diff --git "a/data_multi/ta/2021-21_ta_all_0010.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-21_ta_all_0010.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2021-21_ta_all_0010.json.gz.jsonl"
@@ -0,0 +1,674 @@
+{"url": "https://may17kural.com/wp/category/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2021-05-06T00:29:21Z", "digest": "sha1:CDYLR3EDKQFASSPUC2ULXREQWXF5WZEW", "length": 3488, "nlines": 40, "source_domain": "may17kural.com", "title": "தேர்ந்தெடுக்கப்பட்டவை Archives | மே17 இயக்கக்குரல்", "raw_content": "\nமனித குலத்திற்கு கொள்ளிவைக்கும் தனியார்மயக் கொள்ளை\n“நோய்நாடி நோய்முதல் நாடி” என்கிறார் வள்ளுவர். ஒரு நோய்க்கான மருத்துவத்தின் அடிப்படை அதன் காரணத்தைக் கண்டடைவதுதான். இன்றைக்கு கொரொனா தொற்றுநோய் உலகையே…\nதேர்ந்தெடுக்கப்பட்டவை Main Stories அரசியல் ஈழம்\nஅயோக்கிய அமெரிக்க தீர்மானமும் மே 17 இயக்கமும்\nதமிழீழ விடுதலையை அழிக்க ஐநா மனித உரிமை அவையில் அமெரிக்காவால் 2012லிருந்து 2015வரை முன்மொழியப்பட்ட தீர்மானம் குறித்தான அலசல் 2009ல் தமிழீழத்தில்…\nஅபாயகரமான பாதையில் இலங்கை – ஐ.நா அறிக்கை\nபுதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nமுன்கள பணியாளர்களான செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nஇராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீதான அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nவெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\n‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nCopyright © 2021 மே17 இயக்கக்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:50:08Z", "digest": "sha1:D2AY5IAMNLOYWNS4AHICS6WFAAFMZWHD", "length": 4203, "nlines": 74, "source_domain": "ta.wiktionary.org", "title": "இணைப்பெயர் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(தமி) இணைப்பெயர்(பெ) = ஒருபொருட்பன்மொழி = ஒருபொருட்கிளவி = ஒத்தச்சொல்\n:ஒரே பொருளை (அ) அர்த்தத்தை உடைய சொல், இவற்றில் அடங்கும்.\nசென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி,\nதமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் synonym\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 27 ஆகத்து 2010, 00:37 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95.html", "date_download": "2021-05-05T23:56:36Z", "digest": "sha1:WCHH6CHCTTBF3TO67GIZRXSKRZVDRCWR", "length": 16537, "nlines": 231, "source_domain": "tamil.adskhan.com", "title": "நிலம் விற்க - ரியல் எஸ்டேட் வணிகம் - ராமநாதபுரம் - Free Tamil Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t1\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 0\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவிலை : र25,00,000 ராமநாதபுரம் Jeyaraj\n85 சென்ட் நிலம் விற்பனைக்கு உள்ளது.\nதேசிய நெடுஞ்சாலை 87, சதிரகுடி, தமிழ்நாடு 623527, இந்தியா\nதிருநின்றவூர் ரயில் நிலையத்தில் வீட்டு மனைகள் விற்பனைக்கு\nதிருநின்றவூர் ரயில் நிலையத்தில் இருந்து 6km பயண தூரத்தில் பாக்கம் சேவாலயா பள்ளிக்கு அருகில் DTCP Approved வீட்டு மனைகள் விற்பனைக்கு சதுர.அடி ₹600/- தொடர்புக்கு: 9025445113 குறிப்பு:1.முன் பணம்₹ 99,000 செலுத்தியவுடன் பத்திரப்பதிவு 2.எளிய மாத தவணையில்… சென்னை\nஈரோடு மாநகரில் வீடு மனை விற்பனைக்கு உள்ளது AKR PROPERTIES\nஈரோடு மாநகரில் வீடு மனை விற்பனைக்கு உள்ளது Ref 9965549090 ஈரோடு\nதமிழகம் முழுவதும் நகர் பகுதிகளில் புதிய கட்டிடம் கட்டி தரப்படும்\nதமிழகம் முழுவதும் நகர் பகுதிகளில் புதிய கட்டிடம் கட்டி தர ஒரு சதுர அடிக்கு Rs 1650/= மட்டும் பேஸ்மென்ட் உயரம் 3 அடி மட்டும் கொத்தனார், கம்பி, சென்ட்டிரிங், கார்பெண்டர் வேலைகள், எலக்ட்ரிகல் வேலைகள் , பெயிண்டிங் , மற்றும் பிளாம்பிங் சானிடரி வேலைகள் உட்பட… சென்னை\nநில வணிகம் சென்னை செங்குன்றம் எங்கும்\nரியல் எஸ்டேட் நில வணிகம் (வாணிகம்) சென்னை செங்குன்றம் எங்கும், எம்மிடம் அணைத்து வகையான வீடு காட்டும் நிலம் விவசாய நிலங்கள் மற்றும் வணிகம் சம்பந்த பட்ட நிலங்கள் சென்னை செங்குன்றம் மற்றும் அதன் அருகில் உள்ள சுற்று வட்டார பகுதியில் வாங்க விற்க தொடர்பு… சென்னை\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nசென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nசென்னைக்கு மிக அருகில் ஒருங்கிணைந்த பண்ணை நிலம்\nகிழக்கு வாசல் அம்சத்துடன் அழகிய தனி வீடு (கோயம்புத்தூர்)\nதிருச்சியில் பண்ணை நிலம் விற்பனைக்கு.\nதஞ்சாவூர் மாவட்டம், ஓரத்��ானாடு தாலுகாவில் 2 ஏக்கர் விவசாய நிலம் விற்பனை\nஓமலூரில் இருந்து 1.கிலோமீட்டர் நிலம் விற்பனைக்கு\nதமிழ்நாடு முழுவதும் இடம் வாங்க விற்க அணுகவும் சிவநேசன்\nதூத்துக்குடி & திருநெல்வேலி மாவட்டத்தில் தரிசு நிலம் தேவை\nசந்திரகாந்தி நகரில் தனி வீடு\nதோட்டம் விற்பனைக்கு 5 ஏக்கர் தோட்டம் விற்பனைக்கு தனிக் கிணறு பிரீ இபி சர்வீஸ் 100 தென்னை மரம்\nஈரோடு சிவகிரி அருகே தோட்டம் விற்பனைக்கு\nP.N. புதூர் முல்லை நகரில் அழகிய வீட்டுமனை விற்பனைக்கு\nதெற்கு பார்த்த மனை ரிங்க ரோட்டுக்கு மிக அருகில் பெரிய சடையம்பாளையம்\nபெருந்துறை ஆர்எஸ் ரோட்டில் 36 சென்ட் வீட்டு இடம் விற்பனைக்கு\ncomplex கட்ட சிறந்த இடம் விற்பனைக்கு\nநாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n1 ��ிளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2020-08-26 03:31:36\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-11/pope-tweet-for-november2-and-november-1.html", "date_download": "2021-05-06T01:56:13Z", "digest": "sha1:CUZJZREPYI32KNSH3JQPBQU6RRNP3Y6U", "length": 10724, "nlines": 230, "source_domain": "www.vaticannews.va", "title": "இறந்த அனைவரின் நினைவு நாள் டுவிட்டர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nஇறந்த அனைவரின் நினைவு நாள் (AFP or licensors)\nஇறந்த அனைவரின் நினைவு நாள் டுவிட்டர்\nPriscilla அடிநிலக்கல்லறைகளில் திருத்தந்தை மார்செல்லினுஸ் (296-304), திருத்தந்தை முதலாம் மார்செல்லுஸ் (308-309) உட்பட குறைந்தது ஏழு திருத்தந்தையர் புதைக்கப்பட்டுள்ளனர்\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\n“நம்மைப் படைத்து, நமக்காகக் காத்திருக்கும், இறைத்தந்தையின் அன்பைக் காணும் இடத்தில், நமக்குமுன் வாழ்ந்து இறந்தவர்களைச் சந்திப்போம் என்ற நம்பிக்கையில் இன்று நாம் அவர்களை நினைவுகூர்கின்றோம்” என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,\nஇச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ளார்.\nநவம்பர் 2, இச்சனிக்கிழமையன்று கடைபிடிக்கப்பட்ட இறந்த அனைவரின் நினைவு நாளை மையப்படுத்தி, #AllSoulsDay என்ற ஹாஸ்டாக்குடன், தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ள திருத்தந்தை, நவம்பர் 01, இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்பட்ட, புனிதர் அனைவரின் பெருவிழாவை முன்னிட்டும், #AllSaintsDay என்ற ஹாஸ்டாக்குடன், தன் டுவிட்டர் செய்தியில் தன் சிந்தனைகளைப் பதிவுசெய்துள்ளார்.\n“இவ்வுலகின் எதார்த்தங்களை மறந்துவிடாமல், அவற்றை மிகுந்த துணிச்சல் மற்றும், நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கு, புனிதர்களின் நினைவு, விண்ணை நோக்கி நம் கண்களை உயர்த்தச் செய்கின்றது” என்ற சொற்களை, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்திருந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nநவம்பர் 2, இச்சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, உரோம் சலாரியா சாலையி���ுள்ள, Priscilla அடிநிலக்கல்லறைகளில், திருப்பலி நிறைவேற்றுகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nPriscilla அடிநிலக்கல்லறைகள் அமைந்துள்ள இடம், ஒரு காலத்தில், Acilius Glabrio குடும்பத்திற்குச் சொந்தமான, மண் தோண்டியெடுக்கப்படும் இடமாக இருந்தது. அந்த இடத்தை கல்லறையாகப் பயன்படுத்துவதற்கு, பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த Priscilla என்பவர், துவக்ககாலத் திருஅவைக்கு அனுமதியளித்தார்.\nஇவ்விடத்தில், 2ம் நூற்றாண்டு முதல், 4ம் நூற்றாண்டு வரை, பல கிறிஸ்தவர்கள் புதைக்கப்பட்டனர். இவ்விடத்தில், திருத்தந்தை மார்செல்லினுஸ் (296-304), திருத்தந்தை முதலாம் மார்செல்லுஸ் (308-309) உட்பட குறைந்தது ஏழு திருத்தந்தையர் புதைக்கப்பட்டுள்ளனர். Priscilla அடிநிலக்கல்லறைகளில், 2ம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் சுவரில் வரையப்பட்ட அன்னை மரியாவின் ஓவியம் உள்ளது. இந்த ஓவியம், மிகப் பழமையான அன்னை மரியா சுவரோவியம் என, சில வல்லுனர்கள் கணித்துள்ளனர்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/news/agriculture/nal-marunthu-march-10-2020", "date_download": "2021-05-05T23:51:04Z", "digest": "sha1:MAFADN4EIFQKL5KO3EZLCD66OPSC5B6L", "length": 20604, "nlines": 254, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 10 March 2020 - நல்மருந்து 2.0 - சர்க்கரை நோய்க்குக் கோவை! - காது, மூக்குக்குப் பேய்க்கோவை! | nal marunthu - March 10 -2020 - Vikatan", "raw_content": "\nஒரு ஏக்கர்... ரூ. 1லட்சம் - வாரிக் கொடுக்கும் பால் புடலை\n60 சென்ட்... ரூ.1,20,000 - சந்தோஷமான வருமானம் தரும் சம்பங்கி\nதமிழக பட்ஜெட் 2020-21 - விவசாயிகளுக்கு பயன் அளிக்குமா\nதனியார் பள்ளியின் தற்சார்பு விவசாயம்\n - ‘வெறும் அறிவிப்பாக மட்டும் இருந்துவிடக் கூடாது\nசர்க்கரை நோய் வந்த பிறகே சாமையைத் தேடுகிறார்கள்\n - ‘அவள்’ கொடுத்த விருது\nஅதிநவீன வசதிகளுடன் ஆசியாவின் பெரிய கால்நடைப் பூங்கா\nஇயற்கை வேளாண் பண்ணையில் இது இருக்க வேண்டும்\nஅறிவியல் - 2 : சாணத்தில் இத்தனை சத்துகளா\nமண்புழு மன்னாரு: அருமையான ஆவின் மோரும்... இனிமையான ‘பால்’ வருமானமும்\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோய்க்குக் கோவை - காது, மூக்குக்குப் பேய்க்கோவை\nசிறு தானியங்கள் பெரிய ஆய்வுகள் : கரும்புக்கு மாற்றாக இனிப்புச் சோளம்\nமரத்தடி மாநாடு : விற்பனைக்குத் தீர்வு சொல்லிய வேப்பங்குளம் பிராண்ட்\nஇலுப்பை மரத்தை நடவு செய்யலாமா\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2020-21\nசிறப்பான லாபம் தரும் சிறுதானியக் கருத்தரங்கு & விதைத் திருவிழா\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - கோயம்புத்தூரில்... 2020\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோய்க்குக் கோவை - காது, மூக்குக்குப் பேய்க்கோவை\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோய்க்குக் கோவை - காது, மூக்குக்குப் பேய்க்கோவை\nநல்மருந்து 2.0 - அனைத்து நோய்களையும் விஞ்சும் இஞ்சி - தொண்டைச் சதையைக் கரைக்கும் அரத்தை\nநல்மருந்து 2.0 - குடல் புற்றுநோயைத் தடுக்கும் மஞ்சள்\nநல்மருந்து 2.0 - ஆண்மையைப் பெருக்கும் அமுக்கரா தாய்ப்பாலை அதிகரிக்கும் தண்ணீர் விட்டான்\nநல்மருந்து 2.0 - பிணிகளை நீக்கும்... நிலத்தடி நீரைக் காக்கும் அத்தி\nநல்மருந்து 2.0 - ஆண் மலடு நீக்கும் ‘ஆல்’ - பெண் மலடு போக்கும் ‘அரசு’ - பெண் மலடு போக்கும் ‘அரசு\nநல்மருந்து 2.0 - புண்களை ஆற்றும் புங்கன்\nநல்மருந்து 2.0 - விஷத்தை வெளியேற்றும்… இடுப்புவலியைக் குணமாக்கும் இலுப்பை\nநல்மருந்து 2.0 - கருவைக் காக்கும் அல்லி... ஆண்மைக்கு சிங்கடாப் பருப்பு\nநல்மருந்து 2.0 - இதயத்தை வலுவாக்கும் தாமரை - ஆண்மையைப் பெருக்கும் ஓரிதழ் தாமரை\nநல்மருந்து 2.0 - நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும் ‘சீந்தில்\nநல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் இலைக்கள்ளி - இரும்பை இல்லாமல் ஆக்கும் மான்செவிக் கள்ளி\nநல்மருந்து 2.0 - ஆஸ்துமாவை குணமாக்கும் நஞ்சறுப்பான்... கட்டிகளை உடைக்கும் கடற்பாலை\nநல்மருந்து 2.0 - தோல் நோய்க்கு வெட்பாலை - கழிச்சலைப் போக்கும் குடசப்பாலை\nநல்மருந்து 2.0 - எலும்புகளை வலுவாக்கும் எளிதான பிரண்டை\nநல்மருந்து 2.0 - இண்டு, கழற்சி - உயிர் காக்க மருந்தாகும் உயிர்வேலி மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோய்க்குக் கோவை - காது, மூக்குக்குப் பேய்க்கோவை\nநல்மருந்து 2.0 - சிறுநீரகப் பிரச்னைகள் தீர்க்கும் நெருஞ்சில்\nநல்மருந்து 2.0 - சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - சிறுநீரகம் காக்கும் சாரணை... மூக்கைத் திறக்கும் மூக்கிரட்டை\nநல்மருந்து 2.0 - நோய்களைத் தீர்க்கும் மழைக்கால மூலிகைகள்\nநல்மருந்து 2.0 - காமாலை போக்கும் கீழாநெல்லி - ஆயுளை அதிகரிக்கும் நெல்லி\nநல்மருந்து 2.0 - புத்திக்கூர்மை தரும் கோரைக்கிழங்கு - குளிர்ச்சி உண்டாக்கும் வெட்டிவேர்\nநல்மருந்து 2.0 - குதிகால் வலி நீக்கும் எருக்கு தோல் நோயைக் குணமாக்கும் வெள்ளறுகு\nநல்மருந்து 2.0 - வெறிநாய்க்கடி, சர்க்கரை புண்ணைக் குணமாக்கும் ஊமத்தை\nநல்மருந்து 2.0 - பல்வலி நீக்கும் கத்திரி... கபம் போக்கும் கண்டங்கத்திரி\nநல்மருந்து 2.0 - வேதனை தீர்க்கும் வேலிப்பருத்தி… செம்மையாக்கும் செம்பருத்தி\nநல்மருந்து 2.0 - வாத நோயைத் தீர்க்கும் நொச்சி... பொடுகு நீக்கும் பொடுதலை\nநல்மருந்து 2.0 - வயிற்றுப் பிரச்னைகளைத் தீர்க்கும் வில்வம்… நீரிழிவைக் கட்டுப்படுத்தும் விளா\nநல்மருந்து 2.0 - துன்பம் தீர்க்கும் துளசி - மருத்துவம் - 2\nபுதிய தொடர் - நல்மருந்து 2.0\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல்மருந்து - 3 - தெரிந்த செடிகள்... தெரியாத பயன்கள்\nநல் மருந்து - 2\nநல் மருந்து - 1\nமருத்துவம் 15 - தெரிந்த செடிகள்… தெரியாத பயன்கள்\nதிருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் பிறந்தவர். 1990-ம் ஆண்டில் பாளையங்கோட்டை சித்தமருத்துவக் கல்லூரியில், பி.எஸ்.எம்.எஸ் சித்த மருத்துவப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, மூலிகைகள் குறித்துக் கிராம மக்களிடம் விழிப்பு உணர்வை ஏற்படுத்தத் தொடங்கினார். தற்போது பொதிகைமலை அடிவாரமான பாபநாசம் கிராமத்தில் வசித்து வருகிறார். இக்கிராமத்தில், ‘பொழில்’ என்ற அழகிய சோலையை அமைத்து... அதில் மேற்குத் தொடர்ச்சி மலையைப் பூர்விகமாகக் கொண்ட அரியவக��� மூலிகைகளை வளர்த்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், ‘உலகத் தமிழ் மருத்துவக்கழகம்’ என்ற அமைப்பை நிறுவி... சித்தமருத்துவப் பயிற்சிகள், கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் இக்கருத்தரங்குகளின் மூலம் அதிகப் பயன் பெற்றுள்ளனர். பள்ளிகளில் மூலிகைத் தோட்டம் அமைக்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். பாபநாசத்தில் ‘அவிழ்தம் சித்தமருத்துவமனை’ என்ற பெயரில் மருத்துவமனையை நடத்தி வருகிறார்.\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித்திட்டத்தில், 2009-10 ம் ஆண்டின் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் நிருபராகப் பணியில் சேர்ந்தேன். தற்போது தலைமை நிருபராகப் பணிபுரிந்து வருகிறேன்.\n18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன். இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mylaporeastrologer.com/2018/05/10/", "date_download": "2021-05-06T01:15:26Z", "digest": "sha1:Z4EIR3HRYKTUQK63E5B3VDDWL2VXXPJQ", "length": 3362, "nlines": 35, "source_domain": "www.mylaporeastrologer.com", "title": "May 10, 2018 – Sri Veda Vyas Maharishi Astrology Research Centre", "raw_content": "\nகுடும்பப்ரஸ்னம் என்பது ஒருகுடும்பத்தில் பல தலைமுறைகளாக வரும் கர்மாமற்றும் தோஷம் குறித்துஆராயும் ப்ரஸ்னமாகும்.\nஅதாவது ஒரு குடும்பத்தில் உள்ள அண்ணன், தம்பி மற்றும் சகோதரிகளின் வாழ்க்கை முறை எவ்வாறு உள்ளது என்பதையும், குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்களையும், குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளயும் தெளிவாக அறிய உதவும் ப்ரஸ்னமாகும்.\nஇப்ப்ரஸ்னம் மூலம் முன்னோர்கள் செய்த தவறுகள், கர்மாக்களை கண்டறிந்து உரிய பரிஹாரங்களை செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் சுபகாரியங்கள் நடைபெறும்.\nபொதுவாக பரிஹாரம் என்பது கிரஹங்களின் தோஷத்தை குறைக்க செய்யப்படுகிறது.சில ஜாதகங்களில் பாவகிரஹங்களான செவ்வாய், சனி, ராஹு,கேது போன்ற கிரஹங்கள் அமரும் இடத்தைப் பொறுத்து தோஷங்கள் ஏற்படும். பொதுவாக செவ்வாய் 1,2,4,7,8 மற்றும் 12 ஆகிய ஸ்தானங்களில் நின்றால் செவ்வாய் தோஷமாகும். செவ்வாய் நின்ற ராசியைப் பொருத்து தோஷத்தின் அளவு இருக்கும். பொதுவாக செவ்வாயை குரு பார்த்தால் தோஷம் குறையும். மேலும் செவ்வாய்க்கு பரிஹாரமாக முருகரைவழிபாடு செய்யலாம்.செவ்வாய் கிரஹ மூலமந்திர ஹோம்மும் செய்யலாம். அவ்வாறேராஹு/கேது நிற்கும் ஸ்தானத்தை பொறுத்து…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2015-01-28-14-37-41/74-138694", "date_download": "2021-05-06T00:52:07Z", "digest": "sha1:ZD6BEKJBXXU3KZNLWAC7MOAL3K4A6LZ5", "length": 12365, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'இளைஞர்களுக்கு சமய ஒழுக்கத்தை போதிப்பது சிரமம்' TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை 'இளைஞர்களுக்கு சமய ஒழுக்கத்தை போதிப்பது சிரமம்'\n'இளைஞர்களுக்கு சமய ஒழுக்கத்தை போதிப்பது சிரமம்'\nஇன்று சமய அறநெறி ஒழுக்கத்தினை இளைஞர்களுக்கு போதிப்பது மிகவும் சவாலாக அமைந்துள்ளது. இதற்கு காரணம் இன்றைய நவீன காலத்து இளைஞர்கள் எதற்கும் கேள்வி கேட்கும் மனநிலை கொண்டவர்கள் என அமெரிக்க ஹவாய் ஆதீனத்தின் சற்குரு போதிநாதவேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.\nஅவர்கள் தாம் செய்கின்ற ஒவ்வொரு விடயங்களுக்கும் கேள்வி கேட்கின்றார்கள். இதற்கு நாம் தகுந்த சரியான ஜதார்த்தமான பதிலை வழங்க வேண்டும். அது எமது கடமை அவ்வாறு வழங்க தவறிவிடுவோமானால் அவர்கள் சமய அனுட்டானங்களை (ஒழுக்கம்) ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள் என தெரிவித்தார்.\nஅம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் விநாயகபுரம் திருநாவ��க்கரசு நாயனார் குருகுல ஆதீனத்துக்கு இன்று (27) குருகுல ஆதீனத்தின் பணிப்பாளர் கண. இராஜரெத்தினம் தலைமையில் இடம்பெற்ற ஆன்மீக நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nசுவாமி அங்கு பக்தர்கள் முன்னிலையில் தொடர்ந்து தனது ஆசீர்வாத உரையில் தெரிவித்ததாவது,\nஇன்று ஒரு கேள்வி இளைஞர்கள் மனதில் எழுந்திருக்கின்றது. அது என்னவென்றால் இறைவன் எமது வீட்டில் உள்ள பூஜை அறையில் இருக்கின்றார் தானே அப்படியானால் நாம் ஏன் நேரத்தை செலவு செய்து ஆலயங்களுக்குச் செல்ல வேண்டுமென்று. இதற்கு விடை துய்மையாகும்.\nநாம் உடல் மற்றும் உடைகள் ஆகியவற்றில் துய்மையாக இருக்கின்றோம் இது புறத் துய்மையாகும்.\nஎமது மனம் மற்றவர்களுக்கு துன்பம் ஏற்படுத்தி இருக்கலாம் அல்லது அதர்மமான செயல்களைச் செய்திருக்கலாம். எமது மனம் மற்றவர்களினாலும் அசுத்தம் அடைந்திருக்கலாம்.\nஅது எவ்வாறு என்றால் திருக்குறலில் போதிக்கப்பட்டதைப் போன்று அதாவது ஒரு சுத்தமான நீர் எவ்வாறு தான் செல்லுகின்ற இடங்களில் உள்ள மண்ணின் நிறத்திற்கு ஏற்றப நிறம் சுவை ஏற்று மாறுவது போன்று எமது மனமும் நாம் சேருகின்ற மனிதர்களைப் பொருத்து மாற்றம் அடைகின்றது.\nஎனவே நாம் அனைவரும் துய்மையாக வைத்திருக்க வேண்டிய ஒரு இடம் தான் மனம் அல்லது உள்ளம்.இதனை துய்மைபடுத்த வேண்டுமென்றால் ஆலய வழிபாடில் பங்கு கொள்ள வேண்டும்.\nஅங்கு இறைவனின் புனித இடத்தில் மனம் நம்மை அறியாமல் இறைவனிடத்தில் சரணாகதி அடைந்து விடுகின்றது இதன் போது நாம் இறைவனின் அருளை நேரடியாக பெறுகின்ற பாக்கியத்தை பெற்று விடுகின்றோம். அங்கு அகம், புறம் இரண்டும் துய்மை பெற்று பாவத்திற்கான விடுதலையை அடைகின்றோம்.\nஎனவே அனைவரும் வாரம் ஒரு நாள் ஆலய வழிபாட்டில் ஈடுபடுதல் கட்டாயக் கடமையாகக் கொள்ள வேண்டும் என சுவாமிகள் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்த��களாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/%E0%AE%A4-%E0%AE%B4-%E0%AE%B1-%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%A8-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE/76-178016", "date_download": "2021-05-06T01:48:28Z", "digest": "sha1:76AD7HWSBZDQ66WEBJQCAWWTJ4DTXU46", "length": 11965, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || தொழிற்சாலை மீதான தடை நீக்கம் TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் தொழிற்சாலை மீதான தடை நீக்கம்\nதொழிற்சாலை மீதான தடை நீக்கம்\nபதுளை ஹாலிஎல உடுவரைத் தோட்ட தேயிலை தொழிற்சாலையின் மீது விதிக்கப்பட்டுள்ள தடை, எதிர்வரும் 29ஆம் திகதி நீக்கப்படுமென பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவரது ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,\n'கடந்த ஜூன் மாதம் 7ஆம் திகதி, இலங்கை தேயிலைச் சபையின் அதிகாரிகள்;, பதுளை ஹாலிஎல உடுவரை தோட்ட தேயிலை தொழிற்சாலையில் மேற்கொண்ட திடிர் சோதனையின்போது, பாவனைக்கு உதவாத இரசாயன பதார்த்தம் அடங்கிய 2 போத்தல்கள் கைப்பற்றப்பட்டன.\nஅதனைத் தொடர்ந்து இலங்கை தேயிலைச் சபையினால், இத் தொழிற்சாலையின் இயக்கம் காலவரையறையின்றி தடைசெய்யப்பட்டது. இதற்கு எதிராக அங்கு பணியாற்றும் சுமார் 800 தொழிலாளர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்திலும் இறங்கினர். தொழிற்சாலையில் சேவையில் ஈடுபட்டிருந்த சுமார் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள், நிர்வாகத்தினால் வெளிக்கள வேலைக்கு அனுப்பப்பட்டார்கள்.\nஇதனால், வெளிக்களத்தில் நிரந்தரமாகப் பணியாற்றிய தொழிலாளர்களின் வேலை தினங்கள் குறைவடைந்ததோடு, அவர்களின் மாதாந்த வருமானமும் பாதிக்கப்பட்டது. அத்தோடு, உடுவரைத் தோட்டத்தில் பறிக்கப்பட்ட தேயிலை கொழுந்துகள், ஹப்புகஸ்தன்னை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ஏனைய தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டன.\nஇந்நிலையில் கடந்த 04ஆம் திகதி, நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தலைமையில் பல தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தோட்டக்கமிட்டித் தலைவர்கள், தேயிலை சபையின் ஆணையாளர் ஜெயந்த எதிரிசிங்கவை அவரது அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.\nதொழிற்சாலை மூடப்பட்டிருப்பதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் அவல நிலமையை இதன்போது அவர்கள் எடுத்துக் கூறியதோடு, மீண்டும் நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் தாம் இடமளிக்கப் போவதில்லை எனவும் உறுதிமொழி வழங்கினர்.\nஇதன் பயனாக, உடுவரைத் தோட்ட தொழிற்சாலையின் மீது விதிக்கப்பட்டிருந்த தடை, இம்மாதம் 29ஆம் திகதியோடு நீக்கப்படுவதாக தேயிலைச் சபையின் ஆணையாளர், தனது ஆல சுநக: சுஃடீஃஆகு0637 இலக்கம் மற்றும் 25.07.2016ஆம் திகதியுடன் கூடிய கடிதம் மூலம், ஹப்புகஸ்தன்ன பெருந்தோட்ட கம்பனி, ஜேம்ஸ் பின்லே நிறுவனம், இலங்கை தேயிலை வர்த்தக சம்மேளனம், இலங்கை தேயிலை தரகர் சம்மேளனம் உள்ளிட்ட தரப்பினருக்கும் அறிவித்துள்ளார்' என குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\nநுவரெலியா திருகோணமலையில் முடக்கப்பட்ட பகுதிகள்\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://elimgrc.com/2021/04/14/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-14-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-05-06T01:27:01Z", "digest": "sha1:CSCTTY5GXZ53HNQVH3PD6TAX4SAA3M4E", "length": 8281, "nlines": 49, "source_domain": "elimgrc.com", "title": "ஏப்ரல் 14 – செழிப்பான மேட்டிலே! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nஏப்ரல் 14 – செழிப்பான மேட்டிலே\nஏப்ரல் 14 – செழிப்பான மேட்டிலே\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nஏப்ரல் 14 – செழிப்பான மேட்டிலே\n“என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு” (ஏசா. 5:1).\nசெழிப்பான மேட்டிலே, நல்ல உரமும், நல்ல மண்ணும், நல்ல நீர் பாசனமுமுண்டு. மட்டுமல்ல, செடிகள் ஓங்கி வளருவதற்கான சீதோஷண நிலைகளுமுண்டு. சரி, உங்களுடைய செழிப்பு என்ன முதலாவது, கர்த்தர் உங்களுக்கு கொடுத்திருக்கிற பிரதான செழிப்பு புத்திரசுவிகாரம்தான். ஆகவே நீங்கள் அவரை அன்போடு ‘அப்பா, பிதாவே’ என்று அழைக்கிறீர்கள்.\nஇரண்டாவது, உங்களுக்கு இருக்கிற செழிப்பு, கர்த்தருடைய வாக்குத்தத்தங்கள். வேதம் முழுவதிலும் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட வல்லமையான வாக்குத்தத்தங்களை உங்களுக்குத் தந்திருக்கிறார். அவை மகா மேன்மையானவை, செழிப்பானவை, அருமையானவை. தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் இருக்கின்றன.\nமூன்றாவது, கர்த்தர் உங்களுக்குத் தந்திருக்கிற செழிப்பு, அவரோடுகூட நீங்கள் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கையாகும். முதன் முதல் ஆதாமோடு உடன்படிக்கை செய்து, சர்ப்பத்தின் தலையை நசுக்குகிற மேசியாவை வாக்களித்தார். நோவாவோடு உடன்படிக்கை செய்து இனி ஜலப்பிரளயத்தினால் உலகத்தை அழிப்பதில்லை என்றும் அதற்கு அடையாளமாக வானவில்லை மேகத்தின் மேல் வைக்கிறேன் என்றும் உறுதி கூறினார். இஸ்ரவேல் ஜனங்களோடும் நியாயப்பிரமாணத்தின் மூலமாய் உடன்படிக்கை செய்தார். இன்று இயேசு கிறிஸ்து உங்களோடு தம்முடைய இரத்தத்தினாலே புது உடன்படிக்கை செய்திருக்கிறார்.\nநான்காவது, கர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற செழிப்பு தேவனை ஆராதிக்கும் ஆராதனைகள். பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களைப் பார்க்கிலும் உங்களை தமக்கென்று தெரிந்துகொண்ட ஆண்டவர், உங்களுக்கு ஆராதனை முறையையும், தேவ ஊழியர்களையும், பரலோக செய்திகளையும் தந்திருக்கிறார். ஆராதனை நேரத்தில் தேவப் பிரசன்னத்தினால், உங்களை நிரப்புகிறார். நீங்கள் ஆராதனை செய்யும்போதெல்லாம் உலகமெங்குமுள்ள பரிசுத்தவான்களோடு மட்டுமல்ல, பரலோகத்திலுள்ள கேருபீன்களோடும் சேராபீன்களோடும் எண்ணற்ற தேவதூதர்களோடும்கூட இணைக்கப்பட்டு விடுகிறீர்கள். பூமியின் ஆராதனைகள் பரலோக ஆராதனைக்கு நிழலாட்டமாயிருக்கிறது.\nகர்த்தர் உங்களுக்குக் கொடுத்திருக்கிற எண்ணற்ற செழிப்புகளிலே, பாவ மன்னிப்புண்டு, இரட்சிப்புண்டு, தெய்வீக சமாதானமுண்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகமுண்டு, நித்திய ஜீவனுண்டு, ஆவியின் வரங்களுண்டு, ஆவியின் கனிகளுண்டு. சங்கீதக்காரன் சொல்லுகிறார், “செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்” (சங். 66:12). “நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு” (சங். 16:6). தண்ணீர் நிறைந்த தேவ நதியினால் அதை செழிப்பாக்க முடியும் (சங். 65:9).\nதேவபிள்ளைகளே, கர்த்தர் உங்களுக்குத் தந்திருக்கிற மேன்மையான ஆசீர்வாதங்களை எண்ணி அவரைத் துதியுங்கள்.\nநினைவிற்கு:- “உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்” (உபா. 8:7).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-may19", "date_download": "2021-05-06T00:42:51Z", "digest": "sha1:XGVHEK455SYLGBIC5PNBCBMWGG6SHUQ2", "length": 10458, "nlines": 215, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - மே 2019", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - மே 2019-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇன்றைய இந்தியாவின் அன்றைய வேர்கள் சி.ஆர்.ரவீந்திரன்\nகாலனி ஆட்சியில் சென்னையில் முதல் பொது மருத்துவமனை சு.நரேந்திரன்\nலெமூரியா (குமரிக் கண்டம்) என்பது ஒரு கற்பனை\nஉலகம் எங்கும் கருத்துச் சுதந்திரம் உதயை மு.வீரையன்\nதொல்காப்பியரின் சொல்லுருவாக்கக் கொள்கைகளும் கலைச் சொல்லாக்க அடிப்படைகளும் ஆ.கார்த்திகேயன்\nகாந்திஜிக்கு டால்ஸ்டாய் எழுதிய கடிதங்கள் வெ.ஜீவானந்தம்\nஅக்கினிக் கவிதைத் தொகுப்பு பொன்னீலன்\nசுப்ரபாரதிமணியனின் படைப்புக்கலை ராம பாண்டி\nதிருக்குறளின் கருத்தியல் தாக்கம் ந.முருகேச பாண்டியன்\nகுழந்தை இலக்கியத்தின் மொழி சுகுமாரன்\nதமிழ் ‘வேர்ச் சொல்’ அறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர் பி.தயாளன்\nசங்கப் பனுவல்களில் அகமரபு குறித்த நுண்ணிய ஆவண ஆய்வு மயிலம் இளமுருகு\nஎல்லாவற்றையும் கலைத்துப் போடுகிறார்கள் எஸ்.விக்னேஷ் சரோ\nஉ.வே.சாமிநாதையர் நினைவுகள் - 3 இரா.வெங்கடேசன்\nஉங்கள் நூலகம் மே 2019 இதழ் மின்னூல் வடிவில்... உங்கள் நூலகம் ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/02/blog-post_22.html", "date_download": "2021-05-06T00:57:14Z", "digest": "sha1:AAEEID57O274EMJIUJVBDGDAATRAOME3", "length": 36820, "nlines": 336, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: பாசிமணி - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்", "raw_content": "திங்கள், 22 பிப்ரவரி, 2021\nபாசிமணி - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட ஆதி மஹோத்ஸவ் - நிழற்பட உலா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nமகிழ்ச்சியையும் அன்பையும் சேர்த்து வைப்பதில் பயனில்லை. அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசமீப மாதங்களில் மின்னூல் வாசிப்பு அதிகரித்திருக்கிறது - எனக்கும் இல்லத்தரசிக்கும். சஹானா இணைய இதழில் மாதா மாதம் மின்னூல்களைத் தேர்வு செய்து அதற்கான விமர்சனங்களை தரச் சொல்லி போட்டி வைக்கிறார்கள். முடிந்தவரை இருவருமே எழுதி வருகிறோம். எங்கள் இல்லத்திலிருந்தும் சில மின்னூல்கள் போட்டியில் உண்டு. இந்த ஃபிப்ரவரி மாத போட்டியில் இருப்பது Adhi’s Kitchen Recipes (ஆதியின் அடுக்களையிலிருந்து) மின்னூல். படிக்க விருப்பம் இருப்பவர்கள் சுட்டி வழி தரவிறக்கம் செய்து படிக்கலாம். இந்த நாளில் நாங்கள் இருவரும் கற்பகாம்பாள் கண்ணதாசன் அவர்கள் எழுதிய சிறுகதைத் தொகுப்பான “பாசிமணி” எனும் மின்னூலுக்கு முகநூலில் பகிர்ந்த விமர்சனம் இங்கே ஒரு சேமிப்பாகவும், உங்கள் பார்வைக்காகவும் முதலில் இல்லத்தரசியின் விமர்சனம், அதைத் தொடர்ந்து எனது விமர்சனம்.\nவிலை: ரூபாய் 49/- மட்டும்.\nமின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே\nஇந்த நூல் எட்டு சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. நூலின் தலைப்பைப் போல பலவித மணிகளை கோர்த்த பாசிமணிச் சரமாக இருக்கிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான மனிதர்களை வைத்து எழுதப்பட்டிருக்கிறது.\nநாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களின் பின் உள்ள அவர்களின் வாழ்க்கையும், அவர்களின் மனநிலையும், சந்திக்கும் சவால்களையும் கண்முன்னே காட்சிபடுத்துகிறார் ஆசிரியர்.\nபாசிமணி: நரிக்குறவர் இனத்தை சேர்ந்த பெண்ணுக்கு கல்வி கற்க வைக்க அவள் ஆசிரியர் கமலம் செய்த மெனக்கெடல்கள் வெற்றி பெற்றதா என்பது தான் கதை.\nகாதலுடன் காஃபி: கோயில் திருவிழாவில் சந்தித்த ஒரு பெண்ணை பற்றி விவரித்து அவளுடன் காதல் கொண்ட இளைஞன். இந்த காதல் இறுதியில் என்னவாயிற்று\nவிடியும் வரை: சுமதி என்ற பெண்ணின் வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வு தான் கதை. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று சொல்வார்களே\nதுணிக்கடையில் ஒருநாள்: துணிக்கடைக்குச் சென்று நமக்கு வேண்டிய உடை கிடைக்கும் வரை தேடுவோம்..ஆனால் இதுமாதிரி பலவித மனிதர்களை அன்றாடம் பார்க்கும் அந்தக் கடையில் வேலை செய்யும் பணியாளரின் மனநிலை எப்படி இருக்கும் என்று யோசித்திருக்கிறோமா\nநூறு ரூபாய் நோட்டு: சிலநேரங்களில் சாலையில் ரூபாய் நோட்டு தென்படும்..என்றாவது இதை தவற விட்டவரின் மனநிலையை நினைத்திருப்போமா\nஅம்மாவுக்கு: கடிதம் எழுதுவது பொய்த்து விட்ட இந்த காலத்தில் ஒரு பெண் தன் உணர்வுகளை, மகிழ்ச்சியை கடிதம் மூலமாக வெளிப்படுத்துகிறாள்.\nகூடு விட்டு கூடு பயணம்: வீட்டில் செல்ல மகளாக வளர்ந்த பெண் ஒருவள், தனியே முதன்முதலாக வெளியில் சென்று விட்டு வருகிறாள். அவளின் வெளியுலக அனுபவம் தான் கதை.\nசின்னஞ்சிறு குருவியோடு சாரதாம்மா என்பவர் இணைத்துக் கொண்ட பந்தத்தை அழகாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.\nமொத்தத்தில் வாசிக்க சுவாரஸ்யமான புத்தகமாக இருந்தது. ஆசிரியருக்கு பாராட்டுகள். அட்டைப்பட ஓவியமும் அழகு. பாராட்டுகள்.\nமொத்தம் எட்டே எட்டு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. கதை மாந்தர்களாக சாதாரண மனிதர்களே கதையின் பிரதான கதாபாத்திரமாக அமைத்திருப்பது நன்று ஒவ்வொரு கதையும் சிறப்பாகவே இருக்கிறது. எனக்கு அனைத்து கதைகளுமே பிடித்திருந்தன என்றாலும் ஒரு சில கதைகள் மிகவும் பிடித்தன. எட்டு கதைகளில் சில கதைகள் குறித்து பார்க்கலாம் வாருங்கள். ஒரு வாசகனாக ஒரு சிறுகதையில் எதை எதிர்பார்ப்பேனோ அதையே தானும் எழுத முயற்சித்திருப்பதாக தனது முன்னுரையில் குறிப்பிட்டு இருக்கிறார் ஆசிரியர் கற்பகாம்பாள் கண்ணதாசன். அந்த முயற்சியில் வெற்றி பெற்றதாகவே தோன்றுகிறது.\nநூலின் தலைப்பாக வைத்திருக்கும் “பாசிமணி” தான் தொகுப்பிலிருக்கும் முதல் கதை. தன்னிடம் இருக்கும் ஊசி, சுறுக்குப்பை, மர சீப்பு, பாசி மணிகள் போன்ற பொருட்களை விற்க அல்லாடிக் கொண்டிருக்கும் தேவயானி. கடைவீதியில் தன்னை பள்ளியில் சேர்த்து எட்டாப்பு வரை படிக்க உதவியாக இருந்த ஆசிரியர் கமலத்தினைப் பார்க்கிறாள் தேவயானி. தான் தான் மேலே படிக்க முடியவில்லை, தனது மகளாவது மேலே படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு கமலத்தின் உதவியைக் கோருகிறாள் தேவயானி - இந்த நிகழ்வினை வைத்து எழுதியது தான் முதல் சிறுகதை. மிகவும் சிறப்பாக இருக்கிறது கதை.\nதுணிக்கடையில் ஒரு நாள்: ஒ��ு துணிக்கடையில் பணிபுரியும் ஒருவர் - நாள் முழுவதும் பல வாடிக்கையாளர்களுக்கு துணிகளை அலுக்காமல், சலிக்காமல் காண்பித்துக் கொண்டிருப்பது அவர் வேலை. தீபாவளிக்காக, அவர் வீட்டிலிருக்கும் மனைவிக்கும் குழந்தைக்கும் எப்படி துணி எடுத்தார் எனும் யதார்த்தம் சொல்லும் கதை.\nகூடுவிட்டு ஒரு பயணம்: சிறு வயதிலிருந்தே அம்மா, அப்பாவின் கட்டுக்குள் அடங்கி இருந்த ஒரு பெண் - ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து மேலே படிக்க ஆசைப்பட, அவர் முதன் முதலில் தன்னந்தனியாக சென்று வந்த நிகழ்வினைச் சொல்லும் கதை சிறப்பாக எழுதி இருக்கிறார் - முதல் முதலாக தனியாகச் செல்லும் ஒரு பெண்ணின் பதட்டத்தினை\nஅம்மாவுக்கு…: எப்போதும் வீடியோ காலில் பேசும் ஒருவர் அப்படி இல்லாமல் ஒரு கடிதம் அனுப்பினால் அதுவும் தனியாக இருக்கும் பெண்மணிக்கு - எழுதிய பெண்ணுக்கு கடிதம் பெற்றுக் கொண்ட பெண்மணி கொடுத்த மனோதைரியம், பேசும்போது சொல்வதைக் காட்டிலும் கடிதம் வழியே மட்டுமே சில உணர்வுகளைக் கடத்த முடியும் என்று சொல்லும் அந்தப் பெண் - என்ன சொன்னார் அதுவும் தனியாக இருக்கும் பெண்மணிக்கு - எழுதிய பெண்ணுக்கு கடிதம் பெற்றுக் கொண்ட பெண்மணி கொடுத்த மனோதைரியம், பேசும்போது சொல்வதைக் காட்டிலும் கடிதம் வழியே மட்டுமே சில உணர்வுகளைக் கடத்த முடியும் என்று சொல்லும் அந்தப் பெண் - என்ன சொன்னார் அந்த இரண்டு பேருக்குமான உறவு என்ன என்பதை “அம்மாவுக்கு…” என்ற சிறுகதை வாயிலாக மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.\nட்வீட் ட்வீட்: ஒரு வீட்டில் தனியாக இருக்கும் பெண்மணி - வீட்டில் உள்ள பொருட்கள், வீட்டுக்கு வந்து செல்லும் குருவி, வீட்டில் குட்டி போட்டிருக்கும் சுண்டெலி என அனைத்திடமும் பேசிக் கொண்டிருக்கார் - அனைத்திற்காகவும் கடவுளை வேண்டிக் கொள்கிறார் - அப்படியான ஒரு கதாபாத்திரம் குறித்த சிறுகதை தான் இந்த ட்வீட் ட்வீட் கதை மிகவும் அழகாகவும் பாந்தமாகவும் சொல்லி இருக்கிறார் இந்த கதையை.\nமற்ற கதைகளும் நன்றாகவே இருந்தன என்றாலும் அம்மாவுக்கு கதை எனக்கு மிகவும் பிடித்த கதையாகச் சொல்வேன் மொத்தமாக 72 பக்கங்களே கொண்ட இந்த சிறுகதைத் தொகுப்பினை நீங்களும் தரவிறக்கம் செய்து வாசிக்கலாமே\nஎங்களது இல்லத்திலிருந்து, நானும், எனது இல்லத்தரசியும் இதுவரை வெள��யிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே. முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி\nஎன்ன நண்பர்களே, இந்த நாளில் பகிர்ந்து கொண்ட வாசிப்பனுபவம் உங்களுக்குப் பிடித்திருந்ததா பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன். மீண்டும் வேறொரு வாசிப்பனுபவத்துடன் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: படித்ததில் பிடித்தது, பொது, மின்புத்தகம், E-BOOKS\nAravind 22 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 7:29\nவெங்கட் நாகராஜ் 22 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:57\nபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அரவிந்த்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஎப்படி உங்களால் எழுதிக் கொண்டும் அதே நேரத்தில் நிறைய புத்தகங்களும் படிக்க முடிகிறது\nவெங்கட் நாகராஜ் 22 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:58\nஹாஹா... எனக்கு கிடைக்கும் நேரத்தில் எனக்குப் பிடித்ததை மட்டுமே செய்கிறேன் - தேவையில்லாத விஷயங்களில் ஈடுபடுவதில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.\nவிரிவான விமர்சனம் அருமை ஜி\nவெங்கட் நாகராஜ் 22 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:58\nபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.\nதிண்டுக்கல் தனபாலன் 22 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:12\nவெங்கட் நாகராஜ் 22 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:14\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nஸ்ரீராம். 22 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 5:23\nசுறுசுறுப்பாக படிப்பதே பெரிய விஷயம். படித்ததை பகிர்ந்து கொள்வது மிகவும் பயனுள்ள செயல். பாராட்டுகள் திரு அண்ட் திருமதி வெங்கட்...\nவெங்கட் நாகராஜ் 23 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:10\nபதிவு குறித்த தங்களது பாராட்டிற்கு நன்றி ஸ்ரீராம்.\nகோமதி அரசு 22 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 10:37\nவெங்கட் நாகராஜ் 23 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:11\nவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.\nUtube Chef அதிரா:) 23 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 2:35\nஅழகிய விசயங்களைப் பகிர்ந்திருக்கிறீங்கள். உண்மைதான் நமக்குப் பிடிச்ச வேலைகளைச் செய்யும்போது உற்சாகமாகவும், சந்தோசமாகவும் சோர்வில்லாமலும் இருக்கும்.\nவெங்க���் நாகராஜ் 23 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:11\nபதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அதிரா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nசுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்று\nகாஃபி வித் கிட்டு-100 - பனிமூட்டம் - Mom’s Magic -...\nஅடுத்த மின்னூல் - சம்மர் ஸ்பெஷல் - ஆதி வெங்கட்\nதில்லி உலா - (B)பாக்-ஏ-அசீம் - சுந்தர் நர்சரி - அழ...\nகதம்பம் - அரட்டை - அரிநெல்லிக்காய் - ஊறுகாய் - மின...\nசாப்பிட வாங்க: பனீர் பராட்டா\nபாசிமணி - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nஆதி மஹோத்ஸவ் - நிழற்பட உலா\nகாஃபி வித் கிட்டு - 99 - பனீர் டிக்கா - பூக்கள் - ...\nஆதியின் அடுக்களையிலிருந்து - யூட்யூப் புராணம்\nஆதி மஹோத்ஸவ் - தில்லி ஹாட் - கண்காட்சி - ஓவியங்கள்\nகதம்பம் - புளியோதரை புராணம் - அம்மாவின் அன்பு - கா...\nஅந்தமானின் அழகு - விமர்சனம் - சஹானா கோவிந்த்\nமுகநூல் இப்படியும் பயன்படும் - விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித் கிட்டு - 98 - (dh)தௌலத் கி சாட் - உப்பு...\nபதிவுலகம் - நேற்றைய சந்திப்பு\nPost 2400: தொடரும் எண்ணமும் எழுத்தும்\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி…\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - தவலை அடை - வாசிப்பும...\nஉள்ளத்துள் ஒளித்தேன் - ஒரு மின்னூல் - இரண்டு வாசிப...\nஇரயில் காதலர்கள் - இரயில் ஃபேனிங் - ஒரு அறிமுகம்\nகாஃபி வித் கிட்டு 97 - கஜூர் கே லட்டு - காந்தி தர்...\nசினிமா - Gubbaare - நானா படேகர்\nராஜா ராணி - கதை கேளு கதை கேளு...\nகதம்பம் - ஓவியம் - சிலிண்டர் பாதுகாப்பு - பொக்கிஷ...\nசாப்பிட வாங்க: முள்ளங்கிக் கீரை சப்ஜி\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - புவனா ச...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/12499/", "date_download": "2021-05-06T00:24:46Z", "digest": "sha1:PY645IT5XDHZXMQ4YWSGIRC5UYA5VY7B", "length": 24988, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைகள், கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் கதைகள், கடிதங்கள்\nவணக்கம். உங்களின் எழுத்தை சார்ந்து இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம். ஒரு புத்தகம் சம்பந்தமாக தொலைபேசியிலும் மின்னஞ்சல் வழியாகவும் உங்களை ஒருமுறை தொடர்பு கொண்டேன். விகடனின் அவதூறு (தொப்பி, திலகம்) வழியாக உங்களை வந்தடைந்து, உங்கள் தீவிர வாசகனாக ஆகிப்போன பல்லாயிரம் பேரில் நானும் ஒருவன். விகடனுக்கு நன்றி.\nதாங்கள் சமீபத்தில் எழுதிய அறம், சோற்றுக்கணக்கு, மத்துறு தயிர், வணங்கான் சிறுகதைகளை படித்தேன். வாழ்வில் நான் வாசித்த மிகச்சிறந்த சிறுகதைளில் இந்நான்கும் அடங்கும். இலக்கியம் என்பது ஒரு மனிதனுக்கு உணவு போன்றது. உணவின் ருசியை விட அவ்வுணவு நம் உடலின் ஒவ்வொரு உயிரணுவிலும் ஏற்படுத்தும் ஊட்டசத்தே முதன்மையானது. அதேபோல் ஒவ்வொரு சிறுகதையிலும் தங்களின் எழுத்து நடையும், கதையை இட்டு செல்லும் சுவாரஸ்யமும் சுவையாக இருந்தாலும், கதையின் அடி ஆழத்தில் வரிசையாக தாங்கள் உரைக்கும் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பன தான் கதையின் உச்சக்கட்ட வெற்றி என கருதுகிறேன். கீழ் காண்பான எனது புரிதல்கள்.\nஅறம் சிறுகதை நேரடிடையாக ஒரே திரியில் உரைப்பது அறம்.\nசோற்றுகணக்கு சிறுகதையில் ஒரு திரியில் நேரிடையாகவும் மறு திரியில் மறைமுகமாகவும் உரைப்பது பொருள்.\nமத்துறு தயிர் சிறுகதை உரைப்பது இன்பம். கதையில் உள்ள மூன்று திரிகளில் இரண்டு திரியில் வருவது குரு – சீட உறவும் பக்தியும். பக்தியும் உறவும் ஒருவகை காதலே. மூன்றாவது திரி நேரிடையாக ராஜத்தின் காதலை கூறுகிறது. So கதையின் அடிநாதம் காதல், அதாவது இன்பம்.\nவணங்கான் சிறுகதை உரைப்பது வீடுபேறு or விடுதலை. கதையில் வரும் இரு திரிகளான நேசமணி மற்றும் கறுத்தான் அளிப்பது or அடைவது வீடுபேறு. நேசமணி தன் சாதிக்கு வீடுபேறு (நீதிமன்றத்தில் சாதிக் கொடுமையை ஒழித்தல்) அளிக்கிறார். கறுத்தான் தன் வம்சத்துக்கே வீடுபேறு அளிக்கிறான். So, கதையின் அடிநாதம் வீடுபேறு.\nஇதில் வணங்கான் ஒரு அருமையான புனைவும் , அபுனைவும் (non – fiction or fact) சேர்ந்த சிறுகதை. இக்கதையில் கறுத்தான் தன்னை ஜமீன்தார் பெரியகருப்பதேவரிடமிருந்து காக்க பயன்படுத்தும் பிரித்தானிய சர்க்கார் என்னும் ஆயுதம் மிகவும் விவாதத்துக்குரியவை. இந்தியாவில் நடந்த இருநூறு ஆண்டுகால பிரித்தானிய காலனி ஆட்சியியை பற்றிய உங்கள் கட்டுரைகளில் பெரும்பாலும் பஞ்சம் மற்றும் சுரண்டல் பற்றியே அதிகம் விவாதித்துள்ளீர்கள். அதன் மறுபக்கமாக நாம் அடைந்த சமத்துவம், நவீனத்துவம் போன்றவற்றின் உங்கள் கருத்தை அறிய முற்படுகிறேன். பலநூறு வருடமாக நம் சமூகத்தின் வெவ்வேறு அடுக்குகளில் இருந்த பண்டிதனும் பாமரனும் இன்று ஒர் சமநிலையில் (ஓரளவுக்காது) இருப்பதற்கு அவர்க���ின் பங்கும் உண்டல்லவா\nதமிழில் முடிந்தவரை என் கருத்தை எழுத முயன்றுள்ளேன். கடிதத்தில் எழுத்துப்பிழையும் கருத்துப்பிழையும் இருந்தால் மன்னிக்கவும்.\nஎல்லா வாசிப்புகளும் கதைகளை புதிய தளங்களுக்கு விரிக்கின்றன. இவையெல்லாம் என் மனதில் ஒரு பொதுப்புள்ளியில் இணைந்திருந்த கருக்கள். பல கருக்களுக்கு இருபதாண்டுக்கால வரலாறுண்டு\nஇன்று இந்த வேகம் இவற்றை வெளிவரச்செய்கிறது. எல்லா கதைகளிலும் அபுனைவு [அல்லது உண்மை நிகழ்வு] பெரும் அளவுக்கு உண்டு\nநீண்ட இடைவேளைக்கு பிறகு தங்கள் தளத்தில் உள்ள சமீபகாலத்தில் வெளிவந்த சிறுகதைகளை படித்தேன். நெகிழ்ந்தேன். நன்றிகள் பல.\nஉங்கள் வாசகர்கள் எழுதும் கடிதங்களும் உணர்வின் உருகொண்டவையாகவே அமைந்துள்ளன. ஒரு கடிதத்திற்கு பதில் அளிக்கையில் “என்னைப்பொறுத்தவரை ஒரு கதை என் வழியாக நிகழ்கிறது- அதை நான் கட்டமைப்பதில்லை.” என்று எழுதியிருந்தீர்கள். A New Earth மற்றும் The Power of Now என்ற புத்தகங்களின் ஆசிரியர் Echart Tolleவும் அவருடைய எழுத்துக்கள் உண்டாவதைப்பற்றி அவ்வாரே கூறிகிறார். அதுதான் நீங்கள் வேறு பதிலில் குறியீட்டு காட்டிய அரவிந்தரின் supreme poetic utterance என்பதின் அர்த்தமோ\nஅதென்ன வரிசையாக கட்டுரைகளும் விவாதங்களும் வந்துகொண்டிருந்த தருணத்தில் திடீர்ரென்று கதைகளின் களஞ்சியமாக மாறிவிட்டது. அறிவின் வேட்கையான தர்கங்களுக்கு நடுவில் கனபோழுதில் கூடிவிட்ட வின்மேகம்போல் சிறுகதை தளத்திற்கு பியர்ந்து உணர்ச்சி மழையாக இனிக்கிறது தங்கள் தளம் இப்போது. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.\nஎனக்கு இங்கு ஒரு கேள்வி, அதுவும் ஒரு ஆர்வகோளாறுதான். சமீப காலமாக அதிக அளவிலான சிறுகதைகளை தங்கள் தளத்தில் பார்க்கமுடிகிறது. எழுத்தாளர்களுக்கு ஒரு பருவ காலம் உண்டா என்ன Shakespeareக்கு கூட கற்பனை வற்றிப்போன காலம் உண்டு என சொல்வார்கள்; அப்படியெனில் கற்பனை பெருக்கெடுத்த காலமும் இருந்திருக்கவேண்டுமே. பிறப்பின் காலம் கருதி ஜாதகம் அமைப்பதைப்போல இந்த காலக்கட்டத்தில் உதித்த கதைகள் அனைத்துமே அருமை. (ஜாதகம் அப்படியோ)\nபடைப்பூக்கத்திற்கு கண்டிப்பாக ஒரு பருவகாலம் உண்டு. அந்த காலகட்டத்துக்கும் புறச்சூழலுக்கும் தொடர்பில்லை. ஏதோ ஒரு அறியமுடியாத புள்ளியில் மனம் விம்மி மேலெழுகிறது. அதன் பின் எழுதுவதல்ல எழுதாமலிருபப���தே கடினம். வந்துகொண்டே இருக்கும், எழுதிக்கொண்டே இருப்பதுதான் வேலை.\nசட்டென்று சொல்லாமல் அது நின்றும் போகும். அப்போது சிலசமயம் ஒரு கதை முடியாமல் பாதியிலேயே நின்றுவிடும். அவ்வளவுதான் ஒன்றுமே செய்யமுடியாது. நாவல்களே அப்படி கையில் இருக்கின்றன\nஉற்றுநோக்கும் பறவை,நம்பிக்கையாளன் – கடிதங்கள்\nவாசகனின் பயிற்சி- தஸ்தயேவ்ஸ்கி- கடிதம்\nகுரு நித்யா எழுதிய கடிதம்\nகடவுள் தொடங்கிய இடம் -- கடலூர் சீனு\n'வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று - நீர்ச்சுடர்-2\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குர��்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mylaporeastrologer.com/about-us/", "date_download": "2021-05-06T01:30:58Z", "digest": "sha1:QQRGGWNO43IVHXWETRJMUJ66IYRJ3BDY", "length": 6533, "nlines": 69, "source_domain": "www.mylaporeastrologer.com", "title": "About Us – Sri Veda Vyas Maharishi Astrology Research Centre", "raw_content": "\n“பாரம்பரிய முறைப்படி பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் இவற்றின் அடிப்படையில் கிரஹ நிலைகளைக் கணித்து எழுதுதல் என்பதே ஜாதகம் எழுதுதல் ஆகும். ஜாதகம் என்பது நாம் பிறந்தபோது இருந்த கிரஹ நிலைகளை ஆராய்ந்து, லக்னம் குறித்து தசாபுக்தி கணக்கிட்டு பலனறிதலாகும். ஒரு குழந்தை பிறந்த ஒரு வருடம் கழித்த பின் ஜாதகம் எழுத வேண்டும். பொதுவாக ஒரு குழந்தைக்கு 12 வயது வரை ஜாதகம் பார்க்கக் கூடாது என்று விதி உள்ளது. அதாவது முதல் நான்கு வருடம் தகப்பனின் கர்மாவும், அடுத்த நான்கு வருடங்கள் தாயின் கர்மாவும், அடுத்த நான்கு வருடங்கள் அந்த குழந்தையின் பூர்வ ஜென்ம கர்மாவும் வழி நடத்தும் என்பதால் இவ்வாறு கூறப்பட்டது. எனினும் தற்காலத்தில் குழந்தையின் உடல் நலம் மற்றும் தோஷங்கள் காண ஜாதகம் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.”\n✶ புதிய ஜாதகம் எழுத குழந்தையின் பெயர், தகப்பனார் பெயர், தாயார் பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் இவை மிக அவசியமாகும்.\n✶ வாக்கியம் மற்றும் திருக்கணிதம் எனும் இரு வழிகளில் ஜாதகம் கணிக்கும் முறைகள் இருந்தாலும் இங்கு திருக்கணித முறையில் மட்டுமே ஜாதகம் கணித்து தரப்படும்.\n✶ நம் ஜோதிட ஆய்வு மையத்தில் டிகிரி சுத்தமாக, சிறப்பான முறையில் ஜாதகம் கணித்துத் தரப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1210640", "date_download": "2021-05-06T01:34:08Z", "digest": "sha1:Q4JEHZV3SY2VC45MDLW6G3VSJJLNCR76", "length": 9450, "nlines": 152, "source_domain": "athavannews.com", "title": "திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா! – Athavan News", "raw_content": "\nதிருநெல்வேலி சந்தையுடன் தொடர்புடைய 11 பேர் உட்பட வடக்கில் 14 பேருக்குக் கொரோனா\nin இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், யாழ்ப்பாணம், வட மாகாணம்\nவடக்கில் மேலும் 14 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ். போதனா வைத்திய���ாலை மற்றும் யாழ். பல்கலைக்கழக ஆய்வுகூடங்களில் 386 பேரின் மாதிரிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.\nஇதன்படி, யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள், பணியாளர்களில் 11 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.\nஅத்துடன், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கும் யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மன்னார் மாவட்டத்திலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதாக மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nTags: coronavirusகொரோனா தொற்றுயாழ்ப்பாணம்வடக்கு மாகாணம்\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஇந்தியாவில் திரிபடைந்த வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி சிறந்த பலனளிக்கிறது\nஇலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1213313", "date_download": "2021-05-06T01:21:13Z", "digest": "sha1:VGPGWMBRGA4QRNUXNAPZZBBYI7B5NHHP", "length": 9355, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "நாட்டைவிட்டு வெளியேறினார் சீன பாதுகாப்பு அமைச்சர்! – Athavan News", "raw_content": "\nநாட்டைவிட்டு வெளியேறினார் சீன பாதுகாப்பு அமைச்சர்\nin இலங்கை, பிரதான செய்திகள்\nசீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கின் இலங்கைக்கான பயணம் சற்றுமுன்னர் நிறைவடைந்துள்ளது.\nஇரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றுமுன்தினம் இரவு இலங்கைக்கு வந்த அவர், சற்றுமுன்னர் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளாரென அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாட்டிற்கு விஜயம் செய்திருந்த சீன பாதுகாப்பு அமைச்சர், நேற்றைய தினம் ஜனாதிபதி மற்றும் பிரமருடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த அவர், குறித்த சந்திப்பின் ஊடாக இரு நாட்டிற்கும் இடையிலான தொடர்பு மேலும் வலுப்பெற்றதாக தெரிவித்திருந்தார்.\nஅதன்பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரையும் சந்தித்து அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.\nஒக்டோபரில் சீனாவின் மூத்த இராஜதந்திரி யாங் ஜீச்சியின் விஜயத்தைத் தொடர்ந்து சீன அதிகாரி ஒருவர் இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டாவது உயர்மட்ட விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nTags: கோட்டாபய ராஜபக்ஷமஹிந்த ராஜபக்ஷவெய் ஃபெங்\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஇந்தியாவில் திரிபடைந்த வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி சிறந்த பலனளிக்கிறது\nஇலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று\nஆசி���ியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் 12இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muz-march-08", "date_download": "2021-05-06T00:20:14Z", "digest": "sha1:X5BF7XDPUVX4HXCDVBYRBU2NXV7P2MTP", "length": 11456, "nlines": 216, "source_domain": "keetru.com", "title": "பெரியார் முழக்கம் - மார்ச் 2008", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சி���்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு பெரியார் முழக்கம் - மார்ச் 2008-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nமீனவர் மீது துப்பாக்கிச் சூடு தொடங்கி 25 ஆண்டுகள் - ஆகஸ்ட் 13 இல் ‘கண்டன நாள்’\nபெரியார் - அம்பேத்கர் - மனித உரிமை அமைப்புகள் ஒன்றுபட்டுப் போராடுவோம்\nதலித் மக்கள் மீதான வன்முறைகளை எதிர்கொள்ள தாக்குதல் படை அமைப்போம்\nகோவையில் போராட்டம் எதிரொலி - சிங்கள தளபதிகள் ஓட்டம்\nசந்திப் பிழை போல இவர்கள் - சந்ததிப் பிழை மேட்டூர் ஜஸ்டின் ராஜ்\nசிங்களத்துக்கு ராணுவ உதவி - தமிழின அழிப்புக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும் விடுதலை இராசேந்திரன்\n தீட்சதப் பார்ப்பனர்கள் சுத்தத் தமிழர்களா\nகழகத்தின் கூட்டங்களுக்கு தடையை நீக்கி, உயர்நீதிமன்றம் தீர்ப்பு பெரியார் முழக்கம்\nசிங்களம் நடத்தும் பெயர் சூட்டாத யுத்தம் - ஈழத்தில் என்ன நடக்கிறது\nதமிழகத்தில் சிங்களர் - பார்ப்பனர் அரங்கேற்றும் கூட்டு சதி விடுதலை இராசேந்திரன்\nதீட்சதர்கள் பெயரிலேயே தில்லை கோயில் சொத்துகள்\nடெல்லியில் சரத் பொன்.சேகரா பெரியார் முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/654625/amp?ref=entity&keyword=premises", "date_download": "2021-05-06T01:32:33Z", "digest": "sha1:55TJBH7UN4GT3WSRZONMDDA3KR2R45IK", "length": 10937, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவொற்றியூரில் நள்ளிரவு பரபரப்பு: அரசு மருத்துவமனை வளாகத்தில் 72 வயது மூதாட்டி பலாத்காரம்: தலையில் கல்லை போட்டு தப்பிய வாலிபருக்கு வலை | Dinakaran", "raw_content": "\nதிருவொற்றியூரில் நள்ளிரவு பரபரப்பு: அரசு மருத்துவமனை வளாகத்தில் 72 வயது மூதாட்டி பலாத்காரம்: தலையில் கல்லை போட்டு தப்பிய வாலிபருக்கு வலை\nதிருவொற்றியூர்: திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் தெருவை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி கிருஷ்ணவேணி (72), நேற்று முன்தினம் நள்ளிரவில் திருவொற்றிய���ர் எல்லையம்மன் கோயில் தெரு அருகே உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில், தலையில் ரத்த காயத்துடன் அலறி கூச்சலிட்டார். இதை பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். அப்போது, உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது. இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து ஆபத்தான் நிலையில் இருந்த கிருஷ்ணவேணியை மீட்டு மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇதனிடையே, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் கிருஷ்ணவேணியை மருத்துவமனைக்கு அழைத்து வருவதும், பின்னர் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் அவர் மட்டும் தனியாக வெளியே செல்வதும் பதிவாகியிருந்தது. முதற்கட்ட விசாரணையில், கிருஷ்ணவேணி இரவில் தூக்கம் வராததால் டீ குடிப்பதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, அவ்வழியே வந்த வாலிபர், கிருஷ்ணவேணியிடம் நைசாக பேசி, மருத்துவமனைக்குள் அழைத்து வந்து பலாத்காரம் செய்துள்ளார். அவர் கூச்சலிட்டதால், அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் கல்லை போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றது தெரிந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வாலிபரை தேடி வருகின்றனர்.\nதனியார் மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவிர் மருந்து திருடி கள்ளச்சந்தையில் விற்பனை: மருந்தக ஊழியர் உட்பட 2 பேர் கைது\nஇங்கிலாந்து, மலேசியா, சீனாவில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை தனியார் நிறுவனங்கள் இறக்குமதி\nதுபாய் விமானத்தில் தங்கம் கடத்தியவர் கைது\nகர்நாடக தொழிலதிபரிடம் 7.20 கோடி மோசடி புகாரில் பனங்காட்டு படை கட்சி நிர்வாகி ஹரி நாடார் கைது\nபுரசைவாக்கம் தனியார் மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவிர் திருடி கள்ளச்சந்தையில் விற்பனை: மருந்தக ஊழியர் உட்பட 2 பேர் கைது\nகோவை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.10.72 லட்சம் கொள்ளை\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்ற டாக்டர், மருந்தாளுநர் கைது\nலஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 4 ஆண்டு ச���றை\nதிருமங்கலத்தில் கொடூர சம்பவம்: காதலியை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த வக்கீல்\nஇரட்டிப்பு பணம் தருவதாக கூறி குமரியில் ஹவாலா மோசடி; கும்பல் சுற்றி வளைப்பு: 2 பேர் அதிரடி கைது: 4 பேர் தப்பி ஓட்டம்\nஹவாலா பணம் மாற்றி தருவதாக கூறி நூதன முறையில் மோசடி: 2 பேர் கைது\nரெம்டிசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற தனியார் மருத்துவர் உட்பட 2 பேர் கைது\nமதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 ரெம்டிசிவிர் மருந்து பெட்டிகள் திருட்டு\nசென்னை வளசரவாக்கத்தில் நகை பறிக்க முயன்றவருக்கு பொதுமக்கள் தர்மஅடி\nரூ.57.75 லட்சம் தங்கம் பறிமுதல்\nகாணாமல் போனதாக நாடகமாடியது அம்பலம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் சொத்துக்காக அடித்து கொலை: தலைமறைவான மனைவி, மைத்துனருக்கு வலை; கல்குவாரியில் சடலம் மீட்பு\nரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர் உட்பட இருவர் கைது: சிஐடி போலீசார் நடவடிக்கை\nவேலை வாங்கித்தருவதாக மோசடி அமைச்சர் பிஏவுக்கு எதிராக சிபிசிஐடி விசாரணை: ஐகோர்ட் உத்தரவு\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி.ஏ.கே. நகர் பகுதியை சேர்ந்த ரவுடி வெட்டி கொலை\nரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர் மற்றும் உடந்தையாக இருந்த நண்பர் இருவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-review/mahindra-xuv500/not-a-good-car-82740.htm", "date_download": "2021-05-06T01:25:37Z", "digest": "sha1:3WYFCGJYCMDS6CA4KX2NPOUZ7FCZYKH4", "length": 11872, "nlines": 292, "source_domain": "tamil.cardekho.com", "title": "not ஏ good car; - User Reviews மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் 82740 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராஎக்ஸ்யூஎஸ்மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் மதிப்பீடுகள்Not A Good Car;\nWrite your Comment on மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்யூஎஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூஎஸ் மதிப்பீடுகள் ஐயும் காண்க\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nCompare Variants of மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 ஏடிCurrently Viewing\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ7 ஏடி Currently Viewing\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 தேர்வுCurrently Viewing\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 தேர்வு ஏடிCurrently Viewing\nஎல்லா எக்ஸ்யூஎஸ் வகைகள் ஐயும் காண்க\nஎக்ஸ்யூஎஸ் மாற்றுகள் இன் பயனர் மதிப்பீடுகள்\nbased on 1279 பயனர் மதிப்பீடுகள்\nbased on 2266 பயனர் மதிப��பீடுகள்\nbased on 30 பயனர் மதிப்பீடுகள்\nஇனோவா crysta பயனர் மதிப்புரைகள்\nbased on 249 பயனர் மதிப்பீடுகள்\nbased on 61 பயனர் மதிப்பீடுகள்\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 17, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 17, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/2010/09/18/roads-assembly-elections-tamil-nadu.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T01:13:05Z", "digest": "sha1:JB7KWHY2KQODCI3REPP4AW4WPNB2JNZB", "length": 21041, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "வருகிறது தேர்தல்-ரூ.1,000 கோடியில் சீரமைக்கப்படும் சாலைகள்! | Rs 1,000 Cr roads in five months as TN assembly elections nears! | வருகிறது தேர்தல்-ரூ.1,000 கோடியில் சாலைகள் சீரமைப்பு! - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nதிடீர் திருப்பம்.. சூப்பராக பிளான் போட்ட ஸ்டாலின்.. இதே ரூட்டில் சென்றால்.. தடாலடி சர்வே\nதுரைமுருகனுக்கு மீண்டும் சீட் கிடைக்குமா... கட்சி தலைமை யார் பக்கம்\nஇது செம.. உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல.. அடுத்த ஆட்சியும் கேரளாவில் இடதுசாரிகள்தான்\nபொங்கலுக்குப் பின் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை தொடங்க மு.க.ஸ்டாலின் திட்டம்\nவீட்ல துண்டு இருக்கா.. அதை கட்டுங்க.. ஒருத்தருக்கு வந்துட்டா பூராம் தொத்திரும்.. எடப்பாடியார் பாசம்\nகொரோனா ஒரு பக்கம்.. மக்கள் பணி மறுபக்கம்.. கலக்கும் எடப்பாடியார்.. எதிர்க்கட்சிகளுக்கு செக்\nமேலும் சட்டமன்ற தேர்தல் செய்திகள்\nபீஹார் அரசியலில் மையம் கொள்ளும் லண்டன் பெண்... யார் இந்த புஷ்பம் பிரியா...\nமகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்.. ஒரே தொகுதியில் மோதும் இரண்டு தமிழர்கள்.. பரபரப்பு\nடெல்லி பேரவை தேர்தல்.. லோக்சபா தேர்தலில் கிடைத்த வாக்கு வங்கியை தக்க வைக்க பாஜக வியூகம்\n2022 சட்டமன்ற தேர்தல்.. உ.பி யில் பிரியங்காவை முதல்வர் வேட்பாள��ாக களமிறக்க வலுக்கும் கோரிக்கை\nமகாராஷ்டிர பேரவை தேர்தல்.. சரி சம எண்ணிக்கையில் போட்டியிட பாஜக - சிவசேனா கட்சிகள் திட்டம்\nமராட்டிய பேரவை தேர்தல்.. மக்கள் செல்வாக்கு இல்லாத ராஜ் தாக்கரேவுடன் கூட்டணி இல்லை.. காங்., அறிவிப்பு\n2021ல்தான் தமிழகத்தில் சட்டசபை தேர்தல்.. எத்தனை தேர்தலுக்குத்தான் காத்திருப்பார்களோ ரஜினி ரசிகர்கள்\nசட்டமன்றத் தேர்தலில் சமக தனித்துப் போட்டி... சரத்குமார் அறிவிப்பு\nஎடப்பாடி அரசு மக்கள் பிரச்சனைகளையும் பார்க்க வேண்டும் - பாமக ஜி.கே மணி அட்வைஸ்\nமு.க.ஸ்டாலினை முன்னிறுத்தினால் வரும் தேர்தலில் தி.மு.க.வின் தோல்வி உறுதி... மு.க.அழகிரி பாய்ச்சல்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டமன்ற தேர்தல் திமுக அரசு\nவருகிறது தேர்தல்-ரூ.1,000 கோடியில் சீரமைக்கப்படும் சாலைகள்\nசென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் மழை மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களால் சேதமடைந்த சாலைகளை மேம்படுத்த ரூ. 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅடுத்தாண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் இந்தப் பணிகளை நிறைவேற்றி முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 560 பேரூராட்சிகள், 149 நகராட்சிகள் மற்றும் 9 மாநகராட்சிகளில் உள்ள பழுதடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்டப்படவுள்ளன.\nஇயற்கை சீற்றங்களாலும், சாக்கடை வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் தோண��டப்பட்டு சேதமடைந்த சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.\nஅகலம் குறைந்த சாலைகளில் 25 முதல் 50 சதவீத சாலைகள் நவீன கான்கிரீட் சாலைகளாக மாற்றப்படவுள்ளன. மேலும் ஓரிரு முக்கிய சாலைகளும் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக மாற்றப்படவுள்ளன.\nமற்ற இடங்களில் புதிய தார் சாலைகள் போடப்படவுள்ளன.\nபேருந்துகள் செல்லும் சாலைகள், பாரம்பரியம்மிக்க, புனிதத் தலங்கள் அல்லது சுற்றுலா தலங்கள் அல்லது கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் சாலைகள், மார்க்கெட் பகுதிகள், தொழிற் பூங்காக்கள் போன்றவற்றுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.\nஇது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் அஷோக் வர்தன் ஷெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,\nநகராட்சி நிர்வாக இயக்குனர் மற்றும் பேரூராட்சிகள் இயக்குனர், அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக, பல்வேறு நகரப் பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் பணிகள் காரணமாக தோண்டப்பட்டதில், சாலைகள் பெரிதும் சேதம் அடைந்துள்ளன. இதுதவிர மழையின் காரணமாகவும் சாலைகள் பாதிப்படைந்துள்ளன.\nஇதில், சில சாலைகள் உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள பொது நிதியைக் கொண்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளன. ஆனால் போதிய நிதியின்மை காரணமாக, சாலைகளை சீரமைப்புப் பணிகளை பெரிய அளவில் உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ள முடியவில்லை. இது பற்றி உள்ளாட்சி பிரதிநிதிகளும் தொடர்ந்து முறையிட்டு வருகிறார்கள்.\nநகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள 19,581 கி.மீ. நீளமுள்ள சாலைகளில், 5,000 கி.மீ. நீள சாலைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும். அதற்கு ரூ.1,000 கோடி நிதி தேவை. எனவே 'சிறப்பு சாலைகள் திட்டம் 2010-2011' என்ற திட்டத்தின் கீழ் உடனடியாக நிதி ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.\nஇதை பரிசீலித்த அரசு கேட்கப்பட்ட நிதியை ஒதுக்க முடிவெடுத்து, சில வழிகாட்டுதல்களையும் தெரிவித்துள்ளது.\nஇதன்படி, தமிழக நகர்ப்புற கட்டமைப்பு நிதிசேவை நிறுவனத்திடமிருந்து ரூ.147 கோடி, பத்திரப் பதிவில் 50 சதவீத கூடுதல் வரி விதிப்பு மூலம் கிடைக்கும் ரூ.350 கோடி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3வது நிதி கமிஷன் பரிந்துரைப்படி வழங்கப்பட வேண்டிய ரூ.194 கோடி மற்று���் நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குனரின் கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியில் இருந்து ரூ.309 கோடி நிதி ஆகியவற்றின் மூலம் இந்த ரூ. 1,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.\nஇதைத் தொடர்ந்து, சாலை சீரமைப்புப் பணிகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.\nஇந்தப் பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் மற்றும் பணி ஆணைகளை மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 6 மாநகராட்சிகளின் மேயர்கள், 29 நகராட்சிகளின் தலைவர்கள், 2 பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு நகராட்சி அமைப்பு அதிகாரிகளும் ஸ்டாலினிடம் பெறவுள்ளனர்.\nஅதன்பிறகு, உடனடியாக டெண்டர்கள் கோரப்பட்டு பணிகள் தொடங்கும்.\nநகராட்சி நிர்வாக செயலாளர் தலைமையில், நகராட்சி நிர்வாக இயக்குனர், பேரூராட்சிகள் இயக்குனர், நகராட்சி நிர்வாக முதன்மை பொறியாளர் ஆகியோர் கொண்ட கமிட்டி, சாலை பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கும்.\nஇந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர்கள் கண்காணித்து, ஆய்வு செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்த சாலைப் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?limitstart=756", "date_download": "2021-05-06T01:26:02Z", "digest": "sha1:NMRFGHOHF7GR6SXT2UYEUU4TAY2MQHJ3", "length": 66699, "nlines": 963, "source_domain": "tamilcircle.net", "title": "முன்பக்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக கட்சி மயூரன் முதல் ம.க.இ.க வரை\nகட்சி வர்க்கத் தன்மையை இழந்துவிடுகின்ற போது, முதலாளித்துவக் கட்சிகளுக்குரிய எல்லா சீர்கேடுகளுடனும் புழுக்கத் தொடங்குகின்றது. வர்க்கச் சீர்கேட்டை மறைக்க வர்க்கக் கட்சிகளாக முன்னிறுத்திக் கொள்ளும் அதேநேரம், வர்க்க அணிகளுக்கு அதிகார வடிவங்கள் மூலமான கட்சி வடிவங்களையும் - அரசியலை வழிபாட்டு முறையில் ஒப்புவிக்க வைக்கின்றனர். ஜ...\nகாணாமல் போன \"தமிழ் பல்கலைக்கழகம்\" - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 12\nவெவ்வேறு காலகட்டங்களில் அரசாலும் மற்றும் புலிகளாலும் பெருமளவில் மனிதர்கள் காணாமலாகப்பட்டது போல், தமிழினவாதிகள் உருவாக்கிய தமிழ் பல்கலைக்கழகமும் காணாமல் போயிருக்கின்றது. காணாமல் போனவர்கள் குறித்து அரசிற்;கு எதிராக மட்டும் குரல் கொடுப்பவர்கள், தமிழினவாதிகளால் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து அக்கறைப்படுவதில்லை. இது போலவே தம...\nயூனியன் கல்லூரியும் - கல்லூரியை மையப்படுத்தி மதவாதங்களும்\nமக்களைப் பிளக்கின்ற மதவாதங்களால், பகுத்தறிவோடு அனைத்தையும் கேள்வி கேட்கும் குழந்தைகளின் பிஞ்சு உள்ளத்தில் மதவாத நச்சுகளைத் திணிக்கும் நிகழ்வுகள்தான், யூனியன் கல்லூரி மீதான அமெரிக்க மிசன் அரங்கேற்றிய வன்முறை. தென்னிந்திய திருச்சபையில் இருந்து பிரிந்த இந்த அமெரிக்க மிசன், இது போன்று மத ரீதியான வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபட்...\n\"வெருகல்\" படுகொலைக்கு பலிகொடுத்த கிழக்கு மையவாதம்\n\"வெருகலில்\" பலி கொடுத்தவர்கள் தங்கள் பிழைப்புவாத - பிரிவினைவாத தேர்தல் வாக்கு அரசியலுக்காக, பலி எடுத்தவர்களை குற்றஞ் சாட்டுகின்றனர். இதன் மூலம் பலிகொடுத்த தங்கள் அரசியலை புனிதப்படுத்துகின்றனர்.\nகிழக்கில் கொல்லப்பட்ட பல பத்தாயிரக்கணக்கானவர்களை, இந்த கிழக்கு மையவாதம் பிரிவினைவாதம் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக புலிகளின் அரசிய...\nமணிவண்ணனும் அருண் சித்தார்த்தும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே\nஒடுக்கப்படும் இனங்களுக்கும், ஒடுக்கப்படும் சாதிகளுக்கும் சம்மந்தமில்லாத இன்றைய யாழ்ப்பாணத்து அரசியல் நிகழ்ச்சிநிரலானது, ஒடுக்கும் தரப்புக்காக ஒடுக்கப்பட்ட மக்களை பலியிடுகின்றது.\nஅனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட சிங்கள - தமிழ் மக்களின் விடுதலைக்குப் பதில், பிளவுவாதமும் பிரிவினைவாதமும் தொடர்ந்து விதைக்கப்படுகின...\n\"பெண்ணியம்\" கட்டற்ற பாலியல் சுதந்திரத்தையா முன்வைக்கின்றது\n\"குரல் கொடுக்கும் பெண்களே குறிவைத்துத் தாக்கப்படுகிறார்களா\"\nநல்லூர் கோயிலில் ஊற்றிய கழிவு ஒயிலும் - இந்துத்துவ வெள்ளாளிய மனப்பாங்கும்\n\"குடும்ப வரையறைக்குள் தான் ஆண் பெண் உறவு..\" இருக்க முடியுமா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nபிரபாகரனுடன் முடிந்து போன புலிகளின் வரலாறு : வரலாற்றுத் தொகுப்பு\nபுலித்தலைமையின் கழுத்தை அறுத்த துரோகிகள் யார்\nபிரபாகரனின�� 12 வயது மகனையே சுட்டுக்கொன்ற பேரினவாத பாசிட்டுகள் - யுத்தக் குற்றம் -3\nபுலித் தலைவர்கள் எப்படி, எந்த நிலையில் வைத்து கொல்லப்படுகின்றனர்\nம.க.இ.க வின் விசாரணைக்கான அழைப்பும் எமது பதிலும்\nதாய்ப் பிரிவு: சமகால நிகழ்வுகள்\nவெளியிடப்பட்டது: 03 அக்டோபர் 2010\n//இலங்கையைச் சேர்ந்த டான் டிவி உரிமையாளர் குகநாதன் என்பவரை கடத்திஇ சென்னை போலீசுடன் கூட்டு சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்து பணம் பறித்த்தாக சபா.நாவலன் (“இனியொரு” இணைய இதழ்) சென்னையைச் சேர்ந்த பத்திரிகையாளர் அருள் செழியன் மற்றும் அவரது சகோதரர் அருள் எழிலன் ஆகியோர் மீது இரயாகரன் குற்றம் சாட்டி தமிழரங்கம் தளத்தில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார். அதனை மீள்பிரசுரம் செய்ததுடன் குகநாதனின் பேட்டியையும் வெளியிட்டு தமிழரங்கத்தின் குற்றச்சாட்டினை லண்டனிலிருந்து இயங்கும் தேசம் நெற் என்ற இணையத் தளம் தனக்கேயுரிய பாணியில் வழிமொழிந்திருந்தது.\nஇதனைத் தொடர்ந்து “இனியொரு” தளத்தில் சபா.நாவலன் தனது மறுப்பினை வெளியிட்டிருந்தார். அருள் செழியன் அருள் எழிலன் ஆகியோரும் இனியொரு தளத்தில் தமது மறுப்பை வெளியிட்டதுடன் இக்குற்றச்சாட்டுகளை அவதூறு என்றும் கூறி மறுத்திருந்தனர். //\nமேலும் படிக்க: ம.க.இ.க வின் விசாரணைக்கான அழைப்பும் எமது பதிலும்\nயுத்தத்தில் \"மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்தது\" யார் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 11)\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 03 அக்டோபர் 2010\n\"விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு போக வேண்டும்\" உங்களைப்போன்ற அனைத்துத் தரப்பும் வீதியில் இறங்கி கோரிய போது, நாங்கள் மட்டும் விதிவிலக்காக மாறுபட்ட கோசத்தை முன்வைத்து அதைக் கோரினோம். இதன் மூலம் தான் இதில் இருந்து மீள வழி பிறக்கும் என்று கூறினோம்;. இதுவல்லாத உங்கள் கோசம் மக்கள் மற்றும் புலியின் அழிவைத் தவிர, வேறு எதையும் பெற்றுத்தராது என்ற உண்மையினை நாம் மட்டும் சொன்னோம்.\nமேலும் படிக்க: யுத்தத்தில் \"மக்களை ஆயுதமாக, காயாகப் பாவித்தது\" யார் (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 11)\nகேலிக்குரிய இந்து பாசிச பயங்கரவாத தீர்ப்புகளும், கட்டைப்பஞ்சாயத்து செய்யும் சட்டமும் நீதியும்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 02 அக்டோபர�� 2010\n400 வருடமாக இருந்த பாபர் மசூதியை இடித்து, மூஸ்லீம் மக்களைக் கொன்று குவித்த செயலை சரி என்கின்றது இந்திய நீதிமன்றம். சட்டம் அதைத்தான் சொல்லுகின்றதாம். அதாவது 400 வருடத்துக்கு முன் இதில் மசூதி இருக்கவில்லை, எனவே இடித்தது சரி. நீதிமன்றம் ஒரு தீர்ப்பு மூலம் இடிக்க வேண்டியதை, இந்து வானரக் கூட்டம் சட்டத்தை கையில் எடுத்து செய்தது சரியானது என்பதுதான் தீர்ப்பின் உள்ளடக்கம். 400 வருடத்துக்கு முன் சென்ற வரலாற்றை இந்து பாசிச கும்பலின் ரவுடிக் கும்பலாக மாறி புரட்டியுள்ளது.\nமேலும் படிக்க: கேலிக்குரிய இந்து பாசிச பயங்கரவாத தீர்ப்புகளும், கட்டைப்பஞ்சாயத்து செய்யும் சட்டமும் நீதியும்\n2500 மேற்பட்ட ஆவணங்கள், 1000 மேற்பட்ட போர்க்குற்ற படங்கள், விரைவில் 1000 மேற்பட்ட ஒலி ஒளி ஆவணங்கள்\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபிரிவு: புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nவெளியிடப்பட்டது: 02 அக்டோபர் 2010\nஎம் மக்களை அழித்த புலிகளும், அரசும், அதைப் பற்றிய அனைத்து விடையங்களையும் வரலாற்றில் இருந்து அகற்றியுள்ளது. இந்த வரலாற்றில் இயங்கிய மற்றைய இயக்கங்களும் அதைத்தான் செய்தனர். உண்மையில் தங்களின் மக்கள்விரோத வரலாற்றுக் குறிப்புகளை அவர்கள் இல்லாதாக்கினர். இதன்பின் மக்களின் கண்ணீர்களும், அவர்களின் வாழ்வும் கேட்பாரின்றி புதைக்கப்பட்டது. அவர்கள் சொல்வது தான் வரலாறு என்ற எல்லைக்குள், சமூகம் மலடாக்கப்பட்டது. இதற்கு மாறானதை அவதூறு என்றனர்.\nமேலும் படிக்க: 2500 மேற்பட்ட ஆவணங்கள், 1000 மேற்பட்ட போர்க்குற்ற படங்கள், விரைவில் 1000 மேற்பட்ட ஒலி ஒளி ஆவணங்கள்\n இதை விமர்சிக்காத அரசியல் எது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 10)\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 01 அக்டோபர் 2010\nஅனைத்துவித உண்மைகளையும் புதைத்து விடும் போது, பொய்கள் அரசியலாகிவிடுகின்றது. சரியான நேர்மையான தரவுகள் தான், உண்மையை பகுத்தாய உதவுகின்றது. இதை யார்தான் செய்தனர், செய்கின்றனர். நடந்து முடிந்ததைக் பற்றி முழுமையான பகுத்தாய்வு இன்றி புதிய அரசியல் வழிமுறையை படைக்க முடியாது. மே 16ம் திகதி புலிகள் சரணடைந்ததன் பின்னான அரசியல், எந்தவிதத்திலும் எங்கும் நடந்ததை பற்றிய சுய விமர்சனமுமின்றி தான் அரசியலில் தாளம் போடுகின்றனர்.\nமேலும் படிக்க: செஞ்சோலையில��� நடந்தது என்ன யுத்தத்தை தொடங்கியது யார் இதை விமர்சிக்காத அரசியல் எது (தீபச்செல்வன் வலதுசாரிய அரசியல் - பகுதி : 10)\nபக்கம் 85 / 85\nபாலியல் சுரண்டல்; தமிழ் இலக்கிய -அரசியல் பரப்பில் நியாயம் கிடைப்பது எப்போது மகிமையின் பீடங்களிலிருந்து இறக்கப்படும் ஐரோப்பிய இலக்கிய-அரசியல் ஆளுமைகள்.\nகிணற்றுக் கதையும் “சாதிய எதிர்ப்பு ” போராளி மு.தளையசிங்கமும்\nதமிழ்மக்களின் விடுதலையை முன்னிறுத்தி, கச்சதீவை இந்தியாவுக்கு தாரைவார்க்க முயலும் போலித் \"தமிழ் தேசியர்கள்\"\nமட்டக்களப்பு சிறை உடைப்பு உள்ளேயும் வெளியேயும்\nஇந்திய தா - காதரீன் மேயோமா\nநிறைய மனிதர்களுடன் பழகி, கலந்து, வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது.\nசாதி ஒழிப்பு போராளி தங்கை கௌசல்யா - 2016-ல் அளித்த போட்டி..\nஇனவாத தீ மூட்டலுக்கு எதிராக அணிதிரள்வோம்\nஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள். -\nகட்சிகளுக்கான அரசியலும் மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்\nஅரச கட்டமைப்பை சீர்குலைக்கும் ஆட்சி முறைமையும் ஆட்சி முறைமையை மாற்ற விரும்பாத அரசியல் போக்கும்\nஇதோ காந்தி பற்றி பெரியாரின் சில கருத்துக்கள்:\nகிந்துசிட்டியில் எரியூட்ட அனுமதிக்கமாட்டோம் மீறினால் மயானம் போராட்ட களமாக மாறும்\nபுத்தூர் மயானம் அகற்றல் போராட்டமும் அதனை எதிர்க்கும் சாதிமான்களின் புனைவுகளும்\nதீர்க்கப்பட வேண்டிய சந்தேகங்களும் பரிமாற்றப்பட வேண்டிய உண்மைகளும்.\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை\nபொய் புனைந்து வாழ்த்துவதற்கு மனமே வரவில்லை\nநீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல் தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்\nமலையகத்தில் அரசியல் கூட்டணிகள் யாருக்கானவை\nமறுபடியும் ஓர் கறுப்பு ஜூலையா\nஉயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு தடைவிதித்தமையை வன்மையாக கண்டிக்கிறோம் - முன்னிலை சோசலிச கட்சி\nசமவுடமை வாழ்க்கை – சமவுடமை சமுதாயம்\nகடத்தல், காணமலாக்கல் மற்றும் அடக்குமுறைக்கு முடிவு கட்டுவதற்காக ஏகாதிபத்தியத்திற்கும் தேசிய அழுத்தத்திற்கும் இனவாதத்திற்கும் எதிராக போராடுவோம்\n அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு\nமலையக அரசியலில் மக்களின் நிலை\n.சாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -2 தோழர்.கதிரவன்\n.தேங்காய் விலை வீழ்ச்சி: மந்திரியின் தலையில் தேங்காயை உடைங்கள் - திரு சிவசாமி\n - பாகம் 1 சி.பாலன்\n - பாகம் -2 தோழர். மாறன்\n - பாகம் 1 தோழர். மாறன்\nஇசைவிழா- 2ம் ஆண்டு .களவாடிய இசையே கர்நாடக இசை, நந்தன் கதை - பாகம் 2 திரு.தண்டபாணி\nஇசைவிழா- 2ம் ஆண்டு .களவாடிய இசையே கர்நாடக இசை, நந்தன் கதை -பாகம் 1 திரு.தண்டபாணி\nஇசைவிழா- 2ம் ஆண்டு .தமிழிசையில் சுருதிகள் - பாகம்-1 - பேரா.ஏஸ்.ஏ.வீரபாண்டியன்\nஇசைவிழா- 2ம் ஆண்டு .தமிழிசையில் சுருதிகள் - பாகம்-2- பேரா.ஏஸ்.ஏ.வீரபாண்டியன்\nஇசைவிழா- 2ம் ஆண்டு .நல்லிசை நிறுத்தல் - பேரா.எஸ்.ஏ.வீரபாண்டியன் பாகம்-1\nஇசைவிழா- 2ம் ஆண்டு .நல்லிசை நிறுத்தல் - பேரா.எஸ்.ஏ.வீரபாண்டியன் பாகம்-2\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம் - 1 -பகுதி 1 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம் - 1 -பகுதி 2 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம் - 2 -பகுதி 1 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம்- 2 - பகுதி 2 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழிசையின் தொன்மைக்கு சொல்லியல் ஆதாரங்கள் - திரு. அருளி - பாகம்- 1\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழிசையின் தொன்மைக்கு சொல்லியல் ஆதாரங்கள் - திரு. அருளி - பாகம்- 2\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழ் மக்கள் இசையை நோக்கி - தோழர். மருதையன் பாகம்-1\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழ் மக்கள் இசையை நோக்கி - தோழர். மருதையன் பாகம்-2\nஇசைவிழா- 6ம் ஆண்டு -கோவிலுக்குள் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவதும் - பாகம் 1 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 6ம் ஆண்டு -கோவிலுக்குள் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவதும் - பாகம் 2 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ் வழிக் கல்வியின் தடைக்கற்கள் -பேரா.விருத்தாசலம் பாகம் 1- பகுதி 1\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ் வழிக் கல்வியின் தடைக்கற்கள் -பேரா.விருத்தாசலம் பாகம் 1- பகுதி 2\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ்வழிக் கல்வியின் தடைக்கற்கள்/உயர்கல்வியில் தாய்மொழி ...\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ்வழிக் கல்வியின் தடைக்கற்கள்/உயர்கல்வியில் தாய்மொழி ...\nஇசைவிழா- 6ம் ஆண்டு தாய்மொழி உரிமை சில அடிப்படை பிரச்சனைகள் - பாகம் 1 தோழர்.காளியப்பன்\nஇசைவிழா- 6ம் ஆண்டு தாய்மொழி உரிமை சில அடிப்படை பிரச்சனைகள் - பாகம் 2 ��ோழர்.காளியப்பன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு - சிதம்பரம் - புதிய இரகசியம் - முனைவர்.அரங்கராசன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு இசையும் பிரச்சாரமும் - பாகம்-1 தோழர்.மருதையன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு இசையும் பிரச்சாரமும் - பாகம்-2 தோழர்.மருதையன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு ஊழல் புராணம் வில்லுப் பாட்டு - பாகம் 1 ஆத்தூர் கோமதி குழு\nஇசைவிழா- 7ம் ஆண்டு தமிழிசைக் கருவி வகைகளும், அவற்றின் உலகளாவிய ஒருமைநிலையும்/சிதம்பரம் - புதிய ...\nஇசைவிழா- 7ம் ஆண்டு நாட்டுப்பாடல்கள் முனியம்மா/ மாரியம்மா\nஇசைவிழா- 8ம் ஆண்டு -.முதன்மையுரை - பாகம் 1 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு -.முதன்மையுரை - பாகம் 2 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 1 மருதையன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 2 மருதையன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு திரை இசையமைப்பும் இசைக் கலைஞனின் அக எழுச்சியும் - பாகம் 1 இசைவாணண் (திரைப்பட ...\nஇசைவிழா- 8ம் ஆண்டு திரை இசையமைப்பும் இசைக் கலைஞனின் அக எழுச்சியும் - பாகம் 2 இசைவாணண் (திரைப்பட ...\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -1 (பகுதி - 01) பெரியார்தாசன்\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -1 (பகுதி - 02) பெரியார்தாசன்\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -2 (பகுதி - 01) பெரியார்தாசன்\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -2 (பகுதி - 02) பெரியார்தாசன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு - பாகம் -1 பெரியார்தாசன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு - பாகம் -2 பெரியார்தாசன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு – பாகம் 1 மருதையன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு – பாகம் 2 மருதையன்\nஇலவச மின்சாரம் சலுகையல்ல உழவனின் உரிமை - பாகம் -1 டாக்டர். சிவசாமி (தலைவர், தமிழக விவசாயிகள் ...\nஇலவச மின்சாரம் சலுகையல்ல உழவனின் உரிமை - பாகம் -2 டாக்டர். சிவசாமி (தலைவர், தமிழக விவசாயிகள் ...\n : தோழர் மருதையன் செவ்வி - நன்றி அதிகாலை\nஉள்நாட்டுத் தொழில்கள் அழிப்பு - சி.பி.��ண்முகசுந்தரம்\nஉள்நாட்டுத் தொழில்கள் அழிப்பு - ஜெ.தேவதாஸ்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள் பாகம் -1 - பகுதி 1 கே.ஏ.குணசேகரன்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள் பாகம் -1 - பகுதி 2 கே.ஏ.குணசேகரன்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள் பாகம் -2 - பகுதி 1 கே.ஏ.குணசேகரன்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள் பாகம் -2 - பகுதி 2 கே.ஏ.குணசேகரன்\nஎது கவிதை பாகம் 1 துரை.சண்முகம்\nஎது கவிதை பாகம் 2 துரை.சண்முகம்\nஒரு கல்யாணக் கதை கேளு....பாகம் -2 - தோழர். செல்வராசு\nஒரு கல்யாணக் கதை கேளு...பாகம் -1. - தோழர். செல்வராசு\nகட்டுப்பாடற்ற இறக்குமதி: சிறுதொழில்கள் அழிப்பு - பாகம் -1 தோழர் சுப.தங்கராசு\nகட்டுப்பாடற்ற இறக்குமதி: சிறுதொழில்கள் அழிப்பு - பாகம் -2 தோழர் சுப.தங்கராசு\nகம்யூனிசமே வெல்லும் - பாகம் -1 தோழர். காளியப்பன்\nகம்யூனிசமே வெல்லும் - பாகம் -2 தோழர். காளியப்பன்\nகருநாடக இசையின் அழிவுக்கு யார் காரணம் - தோழர்.மருதையன் பாகம்-1\nகருநாடக இசையின் அழிவுக்கு யார் காரணம் - தோழர்.மருதையன் பாகம்-2\nகல்லூரி ஆசிரியர் போராட்டம் ஏன் - பேரா.சாந்தாரம் (தலைவர், அரசுக்கல்லூரி ஆசிரியர் மன்றம்)\nகல்விக் கொள்கையை தீர்மானிப்பது யார் - பாகம் -1 பேரா.சிவகுமார்.\nகல்விக் கொள்கையை தீர்மானிப்பது யார் - பாகம் -2 பேரா.சிவகுமார்.\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -1\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -2\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -3\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -4\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -5\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -1\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -2\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -3\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -4\nகோவை மறுகாலனியாதிக்க எதிர்ப்பு மாநாடு மாநாட்டுத் தீர்மானங்கள் விளக்க உரை - தோழர். காளியப்பன்\nசாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -1 தோழர்.கதிரவன்\nசிவில் சட்ட திருத்தம்: கட்ட பஞ்சாயத்துக்குச் சட்ட அங்கீகாரம் - வழக்குரைஞர் தோழர்.பானுமதி\n பாகம் -1(பகுதி - 01) - மருதையன்\n பாகம் -1(பகுதி - 02) - மருதையன்\n பாகம் -2(பகுதி - 01) - மருதையன்\n பாகம் -2(பகுதி - 02) - மருதையன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் ���ுழங்குவோம் – பாகம் 3 பெரியார்தாசன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் – பாகம் 1 பெரியார்தாசன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் – பாகம் 2 பெரியார்தாசன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் வி.வி.சாமிநாதன் (முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்)\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் இராஜீ (மனித உரிமைப் பாதுகாப்பு மையம்- மாநில ...\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம்– பாகம் 1 மருதையன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம்– பாகம் 2 மருதையன்\nதேங்காய் விலை வீழ்ச்சி: மந்திரியின் தலையில் தேங்காயை உடைங்கள் - தோழர் சுப. தங்கராசு வி.டி.அரசு\nநக்சல்பரி எழுச்சி நிகழ்ச்சி வறுமைக்கோடு - பாகம் 1 தோழர்.சிவகாமு\nநக்சல்பரி எழுச்சி நிகழ்ச்சி வறுமைக்கோடு - பாகம் 2 தோழர்.சிவகாமு\nநாட்டார் தெய்வ வாழிபாட்டின் பார்ப்பனமயமாக்கம் (பகுதி - 01) பேரா.சிவகுமார்\nஇலண்டன் தமிழ்வானொலியில் 29.01.2013 அன்று நடத்தப்பட்ட சமவுரிமை இயக்கம் அறிமுகமும் கலந்துரையாடலும்\nசுவிஸ்சில் புகலிடச் சிந்தனை மையம் நடத்திய கூட்டத்தில், இலங்கையின் இன்றைய சூழலை பற்றி சுனந்த தேசப் ...\nபுலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை\nம.க.இ.க பொதுச் செயலர் தோழர் மருதையன் இன்றைய ஈழத்தின் நிலவரங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் ...\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 2 (பகுதி - 01)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 2 (பகுதி - 02)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 02)\nஅட என்ன சட்டமடா (இருண்ட காலம் 2)\nஅடகு போனதடா(இருண்ட காலம் 6)\nஅண்ணன் வர்றாரு…(அண்ணன் வர்றாரு 2)\nஅய்யா வாங்க (அண்ணன் வர்றாரு 1)\nஅரிசன் என்று பேரு வைக்க யாரடா நாயே (அசுரகானம் 1)\nஅரிசி வெல ஆனவெல(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஅறிமுக உரை (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nஅறிமுக உரை (ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nஅறிமுக உரை (வசந்தத்தின் இடிமுழக்கம் 1)\nஆண்ட பரம்பரையா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nஆனா ஆவன்னா (வசந்தத்தின் இடிமுழக்கம்\nஇடித்துவிட்டான் மசூதியை (அசுரகானம் 4)\nஇது நம்மோட பூமி (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nஇந்தி இந்து இந்துஸ்தான்(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஇந்திய நாட்டுக்குள்ள (வசந்தத்தின் இடிமுழக்கம்\nஇந்திரா பெத்த புள்ள (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஇந்து என்னடா முஸ்லீம் என்னடா\nஇந்து வென்றால் சொல் சம்மதமா\nஇந்துங்கிறவன் எவன்டா (இருண்ட காலம் 5)\nஊரான் ஊரான் தோட்டத்திலே (அடிமைச்சாசனம் 2)\nஊழல் புராணம் (ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nஊழல் புராணம் (தொடர்ச்சி)(ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nஎழுபதாண்டுக் காலமாயும்(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஏடெடுத்தேன்( பாரடா… உனது மானிடப் பரப்பை 2)\nஒரு கல்யாணக் கதை கேளு..(அண்ணன் வர்றாரு 4)\nஒரே பாதை ஒரே பாதை (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nகங்கை ஆறோடு ரத்தம் கலந்தோடுதே (அசுரகானம் 7)\nகச்சம் வரிஞ்சு கட்டி (இருண்ட காலம் 1)\nகஞ்சி ஊத்த வக்கில்லே (அடிமைச்சாசனம் 8)\nகடவுள் கடவுள்(பாரடா… உனது மானிடப் பரப்பை 8)\nகட்டு விரியன் குட்டிய புடிச்சி (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nகன்னித்தாயப் பத்தி(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nகாங்கிரஸ் என்றொரு கட்சி (அடிமைச்சாசனம் 4)\nகாடு களைந்தோம் (பாரடா… உனது மானிடப் பரப்பை 6)\nகுக்கலும் காகமும்(பாரடா… உனது மானிடப் பரப்பை 3)\nகையெதுக்கு உழைக்கிறதுக்கு (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nகொள்கையைக் கொன்னு(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nகொள்ளையோ கொள்ளை (அடிமைச்சாசனம் 7)\nசாரே ஜஹாங் சே அச்சா… (அண்ணன் வர்றாரு 6)\nசின்னவாளு பெரியவாளு.. அத்தனையும் அவாளு (அசுரகானம் 3)\nசெத்த பொணம் எழுந்து நடக்கும் (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nசோலை மலரே(பாரடா… உனது மானிடப் பரப்பை 7)\nதாயே உன்னடி சரணம் (இருண்ட காலம் 8)\nதிருத்த முடியுமா (அண்ணன் வர்றாரு 3)\nதூங்கிறயா நடிக்கிறியா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nதென்னாட்டு கங்கையின்னான்(இருண்ட காலம் 4)\nதேர்தல் வந்து தீர்ந்தது என்ன (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nதேர்தல் வருகுது - உரை(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nதேர்தல் வருகுது (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nநரசிம்மராவ் தில்லிவாலா (ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nநாடு முன்னேறுதுங்குறான் (அ��ிமைச்சாசனம் 3)\nநாமக்கட்டி ஆளப்போகுது (அசுரகானம் 6)\nநாம் இந்து இல்லை சொல்லடா (அசுரகானம் 2)\nநாயும் வயிறு வளர்க்கும்(பாரடா… உனது மானிடப் பரப்பை 4)\nநாலு ரூபா (இருண்ட காலம் 3)\nநிலைக்குமா நிலைக்காதா (அண்ணன் வர்றாரு 5)\nபாரடா… உனது மானிடப் பரப்பை (பாரடா… உனது மானிடப் பரப்பை 9)\nபாரடா… உனது மானிடப் பரப்பை(பாரடா… உனது மானிடப் பரப்பை 1)\nபோதும் நிறுத்தடா (அசுரகானம் 5)\nபோர்முரசே ஓய்வினி எதற்கு(அசுரகானம் 8)\nமக்கள் ஆயுதம் ஏந்துவது (இருண்ட காலம் 7)\nமறையாது மடியாது நக்சல்பாரி (அண்ணன் வர்றாரு 7)\nமேகம் பொழிவதற்குள் (பாரடா… உனது மானிடப் பரப்பை 5)\nவரிக்கு மேல வரி(வசந்தத்தின் இடிமுழக்கம்\nவி.பி.சிங் சொக்கத்தங்கமா(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nவிதியை வென்றவர்கள் யாரடா (அடிமைச்சாசனம் 5)\nவெட்டுப்பட்டு செத்தோமடா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2163:2008-07-18-19-52-15&catid=145&Itemid=242", "date_download": "2021-05-06T01:18:33Z", "digest": "sha1:5ZS5QDEU3PNTXNLNM3HMMBPKC5U7TNAY", "length": 4274, "nlines": 61, "source_domain": "tamilcircle.net", "title": "ஆணாதிக்கமும் பெண்ணியமும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 18 ஜூலை 2008\nவெளியிடப்பட்டது: 18 ஜூலை 2008\n2.முதல் வர்க்க ஒடுக்குமுறை மீது மார்க்சியம்...\n3.பெண் அடிமைத்தனமும் ஆணாதிக்கத்தின் வளர்ச்சியும்\n7.ஆணாதிக்க முஸ்லிம் மதமும் பெண்ணும்\n8.ஆணாதிக்கப் புத்த மதமும் பெண்ணும்\n9.மனுவுக்கும், கௌடில்யர் காலத்துக்கும் இடையிலான ஆணாதிக்க வளர்ச்சியை ஒப்பிடல்\n10.இந்து ஆணாதிக்கப் பார்ப்பனியத்தில், சாதி வடிவில் இறுகிய குடும்பத் தன்மைகள்\n11.ஆணாதிக்க இந்து மதமும் பெண்ணும்\n12.இந்து மதத்தில் ஆண் - பெண்ணின் வக்கரித்த உறவுகள்\n13.இலக்கியத்தில் ஆணாதிக்கமும் பெண்களின் போராட்டங்களும்\n15.பாலியலை ஒட்டிய மனித முரண்பாடுகள்\n17.ஆணாதிக்கமும் பெண்ணியமும் - மேற்கோள் குறிப்புகள்\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ��� வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2007/07/poor-girl-production-issue.html", "date_download": "2021-05-06T01:30:29Z", "digest": "sha1:N4W3U7F24DNQ3TDSG55LS3ZETWAZ4RZY", "length": 15017, "nlines": 205, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: Poor girlஉம் Production issueவும்:", "raw_content": "\nவேலையே. ஹையா training மாதிரியே இங்கேயும் நல்லா ob அடிக்கலாம்னு happya இருந்தேன்.என் ஆசைல லோடு லோடா மண்ணு அடிக்கப்போறாங்கனு அப்ப தெரியாது.ஒரு வழியா சின்ன வேலையெல்லாம் நல்லா செய்ய ஆரம்பிச்சதுக்கப்புறம் production issues எப்படி solve பண்ணனும்னு train பண்ண ஆரம்பிச்சாங்க. இங்கதான் சனியன் சம்மணம் போட்டு உக்காந்து சடை பின்ன ஆரம்பிச்சுது. இந்த production issues இருக்கே அது super star மாதிரி. எப்ப வரும் எப்படி வரும்னே தெரியாது. ஆனா வரக்கூடாத நேரத்துல correcta வந்துடும்.வரக்கூடாத நேரம்னு எதை சொல்றேன்னு தெரிஞ்சுக்கோங்க.\n1. Correcta tea குடிக்கப் போகும்போது. அதுவும் நல்ல தலவலியா இருக்கும். தொண்டை வறண்டு போயிருக்கும். அப்போ வந்து சேரும்.\n2. எங்க teamla மத்த ரெண்டு பேரும் (இருக்கறதே 3 பேருதான்) lunchukku போயிருக்கும்போது வந்து தொலைக்கும். பசி வேற கண்ண கட்டும். சரி போனவங்க திரும்பி வந்துட்டாங்கலேன்னு அவங்களை பார்த்துக்க சொன்னா \"Why dont u finsih it off. let it be single handed\"னு தத்துவம் பேசுவாங்க. பசி மயக்கத்துல client பேசறது கிணத்துக்குள்ளருந்து கேக்குற மாதிரி இருக்கும். இதே நான் lunchக்கு போயிருக்க timeல issue வர்ற chances ரொம்ப கம்மி.\n3. ரொம்ப கஷ்டப்பட்டு plan பண்ணி treatக்கு போலாம்னு கெளம்பும்போது சொய்ய்ய்ங்குன்னு வந்து குதிக்கும். சரி சீக்கிரமா முடிச்சுட்டு கிளம்பலாம்னா அன்னைக்குன்னு பார்த்து இதுவரைக்கும் வந்திராத issueவா இருக்கும். நமக்கு தெரிஞ்ச issue solve பண்றதுக்கே time ஆகும். இதுல புது issue வந்தா கேக்கவா வேணும் Treat குடுக்கறவன் இதான் சாக்குனு \"Its getting late ya. What shall we do\"ன்னு bita போடுவான். அவனுக்கு ஒரு தலை குறைஞ்சா செலவு கம்மியாகுமேன்னு ஒரு ஆசை. கஷ்டப்பட்டு இல்லாத மூளையை போட்டு கசக்கி ஒரு வழியா solve பண்ணிட்டு கிளம்பறதுக்குள்ளே lunchuக்கு போறதா இருந்தது diinerக்கு shift ஆகியிருக்கும்.\n4. Friday வந்தாலே குஷியா இருக்கும். Most of the time weekend வீட்டுக்கு ஓடிடுவேன். மாசத்துக்கு ஒரு weekend தான் சென்னைல இருக்கறது. நான் வீட்டுக்கு போகனும்னா central போய் sub-urbanல (unit trains) போகணும். OMR to Central, evening time எவ்ளோ நேரம் ஆகும்னு நிறைய பேருக்குத் தெரியும். சரி கொஞ்���ம் சீக்கிரம் கிளம்பலாம்னு தப்பித் தவறி கூட நினைக்கக்கூடாது. Issue முன்னாடியே கிளம்பி Correcta நான் கிளம்பற நேரத்துல வந்து சேர்ந்துடும். PL என்னை பார்த்து சொல்வார் \"I can understand. But this issue can solved by u better than any of us\" அப்படின்னு (இப்ப சொல்லுங்க. Appraisalனு வரும்போது ஆப்பு வச்சுடுங்க). எல்லத்தையும் சரி பண்ணிட்டு நான் central போறதுக்குள்ள 3 unit joot விட்ருக்கும். பேய் மாதிரி நடுராத்திரில போய் இறங்க வேண்டியதாய் இருக்கும்.\nஇந்த மாதிரி பல நாள் நடந்திருக்கு. Production issueகூட solve பண்ணிடலாம். Issue solvedனு ஒரு mail அடிக்கனும் பாருங்க அது இன்னும் கொடுமை. பார்த்து பார்த்து எழுதனும் (School examla composition கூட இவ்வளவு carefula எழுதிருக்க மாட்டேன்). Maintenance projectla இது ஒரு பெரிய தலவலி. இப்ப யார் அந்த கொடுமைய அனுபவிக்கிறாங்கன்னு தெரியல.\nP.S: யார் அந்த poor girlனு யோசிக்கிறவங்களுக்கு, அது நாந்தேன்:)\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 7:46 AM\nLabels: காமெடி மாதிரி, சிந்தனை செய் மனமே\nவித்யா.. இதை படிங்க முதல்ல...\nஎனக்கு விஷயம் புரியல, ஆனா நீங்க எழுதிய விதம் ரொம்ப அருமையா இருந்துச்சி, நல்லா ரசித்து சிரித்து படித்தேன்.\nகோஷ்டில இப்போ இல்ல truth:)\nஎனக்குத் தெரிஞ்ச ஒரு அப்பன் லண்டன்ல இருக்கான். அவனுடைய வைஃப் இந்தியால டெலிவரிக்காக வந்தாங்க. குழந்தை பிறந்த உடனே போலேனாக் கூட பரவால்லா. ஒரு மாசத்துலயாவது குழந்தைய பாக்க போகனும்ல குழந்தைக்கு நாலு வயசு (மாசம் இல்லேங்க) ஆகும் போது போயிருக்கான் அந்த அப்பன். என்ன பண்ணலாம் அவனை குழந்தைக்கு நாலு வயசு (மாசம் இல்லேங்க) ஆகும் போது போயிருக்கான் அந்த அப்பன். என்ன பண்ணலாம் அவனை கேட்ட வேலைன்னு சொல்றான். உங்கள பாத்து கத்துக்கனும்.\n:) நல்ல காமெடி தான்\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2021-05-06T01:28:44Z", "digest": "sha1:JFP5V66Q5GHFI3ZAIF2GD4DZCC2LN7SF", "length": 25262, "nlines": 271, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: ரசம் - ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்", "raw_content": "\n���சம் - ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்\nடிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.\nடிஸ்கி 2 : இடுகை முழுக்க முழுக்க பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸை பேஸ் பண்ணி எழுதப்பட்டது. உங்களுக்கு மாற்று அனுபவம் ஏற்படுமெனில் அதற்கும் கம்பேனி பொறுப்பாகாது:)\nரொம்ப நாளாய் ஒரு authentic cuisine ட்ரை பண்ணனும் என்றிருந்தது. சைனீஸ் என்றால் ரகு அலறுகிறார். கேரளா என்றால் தம்பி முறுக்கிக் கொள்கிறான். இந்த நேரத்தில் ஒரு நாள் இடைவெளி விட்டு பெற்றோருடைய திருமணநாளும், என் திருமணநாளும் வந்தது. எங்கள் மணநாள் fell on a weekday. எங்கும் பிளான் பண்ணி போகமுடியவில்லை. பெற்றோரின் மணநாளன்று \"எப்பப் பாரு கிச்சன்லயே தான இருக்க. இன்னிக்கு சமைக்க வேண்டாம். லஞ்சுக்கு வெளிலப் போகலாம்\" என நாங்கள் எல்லாரும் அம்மாவை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தோம். அம்மாவிற்கு நான் - வெஜ் அலர்ஜி. சரவண பவன் மீது கடுங்கோபத்திலிருந்தார் அப்பா. இந்த தடவை சம்திங் நியூ என நினைத்து முடிவானது தான் புரசைவாக்கத்திலுள்ள ரசம் ரெஸ்டாரெண்ட். ஸ்ரீகிருஷ்ணா குழுமத்தின் authentic கொங்குநாட்டு உணவுகள் பரிமாறப்படும் சைவ உணவகம்.\nகண்டிப்பாக டேபிள் ரிசர்வ் செய்யனும். புரசைவாக்கத்தில் அந்த கட்டிடம் குட்டி செட்டிநாட்டு அரண்மனை போலிருந்தது. கீழே ஸ்வீட்ஸ். முதல் மாடியில் ரெஸ்டாரெண்ட். அட்டகாசமான இண்டீரியர். மெனுவை அலசுவதற்கு முன் கொங்குநாடு பத்தின தம்மாத்தூண்டு டிடெய்ல்ஸ் நானறிந்தளவில். கொங்குநாடு என்பது கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு காங்கேயம், திருப்பூர், ஈரோடு, கரூர், பொள்ளாச்சி, பழனி, சேலம், தாராபுரம் போன்ற கிட்டத்தட்ட 50 ஊர்களை உள்ளடக்கிய பிராந்தியம். ஏறத்தாழ தேங்காயோடு அளவான மசாலாக்களை சேர்த்து மிதமான காரத்திலேயே சமைக்கிறார்கள். இதெல்லாம் என் கோயம்புத்தூர் நண்பனின் அம்மா சொன்னது.\nஓவர் டு த ஃபுட். எங்களிருவரைத் தவிர மற்ற அனைவரும் கொங்குநாடு ஸ்பெஷல் thali ஆர்டர் செய்தார்கள். வெல்கம் ட்ரிங், சூப், சாலட் (2), வாழைப்பழ தோசை, கொங்கு மசால் தோசை, காய்கறி பரோட்டா, அரிசி பருப்பு சாதம் இவற்றோடு வழக்கமான சவுத் இண்டியன் ஐட்டம். வெல்கம் ட்ரிங்காக கறிவேப்பிலை தாளித்துக் கொட்டிய மோர். அதோடு சூப்பாக எதோவொரு ரசம். Weird combination. அந்த வாழைப்பழ தோசை அட்டகாசம். சாப்பாடு சூப்ப���். ஆனா எதுவுமே சூடாக இல்லாதது ஒரு பெரிய குறை. சர்வீசும் வெரி ஸ்லோ:( இந்த சாப்பாட்டிற்கு 225 ரூபாய் ரொம்ப ஓவர்.\nஅடுத்தது ala carte வில் நாங்கள் ஆர்டர் செய்தது நெல்லிக்காய் ரசம், வாழைப்பூ வடை, மக்காச்சோள வடை. மூணுமே ஏ கிளாஸ். மெயின் கோர்ஸிர்கு நான் பொரிச்ச பரோட்டாவும் பொள்ளாச்சி தேங்காய் குழம்பும் ஆர்டர் செய்தேன். ரெண்டுமே தூள். ஆனால் அந்த பொரிச்ச பரோட்டாவை ஒரு பீஸ்க்கு மேல் உள்ளே தள்ள முடியவில்லை. திகட்டுகிறது. ரகு இட்லி உப்புமா ஆர்டர் பண்ணி கடுப்படித்தார். வீட்டில் செய்தால் சீண்டக்கூடமாட்டார். ஹூம்ம். வீட்டில் செய்தது போலவே இருந்தது. May be this is wat u call homely food:) Ala carte மெனு அட்டகாசமாக இருக்கிறது. குழிப்பணியாரம் மற்றும் இடியாப்பங்களில் நான்கைந்து வெரைட்டிகள்.\nஎங்களை ரொம்ப டிஸ்டர்ப் செய்தது டெசர்ட் மெனு தான். இளநீர் பாயாசம், கருப்பட்டி அல்வா, பருத்திப்பால் அல்வா. படிக்கும்போதே சாப்பிடனும் போலிருந்தது. மூன்றில் கருப்பட்டி அல்வா ரொம்ப சுமார் தான். மற்ற ரெண்டும் சூப்பரோ சூப்பர். அதுவும் அந்த பருத்திப்பால் அல்வா. சூடாக வாயில் போட்டதும் கரைந்து ம்ம்ம் டிவைன்.\nஇறுதி அத்யாயம் ரொம்பவே பயங்கரமானது. பர்ஸ் பழுத்தது என்பதெல்லாம் சும்மா. அதையும் தாண்டி வேறெதாவது டெர்ம் யோசிக்க வேண்டும். Too too costly.\nஇடம் - புரசைவாக்கத்திலுள்ள ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் மாடியில். மயிலாப்பூரிலும், அண்ணாநகரிலும் கிளைகள் உண்டு.\nடப்பு - ரொம்பவே அதிகம். Thali மீல்ஸ் 225 ரூபாய். Ala carte நினைவில்லை.\nபரிந்துரை - Authentic கொங்கு ஃபுட் (5 வருடம் கோவையிலிருந்த என் தம்பியின் சர்ட்டிபிகேட்).யாராவது ட்ரீட் தர்றேன் என்றால் போகவும். இல்லை சம்பளம் வாங்கியவுடன் போகலாம். ஆனால் பில்லை பார்த்தவுடம் மயக்கம் ஏற்படுவது உறுதி. தயவு செய்து அண்ணா நகரிலுள்ள கிளைக்கு செல்வதை தவிர்க்கவும். சமீபத்தில் தான் திறந்ததால் that place literally has nothing (2 மாதங்களுக்கு முன்).\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 12:10 PM\nஎங்க அம்மா இன்னைக்குன்னு பார்த்து சப்பாத்தி தந்திருக்காங்க\nசாப்பிட்டு பதினேழு மணி நேரமாச்சு ... கொலபட்டினில இதுவேறையா ......\nராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள 'ரசம்' போனோம்.\nஅதே கொங்கு 'தாலி' ரொம்ப சுமார்.\nலைவ் ம்யூஸிக் வேற இருந்துச்சு. ஒரு தப்லா & ஒரு ஹார்மோனியம்.\nதமிழ்பாட்டுன்னு அழகென்ற சொல்லுக்கு முருகா.... டங் டங் டங்டங் டங்..... வாசிச்சார்.\nபழைய சினிமாப் பாட்டு வாசிக்கச் சொல்லி அனுப்பினேன்... பேரர்கிட்டே.\nபோனால் போகட்டும் போடா வாசிச்சார். அதுக்கப்புறம் சட்டி சுட்டதடா.....\nடேபிள் எல்லாம் புக் பண்ணிக்கலை.\nஇட்லி திருவிழான்னு போட்டுருக்கேன்னுதான் போனது. ஆனால் அது இரவு உணவாம்.\nஇதுவரை சென்னையில் நடுத்தர ஹோட்டேல்களில் பரவாயில்லை என்று சொல்லும் சாப்பாடு 'ரங்கோலி' குஜராத்தி மீல்ஸ்.\nகோயமுத்தூர் வாங்க மேடம் நானே சமைச்சு தரேன். :) சூப்பரா இல்லாட்டாலும் சுமாரா இருக்கும்\nஎங்க அம்மா இன்னைக்குன்னு பார்த்து சப்பாத்தி தந்திருக்காங்க//\nவீட்டு சாப்பாடு கிடைக்குதேன்னு சந்தோசப்படுங்க\nநன்றி கார்க்கி (தி பெஸ்ட் ஆச்சே. அப்புறமென்ன)\nநன்றி டீச்சர் (ரங்கோலி ட்ரை பண்ணினேன். பட் நாட் தி தாலி. அடுத்த தடவை பண்ணிடறேன்).\nநன்றி தாரணி பிரியா (அப்போ கோவை வந்தா ஹோட்டல் செலவு மிச்சம்)\n\"ரசம்\" போறோமோ இல்லையோ நீங்க போட்டிருக்கற போட்டோஸ் எல்லாம் கலக்கல் ,சாப்பிட்டு முடிச்ச எபெக்ட் வித்யா.\nரகு இட்லி உப்புமாஆர்டர் பண்ணி கடுப்படித்தார்\nநீங்க ரொம்ப நல்ல பொண்ணா இருக்கீங்க :)- இதேமாதிரி நான் ஆர்டர் பண்ணி இருந்தா அங்கேயே ஒரு கொலை நடந்து இருக்கும் \nபட், இட்லி உப்புமா நல்லா தான் இருக்கும் வீட்டுல நீங்க இட்லி மிச்சம் இருக்குன்னு பண்ணினா அது எப்படி சாப்பிட பிடிக்கும் :)- \nஎனக்கு பசிக்குது. நான் போய் சமைக்கணும். :-)\nஅப்போ இந்த தடவை கொஞ்சம் disappointedனு சொல்லுங்க\n//பரோட்டாவை ஒரு பீஸ்க்கு மேல் உள்ளே தள்ள முடியவில்லை. திகட்டுகிறது//\nஃபோட்டோல பாக்கறதுக்கு நல்லாதாங்க இருக்கு. ஹும்..சாப்பாட்டு விஷயத்துல நீங்க சொன்னா சரியாதான் இருக்கும்\nஒரு மாசம் கழிச்சு இப்பதான் பாக்கமுடியுது, வாரத்துக்கு ஒரு பதிவாவது எழுதலாமே, தொடர்ந்து எழுதுங்க\n//கோயமுத்தூர் வாங்க மேடம் நானே சமைச்சு தரேன். :) சூப்பரா இல்லாட்டாலும் சுமாரா இருக்கும்//\nநன்றி மணிகண்டன் (மீந்த இட்லியை வீணாக்காமல் இருக்க கண்டுபிடித்த டிஷ் தானே. அதான் abide by rules)\nநன்றி குறும்பன் (கண்டிப்பாக முயற்சிக்கிறேன்).\nநன்றி இராஜி (ஆஹா வாங்க வாங்க. ஜோடி போட்டுக்கலாம்:))\n//டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.//\nஇன்னும் சாப்புடல.. டைம் ��ாருங்க... ஹ்ம்ம்...\nரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.\nகேதட்றல் ரோட்டில் இருக்கும் ( சுத்தம் குறைவான ) ஸ்ரிக்ரிஷ்ணா ஸ்வீட்சின் நாஸ்டா செக்சன் பற்றி எழுதுங்கள்\nஇதுக்கு இதனை காசு தண்டம் அழுகனுமா எங்கூருக்கு வாங்க, எல்லாமே நாங்க செஞ்சு தரோம், ( பார்சல் கூட உண்டு)\n//கோயமுத்தூர் வாங்க மேடம் நானே சமைச்சு தரேன். :) சூப்பரா இல்லாட்டாலும் சுமாரா இருக்கு//\nகொலை முயற்சிக்கு 307 தானே\nநன்றி மயில் (தாரணி வேற கூப்பிட்ருக்காக.)\nநல்ல வேளை..எங்க ரொம்ப பாராட்டிருவீங்களோன்னு நெனச்சேன். இது கொங்கு ரெஸ்டாரன்ட் இல்லைங்க. போங்கு ரெஸ்டாரன்ட்.\nரெகுலர் ஐட்டத்தையே (லைக் மாட்டார் பனீர்) 'பள்ளிப்பாளையம் பாலாடை கட்டி குருமா' அப்டின்னு ஊரு பேர போட்டு translate பண்ணி ஏமாத்துறவங்க.\nகாசு வாங்கட்டும். ஆனா வாங்கற காசுக்கு portion ஆவது சரியா குடுக்கணும். 75 80 ரூவா குடுத்து தோசை வாங்கினா நம்ம வீட்டு தோசை அளவுக்கு ஒன்ன குடுத்துட்டு அதுல 400g மசாலாவ அடிச்சு குடுத்தாங்க. I was terribly disappointed.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நட்ராஜ்.இப்போ வெகு சில உணவகங்கள் தான் ஜெனரஸ் போர்ஷன் தருகின்றன. ரசம் போர்ஷன் நார்மல் தான். பனீர் என்றுமே எனக்கு நார்த் இண்டியன் ஐட்டம் தான்.\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nரசம் - ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/16766/", "date_download": "2021-05-06T00:57:33Z", "digest": "sha1:EJATKGQWUGDPU2XOXTW5GUGE573QSJS7", "length": 68203, "nlines": 171, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஓர் ஈழ எழுத்தாளருக்கு… | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை உரையாடல் ஓர் ஈழ எழுத்தாளருக்கு…\nஉங்கள் எதிரி டி.செ.தமிழன் எழுதியதை வாசித்தீர்களா\n ஜெயமோகனுடனான எனது பத்தாண்டுப் ‘பகை’யை முடித்து வைக்கலாமென்று நினைக்கின்றேன். 2001ல் அல்லது 2002ல் ‘டிசே தமிழனுக்கு’ என ஜெயமோகன் பதிவுகள் விவாதக் களத்தில் எழுதியதை நன்றியுடன் நினைவு கூர்���்து ஒரு பகை மறப்புக் கடிதம் கூடஅவருக்கு எழுதலாமோ என்று யோசித்த்துக் கொண்டிருக்கின்றேன்’. http://djthamilan.blogspot.com/2011/01/blog-post.html\nதிண்ணையில் என்னைக் கடுமையாக விமர்சனம் செய்து சு.வெங்கடேசன் எழுதியக் கட்டுரை வெளி வந்த நாட்களில் ஒருநாள் மதுரை புத்தகக் கண்காட்சியில் அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அதற்கு முன் தினம் அவருடன் அவரது வண்டியில் கீழக்குயில்குடி பக்கமாகச் சுற்றி அவரது வீட்டுக்கும் சென்றிருந்தேன். புத்தகக் கண்காட்சியில் எங்களைப் பார்த்த ஒரு நண்பர் கேட்டார், அப்படியென்றால் நீங்கள் இருவரும் பகைவர்கள் இல்லையா என.\nஉண்மையிலேயே எனக்கு எவரிடமும் பகை இல்லை என்பதை எப்போதும் சொல்லி வருகிறேன். மிகையே இல்லாமல் சொல்கிறேனே, பகை என்றால் அது என்னுடைய சில இயல்புகள் தான். நான் தான்.\nடி.செ.தமிழனுக்கும், எனக்கும் பத்து வருடங்கள் முன்னால் சில இணைய விவாதங்கள் நிகழ்ந்துள்ளன. அதை ஒட்டி அவரது புனைவு ஆக்கங்களை நான் வாசித்துப் பார்த்தேன். படைப்பூக்கம் மிக, மிகக் குறைவு என்பதுடன் அந்த மனஎழுச்சிக்கு எதிரான அம்சங்களே அவரிடம் மிகுந்திருப்பதையும் கண்டேன். ஒரு ஆக்கப் பூர்வமான விவாதத்தை நிகழ்த்துவதற்கான மன நிலையிலும் அவர் இருக்கவில்லை. அதன்பின் நான் அவரை கவனிக்கவில்லை. நெடுநாள் கழித்து நீங்கள் சொன்ன பின் சுட்டியைப் படித்தேன், அவரை நினைவு கூர்ந்தேன்.\nஎனக்கும், அவருக்குமான பிரச்சினை அவர் நினைத்துக் கொள்வது போல தனிப்பட்ட முறையிலானது அல்ல. இலக்கியம் பற்றிய என் மன உருவகத்திற்கும், அவரது மன உருவகத்திற்கும் இடையே உள்ள ஆழமான வேறுபாடு தான். அவர் நினைத்துக் கொண்டிருப்பதை நிறுவ, அவற்றின் அடிப்படையில் தன் ஆக்கங்களை காத்துக் கொள்ள என்னை நிராகரிக்க வேண்டியிருக்கிறது. அதற்கான கருத்தியல் முத்திரைகள் தேவைப் படுகின்றன. அதற்கான மிகையுணர்ச்சிகளும் தேவையாகின்றன.\nஅந்த உணர்ச்சிகள் பல்வேறு நுட்பமான மாறுவேடங்களுடன் வருகின்றன. கருத்தியல் பேசுகின்றன. அரசியல் பேசுகின்றன. அவற்றை எதிர் கொள்வது நிழல் சண்டை. அவற்றில் எனக்கு ஈடுபாடில்லை. நேர விரயம்.\nஅவர் இப்படி எழுதியிருப்பதனால் நான் என்ன நினைக்கிறேன் என்று அவரிடம் சொல்ல முயல்கிறேன். அவரது பொதுவான மனநிலையில் இதை அவரால் கேட்க முடியாதென்றே நினைக்கிறேன். ஒருவேளை உதவலாம். அல்லது வேறு வாசகர்களுக்கு, வேறு எழுத்தாளர்களுக்காவது உதவலாம்.\nமிக இளம் வயதிலேயே அரசியல் நடவடிக்கைகள் சார்ந்த உலகுக்குள் நுழைய நேரிடுபவர்களுக்கு ஒரு இழப்பு உருவாகிறது. அவர்களால் வாழ்க்கையை அரசியல் கோட்பாடுகளாக மட்டுமே அணுக முடிகிறது. அவர்களின் கலைசார்ந்த நுண்ணுணர்வு அழிந்து விடுகிறது. தமிழகத்தில் முற்போக்கு இலக்கிய முகாம்களில் மாட்டிக் கொண்டவர்கள் பலர் அப்படி ஆகியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் அந்த தரப்பில் வலுவான ஆளுமைகள் இருந்ததில்லை. ஆகவே இங்கே ஓங்கியிருக்கும் தரப்பு என்பது எந்நிலையிலும் கலையை மட்டுமே முன்னிறுத்தும் தரப்பே.\nஆனால் ஈழத்தில் அந்நிலை இல்லை. அங்கே இயல்பாகவே அரசியல் சார்ந்த தளத்திலேயே இளைஞர்கள் சென்று சேர்கிறார்கள். கைலாசபதி காலம் தொட்டே அந்தத் தரப்புக்குத் தான் அழுத்தம் அதிகம். மேலும் அவர்களின் அரசியல் குறைவான மக்கள்தொகை காரணமாகவோ என்னவோ எப்போதுமே கொந்தளிப்பு மிக்கதாக,உக்கிரமான உணர்ச்சிகள் கொண்டதாக, எளிமையானதாகவே இருந்துள்ளது. அங்கே செல்லும் இளைஞர்களின் ஆளுமை அதிலேயே வார்க்கப் பட்டு விடுகிறது. அதிலிருந்து தப்பவே முடிவதில்லை.வாழ்க்கையை அரசியல் கோட்பாடுகள் சார்ந்தும், அரசியல் நிலைபாடுகள் சார்ந்தும் மட்டுமே அவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.\nவாழ்க்கை என்பது இந்த எளிமையான சூத்திரங்களுக்குள் நிற்பதல்ல என்றும், கலை இத்தகைய எளிமைப்பாடுகளுக்கு நேர் எதிரானது என்றும் இவர்கள் அறிவதே இல்லை. கலையின் பரப்பு எப்போதுமே கிரே ஃபீல்ட் எனப்படும் பகுதிகளால் ஆனது. தெளிவு அல்ல தெளிவின்மையே கலையின் இயல்பு. அர்த்தம் அல்ல அர்த்தங்களே அதன் இயல்பு. அது சொல்வதில்லை உணர்த்துகிறது. அது சிந்தனையின் விளைவல்ல சிந்திக்க வைக்கும் ஒரு மொழிக் களம் மட்டுமே.\nகருத்துக்கள், கொள்கைகள், நிலைபாடுகள் போன்ற பெருவெட்டான விஷயங்களால் ஆனதல்ல கலை. அது சிறிய விஷயங்களாலானது. நுண்மைகளால் மட்டுமே கட்டமைக்கப் படுவது. கலை ஒரு கலைஞனின் சிருஷ்டி அல்ல. அவன் தன்னை மீறிய விஷயங்களுக்கு தன்னை ஒப்புக் கொடுப்பதன் விளைவு.\nஇந்தப் புரிதல் இல்லாதக் காரணத்தினால் தான் ஈழ இலக்கியம் இத்தனை ஆழமற்று இருக்கிறது. இத்தனை மகத்தான மானுட சோகம் நிகழ்ந்தும் கூட மிக ஒற்றைப் படையானக் கூக்குரல்களுக்க��� அப்பால் மனித ஆன்மாவிடம் உரையாடும் படைப்புகளை ஆக்க அவர்களால் இயலவில்லை. மிகப் பெரும்பாலானவர்களிடம் புனைவு மொழியே இல்லை. இத்தனை வருடங்களாக டி.செ.தமிழன் எழுதி வருகிறார். பத்து வருடம் கழித்து அவரை வாசிக்கையில் மிக ஏமாற்றமாக இருக்கிறது. எவ்வளவு முதிரா மொழி. எவ்வளவு பிரயத்தனம் தெரியும் வெளிப்பாடு\nமீண்டும், மீண்டும் தமிழக இலக்கிய விமர்சகர்கள், எழுத்தாளர்கள் ஈழ இலக்கியம் இதைச் சொல்லி வருகிறார்கள். சொல்லிக் கேட்கையில் அவர்களுக்கு கோபமும், வருத்தமும் வருகிறது. அதை ஈழ அறிவுக் களம் மீதான நிராகரிப்பாகவே எடுத்துக் கொள்கிறார்கள். டி. செ. தமிழன் கூட அப்படிக் கொந்தளிப்பதை வாசித்தேன். ஈழ அறிவுக் களம் பற்றி மதிப்புடன் பேசாத தமிழ் எழுத்தாளரே இல்லை என்பதை மறந்து விடுகிறார்கள். கஷ்டம்தான். ஆனால் விமர்சனம் என்றால் உண்மையைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.\nஒன்றும் சொல்லாமல் இருந்தால் அதை புறக்கணிப்பு என்பார்கள். சொன்னால் நிராகரிப்பு என்பார்கள். ஆகவே தான் தமிழில் பெரும்பாலானவர்கள் ஒப்புக்கு ஏதாவது சொல்லித் தப்புகிறார்கள். அதைக் கேட்க அவர்களுக்குப் பிடித்திருக்கிறது [2000த்தில் ஈழப்புலம் பெயர்ந்த இலக்கியத்தில்தான் தமிழின் தலை சிறந்த ஆக்கங்கள் வெளிவரும் என பலர் இங்கே இருந்து சென்று அங்கே சொன்னார்கள். சொன்னவர்களுக்குக் கைத்தட்டல் கிடைத்தது. அதற்கான தடையமே இல்லை என்று சொன்ன என்னைப் போன்றவர்களுக்கு வசைகள். இன்று அச்சொற்களை நினைவு கூர்கையில் வருத்தமே எஞ்சுகிறது] ஆனால் ஈழத்தவர்களில் கணிசமானவர்கள் நல்ல வாசகர்கள். ஆகவே அவர்களுக்கு உண்மையும் தெரியும். தனிப் பேச்சுகளில் அதைச் சொல்லாதவர்கள் இல்லை.\nடி.செ.தமிழன் இந்த வகையான ஒரு அரசியல் சூழலில் சிக்கி மறைந்து போன இளைஞர் என்றே எனக்குப் படுகிறது. அவரது விமர்சனங்கள் எல்லாம் ஆழமற்ற அக்கப் போர்களாகவே எஞ்சி விடுவதன் காரணம் இதுவே. ஓர் உதாரணமாக ‘சோற்றுக் கணக்கு’ பற்றிய அவரது விமர்சனத்தை சுட்டுகிறேன். http://djthamilan.blogspot.com/2011/02/blog-post.html\nஅவரது விமர்சனங்களை இப்படி தொகுத்துக்கொள்ளலாம். 1. என்னுடைய கதைகளில் சாதியடையாளம் எப்போதும் துருத்திக் கொண்டிருக்கிறது. 2. சோற்றுக் கணக்கு கதையில் கதை நாயகன் வேளாளன் என்பது சுட்டிக் காட்டப் படுவதன் மூலம் சாதி மேன்மை சுட்டப் படுகிறது 3. கெத்தேல் சாகிப் சாதி பார்ப்பதன் மூலம் சாகிப் சாதி பற்றாளர் என்று சொல்லப் படுகிறது. இது அவரை நான் மட்டம் தட்ட எடுத்துக் கொள்ளும் முயற்சி. இதுவே அக்கதையின் நோக்கம்.\nகவனத்திற்குரிய முதல் விஷயம், சோற்றுக் கணக்கு என்ற கதை நிற்கும் தளம். அந்த அறம் சார் மன எழுச்சியை ஒருவரால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அது அவரது கதையே அல்ல. அந்த மன எழுச்சியில் நின்று அதை எழுதிய ஒருவர் அப்படி கடைசியாகச் சொல்லிய சில்லறைச் சதியை செய்வாரா என்ற எளிமையான எண்ணம்கூட அவர் மனதில் வரவில்லை. அப்படி ஒரு சில்லறைச் சதியைச் செய்வதற்காக மெனக்கெட்டு உட்கார்ந்து இந்த கதையை இத்தனை விரிவாகவும், உணர்ச்சிகரமாகவும் எழுதவேண்டுமா என்று கூட யோசிப்பதில்லை அவர்.\nகாரணம் இதுதான், எழுதப் படுவது எதுவும் ஓர் அரசியல் சதி நடவடிக்கை தான் என்ற மனப்பயிற்சி. ஆகவே வாசிக்கும் எதிலும் அரசியல் சதியை மட்டுமே காணும் பழக்கம். அதற்காக கதையை பிரித்து, பிய்த்துப் போட்டு தேடுவது. இந்தக் கதை என் பேரில் வெளி வராமலிருந்தால் இந்த வாசிப்பே இவருக்கு கிடைத்திருக்காது. ஆக, எஞ்சுவது எழுதும் ஆள் நம்மவரா, இல்லையா என்ற ஆராய்ச்சி மட்டுமே.\nஇந்த வகை ஆராய்ச்சிக்கு பதில் சொல்வதே வீண். ஆனாலும் இதை மட்டும் பார்ப்போம். இலக்கிய ஆக்கம் அதன் ஆசிரியன் அவனுடைய நம்பிக்கைகளையும், கொள்கைகளையும் சொல்வதற்கான ஒரு களம் அல்ல. அவன் சொல்வது அவன் கண்ட சமூக உண்மையை. அவன் ஓர் ஊடகம். தமிழ்ச் சமூகம் சாதிக்குள் வாழ்ந்து கொண்டிருக்கையில் எழுத்தாளன் சாதியை விட்டு, விட்டு எழுத வேண்டுமென்று சொல்வது இலக்கியம் என்றால் என்ன என்றே தெரியாத நிலை மட்டுமே\nஇங்கே வணிக எழுத்தில் ஓர் இடக்கரடக்கல் உள்ளது. சாதி சொல்லக் கூடாது என்று. ஆனால் இலக்கிய ஆக்கம் அத்தகைய நாசுக்குகளுக்குள் நிற்பதல்ல. அது வாழ்க்கையை நோக்கி வைக்கப் பட்டிருக்கிறது. ஜி நாகராஜன் அதற்கு பதில் சொன்னார் ‘ஏன் அப்படி எழுதினாய் என்று கேட்காதீர்கள். இருக்கிறது ஆகவே எழுதினேன்’.\nஎப்போதும் இலக்கிய ஆக்கம் ஒரு கனவு நிலையில் இருந்தே எழுதப் படுகிறது. முதல் சில வரிகளுக்குப் பின்னர் அதை எழுதுபவனின் பிரக்ஞை இல்லாமலாகிறது. அவனுடைய இருப்பே இல்லாமலாகிறது. அதன்பின் அந்த கதையின் யதார்த்ததிற்குள் அவனும் சென்று விடுகிறான். கெத்தேல் ச���கிப் கண் முன் நிற்கிறார், பேசுகிறார். அவர் எப்படியோ, அப்படி நிகழ்கிறார். ஆசிரியனுக்கே அவர் யார் என அப்போது தான் தெரிகிறது.\nகதையுலகமும், கதை மாந்தரும் அந்த ஆசிரியன் உட்கார்ந்து யோசித்து உருவாக்குபவை அல்ல. அப்படி உருவாக்கப் படும் கதையையும், பாத்திரங்களையும் எந்த நல்ல வாசகனும் எளிதில் கண்டு பிடித்து விட முடியும். கலையம்சம் கொண்ட எழுத்தில் கதை அதுவாகவே அவனுள், அவன் வழியாக, நிகழும். ஒரு மனிதனுக்குள் கனவு நிகழ்ந்தாலும், அந்த கனவு அவனால் உருவாக்கப்படுவதோ அவன் கட்டுப்பாடு கொண்டதோ அல்ல.\nகனவைப் போலவே நல்ல கதையும் முழுக்க, முழுக்க பிரக்ஞை சாராதது. முற்றிலும் ஆழ் மனம் சார்ந்தது. மொழியை அளைந்து, அளைந்து அக்கனவை தன்னுள் நிகழ்த்தவே எழுத்தாளன் முயல்கிறான். அந்தக் கனவை மொழியில் நிகழ்த்துவதற்கே அவன் மொழியையும், வடிவத்தையும் பயிற்சி செய்கிறான். அந்த ஆழ்மன வெளிப்பாட்டை பொருத்துவதற்கான சில புறக் கட்டுமானங்கள், தர்க்க அமைப்புகள் மட்டுமே அவனால் உருவாக்கப் படும்.\nஒரு கதாபாத்திரத்தையோ, கதையையோ அதன் ஆசிரியன் கொஞ்சம் கூட மாற்ற முடியாதென்பதை எழுத்தாளன் சொன்னால் நல்ல வாசகன் கண்டிப்பாகப் புரிந்து கொள்வான் என்றே நம்புகிறேன். அந்த யதார்த்தம் யாருடையது ஆம், அது அந்த எழுத்தாளனின் ஆழ் மனம்தான். ஆனால் அந்த ஆழ் மனம் சமூக ஆழ மனமும் கூட. ஆகவே தான் வாசிப்பவனும் அதற்குள் வர முடிகிறது.\nஆகவே கெத்தேல் சாகிப் ஏன் அப்படி இருக்கிறார் என்றால் அவர் அப்படித் தான் என்பதே பதிலாக இருக்கும். எழுத்தாளனின் சதி வேலையாக அல்லாமல் படைப்பைப் பார்க்கும் மன நிலை கொண்ட ஒருவர் கெத்தேல் சாகிப்பை உண்மையான ஒரு மனிதராகவே அணுகுவார். அவரது எல்லா குணங்களுடனும், சிக்கல்களுடனும். கதையை ஒரு வாழ்க்கைத் துண்டாகவே பார்ப்பார்.\nதமிழில் இந்த கருத்துக்கள் ஏறத்தாழ இலக்கியச் சூழலில் நிறுவப்பட்டு விட்டவை. அ.மார்க்ஸ் போன்ற இலக்கியம் என்றால் பசுவா, கொக்கா என்று கேட்கும் ஆசாமிகளைத் தவிர இலக்கிய வாசிப்புள்ள எவருக்குமே இதில் ஐயமிருப்பதில்லை. எழுபதுகளில் இங்கிருந்த இடதுசாரிகளுக்கு எதிராக ஆக்ரோஷமாக வாதிட்டு இவ்விஷயங்களை இங்கே நிறுவிய வெங்கட் சாமிநாதனைப் போன்றவர்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.\nஆனால் ஈழத்தைப் பொறுத்தவரை அப்படி ஒரு மாற்ற��� இயக்கம், கலையிலக்கியத்தின் அடிப்படைகளை கற்பிப்பதற்கான இயக்கம், இன்று வரை உருவாகவில்லை. அங்கே கைலாசபதி சிவதம்பிகளின் செல்வாக்கிலேயே இன்னமும் இலக்கிய சிந்தனைகள் உள்ளன. அதன் அத்தனை சிக்கல்களும் அங்கு உருவாகி வரும் இளம் எழுத்தாளர்களுக்கு உள்ளன. அவர்கள் எழுத வரும் போதே அவர்கள் நம்பும் அல்லது நம்புவதாக காட்டிக் கொள்ளும் கருத்தியலை முன் வைத்து அதற்கான உணர்ச்சிகளைச் சமைத்துப் பரிமாறவே முயல்கிறார்கள்.\nஆக என்னிடம் கேட்டால் சோற்றுக் கணக்கு கெத்தேல் சாகிப்பைப் பற்றி இப்படித் தான் சொல்வேன். அவருக்கும், எனக்கும் சம்பந்தமில்லை. அவர் உங்களைப் போலவே எனக்கும் ஒரு கதாபாத்திரம்தான். அந்தக் கதைச் சூழலில் உங்களைப் போலவே நானும் ஒரு வாசகன் மட்டுமே. அது என் ஆக்கம் அல்ல, என் வழியாக நிகழ்ந்த ஆக்கம்.\nஒரு விமர்சகனாக அந்தக் கதையை முன் வைத்து இக்கேள்விகளை கேட்டால் என்ன பதில் சொல்வேன் ஒன்று தமிழ்ச் சமூகம் இன்றும் சாதிகளுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை தமிழ் கதாபாத்திரங்கள் சாதி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது அபத்தமான கூற்று மட்டுமே. அதிலும் கெத்தேல் சாகிப் வாழ்ந்தது அரை நூற்றாண்டுக்கு முன்பு. அவர் பிறந்து, வளர்ந்து வாழ்ந்த சூழல் சாதியாலேயே மனிதர்களை அடையாளம் காண்பது. அவர் அப்படித் தான் பேசமுடியும்.\nஆனால் அது சாதி வெறி அல்ல. சாதிப் பாகுபாடும் அல்ல. அக்கால மனநிலையை இன்றைய ஒன்றைரையணா கோட்பாடுகள் கொண்டுப் புரிந்துக் கொள்ள முடியாது. மனிதர்களின் அடையாளமாக சாதியைப் பார்க்கும் அந்தக் கால மனிதர்களில் கணிசமானவர்கள் அதை மனித இழிவுக்கான முகாந்தரமாக பார்ப்பதில்லை. ஒருவேளை பார்த்திருக்கலாம், ஆனால் அவர்கள் அதை அறிந்திருக்கவில்லை\nஉதாரணம், வைக்கம் முகமது பஷீர். அவரது நாட்குறிப்புகளிலும், கதைகளிலும் வரும் எல்லா கதாபாத்திரங்களும் எப்போதுமே சாதியாலேயே சுட்டப் படுகிறார்கள். ‘இன்றைக்கு இரு நாயர்கள் என் வீட்டுக்கு சாப்பிடுவதற்கென்றே கிளம்பி வந்தார்கள்’ என அவர் குறிப்பிடுவது தகழியையும், எம்.டியையும். வீட்டுக்குக் கூடை விற்க வரும் தலித்ப் பெண்ணையும் கூட சாதியைச் சொல்லித்தான் பஷீர் சொல்கிறார். சாதி அவருக்கு மனிதர்களின் பின்னணி அடையாளமாக இருக்கிறது. வேடிக்கையாகவும். அதற்காக கேரள எழுத்தாளர்��ளில் மகத்தான மனிதாபிமானியை சாதி வெறியன் என்றா சொல்வீர்கள்\nதமிழில் புதுமைப் பித்தனின், கு.அழகிரிசாமியின் கதைகள் பெரும்பாலானவற்றில் சாதி சுட்டப் பட்டிருக்கிறது. கி.ராஜநாராயணன் தெளிவாகவே சாதி சொல்லித் தான் தன் கதை மாந்தரை எழுதியிருக்கிறார்.\nஇன்னொரு விஷயம். கேரள திரைப்படங்களில் கூட கண்டிருக்கலாம். முஸ்லீம் கதாபாத்திரங்கள் எப்போதுமே இந்துக்களை சாதி சொல்லியே குறிப்பிடுகின்றன. எம் டி வாசுதேவன் நாயரின் கதைகளில், உறூபின் கதைகளில் இதைக் காணலாம். இந்த பண்பாட்டுக்கூறுக்கு என்ன காரணம் என எனக்கும் தெரியவில்லை. நாளை ஒரு ஆய்வாளன் அந்த சமூக உளவியலை கண்டு பிடிக்கலாம். நானே இப்போதுதான் இதைக் கவனிக்கிறேன்.\nஆனால் இத்தகைய நுண்ணிய கலாச்சாரக் கூறுகளையே நான் இலக்கியத்தின் அடையாளமாக நினைக்கிறேன். இதே போல ஒரு நல்ல படைப்பில் ஆசிரியனுக்குத் தெரிந்ததும், தெரியாததுமான பலநூறு பல்லாயிரம் பண்பாட்டுக் கூறுகள் உள்ளன. உயர்ந்தவையும், தாழ்ந்தவையும். அழகும், அசிங்கமும். அவையனைத்தும் இலக்கிய ஆக்கத்தில் தன்னிச்சையாக இடம் பெற்றால் தான் அது நல்ல படைப்பு.\nஅதை தடுப்பது எழுத்தாளனின் தன்னுணர்வே. இதை எழுதினால் என்ன சொல்வார்கள், என்னுடைய கருத்தியலுக்கு இது ஏற்றதா, இது ஒழுக்கமானதா, இதை எழுதினால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் எங்கே எழுகிறதோ அங்கே இலக்கிய படைப்பாக்கம் வெறும் பிரசங்கமாக ஆகி விடுகிறது. ஆகவேதான் அரசியல் சரிகளை எவர் இலக்கியம் மீது போட்டாலும் அதை இலக்கிய அழிப்பு முயற்சி என்று நான் நினைக்கிறேன். சரியான, மனிதாபிமானமுள்ள, ஒழுக்கமான, அழகான, சிறந்த விஷயங்களாலானதல்ல இலக்கியம். அது உண்மைகளால் ஆனது.\nபலசமயம் ஒரு படைப்பில் உள்ள விஷயங்களை இலக்கியவாதியாலேயே விளக்க முடியாமல் இருக்கலாம். எங்கோ எவரோ சொன்ன ஒரு சொல் தன்னிச்சையாக இலக்கியத்தில் பதிவாகலாம். சில சமயம் அது அப்பட்டமான மானுட விரோதமாகக்கூட இருக்கலாம். ஆனால் இலக்கியம் அப்படித்தான் செயல் படும். அதில் தற்செயல்களே முக்கியமான விசை. ஒரு கதையை ஒரு குறிப்பிட்ட சாதிச் சூழலில், ஒரு குறிப்பிட்ட இடச் சூழலில், ஒரு குறிப்பிட்டக் காலத்தில் அமைக்க என்ன காரணம் என்பது எழுத்தாளனின் அக மனம் மட்டுமே அறிந்த விஷயம். அதற்கான காரணங்களை விமர்சகன் யோசிக்கலாம், விவாதிக்கலாம். அதை எழுத்தாளனை முத்திரை குத்த பயன்படுத்துவது முதிர்ச்சியின்மையும், காழ்ப்பும் மட்டுமே.\nஇனி, இந்தக் கதையில் சாதி வருவதற்கு ஏதேனும் காரணம் அப்புனைவுக்குள் உள்ளதா முக்கியமான காரணம் ஒன்று எவருக்கும் புரியும். வேளாளர்கள் வேளாண்மைச்சாதி. ‘வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்’ என்பது பழமொழி. ஐம்பதுகள் வரை ஊர்ச் சாவடிக்குச் சென்று ‘யாராவது பசியோடு இருக்கிறீர்களா முக்கியமான காரணம் ஒன்று எவருக்கும் புரியும். வேளாளர்கள் வேளாண்மைச்சாதி. ‘வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்’ என்பது பழமொழி. ஐம்பதுகள் வரை ஊர்ச் சாவடிக்குச் சென்று ‘யாராவது பசியோடு இருக்கிறீர்களா’ என்று கேட்டு வந்து தான் வேளாளன் சாப்பிட வேண்டும் என்ற வழக்கம் நடைமுறையில் இருந்தது. அந்த பின்னணியில் இக்கதை முழுக்க நிகழும் சோற்றுக் கணக்குபார்த்தலுக்கு உபரியான சமூக அர்த்தங்கள் உருவாகி வருகின்றன. அந்த கதாபாத்திரம் எவரோ ஒருவராக இருப்பதற்கும் மேலாக அந்த அடையாளம் கதைக்கு உதவுகிறது.\nஇந்தக் கதையில் கெத்தேல் சாகிப் சாதி பேதம் பார்க்கிறார் என்பதற்கான எந்த சான்றும் இல்லை. வேளாளப் பெருமை அல்ல இதில் பேசப்படுவதும். இதெல்லாமே மிக அப்பட்டமாகவே உள்ளன. அப்படியும் இப்படி ஒரு வாசிப்பு ஏன் நிகழ்கிறது. வெறும் சில்லறைக் கருத்தியல் சண்டைகளால் இளமையிலேயே திருகிக் கொண்ட ஒரு மனம். எதையும் அந்த சண்டையாக, சண்டைக்கான முகாந்திரமாக மட்டுமே காணும் மனம். அதன் காழ்ப்புகள்.\nஅந்தக் காழ்ப்புதான் டி.செ.தமிழனை தேங்கச் செய்திருக்கிறது. பெரும்பாலான ஈழத்து இளைஞர்கள் படைப்புலகுக்குள் சாதிப்பதற்கு தடையாக இருப்பதும் இதுவே. இந்த தடையை நான் சுட்டிக் காட்டுவது தான் எனக்கும் டி.செ.தமிழனுக்கும் இருந்த பிரச்சினை. அதை அவர் மறு பரிசீலனை செய்தாரென்றால் நல்லது.\nஇந்த விவாதத்தின் பகுதியாக நான் சொல்ல விரும்பும் ஒன்றுண்டு. வசைகள் பதிலாக கிடைத்தாலும் அதை சொல்லி இவ்விவாதத்தை இதிலேயே முடித்து விடலாமென நினைக்கிறேன். இந்த வாசிப்பில் தெரியும் டி.செ.தமிழனின் ஒருமனநிலை மிக தவறானது. அவரால் ஒரு வேளாளக் கதாபாத்திரத்துடன் அடையாளப் படுத்திக் கொள்ள முடியவில்லை. ஆகவே அக்கதைக்குள் நுழைய அந்த சாதிக் குறிப்பு தடையாக இருக்கிறது. அதனைத்தான�� அவர் சுட்டிக் காட்டுகிறார்.\nயாழ்ப்பாணச் சூழலில் அதற்கான காரணங்கள் பல இருக்கலாம். ஆனால் இலக்கிய வாசகனுக்கு ஒருபோதும் உகக்காத மனநிலை அது. எந்த மனிதருக்குள்ளும் தன்னைப் பொருத்திக் கொள்ளும் மனவிரிவு அல்லது களங்கமின்மையையே இலக்கிய வாசகனின் முதல் தகுதியாகச் சொல்வேன். இலக்கியப் படைப்பாளிக்கு அதை முதல் நிபந்தனையாக முன் வைப்பேன்.\nஅந்த களங்கமின்மை இளவயதில் எந்த வாசகனுக்குமுண்டு. அரசியல் ஈடுபாடு வழியாக டி.செ.தமிழன் இழந்தது அதையே. அதை மீட்டுக் கொள்ளாத வரை ஒருவரால் எதையும் பொருட்படுத்தும்படியாக எழுதி விட முடியாது. ஒருபோதும் வெறுப்பில், காழ்ப்பில், ஒரு பக்கத்தை மட்டும் நோக்கும் நிலையில் நின்று இலக்கியத்தை எழுத முடியாது. இப்படிச் சொல்கிறேனே, சிங்கள மக்களை அனுதாபத்துடன் பார்க்க டி செ தமிழனால் முடியும் என்றால் மட்டுமே அவர் தமிழர்களின் வாழ்க்கையை எழுத முடியும்.\nகோட்பாடுகள் மற்றும் கொள்கைகளைக் கொண்டு வாழ்க்கையை வகுக்க முடியாது. இலக்கியத்தை உருவாக்கவும் முடியாது. கண்ணெதிரே உள்ள ஒரு புள்ளியுடன் அந்த படைப்பெழுச்சியின் கணத்தில் முற்றிலும் நம்மை இழந்து, நாம் நம்மைப் பொருத்திக் கொண்டு உள்ளே நுழைந்து அந்த வாழ்க்கைக்குள் நாமும் வாழும் போதே இலக்கியம் உருவாகின்றது. அரசியல் கோட்பாடுகள், அரசியல் நிலைப்பாடுகளை கட்டிக் கொண்டிருக்கும் வரை நம் பிரக்ஞையே மேலும், மேலும் செறிவாகிறது. குழந்தைத்தனமான கற்பனை, உணர்ச்சிகரமான கற்பனை, சார்பில்லாத விவேகம் கைநழுவுகிறது. அவையே இலக்கிய ஆக்கங்களை உருவாக்குகின்றன.\nடி.செ.தமிழன் மறக்க வேண்டியது அவர் நெஞ்சில் நிறைந்திருக்கும் அந்த அரசியல் காழ்ப்புகளையே. எளிய தரப்புகளாக அனைத்தையும் பிரித்துப் பார்க்கும் பார்வையை. அந்த பார்வையைக் கொண்டு அவரால் ஒரு நல்ல நாலு வரி கவிதை கூட எழுதி விட முடியாது.\nஆனால் அவற்றில் இருந்து வெளியே வந்தாரென்றால் ஓர் ஈழத்தவராக அவர் எழுதுவதற்கு ஒரு பிரம்மாண்டமான வாழ்க்கை வெளி விரிந்து கிடக்கிறது. ஒன்று, அது எழுத்தாளன் என்ற முறையில் அவருக்கு ஒரு பெரும் வாய்ப்பு. மனிதனின் சிறுமையை, உன்னதத்தை, வரலாற்றின் உள் ஒழுங்கை அதனூடாக ஓடும் மாபெரும் அபத்தத்தை கண்ணெதிரே கண்டுணர அவருக்கு விதி வழியமைத்துக் கொடுத்திருக்கிறது. இன்னொரு நோக்கி��் அது ஒரு பெரும் கடமை. ஒரு எழுத்தாளனாக தன் சுற்றத்திற்கு அவர் செய்தாக வேண்டிய பொறுப்பு அது.\nஅவரது இணையத் தளத்தைப் பார்க்கையில் எனக்குச் சொல்லத் தோன்றும் சில விஷயங்கள் உள்ளன. ஒன்று அவர் சினிமாவில் செயலாற்ற விரும்புகிறார் என்றால் தவிர இத்தனை சினிமாக்களை பார்ப்பதும் அவற்றைப் பற்றி எழுதுவதும், முற்றிலும் தவிர்க்கப் பட வேண்டியவை. அவர் எழுதுவது வெறும் சினிமாக் கதைச் சுருக்கமாக மட்டுமே இருக்கிறது. அந்த சினிமாவில் இருந்து அவர் மேலே சென்ற ஒரு அடிகூட பதிவாகவில்லை.\nசினிமா முழுக்க, முழுக்க வேறு ஊடகம். சினிமாவில் ஈடுபட, ஈடுபட இலக்கியம் சார்ந்த பல நுண்ணுணர்வுகள் இழக்கப் படும். சினிமா காட்சிகளை முன்னிறுத்துவது. உணர்ச்சிகளும், எண்ணங்களும் கூட காட்சிகளே. இலக்கியம் மொழியாலானது. உணர்ச்சிகள், எண்ணங்கள் மட்டுமல்ல படிமங்களும் கூட இங்கே மொழி தான்.\nமொழியின் ஒழுங்கே வேறு. ஒரு எண்ணத்தை அல்லது ஒரு நறுமணத்தை மொழிக்குள் கொண்டு வருவதற்கான சவாலென்பது இரவு பகலில்லாமல் மொழியை மட்டுமே அளாவிக் கொண்டிருப்பதனால் தான் கைக்கூடும். ஒரு சிந்தனை அல்லது உணர்வு எழுந்தாலே அது மொழி வடிவமாக மனதில் எழுவதற்குப் பெயர் தான் இலக்கியத் தேர்ச்சி. சினிமா அதைக் காட்சியாகவே உருவாக்கி அளிக்கிறது.\nஇரண்டு, எந்த எழுத்தாளனுக்கும் டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவை அழிவுச் சக்திகள். அங்கே வெறும் சராசரிகளுடன் மோதிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. அவர்களுக்கு தங்கள் கருத்துக்கள் மேல் பொறுப்பு இல்லை. அவ்வப்போது தோன்றுவதைச் சொல்லிக் கொண்டு போவார்கள். அக்கருத்துக்களுக்கு எதிர் வினையாற்றுவது வீண். அவற்றை ஒதுக்கினாலும் கூட அக்கருத்துக்கள் மெல்ல, மெல்ல நம்மை எதிர் மறையாகக் கட்டமைப்பதை நாம் தவிர்க்க முடியாது.\nஅவரது இணையத் தளத்தின் பின்னூட்டங்களில் கூட வெறும் பூசல் தன்மையை மட்டுமே காண முடிகிறது. வளரும் எழுத்தாளனுக்கு பூசல் போல தீங்களிப்பது எதுவுமே இல்லை. அவன் உளச்சக்தி முற்றாகவே வீணாகும்.\nஇவையனைத்திலும் இருந்து ஒரே தாவலில் தப்பி விடலாம். அதற்கு ஒரு வழி உள்ளது. ஒரு பிரம்மாண்ட முயற்சியை, நம்மால் என்ன முடியும் என நாம் நினைக்கிறோமோ அதை விடப் பெரிய ஒரு முயற்சியை, துணிந்து எடுத்துக் கொள்வது தான். அதில் முழுமூச்சாக இறங்கி மூழ்கிச் செல்வது. எழுதுவது முடியாவிட்டால் அழிவது. அதன் ஆரம்பக் கட்டங்களில் கோட்பாடுகளும், கொள்கைகளும் நம்மிடம் இருக்கும். அது நம்மை உள்ளே இழுத்துக் கொண்டால் நாம் அழிந்து அது மட்டுமே எஞ்சும். அதுவே கலையின் வெற்றி.\nஅதற்காகவே நான் எப்போதும் நண்பர்களுக்கு பெரிய நாவல் வடிவங்களை சிபாரிசு செய்கிறேன். நம்முள் உள்ள அத்தனை கலைத் திறனையும், உழைப்பையும் மிச்சமில்லாமல் கோரக் கூடிய வடிவம் அது. அன்று புத்தகக் கண்காட்சியில் நான் சு.வெங்கடேசனிடம் சொன்னதும் இதுவே. இப்போது அவரிடமும் அதையே சொல்கிறேன். வரலாறு ஒரு வாய்ப்பை, கடமையை, ஒரு சவாலை அளித்துள்ளது. அதை அவர் எதிர் கொள்ளட்டும்.\nஅதை நோக்கிச் செல்லும் போது கலை என்றால் என்ன என்று புரியும். ஒரு பெரிய நாவல் அதை எழுதுபவனுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்று சொல்லி விடும். அவனுடைய எளிய பதற்றங்களையும், கோபங்களயும் மீறி வரலாற்றையும், வாழ்க்கையையும் அவன் பார்க்க வழி செய்யும்.\nஅப்படி ஒன்றுக்காக முயன்றால், அதில் பாதிப் பங்கு வென்றால் கூட, முழுமை செய்ய உதவும் மிகச் சிறந்த தொகுப்பாளர்கள் இங்குள்ளனர். ஜோ.டி.குரூஸ் போலவோ சு.வெங்கடேசன் போலவோ தீவிரமாக வெளிப் படலாம்.\nகெத்தேல் சாகிபை நான் கண்டு கொண்டத் தருணத்தை நினைவுக் கூர்கிறேன். யாரோ ஒருவன், யாரோ அளித்த சோற்றை உண்ணும் போது என் கைகள் தட்டச்சுப்பொறியில் கண்ணீரால் வழுக்கின. நெஞ்சு விம்மி கணித்திரை மறைந்தது. அந்த சுயமழிதலை, அந்த லயத்தை எழுத்தில் உணர முடிந்தால் இந்தக் கட்டுரையில் எழுதப் பட்டிருக்கும் எதையுமே நான் சொல்லித் தெரிந்துக் கொள்ள வேண்டிய நிலையில் அவர் இருக்க மாட்டார்.\nஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…\nகுமரகுருபரன் விருது- வேணு வேட்ராயன்- பேட்டி\nகோகுலரமணனின் கதை- ஓர் உரையாடல்\nவிஷ்ணுபுரம் விருது விழா காணொளிப்பதிவு\n’ஆள்தலும் அளத்தலும்’ எஞ்சுவதும்- அனங்கன்\n'வெண்முரசு' - நூல் நான்கு - ‘நீலம்’\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 54\nநாகரிகத்திலிருந்து தப்பித்தல்- ஐசக் பாஷவிஸ் சிங்கர்\nகாலையில் துயில்பவன் - கடிதம்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்பு���ள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/22103713/2093336/Tamil-News-voter-card-can-apply-at-the-taluka-office.vpf", "date_download": "2021-05-06T00:38:38Z", "digest": "sha1:UIWLGB4SOWWIK3KK7LJPIWWDOAJU77NK", "length": 17882, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் பேட்டி || Tamil News voter card can apply at the taluka office Collector interview", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nவாக்காளர் அட்டை இல்லாதவர்கள் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் பேட்டி\nவாக்காளர் அடையா��� அட்டை இல்லாதவர்கள் புதிய அடையாள அட்டை பெற தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என சிறப்பு சுருக்க திருத்த முகாமை ஆய்வு செய்த கலெக்டர் சிவன் அருள் கூறினார்.\nவாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் புதிய அடையாள அட்டை பெற தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என சிறப்பு சுருக்க திருத்த முகாமை ஆய்வு செய்த கலெக்டர் சிவன் அருள் கூறினார்.\nதமிழகத்தில் நேற்று வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடந்தது. திருப்பத்தூரில் தோமினிக் சேவியோ மேல்நிலைப்பள்ளி, பேரி மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் நடந்த முகாமை கலெக்டர் சிவன்அருள், நேரில் சென்று ஆய்வு செய்தார். வாக்காளர் பட்டியல் மற்றும் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட படிவங்கள் உள்ளதா என கேட்டறிந்த அவர் புதிய வாக்காளர்களிடம் அடையாள அட்டை இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றை சரிபார்த்தார்.\nபின்னர் நிருபர்களிடம் கலெக்டர் சிவன்அருள் கூறியதாவது-\nவாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கல் சிறப்பு முகாமையொட்டி நகராட்சிகள், சப்-கலெக்டர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகங்கள் மற்றும் பிரத்தியோக மையங்களிலும் கிராமங்களில் அரசு பள்ளிகளிலும் பொதுமக்கள் பார்வைக்கு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டு உள்ளது. அனைத்து பொதுமக்களும், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என சரிபார்க்கலாம். பெயர் இல்லைாவிடில் பெயரை சேர்க்க படிவம் 6, நீக்குவதற்கு படிவம் 7, திருத்தம் செய்ய படிவம் 8, சட்டமன்ற தொகுதிகளுக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ ஆகிய படிவங்களை வாங்கி பூர்த்தி செய்து கொடுக்கலாம்.\nவாக்காளர் அடையாள அட்டை மட்டும் இல்லாதவர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்க தேவையில்லை. அவர்கள் நகல் வாக்காளர் அடையாள அட்டை பெற அந்தந்த தாலுகா அலுவலகங்களில் 001 சிபடிவம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மற்றும் நாளையும் (அதாவது இன்று) மற்றும் டிசம்பர் 12, 13, ஆகிய விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம் நடக்கிறது. சிறப்பு முகாமினை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்யலாம். ஆய்வின்போது தாசில்தார் மோகன், தேர்தல் பிரிவு தாசில்தார் நவநீதம் உள்பட பலர் உடனிருந்தனர்.\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nமளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்\nசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு\nவேதாரண்யத்தில் 3 ஊழியர்களுக்கு கொரோனா - தனியார் வங்கி மூடல்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து வாடகை வாகன டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்\nவேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை- கலெக்டர் சிவன்அருள் தகவல்\nவாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு\nமூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 1,808 பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பம்- கலெக்டர் தகவல்\nநாளை நடைபெற இருந்த பணி பார்வையாளர் தேர்வு ரத்து- கலெக்டர் அறிவிப்பு\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/tamilnadu/chennai-jj-nagar-amma-unavagam-attacked-by-dmk-culprits", "date_download": "2021-05-06T00:23:37Z", "digest": "sha1:MJUSU24ZHUAUZ5IFG6PZ3F3QZBRWSC4V", "length": 9358, "nlines": 117, "source_domain": "www.seithipunal.com", "title": "ஊரடங்கில் வயிறார உணவளித்த அம்மா உணவகத்தை சூறையாடிய திமுக உடான்ஸ்பிறப்புகள்.. தொடங்கியது ஆஜராக திமுகவின் ஆட்டம்.! - Seithipunal", "raw_content": "\nஊரடங்கில் வயிறார உணவளித்த அம்மா உணவகத்தை சூறையாடிய திமுக உடான்ஸ்பிறப்புகள்.. தொடங்கியது ஆஜராக திமுகவின் ஆட்டம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசென்னையில் உள்ள ஜெ.ஜெ நகர் பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த அம்மா உணவகத்திற்குள் மு.க ஸ்டாலின் புகைப்படத்துடன் வந்த திமுகவினர், அங்குள்ள ஊழியர்கள் மீது கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும், அங்கிருந்த அம்மா உணவக புகைப்படத்தை வெளியே எடுத்து கிழித்து கீழேபோட்ட நிலையில், அதனை காலால் எட்டி உதைத்து அடாவடி தகராறு செய்தனர். இந்த சம்பவத்தை விடியோவாகவும் பதிவு செய்துகொண்டு இருந்தனர்.\nமேலும், அம்மா உணவகத்தில் பணியாற்றி வரும் பெண்களை அவதூறாக பேசிய நிலையில், இனி திமுகவினருக்கு மட்டுமே நீங்கள் வேலை பார்க்க வேண்டும் என்றும், திமுகவினர் மட்டுமே பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும், அதிமுகவினர் அம்மா உணவகத்தில் பணியாற்றினால் அவர்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என்றும் மிரட்டியுள்ளனர்.\nஊரடங்கு காலங்களில் ஏழை, எளிய மக்களுக்கு வயிறார உணவளித்த ஒரு உணவகமாக கூட பார்க்காமல், அடாவடித்தனம் செய்தது பெரும் அச்சத்தையே மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என்பதும் தற்போது பெரும் கேள்விக்குறிக்கு ஒன்றாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nபொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_491.html", "date_download": "2021-05-06T01:40:34Z", "digest": "sha1:WVPQYCMA2EZ3MJ3IXW3PFS6QLJDLZ3PV", "length": 10312, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "இந்த வயசுலயும் இப்படியா..? - இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்..! - குவியும் லைக்குகள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Manju Warrier இந்த வயசுலயும் இப்படியா.. - இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்.. - இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்..\n - இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்..\nகடந்த இருபது வருடங்களுக்கு மேலாக மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் நடிகை மஞ்சு வாரியர்.. இருந்தாலும் தமிழில் ஒரு நீண்ட தயக்கத்துக்கு பின்னர், கடந்த 2019ல் அசுரன் படம் மூலம் நுழைந்தவருக்கு அந்தப்படம் மூலம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.\nஇந்தநிலையில் முதன்முதலாக பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்கிறார் மஞ்சு வாரியர். மலையாளத்தில் மம்முட்டியுடன் அவர் நடித்து இன்று(மார்ச் 11) வெளியாகியுள்ள 'தி பிரிஸ்ட்' பட புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது இந்த தகவலை அவரே உறுதிப்படுத்தியும் உள்ளார்.\nஇந்தியில் அறிமுகமாகும் படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் மஞ்சு வாரியார். அறிமுக இயக்குனர் கல்பேஷ் என்பவர் இந்தப்படத்தை இயக்க உள்ளார்.\nவெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர், ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறார்.\nமலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் மஞ்சு வாரியர். இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற அசுரன் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். இப்படத்தில் தனுஷின் மனைவியாக எதார்த்தமாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.\nஇதையடுத்து மலையாளத்தில் பிசியான மஞ்சு வாரியர், மோகன்லாலுடன் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம், மம்முட்டியுடன் தி பிரீஸ்டு, நிவின் பாலியுடன் படவெட்டு என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.\nஇந்நிலையில், மஞ்சுவாரியரின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 42 வயதான மஞ்சுவாரியரா இவர் என்று நினைக்கும் அளவுக்கு மிகவும் இளமையாக உள்ளார்.\nஇன்றைய இளம் டாப் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் அந்த புகைப்படம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.\n - இளம் நடிகைகளை ஓரம் கட்டும் அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர்.. - குவியும் லைக்குகள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில�� படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2021/05/blog-post_14.html", "date_download": "2021-05-06T00:03:07Z", "digest": "sha1:JUG3JMPKEKYSOZXX7JYACU4333K7G72Z", "length": 9051, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "கொளுத்தும் வெயிலில் படு சூடான கவர்ச்சி உடையில் த்ரிஷா - வைராலாகும் புகைப்படங்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Trisha கொளுத்தும் வெயிலில் படு சூடான கவர்ச்சி உடையில் த்ரிஷா - வைராலாகும் புகைப்படங்கள்..\nகொளுத்தும் வெயிலில் படு சூடான கவர்ச்சி உடையில் த்ரிஷா - வைராலாகும் புகைப்படங்கள்..\nப்ரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா படத்தில் கதாநாயகியாக நடித்த த்ரிஷா, சினிமாவில் நடிக்கத் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தென்னிந்திய சினிமா மட்டுமினறி, இந்தியிலும் நடித்து விட்டார். ஆனால், மிதமான கவர்ச்சி என்பதில் உறுதியாக இருந்தார்.\nஅவரது அதிகபட்ச கிளாமரே இவரது தொடை தான். அடித்தொடை வரை கவர்ச்சி காட்டி நடிக்க தயாராக இருந்தார் திரிஷா. ஆனால், தமன்னா, அனுஷ்கா, ஹன்சிகா, நயன்தாரா, சமந்தா, ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகள் கவர்ச்சி பிரவேசம் அதிரடியாக இருப்பதால், தன்னை தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாக த்ரிஷாவும் கவர்ச்சிக்கோதாவில் இறங்கியினார்.\nஆனால், தமிழில் அல்ல, கன்னடத்தில் புனித் ராஜ்குமாருடன் நடித்த படத்தில அப்படி நடித்திருக்கிறாராம். த்ரிஷாவைப் பொறுத்தவரை அது கன்னடத்தில் நடித்த முதல் படமாகும். அப்படத்தில் டூபீஸ் உடையில் நடித்திருப்பவர் முத்தக்காட்சியிலும் பின்னி எடுத்திருந்தார்.\nஅதன் பிறகு மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தார் அம்மணி. தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக ஆள் எங்கிருக்கிறார் என்ற தெரியாமல் இருந்தது.\nஇவருடன் இருக்கும் சக நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனம் தங்கள் மீதும் இருக்கும் படி பார்த்துக்கொள்கின்றனர்.\nஇந்நிலையில், திரிஷாவும் தன்னுடைய தொடையழகி காட்டி அட்டகாசமான கவர்ச்சி போஸ் கொடுத்து இளசுகளை அதிர வைத்துள்ளார்.\nகொளுத்தும் வெயிலில் படு சூடான கவர்ச்சி உடையில் த்ரிஷா - வைராலாகும் புகைப்படங்கள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n\"ரியல் குயின்..\" - ஓவியாவின் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வர்ணிக்கும் சக நடிகை..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.catholictamil.com/2021/02/26_55.html", "date_download": "2021-05-06T01:10:30Z", "digest": "sha1:JOREFNXYLBEM33OF6MEGB473LG4BGQNU", "length": 31703, "nlines": 209, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: லேவியராகமம் - அதிகாரம் 26", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nலேவியராகமம் - அதிகாரம் 26\nதேவன் தம்முடைய கற்பனைகளை அனுசரிக்கிறவர்களுக்கு அனேகம் சம்பாவனை வாக்குத்தத்தம் செய்ததும் -மீறி நடப்பவர்களுக்கு ஆக்கினைகளை மிரட்டி அறிவிக்கிறதும்.\n1. உங்கள் தேவனாகிய கர்த்தர் நாமே உங்களுக்கு விக்கிரகங்களையும் கொத்துவேலைச் சுரூபங்களையும் உண்டாக்காமலும், ஞாபகஸ்தம்பம் முதலியன நாட்டாமலும், உங்கள் நாட்டில் தொழுவதற்கான விசேஷித்த கல்லை நிறுத்தாமலும் இருப்பீர்களாக. ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் நாமே.\n2. நமது சாபத் நாட்களை அனுசரியுங்கள். நமது பரிசுத்த ஸ்தலத்தண்டை பயபக்தியாயிருங்கள். நாமே ஆண்டவர்.\n3. நீங்கள் நமது கற்பனை வழியிலே நடந்து, நமது கட்டளைகளையும் காத்தனுசரிப்பீர்களாகில், உங்கட்குப் பருவ காலங்களிலே மழையைப் பெய்யப் பண்ணுவோம்.\n4. பூமியும் தன் பலனை விளைவிக்கும். மரங்களும் தங்கள் பழங்களைத் தரும்.\n5. வெள்ளாண்மை போரடித்தல் முடியுமுடியாமுன்னே திராட்சப் பழம் பறிக்கும் காலம் வரும். திராட்சப் பழம் பறிக்கும் காலம் முடியுமுடியாமுன்னே விதைப்புக் காலம் வரும். நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகப் புசித்து ஓர் அச்சமுமின்றித் தேசத்தில் குடியிருப்பீர்கள்.\n6. நாம் உங்கள் எல்லைகளில் சமாதானத்தைத் தந்தருளுவோம். உங்களைப் பயப்படுத்தி உங்கள் நித்திரையைக் குலைத்துப் போடுவாரில்லை. துஷ்ட மிருகங்களையும் நீக்கி விடுவோம். பட்டயமும் உங்கள் எல்லைகளைக் கடப்பதில்லை.\n7. உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள். அவர்கள் உங்கள் முன் விழுவார்கள்.\n8. உங்களில் ஐவர் நூறு அன்னியரையும், உங்களில் நூறுபேர் பத்தாயிரம் பேரையும் துரத்துவார்கள். உங்கள் சத்துருக்கள் உங்கள் முன் பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்.\n9. நாம் உங்கள் மேல் கண்ணோக்கமாயிருந்து உங்களைப் பலுகவும் பெருகவும் செய்வோம். நீங்கள் விருத்தியடைவீர்கள். நமது உடன்படிக்கையையும் உங்களுடன் உறுதிப்படுத்துவோம்.\n10. பழை��ையான தானியங்களைச் சாப்பிட்டுப் புதிய தானியங்களுக்கு இடங் கொடுக்கும்படி பழையதை விலக்குவீர்கள்.\n11. உங்கள் நடுவில் நமது வாசஸ்தலமாகிய கூடாரத்தை ஸ்தாபிப்போம். நமது ஆத்மா உங்களை அரோசிப்பதில்லை.\n12. உங்கள் நடுவில் எழுந்தருளிச் சென்று நாம் உங்களுக்குத் தேவனாக இருப்போம். நீங்கள் நமது பிரஜைகளாக இருப்பீர்கள்.\n13. நீங்கள் எஜிப்த்தியருக்கு அடிமையாயிராதபடிக்கு நாம் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப் பண்ணி உங்கள் கழுத்து விலங்குகளை முறித்துப் போட்டு உங்களை நிமிர்ந்து நடக்கச் செய்த உங்கள் தேவனாகிய ஆண்டவரே நாம்.\n14. ஆனால் நீங்கள் நமக்குச் செவிகொடாமலும் நமது கற்பனைகளையெல்லாம் அனுசரியாமலும்\n15. நமது பிரமாணங்களை அலட்சியம் பண்ணி நமது நீதிச்சட்டங்களையும் புறக்கணித்து, நம்மாலே கற்பிக்கப் பட்டவைகளை நிறைவேற்றாமலும், நமது உடன்படிக்கையை வியர்த்தமாக்குவீர்களாகில்,\n16. நாம் உங்களுக்குச் செய்வது என்னவென்றால்: உடனே வறுமையாலும் உங்களை வாட்டி வதைத்து உங்கள் கண்களையுமெரித்து, உங்கள் உயிர்களை அழித்து விடுங் காய்ச்சலாலும் தண்டிப்போம். நீங்கள் விதைக்கும் விதை விருதாவாயிருக்கும். உங்கள் சத்துருக்கள் அதன் பலனைப் பட்சிப்பார்கள்.\n17. உங்களுக்கு விரோதமாய் நம்முடைய முகத்தைத் திருப்புவோமாதலால் உங்கள் சத்துராதிகளுக்கு முன் விழுவீர்கள். உங்கள் பகைவரே உங்களைக் கீழ்ப்படுத்தி ஆளுவார்கள். துரத்துவாரில்லாதிருந்தும் நீஙகள் ஓடிப் போவீர்கள்.\n18. இவையெல்லாம் நாம் செய்தும் இன்னும் நீங்கள் நமக்குக் கீழ்ப்படியீர்களேயாகில் உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை நாம் ஏழு மடங்கதிகமாகத் தண்டித்து,\n19. உங்கள் கன்னெஞ்சத்தின் ஆணவத்தை நொறுக்கிப் போடுவோம். உங்கள் வானத்தை இரும்பைப் போலவும் உங்கள் பூமியை வெண்கலத்தைப் போலவும் ஆக்குவோம்.\n20. வீணிலே வேலை செய்வீர்கள். பூமி தன் பலனை இடாது. மரங்களும் தங்கள் கனிகளைத் தர மாட்டாது.\n21. நீங்கள் நமக்குச் செவி கொடுக்க மனதில்லாமல் நமக்கெதிர்த்து நடப்பீரகளேயாகில் நாம் உங்கள் பாவங்களினிமித்தம் உங்களுக்கு ஏழத்தனை வாதை உங்கள் மேல் வரப்பண்ணி,\n22. உங்களுக்கு விரோதமாய்த் துஷ்ட மிருகங்களை ஏவிவிடுவோம். அதுகள் உங்களையும் உங்கள் மந்தைகளையும் பட்சித்து, உங்கள் மிருக ஜீவன்களையும் குறைந���து போகப் பண்ணும். உங்கள் வழிகளும் பாழாய்க் கிடக்கும்.\n23. அப்போதுகூட நாம் செய்யும் தண்டனையினாலும் நீங்கள் குணமாகாமல் நம்மை எதிர்த்து நடப்பீர்களானால்,\n24. நாமே உங்களுக்கு எதிர்த்து, உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழுமடங்கதிகமாய்த் தண்டிப்போம்.\n25. (எங்ஙனமெனில்) நமது உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள் மேல் வரப் பண்ணுவோம். நீங்கள் பட்டணங்களில் ஒதுங்கிய பின்னரும் கொள்ளை நோயை உங்கள் நடுவில் அனுப்புவோம். நீங்கள் உங்கள் பகைவர் கைவசமாவீர்கள்.\n26. அதற்கு முந்தியே உங்கள் அப்பமென்னும் ஆதரவு கோலை நாம் முறித்துப் போட்டிருப்போமாதலால் பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பங்களைச் சுட்டு உங்களுக்கு அதுகளை நிறுத்துக் கொடுப்பார்கள். நீங்கள் புசித்தும் திருப்தியடைய மாட்டீர்கள்.\n27. இன்னும் நீங்கள் இவைகளாலும் குணப்படாமல் நம் பேச்சைத் தள்ளி நமக்கு விரோதமாய் நடப்பீர்களாகில்,\n28. நாம் உக்கிரமான கோபத்துடன் உங்களுக்கு விரோதியாகி உங்கள் பாவங்களின் நிமித்தம் ஏழு வாதைகளால் உங்களைத் தண்டிப்போம்.\n29. அப்போது நீங்கள் உங்கள் குமாரர் குமாரத்திகளுடைய மாம்சத்தைப் புசிப்பீர்கள்.\n* 29-ம் வசனம். அப்படிப்பட்ட பயங்கரமான தீர்க்கதரிசனம் பலவிசையும் நிறைவேறிற்று. சமாரி பட்டணத்தைப் பிடிக்க சீரியருடைய இராசா பேன்தாபென்பவன் வந்து முற்றுகை போட்ட போதும், எருசலேம் பட்டணத்தைப் பிடிக்க நாபுக்தனசார் என்னும் இராசா வந்து முற்றுகை போட்ட போதும் பசியைத் தாளமாட்டாமல் சில ஸ்திரீக்ள தங்கள் பிள்ளைகளின் மாம்சத்தைப் புசித்தார்கள் (இராசா. 4-ம் புஸ்தகம் 6-ம் அதி. 28-ம் வசனம்; எரேமியாஸ் புலம்பல் 4-ம் அதி. 10-ம் வசனம் காண்க.)\n30. மேடை குன்றுகளின் மேல் நீங்கள் கட்டிய கோவில்களையும் அழிப்போம். அதுகளில் இருக்கும் விக்கிரகங்களையும் நிர்த்தூளியாக்குவோம். உங்கள் விக்கிரகச் சிலைகளின் இடிசலிலே விழுவீர்கள். நமது ஆத்துமா உங்களை அரோசித்து விடும்.\n31. அதினால் நாம் உங்கள் பட்டணங்களை நிர்மானுஷியமாக்கி, உங்கள் தேவாலயங்களைப் பாழாக்கி, உங்கள் அதி சுகந்த தூபவர்க்க வாசனையையும் இனி முகராதிருப்போம்.\n32. உங்கள் தேசத்தைப் பாழாக்குவோம். உங்கள் சத்துருக்கள் அதில் குடியேறின பிற்பாடு இது விஷயத்திலே பிரமித்துக் கொள்வார்கள்.\n33. உங்களைய�� நாம் அந்நிய சாதி சனங்களுக்குள்ளே சிதறடித்து உங்கள் பிறகாலே பட்டயத்தை யுருவி, உங்கள் தேசத்தைக் காடாக்கி உங்கள் பட்டணங்களை நாசமாக்குவோம.\n34. (நீங்கள் சத்துருக்களுடைய தேசத்தில் கொண்டு போகப் பட்டபோது) நிர்மானுஷியமான உங்கள் தேசம் பாழாகிக் கிடக்கிற நாளெல்லாம் சாபத் கொண்டாடிக் களிகூரும்.\n35. நீங்கள் அதில் வசித்திருக்கும்போது அது உங்கள் சாபத் நாட்களிலே இளைப்பாறவில்லையே. இப்போதல்லவா அது சும்மாயிருந்து சாபத் கொண்டாடும்.\n36. உங்களில் எவர்கள் உயிரோடு தப்பித்துக் கொண்டிருப்பார்களோ அவர்கள் சத்துருக்களின் தேசத்திலே குடிகொண்டிருக்கும்போது திகிற்படும்படியாய் அவர்களுடைய மனதிலே திடுக்காட்டம. வரப்பண்ணுவோம். பறக்கும் இலையின் சத்தம் கேட்டு அவர்கள் பயப்பட்டுப் பட்டயமோ (என்னவோ) வென்று வெருண்டு மிரண்டோடி, துரத்துவார் இல்லாமல் தரையில் விழுவார்கள்.\n37. பட்டயத்துக்கு முன் பயந்தோடுவது போல் அவர்கள் ஓடி, தங்கள் சகோதரர் மேல் தாக்கி மோதி விழுவார்கள். உங்கள் சத்துருக்களுக்கு எதிர்த்து நிற்க உங்களுக்குத் துணிகரமிராது.\n38. புறச்சாதி சனங்களுக்குள்ளே நீங்கள் பிழைக்க மாட்டீர்கள். உங்கள் சத்துருக்களின் தேசம் உங்களைப் பட்சிக்கும்.\n39. இவர்களில் சிலர் உயிரோடு தப்பித்துக் கொண்டால் அவர்கள் சத்துருக்களின் தேசத்திலே தங்கள் அக்கிரமங்கள் என்னும் தீயில் வாடி வதங்கித் தங்கள் சொந்தப் பாவங்களினிமித்தமும் பிதிர்கள் செய்த பாவங்களினிமித்தமும் பாடுபடுவார்கள்.\n40. அவர்கள் நமக்கு விரோதமாய்த் துரோகம் பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும் தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் சங்கீர்த்தனம் பண்ணுமட்டும் வியாகுலப் படுவார்கள்.\n41. ஆகையால் தங்களுடைய விருத்தசேதனமில்லாத மனதைப் பற்றி அவர்கள் நாணி வெட்கம் அடையும் வரையிலும் நாம் அவர்களுக்கு விரோதியாகி அவர்களைச் சத்துருக்களின் தேசத்தில் கொண்டு போவோம். அப்போது தங்கள் அக்கிரமங்களின் நிமித்தம் அவர்கள் செபம் பண்ணுவார்கள்.\n42. அந்நேரத்தில் நாம் யாக்கோப், இசாக், அபிரகாம் என்பவர்களுடன் பண்ணின நம் உடன்படிக்கையை நினைத்துக் கொள்ளுவோம்.\n43. அவர்களாலே விடப்பட்டபின்பு அது அவர்களினிமித்தம் தன் பாழாகிய தீய அந்தஸ்தைக் குறித்துத் துக்கப் பட்டாலும் தன் சாபத்தென்னும் இளைப்பாற்���ி நாளைக் கொண்டாடும். அவர்களோ நம்முடைய கற்பனைகளை மீறி நமது சட்டங்களை அலட்சியம் பண்ணிச் செய்த பாவங்களைப் பற்றி மன்றாடுவார்கள்.\n44. அவர்கள் தங்கள் பகைஞர் தேசத்தில் இருக்கும்போதுகூட நாம் அவர்களை முற்றும் வெறுக்கவுமில்லை. அவர்களை முழு நாசமாய்ப் போகும்படிக்கும், நாம் அவர்களோடு செய்த உடன்படிக்கை வியர்த்தமாய்ப் போகும்படிக்கும் நாம் அவர்களைக் கைவிடவுமில்லை. ஏனெனில் நாம் அவர்கள் தேவனாகிய கர்த்தரல்லவா\n45. அவர்களுடைய தேவனாகவிருக்கும் பொருட்டு புறஜாதிகள் பார்த்து (ஆச்சரியப்பட) அவர்களை நாம் எஜிப்த்து தேசத்திலிருந்து புறப்படச் செய்த போது அவர்கள் பிதாக்களோடு நாம் பண்ணின உடன்படிக்கையை நினைத்துக் கொள்ளுவோம். நாம் ஆண்டவர். கர்த்தர் சீனாயி மலையிலே தமக்கும் இஸ்றாயேல் புத்திரருக்கும் (ஒப்பந்தம் பண்ணி) மோயீசன் மூலியமாய் விதித்தருளிய நியாயங்களும் கற்பனைகளும் சட்டதிட்டங்களும் அவைகளேயாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவி��ேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/598370/amp?ref=entity&keyword=Icort", "date_download": "2021-05-06T01:08:15Z", "digest": "sha1:EN7PBHGGZWXLDNCQ6KOS5XKQ5XEBEMWF", "length": 8712, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "Announces that the Administrative Branch and Judges will be sworn in once every 3 months at the ICT Branch | ஐகோர்ட் கிளையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நிர்வாக நீதிபதி மற்றும் நீதிபதிகள் மாற்றம் செய்யப்படுவர் என அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nஐகோர்ட் கிளையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நிர்வாக நீதிபதி மற்றும் நீதிபதிகள் மாற்றம் செய்யப்படுவர் என அறிவிப்பு\nமதுரை: உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 3 மாதங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் நிர்வாக நீதிபதி மற்றும் நீதிபதிகள் மாற்றம் செய்யப்படுவர். ஜூலை 3-ம் தேதி முதல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நிர்வாக நீதிபதியாக சத்தியநாராயணன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு பொதுநல மனுக்கள், மேல்முறையீட்டு மனுக்கள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: காய்கறி, பலசரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்: கட்டுப்பாடுகள் மீறினால் நடவடிக்கை என போலீஸ் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு: நாளை காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா\nபுதுவையில் பாஜவுக்கு துணை முதல்வர் பதவி கிடையாது: ரங்கசாமி பரபரப்பு பேட்டி : மாநில நிர்வாகிகள் அதிர்ச்சி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nஆந்திராவில் முழு ஊரடங்கு: கிருஷ்ணகிரி எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்\nதிருச்சி கார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: ரூ.1.50 கோடி மதிப்பிலா�� பொருட்கள் நாசம்\nமுழு முடக்கம் ஒன்றே தீர்வு: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை\nஉதகை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்த காட்டுயானை ரிவால்டோ பிடிபட்டது\nஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது\nகொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் குவியும் ஆம்புலன்ஸ்கள்\n: அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை தள்ளி போட மருத்துவமனைகள் முடிவு..\nபுதுச்சேரி முதல்வராக வரும் 7 ம் தேதி பதவியேற்க உள்ளேன்.: என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி பேட்டி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்புக் குழு ஆய்வு\nஇலங்கை கடற்படை அத்துமீறல்: பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு: கொரோனா பீதியால் நடுக்கடலிலேயே விடுவிப்பு\nதிண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி: குடம், குடமாக பாமாயிலை பிடித்து சென்ற மக்கள்..\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாக வியாபாரிகள் ஆர்வம்: பனை ஓலை பெட்டிக்கு மவுசு அதிகரிப்பு\nஅரசு மருத்துவமனைகள், தனிமை முகாமில் தங்க வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 200 மெத்தைகள்\nகம்பைநல்லூரில் தர்பூசணி விற்பனை அமோகம்\nதர்மபுரி அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவு வீச்சு: தொற்று பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/645726/amp?ref=entity&keyword=Crisis", "date_download": "2021-05-06T01:39:52Z", "digest": "sha1:TA4XTU75ZDAUK3BDLQSL6H4RFOAF477H", "length": 10320, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "போக்குவரத்து நெருக்கடியால் நெல்லை தமு சாலையில் பாதசாரிகள் பரிதவிப்பு | Dinakaran", "raw_content": "\nபோக்குவரத்து நெருக்கடியால் நெல்லை தமு சாலையில் பாதசாரிகள் பரிதவிப்பு\nநெல்லை: நெல்லை சந்திப்பு தமு சாலையில் பேவர்பிளாக் கல் பதிக்கும் பணி மற்றும் போக்குவரத்து நெருக்கடி காரணமாக பாதசாரிகள் பரிதவித்து வருகின்றனர். நெல்லை மாநகர பகுதியில், பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. மேலும் குடிநீர், பாதாள சாக்கடை திட்டத்திற்கு குழாய் பணியும் நடக்கிறது. இதேபோல் நெல்லை சந்திப்பு தமு சாலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பேவர்பிளாக் கல் பதிக்கும் பணி நடக்கிறது. ஏற்கனவே சந்திப்பு ரயில் நிலையம் பகுதி ���ன்பதாலும், மீனாட்சிபுரம் வழியாக டவுன் செல்லும் வாகனங்கள் தமு சாலையில் அதிகளவு பயணிப்பதாலும் தமு சாலையில் எப்போதும் போக்குவரத்து ெநருக்கடி இருக்கும்.\nதற்போது தமு சாலையில் பேவர்பிளாக் கல் பதிக்கும் பணி நடைபெறுவதால் சாலையின் இரு புறத்திலும் அதற்கான கட்டுமான பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் சாலையின் இருபுறத்திலும் வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருக்கின்றன இதனால் தமு சாலையில் எதிர் எதிரே பயணிக்கும் வாகனங்களால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாத நிலை தொடர்கிறது. இதனால் பேவர்பிளாக் கல் பதிக்கும் பணி முடிவடையும் வரையிலாவது அப்பகுதியில் வாகனங்களை நிறுத்தவும், வாகனங்கள் பயணிக்கவும் தடை செய்தால் போக்குவரத்து நெருக்கடி குறைந்து பாதசாரிகள் நிம்மதியாக செல்ல வழிவகை ஏற்படும் என சமூகநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nகொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: காய்கறி, பலசரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்: கட்டுப்பாடுகள் மீறினால் நடவடிக்கை என போலீஸ் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு: நாளை காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா\nபுதுவையில் பாஜவுக்கு துணை முதல்வர் பதவி கிடையாது: ரங்கசாமி பரபரப்பு பேட்டி : மாநில நிர்வாகிகள் அதிர்ச்சி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nஆந்திராவில் முழு ஊரடங்கு: கிருஷ்ணகிரி எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்\nதிருச்சி கார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்\nமுழு முடக்கம் ஒன்றே தீர்வு: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை\nஉதகை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்த காட்டுயானை ரிவால்டோ பிடிபட்டது\nஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது\nகொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் குவியும் ஆம்புலன்ஸ்கள்\n: அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை தள்ளி போட மருத்துவமனைகள் முடிவு..\nபுதுச்சேரி முதல்வராக வரும் 7 ம் தேதி பதவியேற்க உள்ளேன்.: என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி பேட்டி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்புக் குழு ஆய்வு\nஇலங்கை கடற்படை அத்துமீறல்: பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு: கொரோனா பீதியால் நடுக்கடலிலேயே விடுவிப்பு\nதிண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி: குடம், குடமாக பாமாயிலை பிடித்து சென்ற மக்கள்..\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாக வியாபாரிகள் ஆர்வம்: பனை ஓலை பெட்டிக்கு மவுசு அதிகரிப்பு\nஅரசு மருத்துவமனைகள், தனிமை முகாமில் தங்க வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 200 மெத்தைகள்\nகம்பைநல்லூரில் தர்பூசணி விற்பனை அமோகம்\nதர்மபுரி அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவு வீச்சு: தொற்று பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/655978/amp?ref=entity&keyword=IT%20companies", "date_download": "2021-05-06T01:07:42Z", "digest": "sha1:IC7LPUS2V4DIORELHWGOMQ2QDT3W2WDI", "length": 9917, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "புதிதாக தொழில் தொடங்குபவர்கள் நிறுவனங்களை உருவாக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "\nபுதிதாக தொழில் தொடங்குபவர்கள் நிறுவனங்களை உருவாக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்\nபுதுடெல்லி: “இந்தியாவின் ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள், நிறுவனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்,” என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். நாஸ்காம் தொழில்நுட்பம் மற்றும் தலைமைத்துவ அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேசியதாவது: ஜனநாயகத்திற்கு சிறந்த நிர்வாகம் தேவை. முந்தைய ஆட்சியில் அரசின் கொள்முதல் குறித்து பல கேள்விகள் இருந்தன. தற்போது, தொழில்நுட்பம் காரணமாக அனைத்திலும் வெளிப்படைத்தன்மை நிலவுகிறது. அரசு ஒப்பந்தங்கள் ஆன்லைன் மூலம் ஏலத்துக்கு விடப்படுகிறது.\nதொடக்கநிலை (ஸ்டார்ட்-அப்) நிறுவனத்தினர்கள் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் உத்திகளின் மதிப்பீட்டில் செயல்படுவதோடு மட்டுமின்றி, நிறுவனங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். பொருட்களை உலக தரத்தில் தயாரிப்பதன் மூலம், அவர்கள் நூற்றாண்டு கடந்து வாழ முடியும். நாட்டின் பெரும்பாலானவர்கள் இருக்கும் துறையாக தொழில்நுட்பத் துறை வளர்ச்சி அடைந்துள்ளது. புதிய தீர்வுகளை ஏற்று கொள்ள மக்கள் தயாராக இருப்பது மிகப் பெரிய வலிம���யாகும். தகவல் தொழில்நுட்ப துறையினரின் கூட்டாண்மை சமூக பொறுப்பின் மூலம் நாடு வளர்ச்சி அடைய முடியும். இது இந்தியாவின் மிகப் பெரிய மாற்று சக்தியாக உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.\nகொரோனா பரிசோதனை குறைக்க நடவடிக்கை ஆர்டிபிசிஆர் பரிசோதனை யாருக்கு தேவையில்லை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் புதிய வழிகாட்டுதல்கள்\nசரக்கு கப்பலில் சென்ற 14 ஊழியர்களுக்கு கொரோனா\nவெளிநாட்டு உதவிகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்\nரயிலில் இருந்து விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே காவலர் : சிசிடிவி கேமராவில் பதிவு\nஇந்தியாவில் கொரோனா பலி இன்னும் 4 வாரத்தில் 4 லட்சமாக அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை\nபுதிய பெயரில் மீண்டும் வருகிறது பப்ஜி\nஇரண்டு டோஸூக்கு பிறகும் கொரோனா\nமகாராஷ்டிரா அரசு நிறைவேற்றிய மராத்தா சமூகத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n104 வயதான பிஷப் பிலிப்போஸ் மார் கிறிஸ்டோடம் மறைவு\nகொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதால் 3வது அலையை தவிர்க்க முடியாது: மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை\nஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் இறப்பு இனப்படுகொலைக்கு நிகரானது: அலகாபாத் நீதிமன்றம் கடும் கண்டனம்\nபாலிவுட் படத்தொகுப்பாளர் கொரோனாவுக்கு பலி\nமேற்குவங்கத்தில் 3வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்பு: எளிமையான முறையில் விழா நடந்தது\nஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,209 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\n8 வயதில் தாயை இழந்த என்னை படிக்க வைத்து பணிக்கு அனுப்பிய பாட்டியின் இறுதிச் சடங்கைவிட நோயாளிகளின் உயிரே முக்கியம்: டெல்லி எய்ம்சில் பணியாற்றும் கேரள நர்சுக்கு ‘சல்யூட்’\nகொரோனா பரவலில் கேரளா மோசமான நிலையில் செல்கிறது: முதல்வர் பினராயி விஜயன்\nமராத்தா இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது துரதஷ்டவசமானது: முதல்வர் உத்தவ் தாக்கரே வேதனை..\nஇந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது: எதிர்கொள்ள தயாராக வேண்டும்: மத்திய அறிவியல் ஆலோசகர் பேட்டி\nமத்திய அரசு கேட்டால் புதுச்சேரி துணை முதல்வர் பதவி குறித்து பரிசீலனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/670253/amp?ref=entity&keyword=Indian%20Oil", "date_download": "2021-05-06T00:04:33Z", "digest": "sha1:G7ZYH7OBSSPUOFKRFEG7VKDD6KQRJT7H", "length": 10262, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "டிராவிட் இன்னொரு முகம் தோனிக்கு தெரியும்: இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் | Dinakaran", "raw_content": "\nடிராவிட் இன்னொரு முகம் தோனிக்கு தெரியும்: இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக்\nமும்பை: இந்திராநகர் ரவுடி டா என ராகுல் டிராவிட் காரில் நின்றுகொண்டு சத்தம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வட்டாரத்திலும் , மற்ற இடங்களிலும் மிகவும் அமைதியான, மிஸ்டர் கூல் ஆக அனைவரும் அறிந்த டிராவிட், இந்த விளம்பரத்தில் முற்றிலும் கோபமாக நடித்திருப்பதுதான் அந்த விளம்பரம் அதிகமாக பேசப்படுவதற்கான காரணம். விளம்பரத்தில் கோபத்துடன் வசனங்களைப் பேசும் டிராவிட், கோபத்தின் உச்சக்கட்டத்தில் காரின் ஸைடு மிரரை ஆக்ரோஷமாக அடித்து உடைக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அவர் இந்த விளம்பரத்தில் நடித்திருப்பது ரசிகர்களை மட்டுமன்றி இந்திய அணி கேப்டன் விராட் கோலி, கிரிக்கெட் வீரர் நடராஜன் ஆகியோரையும் வியக்க வைத்துள்ளது.\nஇந்த விளம்பரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த, விராட் கோலி, ``ராகுல் பாயின் இந்த பக்கத்தை ஒருபோதும் பார்த்ததில்லை என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் டிராவிட் கோபமாக இருந்ததை நான் பார்த்துள்ளேன். அதுவும் தோனி மீது கோபப்பட்டார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறியுள்ளார். இது தொடர்பாக சேவாக் கூறுகையில், “ நான் டிராவிட் கோபத்தை பார்த்துள்ளேன். இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடிக்கொண்டிருந்தது. தோனி அப்போதுதான் இந்திய அணிக்குள் வந்திருந்தார். தோனி போட்டியின் போது தூக்கியாட நினைத்து பாயிண்ட் திசையில் கேட்சாகி அவுட்டானார். தோனியிடம் டிராவிட் மிகவும் போவப்பட்டார். ‘ நீ இப்படித்தான் ஆடுவியா நீ ஆட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என ஆங்கிலத்தில் திட்டிக்கொண்டிருந்தார்.\nநான் அப்படியே அந்த இடத்தை விட்டு பின்வாங்கினேன். புயல் போன்று ஆங்கில வார்த்தைகளை டிராவிட் உதிர்த்துக்கொண்டிருந்தார். எனக்கு அதில் பாதி வார்த்தைகள் புரியவில்லை. அடுத்த போட்டிகளில் தோனி பெரிய அளவில் நிறைய ஷாட்டுகளை அடிக்கவே இல்லை. நான் தோ��ியிடம் சென்று உனக்கு என்னாச்சு என்று விசாரித்தேன். மறுபடியும் டிராவிட்டிடம் திட்டு வாங்க நான் விரும்பவில்லை. ஆட்டத்தை அமைதியாக முடித்துவிட்டு திரும்புவதையே விரும்புகிறேன் என கூறினார்.\nஐரோப்பிய சாம்பியன் லீக் முதல்முறையாக பைனலில் மான்செஸ்டர் சிட்டி\nநடப்பு ஐபிஎல் தொடரில் சாதித்த வீரர்கள்\nமாட்ரிட் மகளிர் ஓபன் காலிறுதியில் பார்தி, பவுலா\nஐபிஎல் தொடர் ஒத்திவைப்பால் பிசிசிஐக்கு ரூ.2000 கோடி இழப்பு\nஐபிஎல் டி20 போட்டி: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஜ டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல்\nகொரோனா அச்சத்தால் யுரோ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா பிடியில் வீரர்கள் ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு\nஇந்திய வில்வித்தை வீரருக்கு கொரோனா: ஐ.சி.யூ.வில் அனுமதி\nஒரு ஓவரில் 6 சிக்சர் அடித்தவர்: இலங்கை வீரர் திசாரா பெரேரா ஓய்வு\nவீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரை நிறுத்திவைக்க பிசிசிஐ முடிவு\nகொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக அறிவிப்பு\nசிஎஸ்கே அணியில் 2 பேருக்கு கொரோனா: வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு\nநாட்டுக்குள் அனுமதிக்காத பிரதமரை விமர்சித்த வீரர்\nவங்கதேசத்திற்கு எதிராக 2வது டெஸ்ட்டில் இலங்கை அபார வெற்றி\nஐபிஎல் தொடரில் இன்று ஐதராபாத்-மும்பை மோதல்\nஐசிசி ஒருநாள் தரவரிசை முதல் இடத்துக்கு முந்திய நியூசி.\nகொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா தொற்று: பெங்களூருக்கு எதிரான ஆட்டம் தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://may17kural.com/wp/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-05-06T01:10:01Z", "digest": "sha1:YKEWQ6KUSQD56XMDJ47IAJVPZTWZSYAI", "length": 10655, "nlines": 41, "source_domain": "may17kural.com", "title": "முன்கள பணியாளர்களான செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று", "raw_content": "\nமுன்கள பணியாளர்களான செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nமுன்கள பணியாளர்களான செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\n கொரோனா முன்கள பணியாளர்களான செவிலியர்களின் முறையான வேலை நேரம், ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்று – மே பதினேழு இயக்கம்\nபணி நிரந்தரம், முறையான வேலை நேரம், ஊதிய உயர்வு, ஊதியத்துடன் கூடிய விடுப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து 14000-க்கும் மேற்பட்ட தற்காலிக செவிலியர்கள் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர். போராடும் செவிலியர்களின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வரும் தமிழ்நாடு அரசை கண்டித்து இன்று (29-01-2021) ஆயிரக்கணக்கான செவிலியர்கள் சென்னை சேப்பாக்கம் அருகே போராடி வருகின்றனர். கொரானா காலத்தில் உயிரை பணயம் வைத்து போராடிய முன்கள பணியாளர்களான செவிலியர்களின் கோரிக்கையை புறக்கணிக்கும் அதிமுக அரசை, மே பதினேழு இயக்கம் மிக வன்மையாக கண்டிக்கிறது.\nதமிழ்நாடு அரசின் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (Medical Services Recruitment Board – MRB) கடந்த 2015-ம் ஆண்டு தேர்வு நடத்தி அதில் தேறியவர்களில் 9000-க்கும் மேற்பட்ட செவிலியர்களை மாதம் ரூபாய் 7000 ஊதியத்திற்கு தற்காலிக%E\u0000ாக பணி நியமனம் செய்யப்பட்டனர். தொடர்ந்து மேலும் சில ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். ஒப்பந்தபடி, 2 ஆண்டுகளுக்கு பின்னர் அவர்களின் பணி நியமனம் ஒழுங்கப்படுத்தப்பட வேண்டும். ஆனால், இவர்களது வேலை முறைப்படுத்தப்பட்ட பணி வரம்பிற்குள் இதுவரை கொண்டுவரப்படவில்லை. அதனால் கடந்த 2017 முதல் இந்த கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகின்றனர்.\n2018ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிற்கு பிறகு, ஆண்டிற்கு 300 முதல் 400 செவிலியர்களை முறைப்படுத்தப்பட்ட பணி வரம்பிற்குள் கொண்டுவரப்படுவார்கள் என்று அரசு அளித்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை. மாறாக ஒப்பந்த பணியாளர்களை மட்டுமே நியமித்து வந்துள்ளது. அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காலங்களில் பலவேறு இடங்களில் போராட்டம் நடத்தியும் அதிமுக அரசு கண்டுகொள்ளாத நிலையில், இன்றைய போராட்டத்தை துவங்கியுள்ளனர். இது அரசின் நிர்வாக திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது.\nகொரானா கால நெருக்கடியிலும் விடுமுறை இல்லாமல், குறைந்த ஊதியத்தில், உயிரை பற்றி கூட கவலைப்படாமல் தமிழ்நாட்டில் கொரானாவை கட்டுக்குள் வைக்க போராடியவர்கள் தான் இந்த செவிலியர்கள். கொரானாவினால் பல செவிலியர்கள் உயிரிழந்ததை மூடி மறைத்து அவர்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களையும் மறுத்துள்ளது. நாட்டின் மிகச்சிறந்த மருத்துவ கட்ட��ைப்பை கொண்டிருக்கும் தமிழ்நாடு அரசு, தனது ஊழியர்களின் உழைப்பை சுரண்டுவதும் செவிலியர்களின் உரிமைகளை மறுப்பதும் மிகவும் கண்டிக்கத்தக்கது.\nகொரோனா முன்கள பணியாளர்களான செவிலியர்களின் நீண்டகால கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அவர்களின் பணி நியமனத்தை முறைப்படுத்தப்பட்ட பணி வரம்பிற்குள் உடனடியாக கொண்டு வந்து பணி நிரந்தரம், முறையான பணி நேரம், ஊதியத்துடன் கூடிய விடுமுறை, அரசு செவிலியர்களுக்கு இணையான ஊதியம் போன்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது. செவிலியர்களை ஒப்பந்த பணியாளர்களாக நியமிப்பதை நிறுத்த வேண்டும் எனவும், கொரோனா பணியின் போது உயிரிழந்த செவிலியர்களை முறையாக கணக்கில் கொண்டு, அவர்களுக்கு நியாயமாக சேர வேண்டிய இழப்பீட்டினை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறது.\nதமிழ்நாடு அரசு இந்த கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை செவிலியர்களின் நியாயமான போராட்டத்திற்கு மே பதினேழு இயக்கம் தனது ஆதரவினை தெரிவிப்பதுடன் அவர்களின் கோரிக்கைக்கு உறுதுணையாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். அனைத்து பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் இந்த விடயத்தில் செவிலியர்களின் உரிமைக்காக நிற்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் கேட்டுக் கொள்கிறது.\nபுதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nவெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\n‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nCopyright © 2021 மே17 இயக்கக்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2011/06/multi-skype-launcher.html", "date_download": "2021-05-06T01:10:46Z", "digest": "sha1:MHV4YQCULNBEG2PV75WLNPOPRRZQZ5VT", "length": 8481, "nlines": 127, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளைப் பயன்படுத்த Multi Skype Launcher | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளைப் பயன்படுத்த Multi Skype Launcher\nஸ்கைப் சேவையை உலகெங்கும் பலர் இண்டர்நெட் வழியாக பேசுவதற்கும் வீடியோ காலிங் செய்வதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவை Voive Over IP என்ற தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது. இதன் மூலம் ஸ்கைப் பயனர்கள் மற்ற ஸ்கைப் பயனர்களுக்கு இலவசமாகப் பேச முடியும். தொலைபேசி மற்றும் வேறு அழைப்புகளுக்கு கணக்கிலிருந்து பிடித்துக் கொள்வார்கள். தற்போது இந்த சேவையை மைக்ரோசாப்ட் 8.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தற்போது 663 மில்லியன் பயனர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.\nஆனால் இந்த சேவையில் ஒரு நேரத்தில் ஒரு பயனர் கணக்கைத் தான் பயன்படுத்த முடியும். உங்களுக்கு ஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளில் நுழைய வேண்டும் என ஆசைப்பட்டால் ஒரு இலவச மென்பொருள் உதவுகிறது. அதன் பெயர் Multi Skype Launcher. இந்த மென்பொருள் மூலம் ஒரே கணிணியில் பல ஸ்கைப் கணக்குகளில் நுழைந்து பல நண்பர்களிடம் பேச முடியும்.\nஇந்த மென்பொருளைத் தரவிறக்கியதும் நிறுவி விட்டு தங்களது கணக்கில் முதலில் நுழையவும். பின்னர் ADD என்பதைக் கிளிக் செய்து தங்களின் பல கணக்குகளைச் சேர்த்துக் கொண்டு பயன்படுத்தலாம். வெறும் 1.7 Mb அளவே உடைய இலவச மென்பொருளாகும்.\nfree யா பேச சொன்னா நான் நாள் புல்லா பேசிகிட்டே இருப்பேன் ...\nஸ்கைப்- ல் free calling செய்வது எப்டி ......\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nபயர்பாக்சில் தரவிறக்கம் முடிந்தவுடன் கணிணியை அணைக்...\nமைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள் Download M...\nபிளாக்கரில் மொபைல் டெம்ப்ளேட் வசதி அதிகாரப்பூர்வ அ...\nMP3 பாடல்களை ஆடியோ சீடியாக மாற்ற / சீடியிலிருந்து ...\nபுதிய இந்தித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்க YouT...\nசிறந்த தரமான இலவ�� வீடியோ கட்டர் மென்பொருள் VidSpli...\nஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளைப் பயன்படுத்த Mul...\nகுழந்தைகளுக்கேற்ற பாதுகாப்பான இணைய உலவி KidZui\nஉலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக...\nகூகிளின் +1 பட்டன் அறிமுகமானது; வலைப்பூவில் சேர்ப்...\nவைரஸ்களிடமிருந்து கணிணியின் பாதுகாப்பை அதிகமாக்க I...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithithalam.com/delhi-team-has-a-target-of-163-runs/", "date_download": "2021-05-06T01:27:40Z", "digest": "sha1:DENYUTYFZFJDFEYX6MNPQHR2K4CC73FW", "length": 6476, "nlines": 69, "source_domain": "seithithalam.com", "title": "டெல்லி அணிக்கு 163 ரன்கள் இலக்கு..! - SEITHITHALAM", "raw_content": "\nமோடியின் நண்பர்களுக்காக இந்தியாவில் தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nமீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் பலத்த பாதுகாப்பு: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் குவிப்பு\n#ELECTION BREAKING : அதிமுக கூட்டணி டமார்…தொகுதிப்பங்கீட்டில் அதிருப்தி: பாமக தனித்துப் போட்டி\nடெல்லி அணிக்கு 163 ரன்கள் இலக்கு..\nமுதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி 162 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 48 பந்துகளில் 53 ரன்கள் எடுத்தார்.\n← சூப்பர் ஓவர் பெங்களூர் அணி திரில் வெற்றி..\nமகாராஷ்டிராவில் புதிய வகை காய்ச்சல்..\nபுவி வெப்பமடைதலுக்கு இந்தியா தான் காரணம்..\nமருத்துவர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை..\nபக்தர்கள் பங்கேற்பின்றி திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார விழா : புகைப்படங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற்றது. கரோனா விதிகள் காரமணாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nதிருச்செந்தூர் கந்தசஷ்டி கடற்கரையில் தான் நடைபெறும் – தமிழக அரசு\nகடைசி புரட்டாசி சனிக்கிழமை. சாத்தான்குளம் பெருமாள் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு : சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீபெருமாள் சுவாமி\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nகேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம்..\nதமிழகத்தில் இருந்து நேரடியாக காய்கறி கொள்முதல் செய்ய அனுமதி கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு\nஉலக அளவிலான பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்தை விட முன்னிலையில் இந்தியா..\nஐரோப்பாவில் ஒரே நாளில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T02:17:58Z", "digest": "sha1:PPUOQAZ3QOKJYDCRX3DD52NIBMKL2447", "length": 9286, "nlines": 324, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்சுபி துறைமுகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமொடு மொழி, பிசின மொழி, ஆங்கிலம்\nமார்சுபி துறைமுகம் என்பது பப்புவா நியூ கினியாவின் தலைநகரம் ஆகும். இது பப்புவா நியூ கினியாவின் பெரிய நகரமும் ஆகும். பப்புவா வளைகுடாவின் கரையோரப்பிரதேசத்தில் இந்நகரம் அமைந்துள்ளது. 19ஆம் நூற்றாண்டின் அரைவாசிப்பகுதியில் இந்நகரம் வர்த்தக நகரமாக அபிவிருத்தியடைய ஆரம்பித்தது. 2000 ஆம் ஆண்டில் இந்நகரத்தில் வாழ்ந்த மக்களின் சனத்தொகை 254,158 ஆகும். 2011 ஆம் ஆண்டில் இந்நகரத்தில் வாழ்ந்த மக்களின் சனத்தொகை 364,145 வளர்ச்சியடைந்நது. ஒன்பது ஆண்டுகளில் சன்த்தொகை 2.1% வளர்ச்சி கண்டது.\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/memes/rajinikanth-fans-feels-bad-strike-at-this-time-282763.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T00:46:34Z", "digest": "sha1:Z6B7SNQLRWTWFSABL3YTOZS2XO5QYAW4", "length": 18003, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி அழைக்கிறார்.. ஐய்யோ! இந்த நேரம் பார்த்தா பஸ் ஸ்ட்ரைக் பண்ணுவாங்க? இப்போ எப்படிப் போறது!! | Rajinikanth fans feels bad for strike at this time - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக ���ட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nஎல்லோரையும் பாஸ் பண்ணி விட்டாருங்க.. கடைசில இப்டி அவர பெயில் ஆக்கிட்டாங்களே\nநான்தான் படிச்சிபடிச்சி சொன்னேன் கமல்.. நான் எப்படி எஸ் ஆனேன் பாத்தியா ரஜினியை பங்கம் செய்த மீம்ஸ்\nபோன தடவையே மாடு மாதிரி ஆகிட்டோம்.. இந்த தடவை வெடிச்சுடுவோமோ.. இப்டியும் ஒரு கவலையா\nஎன்னாது பல்லு விளக்கலைன்னா கொரோனா வராதா.. ‘நாய்’ சேகரோட இந்த ஐடியா மெர்சலா இருக்கே\nஎன்னாது கொரோனாவுக்கே செய்வினை வைக்கணுமா.. இதெல்லாம் வேற லெவல்பா\nகொரோனா வராத இடமா பார்த்து வேலைக்கு சேர்ந்துட்டேண்ணே.. எங்கடா.. வைரலாகும் மீம்ஸ்\nகுழாயில தண்ணி வரலையா.. மினரல் வாட்டர் வாங்கி குடிக்க சொல்லு.. வைரலாகும் மீம்ஸ்கள்\nஎன்ஜாயி.. என்சாமி.. இன்னொரு தடவ சொல்லுங்க.. செம குஷியில் மீம்ஸ் கிரியேட்டர்கள்.. அப்டி என்ன விஷேசம்\nஐபோனாம்.. ஒரு கோடி பணமாம்.. மூனுக்கு டூராம்.. ஹோஹோய்.. நீ பட்டைய கிளப்பு சித்தப்பு\nதாயக்கட்டைக்கு மறுபடியும் வேலை வந்துருமோ... வைரலாகும் கொரோனா மீம்ஸ்\nதலைவரே ரொம்ப வெயில் அடிக்குது.. Work From Home பண்ணட்டுமா.. தெறிக்கவிடும் மீம்ஸ்கள்\nதிமுக -அதிமுக.. பேசாம நீங்க ரெண்டு பேரும் ஏன் கூட்டணி வச்சுக்ககூடாது.. இது வெற லெவல் மரணபங்கம்\nஅஜித் நடிச்ச படம் வாலி.. ஹேப்பி மகளிர் தினம் டோலி-னு வருவாங்க.. நாமதான் சூதானமா இருக்கணும்\n“தெரிஞ்ச எதிரிய விட தெரியாத எதிரிக்குத்தான் அள்ளு ஜாஸ்தி”... அட இது புதுசா ஒரு தினுசா இருக்கே\nரூ.10 லட்சமா.. அப்போ மெத்தைகூட வேணாம்.. நடுரோட்லயே தூங்குவோம்.. தரைலோக்கலுக்கு இறங்கிய நெட்டிசன்கள்\n“கந்து வட்டிக்கு கடன் வாங்கியாவது”.. கடைசில நெட்டிசன்கள இப்டி ஒரு முடிவை எடுக்க வச்சிட்டீங்களேய்யா.\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nmemes rajinikanth fans politics super star மீம்ஸ் ரஜினிகாந்த் ரசிகர்கள் அரசியல் சூப்பர் ஸ்டார்\n இந்த நேரம் பார்த்தா பஸ் ஸ்ட்ரைக் பண்ணுவாங்க\nசென்னை: ரஜினிகாந்த் ரசிகர்களுடன் போட்டோ எடுக்கும் இந்த நாளிலா ஸ்ட்ரைக் நடைபெற வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர். பஸ் ஸ்ட்ரைக்கால் சென்னைக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் புகைப்படம் எடுப்பதையே பல ரசிகர்கள் கனவாக வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று முதல் 5 நாட்களுக்கு ரஜினிகாந்த் போட்டோ எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.\nஇதற்கான விழா இன்று தொடங்கியது. ஆனால் தற்போது தமிழகத்தில் பஸ் ஸ்ட்ரைக் நடைபெற்று வருவதால் ரசிகர்கள் சென்னைக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ரஜினி ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.\n#ரஜினி குசும்பர். #2:0 படம் மற்றும் #இரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கும் சேர்த்தே பிட்டை போடுகிறார். ஜாக்கிரதை மக்களே.😁😁😁 pic.twitter.com/4eK9stXjPa\n#ரஜினி குசும்பர். #2:0 படம் மற்றும் #இரஞ்சித்தின் இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்திற்கும் சேர்த்தே பிட்டை போடுகிறார். ஜாக்கிரதை மக்களே..\n7 வயது சிறுவன் மதுபானக் கடைகளுக்கு எதிராக தன்னந்தனியாக போராடிக் கொண்டிருக்கும்வேளையில்,\n7 வயது சிறுவன் மதுபானக் கடைகளுக்கு எதிராக தன்னந்தனியாக போராடிக் கொண்டிருக்கும்வேளையில், 70 வயதையொத்த #ரஜினி தனது செயல்களுக்கு எல்லாம் கடவுளை துணைக்கு அழைக்கிறார்..\n இந்த நேரம் பார்த்தா பஸ் ஸ்ட்ரைக் பண்ணுவாங்க\n இந்த நேரம் பார்த்தா பஸ் ஸ்ட்ரைக் பண்ணுவாங்க\nஆதாயத்துக்காக சிலர் என் பெயரை அரசியலில் பயன்படுத்துகின்றனர்: #ரஜினி\nஇவரு பேர பயன்படுத்தி 7,8,பேரு cm ஆன மாதிரியே பேசுரது.. 😁😁 pic.twitter.com/9p8jHQ8E8i\nஆதாயத்துக்காக சிலர் என் பெயரை அரசியலில் பயன்படுத்துகின்றனர்: #ரஜினி\nஇவரு பேர பயன்படுத்தி 7,8,பேரு முதல்வர் ஆன மாதிரியே பேசுரது..\nதீர யோசித்தே நான் முடிவு எடுப்பேன்.#Raninikanth #ரஜினி\nஅய்யா போதும் நீங்க தமிழ்நாட்டுக்கு செஞ்சது. அரசியல் சும்மாவே நாறி கெடக்கு. மகிழ்சி\nதீர யோசித்தே நான் முடிவு எடுப்பேன். #ரஜினி\nஅய்யா போதும் நீங்க தமிழ்நாட்டுக்கு செஞ்சது. அரசியல் சும்மாவே நாறி கெடக்கு.. மகிழ்ச்சி..\nநான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்னால் நீங்கள் ஏமாந்துவிடுவீர்கள் #ரஜினி\nஈயம் பூசுன மாதிரி இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும்...\nநான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொன்னால் நீங்கள் ஏமாந்துவிடுவீர்கள் #ரஜினி\nஈயம் பூசுன மாதிரி இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/politics/2019/11/29/admk-government-plans-not-to-hold-local-body-elections-says-mk-stalin", "date_download": "2021-05-06T00:37:22Z", "digest": "sha1:ZI7PU4MQIXU456KNO3AC5VWX2YYTYBZU", "length": 9156, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "ADMK government plans not to hold Local body elections, says MK Stalin", "raw_content": "\n“உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என சதி செய்கிறது அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதொடர்ந்து, பல குழப்பங்களைச் செய்து, உள்ளாட்சி தேர்தலுக்கு தடை பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் அ.தி.மு.க அரசு செயல்படுவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அ.தி.மு.க அரசு சதி செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். இதுதொடர்பாக இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின்.\nஅப்போது பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலுக்கு யாராவது தடை பெற்று தேர்தலை நிறுத்திடுவார்களா என்கிற எண்ணத்தோடேயே அ.தி.மு.க அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தேர்தல் நடத்தப்படாமல் இருப்பதற்கான அனைத்து சதித் திட்டங்களையும் தீட்டிவிட்டு, தி.மு.க தான் தேர்தலை நிறுத்த முயற்சிக்கிறது என தொடர்ந்து பொய்யான குற்றச்சாட்டை சொல்லி வருகிறார்கள் ஆளும்கட்சியினர்.\nஆளுங்கட்சியினராவது அரசியல் நோக்கத்தோடு இதைச் சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. மக்களுக்கு உண்மையைச் சொல்லவேண்டிய ஊடகங்களும், தி.மு.க தான் உள்ளாட்சித் தேர்தலை தடுக்க முயற்சிக்கிறது என்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதுதான் வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது.\nஇந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க அரசு செய்திருக்கும் குழப்பங்கள்\n1. உச்சநீதிமன்ற உ���்தரவுப்படி வார்டு மறுவரையறையை இதுவரை செய்யவில்லை.\n2. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களுக்கு வார்டு மறுவரையறையை இதுவரை செய்யவில்லை.\n3. பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளின் பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை இன்னும் பின்பற்றவில்லை.\n4. மாவட்ட பஞ்சாயத்துகளுக்கும் இன்னும் அ.தி.மு.க அரசு இடஒதுக்கீடு செய்யவில்லை.\nஅதுமட்டுமல்லாமல், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டதை மாற்றி, மறைமுக தேர்தல் முறையை கொண்டுவந்திருக்கிறார்கள். இந்தக் குழப்பம் ஏன்\nதொடர்ந்து, பல குழப்பங்களைச் செய்து, இதன் மூலமாக யாராவது நீதிமன்றத்திற்கு சென்று உள்ளாட்சி தேர்தலுக்கு தடை பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.\nமுறைப்படுத்தி இந்தத் தேர்தலை நடத்திட வேண்டும் என்பதில் தி.மு.க விழிப்போடு இருக்கிறது. அதே நேரத்தில், முறையான ஏற்பாடின்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த முற்பட்டால் அதைச் சந்திக்கவும் தயாராக இருக்கிறது தி.மு.க” எனத் தெரிவித்தார்.\n“உள்ளாட்சி தேர்தல் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்” - உச்சநீதிமன்றத்தில் தி.மு.க கோரிக்கை\n‘ஆள் மாறிப்போச்சு’ : தமிழன் பிரசன்னாவுக்கு பதில் ஷாநவாஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த சங்கி - அதிரடி கைது\nதமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா பலி எண்ணிக்கை... சென்னையில் மட்டும் 6,291 பேருக்கு கொரோனா பாதிப்பு\nவீடியோகால், கூகுள் பே: ஊரடங்கால் தொழில் நுட்பத்தை கையில் எடுத்த பாலியல் தொழிலாளார்கள்\nமோடி தொகுதியிலேயே வெல்ல முடியாத பா.ஜ.க; உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி கொடி நாட்டிய சமாஜ்வாதி\nவிடிய விடிய போராடி 22 பேரின் உயிரை மீட்ட சோனு சூட்... கொரோனா பேரிடரில் ஒரு நெகிழ்ச்சிக் கதை\nதமிழகத்தில் உச்சம் தொடும் கொரோனா பலி எண்ணிக்கை... சென்னையில் மட்டும் 6,291 பேருக்கு கொரோனா பாதிப்பு\nஏப்ரல் மாதத்தில் 75 லட்சம் பேர் வேலையிழப்பு... இதுதான் மோடி அரசு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் லட்சணமா\n“கொரோனா சிகிச்சையில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக உதவவேண்டும்” - மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/tag/mylapore/", "date_download": "2021-05-06T00:15:41Z", "digest": "sha1:KNNJAJ7PGLQP3EG2A6TVECW7MIZ3OXJG", "length": 6105, "nlines": 124, "source_domain": "www.seithialai.com", "title": "mylapore Archives - SeithiAlai", "raw_content": "\nமயிலாப்பூரில் இன்று அதிகாலை சம்பவம் 3 வது மாடி பால்கனி பெயர்ந்து விழுந்தது\nமயிலாப்பூரில் இன்று அதிகாலை சம்பவம் 3 வது மாடி பால்கனிபெயர்ந்து விழுந்தது தமிழகம் முழுவதும் நிவர் புயலால் பலத்த மழை பெய்து வருகிறது குறிப்பாக சென்னையில் கடந்த ...\nசட்டமன்ற தேர்தலில் கமல் போட்டியிடப்போகும் தொகுதி குறித்து வெளியான தகவல்\n2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் மயிலாப்பூரில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு வரும் 2021-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற ...\nஅண்ணியுடன் கள்ளத்தொடர்பு – அடித்துக்கொன்ற அண்ணன்.\nமைலாப்பூரில் அண்ணனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தன் தம்பியை அடித்துக்கொன்ற அண்ணன். மைலாப்பூரில் வசித்து வருகிறார் செந்தில் இவர் ஒரு தனியார் நிருவனத்ஹ்டில் வசித்து வருகிறார். இவருக்கு ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/politics/pmk-dr-ramadoss-about-rajiv-gandhi-hospital-oxygen-beds", "date_download": "2021-05-06T00:01:36Z", "digest": "sha1:3G2ZBDAU75PXDOERTH2QUSWRIW63O4AW", "length": 16674, "nlines": 120, "source_domain": "www.seithipunal.com", "title": "அரசு மருத்துவமனையில் உள்ள 120 ஆக்சிஜன் படுக்கைகளை முடக்குவதா? - மருத்துவர் இராமதாஸ்..! - Seithipunal", "raw_content": "\nஅரசு மருத்துவமனையில் உள்ள 120 ஆக்சிஜன் படுக்கைகளை முடக்குவதா\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள 120 ஆக்சிஜன் படுக்கைகளை முடக்குவதா என மருத்துவர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வெளியிட���டுள்ள அறிக்கையில், \" சென்னையில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல், உயிருக்கு போராடி வரும் நிலையில், சென்னை இராஜிவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கைகளைக் கொண்ட பிரிவு செயல்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சி மற்றும் வேதனையளிக்கும் இந்த செய்திகள் உண்மையாக இருந்தால் கடுமையாக கண்டிக்கத்தக்கது.\nதெற்காசியாவின் முதன்மையான 10 மருத்துவமனைகளில் சென்னை இராஜிவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனை குறிப்பிடத்தக்கதாகும். ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டு, அனைத்து வகையான மருத்துவ சேவைகளையும் அளிக்கும் மருத்துவ நிறுவனமாக உயர்ந்து நிற்கும் இந்த மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகச்சிறப்பான மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.\nஅதே நேரத்தில் இந்த மருத்துவமனையின் மிகச்சிறப்பான கட்டமைப்புகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பயன்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் முடவியல் தொகுதியில் (Rheumatology Block) உள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 120 படுக்கைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பயன்படுத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான காரணம் புரியவில்லை.\nதமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகள் மற்றும் வீட்டுத் தனிமையில் மருத்துவம் பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தைத் தாண்டி விட்டது. இவர்களில் சுமார் 50,000 பேர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களில் 10 விழுக்காட்டுக்கும் கூடுதலானவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் பெரும்பான்மையினருக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தேவைப்படுகின்றன. இத்தகைய சூழலில் முடவியல் தொகுதியில் உள்ள ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் பொக்கிஷம் ஆகும். அவற்றை பயன்படுத்தாமல் முடக்குவது நல்லதல்ல.\nகடந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா முதல் அலை தாக்கிய போது முடவியல் தொகுதி கோவிட் ஒய் தொகுதியாக அறிவிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில், நவீன வசதிகள் கொண்ட சிகிச்சைப் பிரிவை மக்கள் பயன்பாட்டுக்காக மருத்துவமனை நிர்வாகம் திறந்து விடாதது ஏன் என்பது தான் வியப்பாக உள்ளது. கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கொரோனா நோயாளிகளுடன் சராசரியாக 40 அவசர ஊர்திகள் இராஜிவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனைக்கு வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆக்சிஜன் படுக்கை இல்லை என்று கூறி திருப்பி அனுப்பப்படுகின்றன. நேற்று கூட அவசர ஊர்திகளில் வந்த சுமார் 20 கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் படுக்கை இல்லை என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டனர்.\nமுடவியல் தொகுதியில் உள்ள ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சைப் பிரிவு திறக்கப்படாததால் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவம் கிடைக்காமல் தவிக்கின்றனர். அவர்களுக்கான மருத்துவ வாய்ப்புகளை முடக்கி வைத்து, அவர்களில் பலரின் உயிரிழப்புக்கு இராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை காரணமாக இருக்கக் கூடாது. உடனடியாக முடவியல் தொகுதியை கொரோனா சிறப்பு மருத்துவப் பிரிவாக அறிவித்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவம் அளிக்க அரசு முன்வர வேண்டும்.\nமற்றொருபுறம் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடங்கி, சேலம், தர்மபுரி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி உட்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் கடும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் கொரோனா நோயாளிகள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையை மாற்றி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளுக்கு போதிய அளவு ஆக்சிஜன் வழங்கப்படுவதையும், அவசரத் தேவைகளுக்கு ஆக்சிஜன் இருப்பு வைக்கப்படுவதையும் உறுதி செய்ய தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன் \" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோ���்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/11/blog-post_20.html", "date_download": "2021-05-06T00:45:23Z", "digest": "sha1:LS2H3IGFOAHT4NPYCQYW2RNFZGQRBQ7J", "length": 10507, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"ரெண்டு கை பத்தாது போல இருக்கே...\" - மிதக்கும் படகில் மகேஸ்வரி கவர்ச்சி போஸ் - உருகும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome VJ Maheshwari \"ரெண்டு கை பத்தாது போல இருக்கே...\" - மிதக்கும் படகில் மகேஸ்வரி கவர்ச்சி போஸ் - உருகும் ரசிகர்கள்..\n\"ரெண்டு கை பத்தாது போல இருக்கே...\" - மிதக்கும் படகில் மகேஸ்வரி கவர்ச்சி போஸ் - உருகும் ரசிகர்கள்..\nசன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர்தான் மகேஸ்வரி. தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை ஆரம்பித்த மகேஸ்வரி அவர்கள் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.\nஅதன் பின்னர் இசைஅருவி தொலைக்காட்சியில் சிறிது காலம் தொகுப்பாளினியாக பணியாற்றினார். பின்னர் இவருக்கு திருமணம் நடந்து முடிந்த காரணத்தினால் சில ஆண்டுகாலம் பிரேக் எடுத்துக்கொண்டார்.\nதிருமணம் முடிந்த பிறகு தற்போது அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. சில ஆண்டுகாலம் ஓய்வு எடுத்துக் கொண்ட நமது மகேஸ்வரி மீண்டும் சில தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக தன்னுடைய பணியை தொடங்கினார்.\nஅதுமட்டுமல்ல���மல் ஒரு சில தொடர்களிலும் நடித்திருக்கிறார். அதாவது தாயுமானவன், புதுக்கவிதை போன்ற சீரியலில் நடித்திருக்கிறார்.சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரையிலும் தன்னுடைய முகத்தை பதித்தார்.\nஅவர் நடித்திருக்கும் திரைப்படங்கள் குயில், மந்திரப்புன்னகை, சென்னை 28 – 2 திரைப்படங்களில் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.திருமணம் முடிந்த பிறகு தனது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து கொண்டு வருகிறார்.\nமீண்டும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் “பேட்ட ராப்” என்ற நிகழ்ச்சியை தற்பொழுது தொகுத்து வழங்குகிறார். மேலும் இந்த நிகழ்ச்சிகள் இவருடன் தொகுப்பாளர் தீபக் அவர்கள் இணைந்து இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.\nஇவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் கூட ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஏற்படுத்தியுள்ளார்.\nஅந்த புகைப்படத்தில் தன்னுடைய உடல் வாகு தெரியும் அளவிற்கு ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ரெண்டு கை பத்தாது போல இருக்கே.. லைக் போடுறதுக்கு என்று இரட்டை அர்த்தத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\n\"ரெண்டு கை பத்தாது போல இருக்கே...\" - மிதக்கும் படகில் மகேஸ்வரி கவர்ச்சி போஸ் - உருகும் ரசிகர்கள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சி���ுந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/18756", "date_download": "2021-05-06T00:38:37Z", "digest": "sha1:ET634NNLWSFBX6MXJFE5WPNDBASDC7UB", "length": 7056, "nlines": 147, "source_domain": "arusuvai.com", "title": "வர்ணம் for போட்டோ பிரெம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவர்ணம் for போட்டோ பிரெம்\nகைவினை பகுதியில் போட்டோ பிரெம் மிக அழகாக உள்ளது.\nநான் அதை செய்து பார்கபோகிறேன்.ஆனால் அதில் வர்ணம் தீட்ட ஆசை படுகிறேன்.\nஎன்ன வர்ணம் தீட்டினால் தண்ணீர் பட்டாலும் போகது.\nஎன்னக்கு வர்ணங்கள் பற்றி அவளவாக தெரியாது அதனால் தான் கேட்கிறேன் .\nஎன் தமிழ் சொற்களில் தவறு இருந்தலும் மன்னித்து விடுங்கள் தோழிகளே.\nஆயில் பெய்ன்ட் கொடுங்க சுகன்யா.\nஅங்க வனி த்ரெட்ல கேட்டிருந்தா பலருக்கும் பயன்பட்டு இருக்கும். ;)\nதையல் பேப்பர் pattern அனுபவம்\nமறுசுழற்சி (Recycling) முறையில் கைவினை பொருட்கள் செய்யலாமே\nடெடிபேர் செய்ய ரொம்ப ஆசை```` உதவுங்கள் தோழிகளே\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://seithithalam.com/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2021-05-05T23:57:19Z", "digest": "sha1:KVESDE6QYY7WKD2T5DA6ZA5HXHZGKNZ6", "length": 5879, "nlines": 54, "source_domain": "seithithalam.com", "title": "ஆடி அமாவாசை Archives - SEITHITHALAM", "raw_content": "\nமோடியின் நண்பர்களுக்காக இந்தியாவில் தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nமீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் பலத்த பாதுகாப்பு: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் குவிப்பு\n#ELECTION BREAKING : அதிமுக கூட்டணி டமார்…தொகுதிப்பங்கீட்டில் அதிருப்தி: பாமக தனித்துப் போட்டி\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nகடற்கரை, ஆற்றங்கரையில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளதையொட்டி ஆடி அமாவாசையான இன்று முன்னோர்களுக்கு வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி என்று திருக்காஞ்சி கோவில் குருக்கள் தெரிவித்துள்ளார்.\nபக்தர்கள் பங்கேற்பின்றி திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார விழா : புகைப்படங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற்றது. கரோனா விதிகள் காரமணாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nதிருச்செந்தூர் கந்தசஷ்டி கடற்கரையில் தான் நடைபெறும் – தமிழக அரசு\nகடைசி புரட்டாசி சனிக்கிழமை. சாத்தான்குளம் பெருமாள் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு : சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீபெருமாள் சுவாமி\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nகேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம்..\nதமிழகத்தில் இருந்து நேரடியாக காய்கறி கொள்முதல் செய்ய அனுமதி கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு\nஉலக அளவிலான பட்டி���ி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்தை விட முன்னிலையில் இந்தியா..\nஐரோப்பாவில் ஒரே நாளில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/archives/tag/%E2%80%8B%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2021-05-05T23:54:18Z", "digest": "sha1:Y75YUPRZKMJR6Y3XSMHOU7VK47YEUCDS", "length": 20194, "nlines": 109, "source_domain": "siva.tamilpayani.com", "title": "பொது | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\nஆப்பிள் -ன் அபார பிராண்டிங் உத்தி..\nபிராண்டிங் என்பதும் விற்பனை(sales) என்பதும் ஒன்றேயல்ல. பிராண்டிங் என்பது ஒரு பொருளை பற்றி கருத்தை, நல்லெண்ணத்தை மக்களிடையே நிலைநிறுத்துவதே ஆகும். இதன் மூலம் பிற்காலத்தில் விற்பனை அல்லது வணிகம் நடைபெறும் என்பதே. கண்காட்சிகள் போன்ற இடங்களில், பத்திரிக்கைகள் மற்றும் வார இதழ்களுடன் சில பொருட்கள் இலசமாக கொடுத்து பயன்படுத்தி பார்க்க சொல்லுவதும் இதன் அடிப்படையிலேயே. சில இடங்களில் புல்வெளி வளர்ப்பது, ஆதரவற்றோர் விடுதி ஆதரிப்பு பல்வேறு வகையில் தங்கள் நிறுவனங்களை பற்றி கருத்தை/நல்லெண்ணத்தை மக்களிடையே நிலைநிறுத்துகிறார்கள். . . . → Read More: ஆப்பிள் -ன் அபார பிராண்டிங் உத்தி..\nLeave a comment அறிவியல், கணிணி, பொது, பொருளாதாரம், வகைபடுத்தபடாதவைகள், வணிகம் அமெரிக்கா, அறிவியல், அலைபேசி, கணிணி, பொது, பொருளாதாரம, பொருளாதாரம், வணிகம்\nகுடியரசு தின வாழ்த்துகள் – 2016\nநண்பர்கள், வாடிக்கையாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்..\nLeave a comment அரசியல், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள் அரசியல், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள்\nசத்தியமா சொல்றோம்… இது அரசு பள்ளியே தான்\nஇந்த கட்டுரை இன்றைய தினமலர் நாளிதழ் (19-12-2015) செய்தியின் மீள்பதிவு. செய்திக்கான சுட்டி http://www.dinamalar.com/district_detail.aspid=1413511 *************************************************************************************************************************************************************************************************** புத்தகப் புழுவல்ல நான்…புத்தகத்தை தாண்டிய வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொண்டேன் எம் பள்ளியில்சிரமங்களை சிந்தனைகளால் தகர்த்தெறிவேன் சிகரம் தொடும் நாள் தொலைவில் இல்லைஎன் லட்சிய பாதைக்கு ஒளிகாட்டிய என் பள்ளியேஎன்றும் உன்னை மறவேன்…\nகோவை ஒண்டிப்புதுார் ஆர்.சி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவிகளின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக சிதறிய கவிதைத் துளிகள் இவை. இப்பள்ளியில் . . . → Read More: சத்தியமா சொல்றோம்… இது அரசு பள்ளியே தான்\nLeave a comment அனுபவம், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள்\nகாந்தியம் இன்று – திரு.ஜெயமோகன்\nஇன்று (20-09-2015) மாலை 6மணியளவில் கோவை பாரதிய வித்யா பவன் அரங்கில் திரு.ஜெய மோகன் \"காந்தியம் இன்று\" என்ற தலைப்பில் உரையாற்றினார். மரபார்ந்த காந்தியவாதிகளால் காந்திய இயக்கங்கள் எவ்வாறு செல்லரித்து வெறும் பழம்பெரும் பெயர்களை தாங்கிய சடலங்களாக உள்ளன என்பதை உரையின் துவக்கத்திலேயே சுட்டி காட்டினார். தான் கூறும் காந்தியானவர் காதி மற்றும் இராட்டை போன்றவைகளால் நினைவு கொள்ள படுபவர் அல்ல என்றார். எந்தவொரு சமூகத்திலும் சிந்தனைவாதிகள் இருப்பார்கள் ஆனால் . . . → Read More: காந்தியம் இன்று – திரு.ஜெயமோகன்\n2 comments அரசியல், ஆன்மீகம், இந்தியா, பொது அனுபவம், அரசியல், ஆன்மீகம், இந்தியா, பொது\nநட்புகள் மற்றும் உறவுகளுக்கு விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகள்..\nLeave a comment ஆன்மீகம், இந்தியா, பொது ஆன்மீகம், இந்தியா, பொது\nமறக்காமல் எல்லாரும் துடைப்பத்தை எடுத்து கிட்டு வந்துடுங்கப்பா..\nஏற்கனவே உக்கடம் போன்ற பகுதிகளில் குளக்கரை வலுப்படுத்த பட்டு தூய்மையாக தண்ணீர் நிறைந்திருந்த காட்சிகள் கண்ணில் நிற்கிறது.\nநம்ம ஊரை நாமே தான் சுத்தம் செய்யனும்.. இது சாத்தியமானது என்பது நிரூபிக்க பட்ட ஒன்றே.. மற்றபடி கின்னஸ் சாதனை என்பதை பற்றி எனக்கு உடன்பாடு கிடையாது. இருப்பினும் நல்லது எதன் பொருட்டு நடப்பினும் வரவேற்போமாக.\nOne comment அனுபவம், அரசியல், இந்தியா, பொது அனுபவம், இந்தியா, சுற்றுச்சூழல், பொது\nஅரவிந்த் கெஜ்ரிவால் – வாழ்த்துகள்..\nஇன்று டெல்லி மாநிலத்தின் முதல்வராக பதவியே��்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்திய மக்களாட்சி முறையில் பல்வேறு சந்தர்பங்களில் புதிய புதிய தலைவர்கள் வெகு குறுகிய காலத்தில் புதிய மாநில கட்சியினை துவக்கி ஆட்சியினை பிடித்துள்ளார்கள். புதுவையின் திரு.ரங்கசாமி போன்றவர்களை உதாரணமாக காட்டலாம். இவர்கள் அனைவருக்குமே வேறு ஒரு கட்சியில் இருந்து பிரிந்து வந்த முன்அனுபவம் இருக்கும். எந்தவித கட்சி அரசியலில் முன்அனுபவமும் இன்றி, பாரம்பரிய கொள்கை – இந்துயிசம், சோசலிசம், கம்யூனிசம் . . . → Read More: அரவிந்த் கெஜ்ரிவால் – வாழ்த்துகள்..\n2 comments அரசியல், இந்தியா, பொது அரசியல், இந்தியா, பொது\nமுற்காலத்தில் உழைப்பு என்பதனை நிர்ணயம் செய்ய இங்குள்ள படத்தில் காட்ட பட்டுள்ளது போல Theater, Bar, Beach, Tennis Court போன்றவைகள் மனிதர்களை திசை திருப்பி உற்பத்தி திறனை பாதிப்பதாக இருந்தன. இவைகளில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று பலரும் ஆலோசனை சொல்லுவதுண்டு. இன்றைய நவீன காலத்தில் இவை போன்ற மரபான விசயங்கள் தவிர்த்து புதிய புதிய திசை திருப்பல்கள் வந்துள்ளன. பேஸ்புக், குழுமங்கள், வாட்ஸ்அப் போன்றவைகள் ஆகும்.\n3 comments அனுபவம், பொது, வகைபடுத்தபடாதவைகள் சுயமுன்னேற்றம், பொது, வகைபடுத்தபடாதவைகள்\nஎமது – புதிய தொழிற்கொள்கை\nஎமது புதிய தொழிற் கொள்கை என்பதில் உள்ள “எமது” என்பதற்கான விளக்கத்தை கொடுத்து விடுவது. நாங்கள் ஒரு குறும் தொழில்முனைவோர். எங்கள் நிறுவனம் ஒற்றைஇலக்க (1-9) பணியாளர் கட்டமைப்பினை கொண்டது. துவங்க பட்டு எட்டு ஆண்டு காலம் ஆனது. மென்பொருள் மற்றும் இணைய தள, இணைய செயலிகள் வடிவமைப்பு சேவையே எங்கள் வர்த்தகம். உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் உண்டு. பல்வேறு தரப்பட்ட பணிச் சூழல்களில் செயலிகள் உருவாக்கியுள்ள அனுபவம் உண்டு.\nஎம்மை பற்றிய அறிமுகம் சரி . . . → Read More: எமது – புதிய தொழிற்கொள்கை\nLeave a comment பொது, பொருளாதாரம், வணிகம் பொது, பொருளாதாரம், வணிகம்\nஇந்திய சுதந்திர தினம் – 2014\nநட்புகள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் இந்திய சுதந்திர தின நல்வாழ்த்துகள்..\nஅரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒண்டிப்புதூர்\nஇந்த வருடம் வழமையான நடைமுறைகளை தா���்டி பிரதமர் திரு.மோடி அவர்கள் துப்பாக்கி குண்டு துளைக்காத கண்ணாடி தடுப்பின்றி பொதுமக்களுக்கு உரையாற்றியுள்ளார். தான் பிரதம மந்திரி அல்ல என்றும் பிரதம சேவகன் என்ற கூறியுள்ளார். அதன்படி மக்களுக்க தொண்டாற்றுவார் என்றே எதிர்பார்ப்போம். இந்தியாவினை உற்பத்தி மையமாக (production hub) பயன்படுத்தி கொள்ள உலக நாடுகளை கேட்டு கொண்டுள்ளார். அதே . . . → Read More: இந்திய சுதந்திர தினம் – 2014\nOne comment அனுபவம், நட்பு, பொது அனுபவம், நட்பு, பொது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/suntv-kannana-kanne-serial-meera-actress-nimeshikaradhakrishnan-biography-292327/", "date_download": "2021-05-06T01:12:44Z", "digest": "sha1:JMR7Y245NQUO7YIHCX26HMNFTCRDOIN6", "length": 13332, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தைரியமும் நம்பிக்கையும் தந்தது அம்மாதான்...கண்ணான கண்ணே மீரா பர்சனல் ஸ்டோரி - Indian Express Tamil", "raw_content": "\nதைரியமும் நம்பிக்கையும் தந்தது அம்மாதான்…கண்ணான கண்ணே மீரா பர்சனல் ஸ்டோரி\nதைரியமும் நம்பிக்கையும் தந்தது அம்மாதான்…கண்ணான கண்ணே மீரா பர்சனல் ஸ்டோரி\nKannana Kanne serial : அப்பாவின் அன்புக்காக ஏங்கும் மகளின் கதை என்பதால் பர்ஸனாலா டச் ஆகி சீரியலுக்கு மீரா ஓகே சொன்னாராம்.\nகண்ணான கண்ணே பாடலை கேட்டதும் தல ரசிகர்களுக்கு விஸ்வாசம் படத்தின் நியாபகத்திற்கு வரும் என்றால் சன் டிவி ரசிகர்களுக்கு நியாபகம் வருவது கண்ணான கண்ணே சீரியல் தான். சன் டிவியில் ஒளிரப்பாகும் சீரியல்களிலேயே அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படியான தொடர் கண்ணான கண்ணே தான். அப்பா – மகள் பாசத்தின் உன்னதத்தை உணர்த்தும் இந்த தொடரில் அப்பா கேரக்டரில் பிருத்திவிராஜும்,மீரா எனும் மகளாக நிமிஷிகாவும் அசத்தலாக நடித்து வருகின்றனர்.நிமிஷிகாவின் சொந்த ஊர் ஆந்திரா மாநிலம் குண்டூர்.ஆனால் வளர்ந்தது எல்லாம் நம்ம கோயம்புத்தூரில் தான். பேஷன் டெக்னாலஜி முடித்துள்ள இவர், கோவையில் உள்ள லோக்கல் சேனலில் காம்பியராக இருந்துள்ளார்.\nடிக்டாக்கில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார். அதன் மூலம் இவருக்கு விஜய்டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நீலாம்பரி என்ற கேரக்டரில் நெகட்டிவ் ரோல் என்றாலும் சிறப்பாக நடித்து வந்தார். ஆனால் சில மாதங்களிலேயே அந்த தொடர் பாதியில் முடிந்தது. அதன்பிறகு மலையாளத்தில் அனுராகம் என்னும் சீரியலில் நடித்து வந்தார். .நன்றாக சென்றுகொண்டிருந்த அந்த தொடர் கொரோனா காரணமாக கைவிடப்பட்டது. அதன்பிறகுதான் சன்டிவியின் ‘கண்ணான கண்ணே’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஅப்பாவோட லவ்க்காக வெயிட் பன்னிட்டு இருக்கும் கேரக்டர் என்பதால் பர்ஸனாலா டச் ஆகி ஓகே சொன்னாராம். இந்த சீரியலில் மீராவுக்கு ஷார்ட் டைமில் பயங்கர ரீச் .மீரா ஸ்கீரினில் வந்தாலே சீரியலின் டைட்டில் சாங் பிஜிஎம் தான் ரசிகர்களை அவர் பக்கம் அதிகம் திருப்பியுள்ளது. கண்ணான கண்ணே என தொடங்கும் அந்த பாடல் ரசிக்கும் படி இருக்கும். இது தெலுங்கு மொழித் தொடரான ‘பௌர்ணமி’ மற்றும் கன்னட மொழித் தொடரான ‘மானசரே’ போன்ற தொடர்களின் கதைக்கருவை மையமாக வைத்து மறு ஆக்கம் செய்யப்பட்ட தொடர் ஆகும்.\nதந்தையின் பாசத்திற்காக ஏங்கும் மீராவின் அழுத்தமான நடிப்பு இந்த சீரியல் ஹிட் அடிக்க முக்கிய காரணம். மீரா ஃபேஷன் படித்துள்ளதால், அவருடைய காஸ்ட்யூம்ஸை அவரே டிசைன் பண்ணிக்கொள்வாராம். இவர் நடிப்பை தாண்டி மாடலிங் செய்து வருகிறார். டான்ஸ் ஆடுவது இவருக்கு மிகவும் பிடித்தமான ஹாபி. இவருக்கு பிடித்த நடிகர் அஜித் தானாம்.\nதொடக்கத்தில் மீரா ஆக்டிங்கை தேர்ந்தெடுத்தபோது அவரது ரிலேஷன்ஸ் வேண்டவே வேண்டாம் என கூறினார்களாம். அந்த சூழல்ல தைரியமும் நம்பிக்கையும் கொடுத்து வழிநடத்தினது அம்மாதான் என நெகிழ்கிறார். .ஆக்ட்டிங் என்னோட passion. சினிமா கனவெல்லாம் இப்போதைக்கு இல்ல. ‘கண்ணான கண்ணே’ல முழுமையா கான்சன்ட் ரேட் பண்ணி நடிக்கனும் என தெளிவாக இருக்கிறார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“\nஅர்ச்சனா, ஆன், ஜாரா ஒன்று சேர்ந்தால் அளவில்லா நகைச்சுவை கியாரண்டி\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nபடித்தது இன்ஜினியரிங்…டிக்டாக் மூலம் சீரியல் என்ட்ரி: திருமகள் அஞ்சலி ஃலைப் ஸ்டோரி\nசத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ்.. பீட்ரூட் கட்லெட் செய்வது எப்படி\nமஞ்சள், கருப்பு மிளகு… காலையில் உங்கள் உணவில் இவை ஏன் முக்கியம் தெரியுமா\nமஞ்சள், மல்லி இலை, இஞ்சி, பூண்டு… கொரோனா தடுப்புக்கு ஆயுர்வேதம் முன்வைக்கும் உணவு முறை\nமூளை செயல்பாடு, கல்லீரல் பாதுகாப்பு… உங்க உணவில் இதை மிஸ் பண்ணாதீங்க\nவிஜய் பட அறிமுகம்.. தற்போது 2K கிட்ஸ் ஃபேவரைட்.. ரவீனா கேரியர் கிராப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2021/02/22113257/2375058/Tamil-News-Congress-govt-defeated-in-confidence-vote.vpf", "date_download": "2021-05-06T01:51:05Z", "digest": "sha1:PZSGELSMGFIHNQVZFKY34AKENZATA6RV", "length": 26864, "nlines": 206, "source_domain": "www.maalaimalar.com", "title": "சட்டசபையில் பெரும்பான்மையை இழந்தது... புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது || Tamil News, Congress govt defeated in confidence vote in Puducherry", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபையில் பெரும்பான்மையை இழந்தது... புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது\nமாற்றம்: பிப்ரவரி 22, 2021 12:33 IST\nபுதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.\nசட்டசபையில் உரையாற்றிய முதல்வர் நாராயணசாமி\nபுதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார்.\nபுதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.\nநாராயணசாமிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தனவேல் 6 மாதங்களுக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், ஜான் குமார் ஆகியோர் சமீபத்தில் பதவியை ராஜினாமா செய்தனர்.\nஇதனால் 30 பேர் கொண்ட புதுச்சேரி சட்டசபையில் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து நாராயணசாமி பெரும்பான்மையை சட்டசபையில் 22-ந்தேதி (இன்று) நிரூபிக்க வேண்டும் என்று புதிதாக கவர்னர் பொறுப்பை ஏற்ற டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.\nஇந்த நிலையில் நேற்று மாலை காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமிநாராயணன், தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடேசன் ஆகிய இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.\nஇதனால் சட்டசபையில் நாராயணசாமி அரசின் பலம் 12ஆக குறைந்தது. இதுதொடர்பாக நேற்று மாலையும், இன்று காலை 8 மணிக்கும் நாராயணசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டங்களில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.\nஇத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி சட்டசபை இன்று காலை 10 மணிக்கு கூடியது. முதல்-மந்திரி நாராயணசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீது அவர் உரையாற்றினார்.\nபுதுவையில் காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி ஆட்சி சோனியா காந்தி, கருணாநிதியின் ஆசியாலும், ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் பேராதரவாலும் நடந்து வருகிறது.\nநான் முதல்-அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணியை செய்து வருகிறார்கள். இடைத்தேர்தலில் நான் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டபோது நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ், தி.மு.க.வின் ஆதரவோடு வெற்றிபெற்றேன்.\nஅதன்பிறகு 3 தேர்தல்களை நான் சந்தித்துள்ளேன். அதில் முக்கியமானது 2019 பாராளுமன்ற தேர்தல். நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதியில் நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது 70 சதவீத வாக்குகளை அந்த தொகுதி மக்கள் அளித்து என்னை வெற்றிபெற வைத்தார்கள்.\nஅதேபோல் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி போன்ற கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளித்து எங்களது காங்கிரஸ் வேட்பாளர் வைத்தியலிங்கம் 7 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.\nஅதேபோல கூட்டணி கட்சியை சேர்ந்த வெங்கடேசன் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் அமோக வெற்றிபெற்றார். எங்கள் அணியில் மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் இருந்தன. எதிர் அணியில் என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா ஆகியவை ஒருங்கிணைந்து தேர்தல் பிரசாரம் செய்தன. ஆனாலும் எங்கள் அணி வெற்றிபெற்றது.\nஇது புதுச்சேரி மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறார்கள் என்பதை தெளிவாக காட்டுகிறது. புதுச்சேரி மாநில மக்களுடைய ஆதரவோடும், ஒத்துழைப்போடும் இங்கு அமர்ந்து இருக்கின்ற அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பேராதரவோடு தொடர்ந்து நாங்கள் மக்கள் நல திட்டங்களை புதுச்சேரி மாநிலத்தில் நிறைவேற்றி வருகிறோம்.\nமத்திய அரசிடம் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய உரிய நிதி கிடைக்கவில்லை. மற்றொரு புறம் மத்திய அரசின் நெருக்கடி, இன்னொரு புறம் கிரண்பேடியை துணை நிலை ஆளுநராக நியமித்தது புதுச்சேரி அரசுக்கு தொல்லை.\nஇன்னொரு புறம் மத்திய அரசின் ஆட்சி கவிழ்ப்பு வேலை. புதுச்சேரி மாநில மக்கள் இதை எல்லாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படி இருந்தாலும் 5 ஆண்டுகளை நிறைவு செய்த அரசு காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் இருப்பது 5 நாளோ, 10 நாளோதான்.\nஆனால் எதிர்க்கட்சிகள் தங்களது வேலையை பல ஆண்டுகாலம் காட்டினார்கள். ஆனால் வெற்றிபெற முடியவில்லை. இப்போது அஸ்திரத்தை கையில் எடுத்து இருக்கிறார்கள். நான் எங்களுடைய ஆட்சியில் 4 ஆண்டுகால சாதனைகளை, செயல்பாடுகளை பத்திரிகைகளில் விளம்பரமாக கொடுத்தேன். இருந்தாலும் கூட புதுச்சேரி மாநில மக்களுக்கு அதை நிறைவேற்றும் விதமாக சிலவற்றை பதிவு செய்ய விரும்புகிறேன்.\nகடந்த ஆட்சி காலத்தில் விட்டுவிட்டு சென்ற திட்டங்கள், நிறைவேற்றாமல் சென்ற திட்டங்கள், அடிக்கல் நாட்டாமல் சென்ற திட்டங்கள் எல்லாவற்றையும் நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.\nபுதுச்சேரியில் 4 மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு 3 திறக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. உப்பனாறு பாலம் 95 சதவீதம் பணிகள் முடிவடைந்து��்ளது.\nகாரைக்கால் தொகுதியில் நீதிமன்ற வளாகம் நாங்கள் திறந்து இருக்கிறோம். கடற்கரை சாலையில் நீதிபதிகள் தங்கும் விடுதியை புனரமைத்து திறந்து இருக்கிறோம். புதுச்சேரி மாநிலத் தில் வரலாறு காணாத வகையில் 120-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து இருக்கிறோம்.\nகொரோனா காலத்தில் எங்கள் அரசின் பணிகள் பாராட்டுக்குரியது. உயிரை பணயம் வைத்து அமைச்சர்கள், காங்கிரஸ்- தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், செயல்பட்டதை புதுச்சேரி மாநில மக்கள் அறிவார்கள்.\nநாராயணசாமி பேச்சுக்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.\nஇதையடுத்து நாராயணசாமி உள்பட ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சபையில் இருந்து புறக்கணிப்பு செய்தனர். பா.ஜனதா நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்று கூறியபடி வெளியேறினார்கள்.\nஇதையடுத்து சபாநாயகர் சில உத்தரவுகளை வெளியிட்டார். நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்தது. அவர் கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது என்று சபநாயகர் தெரிவித்தார்.\nஇதனால் புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.\nPuducherry | Narayanasamy | புதுச்சேரி அரசியல் | புதுச்சேரி | காங்கிரஸ் | நாராயணசாமி\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nரெம்டெசிவிர் மருந்து வாங்க கூலிக்கு ஆள் வைத்து வரிசையில் இடம் பிடிக்கும் அவலம்\nசென்னை புறநகர் பகுதிகளில் மிதமான மழை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nமளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்\nபுது��்சேரி அரசியலில் அடுத்த திருப்பம்... சபாநாயகர் சிவக்கொழுந்து ராஜினாமா\n30 ஆண்டுகளுக்கு பிறகு புதுவையில் ஜனாதிபதி ஆட்சி\nபுதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nநாராயணசாமியின் ராஜினாமா ஏற்பு- ஜனாதிபதி ஆட்சி குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு\nபுதுவை மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலாகிறது- மத்திய அரசுக்கு கவர்னர் பரிந்துரை\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.catholictamil.com/2021/02/28_99.html", "date_download": "2021-05-06T01:00:41Z", "digest": "sha1:VFTDBZLISWGVIWA3NPGBO7TAHG2NBIR6", "length": 23541, "nlines": 194, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: எண்ணாகமம் - அதிகாரம் 28", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஎண்ணாகமம் - அதிகாரம் 28\nஅநுதினப் பலிகளுக்கடுத்த பிரமாணமும்--ஓய்வு நாளாகிய திருநாட்களைக் குறித்துக் கற்பித்த விஷயங்களும்.\n1. பின்னுங் கர்த்தர் மோயீசனை நோக்கி:\n2. நீ இஸ்றாயேல் புததிரரைப் பார்த்துக் கற்பிக்க வேண்டியதாவது: நீங்கள் நமக்குரிய காணிக்கைகளையும் அப்பங்களையும் அதிசுகந்த வாசனையான தகனப் பலிகளையும் குறிக்கப்பட்ட காலத்தில் நமக்குச் செலுத்துவீர்கள்.\n* இஸ்றாயேலியர் வனாந்தரத்திலே யாத்திரை பண்ணிச் சஞ்சரித்துக் கொண்டிருக்கையிலே தேவன் கட்டளையிட்டிருந்த பலிகளுக்கடுத்த பற்பல ரீதி ஆசாரங்களை நுணுக்கமாய் நிறைவேற்றக் கூடாமற் போயிற்று. இப்பொழுது வாக்குத்தத்தப் பூமியில் பிரவேசிக்கப் போகிறார்களே ; அவர்களுக்கு அவைகளை நினைப்பூட்ட வேண்டியதாயிருந்தது.\n3. நீங்கள் செலுத்த வேண்டிய பலிகளென்னவெனில்: நித்திய தகனப் பலியாகத் தினந்தோறும் ஒரு வயதான மாசற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைக் (கொண்டு வந்து)\n4. காலையில் ஒரு ஆட்டுக் குட்டியையும், சாயந்தரம் மற்றொரு ஆட்டுக் குட்டியையும் பலியிட்டு,\n5. எப்பியென்னும் (மரக்காலிலே) பத்தில் ஒரு பங்கு மெல்லிய மாவில் ஈன் என்னும் படியில் ஒரு காற்படி திராட்ச இரசத்தையும் பானப்பலியாக ஒப்புக் கொடுப்பீர்கள்.\n6. இது நீங்கள் சீனாயி மலையில் கர்த்தருக்கு அதிசுகந்த வாசனையாக ஒப்புக் கொடுத்து வந்த நித்தியத் தகனப் பலியாம்.\n7. அன்றியும் கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்திலே ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கு ஈன் என்னும் படியில் ஒரு காற்படி திராட்ச இரசத்தையும் பானப் பலியாக ஒப்புக்கொடுப்பீர்கள்.\n8. காலையில் படைத்த தகனப்பலிக்கும் போஜனப் பானப் பலிக்கும் ஒப்பாகவே மாலையிலும் மேற்சொல்லிய இரீதி ஆசாரங்களுடன் மற்ற ஆட்டுக் குட்டியையும் பலியிடக் கடவீர்கள்.\n9. சாபத் நாளிலோவென்றால் ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக் குட்டிகளையும், எண்ணெய் வார்த்த பத்தில் இரண்டு பங்கு மெல்லிய மாவையும் பானப் போஜனப் பலிக்காகக் கொண்டு வருவீர்கள்.\n10. இந்தப் பானப் பலி இரீதிப்படியே ஒவ்வொரு சாபத் நாளில் நித்தியமாய்ச் செலுத்த வேண்டும்.\n11. மாதம் முதல் தேதியிலோ கர்த்தருக்குத் தகனப்பலியாக மந்தையிலிருந்து இரண்டு கன்றுக்குட்டிகளையும் ஒரு ஆட்டுக் கடாவையும் ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக் குட்டிகளையும் ஒப்புக் கொடுப்பதோடு,\n12. போஜனப் பலியாக ஒவ்வொரு கன்றுக்குட்டிக்குப் பத்தில் மூன்று பங்கானதும் எண்ணெயில் பிசைந்ததுமான மெல்லிய மாவையும், ஒவ்வொரு ஆட்டுக் கடாவுக்கும் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயில் பிசைந்ததுமான மெல்லிய மாவையும்,\n13. ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தாம் பாகத்தின் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயில் பிசைந்ததுமான மெல்லிய மாவையும் கர்த்தருக்கு ஒப்புக்கொடுத்தல் வேண்டும். அது ஆண்டவருக்கு அதிசுகந்த வாச���ையான சர்வாங்கத் தகனப் பலியாயிருக்கும்.\n14. அன்றியும் ஒவ்வொரு பலி மிருகத்துக்குச் செய்ய வேண்டிய பானப்பலி என்னவெனில்: ஒவ்வொரு கன்றுக்குட்டிக்கு ஈன் (படியில்) அரைப்படியும், ஒவ்வொரு ஆட்டுக்கடாவுக்கு மூன்றிலொரு பங்கும், ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்கு நாலிலொரு பங்கும் திராட்சரசத்தைச் சிந்தக் கடவீர்கள். இது வருஷமுழுவதும் மாதமாதமாய்ச் செலுத்த வேண்டிய சர்வாங்கத் தகனப் பலியாம்.\n15. மீளவும் பாவநிவாரணப் பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், அதற்கடுத்த பானச் சிந்துதலையும் கர்த்தருக்குச் செலுத்த வேண்டியது.\n16. முதலாம் மாதத்திலே அம்மாதத்துப் பதினாலாந் தேதி கர்த்தருக்குரிய பஸ்கா ;\n17. பதினைந்தாந் தேதி பண்டிகை நாள். ஏழுநாள் மட்டும் புளிப்பில்லாத அப்பங்களைப் புசிக்க வேண்டும்.\n18. அவைகளில் முதல் நாளானது பரிசுத்தமும் வணக்கத்துக்குரியதுமாகையால், அன்று விலக்கப்பட்ட வேலையையும் செய்யலாகாது.\n19. அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்கத் தகனப் பலிக்காக மந்தையிலிருந்து இரண்டு கன்றுக்குட்டிகளையும் ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,\n20. அவைகளுக்கேற்ற காணிக்கையாக எண்ணெயில் பிசைந்த மெல்லிய மாவிலே ஒவ்வொரு கன்றுக்குட்டிக்குப் பத்தில் மூன்று பங்கையும், வெள்ளாட்டுக் கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கையும்,\n21. ஏழு ஆட்டுக்குட்டிகளாகிய ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தாம் பாகத்தின் பத்தில் ஒரு பங்கையும்,\n22. உங்கள் பாவ நிவிர்த்திக்குப் பாவ நிவாரணப் பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் செலுத்தக் கடவீர்கள்.\n23. காலையிலே நித்தமும் செலுத்தும் சர்வாங்கத் தகனப்பலியையும் அன்று கூடச் செலுத்தக் கடவீர்கள்.\n24. இந்தப் பிரகாரமே அந்த ஏழுநாள் மட்டும் நாள்தோறும் அக்கினியை வளர்த்திக் கர்த்தருக்கு அதி சுகந்த வாசனையாகத் தகனப் பலியைச் செலுத்துவீர்கள். அந்த வாசனை தகனப்பலியிலிருந்தும் ஒவ்வொரு பலிக்கடுத்த பானப் பலியிலிருந்தும் எழும்பும்.\n25. ஏழாம் நாளும் உங்கட்கு அதி ஆடம்பரமுள்ளதும் பரிசுத்தமுள்ளதுமாயிருக்கும். அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.\n26. வாரங்கள் கடந்தான பின்பு நீங்கள் கர்த்தருக்குப் புதிய போஜனப்பலியாக முதற்கனிகளைச் செலுத்தும் நாளும் அவ்விதமே பரிசுத்தமும் வணக்கத���துக்குரியதுமாயிருக்கும். அதில் சாதாரண யாதொரு வேலையும் செய்யலாகாது.\n27. அதுதவிர, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்கத் தகனப் பலியாக ஒரு மந்தையிலெடுக்கப் பட்ட இரண்டு இளங்காளையையும் ஒரு ஆட்டுக்கடாவையும் ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக் குட்டிகளையும் செலுத்தக் கடவீர்கள்.\n28. அந்தப் பலிகளுக்கடுத்த போஜனப் பலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,\n29-30. ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொரு ஆட்டுக் குட்டிக்குப் பத்தாம் பாகத்தின் பத்திலொரு பங்கையும் ஒப்புக் கொடுப்பதோடு பாவம் நிவாரணமாகும்படிக்குப் பலியிடப்படும் ஒரு வெள்ளாட்டுக் கடாவையுங் கொண்டு வர வேண்டியது. அன்றியும் (வழக்கப் படி) நித்திய சர்வாங்கத் தகனப் பலியையும், அதைச் சேர்ந்த பானப் பலியையும் படைக்கக் கடவீர்கள்.\n31. இந்தப் பலி மிருகங்களும் அதுகளுக்கடுத்த பானப் பலிகளும் பழுதற்றவைகளாக இருக்க வேண்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வா���்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-dec15", "date_download": "2021-05-06T01:21:00Z", "digest": "sha1:NX2KYSIRVYPDF6XQKCCY3BOJH5FGY2O4", "length": 10029, "nlines": 213, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - டிசம்பர் 2015", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு உங்கள் நூலகம் - டிசம்பர் 2015-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nபடித்துப் பாருங்களேன் - கீதா அச்சகமும், இந்து இந்தியாவை உருவாக்கலும் (2015) - அக்சய முகல் ஆ.சிவசுப்பிரமணியன்\nசங்கத் தமிழரின் சமயம் ந.முருகேச பாண்டியன்\nசங்கச் சொல் அறிவோம் - சிறகின் நிழல் இரா.வெங்கடேசன்\nசித்தர் இலக்கியம் வெளிப்படுத்தும் தமிழ்ச் சமூகம் கோ.சதீஸ்\n“பொதுவெளியின் அமைப்பிய உருமாற்றம்”- ஹேபர்மாஸ் - சில குறிப்புகள் இசக்கி\nபொன்குன்னம் - வர்க்கியின் கதைகளும், கண்ணோட்டமும் ஏ.எம்.சாலன்\nமழையில் நனையும் மனசு - ஒரு பார்வை பொன்.குமார்\nஇருபதாம் நூற்றாண்டில் மாறுபட்ட சில மாமனிதர்கள் சி.ஆர்.ரவீந்திரன்\nஒருமுறை படித்தால் தலை���ுறை நிமிரும் பெரணமல்லூர் சேகரன்\nசூரியனோடு பேசுதல் தரும் வாசக அனுபவம் கோ.கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://stotranidhi.com/ta/sri-pashupathi-ashtakam-in-tamil/", "date_download": "2021-05-06T00:02:42Z", "digest": "sha1:7DQ7EMEPUAKXFXVS5CZUHGH6BRIVDUUY", "length": 13556, "nlines": 257, "source_domain": "stotranidhi.com", "title": "Sri Pashupathi Ashtakam - பஶுபத்யஷ்டகம் - Stotra Nidhi", "raw_content": "\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nத்⁴யாயேன்னித்யம் மஹேஶம் ரஜதகி³ரினிப⁴ம் சாருசந்த்³ராவதம்ஸம்\nவிஶ்வாத்³யம் விஶ்வபீ³ஜம் நிகி²லப⁴யஹரம் பஞ்சவக்த்ரம் த்ரினேத்ரம் ॥\nபஶுபதீந்து³பதிம் த⁴ரணீபதிம் பு⁴ஜக³லோகபதிம் ச ஸதீபதிம் \nப்ரணத ப⁴க்தஜனார்திஹரம் பரம் ப⁴ஜத ரே மனுஜா கி³ரிஜாபதிம் ॥ 1 ॥\nந ஜனகோ ஜனநீ ந ச ஸோத³ரோ ந தனயோ ந ச பூ⁴ரிப³லம் குலம் \nஅவதி கோ(அ)பி ந காலவஶம் க³தம் ப⁴ஜத ரே மனுஜா கி³ரிஜாபதிம் ॥ 2 ॥\nமுரஜடி³ண்டி³மவாத்³ய விலக்ஷணம் மது⁴ர பஞ்சம நாத³ விஶாரத³ம் \nப்ரமத²பூ⁴தக³ணைரபி ஸேவிதம் ப⁴ஜத ரே மனுஜா கி³ரிஜாபதிம் ॥ 3 ॥\nஶரணத³ம் ஸுக²த³ம் ஶரணான்விதம் ஶிவஶிவேதி ஶிவேதி நதம் ந்ருணாம் \nஅப⁴யத³ம் கருணாவருணாலயம் ப⁴ஜதே ரே மனுஜா கி³ரிஜாபதிம் ॥ 4 ॥\nநரஶிரோரசிதம் மணிகுண்ட³லம் பு⁴ஜக³ஹாரமுத³ம் வ்ருஷப⁴த்⁴வஜம் \nசிதிரஜோத⁴வலீக்ருதவிக்³ரஹம் ப⁴ஜதே ரே மனுஜா கி³ரிஜாபதிம் ॥ 5 ॥\nப்ரலயத³க்³த⁴ஸுராஸுரமானவம் ப⁴ஜத ரே மனுஜா கி³ரிஜாபதிம் ॥ 6 ॥\nமத³மபாஸ்ய சிரம் ஹ்ருதி³ ஸம்ஸ்தி²தம் மரணஜன்மஜராப⁴யபீடி³தம் \nஜக³து³தீ³க்ஷ்ய ஸமீபப⁴யாகுலம் ப⁴ஜத ரே மனுஜா கி³ரிஜாபதிம் ॥ 7 ॥\nஹரிவிரஞ்சி ஸுராதி⁴பபூஜிதம் யம ஜனேஶ த⁴னேஶ நமஸ்க்ருதம் \nத்ரினயனம் பூ⁴வனத்ரிதயாதி⁴பம் ப⁴ஜத ரே மனுஜா கி³ரிஜாபதிம் ॥ 8 ॥\nபட²தி ஸம்ஶ்ருணுதே மனுஜஸ்ஸதா³ ஶிவபுரிம் வஸதே லப⁴தே முத³ம் ॥ 9 ॥\nShiva Aparadha Kshamapana Stotram – ஶ்ரீ ஶிவாபராத க்ஷமாபண ஸ்தோத்ரம்\nUpamanyu Krutha Shiva Stotram – ஶ்ரீ ஶிவ ஸ்தோத்ரம் (உபமன்யு க்ருதம்)\nLankeshwara Krita Shiva Stuti – ஶ்ரீ ஶிவ ஸ்துதி꞉ (லங்கேஶ்வர க்ருதம்)\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\n1008 – ஸஹஸ்ரனாமாவளீ (7)\n108 – அஷ்டொத்தரஶதனாமாவளீ (93)\nBhagavadgita – ஶ்ரீமத்பகவத்கீதா (21)\nUpanishad – உபநிஷதந்கள் (5)\nNarayaneeyam Dasakam 1 – நாராயணீயம் ப்ரத²மத³ஶகம் என்பதில், பெயரிலி\nPitru Suktam – பித்ரு ஸூக்தம் என்பதில், கதிரேசன்\nVeda Sukta – வேதஸூக்தங்கள்\nDevi Stotras – தேவீ ஸ்தோத்திரங்கள்\nGuru Stotras – ஶ்ரீ கு³ரு ஸ்தோத்திரங்கள்\nNaga Devata Stotras – நாகதேவத ஸ���தோத்திரங்கள்\nNavagraha Stotras – நவக்ரஹ ஸ்தோத்திரங்கள்\nSri Ayyappa Stotras – ஶ்ரீ அய்யப்ப ஸ்தோத்திரங்கள்\nSri Dakshinamurthy Stotras – ஶ்ரீ த³க்ஷிணாமூர்தி ஸ்தோத்திரங்கள்\nSri Dattatreya Stotras – ஶ்ரீ த³த்தாத்ரேய ஸ்தோத்திரங்கள்\nSri Durga Stotras – ஶ்ரீ து³ர்கா³ ஸ்தோத்திரங்கள்\nSri Ganesha Stotras – ஶ்ரீ கணேஶ ஸ்தோத்திரங்கள்\nSri Gayatri Stotras – ஶ்ரீ காயத்ரீ ஸ்தோத்திரங்கள்\nSri Hanuman Stotras – ஶ்ரீ ஹனுமான் ஸ்தோத்திரங்கள்\nSri Krishna Stotras – ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்திரங்கள்\nSri Lakshmi Stotras – ஶ்ரீ லக்ஷ்மீ ஸ்தோத்திரங்கள்\nSri Lalitha Stotras – ஶ்ரீ லலிதா ஸ்தோத்திரங்கள்\nSri Narasimha Stotras – ஶ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்திரங்கள்\nSri Raama Stotras – ஶ்ரீ ராம ஸ்தோத்திரங்கள்\nSri Raghavendra Stotras – ஶ்ரீ ராக⁴வேந்த்³ர ஸ்தோத்திரங்கள்\nSri Sai Baba Stotras – ஶ்ரீ ஸாயிபாபா ஸ்தோத்திரங்கள்\nSri Saraswathi Stotras – ஶ்ரீ ஸரஸ்வதீ ஸ்தோத்திரங்கள்\nSri Shiva Stotras – ஶ்ரீ ஶிவ ஸ்தோத்ராணி\nSri Subrahmanya Stotras – ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்தோத்திரங்கள்\nSri Surya Stotras – ஶ்ரீ ஸூர்ய ஸ்தோத்திரங்கள்\nSri Venkateshwara Stotras – ஶ்ரீ வேங்கடேஶ்வர ஸ்தோத்திரங்கள்\nSri Vishnu Stotras – ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள்\nVividha Stotras – விவித⁴ ஸ்தோத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_(%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2021-05-06T00:04:03Z", "digest": "sha1:VETWNHNS4XWJI5LZB3QXZB3DTJZ3PHTF", "length": 12442, "nlines": 203, "source_domain": "ta.wikipedia.org", "title": "பத்மபிரியா (நடிகை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2004 - தற்போது வரை\nபத்மபிரியா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம், வங்காளம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்து வரும் இவர் பல மாநில, தேசிய விருதுகளை வென்றுள்ளார். சீனு வசந்தி இலட்சுமி என்னும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரை உலகிற்கு அறிமுகம் ஆனவர்.\nபத்மபிரியா தில்லியில் வசித்த தமிழ் பெற்றோரின் மகள் ஆவார். இவரின் தந்தை ஜானகிராமன், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர் மற்றும் தாய் விஜயா ஆவார். பத்மபிரியா தில்லியில் பிறந்து, பஞ்சாப்பில் வளர்ந்தார்.\n2004 சீனு வசந்தி இலட்சுமிi வசந்தி தெலுங்கு\n2004 அமிர்தம் சைனபா கோபிநாதன் மலையாளம்\n2005 தவமாய் தவமிருந்து வசந்தி ராமலிங்கம் தமிழ் தென்னந்திய சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது\n2006 பட்டியல் (திரைப்படம்) சரோஜா தமிழ்\n2006 யேஸ் யுவர் ஹானர் மாயா ரவிசங்கர் மலையாளம் கேரள மாநில இரண்டாவத��� நடிகைக்கான விருது\n2007 அஞ்சில் ஒரல் அர்ஜூனன் பவித்ரா மலையாளம்\n2007 சத்தம் போடாதே பானுமதி தமிழ்\n2007 பரதேசி உசா மலையாளம்\n2007 நாளு பெண்ணுங்கள்l குன்னிபெண்ணு மலையாளம்\n2007 டைம் (2007 திரைப்படம்) சுசன் மேரி தாமஸ் மலையாளம்\n2007 மிருகம் (திரைப்படம்) அழகம்மா அய்யனார் தமிழ் சிறந்த நடிகைக்கான தமிழ் நாடு விருது பரிந்துரை —விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)\n2008 லேப்டாப் (2008 திரைப்படம்) பயல் மலையாளம்\n2009 பொக்கிசம் நதிரா தமிழ் பரிந்துரை —சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது\nபரிந்துரை - விஜய் விருதுகள் (சிறந்த நடிகை)\n2010 இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்[1] பப்பாளி தமிழ்\n2010 தமாசு (திரைப்படம்) டாக்டர். சாந்தி கன்னடம்\n2011 சீனியர்ஸ் இந்து மலையாளம்\n2011 சீனேகவீடு சுனந்தா மலையாளம்\n2012 அப்பரஞ்சித துமி குஹூ Bengali\n2012 பேச்சுலர் பார்டி மலையாளம் கப்பா கப்பா திரைப்பாடலுக்கு சிறப்புத் தோற்றம்\n2012 நம்பர் 66 மதுர பஸ் சூரியா பத்மம் மலையாளம்\n2012 இவன் மகாரூபன் அம்மினி மலையாளம்\n2012 பாப்பின்ஸ் கந்தா மலையாளம்\n2013 மேட் டேட் டாக்டர். ரஷ்யா மலையாளம்\n2013 லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் (மலையாளத் திரைப்படம்) மலையாளம்\n2013 தங்க மீன்கள் தமிழ்\nபத்மபிரியா (நடிகை) ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில்\nசிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள்\nகே. ஆர். விஜயா (1967)\nகே. ஆர். விஜயா (1970)\nமீனா & தேவயானி (1997)\nஅமலா பால் (நடிகை) (2010)\nலட்சுமி மேனன் (நடிகை) (2012)\nதமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\n20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2020, 19:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/erode.html", "date_download": "2021-05-06T00:50:07Z", "digest": "sha1:CSA5HL5DXXAS7ON3UM5ORKOVHXHWQN3F", "length": 7960, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Erode News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\nமாமியார்-மருமகள் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டால் உணவு இலவசம்.. சூப்பர் போட்டியை நடத்தி வரும் ஹோட்டல்..\n'பெரிய தொழிலதிபர்கள் போல நடித்து... '3 வங்கிகளை' ஏமாற்றிய தம்பதி'.. சின்ன சந்தேகம் கூட வராத அளவுக்கு... பக்கா டாக்குமென்ட்ஸ்.. சின்ன சந்தேகம் கூட வராத அளவுக்கு... பக்கா டாக்குமென்ட்ஸ்\n“சாதி பெயரை ஏன் நீக்கணும் மாட்டேன்.. அது என் அடையாளம்.. வரலாறு” - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அரசின் முக்கிய பொறுப்பில் உள்ள தமிழக பெண் ‘பரபரப்பு’ பதில்\n'கல் எறிந்து... செருப்புகளை வீசி... கடும் தாக்குதல்'... திருமாவளவனை முற்றுகையிட முயன்று... பாஜக - விசிக இடையே கைகலப்பு\nVIDEO: \"பொம்பள புள்ளைங்கனா... அவ்ளோ கேவலம்.. புடவை கட்டிட்டு வந்தா\"... பெண்கள் உச்சகட்ட ஆவேசம்.. புடவை கட்டிட்டு வந்தா\"... பெண்கள் உச்சகட்ட ஆவேசம்.. மேனேஜருக்கு மிளகாய் பொடி ட்ரீட்மெண்ட்.. மேனேஜருக்கு மிளகாய் பொடி ட்ரீட்மெண்ட்\nதமிழகத்தின் மிகவும் பிரசித்த பெற்ற கோயிலை பாதுகாக்க... 28,000 மணல் மூட்டைகள் குவிப்பு.. இந்து சமய அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை.. இந்து சமய அறநிலையத்துறை அதிரடி நடவடிக்கை\n‘ஒரு கைதான் போச்சு’.. ‘ஆனா தன்னம்பிக்கை போகல’.. 30 வருஷம் ‘ஒரே’ கையால் உழைத்து குடும்பத்தை காப்பாற்றும் ‘சூப்பர்மேன்’\n'அரியர்'க்கு அப்ளை பண்ணா 'பாஸ்',,.. அறிவித்த தமிழக 'அரசு',,.. 'பேனர்' வைத்த 'இளைஞர்கள்'... அதோட 'caption' தான் 'ஹைலைட்'டே... வைரலாகும் 'புகைப்படம்'\n“உன் புருஷனும் நானும் எவ்ளோ நெருக்கம் தெரியுமா”.. ‘போட்டுக்கொடுத்த கள்ளக்காதலி’.. மனைவியின் சோக முடிவு.. ஐடி கணவர் உட்பட 3 பேர் கைது\nமக்களின் அன்பு தான் இந்த பெயருக்கு காரணம்.. 'எடப்பாடியார் நகர்' பின்னணி என்ன.. 'எடப்பாடியார் நகர்' பின்னணி என்ன\n“ரத்த வாந்தி எடுத்த பெண் காவலர்”.. ‘வலிப்பு வந்து விழுந்த வாகன ஓட்டி”.. ‘வலிப்பு வந்து விழுந்த வாகன ஓட்டி’.. சோதனைச் சாவடியில் பேய் நடமாட்டமா’.. சோதனைச் சாவடியில் பேய் நடமாட்டமா\n'நீங்க ஆசபட்டதுக்கு அந்த பிஞ்சு என்ன பாவம் பண்ணுச்சு'... 'வில்லியாக மாறிய பெற்ற தாய்'... நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்\nசிகிச்சையில் இருந்த 'கடைசி' நபரும் 'டிஸ்சார்ஜ்'... தமிழகத்தில் கொரோனா 'இல்லாத' மாவட்டமாக மாறியுள்ள '4வது' மாவட்டம்\nபாதிக்கப்பட்ட '70 பேரில் 69 பேர்' குணமடைந்தனர்... 'கடந்த 21 நாட்களாக எந்த தொற்றும் இல்லை...' 'பச்சை மண்டலத்துக்கு' மாறிய 'தமிழக மாவட்டம்...\nகொரோனாவில் இருந்து 'மீண்ட' 2-வது தமிழக மாவட்டம்... உச்சகட்ட 'மகிழ்ச்சி'யில் திளைக்கும் மக்கள்\n‘நான்கு நாட்களாக’... ‘இந்த 8 மாவட்டங்களில்’... ‘எந்த புதிய பாதிப்பும் இல்ல’... ‘கட்டுக்குள் வரும் கொரோனா’\nBREAKING: தமிழகத்தில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 2 பேர் உயிரிழப்பு...\n'மலை' உச்சியில் பற்றிய \"தீ\"... கருகிப் போன பல ஏக்கர் \"காடுகள்\"... \"கடம்பூர்\" மலையில் நடந்தது என்ன\nஇத்தனை 'பிரச்சனை'லயும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு \"குட் நியூஸ்\" ... ஒரே மாவட்டத்தில் குணமடைந்த ''13 பேர்''... 'கரவொலி'யுடன் வழியனுப்பிய 'மருத்துவ பணியாளர்கள்'\nகொரோனா அறிகுறியுடன் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டினர்.. ஈரோட்டில் அதிர்ச்சி..\n\" ... பிரார்த்தனை செஞ்சு கொரோனாவ ஒழிக்க ... கும்பலாக கிளம்பிய கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/hyundai-creta-and-hyundai-verna.htm", "date_download": "2021-05-06T00:09:49Z", "digest": "sha1:JOMULMVZQPWUS6KNTR3PO6X4SV2DJLWV", "length": 34221, "nlines": 858, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் க்ரிட்டா vsவெர்னா ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்வெர்னா போட்டியாக க்ரிட்டா\nஹூண்டாய் க்ரிட்டா வெர்னா ஒப்பீடு\nஹூண்டாய் க்ரிட்டா sx opt diesel at\nஹூண்டாய் வெர்னா sx opt at diesel\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஹூண்டாய் வெர்னா போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nநீங்கள் வாங்க வேண்டுமா ஹூண்டாய் க்ரிட்டா அல்லது ஹூண்டாய் வெர்னா நீங்கள் எந்த கார் சிறந்தது என்பதை கண்டுபிடிக்க சிறந்தது வேண்டும்- விலை, அளவு, இடம், துவக்க இடம், சேவை விலை, மைலேஜ், அம்சங்கள், நிறங்கள் மற்றும் பிற விவரக்குறிப்பின் அடிப்படையில் இரண்டு மாடல்களை ஒப்பிடுக. ஹூண்டாய் க்ரிட்டா ஹூண்டாய் வெர்னா மற்றும்எக்ஸ்-ஷோரூம் விலை ரூபாய் 9.99 லட்சம் லட்சத்திற்கு இ (பெட்ரோல்) மற்றும் ரூபாய் 9.19 லட்சம் லட்சத்திற்கு இ (பெட்ரோல்). க்ரிட்டா வில் 1497 cc (பெட்ரோல் top model) engine, ஆனால் வெர்னா ல் 1497 cc (பெட்ரோல் top model) engine. மைலேஜ் பொறுத்தவரை, இந்த க்ரிட்டா வின் மைலேஜ் 21.4 கேஎம்பிஎல் (டீசல் top model) மற்றும் இந்த வெர்னா ன் மைலேஜ் 25.0 கேஎம்பிஎல் (டீசல் top model).\n1.5 எல் u2 சிஆர்டிஐ டீசல் engine\n1.0 பிஎஸ்ஐ பெட்ரோல் engine\nவேகமாக கட்டணம் வசூலித்தல் No No No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nலேசான கலப்பின No No No\nகிளெச் வகை No No No\nமைலேஜ் (சிட்டி) No No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No No\nஹோண்டா சிட்டி 4th Generation\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nபவர் பூட் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை No No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு No No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) No No\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் No Yes\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து No No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் No No\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nசரிசெய்யக்கூடிய ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nசெயலில் சத்தம் ரத்து No No\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் No No\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு No No\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஸ்மார்ட் கீ பேண்ட் No No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் Yes Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் Yes Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No Yes\nடெயில்கேட் ஆஜர் Yes Yes\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் Yes No\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் No Yes\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி Yes Yes\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை No No\nசிகரெட் லைட்டர் Yes No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு Yes Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் சூறாவளி வெள்ளிரெட் mulberryபாண்டம் பிளாக்galaxy ப்ளூலாவா ஆரஞ்சு இரட்டை டோன்துருவ வெள்ளை இரட்டை டோன்அடர்ந்த காடுதுருவ வெள்ளைtitan சாம்பல்லாவா ஆரஞ்சு+5 More உமிழும் சிவப்புசூறாவளி வெள்ளிபாண்டம் பிளாக்நட்சத்திர இரவுதுருவ வெள்ளைtitan சாம்பல்+1 More -\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No No\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nஹெட்லேம்ப் துவைப்பிகள் No No\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes No\nபின்பக்க விண்டோ வாஷர் Yes No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nடின்டேடு கிளாஸ் No No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes No\nரூப் கேரியர் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம் No No\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் No Yes\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் No No\nரூப் ரெயில் Yes No\nஹீடேடு விங் மிரர் No No\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes Yes\nஎல்.ஈ.டி மூடுபனி விளக்குகள் No No\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No No\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் Yes Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி Yes No\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் No No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes No\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\ncentrally mounted எரிபொருள் தொட்டி No No\nஎன்ஜின் சோதனை வார்னிங் No Yes\nஆட்டோமெட்டிக் headlamps Yes Yes\nபின்பக்க கேமரா Yes Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ் No\nவேக எச்சரிக்கை Yes Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் No No\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் Yes Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி Yes Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் No No No\nசிடி சார்ஜர் No No No\nடிவிடி பிளேயர் No No No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் No Yes Yes\nமிரர் இணைப்பு No No\nபேச்சாளர்கள் முன் Yes Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes Yes\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் Yes Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes Yes\nகாம்பஸ் No No Yes\nதொடு திரை Yes Yes Yes\nஆண்ட்ராய்டு ஆட்டோ Yes Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No No\nஉத்தரவாதத்தை time No No No\nஉத்தரவாதத்தை distance No No No\nVideos of ஹூண்டாய் க்ரிட்டா மற்றும் வெர்னா\nஒத்த கார்களுடன் க்ரிட்டா ஒப்பீடு\nஸ்கோடா kushaq போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nக்யா Seltos போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nஹூண்டாய் வேணு போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nடாடா ஹெரியர் போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக ஹூண்டாய் க்ரிட்டா\nஒப்பீடு any two கார்கள்\nஒத்த கார்களுடன் வெர்னா ஒப்பீடு\nஸ்கோடா ரேபிட் 2021 போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹோண்டா சிட்டி போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹோண்டா சிட்டி 4th generation\nஹோண்டா சிட்டி 4th generation போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nமாருதி சியஸ் போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஹூண்டாய் எலென்ட்ரா போட்டியாக ஹூண்டாய் வெர்னா\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன க்ரிட்டா மற்றும் வெர்னா\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்பனைகள் தொடங்கி விட்டன.\nபாலிவுட் ராஜாவாக இரண்டு பத்தாண்டுகளாக தற்போது வரை ஹூண்டாய் இந்தியாவுடன் தொடர்பில் இருக்கிறார்...\n2021 க்குள் வரவிருக்கும் கார்களுக்கு, 6 புதிய ஹூண்டாய் க்ரெட்டா 2020 போட்டியாக இருக்கும்\nகாம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் கொரிய தயாரிப்பின் இரண்டாம்-தலைமுறைக்குப் போட்டியாக இன்னும் சில அறிமுகங்க...\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் வகையின் விவரங்கள் வெளியிடப்பட்டன\nஇது எஸ், எஸ்+, எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(ஓ) ஆகிய நான்கு வகைகளில் வழங்கப்படும். ...\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காட்சிப்படுத்தப்பட்டது; மார்ச் அறிமுகத்திற்கு முன்பாகவே முன்பதிவுகள் தொடங்கிவிட்டது\nஆன்லைன் மற்றும் ஹூண்டாய் விற்பனை நிலையங்களில் ரூபாய் 25,000 முன்பணத்துடன் முன்பதிவு செய்யலாம்...\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மார்ச் மாத தொடக்கத்திற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது; இது கிரெட்டா மற்றும் வென்யு உடன் இயந்திரங்களை பகிருமா\n120பிஎஸ் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இயந்திரம் 7-வேக டிசிடி (இரட்டை கிளட்ச்) தானியங்கி செல���த்தும் அமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/06_69.html", "date_download": "2021-05-05T23:52:45Z", "digest": "sha1:ZFEFKFAB4VYZR6IOCDXIJFFCTBVLPZKK", "length": 14594, "nlines": 173, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அக்டோபர் 06", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅர்ச். ப்ருனோ - மடாதிபதி (கி.பி. 1101)\nஇவர் கொலோன் நகரில் பிறந்து பல தேசங்களுக்குச் சென்று சகல ஞானங்களையுங் கற்றறிந்து அநேக சாஸ்திரங்களில் பட்டம் பெற்று, குருவாகி பிறர் ஆத்தும இரட்சண்யத்திற்காக உழைத்து வந்தார்.\nஅவ்வூரில் இறந்து போன ஒரு தனவானுடைய பிரேதம் கோவிலுக்குக் கொண்டுபோய் மந்திரிக்கப்படுகையில், அந்த பிரேதத்திற்கு புதுமையாக உயிர் வந்து, “நான் நிர்ப்பாக்கியனாய் இறந்ததினால் என் ஆத்துமம் நரகத்திலிருக்கிறது'' என்று கூறி, மறுபடியும் மரித்தான்.\nஇதைக் கண்ட ப்ருனோ சர்வேசுரனுக்கு அதிக பிரமாணிக்கமாக ஊழியஞ் செய்யத் தீர்மானித்து, வேறு சிலருடன் கர்தூசியன் என்னும் அடர்ந்த காட்டில் ஜெபத்தாலும், கடுந் தவத்தாலும் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்து வந்தார்.\nஇதனால் அவர்களுக்கு கர்தூசியன் சபையாரென்று பெயர் வழங்கப்படுகின்றது. மேலும் அந்த மடத்தில் சேர்ந்தவர்கள் நித்திய மௌனம் அனுசரித்து, மாமிசத்தை முற்றிலும் ஒதுக்கிவிட்டு, ஒரு நாளைக்கு ஒரு தடவை மாத்திரம் சொற்ப உணவு அருந்தி, கடும் ஒருசந்தி உபவாசமும் அனுசரித்து வருவார்கள்.\nமேலும் கிடைக்கும் நேரங்களில் வேதப் புத்தகங்களை எழுதுவதில் காலத்தைச் செலவிட்டு, இடைவிடாமல் ஜெபஞ் செய்து, சர்வேசுரனோடு ஒன்றித்திருப்பார்கள். அக்காலத்திலிருந்த பாப்பரசர் ப்ருனோவை தம்மிடம் அழைத்து, தமக்கு ஆலோசகராக வைத்துக்கொண்டார்.\nமேலும் தனக்கு பாப்பாண்டவரால் அளிக்கப்பட்ட அதிமேற்றிராணியார் பட்டத்திற்கு ப்ருனோ சம்மதியாமல் தமது மடத்திற்குத் திரும்பி வந்து புண்ணிய வழியில் நடந்து, அர்ச்சியசிஷ்டவராய் ஜீவித்தார்.\nஅநேக பிரபுக்களும் துரைமார்களும் உலகத்தைத் துறந்து, ப்ருனோவுக்கு சீஷர்களாகி புண்ணிய வழியில் நடந்தார்கள். இவர் அநேக வருஷகாலம் சர்வேசுரனுக்குப் பிரமாணிக்கமாய் ஊழியஞ் செய்து, அதற்கு சம்பாவனையாக மோட்ச பாக்கியத்தைப் பெற்றுக் கொண்டார்.\nப்ருனோவைப் போல் நாமும் நரக ஆக்கினையைப்பற்றி கவனமாய் யோசிப்போமாகில், நமது நடத்தையைச் சந்தேகமில்லாமல் திருத்திக் கொள்வோம்.\nஇத்தேதியில் வரும் வேறு திருநாட்கள்\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/110841/", "date_download": "2021-05-06T00:18:35Z", "digest": "sha1:EYAQQU6OCEZ434AQDHHL6ILN24ZX45SK", "length": 17518, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "சூஃபிதர் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசமீபத்தில் எ���் சிந்தி நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. புனேகாரர். சென்னைக்கு மிக அரிதாக வருவார். வரும் போதெல்லாம் தவறாமல் மயிலாபூரிலுள்ள சூஃபிதர்(sufidar) என்னும் இடத்திற்கு போவார். சென்னையில் இருந்தாலும் இது நாள் வரை நான் அறியாமல் இருந்த இடமிது. சிந்திகாரர்களால் நடத்தப்படுவது. கோயில் என்றோ அல்லது மிகப் பெரிய பிரார்த்தனை கூடம் என்றோ சொல்லலாம். சிந்திக்கள் இந்துக்களாகவோ முஸ்ஸிம்களாகவோ இருந்த போதிலும் கூட சூஃபியிசம் அவர்கள் வாழ்வில் பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. நண்பரின் பாட்டனார் பாட்டனாரின் தந்தை உள்ளிட்டோர் தங்கள் சொத்து உடைமைகள் அனைத்தையும் விட்டு அகதிகளாக பிரிவினையின் போது சிந்த் மாகாணத்திலிருந்து பம்பாய் வந்து சேர்ந்தவர்கள்… எல்லா குடும்பங்களிலும் கடும் வன்முறை வெறியாட்டம் நிறைந்த பிரிவினை துயரம் குறித்து ஒரு கதை இருக்கிறது. இன்றைய சிந்திக்கள் தங்கள் தாய்மொழியை காத்துக் கொள்ள மிகவும் போராட வேண்டியிருக்கிறது. அது தொடர்பான பாடல்கள் கவிதைகள் சிந்தி மக்களிடம் மிகப் பிரபலம். சூஃபிதர் ஷாயின்ஷா(shahenshah) பாபாவின் நினைவாக அமைக்கப்பட்டது. காந்தியின் மீது மிகுந்த பற்று கொண்டவர். பிரிவினையின் கோரத்தை தாள மாட்டாமல் 1948ல் உணவை துறந்து உயிர் நீத்தார். மத வேற்றுமைகள் கடந்த கால காழ்ப்புகளை கடந்து சிந்திக்களாக ஒன்றினைவதில் அவர்கள் பெருமிதம் கொள்கிறார்கள். அவர்களை இணைக்கும் சரடாக சூஃபியிசம் இருக்கிறது. யோசித்துப் பார்த்தால் பிரிவினையின் போது ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள் தான் மத ரீதியாக பிரிந்து தங்களுக்குள் அடித்துக் கொண்டார்கள். சிந்திக்கள் பஞ்சாபிகள் மற்றும் வங்காளிகள். தெற்காசியாவில் ரத்தம் தோய்ந்த வரலாறு இவர்களுடையது.\nசூஃபி கருத்துக்களை அடிப்படையாக கொண்ட நவீன சிந்திப் பாடல்\nசிந்தி மொழியின் மேன்மையை குறிக்கும் பாடல்… பிரிவினையின் போது இடம் பெயர்ந்த நம் முன்னோர்கள் தங்களுடன் எடுத்து வந்தது நம் மொழியை மட்டும் தான் என்ற வரிகள் மெய் சிலிர்க்க வைத்தது…\nசென்னையில் உள்ள சூஃபிதர் பற்றிய இணையதளம்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 51\nஅடுத்த கட்டுரைராஜ் கௌதமன் ,திருப்பூர் சந்திப்பு,சிலுவைராஜ் சரித்திரம்…\nஅன்னையின் பாடல் –கிஷோரி அமோன்கர்\nயானை டாக��டர் புதிய பதிப்பு\nநவீன ஓவியங்கள், மூன்று நூல்கள்- கடிதம்\nகல்லெழும் விதை- நிகழ்வுப் பதிவு,உரைகள்\nதிராவிட மனு- அறிஞர்களின் எதிர்ப்புகள்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 83\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/latest-tamil-news/young-man-fell-from-chrompet-mit-bridge/", "date_download": "2021-05-06T01:35:38Z", "digest": "sha1:W4HFLAC3ONJEPQS7YTBSVPGMFLXNLUWU", "length": 7311, "nlines": 124, "source_domain": "www.seithialai.com", "title": "எம்ஐடி மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர்", "raw_content": "\nகுரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து விழுந்த இளைஞர்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி\nசென்னை: குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து குதித்த இளைஞரின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.\nசென்னை பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்திலிருந்து ஜிஎஸ்டி சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது திடீரென இளைஞர் ஒருவர் விழுந்தார்.\nகரோனா கட்டுப்பாடுகளை மீறிய மண்டபத்திற்கு ஒரு லட்சம் அபராதம்\nவாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்…\nசென்னை – ஹைதரபாத் அணிகள் இன்றைய போட்டியில் மோதல்… சென்னை அணியின் ஆதிக்கம் தொடருமா…\nஇதையடுத்து ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சக வாகன ஓட்டிகள் அனுப்பி வைத்தனர். தற்போது இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது குறித்த சிசிடிவி காட்சியை கைப்பற்றிய குரோம்பேட்டை போக்குவரத்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்றைய போட்டியில் மோதல் : தோனி ஓப்பனிங்கில் களமிறங்குறாரா…\nதஞ்சை பெருவுடையார் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்குத் தடை\nதஞ்சை பெருவுடையார் கோயிலில் மீண்டும் பக்தர்களுக்குத் தடை\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/11/blog-post_40.html", "date_download": "2021-05-06T01:35:03Z", "digest": "sha1:57AFBPCLI75BJS57LBJYRYDM5S7RUT63", "length": 10825, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "திரிஷா கவர்ச்சி தாண்டவம் - மிரண்டு போன தணிக்கை குழு - ஆனால், இப்போ��ு அனைத்தும் ரசிகர்களின் கண்களுக்கு..! - Tamizhakam", "raw_content": "\nHome Trisha திரிஷா கவர்ச்சி தாண்டவம் - மிரண்டு போன தணிக்கை குழு - ஆனால், இப்போது அனைத்தும் ரசிகர்களின் கண்களுக்கு..\nதிரிஷா கவர்ச்சி தாண்டவம் - மிரண்டு போன தணிக்கை குழு - ஆனால், இப்போது அனைத்தும் ரசிகர்களின் கண்களுக்கு..\nதிரிஷா நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்தப் படத்தில், ரஜினி ஜோடியாக நடித்தார் த்ரிஷா. ரஜினிக்கு ஜோடி என்றாலும், கிட்டத்தட்ட கொஞ்சம் நீட்டிக்கப்பட்ட சிறப்புத் தோற்றம் போலத்தான் அவரது கதாபாத்திரம் இருந்தது.\nதற்போது, மணிரத்னம் இயக்கிவரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் த்ரிஷா. வந்தியத்தேவனாக நடிக்கும் கார்த்தி ஜோடியாக அவர் நடிக்கிறார்.\nஇவர்கள் சம்பந்தப்பட்டக் காட்சிகளை ஹைதராபாத்தில் படமாக்கத் திட்டமிட்டுள்ளார் மணிரத்னம். 2018-ம் ஆண்டு வெளியான ‘96’ படத்தைத்தான் த்ரிஷாவின் கடைசிப் படமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.\nஇந்தப் படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், இன்னும் ஜானுவாக த்ரிஷாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் காதலர்கள்.\nஇந்நிலையில், த்ரிஷா நடிப்பில் பல நாட்களாக ரிலீஸுக்குக் காத்திருக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படம், பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு இப்போது வெளியாகும், அப்போது வெளியாகும், எப்போதும் வெளியாகும் என்றே தெரியாமல் முடங்கிப்போனது.\nதிருஞானம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி, ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nதற்போது, பல திரைப்படங்கள் OTT தளங்களை நோக்கி படையெடுக்கின்றன. அந்த வகையில், இந்த பரமபத விளையாட்டு திரைப்படமும் OTTயில் வெளியாகவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளதாம்.\nஏற்கனவே, படம் வெளியீடு ஆண்டு கணக்கில் தள்ளிப்போகவே மேற்கொண்டு சில கவர்ச்சி காட்சிகளை படத்தில் வம்படியாக கோர்த்து விட்டார்கள் என்ற தகவல் வெளியானது.\nதிரிஷாவின் கவர்ச்சி தாண்டவத்தை பார்த்து மிரண்ட தணிக்கை குழுவினர் பல காட்சிகளை வெட்டி வீசினார்கள். ஆனால், தற்போது OTT தளத்திற்கு எந்த விதமாக சென்சார் பிரச்சனையும் இல்லை என்பதால் திரிஷா காட்டிய மொத��த கவர்ச்சியையும் அம்மி பிசகாமல் ரசிகர்களின் கண்களுக்கு கொண்டு வந்து சேர்க்கவுள்ளனர் படக்குழுவினர்.\nதிரிஷா கவர்ச்சி தாண்டவம் - மிரண்டு போன தணிக்கை குழு - ஆனால், இப்போது அனைத்தும் ரசிகர்களின் கண்களுக்கு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/ambili_19143.html", "date_download": "2021-05-06T01:27:44Z", "digest": "sha1:QIXVCTPXUXSZGQ2SYQ6VHUVP7ZHJVMKH", "length": 38463, "nlines": 249, "source_domain": "www.valaitamil.com", "title": "சினிமா : அம்பிலி (மலையாளம்)", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சினிமா திரைவிமர்சனம்\nசினிமா : அம்பிலி (மலையாளம்)\nஎத்தனை வயதானாலும் கள்ளங்கபடமில்லாமல் குழந்தைத்தனத்துடன் வாழ்பவர்களை... இதயத்தில் இருந்து வாழ்பவர்களை... பிற உயிர்க்குத் தீங்கு நினைக்காமல் வாழ்பவர்களை... குறிப்பாக வெளி உலகம் பற்றி அறியாமல் வாழ்பவர்களை... வேறு எப்படி அழைக்க முடியும்.. அவர்கள் கடவுளின் குழந்தைகள்தான். மூளை வளர்ச்சி இல்லாதவர்கள் என அவர்களைச் சொல்லும் நாம்தான் துரோகம், குரோதம், வன்மம், போட்டி, பொறாமை என எல்லாம் சுமந்து திரியும் மூளை வளர்ச்சியற்றவர்கள். அவர்கள் இது எதுவும் அறியாத வளர்ந்த மனிதர்கள்.\nஅப்படிப்பட்ட ஒரு குழந்தைதான் அம்பிலி... அப்பா, அம்மா இருவரும் இல்லாமல்... உறவென்று யாருமற்ற நிலையில் தனியே ஒரு வீட்டில் இருக்கும் குழந்தை மனம் கொண்ட இளைஞன் அவன். அவன் உலகம் வித்தியாசமானது... சிறு பிள்ளையாய் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். தன் வேலையைத் தானே பார்த்துக் கொள்கிறான்... ஸ்கைப்பில் வெளியூரில் தங்கிப் படிக்கும் தோழியிடம் மணிக்கணக்கில் பேசுகிறான்... தனக்குச் சொந்தமான கட்டிடத்தில் இருக்கும் கடைகளின் வாடகை வாங்கச் செல்கிறான்... மொத்தத்தில் கட்டப்பனை என்னும் இடத்தில் இருக்கும் இயற்கை அழகோடு ஒன்றி பேரழகனாய் வாழ்கிறான்.\nதன் வேலை மட்டுமின்றி தனக்குப் பிடித்தவர்களின் வீட்டில் சொல்லும் எல்லா வேலைகளையும் பார்த்துக் கொடுக்கிறான். அவனுக்கு அந்த வேலை கடினமாக எல்லாம் தெரிவதில்லை... அந்த மனிதர்களின் அன்பு மட்டுமே தெரிகிறது... எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அவர்களைப் பாசத்தோடு அணுகுகிறான்... ஆனால் அவர்களில் சிலரோ பாசாங்கோடு அவனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைப் புரிந்து கொண்டானா என்பதல்ல கதை... அதையும் தாண்டிப் பயணிக்கக் கூடியது.\nஇப்படிப்பட்ட மனிதர்களைத்தானே இந்த உலகம் ஏமாற்ற நினைக்கும்.. அவர்கள் ஏமாற்றுவதில் நமக்கொரு அல்ப சந்தோசம் வரும்தானே.. அவர்கள் ஏமாற்றுவதில் நமக்கொரு அல்ப சந்தோசம் வரும்தானே.. அப்படித்தான் வாடகை வாங்கச் செல்லும் போது கடை வைத்திருப்பவர்கள் வாடகை கேட்டுப் போகும் போது, 'அம்பிலி உன்னோட கவிதை வந்திருக்கு பார்... அப்படித்தான் வாடகை வாங்கச் செல்லும் போது கடை வைத்திருப்பவர்கள் வாடகை கேட்டுப் போகும் போது, 'அம்பிலி உன்னோட கவிதை வந்திருக்கு பார்...', 'உனக்கு இந்தச் சட்டை நல்லாயிருக்கா பார்...', 'உனக்கு இந்தச் சட்டை நல்லாயிருக்கா பார்...' என்றெல்லாம் சொல்லி வாடகை கொடுக்காமல் ஏமாற்றுகிறார்கள்... அவனும் அதை ஏமாற்றமாக எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்ற நினைப்போடு அங்கிருந்து நகர்கிறான்... அவர்களிடம் வாடகையைப் பெற்றானா என்பதல்ல கதை... அதையும் தாண்டிப் பயணிக்கக் கூடியது.\nதோழி டீனா குரியனின் மனசுக்குள் அவன் காதலனாகத்தான் இருக்கிறான்... அவனுக்குள்ளும் அப்படித்தான். ஊருக்கு வருபவள் அம்பிலியிடம் இன்னும் நெருக்கமாகிறாள்... அவனைத்தான் கட்டுவேன் என வீட்டில் சொல்லும் போது அவளைப் பெற்றவர்கள் அதை ஏற்கவோ எதிர்க்கவோ செய்யவில்லை... காரணம் இரண்டு குடும்பத்துக்குமான முன்கதையும் அவர்களுக்கான நெருக்கமும் காஷ்மீர் இராணுவ முகாமில் இருக்கிறது என்பதால் அம்பிலிக்கு நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு... இவர்களின் காதல் ஏற்கப்பட்டதா என்பதல்ல கதை... அதையும் தாண்டிப் பயணிக்கக் கூடியது.\nடீனாவின் அண்ணனும் அம்பிலியின் நண்பனுமான பாபி குரியன் ஒரு சைக்கிள் வீரன்... தேசியப் போட்டிகளில் வென்றவன்... அவனின் ஒவ்வொரு வெற்றியிலும் அதிகம் மகிழ்பவன் அம்பிலி... ஊருக்கு வரும் பாபிக்கு அம்பிலியின் குழந்தைத்தனமான செயல்பாடுகள் மீது ஒரு வெறுப்பு... அவனை வெறுத்து ஒதுக்க ஆரம்பிக்கிறான்... இந்நிலையில் தங்கையின் காதலும் தெரியவர, எதிர்ப்பைத் தூக்கிக் கொண்டு நிற்பதுடன், பாவப்பட்ட அம்பிலியை வீட்டில் போய் அடித்துத் துவைக்கிறான்... அடிபட்ட அம்பிலி அவனைப் பலி வாங்கினானா என்பதல்ல கதை... அதையும் தாண்டிப் பயணிக்கக் கூடியது.\nகுணா கமல் மாதிரி ஒருத்தனைக் காதலிப்பதை வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா...\nஅவர்களைப் பிரிக்கச் செய்யும் சதி என்ன...\nகாதலர்கள் சேர்ந்தார்களா... அல்லது செத்தார்களா...\nதன்னைத் தாக்கிய பாபியைத் தூக்கிப் போட்டு மிதிச்சானா..\nநூறு பேரை அடித்து வீர வசனம் பேசினானா..\nஇப்படியான கேடுகெட்ட யோசனை எல்லாம் இன்னும் மலையாளக் கரையோரம் நகரவில்லை என்பதே மிகப்பெரிய ஆறுதல். ஒரு சிறு கதையை வைத்துக் கொண்டு மிகச் சிறப்பானதொரு படத்தை நம்முன்னே வைப்பதில் இப்போது வரும் மலையாள இளம் இயக்குநர்கள் கெட்டிக்காரர்களாய் இருக்கிறார்கள்... திரையில் ஆளாளுக்கு அடித்து ஆடுகிறார்கள். சமீபத்தில் பார்த்த எல்லாப் படங்களும் சின்னக் கதையை வைத்து சித்திரம் வரைந்தவைதான்... அத்தனை அழகு... ரசிக்க வைத்த படங்கள்.\nநாம்தான் 'சாதிகள் இல்லையடி பாப்பா' என்று சொல்லிக் கொண்டு சாதியை வைத்தே படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக இளம் இயக்குநர்களில் பலர் சாதிக்குள் மட்டுமே சுற்றி வருகிறார்கள். இது ஆபத்தானது... ஆனால் அதைத்தான் நாம் விரும்புகிறோம். கொடி பிடிக்கிறோம்.. இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் 'என்னை அடக்கி வச்சே... நான் முளைச்சி வருவேன்'னு வசனம் பேசப் போறோமோ தெரியலை... எல்லா இடத்திலும் எல்லாரும் முளைத்து வந்தாச்சு... இந்தப்படங்கள் வளரும் கிளைகளை ஒடித்துச் செடியைக் கருக வைக்குமே ஒழிய வளர வைக்காது என்பதை நாம் உணர வேண்டும்.\nஅந்த வகையில் மலையாளிகள் இப்போது வர்க்க பேதம், பொருந்தாக் காதல் என எதையும் பேசவில்லை என்பதே மகிழ்ச்சிதான்... இதனாலேயே அவர்களின் கதைகள் மீது ஒரு தனி மரியாதை வருகிறது... நம் புதிய இயக்குநர்களின் கதைகள் சாதிய விதையைப் பரவலாக முளைக்க வைத்து அதன் மூலம் பணம் சம்பாரிக்கிறார்களே என்ற கோபம்தான் வருகிறது..\nஇன்னும் சொல்லப் போனால் மலையாளிகள் மாஸையும் நம்புவதில்லை... சதையையும் நம்புவதில்லை... சாதியையும் நம்புவதில்லை... கதையை மட்டுமே நம்புகிறார்கள். சமீபத்தில் பார்த்த படங்கள் எல்லாமே ஒருவரிக் கதைதான்... ஆனால் அதை எடுத்திருக்கும் விதம் காட்சிக்கு காட்சி ரசித்துப் பார்க்க வைக்கிறது.\nதங்கள் கதை வெல்லும் என்றால் எவனையும் நாயகனாக்கலாம் என்பதைப் புரிந்து வைத்திருப்பவர்கள் மலையாளிகள். அம்பிலியாக பஹத் பாசில், துல்கர், நிவின் பாலி, ஷேன் நிகம் போன்றவர்களைப் போட்டிருக்க முடியும் ஆனால் இயக்குநரின் தேர்வு ஷெளபின் ஷாகிர். இந்தக் கதாபாத்திரத்தை இவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாய் காட்சிப்படுத்தியிருக்க முடியாது.\nகாதலும் இல்லை... மோதலும் இல்லை என்றால் அப்ப கதைதான் என்ன..\nஒரு சைக்கிள் பயணம்... ஆம் இதுதான் கதை.\nசைக்கிள் வீரனான பாபி கின்னஸ் சாதனைக்காக கேரளாவில் இருந்து பல மாநிலங்களைக் கடந்து காஷ்மீரை அடையும் சாகசப் பயணத்துக்குத் தயாராகிறான். அவனுக்கு வழியெங்கும் தங்கிச் செல்ல, உதவ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.\nஅவன் கிளம்பிச் சென்றபின் அவனிடம் அடிபட்ட அம்பிலியைக் காணோமென ஊரே தேடுகிறது... எங்கே சென்றிருப்பான்... அடிபட்ட வருத்தத்தில் எங்காவது சென்று செத்திருப்பானா.. அடிபட்ட வருத்தத்தில் எங்காவது சென்று செத்திருப்பானா.. எனப் பரபரப்பாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் அவர்கள் எல்லாரும் அம்பிலி மீது எவ்வளவு நேசம் வைத்திருந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது...\nஎங்கே போயிருப்பான் என்ற பதைபதைப்புக்கு இடையே பாபியின் சைக்கிளின் பின்னே தன் பழைய சைக்கிளில் பயணிக்க ஆரம்பிக்கிறான் அம்பிலி. கதையும் சுவராஸ்யமாய்ப் பயணிக்க ஆரம்பிக்கிறது.\nஅதன் பின் இருவர் மட்டுமே பயணிக்கிறார்கள்... இருவருக்கும் நட்பு ரீதியிலான பந்தம் இல்லை. அம்பிலி நட்போடு நகர்ந்தாலும் பாபி அப்படி நகரவில்லை. கள்ளங்கபடமில்லாத நட்பைக் கொடுத்து ஒவ்வொரு இடத்திலும் அம்பிலி மனிதர்களைப் பிடித்துக் கொள்கிறான். அவனின் உலகம் அன்பால் ஆனது... அதில் பல மொழி பேசும் மனிதர்களை அமர்த்திக் கொள்கிறான். பாபியோ இவனை எப்படியும் கழட்டி விட்டுச் செல்ல வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறான். அதற்காக முயற்சி மேல் முயற்சி செய்கிறான். அவனின் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிகிறது.\nஅம்புலி தன்னுடன் வருவதைப் பற்றித் தங்கையிடம் சொல்ல, அவளோ அம்பிலியிடம் உன்னால் அவ்வளவு தூரம் போக முடியாது... திரும்பி வா என்றழைக்கிறாள். அவளின் பேச்சுக்கு எப்பவுமே எதிர்ப்பேச்சு இல்லை என்பதால் திரும்பிப் போகிறேன் எனச் சோகமாய்ச் செல்பவன், ஏனோ காதலியைவிட இந்தச் சைக்கிள் பயணத்தையே பெரிதும் விரும்புகிறான்... பாபியின் மனசுக்குள் இருக்கும் தன் மீதான வெறுப்பை அழித்து அவனுள் இடம் பிடிக்கவோ அல்லது தனக்கும் காஷ்மீருக்குமான பந்தத்தின் காரணமாக அந்த மண்ணை மிதிக்கவோ... ஏதோ ஒன்றுக்காய் அவனுக்கு இந்தப் பயணம் தேவைப்படுகிறது... கா��லியின் சொல்லை மறந்து கேரளம் திரும்பிய சைக்கிளை காஷ்மீர் நோக்கித் திருப்புகிறான்... ஆம் மீண்டும் பாபியின் பின்னே சைக்கிளை மிதிக்க ஆரம்பிக்கிறான்.\nஒரு கட்டத்தில் பாபிக்கு உடல்நலமில்லாமல் போக, சில நாள் ஒரு கிராமத்து மருத்துவமனையில் தங்க வேண்டிய சூழல்... அப்போது அம்பிலி அவனைத் தாயைப் போலக் கவனிப்பதுடன் அங்கிருப்பவர்கள், குழந்தைகள் என எல்லாரிடமும் மொழி தெரியாவிட்டாலும் தெரிந்தவரை பேசி நெருக்கமாகிறான். அவனின் அந்த நேசம், பழகும் பாங்கு பாபியின் மனசுக்குள் முதல் முறையாக அம்பிலி மீதான வெறுப்புணர்வைக் கொன்று அன்பை விதைக்கிறது.\nஅதன் பின் இருவருவருமாய் பயணிக்கிறார்கள்... காஷ்மீர் போய் அம்பிலியும் பாபியும் என்ன செய்தார்கள் என்பதுதான் படத்தின் முடிவாய்.\nபாதிப்படத்துக்கு மேல் சைக்கிள் பயணமாய் நகரும் கதையில் ஆங்காங்கே சந்திக்கும் மனிதர்கள் மற்றும் கடக்கும் நிலங்கள் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டிருப்பது சிறப்பு.\nகாதலியை நினைத்து ஒரு பாடல், காதலனை நினைத்து ஒரு சோகப்பாடல், நண்பர்களுக்குள் போட்டிப் பாடல் அல்லது பாசப்பாடல், இடையில் சண்டைக் காட்சிகள், இதனிடையே ஒரு குத்தாட்டம் என்றெல்லாம் நம்மைப் போல் யோசிக்காமல் அந்த இருவரையும் அவர்கள் கடக்கும் நிலங்களையும் மட்டுமே நம்பி எடுத்திருக்கிறார்கள். அவர்கள் கடக்கும் நிலங்கள் ஓராயிரம் கதை பேசுகின்றன. அதையெல்லாம் படம் பார்க்கும் போது நாம் ரசித்துக் கேட்கலாம்.\nமிக அழகாகப் பயணிக்கும் கதை... இப்படியானதொரு கதையை எடுத்ததற்காகவே இயக்குநர் ஜான்பால் ஜார்ஜைப் பாராட்டலாம். அவ்வளவு நேர்த்தியாய் கதை சொல்லியிருக்கிறார். சைக்கிள் பயணத்தில் என்ன சுவராஸ்யத்தைக் காட்டிவிட முடியும்... அதுவும் படம் முழுவதும் இருவர் சைக்கிளில் பயணிப்பது பார்ப்பவர்களுக்கு அலுப்பைக் கொடுக்காதா.. என்றெல்லாம் அவர் யோசிக்கவே இல்லை... பார்ப்பவர்களை அம்பிலியின் சைக்கிளின் பின்னே தன்னால் காஷ்மீருக்குக் கொண்டு செல்ல முடியும் என நம்பியிருக்கிறார்... அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை.\nபரந்த நிலப்பரப்பை மேலிருந்தே படமாக்கியிருப்பது சிறப்பு. படத்துக்கு ஒளிப்பதிவும் இசையும் எடிட்டிங்கும் மிக முக்கியமானதாய்... மூன்றும் ஒன்றுக்கு ஒன்று போட்டி போடுகின்றன... ஒளிப்பதிவாளர் ��ரன் வேலாயுதமும் இசையமைப்பாளர் விஷ்ணு விஜய்யும் எடிட்டர் கிரண் தாஸூம் கலக்கியிருக்கிறார்கள்... இந்த மும்மூர்த்திகளுக்குப் பாராட்டுக்கள்.\nகுறிப்பாக ஷௌபினின் நடிப்பு... அற்புதம்... அருமையான கலைஞன்... இந்த மாதிரி கதாபாத்திரம் என்றால் அது எந்த மொழிப்படமாக இருந்தாலும் நாம் முன்பு பார்த்த அதே நடை, உடை, பாவனையில்தான் நடிப்பார்கள்... இதில் இவர் அதை முற்றிலுமாக மாற்றிக் காட்டியிருக்கிறார்... பாராட்டப்பட வேண்டிய கலைஞன்.\nதான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தன் கதாபாத்திரத்துக்கான முக்கியத்துவத்தை மிக அழகாகக் கொடுத்து விடுகிறார் ஷௌபின். சூடானி ப்ர்ம நைஜீரியா, கும்பளங்கி நைட்ஸ் என எல்லாப் படத்திலும் அவரின் நடிப்பு தனித்தே தெரியும். படத்துக்குப் படம் தன் நடிப்பை பட்டை தீட்டிக் கொண்டேயிருக்கிறார். நான் ரசிக்கும் கலைஞன் ஷௌபினுக்கு வாழ்த்துக்கள்.\nடீனாவாக தன்வி ராமும் பாபியாக நவீன் நஜீமும் கதைக்கு வலுச் சேர்க்கிறார்கள். மேலும் இவர்களின் அப்பாவாக வரும் வெட்டுக்கிலி பிரகாஷ், அம்மாவாக வரும் நீனா குருப், பாட்டியாக வரும் ஸ்ரீலதா நம்பூதிரி என ஒவ்வொருவரும் அவரவர் கதாபாத்திரத்தைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.\nE4 Entertainment மற்றும் AVA Productions-க்காக மனோஜ் A.மேத்தா, A.V. அனூப் மற்றும் C.V. சாரதி தயாரிப்பில் வந்திருக்கும் அம்பிலி அருமையானதொரு படம்.\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய படமும் கூட.\nகுழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம்\n”அறம்” இது கோபி நயினாரின் முதல் திரைப்படமாமே\nவிவேகம் படம் எப்படி இருக்கு... - இது ட்விட்டர் அப்டேட்...\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nகுழந்தைகள் விரும்பும் டெடி . படத்தின் திரைவிமர்சனம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2011/06/download-manager.html", "date_download": "2021-05-06T00:27:15Z", "digest": "sha1:YNXVIMUA6W4PSTXO2GXMLTOQULUWQ2WH", "length": 15819, "nlines": 213, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "மைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள் Download Manager | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nமைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள் Download Manager\nஇணையத்திலிருந்து கோப்புகளை, படங்களை என எல்லாவற்றையும் தரவிறக்க உலவியில் வழக்கமாக இருக்கும் தரவிறக்க வசதி மூலம் தரவிறக்குவோம். இல்லையெனில் தனியாக தரவிறக்க மென்பொருளின் மூலம் தரவிறக்கலாம். இணையத்தில் பல தரவிறக்க மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. தற்போது மைக்ரோசாப்டும் இலவச தரவிறக்க மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது புதிய மென்பொருள் அல்ல. முன்னரே அறிமுகப்படுத்தி பிரபலமாகாத இந்த மென்பொருளை தூசு தட்டி எடுத்து சில வசதிகளைச் சேர்த்து வழங்கியுள்ளது.\nMicrosoft Download Manager என்ற இந்த மென்பொருள் இணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிறக்க உதவுகிறது. இதன் மூலம் எளிமையாகவும் விரைவாகவும் அதிக அமைப்புகளை மேற்கொள்ளாமலும் தரவிறக்கலாம். மேலும் தரவிறக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் முடியும் (Pause downloading) பிறகு தேவைப்படுகிற போது மறுதொடக்கம் (Resume) செய்கிற வசதியும் இருக்கிறது.\nஇதில் எளிமையாக தரவிறக்கத்தை மேற்கொள்ள New Download என்பதைக் கொடுத்து கோப்புகளின் இணைய முகவரியை காப்பி செய்து இட்டால் போதுமானது. பல கோப்புகளை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்யும் Batch Downloading வசதியும் தரப்பட்டுள்ளது. எங்கே சேமிக்கப்பட வேண்டும் என்பதை Settings இல் ஒரு தடவை அமைத்து விட்டால் போதுமானது.\nஇந்த மென்பொருள் விண்டோஸ் இயங்குதள அனைத்து பதிப்புகளிலும் செயல்படும்.\nகருத்துக்கு நன்றி கீதா ஆச்சல்\nராஜசூரியன் பயன்படுத்திப் பாருங்கள். எதில் நன்றாக வருகிறதோ அதை பயன்படுத்துங்கள். மைக்ரோசாப்ட் டவுன்லோடர் இனிவரும் காலங்களில் இன்னும் மேம்படுத்தப்படலாம்.\nபயனுள்ள நல்லதோர் தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள்.\nYou tubeயிலிருந்து பாடல் videoக்களை idm(internet download manager) என்பதின் மூலம் download செய்தேன். பாடல்களை கணினியில் பார்க்க முடிந்தது. அவற்றை dvd disc ஒன்றில் write செய்தேன். அதை கொண்டு போய் dvd playerயரில் போட்டு tvயில் பார்க்க விரும்பினேன். ஆனால் பாடல்களை பார்க்க முடியவில்லை. Format was not supported. எனக்கு தெரிந்த ஒருவர் dvdயில் பதிவு செய்யப்பட்ட பாடல்களின் formatஐ பார்த்தார். அவை .flv என்ற formatல் இருந்தன. அவர் என்னிடம், \"idm(internet download manager)மூலம் downloadசெய்தால் அது .flv என்ற formatட்டில்தான் வீடியோவை download செய்து தரும். .FLV formatஐ டிவியில் பார்க்க முடியாது. .FLV formatஐ mp4ஆக மாற்ற வேண்டும் என்றார். அதையும் இணையதளத்தில் இருந்து பெறப்பெற்ற software ஒன்றின் மூலம் செய்தேன். MP4 formatல் மாற்றம் செய்த பிறகும் dvd playerயரில் போட்டு tvயில் பார்த்தால் tvயில் video தெரியவில்லை. சப்தமும் கேட்கவில்லை. Format not supported என்று message ஒரு டிவியில் ஒரு வருகின்றது.\nYOu tube videoவை இணையத்தில் இருந்து download செய்து அதை நான் என் tvயில் காண வேண்டும். அதற்கு எந்த formatல் youtube videoவை download செய்ய வேண்டும். அந்த குறிப்பிட்ட formatயிலேயே download செய்து தர உதவும் softwareஎது அதை எந்த தளத்தில் இருந்து பெற வேண்டும்\nநண்பரே FLV பார்மேட்டில் டிவியில் பார்க்கமுடியாது. ஆனால் நவின பிளேயர்களில் தான் Mp4 ஆதரிக்கப்படுகின்றன. இப்போது வரும் பிளேயர்கள் மட்டுமே Mp4 சப்போர்ட் செய்கின்றன. எதற்கும் வேறு மென்பொருள்களில் MP4 ஆக மாற்றி ஒடவிட்டுப்பாருங்கள். பழைய டிவிடி பிளேயராக இருந்தால் wmv மற்றும் Avi பார்மேட்டுகளில் இருந்தால் நிச்சயமாக ஓடும்.\nஉங்களுக்கு வேண்டிய வகையில் இணையத்திலிருந்து படங்களை டவுன்லோடு செய்யவும் வேண்டிய பார்மேட்டிற்கு மாற்றவும் இலவச மென்பொருள் ஒன்று அருமையாக இருக்கிறது. கீழ் உள்ள சுட்டியைக் கிளிக் செய்து தரவிறக்கவும்.\nஎனது பக்கம் லெப்.கே��ல் புரட்சிநிலாவின் தொடர் 3 ஓடிக்கொண்டிருக்கிறது\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nபயர்பாக்சில் தரவிறக்கம் முடிந்தவுடன் கணிணியை அணைக்...\nமைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள் Download M...\nபிளாக்கரில் மொபைல் டெம்ப்ளேட் வசதி அதிகாரப்பூர்வ அ...\nMP3 பாடல்களை ஆடியோ சீடியாக மாற்ற / சீடியிலிருந்து ...\nபுதிய இந்தித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்க YouT...\nசிறந்த தரமான இலவச வீடியோ கட்டர் மென்பொருள் VidSpli...\nஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளைப் பயன்படுத்த Mul...\nகுழந்தைகளுக்கேற்ற பாதுகாப்பான இணைய உலவி KidZui\nஉலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக...\nகூகிளின் +1 பட்டன் அறிமுகமானது; வலைப்பூவில் சேர்ப்...\nவைரஸ்களிடமிருந்து கணிணியின் பாதுகாப்பை அதிகமாக்க I...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/tsunami-alert-after-earthquake-in-mexico-oaxaca.html", "date_download": "2021-05-06T01:40:18Z", "digest": "sha1:ZMMFJU2SMKHQKQCSPTTS5IGWTZPMG7K3", "length": 8131, "nlines": 56, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tsunami alert after earthquake in mexico Oaxaca | World News", "raw_content": "\n\"புரட்டிப் போட்ட திடீர் நிலநடுக்கம்\".. \"அடுத்து சுனாமி வரப்போகுது\".. எச்சரிக்கையால் 'பதறிக் கொண்டிருக்கும்' நாடு\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nமெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nமெக்ஸிகோ நாட்டின் Oaxaca நகரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உண்டாகியுள்ளது. ரிக்டர் அளவுகோலைப் பொருத்தவரை 7.4 ஆக பதிவாகியிருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவி��்துள்ளது.\nஇதனை அடுத்து சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சாரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n\"அவரு கிட்ட போறவங்களுக்குதான் மனநோயே வரும் இது தற்கொலை இல்ல\".. 'அதிரவைத்த' பிக்பாஸ் பிரபலம்\n\".. 'கொந்தளித்து' போலீஸை 'விளாசும்' கமல்\nஇந்த 3 விஷயம்... கொரோனா கிட்ட இருந்து 'உங்கள' பாதுகாக்கும்: இந்திய மருத்துவ கவுன்சில்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் காட்டுத்தீயாக பரவும் கொரோனா.. 10 ஆக உயர்ந்த எண்ணிக்கை.. 10 ஆக உயர்ந்த எண்ணிக்கை. அறிகுறியின்றி தொற்று உறுதியானதால் பரபரப்பு\n\"கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டாரா பாபா ராம்தேவ்\".. பதஞ்சலி நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்\n\"மேட்ச் அப்போ அடுத்தடுத்து குண்டு வெடிச்சுது.. சிதறிய உடல்களை தூக்கிட்டு கேட் வரைக்கும் ஓடுனேன்.. அங்க என் கண் முன்னாடியே\".. உருகிய வீரர்.. உலுக்கும் சம்பவம்\n‘26 பைகளில் மனித உடல்கள்’.. கொரோனாவுக்கு மத்தியில் அரங்கேறிய கொடூரம்.. உலகை அதிரவைத்த கொலைகள்..\n.. ஆஹா.. வந்துட்டான்யா.. வந்துட்டான்யா\".. டிவி இண்டர்வியூ நேரலையில் திடீரென ‘ஜர்க்’ ஆன நியூஸிலாந்து பிரதமர்.. பரபரப்பு வீடியோ\n'மூன்றே' மாதத்தில்... 1000 பெண்கள் 'கொலை'... அந்த 'நாட்டுல' என்ன தான் நடக்குது\nஒரே மாதத்தில் 3 ஆயிரம் பேர் பலி.. கொரோனா ஊரடங்கு காலத்தில்... அரசாங்கத்தை விரட்டும் அட்டூழியம்.. கொரோனா ஊரடங்கு காலத்தில்... அரசாங்கத்தை விரட்டும் அட்டூழியம்\n'அடுத்து' காத்திருக்கும் 'பேராபத்து'... 'ஆய்வுக்குழு' வெளியிட்டுள்ள தகவலால்... 'கலக்கத்தில்' உள்ள நாடு...\n'போதும் சாமி...' 'உங்க கிட்ட பீர் வித்தது போதும்...' எந்த நேரத்துல 'பேர் வச்சமோ' தெரியல... 'கடையை சாத்தும்' பிரபல 'பீர்' கம்பெனி...\n\"மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புங்கள்...\" 'இது போன வாரம்...' \"அமெரிக்காவிலிருந்து யாரும் மெக்சிகோவிற்குள் வரக்கூடாது...\" 'இது இந்த வாரம்...' 'மாறிய வரலாறு...'\n\"பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும் தெரியுமா...\" \"நிஜமாகவே செய்து காண்பித்த பெண்கள்...\" ஒரே ஒருநாள் தான்... ஸ்தம்பித்துப் போன நகரம்...\nதேவாலயங்களில் ‘ஊதா’ துணியால் மூடப்பட்டுள்ள ‘பெண் சிலைகள்’.. காரணம் என்ன..\nகரை ஒதுங்கிய 'விநோத' உயிரினம்... \"இப்படி ஒரு உயிரினத்தை கண்டதே இல்லை...\" 'ஆச்சரியம்' அடைந்த உயிரியல் 'விஞ்ஞானிகள்'...\n‘வெயில் நேரத்துல கொஞ்சம் கொரோனா குடிங்க’.. ‘அட ராமா.. மொதல்ல இந்த ��ேர மாத்துங்கப்பா.. ரூ.100 கோடி தர்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/election/vilathikulam-tamil-nadu-election-results-2021-live-winner-runner-up-candidates-list/", "date_download": "2021-05-06T01:37:06Z", "digest": "sha1:DULXMLTD3FRRTYEUS6GRAP4ZREFH3RZM", "length": 10917, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Vilathikulam (Tamil Nadu) Election Results 2021 Live: Winner, Runner-Up, Candidate List, Result News", "raw_content": "\nVilathikulam (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: Vilathikulam சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் இணைந்திருங்கள். 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.\nVilathikulam Election Results 2021: தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.\nVilathikulam (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிட்ட UMA MAHESWARI K வெற்றி பெற்றார்.\nமூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க அதிமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் களம் கண்ட அதே கூட்டணியுடன் 10 வருடங்கள் கழித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது திமுக.\nகடந்த தேர்தலில் 227 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்கட்சியான திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றது.\nஇம்முறை அதிமுக பாஜக, பாமக கட்சிகளுடன் களத்தில் இறங்கியுள்ளது. அதிமுக 179 இடங்களில் போட்டியிடுகிறது. பாமக 23 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும், தமாகா, 6 இடங்களிலும் போட்டியிடுகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், மற்றும் பசும்பொன் தேசிய கழகம் கட்சிகளுக்கு தலா 1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nதிமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், சி.பி.ஐ-க்கு 6 இடங்களும், சி.பி.எம். கட்சிக்கு 6 இடங்களும், வி.சி.க,, மதிமுக கட்சிகளுக்கு தலா 6 இடங்களும், கொ.ம.தே.க. – 3, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனித நேய மக்கள் கட்சி – 2, ஃபார்வர்ட் ப்ளாக் – 1, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, மக்கள் விடுதலை கட்சி 1, ஆதித்தமிழர் பேரவை-1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nமக்கள் நீதி மய்யம், அமமுக கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியாளர்களாக களம் இ��ங்கியுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டுள்ளது நாம் தமிழர் கட்சி.\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nதமிழகத்தில் சிறிய கட்சிகள் எவ்வாறு தேர்தல் முடிவுகளை பெரிய அளவில் மாற்றியது\nமுதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் எதிர்கொள்ளும் சவால்கள்\nபுதிய அமைச்சரவையில் நிறைய சீனியர்கள்: இறுதி செய்யும் ஸ்டாலின்\nவிஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்\nகேரளாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் போட்டியை அறுவடை செய்த இடதுசாரி கூட்டணி\nஇப்போ கொரோனாவை ஒழிப்போம்; 2024-ல் பாஜகவுடன் போரிடுவோம்: மம்தா அறைகூவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/we-are-studied-hashtags-trending-support-thiruma-anbumani-issue-291180/", "date_download": "2021-05-06T00:27:03Z", "digest": "sha1:TZHDNKLC2XBX62BAZH3FIERMFPYJQDWB", "length": 23542, "nlines": 134, "source_domain": "tamil.indianexpress.com", "title": "tamilnadu news in tamil, we are studied trending hashtags support thiruma for anbumani issue:விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “நாங்கள் திருமாவுடன் நிற்கிறோம் என சமூக வலைதளங்களில் பேராதரவு நல்கிய கல்வியில் சிறந்த பெருமக்கள் யாவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. மனிதநேய உணர்வையும் சமத்துவப் பார்வையையும் வழங்குவதே நனிசிறந்த க���்வி. அத்தகைய உணர்வோடும் பார்வையோடும் ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி.” என்று தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.", "raw_content": "\nபடித்தவர்கள் திருமா மீது நம்பிக்கை இழந்து விட்டார்களா அன்புமணிக்கு டுவிட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸ்\nபடித்தவர்கள் திருமா மீது நம்பிக்கை இழந்து விட்டார்களா அன்புமணிக்கு டுவிட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸ்\ntamilnadu news in tamil, we are studied trending hashtags support thiruma for anbumani issue:விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “நாங்கள் திருமாவுடன் நிற்கிறோம் என சமூக வலைதளங்களில் பேராதரவு நல்கிய கல்வியில் சிறந்த பெருமக்கள் யாவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. மனிதநேய உணர்வையும் சமத்துவப் பார்வையையும் வழங்குவதே நனிசிறந்த கல்வி. அத்தகைய உணர்வோடும் பார்வையோடும் ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி.” என்று தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.\nஅரக்கோணத்தில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக கருத்து தெரிவித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் “அரக்கோணம் கொலைகளுக்குப் பின்னால் சாதிப் பிரச்னை இல்லை. திருமாவளவன்தான் இதனை சாதிப் பிரச்னையாக மாற்றுகிறார். படித்த இளைஞர்கள் யாரும் திருமாவளவனுடன் நிற்பதில்லை” என்று கூறியிருந்தார்.\nஇதற்கு எதிர்வினையாக கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் தங்களின் கல்வித்தகுதியை பதிவு செய்து, ‘நான் திருமாவளவனுக்கு ஆதரவாக நிற்கிறேன்’ என்று பதிவிட்டு வருகின்றனர்.\nஇதன் காரணமாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் #standwiththiruma , #myleaderthiruma , #isupportthiruma போன்ற ஹேஷ்டேக்குகள் கவனம் ஈர்த்துள்ளன.\nஇந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “நாங்கள் திருமாவுடன் நிற்கிறோம் என சமூக வலைதளங்களில் பேராதரவு நல்கிய கல்வியில் சிறந்த பெருமக்கள் யாவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. மனிதநேய உணர்வையும் சமத்துவப் பார்வையையும் வழங்குவதே நனிசிறந்த கல்வி. அத்தகைய உணர்வோடும் பார்வையோடும் ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி.” என்று தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.\n'நாங்கள் திருமாவுடன் நிற்கிறோம்' என சமூகவலைத் தளங்களில் பேராதரவு நல்கிய கல்வியாற் சிறந்த பெருமக்கள் யாவருக்கும் #நெஞ்சம்_நிறைந்த_நன்றி.\nமனிதநேய உணர்வையும் சமத்துவப் பார்வையையும் வழங்குவதே நனிசிறந்த கல்வி. அத்தகைய உணர்வோடும் பார்வையோடும் ஊக்கமளித்த கற்றோர் அனைவருக்கும் நன்றி. pic.twitter.com/N1wuVHOhXZ\nமேலும், படித்தவர் படிக்காதவர் என மக்களை பாகுப்படுத்தி உயர்வு தாழ்வு காண்பது சனாதனப் புத்தியின் விளைச்சலாகும். படிக்காதவர்கள் என்னும் சொல்லாடல் ஆணவத்தின் வெளிப்பாடாகும். அவர்கள் கல்வி பெற வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் அல்லது வாய்ப்பை இழந்தவர்கள் அதனால் அவர்கள் இழிவானவர்கள் அல்ல என்றும் பதிவிட்டுள்ளார்.\n//படித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர்.. யாரும் அவருடன் நிற்கவில்லை – அன்புமணி ராமதாஸ். //\nபடித்தவர்கள் திருமாவளவன் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். யாரும் அவருடன் நிற்கவில்லை- அன்புமணி ராமதாஸ்\nமேலும், இது தொடர்பாக வீடியோ மூலமாக பேசியவர், “திருமாவளவனை படித்த இளைஞர்கள் நம்புவதில்லை என்று அன்புமணி ராமதாஸ் என் மீது தனிநபர் விமர்சனம் வைத்துள்ளார். அவர் என்னைக் கொச்சைப்படுவதாக எண்ணிக்கொண்டு படிப்பதற்கு வாய்ப்பில்லாத இளைஞர்களை கொச்சைப்படுத்துகிறார். படித்தவர்கள் படிக்காதவர்களை விட மேலானவர்கள் என்பதைப் போன்று உளவியலின் அடிப்படையில் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார். படித்தவர்கள் ஆதரித்தால்தான் அவர்கள் உயர்ந்தவர்கள். படிக்காதவர்கள் ஆதரித்தால் அவர்கள் தாழ்ந்தவர்கள் என்கிற கருத்து அதிலே தொனிக்கிறது. உழைக்கிற மக்கள் படிக்க வாய்ப்பில்லாதவர்கள் தரம் தாழ்ந்தவர்களா\n1990-களில் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு, என் பெயருக்கு பின்னால் படித்த பட்டத்தை போட நான் அனுமதித்தில்லை. பணியாற்றுகின்ற களம், உழைக்கும் மக்களின் களம். அவர்களிடத்திலே திருமாவளவன் M.A.,B.L., என்று போட்டுக்கொள்வது தம்பட்டம் அடிப்பதாக இருக்கும். அவர்களுக்கும் நமக்கும் ஒரு இடைவெளி ஏற்படுவதாக அமையும். ஆகவே, என் பெயருக்குப் பின்னால் பட்டத்தை ஒருபோதும் போடக்கூடாதென்று தொடக்கத்தில் இருந்தே கடைபிடித்து வந்தவன்..\nபடித்தவர்களை விட படிக்க வாய்ப்பில்லாதவர்களிடம்தான் நான் அதிகம் கருத்துக் கேட்பதுண்டு. நான் எழுதுக��ற முழக்கங்களில் கவிதைகளில் எது உங்களுக்கு பிடிக்கிறது என்று கேட்பேன். அவர்கள் எதை தேர்வு செய்கிறார்களோ அதைத்தான் நான் துண்டறிக்கையிலே சுவரொட்டியிலே அச்சிடுவேன். படிக்காதவர்களை அலட்சியப்படுத்துவது கொச்சைப்படுத்துவது துச்சமென நினைப்பது மிக மோசமான ஆதிக்க உணர்வு கொண்ட உளவியல். அது தலைக்கணம், கர்வம் சார்ந்த உளவியல்.\nஎன்னுடைய சொந்த ஊரில் நான் பல்கலைக்கழகம் வரை சென்று படித்தும் கூட கிராமத்தில் பேன்ட் சட்டை போட்டுக்கொண்டு நடந்ததில்லை. ஆற்றைக் கடக்கும்போது கூட என் ஆடைகளைக் கழட்டி பையில் வைத்துக்கொண்டு லுங்கிக் கட்டிக்கொண்டு கிராமத்திற்குள் நடந்துசெல்வேன்.. இது என்னுடைய இயல்பு. எனக்கு வாய்ப்புக் கிடைத்ததால் சட்டம் பயின்றேன். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் ஊரிலே இருந்து வேலை செய்கிறார்கள். ஆடு, மாடு மேய்க்கிறார்கள். அனைத்துச் சமூகங்களைச் சார்ந்தவர்களையும்தான் நான் குறிப்பிடுகிறேன்.\nகல்வி பெறுவதற்கு வாய்ப்பில்லாதவர்கள் எந்தவகையிலும் தாழ்ந்தவர்கள் இல்லை. இழிவானவர்கள் இல்லை. படித்திருந்தும் சாதி புத்தி இருந்தால் அவன்தான் இழிவானவன். படிப்பதற்கு வாய்ப்பில்லாமல் சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை என்று சொன்னால் அவன்தான் உயர்ந்தவன்.\nமருத்துவர், பொறியாளர், பி.எச்டி என்று படித்திருந்தாலும் கூட சனாதன புத்தி, சாதி புத்தி, மதவெறி, சாதிவெறி சுயநலம் தான் உண்டு, தன் குடும்பம் உண்டு தன்னுடைய பெண்டு பிள்ளைகள் பிழைத்தால் போதும் யாரை வேண்டுமானாலும் ஏய்க்கலாம். யாரை வேண்டுமானாலும் எத்திப்பிழைக்கலாம் யார் எக்கேடு கெட்டால் என்ன. நான் வெற்றி பெற்றால் போதும், அதற்காக அப்பாவி மக்களை மோதலுக்கு தூண்டிவிட்டு அவர்களை இரையாக்கலாம் என்ற எண்ணம்தான் இழிவான எண்ணம்.\nஎனவே என்னைக் கொச்சைப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு கல்வி பெறுவதற்கு வாய்ப்பில்லாத ஒட்டுமொத்த உழைக்கும் சமூகத்தையே இழிபடுத்துகிற ஓர் உளவியலை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார், அவரின் நிலையை எண்ணி நான் பரிதாபப்படுகிறேன்.\n‘திருமாவளவன் சமூகநீதிக் களத்தில் போராடுகிற ஒரு சகத் தோழன். எனவே நாங்கள் அவர் பக்கம் நிற்கிறோம். சாதி மத வரம்புகளை எல்லாம் கடந்து நிற்கிறோம்’ என்று குரல் கொடுத்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்��ார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். இத்தகைய ஆதரவு என்பது எனக்குள் ஊறிக்கிடக்கும் சமத்துவத்திற்கான போர்க்குணத்தை மேலும் ஊக்கப்படுத்துகிறது. வலுவூட்டுகிறது” என்று திருமாவளவன் பேசியிருக்கிறார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nகொரோனா கட்டுப்பாடுகள் : கோவை ஹோட்டலில் சாப்பிட வந்தவர்களை லத்தியால் தாக்கிய காவலர்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nசென்னையில் 2-வது விமான நிலையம்; திமுக ஆட்சியில் கவனம் பெறுமா\nவிசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்க்கு கொலை மிரட்டல்; பாஜக நிர்வாகி அதிரடி கைது\nஃப்ரீ பயர் மோகம்: வீட்டில் திருடிய ரூ12 லட்சத்தை பறிகொடுத்த தொழில் அதிபர் மகன்\nசெங்கல்பட்டு GH-ல் ஒரே நாள் இரவில் 13 பேர் பலி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா\nகாந்தியின் தனிச் செயலாளர் மரணம்: மகாத்மா கொலையுண்டபோது உடன் இருந்தவர்\nTamil NewsToday: தமிழகத்தில் ஒரேநாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று – 167 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/tag/valimai/", "date_download": "2021-05-06T00:48:17Z", "digest": "sha1:DE7RPANRJLPNGKT6VUAHOWO3JREZOW2V", "length": 3706, "nlines": 41, "source_domain": "www.avatarnews.in", "title": "valimai Archives | AVATAR NEWS", "raw_content": "\nதல ரசிகர்களுக்கு விருந்து – வலிமை ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி சொல்லியாச்சு..\nMarch 16, 2021 March 16, 2021 PrasannaLeave a Comment on தல ரசிகர்களுக்கு விருந்து – வலிமை ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி சொல்லியாச்சு..\nதல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் வலிமை படம் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் உருவாகி வருகிறது. ஆனால் தற்போது வரை வலிமை படத்தைப் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் ரசிகர்களுக்கு தெரியாது என்பதே நிதர்சனமான உண்மை. கடந்த சில மாதங்களாக தல அஜித் ரசிகர்கள் விரக்தியின் உச்சத்திற்கு சென்று போகிற இடங்களிலெல்லாம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு டார்ச்சல் செய்ய ஆரம்பித்தனர். இதன் காரணமாக இப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என தல அஜித் […]\nபுதிதாக வெளிவந்தது அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தள புகைப்படங்கள்- செம வைரல்\nFebruary 9, 2021 February 9, 2021 PrasannaLeave a Comment on புதிதாக வெளிவந்தது அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தள புகைப்படங்கள்- செம வைரல்\nமீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது, இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படம் உள்ளதாக கூறப்படுகிறது. படம் குறித்து இதுவரை எந்த ஒரு பெரிய அப்டேட்டும் வெளியாகாத நிலையில் புதிதாக படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/16420/", "date_download": "2021-05-06T00:56:53Z", "digest": "sha1:ZEM3L4Z4EQW3WUPIM2CVXUKTY4BJZLLU", "length": 26777, "nlines": 82, "source_domain": "www.jananesan.com", "title": "தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..! | ஜனநேசன்", "raw_content": "\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு; புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு..\nகொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு வரும் செவ்வாய்கிழமை(ஏப்ரல்-20) முதல் அமல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஇதன்படி, புதிய கட்டுபாடுகளின் படி, இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்.\nஇரவு நேர ஊரடங்கின் போது, தனியார் / பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.\nதமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு அமலில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங��களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் மேற்கூறிய காலகட்டத்தில் (இரவு 10.00 மணி முதல் காலை 4.00 மணி வரை) செயல்பட அனுமதிக்கப்படமாட்டாது.\nமாநிலங்களுக்கு இடையேயான பொது/தனியார் பேருந்து சேவைகளின்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட போக்குவரத்து நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.\nஎனினும், அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம் / இரயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.\nஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம். பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.\nதடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும், இந்நிறுவனங்களில் இரவு நேரப் பணிக்கு செல்லும் பணியாளர்களும், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணிபுரிபவர்களும், தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது அனுமதி கடிதம் வைத்திருப்பின், வீட்டிலிருந்து பணியிடத்திற்கு சென்று வீடு திரும்ப அனுமதிக்கப்படுகிறது.\nதமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட மாட்டாது. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.\nஎனினும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும்.\nமுழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஸ்விக்கி, சோமாட்டோ போன்ற மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுதிக்கப்படுகின்றது. மற்ற மின் வணிக நிறுவனங்களின் வேவைகளுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் அனுமதி இல்லை.\nஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணியாற்றலாம். தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் முழு ஊரடங்கின்போதும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.\nமுழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும், திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை.\n* நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.\n* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.\n* பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.\n* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளர்களை வீட்டிலிருந்தே ���ணிபுரிய அந்தந்த நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n* நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன், இரவு 9.00 மணி வரைமட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.\n* கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, மதம் சார்ந்த திருவிழாக்கள் மற்றும் கூட்டங்களுக்கு 10.4.2021 முதல் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே குடமுழுக்கு/திருவிழா நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்/இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் அனுமதி பெற்றிருந்தாலோ அல்லது குடமுழுக்கு நடத்த தேதி நிர்ணயம் செய்திருந்து முன்னேற்பாடுகள் செய்திருந்தாலோ, கோயில் பணியாளர்கள், கோயில் நிர்வாகத்தினருடன் பொதுமக்கள் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு, உரிய நடைமுறைகளை பின்பற்றி குடமுழுக்கு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது.\n*கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு, புதிதாக குடமுழுக்கு/திருவிழாக்கள் நடத்துவதை சம்பந்தப்பட்ட நிர்வாக அமைப்புகள், தற்காலிகமாக ஒத்திவைக்க கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அத்தகைய நிகழ்வுகளுக்கு தற்போதைய சூழ்நிலையில் அனுமதி அளிக்கப்பட மாட்டாது.\n* +2 மாணவர்களுக்கான தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை மூலம் நடத்தப்படும் பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. இருப்பினும், +2 மாணவர்களுக்காக தற்போது நடைபெற்று வரும் செயல்முறைத் தேர்வு மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடத்தப்படும்.\n* கல்லூரி/பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வீட்டிலேயே இணைய வழியாகவகுப்புகளை எடுக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் கல்லூரி/பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும். கல்வி சார்ந்த பயிற்சி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், இணைய வழியாக மட்டுமே பயிற்சி வழங்க அனுமதிக்கப்படுகிறது. கோடை கால முகாம்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது.\n* தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகளுடன், விருப்பப்படும் தங்கும் விடுதிகள் இணைந்து கோவிட் பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதி ��ளிக்கப்படுகிறது. இதனைசுகாதாரத்துறை ஆய்வு செய்து, தேவைப்படும் அனுமதியை வழங்கலாம். இத்தங்கும் விடுதிகளில் பிற வாடிக்கையாளர்களை தங்க வைக்கக்கூடாது.\n* நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திருமண நிகழ்வுகளில் 100 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்ற திருமண மண்டப நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், மண்டப உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\n* நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை திரையரங்க நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில், திரையரங்க உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\n* நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் பின்பற்றுவதை உணவக/தேநீர் கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.\n* கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தீவிரமாக பின்பற்றப்படுவதை கண்காணிக்க மாவட்டம் தோறும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். கொரோனா நோய்த்தொற்று சம்பந்தமாக வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.\nஅரசு ஊரடங்கை அமல்படுத்தி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தாலும், மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால்தான், நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை தவறாமல் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முகக் கவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடித்து, அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, இந்த நோய்த் தொற்று பரவலை கட்டுப்படுத்த உதவ வேண்டும்.\nமேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். பொதுமக்கள்அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கவேண்டுமென தமிழ்நாடு அரசு கேட்டுக் கொள்கிறது.\nசென்னை விமான நிலையத்தில் 1.35 கிலோ தங்கம் பறிமுதல்..\nநாடு முழுவதும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை கொண்டு செல்ல முழு அளவில் தயாராகும் – ரயில்வே துறை\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ourmyliddy.com/alvit-vincent/vanankukinrom", "date_download": "2021-05-06T00:32:12Z", "digest": "sha1:H5IINUV56GVACQRIPVUWF4DSDXDPAT5E", "length": 8694, "nlines": 198, "source_domain": "www.ourmyliddy.com", "title": "வணங்குகிறோம் - அல்விற் வின்சன் - நமது மயிலிட்டி", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nவணங்குகிறோம் - அல்விற் வின்சன்\nதடை நீக்கி குலம் வாழ\nமுடி கொண்ட வீரர்களே \nபெரு மன வெளிப் பரப்பில்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/cinema/thoothukudi-udankudi-gp-muthu-buy-second-hand-car-feeli", "date_download": "2021-05-06T01:48:49Z", "digest": "sha1:HIKQHRMZKFO5UOW5OR3THBZXKQLFQXRZ", "length": 9707, "nlines": 116, "source_domain": "www.seithipunal.com", "title": "சோதனைகளை கடந்து சாதனை..! என் பரம்பரையிலேயே - கண்கலங்கிய ஜி.பி முத்து..!! - Seithipunal", "raw_content": "\n என் பரம்பரையிலேயே - கண்கலங்கிய ஜி.பி முத்து..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஉடன்குடி ஜி.பி முத்து யார் என்று கேட்டால் சிறு குழந்தைகள் கூட சொல்லும் என்ற அளவிற்கு, ரஜினிகாந்தை போல பட்டிதொட்டியெங்கும் புகழ்பெற்றுள்ளவர் டிக் டாக் புகழ் ஜி.பி முத்து. இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டுள்ளார்.\nஜி.பி முத்துவிற்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். இவர் பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை வாங்கி பழுது நீக்கி விற்பனை செய்யும் மரக்கடை ஒன்றை நடத்தி வந்த நிலையில், டிக்டாக்கில் பொழுதுபோக்கிற்காக வீடியோ போட்டு வந்த ஜி.பி முத்து ஒரு கட்டத்தில் அதுவே கதியென்று அடிமையாகினர்.\nதற்போது, அவருக்கு உள்ள ரசிகர்கள் அவரை அவதூறாக விமர்சித்து வந்தாலும், அதன் மூலமாகவே பலரது மனதிலும் இடம்பெற்றுக்கொண்டார். பல மீம் கிரியேட்டர்களும் அவரது புகைப்படத்தை டெம்ப்லேட்டாக உபயோகம் செய்து வருகின்றனர்.\nவெற்றிநடை போட்டு வந்த ஜி.பி. முத்துவுக்கு பல தடைகள் ஏற்பட்டாலும் அதனை உடைத்தெறிந்து தற்போது பெரும் சாதனை கண்டுள்ளார். தனியார் தொலைக்காட்சிகளில் தனது ரசிகர் பட்டாளத்தை வைத்து சிரிக்க வைத்து வரும் நிலையில், ஜி.பி முத்துவின் வாழ்க்கை உயர தொடங்கியுள்ளது.\nஇந்நிலையில், ஜி.பி முத்து இரண்டாம் தர கார் ஒன்றை வாங்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், \" தனது பரம்பரையிலேயே கார் வாங்கிய முதல் நபர் நான் தான் என்று ஆனந்த கண்ணீர் விட்ட வீடியோ காட்சி \" அந்த வீடியோ பதிவில் இடம்பெற்றுள்ளது.\nபொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்���ுள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் : தமிழகத்தில் இன்று முதல் எவை எவை செயல்படாது.\nதமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்..\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-39.html", "date_download": "2021-05-06T01:12:27Z", "digest": "sha1:5ZJSA54SKSVXDMNMRZU6KY3ZB3CPEZ5F", "length": 51903, "nlines": 195, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 39 - IslamHouse Reader", "raw_content": "\n39 - ஸூரா அஸ்ஸுமர் ()\n(2) நிச்சயமாக நாம் இந்த வேதத்தை உண்மையுடன் உமக்கு இறக்கினோம். ஆகவே, அல்லாஹ்வை வணங்குவீராக, வழிபாட்டை - தீனை அவனுக்கு தூய்மைப்படுத்தியவராக\n பரிசுத்தமான வழிபாடுகள் அல்லாஹ்விற்கே உரியன. அவனை அன்றி (பல) தெய்வங்களை (தங்களுக்கு) எடுத்துக் கொண்டவர்கள் கூறுகின்றனர்: “நாங்கள் அவர்களை வணங்குவதில்லை, அல்லாஹ்வின் பக்கம் அந்தஸ்தால் எங்களை அவர்கள் நெருக்கமாக்குவதற்காகவே தவிர.” நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு மத்தியில் அவர்கள் தர்க்கிப்பவற்றில் தீர்ப்பளிப்பான். பொய்யர்களை நிராகரிப்பாளர்களை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழி செலுத்தமாட்டான்.\n(4) அல்லாஹ் ஒரு குழந்தையை எடுத்துக்கொள்ள நாடினால் அவன் தான் படைத்தவற்றில் இருந்து தான் நாடுவதை தேர்ந்தெடுத்து இருப்பான். அவன் மகா பரிசுத்தமானவன். அவன்தான் ஒருவனும் அடக்கி ஆளுபவனுமாகிய அல்லாஹ் ஆவான்.\n(5) அவன் வானங்களை, பூமியை உண்மையான காரணத்திற்காக படைத்தான். பகல் மீது இரவை சுருட்டுகின்றான��. இரவின் மீது பகலை சுருட்டுகின்றான். சூரியனை சந்திரனை அவன் கட்டுப்படுத்தி வைத்துள்ளான். எல்லாம் குறிப்பிட்ட ஒரு தவணையை நோக்கி ஓடுகின்றன. அறிந்துகொள்ளுங்கள் அவன்தான் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன்.\n(6) அவன் உங்களை ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து படைத்தான். பிறகு, அதில் இருந்து அதன் ஜோடியை படைத்தான். அவன் உங்களுக்காக கால்நடைகளில் எட்டு ஜோடிகளை உருவாக்கினான். அவன் உங்களை உங்கள் தாய்மார்களின் வயிற்றில் (-தாயின் வயிறு, கருவறை, நஞ்சுக்கொடி ஆகிய) மூன்று இருள்களில் ஒரு படைப்புக்குப் பின்னர் ஒரு படைப்பாக படைக்கின்றான். அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ் ஆவான். அவனுக்கே ஆட்சி அனைத்தும் உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் (வேறு யாரும்) அறவே இல்லை. ஆகவே, நீங்கள் எவ்வாறு (அவனை வணங்குவதை விட்டும்) திருப்பப்படுகிறீர்கள்.\n(7) நீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்களை விட்டு தேவை அற்ற முழு நிறைவானவன். அவன் தனது அடியார்களுக்கு நிராகரிப்பை விரும்ப மாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் அவன் உங்களுக்கு அதை விரும்புவான். பாவியான ஓர் ஆன்மா இன்னொரு ஆன்மாவின் பாவத்தை சுமக்காது. பிறகு உங்கள் இறைவன் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கின்றது. அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளதை நன்கறிந்தவன்.\n(8) மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவன் தன் இறைவனை அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவனாக பிரார்த்திக்கின்றான். பிறகு, அவன் (-அல்லாஹ்) தன் புறத்தில் இருந்து அவனுக்கு ஓர் அருளை வழங்கினால் இதற்கு முன்னர் தான் அவனிடம் (-இறைவனிடம்) பிரார்த்தித்து வந்ததை அவன் விட்டு விடுகிறான். இன்னும், அல்லாஹ்விற்கு இணை(யாக கற்பனை தெய்வங்)களை ஏற்படுத்துகிறான், அவனுடைய பாதையை விட்டு (மக்களை) வழிகெடுப்பதற்காக. (நபியே) “கூறுவீராக நீ உனது நிராகரிப்பைக் கொண்டு கொஞ்சகாலம் சுகமடைந்துகொள் நிச்சயமாக நீ நரகவாசிகளில் ஒருவன்தான்.”\n(9) மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை ஆதரவு வைத்து, இரவு நேரங்களில் சிரம் பணிந்தவராகவும் நின்றவராகவும் அல்லாஹ்வை வணங்கக்கூடியவர் அல்லாஹ்வை நிராகரிப்பவருக்கு சமமாவாரா (நபியே (அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு கீழ்ப்படிவதில் உள்ள நன்மையை) அறிந்தவர்களும் (அதை) அறியாதவ���்களும் சமமாவார்களா\n(10) (நபியே நான் என் அடியார்களுக்கு கட்டளையிடுவதாக) கூறுவீராக நம்பிக்கை கொண்ட என் அடியார்களே நம்பிக்கை கொண்ட என் அடியார்களே உங்கள் இறைவனை அஞ்சுங்கள் இவ்வுலகில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மை (-சொர்க்கம்) உண்டு. அல்லாஹ்வின் பூமி விசாலமானதாகும். பொறுமையாளர்களுக்கு அவர்களது கூலி (மறுமையில்) வழங்கப்படுவதெல்லாம் கணக்கின்றிதான்.\n “அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும், வழிபாடுகளை அவனுக்கு (மட்டும்) நான் தூய்மையாக செய்ய வேண்டும்” என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.\n(12) முஸ்லிம்களில் முதலாமவனாக நான் இருக்க வேண்டும் என்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.\n நான் என் இறைவனுக்கு மாறுசெய்தால் மகத்தான (மறுமை) நாளின் வேதனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.\n அல்லாஹ்வைத்தான் நான் வணங்குவேன், அவனுக்கு (மட்டும்) என் வழிபாட்டை தூய்மைப்படுத்தியவனாக.\n(15) அவனை அன்றி நீங்கள் நாடியவர்களை வணங்குங்கள். (நபியே) கூறுவீராக நிச்சயமாக நஷ்டவாளிகள் (யாரென்றால்) தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மறுமையில் நஷ்டமிழைத்தவர்கள் தான். அறிந்து கொள்ளுங்கள் இதுதான் மிகத்தெளிவான நஷ்டமாகும்.\n(16) அவர்களுக்கு அவர்களின் மேலிருந்தும் நரகத்தின் நிழல்களும் அவர்களுக்கு கீழிலிருந்தும் (நரகத்தின்) நிழல்களும் உண்டு. இது - இதன் மூலம் அல்லாஹ் தனது அடியார்களை பயமுறுத்துகிறான். என் அடியார்களே என்னை பயந்துகொள்ளுங்கள் (நிழல்களைப் போன்ற வடிவில் நரக நெருப்பு அவர்களை அடர்த்தியாக சூழ்ந்துவிடும்.)\n(17) எவர்கள் தாகூத்துகளை (-ஷைத்தான்கள், சிலைகள், தீயவர்கள் ஆகிய) இவர்களை வணங்குவதை விட்டு விலகி, அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்களோ அவர்களுக்குத்தான் (சொர்க்கத்தின்) நற்செய்தி உண்டு. ஆகவே, என் அடியார்களுக்கு நற்செய்தி சொல்லுங்கள்.\n(18) அவர்கள் பேச்சுகளை செவியுறுவார்கள். பின்னர் அதில் மிக அழகானதை பின்பற்றுவார்கள். அவர்கள்தான், அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டினான். அவர்கள்தான் அறிவாளிகள்.\n(19) எவர் மீது வேதனையின் வாக்கு உறுதியாகிவிட்டதோ அவரை, நரகத்தில் இருப்பவரை (நபியே) நீர் பாதுகாப்பீரா (உம்மால் பாதுகாக்க முடியுமா)\n(20) எனினும், எவர்கள் தங்கள் இறைவனை அஞ்சினார்களோ அவர்களுக்கு மாடி அறைகள் உண்டு. அவற்றுக்குமேல் (-அந்த ��றைகளுக்கு மேல் இன்னும் பல) அறைகள் கட்டப்பட்டிருக்கும். அவற்றைச் சுற்றி நதிகள் ஓடும். (இது) அல்லாஹ்வின் வாக்காகும். அல்லாஹ் (தனது) வாக்கை மாற்றமாட்டான்.\n நிச்சயமாக அல்லாஹ் வானத்தில் இருந்து மழையை இறக்கினான். அதை பூமியில் பல ஊற்றுகளாக ஓடவைத்தான். பிறகு, அதன் நிறங்கள் மாறுபட்ட விளைச்சல்களை அதன் மூலம் அவன் உற்பத்தி செய்கின்றான். பிறகு, அது காய்ந்து விடுகிறது. அதை நீர் மஞ்சளாக பார்க்கிறீர். பிறகு அதை அவன் காய்ந்த சருகுகளாக ஆக்கிவிடுகிறான். நிச்சயமாக இதில் அறிவுள்ளவர்களுக்கு ஓர் உபதேசம் இருக்கிறது.\n(22) அல்லாஹ் எவருடைய நெஞ்சை இஸ்லாமிற்கு விரிவாக்கி, அவர் தன் இறைவனின் வெளிச்சத்தில் இருக்கின்றாரோ அவர் உள்ளம் இருகியவருக்கு சமமாவரோ அல்லாஹ்வின் நினைவை விட்டு உள்ளங்கள் இருகியவர்களுக்கு நாசம் உண்டாகட்டும். அவர்கள் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றனர்.\n(23) அல்லாஹ் மிக அழகிய பேச்சை -பலமுறை ஓதப்படுகின்ற, ஒன்றுக்கொன்று ஒப்பான- ஒரு வேதமாக இறக்கினான். தங்கள் இறைவனை பயப்படுபவர்களின் தோல்கள் அதை ஓதுவதன் மூலம் சிலிர்க்கின்றன. பிறகு, அவர்களின் தோல்களும் அவர்களின் உள்ளங்களும் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் மென்மையாகின்றன. இதுதான் அல்லாஹ்வின் நேர்வழியாகும். தான் நாடியவர்களை அவன் இதன்மூலம் நேர்வழி செலுத்துகின்றான். அல்லாஹ் எவரை வழிகெடுக்கின்றானோ அவருக்கு நேர்வழிகாட்டுபவர் (அவரை நல்வழிபடுத்துபவர்) யாரும் இல்லை.\n(24) தனது முகத்தால் மறுமை நாளில் கெட்ட வேதனையை தவிர்த்துக் கொள்பவன் (கைகள் விலங்கிடப்பட்டு நரகத்தில் தலைகீழாக எறியப்படுகின்றவனைப் போன்று ஆவாரா) அநியாயக்காரர்களுக்கு கூறப்படும்: “நீங்கள் செய்து வந்ததை (அதற்குரிய தண்டனையை இப்போது) சுவையுங்கள்) அநியாயக்காரர்களுக்கு கூறப்படும்: “நீங்கள் செய்து வந்ததை (அதற்குரிய தண்டனையை இப்போது) சுவையுங்கள்\n(25) இவர்களுக்கு முன்னர் உள்ளவர்களும் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் உணராத விதத்தில் அவர்களுக்கு வேதனை வந்தது.\n(26) அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் கேவலத்தை சுவைக்க வைப்பான். (மறுமையில் தண்டனையை சுவைக்க வைப்பான்.) மறுமையின் வேதனை மிகப் பெரியது அவர்கள் (இதை) அறிய வேண்டுமே\n(27) இந்த குர்ஆனில் மக்களுக்கு எல்லா உதாரணங்களையும் நாம் திட்டவட்டமாக விவரி���்தோம், அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக.\n(28) குழப்பம், கோணல் இல்லாத அரபி மொழி குர்ஆனாக (நாம் இதை ஆக்கினோம்) அவர்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக.\n(29) அல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கின்றான். ஒரு மனிதன் அவன் விஷயத்தில் (தங்களுக்குள்) பிணங்கிக் கொள்கின்ற பல பங்குதாரர்கள் இருக்கின்றனர். (இது இணைவைப்பவனின் உதாரணமாகும்.) (வேறு) ஒரு சரியான மனிதர், அவர் ஒரு மனிதருக்கு மட்டும் உரிமையானவர். (இவர் நம்பிக்கையாளருக்கு ஒப்பானவர்.) இந்த இரண்டு நபர்களும் தன்மையால் சமமாவார்களா எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே. மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.\n(30) நிச்சயமாக நீரும் மரணிப்பவரே இன்னும் நிச்சயமாக அவர்களும் மரணிப்பவர்கள்தான்.\n(31) பிறகு, நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் உங்கள் இறைவனிடம் (உங்களுக்குள்) தர்க்கித்துக் கொள்வீர்கள்.\n(32) அல்லாஹ்வின் மீது பொய் சொல்பவனை விடவும் உண்மையை -அது தன்னிடம் வந்தபோது- பொய்ப்பித்தவனை விடவும் மகா அநியாயக்காரன் யார் நிராகரிப்பவர்களுக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா\n(33) உண்மையைக் கொண்டு வந்தவரும் அதை உண்மை என்று ஏற்றவரும் அவர்கள்தான் இறையச்சம் உள்ளவர்கள். (அல்லாஹ்விற்கு இணைவைப்பதை விட்டும் அவனுக்கு மாறுசெய்வதை விட்டும் விலகியவர்கள்.)\n(34) அவர்களுக்கு அவர்களின் இறைவனிடம் அவர்கள் நாடுகின்றதெல்லாம் கிடைக்கும். இதுதான் நல்லவர்களின் கூலியாகும்.\n(35) அவர்கள் செய்தவற்றில் கெட்டசெயல்களை அவர்களை விட்டும் அல்லாஹ் அகற்றி (-மன்னித்து) விடுவதற்காகவும் அவர்களின் கூலியை அவர்கள் செய்து வந்ததை விட மிக அழகிய முறையில் அவர்களுக்கு அவன் கொடுப்பதற்காகவும் (இந்த நல்லவர்களுக்கு இவ்வாறு கூலி கொடுத்தான்).\n(36) அல்லாஹ் தனது அடியானுக்கு போதுமானவனாக இல்லையா அவர்கள் உம்மை அவன் அல்லாதவர்களைக் கொண்டு (அந்த சிலைகள் உமக்கு தீங்கு செய்துவிடும் என்று) பயமுறுத்துகின்றனர். யாரை அல்லாஹ் வழிகெடுத்து விடுகின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை.\n(37) யாரை அல்லாஹ் நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அல்லாஹ் மிகைத்தவனாக பழி தீர்ப்பவனாக இல்லையா\n) நீர் அவர்களிடம் கேட்டால், வானங்களையும் பூமியையும் யார் படைத்தான் என்று அவர்கள் கூறுவார்கள்: அல்லாஹ் என்று. (நபியே அவர்கள் கூறுவார்கள்: அல்லாஹ் என்று. (நபியே) கூறுவீராக அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைப்பவை - வணங்குபவைப் பற்றி நீங்கள் அறிவியுங்கள் அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடினால் அவை அவனது தீங்கை நீக்கக்கூடியவையா அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடினால் அவை அவனது தீங்கை நீக்கக்கூடியவையா அல்லது அவன் எனக்கு ஓர் அருளை நாடினால் அவை அவனது அருளை தடுத்துவிடக் கூடியவையா அல்லது அவன் எனக்கு ஓர் அருளை நாடினால் அவை அவனது அருளை தடுத்துவிடக் கூடியவையா (நபியே அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே நம்பிக்கை வைக்கட்டும்.\n நீங்கள் உங்கள் தகுதிக்குத் தக்கவாறு அமல் செய்யுங்கள் நிச்சயமாக நானும் (என் தகுதிக்குத் தக்கவாறு) அமல் செய்கிறேன். நீங்கள் விரைவில் (உங்கள் கெட்ட முடிவை) அறிவீர்கள்.\n(40) யார் ஒருவர் அவரை இழிவுபடுத்துகின்ற வேதனை அவருக்கு வரும், அவர் மீது நிரந்தரமான வேதனை இறங்கும் என்பதை (நீங்கள் அறிவீர்கள்.)\n(41) நிச்சயமாக நாம் மக்களுக்காக உம்மீது இந்த வேதத்தை சத்தியத்துடன் இறக்கினோம். யார் நேர்வழி செல்கிறாரோ அவர் தனது (ஆன்மாவின்) நன்மைக்காகத்தான் செல்கிறார். யார் வழிகெடுகிறாரோ அவர் வழி கெடுவதெல்லாம் அதற்கு (-தனது ஆன்மாவிற்கு) பாதகமாகத்தான். (நபியே) நீர் அவர்கள் மீது கண்காணிப்பவராக (அவர்களை பாதுகாப்பவராக) இல்லை.\n(42) அல்லாஹ்தான் உயிர்களை அவை மரணிக்கும் நேரத்தில் கைப்பற்றுகின்றான். இன்னும் (அவ்வாறே இதுவரை) இறந்து போகாத உயிர்களையும் அவற்றின் தூக்கத்தில் அவன் (உயிர்) கைப்பற்றுகின்றான். (இறந்தவர்களின் ஆன்மாக்களும் உயிருள்ளவர்களின் ஆன்மாக்களும் தூக்கத்தில் சந்திக்கின்றன. பிறகு அவை பிரியும் போது) மரணத்தை (முன்பே) எதன் மீது விதித்து விட்டானோ அதை (-முன்பே மரணித்துவிட்டதை மீண்டும் உலகிற்கு வர முடியாதவாறு) அவன் தடுத்துக் கொள்கிறான். மற்றொன்றை (-மரணித்திருக்காத, உலகில் வாழ்ந்து வருகின்ற ஆன்மாவை) அவன் ஒரு குறிப்பிட்ட தவணை வரை (-அதனுடைய மரண நேரம் வரை இவ்வுலகில் உயிர்வாழ) விட்டு வைக்கிறான். நிச்சயமாக இதில் சிந்திக்கின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.\n(43) அல்லாஹ்வை அன்றி (பிற தெய்வங்களை வணங்குபவர்கள் அல்லாஹ்விடம் தங்களுக்கு) பரிந்துரை செய்பவர்களாக (அவற்றை) எடுத்துக் கொண்டார்களா (நபியே அவர்கள் (-அந்த தெய்வங்கள��) எதற்கும் (-தங்களுக்கு எதையும் செய்துகொள்வதற்கு) சக்தியற்றவர்களாகவும் சிந்தித்து புரியாதவர்களாகவும் இருந்தாலுமா\n சிபாரிசுகள் அனைத்தும் அல்லாஹ்விற்கே சொந்தமாகும். வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியன. பிறகு, அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்.\n(45) அல்லாஹ் ஒருவனை மட்டும் நினைவு கூரப்பட்டால் மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன (வெறுக்கின்றன). அவனை அன்றி மற்றவர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டால் அப்போது அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.\n நீதான் உனது அடியார்களுக்கு மத்தியில் அவர்கள் தர்க்கித்து வந்த விஷயங்களில் தீர்ப்பளிப்பாய்.\n(47) நிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு பூமியில் உள்ள அனைத்தும் அதனுடன் அது போல் இன்னமும் இருந்தால் மறுமை நாளில், கெட்ட வேதனையில் இருந்து (தப்பித்துக்கொள்ள) அதை அவர்கள் பிணையாகக் கொடுத்து (தங்களை விடுவித்து) இருப்பார்கள். இன்னும், அவர்கள் எண்ணிப் பார்த்திருக்காத விஷயங்கள் எல்லாம் அல்லாஹ்விடம் (மறுமை நாளில்) அவர்களுக்கு முன் வெளிப்படும்.\n(48) அவர்கள் செய்தவற்றின் தீமைகள் அவர்களுக்கு முன் (மறுமையில்) வெளிப்படும். அவர்கள் பரிகாசம் செய்துவந்தவை அவர்களை சூழ்ந்து கொள்ளும்.\n(49) மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவன் நம்மிடம் பிரார்த்திக்கின்றான். பிறகு, நாம் அவனுக்கு நம்மிடமிருந்து ஒரு அருட்கொடையை வழங்கினால், அவன் கூறுகிறான்: “ இது எனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் (என்னை அதற்கு தகுதி உள்ளவனாக அல்லாஹ்) அறிந்ததினால்தான். மாறாக, அது ஒரு சோதனையாகும். என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (தங்களுக்கு இறைவன் ஏன் இந்த செல்வத்தைக் கொடுத்தான் என்று) அறியமாட்டார்கள்.\n(50) திட்டமாக இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் இதைச் சொல்லி இருக்கின்றார்கள். அவர்கள் செய்து வந்தவை அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் வேதனையை) தடுக்கவில்லை.\n(51) அவர்கள் செய்ததின் தீங்குகள் (-தண்டனைகள்) அவர்களை அடைந்தன. (அவ்வாறே) இவர்களில் அநியாயம் செய்தவர்களையும் அவர்கள் செய்தவற்றின் தீங்குகள் (-தண்டனைகள்) விரைவில் அடையும். அவர்கள் (நம்மை விட்டும்) தப்பிக்க மாட்டார்கள்.\n(52) நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகின்றவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாகக் கொடுக்கின்றான். (தான் ��ாடியவர்களுக்கு) சுருக்கமாகக் கொடுக்கின்றான் என்பதை அவர்கள் அறியவில்லையா நிச்சயமாக இதில் நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு பல அத்தாட்சிகள் உள்ளன.\n தங்கள் மீது வரம்புமீறிய என் அடியார்களே (பாவங்கள் செய்து தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டவர்களே (பாவங்கள் செய்து தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டவர்களே) அல்லாஹ்வின் கருணையில் இருந்து நிராசை ஆகாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பான் (அடியான் திருந்தி, மன்னிப்புக் கேட்டுவிட்டால்). நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.\n(54) உங்கள் இறைவன் பக்கம் திரும்புங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்து விடுங்கள் உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னர். (வேதனை வந்த) பிறகு, நீங்கள் உதவப்பட மாட்டீர்கள்.\n(55) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட மிக அழகியவற்றை நீங்கள் பின்பற்றுங்கள், நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில் திடீரென உங்களுக்கு வேதனை வருவதற்கு முன்னர்.\n(56) அல்லாஹ்வின் விஷயங்களில் நான் குறைசெய்து விட்டதனால் எனக்கு நேர்ந்த துக்கமே நிச்சயமாக நான் பரிகாசம் செய்வோரில்தான் இருந்தேன் என்று எந்த ஓர் ஆன்மாவும் சொல்லாமல் இருப்பதற்காக (இந்த உலகத்தில் நீங்கள் வாழும் போதே அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள் நிச்சயமாக நான் பரிகாசம் செய்வோரில்தான் இருந்தேன் என்று எந்த ஓர் ஆன்மாவும் சொல்லாமல் இருப்பதற்காக (இந்த உலகத்தில் நீங்கள் வாழும் போதே அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள்\n(57) அல்லது, நிச்சயமாக அல்லாஹ் எனக்கு நேர்வழிகாட்டி இருந்தால் இறையச்சமுள்ளவர்களில் நானும் ஆகி இருப்பேனே என்று (எந்த ஓர் ஆன்மாவும்) சொல்லாமல் இருப்பதற்காக (இந்த உலகத்தில் நீங்கள் வாழும்போதே அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள்\n(58) அல்லது அது (-அந்த ஆன்மா) வேதனையை கண்ணால் பார்க்கும் நேரத்தில் நிச்சயமாக எனக்கு (உலகத்திற்கு) திரும்பி வரமுடிந்தால் நானும் நல்லவர்களில் ஆகிவிடுவேன் என்று (எந்த ஓர் ஆன்மாவும்) சொல்லாமல் இருப்பதற்காக (இந்த உலகத்தில் நீங்கள் வாழும் போதே அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள்\n(59) இல்லை, திட்டமாக உன்னிடம் எனது வசனங்கள் வந்தன. ஆனால், நீ அவற்றை பொய்ப்பித்தாய், (அவற்றை ஏற்காமல்) பெருமை அடித்தாய், நிராகரிப்பவர்களில் ந�� ஆகி இருந்தாய்.\n(60) மறுமை நாளில் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தவர்களை- அவர்களின் முகங்கள் கருப்பாக இருப்பதை நீர் பார்ப்பீர். பெருமை அடிப்பவர்களுக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா\n(61) அல்லாஹ்வை அஞ்சியவர்களை அவர்களின் நல்லமல்களினால் அல்லாஹ் (நரகத்தில் இருந்து) பாதுகாப்பான். அவர்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.\n(62) அல்லாஹ்தான் எல்லாவற்றையும் படைத்தவன். அவன்தான் எல்லாவற்றையும் பாதுகாப்பவன்.\n(63) அவனுக்கே வானங்கள், இன்னும் பூமியி(லுள்ள பொக்கிஷங்களி)ன் சாவிகள் உரியன. அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தவர்கள்தான் உண்மையான நஷ்டவாளிகள்.\n அல்லாஹ் அல்லாதவர்களையா நான் வணங்க வேண்டும் என்று என்னை ஏவுகிறீர்கள்\n(65) திட்டவட்டமாக உமக்கும் உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் வஹ்யி அறிவிக்கப்பட்டது: “நீர் இணைவைத்தால் உமது அமல்கள் நாசமாகிவிடும். இன்னும் நீர் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவீர்.”\n(66) மாறாக, அல்லாஹ்வை (மட்டுமே) நீர் வணங்குவீராக இன்னும், நன்றி செலுத்துவோரில் நீர் ஆகிவிடுவீராக\n(67) அவர்கள் (-இணைவைப்பவர்கள்) அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறையில் கண்ணியப்படுத்தவில்லை. பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனது கைப்பிடியில் இருக்கும். வானங்கள் (அனைத்தும்) அவனது வலக்கையில் சுருட்டப்பட்டதாக இருக்கும். அவன் மிகப் பரிசுத்தமானவன். அவர்கள் இணை வைப்பதை விட்டு அவன் மிக உயர்ந்தவன்.\n(68) சூரில் ஊதப்படும். வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் இறந்து விடுவார்கள் அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. பிறகு, அதில் மற்றொரு முறை ஊதப்படும். அப்போது அவர்கள் எழுந்து நின்று பார்ப்பார்கள்.\n(69) (மறுமை நாளில் இறைவன் வரும்போது) பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். புத்தகம் (முன்னால்) வைக்கப்படும். நபிமார்கள், ஷஹீதுகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மட்டார்கள்.\n(70) ஒவ்வோர் ஆன்மாவும் தாம் செய்தவற்றுக்கு முழுமையாக கூலி வழங்கப்படும். அவன் அவர்கள் செய்கின்ற அனைத்தையும் மிக அறிந்தவன் ஆவான்.\n(71) நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்தின் பக்கம் ஓட்டிக் கொண்டு வரப்படுவார்கள். இறுதியாக, அதற்கு (-அந்த நரகத்திற்கு அருகில்) வ���்தவுடன் அதன் வாசல்கள் திறக்கப்படும். இன்னும், அதன் காவலாளிகள் அவர்களுக்குக் கூறுவார்கள்: “உங்களில் இருந்தே உங்களுக்கு தூதர்கள் வரவில்லையா அவர்கள் உங்களுக்கு உங்கள் இறைவனின் வசனங்களை ஓதிக் காட்டினார்களே. நீங்கள் சந்திக்கவேண்டிய இந்த நாளைப் பற்றி உங்களை எச்சரித்தார்களே.” அவர்கள் கூறுவார்கள்: “ஏன் வரவில்லை. எனினும், நிராகரிப்பவர்கள் மீது வேதனையின் வாக்கு உறுதியாகி விட்டது.”\n(72) (அவர்களுக்கு) கூறப்படும்: நீங்கள் நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள் அதில் நிரந்தரமாகத் தங்கிவிடுவீர்கள். பெருமையடிப்பவர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது.\n(73) தங்கள் இறைவனை அஞ்சியவர்களை கூட்டம் கூட்டமாக சொர்க்கத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். இறுதியாக அவர்கள் அதற்கருகில் வரும்போது அவர்களுக்கு (உள்ளே நுழைவதற்கு அனுமதி வழங்கப்படும். இன்னும்) அதன் வாசல்கள் திறக்கப்படும். அதன் காவலாளிகள் கூறுவார்கள்: “உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகட்டும். நீங்கள் நல்லவர்களாக இருந்தீர்கள். ஆகவே, இ(ந்த சொர்க்கத்)தில் நிரந்தரமானவர்களாக நுழைந்து விடுங்கள்\n(74) அவர்கள் கூறுவார்கள்: எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே அவன்தான் தனது வாக்கை எங்களுக்கு உண்மையாக்கினான். இன்னும் இந்த (சொர்க்க) பூமியை எங்களுக்கு சொந்தமாக்கித் தந்தான். இந்த சொர்க்கத்தில் நாங்கள் நாடிய இடத்தில் நாங்கள் தங்குவோம். நல்லமல் செய்வோரின் கூலி மிகச் சிறந்ததாகும்.\n) வானவர்கள் அர்ஷை சுற்றி சூழ்ந்தவர்களாக இருப்பதை நீர் பார்ப்பீர். அவர்கள் தங்கள் இறைவனின் புகழை துதிப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் சத்தியமான முறையில் தீர்ப்பளிக்கப்படும். அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறப்படும்.\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸ���ரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/651660/amp?ref=entity&keyword=Poet%20Vairamuthu", "date_download": "2021-05-06T01:16:02Z", "digest": "sha1:3HN4RI7N3RH7XRVUPCLNVOP6LBWRJJJP", "length": 9236, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "வைரமுத்துவை கைது செய்யாமல் கல்யாணராமனை சிறையிலடைப்பது பாரபட்சமானது : எச்.ராஜா | Dinakaran", "raw_content": "\nவைரமுத்துவை கைது செய்யாமல் கல்யாணராமனை சிறையிலடைப்பது பாரபட்சமானது : எச்.ராஜா\nசென்னை : பாஜக பிரமுகர் கல்யாணராமன் மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசியபோது, நபிகள் நாயக��் பற்றி பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதைக்கண்டித்து இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்த நிலையில், கல்யாணராமன் மீது 8 பிரிவுகளின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.\nஇந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’’ஆண்டாள் நாச்சியார் இழிவாகப் பேசி, எம்பெருமான் ராமனை மனநோயாளி என்று பேசிய இந்து விரோத வைரமுத்து கைது செய்யப்படாத சூழ்நிலையில் கல்யாணராமனை சிறையிலடைப்பது பாரபட்சமானது. கண்டிக்கதக்கது’’ என்று தெரிவித்திருக்கிறார்.\nமல்லை சத்யாவை தட்டி கொடுத்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்\nஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் எப்போது தொடங்கும் ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை மத்திய, மாநில அரசுகள் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅனைத்து அரசு, தனியார் துறைகளிலும் தமிழருக்கே முன்னுரிமை என்ற நிலையை மீண்டும் திமுக அரசு ஏற்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு சங்கங்கள் வாழ்த்து\nஅனைத்து மருத்துவமனைகளில் கூடுதலாக 13,185 படுக்கைகள் தயார் ஆரம்ப சுகாதார நிலையங்களும் கொரோனா வார்டாக மாறுகிறது:\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி அரசு அறிக்கை தர வேண்டும்: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nபுதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு: டிஜிபி திரிபாதி உத்தரவு\nபோலி சான்றிதழ் பேராசிரியருக்கு கருணை காட்ட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தை கவர்னரிடம் வழங்கினோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி\nமக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nடிராபிக் ராமசாமி மறைவு தலைவர்கள் இரங்கல்\nஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிபுரிய லேப், எக்ஸ்ரே டெக்னிஷியன்களுக்கு இன்று நேர்காணல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nபுதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரேநாளில் 167 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்\nவாகன சோதனையின் போது சிக்கினார் ரெம்டெசிவிர் கடத்திய மருந்துக்கடை உரிமையாளர்: கள்ளச்சந்தையில் 16 ஆயிரத்திற்கு விற்றதும் அம்பலம்\nசுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டங்களை நிறுத்த மு.க.ஸ்டாலினுக்கு 67 ஆர்வலர்கள் கடிதம்\nசென்னையில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் பஸ்கள் இயக்கம்\nகாலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே திறப்பு: டாஸ்மாக் விற்பனை நேரம் இன்று முதல் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n50% அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்: அரசாணை வெளியீடு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் மூச்சுத்திணறி சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://stotranidhi.com/ta/gayatri-ramayanam-in-tamil/", "date_download": "2021-05-06T01:34:26Z", "digest": "sha1:C6MNT3PQVUY3JILRGAMM6BYKYNIQAJEA", "length": 16600, "nlines": 291, "source_domain": "stotranidhi.com", "title": "Gayatri Ramayanam - காயத்ரீ ராமாயணம் - Stotra Nidhi", "raw_content": "\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nGayatri Ramayanam – காயத்ரீ ராமாயணம்\nதப꞉ ஸ்வாத்⁴யாயநிரதம் தபஸ்வீ வாக்³விதா³ம் வரம் \nநாரத³ம் பரிபப்ரச்ச² வால்மீகிர்முநிபுங்க³வம் ॥ 1\nஸ ஹத்வா ராக்ஷஸாந் ஸர்வாந் யஜ்ஞக்⁴நாந் ரகு⁴நந்த³ந꞉ \nருஷிபி⁴꞉ பூஜித꞉ ஸம்யக்³யதே²ந்த்³ரோ விஜயீ புரா ॥ 2\nவிஶ்வாமித்ர꞉ ஸ த⁴ர்மாத்மா ஶ்ருத்வா ஜநகபா⁴ஷிதம் \nவத்ஸ ராம த⁴நு꞉ பஶ்ய இதி ராக⁴வமப்³ரவீத் ॥ 3\nதுஷ்டாவாஸ்ய ததா³ வம்ஶம் ப்ரவிஷ்ய ஸ விஶாம்பதே꞉ \nஶயநீயம் நரேந்த்³ரஸ்ய ததா³ஸாத்³ய வ்யதிஷ்ட²த ॥ 4\nவநவாஸம் ஹி ஸங்க்²யாய வாஸாம்ஸ்யாப⁴ரணாநி ச \nப⁴ர்தாரமநுக³ச்ச²ந்த்யை ஸீதாயை ஶ்வஶுரோ த³தௌ³ ॥ 5\nராஜா ஸத்யம் ச த⁴ர்மம் ச ராஜா குலவதாம் குலம் \nராஜா மாதா பிதா சைவ ராஜா ஹிதகரோ ந்ருணாம் ॥ 6\nநிரீக்ஷ்ய ஸ முஹூர்தம் து த³த³ர்ஶ ப⁴ரதோ கு³ரும் \nஉடஜே ராமமாஸீநம் ஜடாவள்கலதா⁴ரிணம் ॥ 7\nயதி³ பு³த்³தி⁴꞉ க்ருதா த்³ரஷ்டுமக³ஸ்த்யம் தம் மஹாமுநிம் \nஅத்³யைவ க³மநே பு³த்³தி⁴ம் ரோசயஸ்வ மஹாயஶா꞉ ॥ 8\nப⁴ரதஸ்யார்யபுத்ரஸ்ய ஶ்வஶ்ரூணாம் மம ச ப்ரபோ⁴ \nம்ருக³ரூபமித³ம் வ்யக்தம் விஸ்மயம் ஜநயிஷ்யதி ॥ 9\nக³ச்ச² ஶீக்⁴ரமிதோ ராம ஸுக்³ரீவம் தம் மஹாப³லம் \nவயஸ்யம் தம் குரு க்ஷிப்ரமிதோ க³த்வா(அ)த்³ய ராக⁴வ ॥ 10\nதே³ஶகாலௌ ப்ரதீக்ஷஸ்வ க்���மமாண꞉ ப்ரியாப்ரியே \nஸுக²து³꞉க²ஸஹ꞉ காலே ஸுக்³ரீவ வஶகோ³ ப⁴வ ॥ 11\nவந்த்³யாஸ்தே து தப꞉ ஸித்³தா⁴ஸ்தாபஸா வீதகல்மஷா꞉ \nப்ரஷ்டவ்யாஶ்சாபி ஸீதாயா꞉ ப்ரவ்ருத்திம் விநயாந்விதை꞉ ॥ 12\nஸ நிர்ஜித்ய புரீம் ஶ்ரேஷ்டா²ம் லங்காம் தாம் காமரூபிணீம் \nவிக்ரமேண மஹதேஜா꞉ ஹநுமாந்மாருதாத்மஜ꞉ ॥ 13\nத⁴ந்யா தே³வா꞉ ஸ க³ந்த⁴ர்வா꞉ ஸித்³தா⁴ஶ்ச பரமர்ஷய꞉ \nமம பஶ்யந்தி யே நாத²ம் ராமம் ராஜீவலோசநம் ॥ 14\nமங்க³ளாபி⁴முகீ² தஸ்ய ஸா ததா³ஸீந்மஹாகபே꞉ \nஉபதஸ்தே² விஶாலாக்ஷீ ப்ரயதா ஹவ்யவாஹநம் ॥ 15\nஹிதம் மஹார்த²ம் ம்ருது³ ஹேது ஸம்ஹிதம்\nத⁴ர்மாத்மா ரக்ஷஸாம் ஶ்ரேஷ்ட²꞉ ஸம்ப்ராப்தோ(அ)யம் விபீ⁴ஷண꞉ \nலங்கைஶ்வர்யம் த்⁴ருவம் ஶ்ரீமாநயம் ப்ராப்நோத்யகண்டகம் ॥ 17\nந சக்ஷுபே⁴ நாபி சசால ராஜா \nசசால சாபம் ச முமோச வீர꞉ ॥ 18\nயஸ்ய விக்ரமமாஸாத்³ய ராக்ஷஸா நித⁴நம் க³தா꞉ \nதம் மந்யே ராக⁴வம் வீரம் நாராயணமநாமயம் ॥ 19\nந தே த³த்³ருஶிரே ராமம் த³ஹந்தமரிவாஹிநீம் \nமோஹிதா꞉ பரமாஸ்த்ரேண கா³ந்த⁴ர்வேண மஹாத்மநா ॥ 20\nப்ரணம்ய தே³வதாப்⁴யஶ்ச ப்³ராஹ்மணேப்⁴யஶ்ச மைதி²லீ \nப³த்³தா⁴ஞ்ஜலிபுடா சேத³முவாசாக்³நி ஸமீபத꞉ ॥ 21\nசலநாத்பர்வதேந்த்³ரஸ்ய க³ணா தே³வாஶ்ச கம்பிதா꞉ \nசசால பார்வதீ சாபி ததா³ஶ்லிஷ்டா மஹேஶ்வரம் ॥ 22\nதா³ரா꞉ புத்ரா꞉ புரம் ராஷ்ட்ரம் போ⁴கா³ச்சா²த³நபா⁴ஜநம் \nஸர்வமேவா(அ)விப⁴க்தம் நோ ப⁴விஷ்யதி ஹரீஶ்வர ॥ 23\nயாமேவ ராத்ரிம் ஶத்ருக்⁴ந꞉ பர்ணஶாலாம் ஸமாவிஶத் \nதாமேவ ராத்ரிம் ஸீதா(அ)பி ப்ரஸூதா தா³ரகத்³வயம் ॥ 24\nஇத³ம் ராமாயணம் க்ருத்ஸ்நம் கா³யத்ரீபீ³ஜஸம்யுதம் \nத்ரிஸந்த்⁴யம் ய꞉ படே²ந்நித்யம் ஸர்வபாபை꞉ ப்ரமுச்யதே ॥\nஇதி ஶ்ரீ கா³யத்ரீ ராமாயணம் \nவேறு ஸ்ரீ ராம ஸ்தோத்திரங்கள் பார்க்க.\nSri Rama Stavaraja Stotram – ஶ்ரீராம ஸ்தவராஜ ஸ்தோத்ரம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\n1008 – ஸஹஸ்ரனாமாவளீ (7)\n108 – அஷ்டொத்தரஶதனாமாவளீ (93)\nBhagavadgita – ஶ்ரீமத்பகவத்கீதா (21)\nUpanishad – உபநிஷதந்கள் (5)\nNarayaneeyam Dasakam 1 – நாராயணீயம் ப்ரத²மத³ஶகம் என்பதில், பெயரிலி\nPitru Suktam – பித்ரு ஸூக்தம் என்பதில், கதிரேசன்\nVeda Sukta – வேதஸூக்தங்கள்\nDevi Stotras – தேவீ ஸ்தோத்திரங்கள்\nGuru Stotras – ஶ்ரீ கு³ரு ஸ்தோத்திரங்கள்\nNaga Devata Stotras – நாகதேவத ஸ்தோத்திரங்கள்\nNavagraha Stotras – நவக்ரஹ ஸ்தோத்திரங்கள்\nSri Ayyappa Stotras – ஶ்ரீ அய்யப்ப ஸ்தோத்திரங்கள்\nSri Dakshinamurthy Stotras – ஶ்ரீ த³க்ஷிணாமூர்தி ஸ்தோ��்திரங்கள்\nSri Dattatreya Stotras – ஶ்ரீ த³த்தாத்ரேய ஸ்தோத்திரங்கள்\nSri Durga Stotras – ஶ்ரீ து³ர்கா³ ஸ்தோத்திரங்கள்\nSri Ganesha Stotras – ஶ்ரீ கணேஶ ஸ்தோத்திரங்கள்\nSri Gayatri Stotras – ஶ்ரீ காயத்ரீ ஸ்தோத்திரங்கள்\nSri Hanuman Stotras – ஶ்ரீ ஹனுமான் ஸ்தோத்திரங்கள்\nSri Krishna Stotras – ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்திரங்கள்\nSri Lakshmi Stotras – ஶ்ரீ லக்ஷ்மீ ஸ்தோத்திரங்கள்\nSri Lalitha Stotras – ஶ்ரீ லலிதா ஸ்தோத்திரங்கள்\nSri Narasimha Stotras – ஶ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்திரங்கள்\nSri Raama Stotras – ஶ்ரீ ராம ஸ்தோத்திரங்கள்\nSri Raghavendra Stotras – ஶ்ரீ ராக⁴வேந்த்³ர ஸ்தோத்திரங்கள்\nSri Sai Baba Stotras – ஶ்ரீ ஸாயிபாபா ஸ்தோத்திரங்கள்\nSri Saraswathi Stotras – ஶ்ரீ ஸரஸ்வதீ ஸ்தோத்திரங்கள்\nSri Shiva Stotras – ஶ்ரீ ஶிவ ஸ்தோத்ராணி\nSri Subrahmanya Stotras – ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்தோத்திரங்கள்\nSri Surya Stotras – ஶ்ரீ ஸூர்ய ஸ்தோத்திரங்கள்\nSri Venkateshwara Stotras – ஶ்ரீ வேங்கடேஶ்வர ஸ்தோத்திரங்கள்\nSri Vishnu Stotras – ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள்\nVividha Stotras – விவித⁴ ஸ்தோத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/suresh-raina-confirms-retirement-from-cricket-along-with-dhoni.html", "date_download": "2021-05-06T01:38:26Z", "digest": "sha1:EE5CZMIDB7DHYCVHBVI7ICEVB3TIBCP6", "length": 8557, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Suresh raina confirms retirement from cricket along with dhoni | Sports News", "raw_content": "\n\"தோனியின் பயணத்தில் நானும் இணைகிறேன்\".. ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா.. ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா.. கடைசியா அவர் சொன்னது 'இது' தான்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஓய்வை அறிவித்ததையடுத்து, சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப்பெறுவதாக தெரிவித்துள்ளார்.\nசென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சிப் பெற்று வரும் தோனி இன்று மாலை தனது இன்ஸ்டா பக்கத்தில், \"உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி. இன்று (ஆகஸ்ட் 15) மாலை 7.29 மணி முதல் நான் ஓய்வுப்பெறுகிறேன்\" என பகிர்ந்துள்ளார். இந்தச் செய்தியை ஏஎன்ஐ செய்தி நிறுவனமும் உறுதிச் செய்துள்ளது.\nஇதனையடுத்து, இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தன்னுடைய இன்ஸ்டா பதிவில், \"உங்களுடன் விளையாடிய நாட்கள் அருமையானது. முழு மன திருப்தியுடன் நானும் உங்களின் வழியை தேர்ந்தெடுக்கிறேன், உங்களின் பயணத்தில் பங்கேற்கிறேன். இந்தியாவுக்காக விளையாடியது மிகப்பெரிய பெருமை, நன்றி இந்தியா. ஜெய் ���ிந்த்\" என தெரிவித்துள்ளார்.\nVIDEO: \"உங்கள் அன்புக்கு நன்றி\".. உருக்கமான வீடியோவுடன்... சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றதாக தோனி அறிவிப்பு\nமீண்டும் வேகமெடுக்கும் 'கொரோனா' தொற்று... 2-வது அலையா\nநான்காவது முறையாக கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. முக்கிய அறிவிப்புகள் வெளியீடு\nஉலகின் முதல் கொரோனா 'தடுப்பூசி' தயாரிப்பில் தீவிரம் காட்டும் நாடு... எப்போது சந்தைக்கு வரும்... வெளியான புதிய தகவல்\nதிருவள்ளூரில் மேலும் 422 பேருக்கு கொரோனா.. சேலத்தில் வேகமெடுக்கிறது தொற்று.. சேலத்தில் வேகமெடுக்கிறது தொற்று.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nதமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவு உயிரிழப்பா.. நெஞ்சை நொறுக்கிய கொரோனா பலி எண்ணிக்கை.. நெஞ்சை நொறுக்கிய கொரோனா பலி எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\nதிறமை இருந்தும் 'அங்கீகாரம்' கிடைக்கவில்லை... இளம்வீரர் எடுத்த விபரீத முடிவு... அதிர்ந்து போன கிரிக்கெட் வட்டாரம்\nதோனி இன்னும் 'எத்தனை' வருஷம் ஐபிஎல்ல வெளையாடுவாரு... ரகசியத்தை வெளிப்படுத்திய CEO\n'தல தோனியின் மகள் கையில் இருக்கும் குழந்தை'... 'பாஸ் நாங்க சுகர் பேசன்ட், சஸ்பென்ஸ் வைக்காதீங்க'... தலையை பிய்த்து கொண்ட நெட்டிசன்கள்\nஇப்படியொரு என்ட்ரிய யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.. தெறிக்கவிட்ட பாபா ராம்தேவ்.. தெறிக்கவிட்ட பாபா ராம்தேவ்.. 'பதஞ்சலி' நிறுவனத்தின் மாஸ்டர் ப்ளான் 'இது' தானாம்\n'ரன் எடுக்கக்கூட ஓடல'... 'பவுலர் செய்த காரியத்தால்'... 'வலியில் துடித்துப்போன பேட்ஸ்மேன்'... ரசிகர்கள் கண்டனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/user-reviews/tata-hexa", "date_download": "2021-05-06T01:07:59Z", "digest": "sha1:HJMCSGK6PJ37VXPPZIEBKWNI52HDG4QE", "length": 15714, "nlines": 518, "source_domain": "tamil.cardekho.com", "title": "Tata Hexa Reviews - (MUST READ) 29 Hexa User Reviews", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்டாடா கார்கள்டாடா ஹேக்ஸாமதிப்பீடுகள்\nடாடா ஹேக்ஸா பயனர் மதிப்புரைகள்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nரேட்டிங் ஒப்பி டாடா ஹேக்ஸா\nஅடிப்படையிலான 29 பயனர் மதிப்புரைகள்\nடாடா ஹேக்ஸா பயனர் மதிப்புரைகள்\nடாடா ஏரியா ke parts கிடைப்பது hai kya\nthis கார் இல் Whar ஐஎஸ் the சீட்டிங் capacity\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா டாடா கார்கள் ஐயும் காண்க\nஅறிம���க எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 13, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் டாடா கார்கள் ஐயும் காண்க\nஆல் car காப்பீடு companies\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 17, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "https://www.bajajfinserv.in/tamil/lease-rental-discounting", "date_download": "2021-05-05T23:47:10Z", "digest": "sha1:JEOPTE5MUFOIBT24I2WMYMLQB5PLK2T5", "length": 102837, "nlines": 613, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் பெறுங்கள்\nEMI நெட்வொர்க் பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங��கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nரென்டல் வைப்பு கடன் விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள் டீமேட் கணக்கு\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி சொத்து மீதான தொழில் கடன் நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன் டேர்ம் கடன் ஸ்டார்ட்அப் தொழில் கடன்கள் சேனல் ஃபைனான்சிங் இன்வாய்ஸ் ஃபைனான்ஸ்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது இன்ஸ்டா EMI கார்டு புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்ப��டு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் தனிநபர் கடன் வட்டி விகிதம் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி Hybrid Flexi Car Loan புதிய\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nசொத்து மீதான தொழில் கடன் தயாரிப்பு தகவல் விண்ணப்பி\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட���கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு பிளாட்டினம் எட்ஜ் சூப்பர்கார்டு ஃப்ரீடம் சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்கெயின் சூப்பர்கார்டு பிளாட்டினம் அட்வான்டேஜ் சூப்பர்கார்டு\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல் CKYC தேசிய ஓய்வூதிய திட்டம் PF\nFD சேவைகள் உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் உங்கள் 15GH-ஐ சமர்ப்பிக்கவும் புதிய டிடிஎஸ் சான்றிதழை பதிவிறக்கவும் புதிய\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்வது\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் பஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த்\nஆன்லைன் டிரேடிங் டீமேட் கணக்கு டீமேட் மற்றும் வர்த்தக கணக்கிற்காக விண்ணப்பிக்கவும் டீமேட் கணக்கை எவ்வாறு திறப்பது தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கட்டணங்கள் குறைந்த புரோக்கரேஜ் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கு இப்போது வர்த்தகம் செய்யவும் IPO இன்ட்ராடே டிரேடிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉள்நோக்குகள் டீமேட் கணக்கு என்றால் என்ன ஆன்லைன் பகிர்வு வர்த்தகம் வர்த்தக கணக்கை எப்படி திறப்பது வர்த்தக கணக்கு vs டீமேட் கணக்கு ஆன்லைன் வர்த்தகத்தை எப்படி தொடங்குவது\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண��ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை COVID-19 பாதுகாப்பு காப்பீடு மொபைல் பாதுகாப்பு திட்டம் வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு ஐவியர் அசூர் சைக்கிள் காப்பீடு\nபுதிதாக வந்துள்ளவைகள் சைபர் பாதுகாப்பு காப்பீடு COVID-19 பாதுகாப்பு காப்பீடு கீ பாதுகாப்பு ஹேண்ட்பேக் அசூர் டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் COVID-19 பாதுகாப்பு காப்பீடு சாகச காப்பீடு டெங்கு காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nசலுகைகளை ஆராயுங்கள் புதிய கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய\nEMI லைட் சலுகை புதிய\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி டிசிஎல் VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nகிட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY SABKA DENTIST\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி இன்ஸ்டா EMI கார்டு புதிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்ப��ைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nமொபைல் பார்ட்னர்கள் சாம்சங் mi.com VIVO Realme OnePlus ஓப்போ iQOO Zebrs.com\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் Zebrs.com ஃப்லிப்கார்ட் அமேசான்\nஉடல்நலம் & உடற்பயிற்சி சீனியாரிட்டி Curefit\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 10,000-க்கும் குறைவான மொபைல்கள் 15,000-க்கும் குறைவான மொபைல்கள் 20,000-க்கும் குறைவான மொபைல்கள் 25,000-க்கும் குறைவான மொபைல்கள் 30,000-க்கும் குறைவான மொபைல்கள் புத்தம்புதிய சலுகைகள்\nலேப்டாப்கள் லேப்டாப் 25000 க்கும் குறைவாக லேப்டாப் 30000 க்கும் குறைவாக லேப்டாப் 40000 க்கும் குறைவாக i3 புராசஸர் லேப்டாப்கள் i5 புராசஸர் லேப்டாப்கள்\nடிவி எல்இடி டிவி ஸ்மார்ட் டிவி முழு HD டிவி 15000-க்கும் குறைவான விலையில் TV 20000-க்கும் குறைவான விலையில் TV 25000-க்கும் குறைவான விலையில் TV\nவாஷிங் மெஷின் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் டாப் லோடு வாஷிங் மெஷின் ஃப்ரன்ட் லோடு வாஷிங் மெஷின்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் வாஷிங் மெஷின் ரெஃப்ரிஜரேட்டர் ஏசி வாட்டர் ப்யூரிஃபையர் மைக்ரோவேவ் ஓவன் புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் லிமிடெட்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nகுத்தகை வாடகை தள்ளுபடி : கண்ணோட்டம்\nகுத்தகை வாடகை தள்ளுபடி என்பது வாடகை இரசீதுகள் மீது வழங்கப்படும் ஒரு டேர்ம் கடனாகும், இது குத்தகைதாரர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்ட ஒப்பந்தங்கள் மீது பெறப்படுகிறது. குத்தகைதாரருக்கு வழங்கப்படும் இந்த முன்பணம் வாடகைகளின் தள்ளுபடி சந்தை விலை மற்றும் சொத்தின் அடிப்படை மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. நீங்கள் நிலைய��ன வாடகைகளை வழங்கும் ஒரு சொத்து உங்களிடம் இருந்தால், நீங்கள் LRD-க்கு செல்லலாம். நீங்கள் சொந்தமாக ஒரு சொத்தை வைத்திருந்தால், நிலையான இடைவெளியில் நிலையான வாடகைகளை சம்பாதிக்க நீங்கள் உத்திரவாதமுடையவர்கள். பஜாஜ் ஃபின்சர்விலிருந்து வழங்கும் சொத்து மீதான கடன் மூலம் குத்தகை வாடகை தள்ளுபடி கொண்டு, நீங்கள் இப்போது வாடகைகளின் தள்ளுபடி மதிப்பு மற்றும் அடிப்படை சொத்து மதிப்பு ஆகியவற்றில் கடன் பெறலாம்.\nகுத்தகை வாடகை தள்ளுபடி : சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி என்றால் என்ன என்று இப்போது உங்களுக்குத் தெரியும், அதன் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகளைப் பாருங்கள் -\nLRD என்றால் குத்தகை வாடகை தள்ளுபடிகள் கணிசமான நிதியுதவிக்கு வசதியான அணுகலை வழங்குகின்றன ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை.\nகேள்விக்குரிய சொத்தின் மீதமுள்ள குத்தகைக் காலத்திற்கு உட்பட்டு தனிநபர்கள் அதிகபட்ச தவணைக்காலமாக 11 ஆண்டுகள் இத்தகைய முன்பணங்களை பெறலாம்.\nகுத்தகை வாடகை தள்ளுபடி என்பது ஃப்ளெக்ஸி கடன் வசதியுடன் தனிநபர்களுக்கு வழங்குகிறது, இதன் கீழ் மொத்த அனுமதிக்கப்பட்ட கடன் தொகையிலிருந்து பயன்படுத்தப்படும் நிதிகளுக்கு மட்டுமே நீங்கள் வட்டி செலுத்துகிறீர்கள்.\nஃபோர்குளோஷர் அல்லது பகுதி-முன்கூட்டியே செலுத்தும் வசதி\nமுன்பணத்தை மிகவும் தாங்கக்கூடியதாக்க பகுதியளவு-முன்பணம் செலுத்துதல் மற்றும் ஃபோர்குளோஷர் சேவைகளில் எந்த கட்டணமும் இல்லை.\nகுத்தகை வாடகை தள்ளுபடி : வட்டி விகிதம் & கட்டணங்கள்\nபின்வருபவை- குத்தகை வாடகை தள்ளுபடி வட்டி விகிதம் மற்றும் உள்ளடங்கும் கட்டணங்கள் ஆகும் -\n1. வட்டி விகிதம் 10.25% இருந்து 13% வரை\n2. கடன் செயல்முறை கட்டணம் கடனின் 2% வரை\n3. அறிக்கைகள் கட்டணங்கள் இல்லை\n4. பவுன்ஸ் கட்டணங்கள் ஒவ்வொரு பவுன்சிற்கும் ரூ.3600\n5. அசல் மற்றும் வட்டி அறிக்கை கட்டணங்கள் இல்லை\n6. அபராத கட்டணம் ஒரு மாதத்திற்கு 2% + வரிகள்\n7. PDC ஸ்வாப் கட்டணங்கள் இல்லை\nEMI கணக்கிடுக EMI கணக்கிடுக\nவட்டி விகிதத்தை சரிபார்க்கவும் வட்டி விகிதத்தை சரிபார்க்கவும்\nகுத்தகை வாடகை தள்ளுபடி : தேவையான ஆவணங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி என்ன என்பதை அறிந்து LRD கடனைப் பெறுவதற்கு பின்வரும் ஆவணங்களை தங்களுடன் வைத்திருங்கள் –\nIT தாக்கல் மற்றும் இருப்புநிலை\nகடைசி 6 மாதங்களுக்கான வங்கி கணக்கு அறிக்கை\nகுத்தகை வாடகை தள்ளுபடி: தகுதிவரம்பு\nLRD கடன் என்னவென்று உங்களுக்கு தெரிந்த பின்னர், நீங்கள் தாராளமாக அவற்றிற்கு செல்லலாம் ஏனென்றால், அவை உங்களிடம் உள்ள சொத்துக்களின் மூலம் நிதிகளை உருவாக்குவதற்கான சிறந்த வழிமுறையாகும். பின்வரும் தகுதி வரம்பை நீங்கள் பூர்த்தி செய்தால் மட்டும் போதும் –\n1. வயது குறைந்தபட்சம் 25 ஆண்டுகள்\n3. சொத்து மதிப்பு சொத்தின் மூலம் உருவாக்கப்பட்ட குறைந்தபட்ச வருவாய் ரூ .10 கோடி\nகுத்தகை வாடகை தள்ளுபடி : EMI -ஐ கணக்கிடுகிறது\nஉங்கள் கடனின் EMI-ஐ நீங்கள் முன்கூட்டியே மற்றும் இப்போதிலிருந்து நீங்கள் கணக்கிடலாம், கடனின் தவணைக்காலப்பகுதியில் உங்களுக்கு வரவிருக்கும் நிதி கட்டமைப்பிற்கு தயாராகுங்கள். ஒரு சொத்து மீதான கடன் EMI கால்குலேட்டரை பயன்படுத்தி, தேர்ந்தெடுக்கப்பட்ட தவணைக்காலம் மற்றும் கடன் தொகையின் அடிப்படையில் உங்கள் மாதத் தவணைகளைக் கணக்கிடுங்கள்.\nகுத்தகை வாடகை தள்ளுபடி: விண்ணப்பிப்பது எப்படி\nLRD கடன் என்னவென்று உங்களுக்கு தெரிந்த பின்னர், அதை எவ்வாறு விண்ணப்பிப்பது என்று நீங்கள் சரிபார்க்கலாம் –\nஉங்கள் கடன் வழங்குநரின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.\nசரியான விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யவும்.\nLRD-ஐ பயன்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்கவும். கவர்ச்சிகரமான வருவாயைப் பெற மற்ற முதலீட்டு திட்டங்களில் பெறப்பட்ட நிதியை நீங்கள் முதலீடு செய்யலாம்.\nகுத்தகை வாடகை தள்ளுபடி : FAQ-கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி என்றால் என்ன\nகுத்தகை வாடகை தள்ளுபடி அல்லது LRD என்பது சொத்தின் குத்தகை ஒப்பந்தங்களிலிருந்து பெறப்பட்ட வாடகை இரசீதுகள் மீது வழங்கப்படும் ஒரு டேர்ம் கடனாகும். வழங்கப்படும் இந்த கடன் ஒரு சொத்தின் அடிப்படை மதிப்பு மற்றும் வாடகைகளின் தள்ளுபடி மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.\nகுத்தகை வாடகை தள்ளுபடி என்பது இந்த முன்கூட்டிய காலப்பகுதியில் வழங்கப்படும் ஒரு நிலையான வருமானமாகக் கருதப்படுகிறது.\nகுத்தகை வாடகை தள்ளுபடி என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதோடு, அதன் பல கடன் வாங்குபவர் நட்புரீதியிலான சிறப்பம்சங்களையும் பற்றி ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும் –\nகவர்ச்சிகரமான குத்தகை ��ாடகை தள்ளுபடி வட்டி விகிதங்கள்.\nஅதிக-மதிப்பு கடன் தொகை ரூ.10 கோடி முதல் ரூ.50 கோடி வரை.\nLRD கடன் என்பதன் சிறப்பியல்பு இந்த பரந்த நன்மைகளைத் தவிர, நீங்கள் ஒரு தொந்தரவு இல்லாத விண்ணப்ப நடைமுறையையும் அனுபவிக்க முடியும். சிறந்த கடன் வழங்குநர்களை அணுக உங்களுக்கு உதவ LRD என்ன என்பது பற்றிய புரிதல் மிக முக்கியமாகும்.\nவாடகை சொத்துக்களுக்கு குத்தகை தள்ளுபடி என்ன என்பது இப்போது உங்களுக்குத் தெரியும், தேவையான ஆவணங்களை தங்களுடன் வைத்திருங்கள் மற்றும் ஒன்றிற்கு எளிதாக விண்ணப்பிக்கவும்.\nகுத்தகை வாடகை தள்ளுபடியின் தகுதி வரம்பு என்ன\nபெறப்பட்ட வாடகை மற்றும் சொத்து மதிப்பீட்டிற்கு எதிராக கடன் பெற குத்தகை வாடகை தள்ளுபடி வசதியை தேர்வு செய்யும் சொத்து உரிமையாளர்கள் குறிப்பிட்ட தகுதி வரம்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த கடனுக்காக நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை குத்தகை வாடகை தள்ளுபடி தகுதிவரம்பு பின்வருமாறு –\nஉங்கள் வயது குறைந்தபட்சம் 25 ஆக இருக்க வேண்டும்.\nநீங்கள் இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும்.\nகுறைந்தபட்சம் ரூ. 10 கோடி கடனைப் பெறுவதற்கு உங்கள் சொத்து வாடகை வருவாயை பெற வேண்டும்.\nகுத்தகை என்றால் என்ன என்பதற்கான சட்டபூர்வமான சட்டங்களை வடிவமைக்கும் அதே கருத்தின் மூலம் இந்த வசதி செயல்படுகிறது. எனவே, குத்தகை வாடகை தள்ளுபடி அல்லது LRD கடன் வழங்குபவர் LRD பொருளின் படி வாடகை சொத்தை குத்தகைக்கு விடப்பட்டதாக கருத அனுமதிக்கிறது.\nLRD என்றால் என்ன அல்லது குத்தகை வாடகை தள்ளுபடி என்றால் என்ன என்ற புரிதலுடன் இந்த கடனைப் பெறுவதன் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகளைப் பாருங்கள்.\nபோட்டிகரமான குத்தகை வாடகை தள்ளுபடி வட்டி விகிதங்களை அனுபவிக்க பஜாஜ் ஃபின்சர்விலிருந்து கடனைப் பெறுங்கள்.\nLRD கடன் என்றால் என்ன என்பது குறித்த இந்த அறிவால், நீங்கள் எந்த இடையூறும் இல்லாமல் விண்ணப்பிக்க தொடரலாம்.\nகுத்தகை வாடகை தள்ளுபடியின் கட்டணங்கள் என்னென்ன\nகுத்தகை வாடகை தள்ளுபடி ஒரு வாடகை சொத்து மூலம் நிதியை உயர்த்த ஒரு சிறந்த விருப்பத்தை வழங்குகிறது. கடனுக்கு பொருந்தக்கூடிய குத்தகை வாடகை தள்ளுபடி கட்டணங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.\nகுத்தகை வாடகை தள்ளுபடி வட்டி விகிதம் - 10.25% முதல் 13% வரை BFL-I-FRR (நிறுவன நிதி நில���ைகளுக்கான பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் நிலையற்ற குறிப்பு விகிதம்.)\nசெயல்முறை கட்டணங்கள் – கடன் தொகையில் இருந்து 2%.\nஅபராத வட்டி – 2%/month + பொருந்தும் வரிகள்.\nபவுன்ஸ் கட்டணங்கள்– ஒவ்வொரு கருவிக்கும் ரூ.3,600.\nநிலையற்ற வட்டி விகிதத்தில் தனிநபர்களுக்கான ஃபோர்குளோஷர் மற்றும் முன்கூட்டியே செலுத்துதல் கட்டணம் – இல்லை.\nபிற கடன் வாங்குபவர்களுக்கான பகுதி முன்கூட்டியே செலுத்துதல்/ஃபோர்குளோஷர் கட்டணம் – முறையே 2%a மற்றும் 4%+ பொருந்தக்கூடிய வரிகள்.\nஇந்த தகவலுடன், அது எவ்வாறு இயங்குகிறது என்பதற்கான தெளிவான யோசனையைப் பெறுவதற்கு குத்தகை என்றால் என்ன என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். குத்தகை வாடகை தள்ளுபடி அல்லது LRD என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதைத் தவிர, அது கொண்டு வரும் நன்மைகளையும் பாருங்கள்.\nLRD அர்த்தத்திற்குள், பெறப்பட்ட வாடகைகளின் தள்ளுபடி மதிப்பு 90% ஆக இருக்க வேண்டும் மற்றும் வணிக சொத்துக்களுக்கு சொத்து மதிப்பீடு 55% வரை இருக்க வேண்டும். LRD கடன் என்றால் என்ன என்று இப்போது உங்களுக்குத் தெரியும், அதிகபட்ச நன்மைகளை அனுபவிக்க இதற்கு விண்ணப்பிக்கவும்.\nகுத்தகை வாடகை தள்ளுபடி வட்டி விகிதம் என்றால் என்ன\nகுத்தகை வாடகை தள்ளுபடி புகழ்பெற்ற கடன் வழங்குநர்களிடமிருந்து தள்ளுபடி செய்வது ஏற்றவாறு திருப்பிச் செலுத்தும் கட்டமைப்பிற்கான கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன் வருகிறது, தேவையற்ற நிதிச் சுமையைத் தடுக்கிறது. கூடுதலாக, குத்தகை வாடகை தள்ளுபடி வட்டி விகிதங்களில் வெளிப்படைத்தன்மையுடன், கடன் வாங்குபவர்கள் தங்கள் EMI-களை முன்கூட்டியே கணக்கிடலாம். இது அவர்களின் நிதிகளை சீராக நிர்வகிக்க உதவுகிறது.\nகுத்தகை வாடகை தள்ளுபடி என்றால் என்ன என்பது பற்றிய விரிவான யோசனை கடன் வாங்குபவர்களுக்கு தங்கள் சொத்தை குத்தகைக்கு விட முடிவு செய்ய உதவுகிறது, குத்தகை வாடகை தள்ளுபடி வட்டி விகிதங்களை அறிந்து கொள்வதும் அவசியமாகும்.\nகடன் வழங்குநரை அணுகுவதற்கு முன் LRD என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் சிறந்த குத்தகை வாடகை தள்ளுபடி வட்டி விகிதங்கள் மற்றும் கூடுதல் கட்டணங்களை கண்டறியுங்கள், அதாவது. –\nவட்டி விகிதம்: BFL- I-FRR*– மார்ஜின் = 10.25% முதல் 13% வரை (நிறுவன நிதிகளுக்கான பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட் ஃப்ளோட���டிங் விகித குறிப்பு )\nகடன் அறிக்கை கட்டணம்: எதுவுமில்லை\nவட்டி மற்றும் அசல் அறிக்கை கட்டணம்: எதுவுமில்லை\nசெயல்முறை கட்டணம்: கடன் தொகையில் 25 வரை.\nகடன் அறிக்கை கட்டணங்கள்: இல்லை\nபவுன்ஸ் கட்டணங்கள்: ஒவ்வொரு பவுன்ஸ்-க்கும் ரூ.3600.\nLRD மற்றும் அதன் வட்டி விகிதங்களை பற்றி தெரிந்து கொள்வது ஒரு குத்தகைகாரர் தங்கள் கடனுக்கான சிறந்த தவணைக் காலத்தை பெற உதவுகிறது. LRD கடன் என்றால் என்னவென்று இப்போது உங்களுக்குத் தெரியும், தொந்தரவில்லாத விண்ணப்ப செயல்முறை மூலம் இதற்கு விண்ணப்பிக்கவும்.\nகுத்தகை வாடகை தள்ளுபடிக்கு தேவையான ஆவணங்களின் பட்டியல் என்ன\nகுத்தகை வாடகை தள்ளுபடிக்கு தேவையான ஆவணங்களின் பட்டியல் -\nஅடையாளச் சான்று (ஆதார் கார்டு/ PAN கார்டு/ வாக்காளர் அட்டை/ NREGA மூலம் வழங்கப்பட்ட ஜாப் கார்டு/ ஓட்டுநர் உரிமம்.)\nமுந்தைய 2 ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல், இருப்புநிலை அறிக்கை மற்றும் லாப நஷ்ட கணக்கு அறிக்கை.\nகடைசி 6 மாதங்களுக்கான வங்கி கணக்கு அறிக்கை.\nகுத்தகை ஒப்பந்த பத்திரம் அல்லது உரிமம் மற்றும் விடுப்பு ஒப்பந்தம்.\nLRD-க்கான ஒரு பங்குதாரரின் புகைப்படம் குத்தகை வாடகை தள்ளுபடியை குறிக்கிறது.\nகுத்தகை வாடகை தள்ளுபடி கடனின் அனைத்து விவரங்களையும் தெரிந்து கொண்ட பிறகு, அதன் சலுகைகளை பெற தேவையான அனைத்து குத்தகை வாடகை தள்ளுபடி ஆவணங்களை வழங்கவும்.\nஇது முன்கூட்டியே இலாபகரமான அம்சங்களை வழங்கினாலும், இதை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு மட்டுமே, கடன் வழங்குநரை அணுகி அதற்கு ஒப்புக்கொண்டதை உறுதி செய்யுங்கள் –\nகுத்தகை வாடகை தள்ளுபடி என்றால் என்ன\nஇந்த கடனின் கீழ் வழங்கப்படும் தொகை.\nகுத்தகை வாடகை தள்ளுபடி வட்டி விகிதங்கள்.\nLRD-ஐ பற்றி முழுமையாக ஆராய்ந்து, கடன் வழங்குநர்களை ஒப்பிட்ட பிறகு, உங்களுக்கு மிக அதிக அளவிலான கவர்ச்சிகரமான நன்மைகளை வழங்கும் ஒன்றை தேர்ந்தெடுங்கள். LRD என்றால் என்ன என்பதை நீங்களே அறிந்த பிறகு, தொந்தரவு இல்லாத விண்ணப்ப செயல்முறை மூலம் விண்ணப்பிக்கவும்.\nகுத்தகை வாடகை டிஸ்கவுண்டிங் விமர்சனங்கள்\nசொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி கேள்விகள்\nஉங்கள் குழந்தைக்கான சிறந்த கல்வியை பெறுங்கள்\nஎங்கள் LAP EMI கால்குலேட்டரை பயன்படுத்தி உங்கள் EMI-ஐ கணக்கிடுங்கள்\nதொந்தர��ில்லா கடனுடன் உங்கள் விருப்பப்படி திருமணம் செய்யுங்கள்\nஉங்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்றபடி அடமான கடனை பெறவும்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nசொத்து மீதான கடன் இன்சைட்ஸ்\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nசொத்து மீதான கல்வி கடன் கால்குலேட்டர்\nமொராட்டோரியம் பாலிசி மார்ச் 2020\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\nதொடருவதற்கு உங்கள் பிறந்த தேதியை தயவுசெய்து சரிபார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/114425/", "date_download": "2021-05-06T01:20:43Z", "digest": "sha1:C3ZTICI6TTZF25HBTOE5OM4VVYIGSHHM", "length": 57968, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு திசைதேர் வெள்ளம் ‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-51\nயுயுத்ஸு அவையை நோக்கியபடி கைகட்டி அமர்ந்திருந்தான். அவையிலிருந்த அமைதியில் அவ்வப்போது எவரோ பெருமூச்செறிவதோ இருமுவதோ மட்டும் ஒலித்துக்கொண்டிருந்தது. அறிவிப்பு ஏதுமில்லாமல் யுதிஷ்டிரர் வந்தமர்ந்ததும் முறைமைச்சொற்கள் இன்றி அவை போர்ச்செய்திகளை பேசத் தொடங்கியது. திருஷ்டத்யும்னன் அளித்த ஓலையை படைத்தலைவன் தீர்க்கபாகு படித்தான். யுதிஷ்டிரர் முகவாயை தடவியபடி அதை கேட்டிருந்தார். அவ���் மிகவும் தளர்ந்திருந்தார். பீமனும் தளர்ந்தவன்போலிருந்தான். வழக்கமாக அவையில் நின்றுகொண்டிருக்கும் அவன் பீடத்தில் கால்நீட்டி அமர்ந்திருந்தான்.\nமுந்தையநாள் போரிலும் பாண்டவப் படைகளுக்கு மிகப் பெரிய இழப்புகள் அமைந்திருந்தன. பிரியதர்சனும் உத்தமௌஜனும் சத்ருஞ்ஜயனும் சுமித்ரனும் பாஞ்சால்யனும் சுரதனும் களம்பட்டதை தீர்க்கபாகு வாசித்தபோது துருபதர் பெருமூச்சுவிட்டார். அந்த ஓசை அவை முழுக்க கேட்டது. உத்தரமல்லநாட்டு தீர்க்கதந்தன் பெயர் சொல்லப்பட்டபோது துருபதரின் இருமலோசை கேட்டது. அனுபநாட்டு மூதரசர் விருத்தஷர்மரும் அவர் மைந்தன் வசுதனனும் இளையோன் நீலனும் கொல்லப்பட்டதை படித்தபோது நடுவே துருபதரின் இருமலோசை மட்டும் உரக்க ஒலித்தது. படைத்தலைவன் சற்று நிறுத்தி அவரை நோக்கினான். திருஷ்டத்யும்னன் எழுந்து சென்று துருபதரை அணுகி ஏதோ சொல்ல அவர் கைநீட்டி மறுத்தார். “மாண்டவர்கள் விண்ணின் ஒளியில் நிறைவுகொள்க வீரர் பொன்னுலகு அவர்களுக்கு அமைக வீரர் பொன்னுலகு அவர்களுக்கு அமைக” என்று படைத்தலைவன் படித்தான். அவையினர் “ஆம், அவ்வாறே ஆகுக” என்று படைத்தலைவன் படித்தான். அவையினர் “ஆம், அவ்வாறே ஆகுக\nஅரக்கர் குலத்தலைவர்கள் வக்ரசீர்ஷரும் காகரும் இறந்த செய்தியை சொன்னதும் அரக்கர் குடித்தலைவர்கள் தங்கள் கோல்களை மேலே தூக்கி “மண்ணுள் உறங்குக மண்ணுள் உறங்குக” என்றனர். நிஷாதநிலத்து அரசர் மணிமானையும் அவர் மைந்தர் மணிகர்ணனையும் கீழ்நிஷாதநிலத்து அரசர் தண்டதரனையும் அவர் மைந்தர் சார்ங்கதரனையும் நிஷாதஅரசின் ஹிரண்யநாபனையும் அவன் இளையோன் ஹிரண்யபாகுவையும் படைத்தலைவன் நினைவுகூர்ந்தான். “மண்ணுள் உறங்குக மண்ணுள் உறங்குக” என நிஷாதர்களும் கிராதர்களும் வாழ்த்துரைத்தனர். மாண்டவர்களின் பெயர்கள் வந்துகொண்டே இருந்தன. துருபதர் இருமிக்கொண்டிருந்தார். திருஷ்டத்யும்னன் எழுந்து சென்று அவரிடம் அழுந்தப்பேசி அழைத்துக்கொண்டு வெளியே சென்றான். அவர் தொய்ந்த தோள்களும் நடுங்கும் கால்களுமாக செல்வதை அவை நோக்கி அமர்ந்திருந்தது.\nயுதிஷ்டிரர் “நமக்கு பேரிழப்பு…” என்றார். சாத்யகி “நிகராகவே அவர்களுக்கும் இழப்புகள் உண்டு… நேற்று நம் இளையவர் பீமசேனர் கௌரவ மைந்தர்கள் இருநூற்றிமுப்பதேழுபேரை கொன்றார். அபிமன்யூ ந���ற்பத்துநான்கு பேரை கொன்றார். கௌரவர்கள் திருதசந்தனும் ஜராசந்தனும் துராதாரனும் விசாலாக்ஷனும் சுஹஸ்தனும் வாதவேகனும் பீமவிக்ரமனும் கொல்லப்பட்டார்கள். மகாபாகு, சித்ராங்கன், சித்ரகுண்டலன், பிரமதன், அப்ரமாதி, தீர்க்கரோமன்…” என்று தொடர யுதிஷ்டிரர் “போதும்” என்று தலையை பற்றிக்கொண்டு சொன்னார். சாத்யகி அமரப்போக சிகண்டி “அல்ல. இளையோனே, நீ சொல்க” என்று தலையை பற்றிக்கொண்டு சொன்னார். சாத்யகி அமரப்போக சிகண்டி “அல்ல. இளையோனே, நீ சொல்க இது போரவை. நம் களவெற்றியைச் சொல்ல நாம் ஏன் அஞ்சவேண்டும் இது போரவை. நம் களவெற்றியைச் சொல்ல நாம் ஏன் அஞ்சவேண்டும் சொல்க” என்றார். சாத்யகி யுதிஷ்டிரரை நோக்கியபின் “தீர்க்கபாகுவும் சுவீரியவானும் சுவர்ச்சஸும் ஆதித்யகேதுவும் துஷ்பராஜயனும் அபராஜிதனும் சாருசித்ரனும் சராசனனும் சத்யசந்தனும் சதாசுவாக்கும் நேற்று கொல்லப்பட்டார்கள்” என்றான். “இத்தனை கௌரவர்கள் இதற்கு முன் பலியானதில்லை. ஏற்கெனவே அவர்கள் உளம் தளர்ந்திருக்கிறார்கள். மீண்டெழுவார்கள் என்று தோன்றவில்லை.”\nஆனால் பீமன் எந்த உணர்வையும் காட்டவில்லை. அங்கே நிகழ்ந்த உரையாடல்களை அவன் செவிகொண்டதாகவே தெரியவில்லை. “நம் படைசூழ்கையை திருஷ்டத்யும்னன் விளக்கட்டும்” என்று குந்திபோஜர் சொன்னார். திருஷ்டத்யும்னன் மின்கதிர்சூழ்கையின் அமைப்பைப் பற்றி விளக்கினான். நெடுந்தொலைவுக்கு உச்சவிசையில் குறைந்த நேரத்தில் தொடர்ச்சி அறுபடாது செல்லும் தன்மைகொண்டது அது. அதற்குரிய எவ்வடிவையும் எடுக்கலாம். கிளை பிரியலாம், வளைந்து சவுக்குச்சுழற்சியாகலாம், அம்பென நீண்டும் பாயலாம். அவன் அதை விளக்கியபோது எவரும் மாற்று உரைக்கவில்லை. ஐயங்களும் எழவில்லை. ஒவ்வொருவரும் சோர்வுற்றிருந்தனர். வேறு எவரோ இருமத்தொடங்கினார்கள். படைசூழ்கையை அவை ஏற்று ஓலையில் யுதிஷ்டிரர் கைச்சாத்திட்டதும் மீண்டும் அமைதி நிலவியது.\nயுதிஷ்டிரர் யுயுத்ஸுவை பார்த்தார். யுயுத்ஸு எழுந்து தலைவணங்கி “அவையோரே, நம்முடன் படையில் சேர்வதற்காக உத்தர விதர்ப்பத்தின் போஜகடகத்தை ஆளும் அரசர் ருக்மி இன்று காலை நம் படைகளுக்குள் வந்துள்ளார். அவர் இளைய யாதவரை சந்தித்து வணங்கி ஒப்புதல் பெற்றுள்ளார். அவர் அவைக்கு வர ஒப்புதல் கோருகிறேன்” என்றான். மூன்றே சொற்றொடர்���ளில் அனைத்தையும் சொல்லிவிடவேண்டுமென அவன் எண்ணியிருந்தான். ருக்மியின் பெயரைச் சொன்னதுமே எழுந்த எதிர்ப்பு இளைய யாதவரின் பெயரால் இல்லாமலாகியது. சிகண்டி “அவருடைய நோக்கத்தை நான் ஐயப்படுகிறேன்” என்றார். அந்த நேரடிக் கூற்று அவையை திகைக்கச் செய்தது. யுதிஷ்டிரர் சினத்துடன் “அதை முடிவு செய்யவேண்டியவர் இளைய யாதவர், நாமல்ல” என்றார். “படையில் சேர்த்துக்கொள்ள வேண்டியவர் தாங்கள்” என்றார் சிகண்டி. “இல்லை, அதுவும் இளைய யாதவரின் முடிவே” என்றார் யுதிஷ்டிரர்.\nஅவையின் நோக்கு முழுக்க விதர்ப்ப இளவரசர்களை நோக்கி திரும்பியது. ருக்மரதனும் ருக்மகேதுவும் அருகருகே அமர்ந்திருந்தார்கள். ருக்மபாகுவும் ருக்மநேத்ரனும் அவைக்கு வந்திருக்கவில்லை. அவர்கள் குழம்பிய முகத்துடன் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டனர். நகுலன் “விதர்ப்பர்கள் இதைப்பற்றி தங்கள் எண்ணத்தை சொல்லலாம்” என்றான். ருக்மரதன் “நாங்கள் சொல்வதற்கேதுமில்லை. முடிவை அரசரே எடுக்கட்டும். அதற்கு எனக்கு முழு ஒப்புதலே” என்றான். சிலகணங்கள் மீண்டும் அவை தயங்கியது. அந்தத் தயக்கம் ஏன் என்று யுயுத்ஸுவுக்கு புரியவில்லை. திருஷ்டத்யும்னன் “அவ்வாறெனில் விதர்ப்ப அரசரை அவைக்கு அழைக்கலாமல்லவா” என்றான். யுதிஷ்டிரர் ஒப்புதலளித்து தலையசைக்க சகதேவன் எழுந்து வாயிலுக்குச் சென்று நின்றான்.\nருக்மி உள்ளே வந்ததும் சகதேவன் தலைவணங்கி “விதர்ப்பத்தின் அரசருக்கு நல்வரவு… இந்த அவை தங்கள் வருகையால் நிறைவுகொள்கிறது” என்றான். ருக்மி அவனை வலக்கை தூக்கி வாழ்த்தி “நன்று திகழ்க” என்றபின் யுதிஷ்டிரரை வணங்கி “உத்தரவிதர்ப்பத்தின் போஜகடகத்தின் அரசனாகிய ருக்மியின் வணக்கம். வெற்றியும் சிறப்புகளும் திகழ்க” என்றபின் யுதிஷ்டிரரை வணங்கி “உத்தரவிதர்ப்பத்தின் போஜகடகத்தின் அரசனாகிய ருக்மியின் வணக்கம். வெற்றியும் சிறப்புகளும் திகழ்க” என்றான். யுதிஷ்டிரர் தலைவணங்கினார். சகதேவன் அவனை அழைத்துச்சென்று பீடத்தில் அமரச்செய்தான். யுதிஷ்டிரர் “தாங்கள் இங்கே படையுடன் வந்திருப்பதாக சொல்லப்பட்டது. தங்கள் படைகளை நமது படைகளுடன் இணைந்துகொள்ள ஆணையிடும் ஓலை இப்போதே அளிக்கப்படும்” என்றார். ருக்மி கையசைத்து அதை ஏற்றுக்கொண்டான்.\nயுதிஷ்டிரர் “விதர்ப்பப் படைகள் முன்னரே எங்குள்ளனவோ அவற்றுடன் போஜகடகத்தின் படைகளும் இணைந்துகொள்வதே நன்று. அவர்களுடைய குழூஉக்குறிகளும் போர்முறைகளும் ஒன்றே என்பதனால் இணைந்து போரிட இயலும்” என்றார். ருக்மரதன் எழுந்து “நாங்கள் சிறு படை என்பதனால் விராடப் படைப்பிரிவில்தான் இணைந்துகொண்டோம். விராடர்களின் மண்மறைவுக்குப் பின் விராடப் படைகள் ஏழாக பிரிக்கப்பட்டு வெவ்வேறு தலைமையின்கீழ் அமைக்கப்பட்டன. எங்களை இப்போது பாணாசுரரின் மைந்தர் சக்ரர் தலைமைதாங்கும் பதினேழாம் படைப்பிரிவுடன் இணைத்திருக்கிறார்கள்” என்றான். யுதிஷ்டிரர் “நன்று, அவர் ஆற்றல்மிக்கவர். விதர்ப்பத்தின் படைகள் அவரால் ஒருங்கிணைக்கப்படட்டும்” என்றார்.\nருக்மி சினத்துடன் எழுந்து “என்ன சொல்கிறீர்கள் விதர்ப்பப் படைகள் அசுரர்களால் நடத்தப்படுகின்றனவா விதர்ப்பப் படைகள் அசுரர்களால் நடத்தப்படுகின்றனவா” என்றான். தன் இளையோனை நோக்கி திரும்பி “இதை அவையில் எழுந்து நின்று சொல்ல உனக்கு நாணமில்லையா” என்றான். தன் இளையோனை நோக்கி திரும்பி “இதை அவையில் எழுந்து நின்று சொல்ல உனக்கு நாணமில்லையா நீ பீஷ்மகரின் குருதியில் எழுந்தவன்தானா நீ பீஷ்மகரின் குருதியில் எழுந்தவன்தானா கீழ்மகனே, அசுரருக்குக் கீழே படைக்கலமெடுத்து நிற்கிறாயென்றால் நீ அசுரனுக்கும் கீழோன் கீழ்மகனே, அசுரருக்குக் கீழே படைக்கலமெடுத்து நிற்கிறாயென்றால் நீ அசுரனுக்கும் கீழோன்” என்று கூவினான். “விதர்ப்பரே, இங்கே குலமல்ல திறனே நோக்கப்படுகிறது. சக்ரர் பாரதம்கண்ட பெருவீரர்களில் ஒருவர்” என்றார் யுதிஷ்டிரர். “அவனைவிட ஆற்றல்கொண்ட கரடிகளும் குரங்குகளும் காட்டில் இருக்கலாம். அவை நடத்துமா படையை” என்று கூவினான். “விதர்ப்பரே, இங்கே குலமல்ல திறனே நோக்கப்படுகிறது. சக்ரர் பாரதம்கண்ட பெருவீரர்களில் ஒருவர்” என்றார் யுதிஷ்டிரர். “அவனைவிட ஆற்றல்கொண்ட கரடிகளும் குரங்குகளும் காட்டில் இருக்கலாம். அவை நடத்துமா படையை ஷத்ரியன் குலத்தால் உருவாக்கப்படுபவன், முறைமைகளால் நிலைகொள்பவன், குலமிழந்த ஷத்ரியன் வெறும் படைபயின்ற விலங்கே” என்றான் ருக்மி.\nசகதேவன் “விதர்ப்பரே, உளம்கனியுங்கள். உங்கள் எண்ணத்தை புரிந்துகொள்கிறேன். இனி அப்படைகள் அனைத்துக்கும் நீங்களே தலைமைகொள்க உங்கள் கீழ் சக்ரர் திகழ்வார்” என்றான். “அசுரர்களை நான் வழிநடத்தவியலாது” என்றான் ருக்மி. “ஒரு தனிப் படைப்பிரிவாக செயல்படும் அளவுக்கு உங்கள் படை பெரிதல்ல…” என்று சகதேவன் சொன்னான். திருஷ்டத்யும்னன் “ஒவ்வொரு குலமும் தனியாக செயல்படுவதற்கு படைத்தலைமையின் ஒப்புதல் இல்லை. அது படைகளின் ஒருமையை முற்றழிப்பது” என்றான். ருக்மி “இங்கே என்ன நிகழ்கிறது உங்கள் கீழ் சக்ரர் திகழ்வார்” என்றான். “அசுரர்களை நான் வழிநடத்தவியலாது” என்றான் ருக்மி. “ஒரு தனிப் படைப்பிரிவாக செயல்படும் அளவுக்கு உங்கள் படை பெரிதல்ல…” என்று சகதேவன் சொன்னான். திருஷ்டத்யும்னன் “ஒவ்வொரு குலமும் தனியாக செயல்படுவதற்கு படைத்தலைமையின் ஒப்புதல் இல்லை. அது படைகளின் ஒருமையை முற்றழிப்பது” என்றான். ருக்மி “இங்கே என்ன நிகழ்கிறது அஸ்தினபுரியின் குலப்பூசல் என எண்ணினேன். அரக்கர்களையும் அசுரர்களையும் கொண்டா அதை நிகழ்த்துகிறீர்கள் அஸ்தினபுரியின் குலப்பூசல் என எண்ணினேன். அரக்கர்களையும் அசுரர்களையும் கொண்டா அதை நிகழ்த்துகிறீர்கள் என்ன கீழ்மை\nபீமன் “விதர்ப்பரே, எங்கள் தரப்பில் படைகொண்டு நிற்பவர்கள் பெரும்பாலும் அசுரரும் அரக்கரும் நிஷாதரும் கிராதருமே. நீங்கள் விரும்பும் தூய ஷத்ரியக் குடிகள் அங்குதான் உள்ளனர். அங்கேயே நீங்கள் செல்லலாம்” என்றான். சம்பராசுரரின் மைந்தன் கீர்த்திமான் “அங்கே சேர்த்துக்கொள்ளப்படாமல்தான் இங்கே வந்திருக்கிறார்” என்றான். “யாரடா அவன்” என்றான். “யாரடா அவன் இழிசொல் உரைத்தவன் எவன்” என ருக்மி திரும்பினான். “நான்தான். என் பெயர் கீர்த்திமான், சம்பராசுரரின் மைந்தன்” என்றான். “விதர்ப்பரே, நீங்கள் போற்றும் பெருங்குலத்தார் உங்களை ஏற்கவியலாது என அனுப்பிவிட்டனர். ஆகவே நீங்கள் குலப்பெருமையை சற்றே இழக்கத்தானே வேண்டும்” அவையிலிருந்து சிரிப்பொலி எழுந்தது.\n“விதர்ப்பம் என்றும் தன் பெருமையை இழக்காது” என்று ருக்மி கூவினான். “நாங்கள் பாரதவர்ஷத்தின் தொன்மையான அரசகுலம். தொல்புகழ் தமயந்தி பிறந்து மும்முடிசூடி அமர்ந்து பாரதவர்ஷத்தை முழுதாண்ட பெருமை கொண்டது. அப்பெருமையே எங்கள் பெருஞ்செல்வம். எந்நிலையிலும் அதை நாங்கள் விட்டுத்தரப் போவதில்லை.” முதிய கிராதமன்னர் கூர்மர் “அவ்வாறென்றால் நீங்கள் இந்தத் தரப்பில் நின்று போர்புரிய இயலாது, விதர்ப்பரே. இப்ப��ரில் நாங்கள் வெல்வோம். அதன் பின் எங்கள் அனைவருக்குமே அவையமர்வில் நிகரிடம் அளிக்க பாண்டவப் பேரரசர் யுதிஷ்டிரர் ஒப்புக்கொண்டிருக்கிறார்” என்றார். ருக்மி சீற்றத்துடன் யுதிஷ்டிரரை நோக்கி “அது எவ்வாறு இயலும்” என்று ருக்மி கூவினான். “நாங்கள் பாரதவர்ஷத்தின் தொன்மையான அரசகுலம். தொல்புகழ் தமயந்தி பிறந்து மும்முடிசூடி அமர்ந்து பாரதவர்ஷத்தை முழுதாண்ட பெருமை கொண்டது. அப்பெருமையே எங்கள் பெருஞ்செல்வம். எந்நிலையிலும் அதை நாங்கள் விட்டுத்தரப் போவதில்லை.” முதிய கிராதமன்னர் கூர்மர் “அவ்வாறென்றால் நீங்கள் இந்தத் தரப்பில் நின்று போர்புரிய இயலாது, விதர்ப்பரே. இப்போரில் நாங்கள் வெல்வோம். அதன் பின் எங்கள் அனைவருக்குமே அவையமர்வில் நிகரிடம் அளிக்க பாண்டவப் பேரரசர் யுதிஷ்டிரர் ஒப்புக்கொண்டிருக்கிறார்” என்றார். ருக்மி சீற்றத்துடன் யுதிஷ்டிரரை நோக்கி “அது எவ்வாறு இயலும் குடிகளை வகுத்து கடமைகளை அளிப்பது வேதம். வேதத்தை மறுக்கிறீர்களா குடிகளை வகுத்து கடமைகளை அளிப்பது வேதம். வேதத்தை மறுக்கிறீர்களா” என்றான். “இளைய யாதவர் வேதமுடிபை முன்வைக்கிறார் என்றே நான் அறிந்திருக்கிறேன். வேதமறுப்பை என்றால் அதற்கு என் வாள் எழாது” என்றான். “இளைய யாதவர் வேதமுடிபை முன்வைக்கிறார் என்றே நான் அறிந்திருக்கிறேன். வேதமறுப்பை என்றால் அதற்கு என் வாள் எழாது\n“நீங்கள் இதை அவரிடமே கேட்கலாம், விதர்ப்பரே” என்றார் யுதிஷ்டிரர். “நான் இனி சொல்வதற்கொன்றுமில்லை. இந்தப் போர் ஏற்கெனவே முழுமையாக மூண்டுவிட்டது. இதில் எவருக்கும் எத்திசையிலும் பின்னகர்வு இனி இயல்வது அல்ல. நீங்கள் முடிவெடுக்கலாம்.” ருக்மி “முடிவெடுக்கிறேன்… அதற்கு முன் நான் அவரிடமே அதைப்பற்றி பேசவேண்டும்” என்றபின் திரும்பி தன் இளையவர்களை நோக்கி “கிளம்புங்கள் என்னுடன்… நீங்கள் பீஷ்மகரின் குருதியில் பிறந்தவர்கள் என்றால் இப்போதே கிளம்புக” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். “கீழ்மக்களே, என்ன தயங்குகிறீர்கள்” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினார்கள். “கீழ்மக்களே, என்ன தயங்குகிறீர்கள் நீங்கள் ஷத்ரியர்கள் என்றால் கிளம்புங்கள் நீங்கள் ஷத்ரியர்கள் என்றால் கிளம்புங்கள்” என்றான் ருக்மி. “நாங்கள் எந்தையின் ஆணையை ஏற்று வந்தவர்கள். அ��ருடைய ஆணைக்கே கட்டுப்பட்டவர்கள்” என்று ருக்மரதன் சொன்னான்.\nருக்மி கையோங்கியபடி அவனை அடிப்பதுபோல் சென்று தயங்கி நின்று “இதன் விளைவு என்ன என்று அறிவீர்களா ஏற்கெனவே அனைத்துப் பெருமைகளையும் இழந்து அவைச்சிறுமை கொண்டு நின்றிருக்கிறது நம் குடி… அசுரருக்கும் அரக்கருக்கும் அடிமைப்பணி செய்தீர்கள் என்றால் நீங்கள் ஷத்ரியர் முன் தலைநிமிர்ந்து நிற்க இயலாது” என்றான். “நம் குடிப்பெருமைக்காகவே நான் இத்தனைநாள் நோன்புகொண்டேன். இங்கே வந்ததும் அதற்காகவே. நான் கொண்ட அனைத்தையும் இழக்கும் கீழ்மையை இவர்கள் எனக்கு அளிப்பார்கள் என்றால் அதை ஏற்க இயலாது…” என்றான். பேசமுடியாமல் அவனுக்கு மூச்சிரைத்தது.\nருக்மரதன் “மூத்தவரே, நீங்கள் கொண்ட சினம் குடிப்பெருமையின் அழிவால் அல்ல. அது உங்கள் ஆணவத்தால் மட்டுமே. நீங்கள் உங்களை இளைய பாண்டவர் அர்ஜுனனுக்கு நிகரான வில்லவராக எண்ணிக்கொள்கிறீர்கள். இளைய யாதவரின் எதிரியாக உங்களை நிறுத்திக்கொள்வதன் வழியாக அவருக்கு நிகரான பெருமையை அடைய எண்ணுகிறீர்கள்” என்றான். ருக்மி அச்சொற்களை நம்பமுடியாமல் நோக்கி நின்றான். “உங்கள் நோக்கத்தில் ஓரளவு வெற்றியையும் அடைந்தீர்கள். இளைய யாதவருடன் உங்களை இணைத்துக்கொண்டமையால் நீங்களும் அவைகளில் பேசப்படுகிறீர்கள். இளைய யாதவரின் எதிரிகளால் அவ்வப்போது புகழவும்படுகிறீர்கள். பெரிய எதிரிகளை ஈட்டிக்கொள்வது பெரியவர்களாக ஆவதற்கான குறுக்குவழிகளில் ஒன்று.”\nருக்மி கட்டற்ற வெறிகொண்டு உறுமியபடி ருக்மரதனை அடிப்பதற்காக பாய்ந்தான். அவனை சாத்யகி பிடித்துக்கொண்டான். “இது அரசவை. இங்கே அத்துமீறுதல் குற்றம்” என்று சாத்யகி சொன்னான். ருக்மி நடுங்கிக்கொண்டிருந்தான். அவன் குரலே மேலெழவில்லை. “ஒவ்வாமை கொண்டீர் என்றால் வெளியேறுக, விதர்ப்பரே” என்றான் சாத்யகி. ருக்மியின் குரல் உடைந்து அழுகையோசை கலந்தது என ஒலித்தது. “இழிமகனே, இது என் வஞ்சினம். இது என் வஞ்சினம் என இந்த அவை அறிக” என்றான் சாத்யகி. ருக்மியின் குரல் உடைந்து அழுகையோசை கலந்தது என ஒலித்தது. “இழிமகனே, இது என் வஞ்சினம். இது என் வஞ்சினம் என இந்த அவை அறிக நீ என் எதிரி. உன் நெஞ்சுபிளப்பேன்… என்னைப் பழித்த உன் நாவை இழுத்துப் பறித்தெடுப்பேன்.” ருக்மரதன் “வஞ்சினங்களால் வாழ்பவர் நீங்கள்… ���ங்கள் முந்தைய வஞ்சினங்களுக்குப் பின் என்னிடம் வருக நீ என் எதிரி. உன் நெஞ்சுபிளப்பேன்… என்னைப் பழித்த உன் நாவை இழுத்துப் பறித்தெடுப்பேன்.” ருக்மரதன் “வஞ்சினங்களால் வாழ்பவர் நீங்கள்… உங்கள் முந்தைய வஞ்சினங்களுக்குப் பின் என்னிடம் வருக\nருக்மகேது “மூத்தவரே, எதன்பொருட்டு இந்த வெறி நம் குடியின் பேரரசி தமயந்தியைப் பற்றி சொன்னீர்கள். அவள் மணந்துகொண்ட நளன் நிஷாதன் என்பதை ஏன் மறந்தீர்கள் நம் குடியின் பேரரசி தமயந்தியைப் பற்றி சொன்னீர்கள். அவள் மணந்துகொண்ட நளன் நிஷாதன் என்பதை ஏன் மறந்தீர்கள் அவர்களிருவரின் குருதியே நம்மில் ஓடுவது. வேண்டாம் அவர்களிருவரின் குருதியே நம்மில் ஓடுவது. வேண்டாம் இந்த வெற்றுச்சினங்களால் நீங்கள் வீணாகி அழிகிறீர்கள்” என்றான். ருக்மி “உங்கள் அனைவருக்கும் மேல் நின்றிருக்கும் என் வஞ்சினம் இந்த வெற்றுச்சினங்களால் நீங்கள் வீணாகி அழிகிறீர்கள்” என்றான். ருக்மி “உங்கள் அனைவருக்கும் மேல் நின்றிருக்கும் என் வஞ்சினம் ஆணை” என்றபின் வெளியே சென்றான். அவையில் இருந்து சினக்குரல்களும் இளிவரல் ஓசைகளும் கலந்த முழக்கம் எழுந்தது. “அவர் இந்நாடகத்தை இங்கே நடத்தும்பொருட்டே வந்துள்ளார் போலும்” என்றான் திருஷ்டத்யும்னன். “அல்ல, பாஞ்சாலரே. அவருடைய இயல்பு அது. எங்கேனும் பற்றி ஏறி எரிந்து தழலாடிக்கொண்டே இருப்பதே அவருடைய வாழ்க்கை” என்றான் ருக்மகேது. “அவர் தன்னைப்பற்றி மிகைமதிப்பீடு கொண்டிருக்கிறார். அத்தகையோர் புண்பட்டபடியே இருப்பார்கள், ஏனென்றால் அம்மதிப்பீட்டை உலகம் அவர்களுக்கு அளிப்பதில்லை” என்றான் சகதேவன்.\nயுயுத்ஸு ருக்மியுடன் வெளியே சென்று “விதர்ப்பரே, நீங்கள் அனைத்தையும் புரிந்துகொண்டு இங்கே வந்தீர்கள் என எண்ணினேன். நீங்கள் இந்தப் போர்த்திரட்சியின் எல்லா அரசவைகளிலும் கலந்துகொண்டிருக்கிறீர்கள்” என்றான். “ஆம், ஆனால் இங்கே நிகழ்வது இது என நான் எண்ணியிருக்கவில்லை. கீழ்மக்களை திரட்டுகிறீர்கள் என நான் அறிவேன். ஷத்ரியர்களை அவர்களுக்கு அடிமைப்பணி செய்ய அனுப்புவீர்கள் என எண்ணியிருக்கவில்லை” என்றான் ருக்மி. “நான் அவரை பார்க்க விரும்புகிறேன். அவரிடம் கேட்டுவிட்டே செல்வேன். இதனால் அவர் அடையவிழைவதென்ன என்று… ஆம். அதை கேட்காமல் சென்றால் என் நெஞ்சு அணையாத��.”\nஅவன் சென்று தன் புரவியில் ஏறிக்கொள்ள யுயுத்ஸுவும் புரவியில் தொடர்ந்தான். ருக்மி வழியில் புரவியை இழுத்து நிறுத்தி “இந்த நிலத்தில் அரசுகள் அமைந்திருக்கும் அடித்தளத்தை அசைக்கிறார். இங்குள்ள அரசகுலங்கள் அனைத்தும் சரியும். இங்குள்ள நெறிகள் முற்றாக அழியும். வேதமும் நெறிகளும் புரப்போரின்றி மறையும். தெய்வங்கள் அவியிலாது விடப்படும். மூதாதையர் நீரிலாது அமைவர். அதைத்தான் விழைகிறாரா அவர்” என்றான். யுயுத்ஸு “இங்கு அனைவரும் அறிந்தது ஒன்றுண்டு. குருதிக்கலப்பற்ற ஷத்ரியர் இங்கு எவர்” என்றான். யுயுத்ஸு “இங்கு அனைவரும் அறிந்தது ஒன்றுண்டு. குருதிக்கலப்பற்ற ஷத்ரியர் இங்கு எவர் பாண்டவர்களும் கௌரவர்களும்கூட சர்மிஷ்டையின் கொடிவழியினரே” என்றான். “நீங்கள் அடிபணிந்த இளைய யாதவரின் மைந்தரும் பெயர்மைந்தரும் அசுரர்குடியில் மணம்கொண்டவர்கள்.”\nருக்மி தளர்ந்து “ஆம், நான் ஏன் அதை எண்ணாமல் இருந்தேன் என் அறிவழிந்துவிட்டது. இது குருதிக்கலப்பாளர்களின் படை. இதில் எனக்கு இடமில்லை. சினத்தில் நான் அனைத்தையும் மறந்துவிட்டேன்” என்றான். கடிவாளத்தைப் பற்றிக் கசக்கியபடி புரவிமேல் அமர்ந்திருந்தான். தலையை அசைத்து “நான் அறிந்த யுகம் அழிகிறது போலும். கலியுகம் எழுகிறது என்றனர் நிமித்திகர். குலக்கலப்புகளின் யுகம். நெறிமயக்கங்களின் யுகம். அதில் எனக்கு இடமில்லை. நான் என் நெறிகள் திகழும் உலகிலேயே வாழ விழைகிறேன். அது சின்னஞ்சிறு வட்டமாக இருப்பினும்” என்றான்.\nபின்னர் புரவியை திரும்பிக்கொண்டு “அவரிடம் சென்று அதை கேட்பதில் பொருளில்லை. அவர் எண்ணிச்செய்வதே இவையனைத்தும். அவருக்கு ஷத்ரியர் அவைகளில் இடமளிக்கப்படவில்லை. அதனால்தான் சிசுபாலனை கொன்றார். அந்த வஞ்சத்தை இழிசினரைத் திரட்டி ஷத்ரியக் குடிகளை அழித்து தீர்த்துக்கொள்கிறார்” என்றான். அவன் மீண்டும் சினம் கொண்டான். பற்களைக் கடித்து “ஆனால் அவர் எண்ணுவது நிகழாது. இப்போர் முடிந்ததும் அசுரரும் ஷத்ரியரும் இணைந்த அரசகுடிகள் உருவாகும் என்றும் அவர்களுக்கு தலைக்குடியாக தன் கொடிவழியினர் அமைவார்கள் என்றும் எண்ணுகிறார். ஆனால் வேதம் அதை ஒப்பாது. வேதம் நின்றுகொல்லும் வஞ்சம் கொண்டது” என்றான்.\nயுயுத்ஸு “வேதமுடிபுதான் வேதத்தின் விதை. அது முளைத்தெழும் புதிய வே���மே நாராயணவேதம். அது மெய்மையை மட்டுமே தன்னியல்பெனக் கொண்டது” என்றான். “வீண்சொற்கள்…” என கைவீசித் தடுத்த ருக்மி “இனி இங்கே எனக்கு இடமில்லை. நான் கிளம்புகிறேன்” என்று புரவியைத் தட்டி விரைவுகொண்டு அகன்றுசென்றான். அப்புரவியின் வால் சுழல்வதை யுயுத்ஸு நோக்கி நின்றான். என்ன செய்வதென்று அவனுக்கு தெரியவில்லை. அவன் சென்றுமறைந்த பின்னர் புரவியை திருப்பியபோது அதை இளைய யாதவரிடம் சொல்வதே முறை என்று தோன்றியது.\nஅவன் இளைய யாதவரின் குடில்முற்றத்தை அடைந்தபோது தொலைவிலேயே அவர் கவசங்களை அணிந்துகொண்டிருப்பதை கண்டான். நேமிதரன் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தான். அவனைக் கண்டதுமே இளைய யாதவர் அருகே வரும்படி கையசைத்தார். அவன் புரவியிலிருந்து இறங்கி எவ்வண்ணம் அந்நிகழ்வுகளை தொகுத்துச் சொல்வது என எண்ணியபடி சென்றான். அவருடைய புன்னகையைக் கண்டதும் அவருக்கு முன்னரே தெரியுமா என்னும் எண்ணம் ஏற்பட்டது. அதற்கு வழியே இல்லையே என குழம்பினான்.\nஇளைய யாதவர் “எனக்கு செய்தி வரவில்லை. ஆனால் எச்செய்தி வரும் என அறிவேன், தார்த்தராஷ்டிரரே” என்றார். யுயுத்ஸு உள்ளம் எளிதாகி புன்னகை புரிந்து “குலப்பெருமை” என்றான். “நன்று” என்றார். “படைகளுடன் திரும்பச்செல்கிறார்” என்றான் யுயுத்ஸு. “அவர் இப்போரில் கலந்துகொள்ளாமலிருப்பதனால் அவரோ விதர்ப்பமோ காக்கப்படவில்லை” என்றார் இளைய யாதவர். “போருக்குப் பின் நாம் அவர்களை தாக்குவோமா” என்றான் யுயுத்ஸு. “நான் அதை சொல்லவில்லை. அவருடைய அவ்வியல்பாலேயே அழிவை நோக்கி செல்லவேண்டியவர் என்றேன்” என்றார் இளைய யாதவர்.\nயுயுத்ஸு “அரசே, நான் ஒன்றை மட்டுமே அறிய விழைகிறேன். இன்று காலை இளைய பாண்டவரின் குடிலில் நிகழ்ந்தது நாடகமா” என்றான். “நாடகம் என்றால் அனைத்துமே அவ்வாறுதான். அவர் என்னைக் கண்டதும் அடைந்த உணர்வெழுச்சி மெய்யானது. மீண்டும் இங்கு வந்திருந்தால்கூட அதே உணர்ச்சி எழுந்திருக்க வாய்ப்புண்டு” என்றார் இளைய யாதவர். “தங்கள் உணர்ச்சி” என்றான். “நாடகம் என்றால் அனைத்துமே அவ்வாறுதான். அவர் என்னைக் கண்டதும் அடைந்த உணர்வெழுச்சி மெய்யானது. மீண்டும் இங்கு வந்திருந்தால்கூட அதே உணர்ச்சி எழுந்திருக்க வாய்ப்புண்டு” என்றார் இளைய யாதவர். “தங்கள் உணர்ச்சி” என்றான் யுயுத்ஸு. “அதுவும் மெய்யா��தே. நான் விழிநீர்களுக்கு முன் அறிவிலாதோன்” என்றார் இளைய யாதவர்.\nகாவியம் – சுசித்ரா, வெண்முரசு விவாதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\nகீழ்வெண்மணி - பிறிதொரு போலிவரலாறு\nஎறும்புகளின் உழைப்பு - பிரகாஷ்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 45\nஅன்னை மாயம்மா, அ.கா.பெருமாள்- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/18165745/2082482/Tamil-News-Ramanathapuram-near-jewelry-snatch-arrest.vpf", "date_download": "2021-05-06T01:41:07Z", "digest": "sha1:NCLMSNI6D4N5JGM3YAND7TWO5LBU7PGT", "length": 14451, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ராமநாதபுரம் அருகே வீடு புகுந்து சங்கிலி பறிக்க முயன்றவர் கைது || Tamil News Ramanathapuram near jewelry snatch arrest", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nராமநாதபுரம் அருகே வீடு புகுந்து சங்கிலி பறிக்க முயன்றவர் கைது\nராமநாதபுரம் அருகே வீடு புகுந்து சங்கிலி பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராமநாதபுரம் அருகே வீடு புகுந்து சங்கிலி பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nராமநாதபுரம் அருகே உள்ள புத்தேந்தல் பகுதியை சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மனைவி கோகிலா (வயது32). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனது குழந்தைகளுடன் படுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது ராமநாதபுரம் அருகே உள்ள சித்தூரை சேர்ந்த பால்சாமி மகன் ஸ்ரீதர் (29) என்பவர் வீடு புகுந்து கோகிலாவின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். அப்போது தூக்கத்தில் இருந்து எழுந்த கோகிலா கத்தி கூச்சலிட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது ஸ்ரீதர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கோகிலா அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்தனர்.\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்ச���ாக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nசென்னை புறநகர் பகுதிகளில் மிதமான மழை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nமளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்\nசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு\nதாம்பரம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு\nஓமலூர் அருகே தம்பதி மீது மிளகாய் பொடியை தூவி நகையை பறிக்க முயற்சி- 3 பேர் கைது\nதுடியலூர் அருகே முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு\nமறைமலைநகரில் பெண்ணிடம் 13 பவுன் நகை பறிப்பு\nமதுரை அருகே பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/tag/mercedez-new-products/", "date_download": "2021-05-06T00:49:27Z", "digest": "sha1:YDDFFWUMZQUOFZYBROEFPM4RLY63TPNE", "length": 4732, "nlines": 114, "source_domain": "www.seithialai.com", "title": "mercedez new products Archives - SeithiAlai", "raw_content": "\nஎன்ட்ரி லெவலில் 5 புதிய எலெக்ட்ரிக் கார்கள்.. மெர்சிடிஸ் பென்ஸ் அறிவிப்பு\nபுதியதாக ஐந்து என்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் மாடல் க���ர்களை உருவாக்கும் பணிகளில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. உலக அளவில் சுற்றுசூழல் மாசுபாட்டை குறைக்கும் நோக்கில், ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1213913", "date_download": "2021-05-06T00:11:52Z", "digest": "sha1:BHQ2TKORENI7VBGJFTNE47EBFHXFSAJS", "length": 7945, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "மிருகக் காட்சிச் சாலைகள், சரணாலயங்களுக்கும் பூட்டு! – Athavan News", "raw_content": "\nமிருகக் காட்சிச் சாலைகள், சரணாலயங்களுக்கும் பூட்டு\nin இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்\nநாட்டிலுள்ள மிருகக் காட்சிச் சாலைகள், சபாரி பூங்காக்கள் மற்றும் யானைகள் சரணாலயங்கள் ஆகியன நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளது.\nஇந்தத் தகவலை தேசிய மிருகக் காட்சிச்சாலை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.\nநாட்டில் கொரோனா தொற்று பரவல் நெருக்கடியைக் கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nTags: மிருகக் காட்சிச் சாலையானைகள் சரணாலயங்கள்\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஇந்தியாவில் திரிபடைந்த வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி சிறந்த பலனளிக்கிறது\nஇலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு\nநாட்டில் மேலும் 1,046 பேருக்குக் கொரோனா தொற்று\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்கு���ரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-06T02:02:17Z", "digest": "sha1:GK5TJVT3LHDKSTVPSYLMLAAO34CLADPY", "length": 6154, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 15 துணைப்பகுப்புகளில் பின்வரும் 15 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► காம்பியா (2 பக்.)\n► கானா (1 பகு, 3 பக்.)\n► கினி (1 பகு, 4 பக்.)\n► கினி-பிசாவு (1 பகு, 2 பக்.)\n► கேப் வர்டி (3 பக்.)\n► கோட் டிவார் (2 பகு, 4 பக்.)\n► சியெரா லியோன் (3 பக்.)\n► செனிகல் (3 பகு, 4 பக்.)\n► டோகோ (2 பக்.)\n► நைஜர் (4 பக்.)\n► நைஜீரியா (3 பகு, 10 பக்.)\n► புர்க்கினா பாசோ (1 பகு, 2 பக்.)\n► பெனின் (4 பக்.)\n► மாலி (1 பகு, 9 பக்.)\n► லைபீரியா (3 பக்.)\n\"மேற்கு ஆப்பிரிக்க நாடுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 15 பக்கங்களில் பின்வரும் 15 பக்கங்களும் உள்ளன.\nசகாராவிய அரபு சனந��யகக் குடியரசு\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2011, 09:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/election/karaikudi-tamil-nadu-election-results-2021-live-winner-runner-up-candidates-list/", "date_download": "2021-05-06T00:38:24Z", "digest": "sha1:GT65HOWM6RBHZSEHC5N4YVXOR553AHPW", "length": 10885, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Karaikudi (Tamil Nadu) Election Results 2021 Live: Winner, Runner-Up, Candidate List, Result News", "raw_content": "\nKaraikudi (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: Karaikudi சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் இணைந்திருங்கள். 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.\nKaraikudi Election Results 2021: தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.\nKaraikudi (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் INC சார்பில் போட்டியிட்ட RAMASAMY KR வெற்றி பெற்றார்.\nமூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க அதிமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் களம் கண்ட அதே கூட்டணியுடன் 10 வருடங்கள் கழித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது திமுக.\nகடந்த தேர்தலில் 227 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்கட்சியான திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றது.\nஇம்முறை அதிமுக பாஜக, பாமக கட்சிகளுடன் களத்தில் இறங்கியுள்ளது. அதிமுக 179 இடங்களில் போட்டியிடுகிறது. பாமக 23 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும், தமாகா, 6 இடங்களிலும் போட்டியிடுகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், மற்றும் பசும்பொன் தேசிய கழகம் கட்சிகளுக்கு தலா 1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nதிமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், சி.பி.ஐ-க்கு 6 இடங்களும், சி.பி.எம். கட்சிக்கு 6 இடங்களும், வி.சி.க,, மதிமுக கட்சிகளுக்கு தலா 6 இடங்களும், கொ.ம.தே.க. – 3, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனித நேய ம���்கள் கட்சி – 2, ஃபார்வர்ட் ப்ளாக் – 1, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, மக்கள் விடுதலை கட்சி 1, ஆதித்தமிழர் பேரவை-1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nமக்கள் நீதி மய்யம், அமமுக கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டுள்ளது நாம் தமிழர் கட்சி.\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nதமிழகத்தில் சிறிய கட்சிகள் எவ்வாறு தேர்தல் முடிவுகளை பெரிய அளவில் மாற்றியது\nமுதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் எதிர்கொள்ளும் சவால்கள்\nபுதிய அமைச்சரவையில் நிறைய சீனியர்கள்: இறுதி செய்யும் ஸ்டாலின்\nவிஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்\nகேரளாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் போட்டியை அறுவடை செய்த இடதுசாரி கூட்டணி\nஇப்போ கொரோனாவை ஒழிப்போம்; 2024-ல் பாஜகவுடன் போரிடுவோம்: மம்தா அறைகூவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8320:2012-01-27-20-38-30&catid=360&Itemid=239", "date_download": "2021-05-06T01:21:04Z", "digest": "sha1:L4X7ISY4BFZCVFAG7PKHIS5WNCUV4OC4", "length": 18758, "nlines": 64, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழக மீனவர் பிரச்சனை: நெஞ்சில் சுடுகிறான் சிங்களன்!முதுகில் குத்துகிறது இந்திய அரச��!!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதமிழக மீனவர் பிரச்சனை: நெஞ்சில் சுடுகிறான் சிங்களன்முதுகில் குத்துகிறது இந்திய அரசு\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனநாயகம் 2012\nவெளியிடப்பட்டது: 27 ஜனவரி 2012\nசிங்கள இனவெறி பிடித்த இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி, ஸ்டாலின் என்ற வழக்குரைஞர் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் தொடுத்த வழக்கில், \"தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும், அதைத் தாண்டிய சர்வதேசக் கடல் பரப்பிலும் அச்சமின்றி பாதுகாப்புடன் மீன் பிடிப்பதற்குக் கடலோரக் காவல் படையினர் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும். அதை இந்தியக் கடற்படை கண்காணிக்க வேண்டும். இந்த உத்தரவைப் பத்து நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும்.' என அந்நீதிமன்றம் அக்டோபர் 14 அன்று இடைக்காலத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு வெளிவந்த அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தமிழக மீனவர்கள் மீது 13 தாக்குதல் சம்பவங்கள் நடந்தன. இதனால், நீதிமன்றத் தீர்ப்பின் படி உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய கடலோரக் காவல்படை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞர் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.\nஇதனையடுத்து இந்தியக் கடலோரக் காவல்படை இவ்வழக்கு தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் பிரமாண வாக்குமூலப் பத்திரமொன்றை (ச்ழூழூடிஞீச்திடிவ) மதுரை உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது. அதில், \"சிங்களக் கடற்படையினர் ஒருபோதும் எல்லை தாண்டி வந்து தமிழக மீனவர்களைத் தாக்கியதில்லை. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் சென்று இலங்கை கடற்பரப்பில் மீன் பிடிப்பதும், தடை செய்யப்பட்ட வலைகளை மீன்பிடிக்கப் பயன்படுத்துவதும்தான் இப்பிரச்சினைக்கு'க் காரணமெனத் தெரிவித்திருப்பதோடு, இப்பிரச்சினைக்குத் தீர்வாக, \"தமிழகத்தை ஒட்டியுள்ள இந்திய இலங்கை சர்வதேச கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதைத் தடை செய்ய வேண்டும்; இதனை மீறும் மீனவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் குறிப்பிட்டிருந்தது.\nகொலைகார சிங்களக் கடற்படையை உத்தமர்களாகவும், தமிழக மீனவர்களை கிரிமனல் குற்றவாளிகளாகவும் காட்டும் அயோக்கியத்தனம் ஒருபுறமிருக்க, பாக். நீரிணையிலும் கச்சத் தீவையொட்டியுள்ள கட���்பகுதியிலும் காலங்காலமாக மீன் பிடித்துவரும் தமிழக மீனவர்களின் பாரம்பரியமிக்க உரிமையை மறுப்பதன் மூலம், அவர்களின் வாழ்வாதாரத்தையே நசுக்கிவிட இந்திய அரசு விரும்புகிறது என்பதைத்தான் இவ்வாக்கு மூலம் எடுத்துக் காட்டுகிறது. சிங்களக் கடற்படை இந்தியாவைப் பார்த்து, \"நண்பேன்டா' எனக் குத்தாட்டம் போடுவது நமது மனக்கண் முன் விரிகிறது.\nதமிழக மீனவர்கள் இந்த வாக்குமூலத்தைத் திரும்பப் பெறக் கோரித் தமிழகக் கடலோரப் பகுதியெங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதையடுத்தும்; தமிழக அரசு இந்த வாக்குமூலத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்ததையடுத்தும் கடலோரக் காவல் படை இவ்வழக்கு தொடர்பாக புதிய வாக்குமூலமொன்றை டிசம்பர் மாதத்தில் தாக்கல் செய்தது.\nகடலோரக் காவல்படை உண்மையை உணர்ந்து, தனது தவறைத் திருத்திக் கொண்டு புதிய வாக்குமூலப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவில்லை. தமிழகத்தையொட்டியுள்ள இந்திய இலங்கை சர்வதேசக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதைத் தடை செய்ய வேண்டும் என்ற அதனின் அடா வடித்தனமான ஆலோசனையை மட்டும் நீக்கிவிட்டு, தமிழக மீனவர்களை கிரிமினல் குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் தீய எண்ணத்தோடுதான் அப்படையின் புதிய வாக்குமூலப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.\nசிங்களக் கடற்படை தங்களைத் தாக்கும்பொழுது, அது பற்றி உடனடியாகத் தங்களிடமுள்ள வீ.எச்.எஃப். என்ற தகவல் தொடர்புக் கருவி மூலம் கடலோரக் காவல் படைக்குத் தமிழக மீனவர்கள் தகவல் கொடுப்பதில்லை. ஆனால், சிங்களக் கடற்படை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்லும் ஒவ்வொரு முறையும் எங்களுக்குத் தகவல் தருகிறார்கள் எனக் கூறும் காவல்படை, கடந்த ஜூன் மாதம் தொடங்கி அக்டோபருக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 17,102 படகுகள் எல்லைதாண்டி வந்து இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்திருப்பதாக சிங்கள அரசு கூறி வருவதையே தமிழக மீனவர்கள் எல்லைதாண்டிச் செல்கிறார்கள் என்ற தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாகக் காட்டியிருக்கிறது.\nதமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதாகவே ஒப்புக்கொள்வோம். இக்\"குற்றம்' பற்றி கடலோரக் காவல்படைக்குத் தகவல் கொடுக்கும் சிங்களக் கடற்படை, அம்மீனவர்களைக் கையும்களவுமாகப் பிடித்து கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்காமல், அடித்துத் துரத்துவதையும் சுட்டுக் கொல்வதையும் எந்தச் சட்டம் நியாயமென்று கூறுகிறது இந்திய இலங்கை கடல் எல்லையில் 24 மணி நேரமும் ரோந்து வந்து கொண்டிருப்பதாகக் கூறும் கடலோரக் காவல் படை, சிங்களக் கடற்படை தகவல் கொடுத்தவுடனேயே விரைந்து சென்று தமிழக மீனவர்களைக் கையும் களவுமாக இது வரை ஒருமுறைகூடப் பிடித்ததில்லையே இந்திய இலங்கை கடல் எல்லையில் 24 மணி நேரமும் ரோந்து வந்து கொண்டிருப்பதாகக் கூறும் கடலோரக் காவல் படை, சிங்களக் கடற்படை தகவல் கொடுத்தவுடனேயே விரைந்து சென்று தமிழக மீனவர்களைக் கையும் களவுமாக இது வரை ஒருமுறைகூடப் பிடித்ததில்லையே தமிழக மீனவர்களுக்கு எதிராக கடலோரக் காவல்படை காட்டும் \"ஆதாரங்கள்' குறித்து இவை போல பல கேள்விகளை நீதிமன்றத்தில் எழுப்பினால், அப்படை அசடு வழிய நிற்கத்தான் முடியும்.\nசிங்களக் கடற்படை எல்லை தாண்டிவந்து தமிழக மீனவர்களைத் தாக்கியிருக்கும் சம்பவங்கள் ஏராளம் உண்டு. சிங்களக் கடற்படையினரின் அக்கிரிமினல் குற்றங்களை மூடிமறைக்கும் நோக்கத்தோடுதான் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டிச் செல்வதாக ஊதிப் பெருக்குகிறது, கடலோரக் காவல் படை. 1974 இல் செய்துகொண்ட ஒப்பந்தப்படி கச்சத் தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதற்குத் தடையேதும் கிடையாது என ஒருபுறம் சொல்லிக் கொண்டு, இன்னொருபுறம் அந்தப்பகுதியில் மீன் பிடிப்பதை எல்லைத் தாண்டிச் செல்லும் கிரிமினல் குற்றமாகக் காட்ட முயலுவது கடைந்தெடுத்த பித்தலாட்டத்தனமாகும்.\nதமிழக மீனவர்கள் தாக்கப்படும் ஒவ்வொரு முறையும் அது பற்றி தமிழக போலீசிடம் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. இந்திய அரசு இப்புகார்கள் பற்றி எந்தவிதமான மேல்நடவடிக்கையும் எடுக்காமல் குப்பையாகப் போட்டு வைத்திருப்பதை மறைத்துவிட்டு, தமிழக மீனவர்கள் தம் மீதான தாக்குதல் பற்றி புகார் கொடுக்காமல், ஊடகங்களின் மூலம் ஊதிப் பெருக்கி விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள் என அபாண்டமாகப் பழிபோடுகிறது, கடலோரக் காவல்படை. தமிழக மீனவர்கள் தாங்கள் தாக்கப்படுவதையும், சகோதர மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையும், தமது படகுகளும், வலைகளும், பிடித்து வைத்திருந்த மீன்களும் நாசப்படுத்தப்பட்டதையும் ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்குக் கொண்டு வரவில்லையென்றால், இந்திய அரசு இது போன்ற சம்பவமே நடக்கவில்லை என்றல்லவா சாதித்திருக்கும்\n500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்கள இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டு, அது குறித்த விசாரணைகூட நடக்காத நிலையில், அவ்வாறு கொல்லப்படுவதற்குத் தமிழக மீனவர்கள் எல்லைதாண்டுவதுதான் காரணமென்றும், எனவே அதனைத் தடுப்பதன் மூலம்தான், அதாவது தமிழக மீனவர்களின் வாழ்வாதார உரிமையைப் பறிப்பதன் மூலம்தான் இப்படுகொலைகளைத் தடுக்க முடியும் என்ற இந்திய அரசின் வாதம், அதன் நயவஞ்சகத்தை மட்டுமல்ல, இந்திய ஆளும் கும்பலின் தமிழின வெறுப்பையும் எடுத்துக் காட்டி விட்டது.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/34679.html", "date_download": "2021-05-06T01:04:00Z", "digest": "sha1:2FBMHMDXMZP4XNGA7IEEYQQMOSVVGUU2", "length": 8296, "nlines": 112, "source_domain": "www.ceylonmirror.net", "title": "நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி. - Ceylonmirror.net", "raw_content": "\nநடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி.\nநடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி.\nதமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலான நடிகர் மாதவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஏற்கனவே மனோஜ் பாஜ்பாய், கார்த்திக் ஆர்யன், ரன்பீர் கபூர், அமீர் கான் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது நடிகர் மாதவனுக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nடுவிட்டர் பதிவு மூலம் இதனை உறுதிப்படுத்தி உள்ள மாதவன், தான் உடல்நலம் தேறி வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவர் விரைவில் நலம்பெற ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nநடிகர் மாதவன் தற்போது ராக்கெட்ரி எனும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nயாழ் நகர் மத்திய பகுதி முடக்கம்.ஒரே நாளில் 79 பேருக்கு கொரோனா தொற்று.\nபெட்ரோல் பவுஸர் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து.\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஸ்பானிஷ் சமூக ஊடக நட்சத்திரமான மீம் புன்னகை மன்னன் மறைந்தார்\nமூத்த தமிழ் குணச்சித்திர நடிகர் செல்லதுரை மரணம்\nதமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் மாரடைப்பால் மரணம்.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/p/1846.html", "date_download": "2021-05-06T00:56:07Z", "digest": "sha1:Y36XHDKNSPZMCMKIN5AWPDEOBP3RCRRP", "length": 20037, "nlines": 172, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: மெலானிக்குக் காட்டப்பட்ட உத்தரிக்கிற ஸ்தலக் காட்சி!", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nமெலானிக்குக் காட்டப்பட்ட உத்தரிக்கிற ஸ்தலக் காட்சி\n1846-ல் பிரான்ஸ் நாட்டிலுள்ள சலேத் என்னும் மலையில் மாதாவின் காட்சி பெற்றவள் மெலானி. இவள் சிறந்த காட்சித் தியானியும் கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்ட பாத்திரமாயுமிருந்தாள். அநேக காட்சிகள் அவளுக்கு அருளப்பட்டன.அவற்றுள் ஒன்று உத்தரிக்கிற ஸ்தலத்திலன் காட்சி. அதை அவளுடைய வார்த்தைகளிலேயே இங்கு தருகிறோம்.\nஒரு நாள் நான் நேசித்த எல்லாவற்றுக்கும் மேலான நன்மையின் அளவில்லாத இரக்கத்தைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். நான் சாஷ்டாங்கமாக விழுந்து முகத்தைத் தரையில் பதித்தபடி ஜெபிக்கையில், அது எப்படி நடந்ததென்று தெரியவில்லை, ஒரு வகையான உறக்க மயக்கத்தை உணர்ந்தேன். அது ஒரு கனவு போலிருந்தது. என் காவல் சம்மனசைக் கண்டேன்.\nஅவர் என்னை நோக்கி சகோதரி என்னுடன் வா. சர்வேசுரனின் சிநேகிதர்களாயிருக்கிற ஆன்மாக்களை உனக்குக் காண்பிப்பேன். அவரை அவர்கள் நேசிக்கிறார்கள். ஆனால் அவரை அடைந்துகொள்ளும் மகிழ்ச்சியைப் பெற முடியாமலிருக்கிறார்கள். ஏனென்றால் பாவத்தால் அழுக்கடைந்திருக்கிறார்கள். அவர்கள் சுத்திகரிக்கப்பட வேண்டியிருக்கிறது. ஆயினும் நீ அவர்களுக்காக நித்திய பிதாவுக்கு, சேசு கிறிஸ்துவின் திரு இரத்தத்தையும் பாடுகளையும் ஒப்புக்கொடுக்க மனதாயிருந்தால் அவர்களின் பாவங்கள் கழுவப்பட்டு கடவுளுடன் ஐக்கியமாவார்கள் என்று கூறினார்.\nதிடீரென நாங்கள் இருவரும் உயரே பறந்ததுபோலிருந்தது. பின் அப்படியே கீழிறங்கினோம். பூமி திறந்தது. நாங்கள் பூமிக்குள் ஒரு இருண்ட குகைக்குள் புகுந்தோம். அங்கே ஒரு பயங்கரக் காட்சிஎல்லா வகையான துண்பங்களும் வாதைகளும் அங்கே காணப்பட்டன. திரவ நெருப்பு சுவாலைகளுடன் கலந்து காணப்பட்டது. பசியின் பயங்கர கொடுமையும் தாகத்தின் கொடுமையும் திருப்திப் படுத்தப்படாத ஆசைகளின் கொடுமையும் இருந்தன.\nஇந்த ஆன்மாக்கள் பெரும் கூட்டமாய் மிகவும் கடுமையான வேதனைகளுக்குள் அமிழ்ந்தியிருந்தார்கள். அவர்களில் ஒரே மாதிரியாக வேதனைப்பட்ட இரண்டு ஆன்மாக்களை நான் காண முடியவில்லை, எல்லாத் தண்டனைகளும் வேறு வேறாகவே இருந்தன.\nகட்டிக்கொள்ளப்பட்ட பாவங்களின் தீய நோக்கத்திற்குத் தக்கபடியும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. அக்காட்சியை என்னால் பார்க்க சகிக்கவில்லை. நான் ஜெபித்தேன். தங்களின் தண்டனைகளை ஏற்றுக்கொண்ட அந்த எல்லாப் புனித ஆன்மாக்களுக்காகவும் ஜெபித்து வேண்டிக் கொண்டேன். சேசுகிறுஸ்துவின் பாடுகளாலும், மரணத்தாலு��் அவ்வான்மாக்களுக்கு சற்று ஆறுதலலிக்க வேண்டுமென்று கேட்டேன். மானிட இரட்சிப்பின் அலுவலில் உடன் பங்காளியாயிருந்த மரியாயின் அன்பினிமித்தம் மன்றாடினேன்.\nஅதே சமயத்தில் ஆண்டவரின் தூதர் அங்கு வரக் கண்டேன். அவர் உலகத்தின் பாவங்களைப் போக்குகிற செம்மறியின் இரத்தம் நிறைந்த பாத்திரத்தைக் கொண்டு வந்தார். அதில் சில துளிகளை நெருப்பின் சுவாலைகள்மேல் தெளித்தார். உடனே அவை அவிந்தன. பின், விசுவாசிகளின் உதவியை எதிர்பார்த்திருந்த ஆன்மாக்களின் மேல் தெளித்தார். அவர்கள் விடுதலையடைந்து சர்வேசுரனின் அரவனைப்பிற்குள் பறந்து சென்றார்கள்...\n தேவநீதியின் கோர கொடிய அவஸ்தைகளையும் பயங்கரத்திற்குரிய விழுங்கும் நெருப்பு சுவாலைகளையும் பாவிகளும் தேவ ஊழியத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களும் கண்டுபிடித்தாலல்லோ தாவிளைமறுக்கப்படாத ஒவ்வொரு ஆசாபாசமும் அதற்குரிய தண்டனையைக் கொண்டிருக்கிறது. தங்கள் வாய்கள் நிரம்பிய திரவ நெருப்பைப் பருகிய பெருந்தொகையான ஆன்மாக்களை நான் கண்டேன். அவர்கள் சர்வேசுரனுடைய ஆராதனைக்குரிய நாமத்தையும், நற்கருணை தேவ திரவிய அனுமானத்தையும், அமலோற்பவ கன்னி மரியாயையும் தூஷணித்தவர்களே.\nஎல்லா ஆன்மாக்களும் நெருப்பால் சுத்திகரிக்கப்படவில்லை. நீடிக்கிற வாதையால் வேதனைப்படுகிற சில ஆத்துமங்களைப் பார்த்தேன். எல்லா வகையான வேதனைகளும் அங்கே உள்ளன. எல்லா மாதிரியிலும் எல்லாத் தன்மைகளிலும் உள்ளன. நான் இப்படிச் சிந்தித்தேன். கடவுள் நீதி என்னும் தம் இலட்சணம் மகிமைப்படுத்தப்பட விரும்புகிறார் என்று. நான் கட்டிக் கொண்ட எல்லாப் பாவங்களின் கறைகளையும் பரிகரிப்பதற்கு நான் இந்த இடத்திற்கு வருவேன் என்பதில் எந்த சந்தேகமும் எனக்கில்லை.\nஅன்பான சகோதர சகோதரிகளே அன்னையின் காட்சியைப் பெற்ற மெலானியே நான் அந்த இடத்திற்கு போவேன் என்று சொன்னால் நம் நிலமை என்ன சிந்திப்போம் மனமாற்றம் அடைவோம். பாம்பை கண்டால் விலகி ஓடுவதைப் போல பாவத்தைக் கண்டால் விலகி ஓடுவோம்.\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வண���்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/4678/", "date_download": "2021-05-06T01:11:48Z", "digest": "sha1:RBOPLOPEJJH4MI5L7MWPL3TGI2OJ3L32", "length": 7081, "nlines": 54, "source_domain": "www.jananesan.com", "title": "டில்லியில் நடந்த கலவர வழக்கை விசாரிக்க 2 சிறப்பு விசாரணை குழு அமைப்பு | ஜனநேசன்", "raw_content": "\nடில்லியில் நடந்த கலவர வழக்கை விசாரிக்க 2 சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nடில்லியில் நடந்த கலவர வழக்கை விசாரிக்க 2 சிறப்பு விசாரணை குழு அமைப்பு\nமத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடந்து வரும் நிலையில், வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மவுஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் புதிதாக போராட்டங்கள் தொடங்கின. இந்த போராட்டத்துக்கு எதிராக மற்றொரு பிரிவினரும் கடந்த 23ந்தேதி போராட்டம் நடத்த முயன்றனர்.இதனால் இரு தரப்புக்க���ம் இடையே மோதல் வெடித்தது. இரு பிரிவினரும் ஒருவரையொருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டனர். அப்போது போலீசார் தலையிட்டு கண்ணீர் புகை குண்டுகளை வீசி மோதலை கட்டுப்படுத்தினர்.\nமேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் ‘144’தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.வன்முறையில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர், சிகிச்சை பலனளிக்காமல் ஆஸ்பத்திரிகளில் மரணமடைந்துள்ளனர். இதனால் வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்து உள்ளது.\nஇந்நிலையில் கலவர வழக்கை விசாரிக்க இரு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் டில்லி கலவர வழக்கை குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் பி.கே. சிங் மேற்பார்வையில், குற்றப்பிரிவின் கீழ் ஜோய் டிர்கி, ராஜேஷ் தியோ ஆகிய இரண்டு துணை கமிஷனர்கள் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 18 எப்.ஐ.ஆ.ர்கள் மற்றும் கைதான 106 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் நடத்திய விசாரணை அறிக்கை விவரங்கள் இரு சிறப்பு விசாரணைக்குழுவிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இரு துணை கமிஷனர்களும் உடனடியாக பொறுப்பேற்றனர்.\nதினமலர் பங்குதாரர் ஆர்.ராகவன் மனைவி சுப்புலட்சுமி காலமானார்: முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல்\nதிரௌபதி படம் : நாடகக் காதலை வெளிச்சம் போட்டு காண்பிக்கும் வகையில் உள்ளது – ஹெச்.ராஜா\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/5569/", "date_download": "2021-05-06T01:23:30Z", "digest": "sha1:AWS55Y7AVGHTXW2LXOE7SWJHQVTQUZVI", "length": 8748, "nlines": 57, "source_domain": "www.jananesan.com", "title": "கொரோனா சிகிச்சை மருந்���ு : அமெரிக்காவிற்கு உதவுமாறு பிரதமர் மோடியிடம் அதிபர் டிரம்ப் கோரிக்கை…! | ஜனநேசன்", "raw_content": "\nகொரோனா சிகிச்சை மருந்து : அமெரிக்காவிற்கு உதவுமாறு பிரதமர் மோடியிடம் அதிபர் டிரம்ப் கோரிக்கை…\nகொரோனா சிகிச்சை மருந்து : அமெரிக்காவிற்கு உதவுமாறு பிரதமர் மோடியிடம் அதிபர் டிரம்ப் கோரிக்கை…\nகொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதும், கொரோனா சிகிச்சைக்காக உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட மருத்துவ பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு கடந்த மார்ச் 25 ஆம் தேதி தடை விதித்தது. எனினும், மனித நேய அடிப்படையில் சில நாடுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது.\nபிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப், கொரோனா சிகிச்சைக்காக ஹை ட்ராக்சிக்ளோரோகுயினை இந்தியாவிடம் அமெரிக்கா ஆர்டர் செய்துள்ளது. இந்தியா இந்த மருந்தினை அதிகம் உற்பத்தி செய்கிறது. தற்போது அந்த மருந்தினை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்காவுக்கு தேவையான மருந்தினை இந்தியா வழங்கினால் உதவியாக இருக்கும்’ என்றார்.\nஇதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிரம்ப் கூறும் போது, “ இந்தியப் பிரதமர் மோடியுடன் சனிக்கிழமை காலை தொலைப்பேசியில் பேசினேன். இரு நாடுகளும் கொரோனா வைரஸை ஒழிப்பதில் ஒற்றுமையுடன் செயல்பட ஒப்புக்கொண்டுள்ளோம். கொரோனா வைரைசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிர் காக்கும் மாத்திரையாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இருக்கிறது. இந்த மாத்திரைகளை அமெரிக்க மிக அதிக அளவில் இந்தியாவிடம் ஆர்டர் செய்திருந்தது. ஆனால், இந்தியாவில் அந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளதால், அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. ஆதலால், அந்த தடையை எங்களுக்காக தளர்த்தி மாத்திரைகள்கிடைக்க உதவ வேண்டும் என பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்தேன். பிரதமர் மோடியும் தீவிரமாகப் பரிசீலிப்பதாக கூறியிருக்கிறார்” என்றார்.\nஇது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘கொரோனா போராட்டத்தில் இந்தியா அமெரிக்காவுக்கு துணை நிற்கும். உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அமெரிக்கர்கள் கொரோனாவிலிருந்து மீள பி���ார்த்திக்கிறேன்’ என்று கூறினார்இதனிடையே அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் போம்பியோ, மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் கொரோனா போராட்டத்தில் இரு நாடுகளின் ஒத்துழைப்பின் அவசியத்தை தெரிவித்தார்.\nஊரடங்கு உத்தரவை மதிக்காமல் போராட்டம் : சுப.உதயகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு..\nகொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு. தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால் சுத்தமான கங்கை ஆறு..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2019-09/malaysia-church-leaders-warn-of-rising-religious-tensions.html", "date_download": "2021-05-06T01:54:04Z", "digest": "sha1:34D4F7M5FEYHR6IV2QU7BD7WMTOMWDNQ", "length": 8382, "nlines": 225, "source_domain": "www.vaticannews.va", "title": "மலேசிய ஆயர்கள் - சமயப் பதட்டநிலை குறித்து கவலை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nமலேசியாவில் சூழலியல் (AFP or licensors)\nமலேசிய ஆயர்கள் - சமயப் பதட்டநிலை குறித்து கவலை\nபுதிய மலேசியா என்ற கனவு நிறைவேற வேண்டுமெனில், பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல் செயல்களுக்கு எதிராய் அரசு பொதுப்படையாகப் பேச வேண்டும்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்\nமுஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற மலேசியாவிற்கு, கிறிஸ்தவம் அச்சுறுத்தலாக இருக்கின்றது என, அந்நாட்டு பழமைவாத முஸ்லிம் அரசியல்வாதிகள் தொடர்ந்து கூறிவருவது கவலையாக உள்ளது என்று, அந்நாட்டு திருஅவைத் தலைவர்கள் கூறியுள்ளனர்.\nமலாய் மொழி பேசும் மக்களை அதிகமாகக்கொண்ட இரு அரசியல் எதிர்க்கட்சிகள், ��ஸ்லாமிய ஒன்றிப்பு என்ற கொள்கையில், கடந்த வாரத்தில் ஒன்றிணைந்திருப்பது, பல கலாச்சாரங்களைக் கொண்ட மலேசியாவில், இன மற்றும், மதம் சார்ந்த பதட்டநிலைகளை உருவாக்கும் என்ற அச்சம் பரவலாக நிலவுகிறது.\nஅந்நாட்டில் அரசியல் பகைவர்கள் எடுத்துள்ள இந்த வாக்குறுதிக்கு எதிராக, இப்புதனன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள, மலேசிய கிறிஸ்தவ சபைகள் அவை, மலேசிய அரசியலில் மதம் நுழைந்திருப்பது கவலை தருகின்றது என்று கூறியுள்ளது.\nஇது குறித்து பேசியுள்ள கோலாலம்பூர் பேராயர் ஜூலியன் லெயோ பெங் கிம் அவர்கள், புதிய மலேசியா என்ற கனவு நிறைவேற வேண்டுமெனில், பிரிவினையை ஏற்படுத்தும் அரசியல் செயல்களுக்கு எதிராய் அரசு பொதுப்படையாகப் பேச வேண்டும் என்று கூறினார். (UCAN)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/social-activists", "date_download": "2021-05-06T01:39:03Z", "digest": "sha1:KYX3D3FG5IHL4QRIQAOAR3E6YMB7YVQM", "length": 7039, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "social activists", "raw_content": "\n`மருத்துவமனைல இருந்தபோதும் கோர்ட்டுக்குப் போறதா சொன்னார்' - டிராஃபிக் ராமசாமி குறித்து ராஜுமுருகன்\nஅரிசியை மீட்டதில் தொடங்கி தமிழக அரசுக்கே சவால் விட்டது வரை -`ஒன் மேன் ஆர்மி’ டிராஃபிக் ராமசாமி\nநெல்லை: `கொரோனா காலத்தில் குழந்தை பிறப்பு விகிதம் குறைவு' - ஆர்.டி.ஐ தகவல்\nகரூர்: அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக நீர் எடுப்பு... நீதிமன்றம் கூறியும் அரசின் மெத்தனம் ஏன்\nகரூர்: அரசு குளத்தில் அனுமதியின்றி மோட்டார் ; செத்து மிதக்கும் மீன்கள் ; செத்து மிதக்கும் மீன்கள்\nசவுதியில் பணிப்பெண் வேலை; தாயைத் தொடர்புகொள்ளக்கூட முடியாமல் தவித்த மகன் -உதவிய எல்லை தாண்டிய அன்பு\n - 11 - உதவும் மனம் இருந்தாலே இல்லாமையை விரட்டலாம்\nகரூர்: `போலி ஆவணம்; எம்.ஆர்.விஜயபாஸ்கரைத் தகுதிநீக்கம் செய்ய மனு' - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்\n`மாட்டு வண்டியில் மணல் அள்ளலாம்' - செந்தில் பாலாஜி பேசியது சரியா... சூழலியல் ஆர்வலர்கள் சொல்வதென்ன\nமதுர மக்கள்: \"நம்ம ஒத்த உசுரு போனா என்ன... மலையைக் காப்பாத்தணும்\n“மக்கள் பணியும் மகத்தான கலைதான்\nமுருகன் கோயிலில் தமிழ் முறைப்படி திரும���ம்... தடைவிதித்த நிர்வாகம்... போராடி நிகழ்த்திய தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2011-10-01-07-08-45/74-28709", "date_download": "2021-05-06T01:22:36Z", "digest": "sha1:QI7XRBPJTUOBCCEPUXVKNN5BEUJ3777T", "length": 29611, "nlines": 235, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'கல்முனை மாநகர சபை தேர்தலில் அரசாங்கம் அடையவுள்ள படுதோல்விக்கு இரு அமைச்சர்களே காரணம்' TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை 'கல்முனை மாநகர சபை தேர்தலில் அரசாங்கம் அடையவுள்ள படுதோல்விக்கு இரு அமைச்சர்களே காரணம்'\n'கல்முனை மாநகர சபை தேர்தலில் அரசாங்கம் அடையவுள்ள படுதோல்விக்கு இரு அமைச்சர்களே காரணம்'\nகல்முனை மாநகர சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அடையவுள்ள படுதோல்விக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற அமைச்சர்களான றிசாட் பதியுதீன் மற்றும் ஏ.எல்.எம்.அதாவுல்லா ஆகியோரே பொறுப்பாளிகள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெறப்போகின்ற வெற்றி முழு இலங்கையிலும் வாழும் முஸ்லிம்களுக்கு கிடைக்கும் வெற்றியாகும் என அவர் குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கல்முனையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற பிரச்சார கூடத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஅங்கு தொடந்து உரையாற்றி அவர்,\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவின் விருப்பத்திற்கு மாறாக கல்முனை மாநகர சபை தேர்��லில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு படுதோல்வியடையும்.\nஇதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்து சென்ற அமைச்சர்கள் இருவருமே பொறுப்பாளிகளாவார்கள். கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற போகின்ற மாபெரும் வெற்றி எந்தவிதத்திலும் நாட்டின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு சவாலாக அமைய போவதில்லை.\nஆனால் ஜனாதிபதியின் ஆட்சியின் கீழிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து பிரிந்து சென்ற ஓரிரு அமைச்சர்கள் இந்த தேர்தல் சவாலாக அமையப் போகின்றது என தெரிவிக்கின்றனர்.\nஇந்த அமைச்சர்களின் தலையீடு இல்லாமலிருந்திருந்தால் கல்முனை மாநகர சபை தேர்தலில் மர சின்னத்தின் கீழ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்கள் போட்டியிட்டிருப்பார்கள். இதனால் அவர்களும் வெற்றியின் பங்காளிகளாக இருந்திருப்பார்கள்.\nகல்முனை மாநகர சபை தேர்தலில் மூன்றாவது சக்தியாகவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கு அளிக்கின்ற வாக்குகள் அனைத்தும் முஸ்லிம் சமுகத்தின் அரசியல் இலக்கை சிதைக்கின்ற வாக்குகளாக அமைய போகின்றது என்பதனை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.\nகல்முனை மாநகர சபை தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன் நான்கு தடவைகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். இந்த பேச்சுவார்த்தையிலே ஜனாதிபதி மிகுந்த திறந்த மனதோடு கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனித்துவத்தை பாதுகாப்பதற்காக மர சின்னத்தில் போட்டியிடலாம்.\nஎனினும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் மூன்று பேரை இணைத்துக் கொள்ளும் படி என்னிடம் கேட்டு கொண்டார்.\nஆனால் அந்த விடயம் ஜனாதிபதியின் விருப்பத்திற்கு மாற்றமாக இன்று வெற்றிலை சின்னத்தில் போட்டியிட களம் இறங்கியுள்ளார்கள். இது ஒருபோதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விருப்பமாக இருக்கவில்லை என்பது மிக தெளிவாகின்றது என்றார்.\nஇக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் தலைமை வேட்பாளர் நிசாம் காரியப்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nமனதில் என்னவோ எண்ணங்களை வைத்துக்கொண்டு எப்படித்தான் சிரிக்கிறார்களோ\nஹக்கீமின் செயற்பாடு எப்போதும் தோல்வியில் முடிந்த கதைதான் நிமிர முடியாது. முஸ்லிம் காங்கிரசின் முள்ளி வாய்கால் கல்முனை மாநகர சபை இறுதி தோல்வி அடைய உள்ளார். கட்சி வெற்றி பெற்ற போதும் மக்களுக்கு அது தோல்வியை தழுவியதாக கருதும் அரசின் நடவடிக்கைக்கு ஹக்கீம் கூறும் முடிவு என்ன ஹரீஸ் அபிவிருத்தி பற்றி பேசுகிறார். இதற்கு ஹக்கீமின் பதில் என்ன ஹரீஸ் அபிவிருத்தி பற்றி பேசுகிறார். இதற்கு ஹக்கீமின் பதில் என்ன எப்படியோ நிசம் காரியப்பருக்கு முதல்வர் பதவி சொந்தமானால் புது திருப்பம் கல்முனை காணும் என்ற நம்பிக்கை உள்ளது கல்முனை மக்களுக்கு.\nதலைவருடைய உரை பெரிதும் எதிர்பார்க்கையுடன் இருந்தது. இறுதியில் பூச்சியத்தினால் பெருக்கிவிட்டார் மான்புமிகு சானாக்கியமுள்ள தலைவர். தேர்தலில் அதிகப்படியான வாக்குகளைப் பெறுபவர் யாராக இருந்தாலும் அவர்தான் மேயராக வரவேண்டுமே தவிர, பின்வாசலால் வருபவராக இருக்கக்கூடாது. இந்தத் தேர்தல் கட்சியின் எழுச்சிக்கும், வீழ்ச்சிக்குமிடையிலான ஒரு போர் என்பதை யாரும் மறக்கக்கூடாது. தேர்தலில் கூடுதலான வாக்குகளைப் பெறுபவரே மேயர் என்று சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். தலைவர் அவ்வாறு கூறாததன் மர்மம்தான் என்ன\nஉள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று.\nமுஸ்லீம்கள் ஒன்றுபடவேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் இலிருந்து பல பிரிவு ஹக்கீம் ஒரு கட்சி அதாஉல்லாஹ்\nஒரு கட்சி, பேரியல் அஷ்ரப் ஒரு கட்சி . கடைசியில் யானையையே மக்கள் வெற்றிப்பெற செய்வர். பொறுத்திருந்து பாருங்கள்.\nசானாக்கியமுள்ள தலைவரின் பேச்சுக்கள் நீர் மேல் குமிழி போன்றது. நிமிடத்திற்கு நிமிடம் சானாக்கியமாக மாறுபடுவதில் சிறந்தது. இந்தத் தேர்தல் பிரதேசம் இனைந்திருப்பதா அல்லது பிரிபடுவதா என்ற வேள்விக்கான ஒரு தேர்தலாகவே கருதப்படுகிறது. தலைமைகளின் சிறப்பான சானாக்கியமான முடிவில்தான் எதுவுமே தங்கியிருக்கிறது. இவர்தான் முதல்வர் என்று தலைமைகள் தீர்மானிப்பதைவிட இவர்தான் முதல்வர���க்கு பொருத்தமானவர் என்பதை அப்பிரதேச வாக்காளர்கள் தீர்மானிக்கட்டும். அதுதான் ஜனநாயக வழி முறையும்கூட. ஜனநாயகம் வாழ வேண்டும்.\nதலைவரே புரிகிறது, கூழ் குடிக்கவேணும் மீசை நனையக்கூடாது. மகிராசாவின் சாமரம் (அமைச்சு பதவி)தேவை, பல்லக்கு (மு.கா.தலைமை) இழக்கவும் கூடாது.\nமுஸ்லிம் காங்கிரசின் கத்தியை கூர்மையாக்கும் இடம் கல்முனை தான். கத்தியை சானை பிடித்தபின் இன்னொரு தேர்தல் வரும் வரை உங்களை காணமுடியாது. இம்முறை அது சவாலாகவே இருக்கும்.\nஷிராஸ் தான் மேயர் ......\nதலைவர் நல்ல தகுதியான முதன்மை வோப்பாளர் நிறுத்தி உள்ளார். மக்கள் நன்றாக சிந்தித்து vote போட வேண்டும்.\n நிட்ச்சயமா நிசாம் தான் நிறையவோட்டு எடுத்து வெற்றி நிச்சயம். இது கல்முனை மக்களின் நாடித்துடிப்பு. இது நடக்கும் பொறுத்து இருந்து பார்க்கவும் .\nகல்முனை, மக்களின் மரியாதை தலைவர் அஷ்ரப் அமைதத் கட்சி தொடர்ந்தும் தலைவருடைய முயற்சியால் பெற்றெடுத்தத் கல்முனை மாநகரம் ஆளப்பட வேண்டும் . தலைவர் அஷ்ரபின் மாநகர சபை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தான் ஆளவேண்டும் கல்முனை மக்களே, ஜாவத்தை மயானத்திலிருந்து தலைவர் உங்கள் பேச்சுகளை கேட்கிறார். உங்கள் செயல்களை 8ஆம் திகதி பார்க்கயிருக்கிறார். அவர் கண்கலங்க வைத்துவிடாதீர்கள். தலைவரின் இறுதி ஆசை கல்முனை மாநகர சபையாகவே இருந்தது.\nசிராஸ் அதிகப்படியான வாக்குகளைப் பெறுவார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதிகப்படியான வாக்குகளைப் பெறாதவருக்கு மேயர் கொடுத்து கட்சியை அழிக்க எத்தனிக்கிறாரோ நம்மட தலைவர்\nஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் இம்முறை கல்முனை மாநகர சபையில் 12 ஆசனங்களைப் பெறுவது இந்த கூட்டத்தில் புலனானது. பொறுத்திருந்து பார்ப்போம். கொஞ்சப் பேர் இப்பவே உடுப்பைக்கட்டி வைத்துக்கொள்ளுங்கள். ஓடுவதற்கு.\nமூத்த போராளியான கௌரவ நிசாம் காரியப்பருக்கு மேயர் சீட் கிடைக்க துஆ செய்கின்றோம்.\nதலைவரின் பேச்சை ஏற்றுக்கொள்ளமுடியாது. நீங்கள் என்னசொன்னாலும் சரி நீங்கள் இந்தப்பக்கம் தலைகாட்டாவிட்டாலும் பரவாயில்லை,காங்கிரஸ் கல்முனையை கைப்பற்றுவது உறுதி. பேசுவதற்கு ஒன்றும் இல்லாமலும், மக்களை ஏமாற்றுவதற்காகவும், நீங்கள் ஒன்றுமே பேசத்தேவையில்லை,\nசகோதரர்களே யாரும் குழம்பாதிங்க. சகல வேறுபாடுகளையும் நாம் அகற்றி இஹ்லாச��டு செயற்படுங்கள். வெற்றி நிச்சயம். ஆனால் ஒன்று பொருத்தமானவர் முதல்வர் ஆகவேண்டும். இல்லையேல் கல்முனை மா நகர் மா நரகமாகும். இது சத்தியம் கடந்த கால முதல்வர்கள் என்ன செய்தனர் என்று நமக்கு தெரியாதா சொல்ல வெட்கமா இரிக்கி. அவக எல்லாம் இப்ப மேடையில தொண்ட கிழிய கத்துறாங்க. மூளைக்கும் முன்னானுக்கும் சம்பந்தம் இல்லாம. அவங்க இப்ப மட்டுமில்ல, எப்பயும் அப்படிதான் என்ன கொடும ஒரு கட்சிக்குல்லையே எத்தன குத்து வெட்டு\nகட்சியின் தலைவர் எல்லோரையும் சமமாக மதிக்க வேண்டும். மக்கள் தீர்மானிக்கட்டும் யார் மேயர் என்பதை. மாறாக கட்சி தீர்மானிக்கும் என்று சொல்வது தலைமை சொல்வது அழகல்ல. அப்படியென்றால் எதற்காக ஒரு தேர்தல் நடத்த வேண்டும் இந்தத் தேர்தலில் யாரையும் யாரும் ஏமாற்றலாம் என்று நினைத்தால் அதைவிட ஒரு வங்குரோத்து அரசியல் எதுவுமே இருக்காது. கட்சி வாழ வேண்டுமா அல்லது மரனிக்க வேண்டுமா என்பதை கட்சித் தலைமைகள் தீர்மானிக்கும் தேர்தலாகவே மக்கள் கருதுகின்றனர். சதிகாரர்களுக்கெல்லாம் மாபெரிய சதிகாரன் இருப்பதை தலைமைகள் புரியட்டும்.\nமுஹம்மத் ரினோஸ்.... நிசாம் காரியப்பர் மூத்த போராளி என்றால் முழக்கம் மஜீத் .........\nகட்சி உட்பூசல்களும் போட்டா போட்டிகள் அதிகரிதுள்ளதாலும் இலங்கை தமிழரசு கட்சிலிருந்து ஒருவர் கல்முனை நகரை ஆளப்போகின்றார். இதுதான் நடக்கப்போகின்றது.\nகாங்கிரஸ் இப்படி போனேதுக்கு நீங்கள்தானே கரணம் ஐயா....\nசிராஸ் வெல்வது நிட்ச்சயம்....... இந்த முறை சாய்ந்தமருது மக்கள் ஏமாந்து போக மாட்டார்......\nமுதலில் அதிக வோட்ஸ் எடுத்து காட்டடட்டும் சிரஸ் அல்லது நிஜாம் காரியப்பர். அதுக்கு பிறகு பார்க்கலாம் மேயர் யார் என்பதை.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினி���ுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/%E0%AE%A4-%E0%AE%B1%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%B5-%E0%AE%B4/73-159621", "date_download": "2021-05-06T01:28:11Z", "digest": "sha1:YEISU62KGUCFVVBS76GLSHMYUGZKEOFW", "length": 8723, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || திறப்பு விழா TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு திறப்பு விழா\nமட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மகிழுர்,கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டு மாடிக்கட்டடம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது.\nபாடசாலை அதிபர் ரி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதமஅதிதியாகவும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண சபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,மா.நடராஜா,இரா.துரைரெட்ணம், விசேட அதிதியாக பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.\nகிழக்கு மாகாண கல்வி அமைச்சின் சுமார் 56 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த இரு மாடிக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதிறப்பு விழாவில் கலந்துகொண்ட அதிதிகள் பாடசாலை சமூகத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE/2015-02-12-07-05-53/76-139641", "date_download": "2021-05-06T00:12:09Z", "digest": "sha1:TVZ2OG45HZS3O3NA6OQKZUVHHEM3PM2A", "length": 8472, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || டின்சின் தோட்டத்தில் 28 பேர் வெளியேற்றம் TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மலையகம் டின்சின் தோட்டத்தில் 28 பேர் வெளியேற்றம்\nடின்சின் தோட்டத்தில் 28 பேர் வெளியேற்றம்\nகடும்மழைக் காரணமாக பொகவந்தலாவை, டின்சின் தோட்டத்தில் 12 குடும்பங்களை சேர்ந்த 28 பேர் தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகம் தெரிவித்தது.\nஇப்பகுதியில் பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கடும்மழைக் காரணமா�� டின்சின் பகுதியிலுள்ள ஒரு மைதானமும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மரக்கறி தோட்டமும் முழுமையாக வெள்ளத்தில்; மூழ்கியுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.\nகொட்டியாகலை தோட்டப் பிரிவில் ஆற்றுக்கு அருகிலுள்ள குடியிருப்புகளில் ஒரு அடி உயரத்துக்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.\nஇடம்பெயர்ந்தவர்களுக்கு, அம்பகமுவ பிரதேச சபையும் தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-05-06T00:47:33Z", "digest": "sha1:GCNGUM3A6M4ZTKRJ4GPXNNPPAFESOLK2", "length": 18373, "nlines": 145, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "லிட்டன் தாஸ் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nAsia Cup: அட.. இந்தியாதான் சேம்பியன்\nகடைசி ஓவர் த்ரில்லர் துபாயில் நேற்று (28-9-18). இந்தியா-பங்களாதேஷுக்கிடையே நடந்த ஆசியக்கோப்பை கிரிக்கெட் ஃபைனல். 223 ரன் அடிப்பதற்கு இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்றால், ஆம் என்பதைத் தவிர வேறு பதிலிருக்க வாய்ப்பில்லை. ஒரு-நாள் கிரிக்கெட். எந்த வீரருக்குள் எந்த பூதம் எப்போது இறங்கும், என்ன நடக்கும் யாருக்குத் தெரியும் எல்லாவற்றையும் முன்கூட்டியே திட்டமிட்டு, கூட்டி, கழித்து நடத்திவி��முடியாது.\nஇதுவரை பங்களாதேஷ் துவக்க ஆட்டக்காரராக இந்த ஆசியக்கோப்பையில் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. 33 பந்துகளில் அரைசதம் கடந்த பங்களாதேஷின் லிட்டன் தாஸ் (Liton Das) தனது கேரியரின் அருமையான சதத்தை ஆசியக்கோப்பை ஃபைனலுக்கென ரிசர்வு செய்திருந்தார்போலும். ஆரம்பத்திலிருந்தே விளாசல். பொதுவாக, பும்ராவை யாரும் வெளியே ஏறிவந்து தாக்கி, தப்பித்துவிடமுடியாது. ஆனால் நேற்று அந்த பூதம் தாஸுக்குள் நுழைந்துவிட்டிருந்தது. தாஸின் நாள். அதையும் அவர் செய்தார். ஸ்பின்னர்களை சாதாரணமாக ஸ்வீப் செய்தும் பௌண்டரியைக் காட்டியது இந்தியக் கேப்டனின் நெற்றியில் கவலைக் கோடுகளைப் பரப்பியது. இந்தியாவுக்கெதிராக ஆஃப்கானிஸ்தானின் ஷாஸாத் ஆடிய அட்டகாச இன்னிங்ஸின் வீடியோ பார்த்துவிட்டு வந்திருக்கிறாரோ பௌண்டரிகள் வெடித்துக்கிளம்பின. தாஸ் விளையாடுகையில், முதன் முறையாக ஸ்கோர் 300 வரை நெருங்கும்போலிருக்கிறதே எனத் தோன்றியது. பங்களாதேஷின் துவக்க பார்ட்னர்ஷிப் 120 ரன். யாரும் எதிர்பாத்திருக்க வாய்ப்பில்லை.\nஅதிவேக 121 ரன்னெடுத்து லிட்டன் தாஸ் வெளியேறியபின், அதற்காகவே காத்திருந்ததுபோல் தள்ளாடியது, தடுக்கி விழுந்தது பங்களாதேஷ். 120 for no loss –லிருந்து 151-க்கு 5. இந்திய ஸ்பின் தாக்குதலை எதிர்த்து ஆடமுடியாமல் மிடில்-ஆர்டரின் தப்பாட்டம். கேதார் ஜாதவின் அதிமந்தமான சுழல் மெஹ்தி ஹாசனையும், முஷ்ஃபிகுர் ரஹீமையும் விரைவில் வீட்டுக்கு அனுப்ப, சௌமியா சர்க்காரின் 33-ஐத் தவிர, மற்றவர்கள் தப்பி ஓட்டம் 250-270 எனச் சென்றிருக்கவேண்டிய பங்களாதேஷ், பும்ராவின் death-overs நெருக்கலில் மேலும் தடுமாறி 222 எனச் சரணடைந்தது.\n கப் வந்துவிட்டது கையில் என நினைத்து இந்தியா இறங்கியிருந்தால் அது மகா தப்பு தாஸுக்கு பதில் சொல்லும் வகையில், 3 சிக்ஸர்கள், பௌண்டரிகள் என விறுவிறுவென ரோஹித் ஷர்மா ஆரம்பித்தாலும், மறுமுனையில் தவண் 15 ரன்னிலேயே கழன்றுகொண்டார். ராயுடுவையும் எளிதில் தூக்கிவிட்டது பங்களாதேஷ். தினேஷ் கார்த்திக்கோடு சேர்ந்து ஆடிக்கொண்டிருந்த ரோஹித், ருபெல் ஹுசைனை புல் செய்கிறேன் என்று மிட்-விக்கெட்டில் கேட்ச் கொடுத்து 48-ரன்னில்(வெளியேறுகையில் பங்களாதேஷிற்கு கோப்பை தெரிய ஆரம்பித்திருந்தது. நிலைமையை சமாளித்து அணியை கரைசேர்ப்பதில் முனைந்த கார்த்திக்-தோனி ஜோடி, எப்பவுமே சிங்கிள், எப்பவாவது ஒரு பௌண்டரி என ஆரம்பத்தில் போக்குகாட்டி ஸ்கோரை மெல்ல நீட்டியது. பார்ட்னர்ஷிப் உருவாகும் நேரத்தில் 37 ரன்னில் (4 பௌண்டரி, 1 சிக்ஸ்) கார்த்திக், கேப்டன் மொர்தாஸாவிடம் எல்பிடபிள்யூ ஆகி விழ, தோனியோடு சேர்ந்தார் கேதார் ஜாதவ். வேகம் காட்ட முயன்ற ஜாதவை காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு திணறவைத்தது. நின்று அடிக்கவோ, ஓடி ரன்னெடுக்கவோ அவரால் முடியவில்லை. 19 ரன் எடுத்திருக்கையில் காயம் காரணமாக வெளியேறியது பிரச்சினையைத் தீவிரமாக்கியது. ரவீந்திர ஜடேஜா இறங்கித் தட்ட ஆரம்பித்தார். இதற்கிடையில் நன்றாக ஆடிக்கொண்டிருந்த தோனியை முஸ்தாஃபிசுர் ரஹ்மான் 36 ரன்னில் (3 பௌண்டரி) சாய்க்கையில், இந்திய ஸ்கோர் 160-க்கு 5 விக்கெட்டுகள். நிலைமை மோசம்.\nஜடேஜாவும் புவனேஷ்வரும் இணைந்து கவனமாக ரன் ரன்னாகச் சேர்க்க, இந்தியாவுக்குக் கொஞ்சம் நம்பிக்கை வர ஆரம்பித்திருந்தது. துல்லியமாகப் பந்துவீசிக்கொண்டிருந்தனர் முஸ்தாஃபிஸுர் ரஹ்மானும், ருபெல் ஹுசைனும். சிங்கிளைத் தவிர வேறு ஏதும் யோசிக்கமுடியாத கட்டம். திடீரென ருபெல் ஹுசைனை ஒரு அடி வெளிவந்து புவனேஷ்வர் குமார் தூக்க, சிக்ஸர். அடுத்த முனையில் ஜடேஜாவே ஆச்சரியப்பட்டிருப்பார்.. அட, நம்ப Bhuvi-யா இது இந்திய ரசிகர்களுக்கு மீண்டது உற்சாகம். சிரிப்புகள் எழுப்பிய சலசலப்பு. ஆனால் அதெல்லாம் நீடிக்குமா\n47- ஆவது, 48-ஆவது ஓவர்களில் ஜடேஜாவும், புவனேஷ்வரும் அடுத்தடுத்து காணாமல்போக, ஸ்கோர் 214-க்கு 7 என்றது. இந்தியர்களின் முகம் இருண்டது. உறைந்தது. 9 ரன்கள் எடுக்கவேண்டும் வெற்றிக்கு. 11 பந்துகளில். ஆனால் ரன்னே வராமல் dot balls வந்துவிழும் சூழலில் யாரெடுப்பது இதை குல்தீப் யாதவா 3 விக்கெட் எடுத்தார், சரி. ரன்னுமா புவனேஷ்வருக்குப் பின் மைதானம்வந்து ஆடப்போவது யார், சஹலா புவனேஷ்வருக்குப் பின் மைதானம்வந்து ஆடப்போவது யார், சஹலா ஐயோ, ரெண்டு பந்துகூட தாங்கமாட்டாரே மனுஷன் ஐயோ, ரெண்டு பந்துகூட தாங்கமாட்டாரே மனுஷன் பும்ராவா ரசிகர்களே குழம்பி முழிக்கையில், காயம்பட்டிருந்த கேதார் ஜாதவை ’கால் வலியைக் கொஞ்சம் பொறுத்துக்கப்பா.. போய் ஏதாவது செய்’ என்று ரோஹித் அனுப்பிவைத்தார். இப்படித்தான் ஆரம்பித்தது ஒரு எபிக் ஃபைனலின் 6 ரன், 6 பந்து என மிரட்டிய கடைசி ஓவர். இந்தியாவுக்கு கோப்ப��யா இல்லையா என்பது இப்போது இருவரின் கையில். ஜாதவ். யாதவ். அவ்வ்..\nஅங்கே தலையைப் பிய்த்துக்கொண்டிருப்பது யார் பங்களாதேஷ் கேப்டன் மொர்தாஸா. யாருக்குக் கொடுப்பது கடைசி ஓவரை பங்களாதேஷ் கேப்டன் மொர்தாஸா. யாருக்குக் கொடுப்பது கடைசி ஓவரை ஜாதவ் வேறு திரும்பிவந்து நிற்கிறாரே.. சௌம்யா சர்க்கார் ஜாதவ் வேறு திரும்பிவந்து நிற்கிறாரே.. சௌம்யா சர்க்கார் நோ, தினேஷ் கார்த்திக் கொலம்புவில் கொடுத்த அடி ஞாபகம் இருக்கிறது. மொகமதுல்லா நோ, தினேஷ் கார்த்திக் கொலம்புவில் கொடுத்த அடி ஞாபகம் இருக்கிறது. மொகமதுல்லா ’வா தம்பி. நீ புடி பந்தை. போடு.. பாத்துப்போடு ’வா தம்பி. நீ புடி பந்தை. போடு.. பாத்துப்போடு’ என்று கொடுத்துவிட்டார் பங்களாதேஷ் கேப்டன். முதல் இரண்டு பந்தில் குல்தீப், கேதார் ஆளுக்கொரு சிங்கிள். மூணாவதில் குல்தீப் தூக்க, பௌண்டரி போகவேண்டியதைத் தடுத்தி நிறுத்தியது பங்களாதேஷ் ஃபீல்டிங். இரண்டு ரன்கள். நாலாவது பந்து : Dot ball ’ என்று கொடுத்துவிட்டார் பங்களாதேஷ் கேப்டன். முதல் இரண்டு பந்தில் குல்தீப், கேதார் ஆளுக்கொரு சிங்கிள். மூணாவதில் குல்தீப் தூக்க, பௌண்டரி போகவேண்டியதைத் தடுத்தி நிறுத்தியது பங்களாதேஷ் ஃபீல்டிங். இரண்டு ரன்கள். நாலாவது பந்து : Dot ball ஹே, பகவான் ஐந்தாவது பந்து – லெக்சைடில் அடிக்க குல்தீப் முயல, காலில் பட்டு விக்கெட்கீப்பரை விட்டு விலகி ஓட, ஓடிவிட்டார்கள் ஒரு ரன் ஸ்கோர்ஸ் சமம். இனி தோக்கமாட்டோம்யா\nமேட்ச்சின் கடைசிக்கணம். ஒரு பந்து. ஒரு ரன். கோப்பை இந்தியாவுக்கா இல்லையா ஹை-வோல்ட்டேஜ் சஸ்பென்ஸ். கிரிக்கெட்டின் தீரா சாகஸம். ஏகப்பட்ட பேருக்கு இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, நாடித்துடிப்பு – எல்லாத்துடிப்பும் ஒரேயடியாக எகிற, திறந்த வாய் திறந்தபடியே இருக்க, போட்டார் மொகமதுல்லா பந்தை. கேதார் ஜாதவ் ஒரு மின்னல்கணத்தில் கால்பக்கமாக அதைத் தட்டிவிட முயற்சிக்க, பந்து அவரது பேடில்(pad) பட்டு டபாய்த்து, விக்கெட்கீப்பருக்கும் பே..பே..காட்டி பின்பக்கம் பாய, ஜாதவும், யாதவும் ஓடியேவிட்டார்கள் – எக்ஸ்ட்ரா ரன். அந்த மேஜிக்கல் ரன் இந்தியாவுக்கே வெற்றி. ஓ, ஜெய் ஹிந்த் என்றால் இதுதானா அர்த்தம்..\nபளபளக்கும் ஆசியக்கோப்பை, ஏழாவது தடவையாக இந்தியாவின் கையில். இனி, ஓஹோதான், ஆஹாதான், அடுத்த கோப்பை வரும்வரை\nTagged ஆசிய���்கோப்பை, இந்தியா, கடைசி ஓவர், கேதார் ஜாதவ், பங்களாதேஷ், ருபெல் ஹுசைன், ரோஹித் ஷர்மா, லிட்டன் தாஸ்8 Comments\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nrevathi narasimhan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nranjani135 on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nகீதா on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nஸ்ரீராம் on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2045393", "date_download": "2021-05-06T01:50:39Z", "digest": "sha1:DWAPELSMPI2K3AXET3VIUFOIIOFKKASC", "length": 3638, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"குவாலியர் மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"குவாலியர் மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:39, 31 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு சேர்க்கப்பட்டது , 5 ஆண்டுகளுக்கு முன்\n10:39, 31 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\n(\" {{India Districts |Name = குவாலியர் |Local =...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n10:39, 31 மார்ச் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nஎஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்)\nகுவாலியர் [[தொடருந்து]] நிலையம், இந்தியாவின் அனைத்து நகரங்களையும் [[இருப்புப்பாதை]] மூலம் இணைக்கிறது. [[http://indiarailinfo.com/arrivals/gwalior-junction-gwl/740 Trains from Gwalior]]\nகுவாலியர் விமான நிலையம் நாட்டின் முக்கிய நகரங்களை வானூர்திகள் மூலம் இணக்கிறது.[[https://www.makemytrip.com/flights/gwalior-flight-tickets.html]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF,_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-05-06T02:01:31Z", "digest": "sha1:JO7IOJF6UZJNP6CLWE4I6JWQTVVH65DH", "length": 30598, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாங்காடு ஊராட்சி, புதுக்கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி, இ. ஆ. ப [3]\nஎஸ். வி. வி. மெய்யநாதன் ()\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nமாங்காடு ஊராட்சி (Mangadu Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத���தில் உள்ள திருவரங்குளம் வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கும் சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 4048 ஆகும். இவர்களில் பெண்கள் 1993 பேரும் ஆண்கள் 2055 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 6\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 11\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 9\nஊரணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 106\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 27\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\nமாங்காடு ஏ. டி . காலனி\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"திருவரங்குளம் வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவன்னியம்பட்டி · வாளரமாணிக்கம் · துரையூர் · திருவாக்குடி · தெக்காத்தூர் · செங்கீரை · சமுத்திரம் · இராயவரம் · புதுநிலைவாயல் · பிலியவாயல் · பெருங்குடி · ஓனாங்குடி · நெடுங்குடி · நல்லாம்பாள் சமுத்திரம் · முனசந்தை · மிரட்டுநிலை · மேல்நிலைவயல் · மதகம் · குருங்கலூர் · கும்மங்குடி · கீழப்பனையூர் · காரமங்கலம் · கண்ணன்காரக்குடி · கல்லூர் · கைக்குளன்வயல் · கடியாப்பட்டி · கடயகுடி · கே. இராயவரம் · கே. செட்டிப்பட்டி · இரும்பாநாடு · ஏம்பல் · ஆயிங்குடி\nவிஜயபுரம் · வெட்டிவயல் · வேம்பங்குடி கிழக்கு · வேம்பங்குடி ��ேற்கு · வல்லவாரி · தொழுவன்காடு · திருநாளூர் · தாந்தாணி · சுனையக்காடு · சுப்பிரமணியபுரம் · சிட்டங்காடு · சிலட்டூர் · ரெத்தினக்கோட்டை · இராமசாமிபுரம் · இராஜேந்திரபுரம் · பூவற்றக்குடி · பெருங்காடு · பெரியாளூர் · பரவாக்கோட்டை · பஞ்சாத்தி · ஊர்வணி · நெய்வத்தளி · நாட்டுமங்களம் · நற்பவளக்குடி · நாகுடி · மூக்குடி · மேற்பனைக்காடு · மேல்மங்களம் · மேலப்பட்டு · மறமடக்கி · மன்னகுடி · மாங்குடி · மங்களநாடு · குரும்பூர் · குளத்தூர் · கோங்குடி · கொடிவயல் · கீழ்குடி அம்மன் ஜாக்கி · கம்மங்காடு · ஏகப்பெருமாளூர் · ஏகணிவயல் · இடையார் · ஆயிங்குடி · ஆவணத்தான்கோட்டை · அத்தாணி · அரசர்குளம் வடபாதி · அரசர்குளம் தென்பாதி · அரசர்குளம் கீழ்பாதி · அமரசிம்மேந்திரபுரம் · ஆமாஞ்சி · அழியாநிலை · ஆளப்பிறந்தான்\nவிளத்துப்பட்டி · வெட்டுகாடு · வெள்ளனூர் · வெள்ளஞ்சார் · வீரப்பட்டி · வயலோகம் · தோடையூர் · திருவேங்கைவாசல் · திருநல்லூர் · தளிஞ்சி · தாச்சம்பட்டி · சித்தன்னவாசல் · சத்தியமங்கலம் · பூங்குடி · புங்கினிபட்டி · புல்வயல் · புதூர் · பெருமாநாடு · பரம்பூர் · பணம்பட்டி · நார்த்தாமலை · முத்துக்காடு · முக்கணாமலைப்பட்டி · மேலூர் · மதியநல்லூர் · மாங்குடி · மண்ணவேளம்பட்டி · குடுமியான்மலை · கோத்திராப்பட்டி · கோதண்டராமபுரம் · கிளிக்குடி · கீழக்குறிச்சி · கட்டாக்குடி · கதவம்பட்டி · ஈஸ்வரன்கோயில் · இருந்திராபட்டி · இரும்பாளி · இராபூசல் · எண்ணை · இடையப்பட்டி · அரியூர் · அம்மாச்சத்திரம் · ஆலத்தூர்\nவிளானூர் · வேட்டனூர் · வேள்வரை · வெளிவயல் · வீராமங்கலம் · துஞ்சனூர் · தொண்டைமானேந்தல் · திருப்புன்னவாசல் · திருப்பெருந்துறை · தீயூர் · தீயத்தூர் · தாழனூர் · சிறுமருதூர் · செங்காணம் · சாட்டியக்குடி · புத்தாம்பூர் · புண்ணியவயல் · பூவலூர் · பொன்பேத்தி · பொன்னமங்கலம் · பெருநாவலூர் · பாண்டிபத்திரம் · பலவரசன் · ஒக்கூர் · நட்டாணிபுரசகுடி · மீமிசல் · குன்னூர் · குண்டகவயல் · கீழ்க்குடிவாட்டாத்தூர் · கீழச்சேரி · காவதுகுடி · கதிராமங்கலம் ஊராட்சி · கரூர் · களபம் · அமரடக்கி\nவிராலிப்பட்டி · வெள்ளாளவிடுதி · வீரடிப்பட்டி · வடுகப்பட்டி · துவார் · துருசுப்பட்டி · தச்சங்குறிச்சி · சுந்தம்பட்டி · சங்கம்விடுதி · புனல்குளம் · புதுப்பட்டி · புதுநகர் · பிசானத்தூர் · பெரியகோட்டை · பல்லவராயன்���ட்டி · பழைய கந்தர்வகோட்டை · நொடியூர் · நெப்புகை · நத்தமாடிப்பட்டி · நம்புரான்பட்டி · நடுப்பட்டி · முதுகுளம் · மட்டங்கால் · மஞ்சப்பேட்டை · மங்கனூர் · குரும்பூண்டி · குளத்தூர் · கோமாபுரம் · காட்டுநாவல் · கல்லாக்கோட்டை · கந்தர்வகோட்டை · ஆத்தங்கரைவிடுதி · அரியாணிப்பட்டி · அரவம்பட்டி · அண்டனூர் · அக்கச்சிப்பட்டி\nவெள்ளாளவிடுதி · வண்ணக்கன்காடு · வந்தான்விடுதி · வலங்கொண்டான்விடுதி · வடதெரு · திருமணஞ்சேரி · தீதன்விடுதி · தீத்தானிபட்டி · செங்கமேடு · ரெங்கநாதபுரம் · இராஞ்சியன்விடுதி · புதுவிடுதி · பொன்னன்விடுதி · பிலாவிடுதி · பட்டாத்திகாடு · பாப்பாபட்டி · பல்லவராயன்பாதை · ஓடப்பாவிடுதி · முள்ளங்குறிச்சி · முதலிபட்டி · மருதக்கோன்விடுதி · மாங்கோட்டை · மலையூர் · மைலகோன்பட்டி · எம். தெற்குதெரு · குலந்திரன்பட்டு · கீராத்தூர் · கட்டாத்தி · கருப்பாட்டிபட்டி · கரு. தெற்குதெரு · கரு. கீழதெரு · கரம்பாவிடுதி · கணக்கன்காடு · கலியாரன்விடுதி · கலாபம் · இலைகாடிவிடுதி · பந்துவகோட்டை · ஆதிரன்விடுதி · அம்புகோயில்\nவிசலூர் · வீரக்குடி · வத்தனாக்குறிச்சி · வத்தனாக்கோட்டை · வாலியம்பட்டி · வாழமங்கலம் · வைத்தூர் · உப்பிலியக்குடி · உடையாளிப்பட்டி · தென்னங்குடி · தெம்மாவூர் · தாயினிப்பட்டி · தா. கீழையூர் · செங்களூர் · செனையக்குடி · ராக்கதம்பட்டி · புலியூர் · பெரியதம்பிஉடையன்பட்டி · பெரம்பூர் · பாப்புடையான்பட்டி · பள்ளத்துப்பட்டி · ஒடுக்கூர் · ஒடுகம்பட்டி · நாஞ்சூர் · மூட்டாம்பட்டி · மின்னாத்தூர் · மேலப்புதுவயல் · மங்கதேவன்பட்டி · லெக்கனாப்பட்டி · குளத்தூர் · கொப்பம்பட்டி · கிள்ளுக்குளவாய்பட்டி · கிள்ளுக்கோட்டை · கிள்ளனூர் · கண்ணங்குடி · செட்டிபட்டி · அண்டக்குளம்\nவிராச்சிலை · வெங்களூர் · வி. லக்ஷ்மிபுரம் · துலையானூர் · திருமயம் · சேதுராப்பட்டி · ராராபுரம் · ராங்கியம் · புலிவலம் · பேரையூர் · பனையப்பட்டி · பி. அழகாபுரி · ஊனையூர் · நெய்வாசல் · நெய்க்கோணம் · நச்சாந்துப்பட்டி · மிதிலைபட்டி · மேலூர் · மேலப்பனையூர் · லெம்பலக்குடி · குருவிகொண்டான்பட்டி · குழிபிறை · குலமங்கலம் · கோட்டூர் · கோட்டையூர் · கோனாபட்டு · கண்ணனூர் · கே. பள்ளிவாசல் · இளஞ்சாவூர் · ஆத்தூர் · அரசம்பட்டி · அரங்கினாம்பட்டி · ஆதனூர்\nவேப்பங்குடி · வென்னாவல்குடி · வேங்கிடகுளம் · வாண்டாக்கோட்டை · வல்லாதிரகோட்டை · வடகாடு · திருவரங்குளம் · திருக்கட்டளை · தெட்சிணாபுரம் · செரியலூர் ஜமீன் · செரியலூர் இனாம் · சேந்தன்குடி · சேந்தாகுடி · எஸ். குளவாய்பட்டி · புள்ளான்விடுதி · புதுக்கோட்டைவிடுதி · பூவரசகுடி · பாத்தம்பட்டி · பாச்சிக்கோட்டை · பனங்குளம் · பள்ளதிவிடுதி · பாலையூர் · நெடுவாசல் மேற்கு · நெடுவாசல் கிழக்கு · நகரம் · மேலாத்தூர் · மாஞ்சான்விடுதி · மணியம்பலம் · மாங்காடு · எல். என். புரம் · குப்பகுடி · குலமங்கலம் (தெ) · குலமங்கலம் (வ) · கோவிலூர் · கொத்தமங்கலம் · கொத்தகோட்டை · கீழாத்தூர் · காயாம் பட்டி · கத்தகுறிச்சி · கரும்பிரான்கோட்டை · கல்லாலங்குடி · கலங்குடி · கைக்குறிச்சி · கே. வி. கோட்டை · கே. ராசியமங்கலம் · இசுகுபட்டி · அரையப்பட்டி · ஆலங்காடு\nவாராப்பூர் · வண்ணாரப்பட்டி · வளவம்பட்டி · வாகவாசல் · வடவாளம் · தொண்டமான்ஊரணி · திருமலைராய சமுத்திரம் · சோத்துபாளை · செம்பாட்டூர் · சம்மட்டிவிடுதி · புத்தாம்பூர் · பெருங்கொண்டான்விடுதி · பெருங்களூர் · முள்ளூர் · மூக்கம்பட்டி · மங்களத்துப்பட்டி · மணவிடுதி · எம். குளவாய்பட்டி · குப்பயம்பட்டி · கவிநாடு மேற்கு · கவிநாடு கிழக்கு · கருப்புடையான்பட்டி · கல்லுகாரன்பட்டி · கணபதிபுரம் · ஆதனகோட்டை · 9பி நத்தம்பண்ணை · 9ஏ நத்தம்பண்ணை\nவேந்தன்பட்டி · வேகுபட்டி · வார்பட்டு · வாழக்குறிச்சி · தொட்டியம்பட்டி · தூத்தூர் · திருக்கலம்பூர் · தேனூர் · சுந்தரம் · செவலூர் · சேரனூர் · செம்பூதி · ஆர். பாலகுருச்சி · பி. உசிலம்பட்டி · ஒலியமங்கலம் · நெருஞ்சிக்குடி · நல்லூர் · நகரபட்டி · மைலாப்பூர் · முள்ளிப்பட்டி · மேலத்தானியம் · மேலசிவபுரி · மேலமேல்நிலை · மரவாமதுரை · எம். உசிலம்பட்டி · கோவனூர் · கொப்பனாப்பட்டி · கொன்னயம்பட்டி · கொன்னைப்பட்டி · கீழத்தானியம் · காட்டுபட்டி · காரையூர் · கண்டியாநத்தம் · கல்லம்பட்டி · கூடலூர் · ஏனாதி · இடையாத்தூர் · பகவான்டிபட்டி · அரசமலை · அம்மன்குறிச்சி · ஆலவயல் · ஆலம்பட்டி\nவிச்சூர் · வெட்டிவயல் · வெள்ளூர் · தினையாகுடி · தண்டலை · செய்யானம் · சாத்தியடி · பெருமருதூர் · நிலையூர் · நெற்குப்பை · நெல்வேலி · மும்பாலை · மின்னாமொழி · மஞ்சக்குடி · மணமேல்குடி · மணலூர் · கிருஷ்ணாஜிப்பட்டினம் · கோட்டைப்பட்டினம் · கோலேந்திரம் · கீழமஞ்சக்குடி · கட்டுமாவடி · காரக்கோட்டை · கரகத்��ிக்கோட்டை · கானாடு · இடையாத்தூர் · இடையாத்திமங்களம் · பிராமணவயல் · அம்மாபட்டினம்\nவிருதாப்பட்டி · விராலுர் · விராலிமலை · விளாப்பட்டி · வெம்மணி · வேலூர் · வானதிராயன்பட்டி · வடுகப்பட்டி · தொண்டாமநல்லூர் · தேராவூர் · தென்னாதிரயன்பட்டி · தென்னம்பாடி · தெங்கைதின்னிபட்டி · சூரியூர் · இராஜகிரி · ராஜாளிப்பட்டி · பொய்யாமணி · பேராம்பூர் · பாலாண்டம்பட்டி · பாக்குடி · நீர்பழனி · நாங்குபட்டி · நம்பம்பட்டி · நடுப்பட்டி · மேலபச்சைகுடி · மீனவேலி · மேப்பூதகுடி · மாத்தூர் · மருதம்பட்டி · மண்டையூர் · மதயானைப்பட்டி · லக்ஷ்மணன்பட்டி · குன்னத்தூர் · குமாரமங்களம் · கோங்குடிபட்டி · கோமங்களம் · கொடும்பாளூர் · காத்தலூர் · கசவனூர் · கல்குடி · களமாவூர் · பூதகுடி · ஆவூர் · ஆலங்குடி · அகாரபட்டி\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஆகத்து 2020, 10:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/search/label/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%20%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88?&max-results=50", "date_download": "2021-05-06T00:09:14Z", "digest": "sha1:A45XNN4YB5EL7EWJBBAXA7OMGFDBW4WX", "length": 46978, "nlines": 297, "source_domain": "tamil.jobnews360.com", "title": "JobNews360 Tamil - வேலைவாய்ப்பு செய்திகள் 2021: மருத்துவ வேலை", "raw_content": "\nமருத்துவ வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nமருத்துவ வேலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 3 காலியிடங்கள். தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://sr.indianrailways.gov.in/. அதிகாரப்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள். சென்னை கார்ப்பரேஷன் அரசு அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.chennaico...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, Diploma/ITI வேலை\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: Lab Technician, Technical Assistant\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 4 காலியிடங்கள். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் htt...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, Diploma/ITI வேலை, UG வேலை\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 13 காலியிடங்கள்\nபாரத மிகு மின் நிறுவனம் (BHEL) வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 13 காலியிடங்கள். பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://ww...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 191 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 191 காலியிடங்கள். தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://sr.indianrailways.gov.in/. அதிகார...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, trend\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: Senior Resident, Technical Assistant\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 4 காலியிடங்கள். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் htt...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, UG வேலை\nதெற்கு ரயில்வே சென்னை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 33 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே சென்னை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 33 காலியிடங்கள். தெற்கு ரயில்வே சென்னை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://sr.indianrailways.go...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 30 காலியிடங்கள்\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 30 காலியிடங்கள். JIPMER புதுச்சேரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://jipmer.edu.in/. அதிகாரப்பூர்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nகோவை ECHS வேலைவாய்ப்பு 2021: பல் மருத்துவர்\nகோவை ECHS வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். கோவை ECHS அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://echs.gov.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 13 காலியிடங்கள். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் ht...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, PG வேலை, trend, UG வேலை\nவிமானப்படை நிலையம் தாம்பரம் வேலைவாய்ப்பு 2021: Nursing Assistant, Pharmacist & Safaiwala\nவிமானப்படை நிலையம் தாம்பரம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 3 காலியிடங்கள். விமானப்படை நிலையம் தாம்பரம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://echs.gov....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, trend\nதேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2021: Project Scientist C\nதேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://nie.gov....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, PG வேலை\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: Lecturer, Physiotherapist, Librarian, Senior Resident\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 7 காலியிடங்கள். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் htt...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, PG வேலை, UG வேலை\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: Technical Assistant & Senior Resident\nவேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 3 காலியிடங்கள். வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் htt...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, UG வேலை\nஅமராவதி நகர் சைனிக் பள்ளி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 11 காலியிடங்கள். அமராவதி நகர் சைனிக் பள்ளி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.sainiksch...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, trend, UG வேலை\nECHS கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021: Medical Specialist & Clerk\nECHS கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2 காலியிடங்கள். ECHS கோயம்புத்தூர் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.echs.gov.in/. அதிகாரப...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, UG வேலை\nதேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2021: DEO & Scientist\nதேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5 காலியிடங்கள். தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http:...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு 2021: Senior Consultant/Consultant\nபிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 7 காலியிடங்கள். பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் அதிகாரப்பூர்வ வலை...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, மருத்துவ வேலை, PG வேலை\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். JIPMER புதுச்சேரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://jipmer.edu.in/. அதிகாரப்பூர்வ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nதமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 292 காலியிடங்கள்\nதமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 292 காலியிடங்கள். தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் அ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2021: Nurse\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5 காலியிடங்கள். கல்பாக்கம் அணுமின் நிலையம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.npcil.n...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nஅம்மா மினி கிளினிக் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 90 காலியிடங்கள்\nஅம்மா மினி கிளினிக் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 90 காலியிடங்கள். அம்மா மினி கிளினிக் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.tn.gov.in/. அதிகாரப்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, UG வேலை\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2 காலியிடங்கள். JIPMER புதுச்சேரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://jipmer.edu.in/. அதிகாரப்பூர்வ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, UG வேலை\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். JIPMER புதுச்சேரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://jipmer.edu.in/. அதிகாரப்பூர்வ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nVOC துறைமுகம் தூத்துக்குடி வேலைவாய்ப்பு 2021: Chief Medical Officer\nVOC துறைமுகம் தூத்துக்குடி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். VOC துறைமுகம் தூத்துக்குடி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.vocport...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nசென்னை துறைமுகம் வேலைவாய்ப்பு 2021: Chief Medical Officer\nசென்னை துறைமுகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். சென்னை துறைமுகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.chennaiport.gov.in/. அதிகார...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: PDF, RA & SRF\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 3 காலியிடங்கள். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, PG வேலை, UG வேலை\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: Nursing Officer\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். JIPMER புதுச்சேரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://jipmer.edu.in/. அதிகாரப்பூர்வ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: SRF\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். JIPMER புதுச்சேரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://jipmer.edu.in/. அதிகாரப்பூர்வ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: Junior Resident\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2 காலியிடங்கள். JIPMER புதுச்சேரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://jipmer.edu.in/. அதிகாரப்பூர்வ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nவேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF & PA\nவேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2 காலியிடங்கள். வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https:/...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை, மருத்துவ வேலை, PG வேலை\nபாங்க் ஆஃப் பரோடா, சென்னை வேலைவாய்ப்பு 2020: Medical Consultant\nபாங்க் ஆஃப் பரோடா, சென்னை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். பாங்க் ஆஃப் பரோடா, சென்னை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.bankofbar...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020: Senior Resident\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். JIPMER புதுச்சேரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://jipmer.edu.in/. அதிகாரப்பூர்வ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2020: DEO, Technical & Medical Officer\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 4 காலியிடங்கள். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரப்பூர்வ வலைத்தளம் h...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 10/12 தேர்ச்சி வேலை, அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, PG வேலை\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 6 காலியிடங்கள். JIPMER புதுச்சேரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://jipmer.edu.in/. அதிகாரப்பூர்வ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, ஆசிரியர் வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: Pharmacist\nநெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் htt...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nதமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 76 காலியிடங்கள்\nதமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் வேலைவாய்ப்ப��� 2020: மொத்தம் 76 காலியிடங்கள். தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் அத...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, trend\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். JIPMER புதுச்சேரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://jipmer.edu.in/. அதிகாரப்பூர்வ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nசென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: Consultant\nசென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 5 காலியிடங்கள். சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் h...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை, PG வேலை\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 33 காலியிடங்கள்\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 33 காலியிடங்கள். JIPMER புதுச்சேரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://jipmer.edu.in/. அதிகாரப்பூர்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nகோயம்புத்தூர் விமானப்படை நிலையம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 7 காலியிடங்கள். கோயம்புத்தூர் விமானப்படை நிலையம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https:/...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, மருத்துவ வேலை, Diploma/ITI வேலை, trend, UG வேலை\nGRI பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Doctor & Pharmacist\nGRI பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். GRI பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.ruraluniv.ac.in. அதிகாரப்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: Medical Officer\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https:/...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 13 காலியிடங்கள்\nகல்பாக்கம் அணுமின் நிலையம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 13 காலியிடங்கள். கல்பாக்கம் அணுமின் நிலையம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.igcar.g...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nNIEPMD சென்னை வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். NIEPMD சென்னை அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://niepmd.tn.nic.in/. அதிகாரப்பூர்வ அறிவி...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2020: Medical Officer\nதேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 2 காலியிடங்கள். தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி அதிகாரப்பூர்வ வலைத்தளம் h...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nசென்னை துறைமுகம் வேலைவாய்ப்பு 2020: தலைமை மருத்துவ அதிகாரி\nசென்னை துறைமுகம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். சென்னை துறைமுகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.chennaiport.gov.in/. அதிகார...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nதிருநெல்வேலி தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020 - ஜூனியர் செவிலியர்\nதிருநெல்வேலி தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 7 காலியிடங்கள். திருநெல்வேலி தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் அதிகாரப்பூர்வ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020: Senior Resident\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 4 காலியிடங்கள். JIPMER புதுச்சேரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://jipmer.edu.in/. அதிகாரப்பூர்வ ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 55 காலியிடங்கள்\nJIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 55 காலியிடங்கள். JIPMER புதுச்சேரி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://jipmer.edu.in/. அதிகாரப்பூர்வ...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, மருத்துவ வேலை\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8525:2012-07-01-20-05-47&catid=267&Itemid=237", "date_download": "2021-05-06T01:02:55Z", "digest": "sha1:SK7WPGGBIRQENLBKG4TRBP7OQM2W257Y", "length": 151701, "nlines": 106, "source_domain": "tamilcircle.net", "title": "பார்ப்பனிய, பின்நவீனத்துவ, தலித்தியல்வாதிகள் ஏன் நீட்சேயை தலையில் வைத்து கூத்தடிக்கின்றனர்?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபார்ப்பனிய, பின்நவீனத்துவ, தலித்தியல்வாதிகள் ஏன் நீட்சேயை தலையில் வைத்து கூத்தடிக்கின்றனர்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 01 ஜூலை 2012\nநீட்சே எதை சமுதாயத்தின் மிக உயர்ந்த பண்பாக வருணிக்கின்றாரோ, அதுவே சுரண்டலில் தொடங்கி ஆணாதிக்கம் ஈறாக யதார்த்த மனிதப் பண்பாகவுள்ளது. \"காமவேகம், வலிமை சக்திக்கு ஆசை, சுயநலம் இம் மூன்றும் தான் முப்பெருந் தீமைகளாகப் பன்னெடுங் காலமாகச் சபிக்கப்பட்டு வருதிருக்கின்றன. ஆனால் அம்மூன்றும் தான் மனிதத் தன்மையில் நல்லனவாக நான் எடை போடுகிறேன்\"1 என்று சமுதாயத்தை பிளந்து, அதில் இதைச் சாதிக்கும் சிறுகூட்டத்தின் திமிர்த்தனத்தையே நீட்சே, உயர்வான மனிதப் பண்பாக காட்டமுயல்கின்றார். காமம், ஆசை, சுயநலம் என்பன மனித சமுதாயத்தை பிளந்து அதில் சிலர் மட்டும் பெரும்பான்மைக்கு எதிராக அனுபவிக்க கூடியவை. சமுதாயப் பிளவு இந்த சமுதாயத்தில் இல்லாத வரை, இதை ஒருக்காலும் யாராலும் சாதிக்க முடியாது. சமுதாயப் பிளவற்றதாக இருக்கின்ற போது, இந்த உணர்ச்சிகள் சார்ந்த மனித இழிவுகள் கற்பிதமாக மாறிவிடுகின்றது. உலகமயமாதல் சரி நாசிகளின் பாசிசம் சரி மூலதனத்தை பெருக்கவும் பாதுகாக்கவும் இதையே ஆதிமூல மந்திரமாக, தனிமனித நடத்தையாக கொண்டே, கோடான கோடி மக்களின் உதிரத்தையே உறுஞ்சிச் சுவைத்து ரசிக்கின்றது. இதை நீட்சே இயற்கையின் விதி என்கிறார். \"உயிர் வாழ்பிறவிகள் அனைத்திடமும் கொள்ளையடிப்பதும், கொலை புரிவதும் லட்சணங்களாக அமைந்திருக்கின்றனவே இயற்கை நியதி அது தான் அல்லவா இயற்கை நியதி அது தான் அல்லவா\" என்று கூறி உயிரியல் விதியையே திரித்து கொள்ளையடிக்கவும், கொலை புரியவும் உரிமை உண்டு என்று, உரக்க பாசிட் கோட்பாட்டாளனாக மூலதனத்தின் பாதுகாவலனாக பிரகடனம் செய்கின்றார். உயிர்த் தொகுதிகளில் இரண்டு வேறுபட்ட உயிர்களுக்கிடையில் உணவுக்கான போராட்டம் கொலையோ, கொள்ளையோ அல்ல. இயற்கை அதற்கு அப்படி பெயரிட்டதில்லை. இயற்கை மறுத்த வர்க்க சமுதாயத்தின் சுரண்டல் பண்பாக உழைப்பை திருடிய போதே, இது கொள்ளையாகவும் கொலையாகவும் அடையாளம் காணப்பட்டது. கொலையும் கொள்ளையடிப்பதும் மனித இயல்புகளாக வர்க்க சமுதாயத்தில் மனித உழைப்பை சுரண்டியதால் உருவானவை தான். உயிர்த் தொகுதியில் உயிர் வாழ்தல் என்ற அடிப்படையில் மட்டும் ஒன்றை ஒன்று உண்டு வாழ்வது நிகழ்கின்றது. இது சங்கிலித் தொடராக சுழற்சியாக நிகழ்கின்றது. ஆனால் மனிதன் அதை அப்பட்டமாக நிர்வாணமாக மீறுகின்றான்; மற்றவன் உழைப்பைச் சுரண்டி உபரியை திரட்டவும், அதைக் மூலதனமாக்கி அதை கொண்டு அடிமைப்படுத்தவும், மற்றைய உயிரினங்களை கொன்று கொள்ளையிடுவது என்ற பண்பு இயற்கையானது அல்ல. அடுத்து சொந்த மனித இனத்துக்குள் மற்றவன் உழைப்பை சுரண்டி கொள்ளையிட்டு கொன்று போடும் தன்மை, உயிரியல் தொகுதியின் இயற்கையானவையல்ல. மனித இனம் இன்று உயிர்வாழ்வதற்குரிய மனிதப் பண்புக்கு இது நேர் எதிரானது. மனிதனை மனிதன் கொன்று அழித்து கொள்ளையிட்டிருப்பின், மனிதன் காட்டுமிரான்டி சமூகத்தை தாண்டி ஒரு நாள் கூட உயிர் வாழ்ந்திருக்க முடியாது. நீட்சேயின் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு சுயநலத்தில் ஆசைப்பட்டு காமத்துடன் அலைந்து, கொள்ளையிலும் கொலையிலும் கொழுத்து எழும் பூதமாகவே உலகமயமாதல் காணப்படுகின்றது. இதன் பண்பாடு, பொருளாதார கலாச்சார அலகுகள் அனைத்துமே, விதிவிலக்கின்றி இதுவே தாரக மந்திரமாக உயிருடன் உலாவருகின்றது. இதை தீவிரமாக்க வர்க்கப் போராட்டத்தை அடக்கியொடுக்க, பாசிசத்தையே அதன் மூல மந்திரமாக கொண்டு கூத்தடிக்கின்றது. சமுதாயத்தைப் பற்றி சிந்திப்பதை வ���றுக்கும் நீட்சே \" ~மானுஷிகத்தின் எதிர்காலத்திற்கு மிகக்கொடிய விபத்தை விளைவிப்பவர்கள் நன்மை நியாயம்\" என்கிற வாதங்களைப் பேசித்திரிகிறவர்கள் தான்\" என்று கூறி உயிரியல் விதியையே திரித்து கொள்ளையடிக்கவும், கொலை புரியவும் உரிமை உண்டு என்று, உரக்க பாசிட் கோட்பாட்டாளனாக மூலதனத்தின் பாதுகாவலனாக பிரகடனம் செய்கின்றார். உயிர்த் தொகுதிகளில் இரண்டு வேறுபட்ட உயிர்களுக்கிடையில் உணவுக்கான போராட்டம் கொலையோ, கொள்ளையோ அல்ல. இயற்கை அதற்கு அப்படி பெயரிட்டதில்லை. இயற்கை மறுத்த வர்க்க சமுதாயத்தின் சுரண்டல் பண்பாக உழைப்பை திருடிய போதே, இது கொள்ளையாகவும் கொலையாகவும் அடையாளம் காணப்பட்டது. கொலையும் கொள்ளையடிப்பதும் மனித இயல்புகளாக வர்க்க சமுதாயத்தில் மனித உழைப்பை சுரண்டியதால் உருவானவை தான். உயிர்த் தொகுதியில் உயிர் வாழ்தல் என்ற அடிப்படையில் மட்டும் ஒன்றை ஒன்று உண்டு வாழ்வது நிகழ்கின்றது. இது சங்கிலித் தொடராக சுழற்சியாக நிகழ்கின்றது. ஆனால் மனிதன் அதை அப்பட்டமாக நிர்வாணமாக மீறுகின்றான்; மற்றவன் உழைப்பைச் சுரண்டி உபரியை திரட்டவும், அதைக் மூலதனமாக்கி அதை கொண்டு அடிமைப்படுத்தவும், மற்றைய உயிரினங்களை கொன்று கொள்ளையிடுவது என்ற பண்பு இயற்கையானது அல்ல. அடுத்து சொந்த மனித இனத்துக்குள் மற்றவன் உழைப்பை சுரண்டி கொள்ளையிட்டு கொன்று போடும் தன்மை, உயிரியல் தொகுதியின் இயற்கையானவையல்ல. மனித இனம் இன்று உயிர்வாழ்வதற்குரிய மனிதப் பண்புக்கு இது நேர் எதிரானது. மனிதனை மனிதன் கொன்று அழித்து கொள்ளையிட்டிருப்பின், மனிதன் காட்டுமிரான்டி சமூகத்தை தாண்டி ஒரு நாள் கூட உயிர் வாழ்ந்திருக்க முடியாது. நீட்சேயின் கோட்பாட்டை அடிப்படையாக கொண்டு சுயநலத்தில் ஆசைப்பட்டு காமத்துடன் அலைந்து, கொள்ளையிலும் கொலையிலும் கொழுத்து எழும் பூதமாகவே உலகமயமாதல் காணப்படுகின்றது. இதன் பண்பாடு, பொருளாதார கலாச்சார அலகுகள் அனைத்துமே, விதிவிலக்கின்றி இதுவே தாரக மந்திரமாக உயிருடன் உலாவருகின்றது. இதை தீவிரமாக்க வர்க்கப் போராட்டத்தை அடக்கியொடுக்க, பாசிசத்தையே அதன் மூல மந்திரமாக கொண்டு கூத்தடிக்கின்றது. சமுதாயத்தைப் பற்றி சிந்திப்பதை வெறுக்கும் நீட்சே \" ~மானுஷிகத்தின் எதிர்காலத்திற்கு மிகக்கொடிய விபத்தை விளைவிப்பவர்கள் ���ன்மை நியாயம்\" என்கிற வாதங்களைப் பேசித்திரிகிறவர்கள் தான் தீங்கானவர்களின் செயலைக் காட்டிலும் இந்த நன்மை வாதிகளின் செயல் தான் மிகக் கெடுதலானவை.\"1 என்று கூறுவதன் மூலம் சமுதாய நலன் சார்ந்த நடத்தைகள் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகின்றான். நன்மை, நியாயம் என்பன இந்த வர்க்க சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக இருப்பது, நீட்சேக்கு அருவருப்பூட்டி வெறுப்பூட்டுவதாக இருக்கின்றது. இதனால் சமுதாய நலன்களை தூற்றுவது, இது இருக்கின்ற சுரண்டல் அமைப்புக்கு தீங்கானவை என்றும், ஆபாத்தானவை என்று கூறி வெறுப்பதில் வக்கரிக்கின்றான்.\nநீட்சேயின் கோட்பாடுகள் சுற்றிச் சுழன்று எதை நிறுவ முனைகின்றது. ஐரோப்பாவில் உருவான மையப்படுத்தப்பட்ட தேசிய முதலாளித்துவ அரசுகளை அடிப்படையாக கொண்டு, ஜேர்மனிய தேசத்தில் சிதறுண்டு கிடந்த ஐக்கியமற்ற பழைய நிலப்பிரபுத்துவ எச்சசொச்சத்தினை எதிர்த்தே நீட்சே தன்னை அடையாளம் காட்டியுள்ளார். அதை இவர் \"... உங்களுடைய குழந்தைகளின் நாடு என்பது இன்னும் கண்டு பிடிக்கப்படாமல்\"1 இருக்கிறது என்று கூறியபடி ஜேர்மனிய ஐக்கியத்துக்கு மறைமுகமான தடையாக கிறிஸ்தவ மதம் இருப்பதை கண்டார். இதில் இருந்து கிறிஸ்தவத்தை மட்டும் எதிர்த்ததுடன், ஐக்கியத்தை சாதிக்கவல்ல மாமனிதர்களை தேடினார். மற்றைய மதங்கள் மீது தனது ஆதரவை தெரிவித்தார். அதை அவர் \"..தற்காலத்திய தத்துவ ஞானம் மதத்திற்கு எதிர்ப்பல்ல. ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கு விரோதமானதென்றே கூறியாக வேண்டும்\"2 என்று கூறி, ஜேர்மனிய ஐக்கியத்தை அடைய வன்முறையையும், ஈவிரக்கமற்ற சர்வாதிகாரத்தையும் கோரி, அதைப் புகழ்ந்தே தத்துவத்தை உருவாக்கினார். கிறிஸ்தவ எதிர்ப்பை ஜெர்மனிய ஐக்கியத்தின் பின்பும், நாசி பாசிச தேசியவாதத்தில் நீட்சே வெளிப்படுத்த தயங்கவில்லை. \"கடவுளை மறுக்கும் நாஸ்திகவாதம் முன்பு கொடிய குற்றமாயிருந்தது; கடவுள் செத்துப் போனதால் நாஸ்திகர்களும் செத்துப் போனார்கள்; இப்போதைய நாஸ்திகவாதம் இந்த மண்ணை மறுப்பதும் தூற்றுவதுமேயாகும்;\"1 என்றதன் ஊடாக சர்வதேசிய நாஸ்திகத்தை மறுத்து, பாசிச தேசிய நாசிசத்தை இலட்சியமாக கொண்டதுடன், அடிமட்ட உழைக்கும் மக்களை இழிந்த அற்பமனிதராக சித்தரிக்க தயங்கவில்லை.. இதை சாதிக்க உழைக்கும் மக்களின் போராட்டத்தை வெ���ுப்பதில் தனது கோட்பாட்டை அடிப்படையாக கொண்டார். ஜேர்மனி ஐக்கியத்தை வந்தடைய கொடூரமான வன்முறை கொண்ட யுத்தம் அவசியம் என்று கருதியதுடன், அதை சாதிக்க அன்னிய படையெடுப்புகளைக் கூட ஆதரித்தார். ஜெர்மனி அக்காலகட்டத்தில் ஈடுபட்ட அனைத்து யுத்தத்திலும், அவராக முன்வந்து இயன்ற பங்களிப்பை வழங்குவதில் முன்னோடியாகவும், அதை பாதுகாப்பதில் ஒரு கோட்பாட்டாளனாகவும் இருந்தான். மாமனித கோட்பாடு கிறிஸ்தவத்துக்கு பதிலாக, பார்ப்பணிய கருத்துமுதல்வாதத்தை அடிப்படையாக கொண்டு, பெண்கள் மேலான ஆணாதிக்கத்தை ஆணின் வலிமையாக பிரகடனம் செய்தபடி, ஒரு நிற இனவாதியாக உழைக்கும் மக்களை வெறுக்கும் ஒரு பாசிட்டாகவே நீட்சே இருந்தான். இதை அவரின் கோட்பாடுகள் தெளிவுபடவே தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது. இதை அவன் \"வலிமையும் பேராசையுங் கொண்ட ஒருவனது தலைமை ஒரு காலத்தில் சமுதாயத்தின் பாதுகாப்புக்கும் முன்னேற்றத்திற்கும் இன்றியமையாததாகக் கருதப்பட்டது. அதுவே ஒழுக்கமுறையென்றும் எண்ணப்பட்டது. நாள்ளடவில் இந்நிலைமாறி, அத்தகைய ஒருவனின் தலைமை சர்வாதிகாரமாகத் தோன்ற ஆரம்பித்த போது அந்த ஒழுக்கமுறை ஒழுங்கீனமாகச் சி;த்தரிக்கப்பட்டது. ஒரு சமுதாயத்தின் பாதுகாப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் உபயோகமாயிருப்பது எதுவோ அது அபாயகரமானது...\"1 என்று கூறும் பாசிட்டான நீட்சே, மூலதன அமைப்பின் பாதுகாப்புக்கும் முன்னேற்றத்திற்கும் சர்வாதிகார பாசிசம் அவசியமானது என்பதையே இதன் ஊடாக பிரகடனம் செய்கின்றார்.\n\"விலங்கிலிருந்து நீ மனிதவிலங்கானது காணும், இனி நீ மனிதவிலங்கிலிருந்து மனிதனாகும் தருணம் வந்துவிட்டது\"3 என்று நீட்சே கூறியதை தூக்கி நிறுத்தும் போது, இங்கு இதன் உள்ளடக்கத்தை நீட்சேயின் பாசிச வாதங்களில் இருந்து திரித்தே மறைக்கின்றனர். மனித விலங்கில் இருந்து மனிதனாவது என்பது, மாமனிதன் என்பதை குறித்தே நீட்சே சொல்லுகின்றார். இதை அடையும் பாதை கொள்ளையும் கொலையையும் அடிப்படையாக கொண்டு சர்வாதிகாரத்தை அடிப்படையாக கொண்டு வஞ்சகம், சூது என அனைத்து மக்களையும் மிதித்து தான் அடைய முடியும் என்கிறார். இதை கட்டுரையில் ஆழமாக விரிவாக பின்னால் பார்ப்போம்;. மாமனிதன் என்பது மனிதனில் இருந்து விலகிச் செல்லும் ஒரு கருத்து முதல்வாதமாகும்;. அத்துடன் இந்த மனிதனாகும் மாமனித தன்மையை, சுரண்டலை அடிப்படையாக கொண்ட அனைத்து மனித பிளவின் ஏற்றத்தாழ்வின் வலிமையில் சாதிக்க முடியும் என்கிறான்;. இந்த கோட்பாட்டைத் தான் ஆரிய இனம் சார்ந்து, யூத இனத்தை அடக்கியொடுக்கி உலகை ஆக்கிரமித்து, கிட்லர் நிறுவமுனைந்தான். நீட்சே சாதாரண மக்களை மனிதனாக்கும் முயற்சியில், அதாவது மாமனிதனாக்கும் முயற்சியில் ஈடுபடுவதை கேவலமாக கருதியவன். அவன் அதை \" ~உயர் மனிதர்களே, என்னிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது சந்தைச் சதுக்கத்தில் உயர் மனிதர்களைப் பற்றிய நம்பிக்கை எவருக்கும் இல்லை என்பதாகும்: சந்தைச் சதுக்கத்தில் கூடி நிற்கிற பாமரர்களிடையே நீங்கள் பேசினால் ~உயர் மனிதர்களே| நாமெல்லாம் சமம் நம்மிடையே ~உயர் மனிதர்-தாழ்ந்த மனிதர்| இல்லை என்ற பாமரத்தனமாக அவர்கள் பதிலளிப்பார்கள்| நாமெல்லாம் சமம் நம்மிடையே ~உயர் மனிதர்-தாழ்ந்த மனிதர்| இல்லை என்ற பாமரத்தனமாக அவர்கள் பதிலளிப்பார்கள்... எனவே, உயர் மனிதர்களே, சந்தைச் சதுக்கத்தை விட்டுத் தூரவிலகுங்கள்... எனவே, உயர் மனிதர்களே, சந்தைச் சதுக்கத்தை விட்டுத் தூரவிலகுங்கள்... மனிதன் இன்னும் தீமையானவனாக வேண்டும் என்பது தான் எனது போதனை... மனிதன் இன்னும் தீமையானவனாக வேண்டும் என்பது தான் எனது போதனை ஏனெனின் மகாமனிதத் தன்மைக்கு தீமை இன்றியமையாததாகும். பாமரர்களின் போதகாசிரியர்களுக்கு வேண்டுமானால் பாவம் ஒரு சுமையாகத் தோன்றலாம். ஆனால் எனக்கோ மகா பாவம் மகிழ்ச்சிக்குரியதாகவும் மன ஆறுதலளிப்பதாகவும் இருக்கிறது ஏனெனின் மகாமனிதத் தன்மைக்கு தீமை இன்றியமையாததாகும். பாமரர்களின் போதகாசிரியர்களுக்கு வேண்டுமானால் பாவம் ஒரு சுமையாகத் தோன்றலாம். ஆனால் எனக்கோ மகா பாவம் மகிழ்ச்சிக்குரியதாகவும் மன ஆறுதலளிப்பதாகவும் இருக்கிறது\"1 என்று மக்களைப் பற்றிய தனது வர்க்க வெறுப்பை நீட்சே வெளிப்படுத்துகின்றான். சிலர் தான் உலகத்தை உருவாக்குபவர்கள், அவர்களின் உயர்ந்த வாழ்வே உன்னதமானது என்று சுரண்டும் வர்க்கம் சார்ந்து பிதற்றுகின்றான். கிட்லர் முதல் மூலதனத்தின் தந்தைகள் அனைவரும், இங்கிருந்தே தமது கொடூரங்களுக்கு தத்துவ விளக்கம் பெறுகின்றனர். சமுதாயத்தின் பிளவு நீடிக்கும் வரை மனித அடிமையாக, மூலதனத்தின் இயந்திர உறுப்பாக, அடிமை நாயாக இருப்பவன் மனிதனாக முடியாது. விலங்கு மனிதனாக பாமர அடிமை மக்களை திரித்து சித்தரிக்கும் நீட்சே, உயர் மனிதனாக சுரண்டலில் சொகுசாக வாழ்ந்து தித்திக்கும் அனைத்து மனித விலங்குகளையுமே மனிதனாக அதாவது மாமனிதனாக சித்தரிக்கின்றார். பாமர மக்களின் மனிதப் பண்பையே விலங்கு மனிதத் தன்மையாக காட்டும் நீட்சே, மனித சமுதாயத்தின் மக்கள் விரோதியாக திகழ்வதை அவரின் தத்துவ விளக்கமே நிர்வாணப்படுத்துகின்றது.\nஇதை அவர் மேலும் \"சம உரிமைகள், துன்புறுவோரிடம் அனுதாபம் ஆகிய கொள்கைகளை ஏந்திக் கொண்டு சிலர் துன்பத்தை அறவே ஒழித்துவிட வேண்டுமென்று படாதபாடுபடுகின்றனர். மனிதன் பலவாறான துன்பத்திற்கும் அடிமைத்தனத்திற்குமிடையே தான் வளர்ந்து வந்திருக்கிறான் என்பதாகும். ஆகவே துன்பங்களுக்கு அழிவு தேடுவதும், உயர்வு தாழ்வுகளை நீக்க முனைவதும் மனித வளர்ச்சிக்குத் தடைபோடுவதாகும். பலவிதத் துன்பங்களும், கொடுங்கோன்மையுங் கூட மனித வர்க்கத்தை உயர்த்தவே பயன்பட்டன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்;. பல்வேறு கட்டங்களிலும், பலவித நிலைமைகளிலும் அல்லலுற்று இரவு பகலாக உழைத்துப் புதிய இனங்களாகப் பரிணாமமாகிக் கொண்டு வருகிறவர்கள் நாங்கள் என்று கூறிக் கொள்வதில் தான் சுதந்திர ஆத்மாக்கள் பெருமிதமடையக்கூடும் என்று கூறிக் கொள்வதில் தான் சுதந்திர ஆத்மாக்கள் பெருமிதமடையக்கூடும்\"1 என்று அப்பட்டமான ஒரு சுரண்டும் வர்க்க பாசிட்டாக நாசிசத்தை கோட்பாடாக கூறுவதையே, பின்நவீனத்துவ தலித்தியல்வாதிகள் தலையில் தூக்கி முன்நிறுத்துகின்றனர். மனிதனின் சமத்துவத்தை மறுத்து ஒதுக்கும் பார்ப்பானியம் முதல் சுரண்டல் ஆணாதிக்கம் ஈறாக, நீட்சேயின் கோட்பாட்டால் தாலாட்டுப் பெறுகின்றது. அதே நேரம் பார்ப்பானியத்திடம் இருந்தே இதை மீள எடுத்து முன்வைக்க நீட்சே தவறவில்லை.\nஉயர் மனிதனை உருவாக்கவும், சிலரை பாதுகாக்கவும் மக்களின் கல்வியறிவை மறுத்து நீட்சே \" படிக்கக் கற்றுக் கொள்வதற்கு ஒவ்வொருவரும் அனுமதிக்கப்படுகிறார்கள். இது நாளடைவில் எழுதுவதை மட்டுமல்ல, சிந்திப்பதையும் அழித்து விடுகிறது.\"1 என்று தனது பாசிச சுரண்டல் வர்க்கப் பண்பை வெளிப்படுத்தி நிற்கின்றான். எல்லோரும் படிப்பதும் எல்லோரும் சமூக அறிவு பெற்று எழுத, சிந்திக்க வெளிக்கிட்டால், தன்னைப் போன்ற உயர் மனிதர்களின் கதி என்னாவது என்ற கவலையுடன் கூடிய, தனிச் சொத்துரிமை நலன்களை எண்ணியே இதை பீதியுடன் வெளிப்படுத்துகின்றான்;. இலக்கியம் பேசும் பலர் அது சிறந்த தனித்தன்மை உள்ளவர்களிடம் மட்டும் இருப்பதாக பீற்றுவதற்கு இது கோட்பாட்டு ரீதியாக முண்டு கொடுக்கின்றது. கலை, இலக்கிய,..... ஆற்றல் எல்லா மக்களிடமும் விதிவிலக்கின்றி இருப்பதுடன், அதை வெளிப்படுத்தும் ஆற்றல் சமூக பொருளாதார வர்க்க வேறுபாட்டால் ஏற்ற இறக்கம் கொண்டமையால், இவை சிலருக்கு சாதகமாகவும் பலருக்கு பாதகமாகவும் இருப்பதால், இவை சிலரிடம் தங்கிவிடுவதால், சிலர் தம்மை மாமனிதர்களாக மக்களை இழிவாக கீழே எட்டி உதைக்கின்றனர். இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு அதை இல்லாமல் பண்ணுவதன் மூலம், மாமனிதர்களை பாதுகாக்கவும் உருவாக்கவும் முடியும் என்பதே நீட்சேயின் தலையாய கோட்பாட்டு உள்ளடக்கமாகும். இதனால் தான் மாமனிதக் கனவு இலக்கியவாதிகள், நீட்சேக்கு காவடி எடுத்து பக்கத்தை ஒதுக்கி முன்னுரிமை கொடுத்து எழுதுகின்றனர். இன்று தமிழில் நீட்சே முன்னிறுத்த முனையும் தலித்தியல்வாதிகள், பின்நவீனத்துவவாதிகள், ஒரு பக்கத்தை மட்டும் திரித்துக் காட்டியே பார்ப்பணியத்துக்கு மறைமுகமாக கோட்பாட்டு உதவி செய்து பாதுகாப்பு கொடுக்கின்றனர். இங்கு நீட்சே பார்ப்பணிய தத்துவங்களை ஏற்றுக் கொண்டதுடன், மனுவின் திட்டத்தையே தான் கொண்டிருப்பதாகவே |கிறிஸ்துவுக்கு எதிர்ப்பு| என்ற நூலில் நீட்சே கூறத் தவறவில்லை. இங்கு கிறிஸ்துக்கு பதில் அவர் பார்ப்பணிய மனுவின் கோட்பாடுகளையே ஜேர்மனியில் மீள முன்வைத்தான்;. அதை அவன் \"பொய்மைகள் எந்த அளவுக்கு கேடுவிளைவித்துள்ளன என்பது கேள்வி உண்மையில் கிறிஸ்துவத்தில் புனித முடிவுகள் முழுமையாக இல்லாதபோதிலும் அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றியே என்னுடைய மறுப்பு அமைந்துள்ளது. அதன் முடிவுகள் தவறான முடிவுகளாகவே உள்ளன. நஞ்சூட்டுதல், பழித்துக்கூறல், வாழ்க்கை மறுப்பு, உடலை வெறுத்தல், பாவத்தை அற்பமாகக் கருதல் ஆகியவற்றின் காரணமாக மனிதன் தரங்கெட்டுத் தாழ்வுறுதல் - இவற்றின் விளைவாக அதன் வழமைகள் தவறானவையாகின்றன. இணையற்றதும் உயர்ந்ததுமான மனுவின் நூலை நான் படித்தறிந்த போது என் உணர்வுகள் மாறின. இதே போன்ற உணர்வுடன் விவிலிய நூலைப் பாராட��டியுரைப்பது ஒரு பாவமென்பேன். இவ்வாறு உரைப்பதற்கு நேரிய தத்துவார்த்த பின்னணி உள்ளதேன் என்பதை நீங்கள் உடனடியாக யூகித்துணர இயலும். யூதர்களின் யூதமத குருமார்களுக்குரிய கோட்பாடுகள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றின் பிழிவாக உள்ள துர்நாற்றம் மட்டுமல்ல இதிலுள்ளவை.\"2 என்று பிடகடனம் செய்வதன் மூலம் கிறிஸ்தவ எதிர்ப்பின் பின்னுள்ள நோக்கத்தை நிர்வாணப்படுத்தி, பார்ப்பணிய சித்தாந்த பாசிச வாதியாக நீட்சே அடையாளப்படுத்துகின்றார். கிறிஸ்தவ எதிர்ப்பு என்பதை அவர் இன அடையாளம் ஊடாக காண்கின்றார். ஜேர்மனிய இனம் மற்றவற்றைவிட மேலாக இருக்க வேண்டும் என்பதில் இருந்தே, கிறிஸ்தவ எதிர்ப்பை அடிப்படையாக கொள்கின்றார். கிறிஸ்தவம் யூத மதத்தின் சிலகூறுகளை கொண்டிருப்பதால் தான், அது கறைபட்டு இழிந்து போனதாக விளக்கி கிறிஸ்தவத்தை தூற்றுகின்றார். இதன் ஊடாக யூத இனம் மற்றும் மதத்துக்கு எதிர்ப்பாளனாக மாறியதுடன், அதை உட்கொண்ட கிறிஸ்தவத்தை மறுக்கின்றார். அதற்கு மாறாக பார்ப்பணியத்தை அதுவும் மனுவின் சாதிய படி முறையை ஏற்றுக் கொள்கின்றார். சாதியப் படி முறை உயர் மனிதர்களின் பாவச் செயல்களுக்கு வருந்துவதில்லை. அதை சாதியப்படி முறையில் போற்றுகின்றது. மனிதர்களின் ஈனத்தனத்தை பார்ப்பணியம் ஒருதலை சார்பாக பார்ப்பணியத்துக்கு சலுகை வழங்கி ஆதரிப்பதால், மனித விரோத குற்றங்கள் சாதிப்படி நிலையில் நியாயப்படுத்தப்படுகின்றது. பார்ப்பணியத்தின் உயர் பொருளாதார நலன்களுக்கு இசைவாக பண்பாடு கலாச்சார கூறுகளை பாதுகாத்து கூறப்படும் விதிகள் மற்றும் ஒழுக்கங்கள், சுரண்டும் பார்ப்பணிய வர்க்கம் சார்ந்து அவனை உயர் மனிதனாக மெச்சி பாதுகாக்கின்றது. இதில் இருந்தே நீட்சே கிறிஸ்தவ எதிர்ப்பை அடிப்படையாக கொண்டு யூத மதத்தை தூற்றி, பார்ப்பணியத்தை மெச்சுகின்றான். அத்துடன் மறுபிறப்பு பற்றிய நம்பிக்கையையும் நீட்சே வெளிப்படுத்தும் போது \"லட்சிய சித்தி பெறுவதற்கு முன் அரைகுறையாய் பிரிந்து செல்ல நேருமாயின் ஆவிகள் மீண்டும் பிறந்து முழுவேகத்துடன் தங்கள் இலக்கை நோக்கிச் செல்லக் கூடும்\"1 என்று கருத்துமுதல் வாதத்தை கிறிஸ்தவத்தை எதிர்த்தபடி மனுவிடம் தாலாட்டு பெற்று முன்வைக்கின்றார். பார்ப்பணியம் உயர் சாதி, தாழ் சாதி என்ற படிமுறையில் மாமனிதர���களையும், உயர் மனிதர்களையும் உருவாக்கிய சமுதாயப் பிளவை அடிப்படையாக கொண்டே, நீட்சே தனது கிறிஸ்தவ எதிர்ப்பை காக்குகின்றார். இதை பார்ப்பணியத்தின் ஆரிய கண்ணோட்டத்தில் சிறப்பாக பிரதி செய்தவர்கள் தான் நாசிக் கட்சி. யூத எதிர்ப்பை இன மத அடிப்படையில் கக்கிய நீட்சே, ஒருதலைப்பட்சமாக மற்றவன் மனைவியை காதலித்த பின்பு, தானாகவே வலிந்து காதலிக்க வைத்த இரண்டாவது பெண், யூத இனத்தைச் சேர்ந்தவள் என்ற ஒரே காரணத்தால், திருமணம் செய்யாது தீடீரென கைவிட்ட ஒரு நாசி இன மத வெறியானான். இவன் நாசிசத்தின் கோட்பாட்டாளனாக, உழைக்கும் மக்களின் எதிர்ப்பாளனாக ஒரு பாசிட்டாக இருந்தான். அதை அவன் கூறுவதில் இருந்தே நாம் பார்ப்போம்;\n\"ஜனநாயகம் எனக்கு உடன்பாடல்ல. அது மிகக் கேவலமானதென்றே நான் கருதுகிறேன். மனிதனின் குணங்கள் அழுகிப் போன போது தான் அது உதயமானதாக எனக்குத் தோன்றுகிறது. ஆகவே இப்போது நடைமுறையில்... ...மனித இனத்தை மகத்தான சாகசச்செயலுக்கு ஆயத்தம் பண்ணுவார்கள்; நிஜமான முன்னேற்றத்திற்கு உதவும் கல்வித் திட்டங்களைப் போடுவதற்கான பொறுப்பையும் அவர்களே ஏற்பார்கள்;. அவர்களது தோற்றத்தால் மூடத்தனமான ஆட்சிக் கொள்கை (ஜனநாயகம்) இறந்துபடும். சாதாரண ஜனநாயகமே மூடத்தனம் எனில் சமதர்மத்தை என்னவென்பது அது முட்டாள்களின் கொள்கையேயாகும்;. இயற்கையின் நியாயப்பிரகாரம் ஒரு மனிதன்-அவன் சிறம்பம்சங்களில் ஏனையோரைக் காட்டிலும் மேம்பட்டவனாயிருப்பினும் உயர்வடையத் தடைபோடுவது முட்டாள்தனமன்றி வேறேன்னவாக இருக்கக்கூடும் அது முட்டாள்களின் கொள்கையேயாகும்;. இயற்கையின் நியாயப்பிரகாரம் ஒரு மனிதன்-அவன் சிறம்பம்சங்களில் ஏனையோரைக் காட்டிலும் மேம்பட்டவனாயிருப்பினும் உயர்வடையத் தடைபோடுவது முட்டாள்தனமன்றி வேறேன்னவாக இருக்கக்கூடும் ஒரு மனிதனுக்குத் தனித்துவம் கிடையாது. அவன் கூட்டத்தின் ஒரு அங்கமாகவே மதிக்கப்படுவான் என்றால் அவனுக்கு அதைவிடக் கேவலம் வேறில்லை ஒரு மனிதனுக்குத் தனித்துவம் கிடையாது. அவன் கூட்டத்தின் ஒரு அங்கமாகவே மதிக்கப்படுவான் என்றால் அவனுக்கு அதைவிடக் கேவலம் வேறில்லை சமதர்ம அமைப்பில் சிக்கிக்கொள்ளும் அவன் தன் உருவத்தில் சிறுகச்சிறுக குறைந்து குறுகிய மனிதனாகவோ, விலங்காகவோ கூட ஆகிவிடுவான் சமதர்ம அமைப்பில் சிக்கிக்கொள்ளும் அவன் தன் உருவத்தில் சிறுகச்சிறுக குறைந்து குறுகிய மனிதனாகவோ, விலங்காகவோ கூட ஆகிவிடுவான்.\"1 இதனால் தான் பார்ப்பணியம், பின்நவீனத்துவம், தலித்தியம், நாசிசம், ஏகாதிபத்திய உலகமயமாதல் நீட்சேயை போற்றி, மனித விடுதலையின் அதி உயர் மாமனிதனாக்குகின்றனர். பொருள்முதல்வாதத்தை மறுத்து, கருத்துமுதல் வாதத்தை அடிப்படையாக கொண்டு சமுதாயத்தில் இருந்து விலகிச் செல்லும் இலக்கிய வாதிகள், நீட்சே முன்னிறுத்தும் இன்றைய நோக்கம் தெளிவுபடவே நிர்வாணமாகின்றது.\nநீட்சே முதலாளித்துவ ஜனநாயகத்தையும், பாட்டாளி வர்க்க சமதர்மத்தையும் மறுக்கின்ற போதே, அது அடிப்படையில் உலகமயமாதலின் எல்லா கழிசடைகளையும் மாமனிதராக்கின்றது. மக்கள் இயற்கையில் சமதர்ம்மாக வாழ்ந்தவற்றை மறுக்கின்ற நீட்சே, சிலர் உயர்மனிதர்களாக வாழும் ஏற்றத் தாழ்வைக் கொண்டே சமுதாயத்தை முன்நிறுத்துகின்றார். தனிமனிதனின் தனித்துவத்தை சமதர்மம் மறுக்கின்றது என்பது, நீட்சேயின் திரிபாகும்;. தனிமனிதனை சமுதாயத்தின் முன் எதிரியாக, முரண்பாடக காட்டுவதன் மூலம், சமுதாயத்தை மறுத்த தனிமனித உரிமை பற்றி, நீட்சே தனது கருத்து முதல்வாத பாசிசத்தையே முன்னிறுத்துகின்றார். சமுதாயத்தில் தனிமனிதனின் பங்களிப்பு என்பது முரண்பாட்டுக்குரியவையல்ல. சமுதாயம் என்பது தனிமனிதர்களின் தொகுப்பேயாகும்;. ஆகவே சமுதாய நலன் என்பது, தனிமனிதனின் நலன்களுடன் பின்னிப்பிணைந்தது. சமுதாயத்தை மறுக்கின்ற மாமனித நலன்கள், அடிப்படையில் மக்களுக்கு எதிரானது. இது சமுதாயத்தில் இருந்து விலகிச் செல்லும் மாமனித நடத்தைகள், சமுதாயத்தை ஒட்டச் சுரண்டி அதில் சொகுசுத்தனத்தை அனுபவிக்கின்றது. மனிதர்கள் பரஸ்பரம் ஏற்றத்தாழ்வுகளை கடந்து அங்கீகரித்து தேவைக்கு ஏற்ப நுகர்ந்து வாழும் சமதர்ம சமுதாயத்தை வெறுக்கும் நீட்சே, ஏற்றத் தாழ்வு கொண்ட பாசிச பார்ப்பணிய சமுதாயத்தின் உயர் மனிதர்களின் நலன்களை அடிப்படையில் கோருவதிலேயே, அவர் கோட்பாடுகள் உயர்தன்மை பெறுகின்றது.\nஇதிலிருந்தே உயர் பிரிவுகளின் மாமனிதர் தத்துவத்தை உருவாக்கியதுடன், கிட்லர் போன்ற பாசிச நாசிகளின் உருவாக்கத்தின் கோட்பாட்டாளராக தனித்தன்மை பெற்றார். இதனால் கிட்லர் நீட்சேயின் மார்பளவு படத்தின் அருகில் நின்று போட்டோ எடுத்தத�� மட்டுமின்றி, அவரின் கையெழுத்துர் பிரதியை வைத்திருந்ததுடன், பாசிசத்தின் தந்தையாகவே நீட்சே மதிக்கப்பட்டார். இதை நீட்சேயே, தனது கோட்பாட்டை ஏற்க்கும் மாமனிதர்கள் உருவாகுவார்கள் என்பதையும் கூறத் தவறவில்லை. கிட்லர் தனது நாசிச பாசிச பிரச்சார மேடைகளில், நீட்சேயின் சில பகுதிகளை கொள்கைப் பிரகடனமாக உரத்த குரலில் அடிக்கடி முன்வைத்து முழங்கவும் தயங்கவில்லை. அந்தளவுக்கு நாசிசத்தின் பாசிசத்தை இது கோட்பாட்டு உள்ளடக்கத்தில் கொண்டிருந்தது. இவன் வாழ்ந்த காலத்தில் தான் மார்க்சியம் அச்சமூகத்தில் நிறுவப்பட்டது மட்டுமின்றி, பல வர்க்கப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்த கால கட்டமுமாகும். உழைக்கும் மக்களின் அடிப்படை போராட்டத்தில் பங்கு கொள்வதை நீட்சே எப்போதும் வெறுத்தான். ஏற்ற இறக்கம் கொண்ட சமூகமே அவசியம் என்றான். அதற்கு இனவாதத்தை நீட்சே காக்க வெட்கப்படவோ தயங்கவோ இpல்லை. அதை அவன் \"... போராட்டத்தில் வலிமைமிக்க இனமே வெற்றி பெற்று காரிய சித்தி\"1 அடைய சபதம் கொள்கின்றான். கிட்லர் போன்றவர்களின் இனவாத அடிப்படைக்கு நீட்சே கோட்பாட்டு ரீதியாக ஆசானாக இருப்பதில் வியர்பேதுமில்லை அல்லவா இந்த இனவாதத்தை இனம் சார்ந்து மேலும் விளக்கும் போது \"... ஒவ்வொரு இனமும் தன்னிலும் மேம்பட்டவொரு இனமாக மாறுதலடைந்திருக்கிறது\" என்ற இனவாத பாசிச நாசிய ஆய்வு முறைகள் மனித இனம் என்பதை மறுத்து ஆரிய பாசிச நாசிசமாக பரிணமிக்கின்றது. இதை சாதிக்க அவன் \"என் சகோதர போரும், யுத்த களமும் தீங்கானவைகளா இந்த இனவாதத்தை இனம் சார்ந்து மேலும் விளக்கும் போது \"... ஒவ்வொரு இனமும் தன்னிலும் மேம்பட்டவொரு இனமாக மாறுதலடைந்திருக்கிறது\" என்ற இனவாத பாசிச நாசிய ஆய்வு முறைகள் மனித இனம் என்பதை மறுத்து ஆரிய பாசிச நாசிசமாக பரிணமிக்கின்றது. இதை சாதிக்க அவன் \"என் சகோதர போரும், யுத்த களமும் தீங்கானவைகளா இவை தீங்கெனில் இந்த தீங்குகளும் நமக்குத் தேவையானவையே, அழுக்காறும், ஐயப்பாடும், இகழ்ச்சியும் குணங்களுக்கு நடுவே இருப்பது அவசியந் தான். மனிதப் பிறவி என்ற நிலையைக் கடந்த உன்னத இலக்கை அடைய எல்லா இயல்புகளையும் பயன்படுத்திக் கொண்டேயாக வேண்டும் இவை தீங்கெனில் இந்த தீங்குகளும் நமக்குத் தேவையானவையே, அழுக்காறும், ஐயப்பாடும், இகழ்ச்சியும் குணங்களுக்கு நடுவே இருப்பது அவசியந் தான். மனிதப் பிறவி என்ற நிலையைக் கடந்த உன்னத இலக்கை அடைய எல்லா இயல்புகளையும் பயன்படுத்திக் கொண்டேயாக வேண்டும்\"1 என்று நாசிசத்தின் பாசிசத்தை முன்மொழிகின்றார். ஒரு யுத்த வெறியனாக, மனித இனத்தை அடக்கி ஒரு மேம்பட்ட இனமாக வளர்வதற்கு, எல்லா மனித அடக்குமுறைகளையும் அடிப்படையாக கொண்டு, இழிவான எல்லாப் பண்பாடுகளையும் அடிப்படையாக கையாண்டு மாமனிதனாக வேண்டும் என்பதே நீட்சேயின் தலையாய தத்துவமாகும்;. இதை அவன் மேலும் \"போரில் ஈடுபட்டுள்ள என் சகோதரர்களே, உங்களை நான் மனமார நேசிக்கிறேன். நான் எப்போதுமே உங்களோடு இணைந்து வந்திருக்கிறேன்\" என்கிறார். அதாவது தந்தைவழி சுரண்டலுக்கான வர்க்க யுத்தத்தில் நீட்சே ஆண்மையாக, மாமனிதத் தன்மையாக, ஆண்களின் வீரத்தை போற்றுகின்றார். இங்கு பெண்களை இதற்கு எதிரிடையாக நிறுத்துவதை நாம் தொடர்ந்து கீழ் ஆராய்கிறேன். இந்த யுத்தத்தை அமைதிக்காக அல்ல தொடர்ந்தும் யுத்த தயாரிப்புக்காக செய்ய வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் நீட்சே அறிவுரை செய்கின்றார். இதையே நாசிகளின் பாசிசத்தை விரிவாக்குவதற்காக கிட்லர் அச்சொட்டாக நீட்செயின் வழியில் நடைமுறைப்படுத்தினான். கிட்லரின் நடைமுறையையே நீட்சே கோட்பாட்டு ரீதியாக வகுத்தளிப்பதைப் பார்ப்போம். \"உங்கள் நெஞ்சில் நிரம்பியிருக்கிற கசப்புணர்ச்சியையும் அதிருப்தியையும் நான் அறிவேன். விரோதிகளையே உங்கள் விழிகள் தேடிக் கொண்டிருக்கின்றன. அமைதியை நீங்கள் விரும்புகிறீர்கள். ஏனெனின் அவை புதிய போர்களுக்கான அறிவிப்பல்லவா\"1 என்று நாசிசத்தின் பாசிசத்தை முன்மொழிகின்றார். ஒரு யுத்த வெறியனாக, மனித இனத்தை அடக்கி ஒரு மேம்பட்ட இனமாக வளர்வதற்கு, எல்லா மனித அடக்குமுறைகளையும் அடிப்படையாக கொண்டு, இழிவான எல்லாப் பண்பாடுகளையும் அடிப்படையாக கையாண்டு மாமனிதனாக வேண்டும் என்பதே நீட்சேயின் தலையாய தத்துவமாகும்;. இதை அவன் மேலும் \"போரில் ஈடுபட்டுள்ள என் சகோதரர்களே, உங்களை நான் மனமார நேசிக்கிறேன். நான் எப்போதுமே உங்களோடு இணைந்து வந்திருக்கிறேன்\" என்கிறார். அதாவது தந்தைவழி சுரண்டலுக்கான வர்க்க யுத்தத்தில் நீட்சே ஆண்மையாக, மாமனிதத் தன்மையாக, ஆண்களின் வீரத்தை போற்றுகின்றார். இங்கு பெண்களை இதற்கு எதிரிடையாக நிறுத்துவதை நாம் தொடர்ந்து கீழ் ஆராய்கிறேன். இந்த யுத்தத்தை அமைதிக்காக அல்ல தொடர்ந்தும் யுத்த தயாரிப்புக்காக செய்ய வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் நீட்சே அறிவுரை செய்கின்றார். இதையே நாசிகளின் பாசிசத்தை விரிவாக்குவதற்காக கிட்லர் அச்சொட்டாக நீட்செயின் வழியில் நடைமுறைப்படுத்தினான். கிட்லரின் நடைமுறையையே நீட்சே கோட்பாட்டு ரீதியாக வகுத்தளிப்பதைப் பார்ப்போம். \"உங்கள் நெஞ்சில் நிரம்பியிருக்கிற கசப்புணர்ச்சியையும் அதிருப்தியையும் நான் அறிவேன். விரோதிகளையே உங்கள் விழிகள் தேடிக் கொண்டிருக்கின்றன. அமைதியை நீங்கள் விரும்புகிறீர்கள். ஏனெனின் அவை புதிய போர்களுக்கான அறிவிப்பல்லவா நீண்ட கால அமைதியை விட குறுகிய அமைதியைத் தான் நீங்கள் விரும்புவீர்கள். உங்களுக்கு நான் கூறும் அறிவுரை, பணி புரியாதீர்கள் போரிடுங்கள். அமைதியை அல்ல் வெற்றியை வேண்டுங்கள். உங்கள் பணி போராகவும் அமைதி வெற்றியாகவும் இருக்கட்டும் நீண்ட கால அமைதியை விட குறுகிய அமைதியைத் தான் நீங்கள் விரும்புவீர்கள். உங்களுக்கு நான் கூறும் அறிவுரை, பணி புரியாதீர்கள் போரிடுங்கள். அமைதியை அல்ல் வெற்றியை வேண்டுங்கள். உங்கள் பணி போராகவும் அமைதி வெற்றியாகவும் இருக்கட்டும்.\"1 என்ற யுத்த பிரகடணத்தை மனித சமூகம் மீது வக்கிரத்துடன் நீட்சே வெளிப்படுத்துகின்றான்; மனித அடிமைத்தனத்தை நிறுவுவதும், அதை அடக்கி ஆள்வதுமே என்றென்றும் அமைதியான வெற்றியாக இருக்கட்டும் என்கின்றார். இன்று மூலதனம் போடும் கூத்தை அப்பட்டமாக, இது நாசிய பாசிச சர்வாதிகார வழிகளில் நிறுவக் கோருகின்றது கிட்லருக்கு கோட்பாட்டு அடிப்படையில், இது மாபெரும் தத்துவவியலாகின்றது. இதனால் தான் கிட்லர் நீட்சேயை புகழ்ந்ததுடன், அவன் நாசி பாசிச கோட்பாட்டாளனாக முன்னிறுத்தவும் தவறவில்லை. யுத்தத்தையும், போர் வெறியையும், சமாதானத்தையும் எதிர்ப்பதை பெண்மையின் காரணமாக வருணிக்கக் கூட நீட்சே தயங்கவில்லை. அதை அவன் \" ~எது சிறப்பானது - நல்லது.\"1 என்ற யுத்த பிரகடணத்தை மனித சமூகம் மீது வக்கிரத்துடன் நீட்சே வெளிப்படுத்துகின்றான்; மனித அடிமைத்தனத்தை நிறுவுவதும், அதை அடக்கி ஆள்வதுமே என்றென்றும் அமைதியான வெற்றியாக இருக்கட்டும் என்கின்றார். இன்று மூலதனம் போடும் கூத்தை அப்பட்டமாக, இது நாச���ய பாசிச சர்வாதிகார வழிகளில் நிறுவக் கோருகின்றது கிட்லருக்கு கோட்பாட்டு அடிப்படையில், இது மாபெரும் தத்துவவியலாகின்றது. இதனால் தான் கிட்லர் நீட்சேயை புகழ்ந்ததுடன், அவன் நாசி பாசிச கோட்பாட்டாளனாக முன்னிறுத்தவும் தவறவில்லை. யுத்தத்தையும், போர் வெறியையும், சமாதானத்தையும் எதிர்ப்பதை பெண்மையின் காரணமாக வருணிக்கக் கூட நீட்சே தயங்கவில்லை. அதை அவன் \" ~எது சிறப்பானது - நல்லது| நீங்கள் கேட்கிறீர்கள் உங்களுக்கு நான் கூறும் விடை ~தீரமுடன் இருப்பது தான்| என்பதேயாகும், மென்மையும் அழகுமே சிறப்பானதும் நல்லதுமாகுமென்று சிறிய பெண்கள் சொல்லிக் கொள்ளட்டும். அவர்கள் உங்களை இதயமற்றவர்களாகக் கருதிக் கொள்ளட்டும்; பாதகமில்லை. நீங்கள் அவலட்சணமாகக் காட்சியளிக்கிறீர்களா| நீங்கள் கேட்கிறீர்கள் உங்களுக்கு நான் கூறும் விடை ~தீரமுடன் இருப்பது தான்| என்பதேயாகும், மென்மையும் அழகுமே சிறப்பானதும் நல்லதுமாகுமென்று சிறிய பெண்கள் சொல்லிக் கொள்ளட்டும். அவர்கள் உங்களை இதயமற்றவர்களாகக் கருதிக் கொள்ளட்டும்; பாதகமில்லை. நீங்கள் அவலட்சணமாகக் காட்சியளிக்கிறீர்களா நல்லது; அந்த அவலட்சணத்தையே உங்கள் சிறப்பான தனியம்சமாகக் கருதிக் கொள்ளுங்கள். உங்கள் ஆத்மா உயர்வடையும் போது மற்றவர்களை இழிநோக்குடன் அது பார்க்கிறது. அப்போது கொடூரம் உங்கள் சிறப்பான தனி அம்சமாகிறது.\"1 இந்த நீட்சேயின் கொடூரமான குரோதத்தை ஏற்றே, பின்நவீனத்துவ தலித்தியல்வாதிகள் தமிழ் வாசகர்களுக்கு முன்மொழிகின்றனர். மற்றவன் உழைப்பை உறுஞ்சி சமுதாயத்தின் பெரும் பகுதியை கொடூரமாக சுரண்டி, வறுமைக்குள் தள்ளிய கொடூரத்தை ரசிக்க கற்றுக் கொடுக்கவும், சமுதாய அவலத்தை இட்டு அலட்டிக் கொள்ளாது வாழ்வதே சிறப்பான தனியம்சமாக கருதிக் கொள்ள வேண்டும் என்ற தத்துவார்த்த அடிப்படை தான், நீட்சேயை பின்நவீனத்துவ தலித்தியல் வழியில் அறிமுகப்படுத்தப்படுகின்றார். இதை எதிர்ப்பது பெண்ணின் குணமாக கருதும் நீட்சே, எவ்வளவுக்கு கொடூரமாக மற்றவனை அடக்கி அதில் பெருமைப்படுகின்றோமோ, அந்தளவுக்கு நீ மனிதனாக மாறுகின்றாய் என்று பிரகடனம் செய்கின்றான். கொடூரத்தை எவ்வளவுக்கு மக்கள் மறுக்கின்றனரோ, அதை எதிhத்துச் செய்பவன் சிறப்புப் பெற்று தனித்தன்மை பெற்று மாமனிதன் ஆகின்றான். இப்படி கோட்பாடாக முன்வைத்து உபதேசிக்கும் மனித விரோதிகளை, ஏன் பின்நவீனத்துவ தலித்தியல் மற்றும் இலக்கியவாதிகள் தூக்கி முன்னிறுத்துகின்றனர் என்பதை, சுயமாக உங்களால் சிந்தித்துப் பார்க்கும் அளவுக்கு, உங்கள் சமூகக் கண்ணோட்டம் இழிவானதாக சமூகப்பற்று அற்ற கொடூரமானதாக இருப்பதாக கருதியே, இதை மீளமீள முன்கொண்டு வருவதுடன், விவாதிக்கவும், விவாதத்தை கேட்கவும் அழைக்கின்றனர். இந்த நீட்சே தனிச் சொத்துரிமையின் சலுகைகளை பெறுவதே மேன்மை என்பதை நடைமுறை அனுபவத்தில் இருந்து முன்வைக்கின்றார். இதை அவன் \"கடைத் தெருவில் பழக்கடைக்காரிகளுங் கூட எனக்கென்று சிறந்த திராட்சைப் பழங்களைத் தேர்ந்தெடுத்துத் தருகிறார்கள். இந்த உவகையை அனுபவிப்பதற்கென்றே ஒருவன் அறிவாளியாகலாமே நல்லது; அந்த அவலட்சணத்தையே உங்கள் சிறப்பான தனியம்சமாகக் கருதிக் கொள்ளுங்கள். உங்கள் ஆத்மா உயர்வடையும் போது மற்றவர்களை இழிநோக்குடன் அது பார்க்கிறது. அப்போது கொடூரம் உங்கள் சிறப்பான தனி அம்சமாகிறது.\"1 இந்த நீட்சேயின் கொடூரமான குரோதத்தை ஏற்றே, பின்நவீனத்துவ தலித்தியல்வாதிகள் தமிழ் வாசகர்களுக்கு முன்மொழிகின்றனர். மற்றவன் உழைப்பை உறுஞ்சி சமுதாயத்தின் பெரும் பகுதியை கொடூரமாக சுரண்டி, வறுமைக்குள் தள்ளிய கொடூரத்தை ரசிக்க கற்றுக் கொடுக்கவும், சமுதாய அவலத்தை இட்டு அலட்டிக் கொள்ளாது வாழ்வதே சிறப்பான தனியம்சமாக கருதிக் கொள்ள வேண்டும் என்ற தத்துவார்த்த அடிப்படை தான், நீட்சேயை பின்நவீனத்துவ தலித்தியல் வழியில் அறிமுகப்படுத்தப்படுகின்றார். இதை எதிர்ப்பது பெண்ணின் குணமாக கருதும் நீட்சே, எவ்வளவுக்கு கொடூரமாக மற்றவனை அடக்கி அதில் பெருமைப்படுகின்றோமோ, அந்தளவுக்கு நீ மனிதனாக மாறுகின்றாய் என்று பிரகடனம் செய்கின்றான். கொடூரத்தை எவ்வளவுக்கு மக்கள் மறுக்கின்றனரோ, அதை எதிhத்துச் செய்பவன் சிறப்புப் பெற்று தனித்தன்மை பெற்று மாமனிதன் ஆகின்றான். இப்படி கோட்பாடாக முன்வைத்து உபதேசிக்கும் மனித விரோதிகளை, ஏன் பின்நவீனத்துவ தலித்தியல் மற்றும் இலக்கியவாதிகள் தூக்கி முன்னிறுத்துகின்றனர் என்பதை, சுயமாக உங்களால் சிந்தித்துப் பார்க்கும் அளவுக்கு, உங்கள் சமூகக் கண்ணோட்டம் இழிவானதாக சமூகப்பற்று அற்ற கொடூரமானதாக இருப்பதாக கருதியே, இதை மீள���ீள முன்கொண்டு வருவதுடன், விவாதிக்கவும், விவாதத்தை கேட்கவும் அழைக்கின்றனர். இந்த நீட்சே தனிச் சொத்துரிமையின் சலுகைகளை பெறுவதே மேன்மை என்பதை நடைமுறை அனுபவத்தில் இருந்து முன்வைக்கின்றார். இதை அவன் \"கடைத் தெருவில் பழக்கடைக்காரிகளுங் கூட எனக்கென்று சிறந்த திராட்சைப் பழங்களைத் தேர்ந்தெடுத்துத் தருகிறார்கள். இந்த உவகையை அனுபவிப்பதற்கென்றே ஒருவன் அறிவாளியாகலாமே\"1 ஆளும் வர்க்கத்தின் பரிசு பெற்று எழுதும் நாய்களின் கோட்பாட்டின் தந்தையாக, இங்கு நீட்சே புளுத்துப் போய் வெளிவருகின்றார். அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும், கலை இலக்கிய தத்துவ கோட்பாட்டாளர்களும், மக்களிடம் இருந்து நேரடியாகவே பரிசுகள், சலுகைகள், லஞ்சங்களைப் பெற்றும், அதே நேரம் உயர் தகுதியை பெற்ற மாமனிதராக மக்களின் உழைப்பை உறுஞ்சி அதில் சொகுசுத்தனத்தை தனக்குத் தானே ஏற்படுத்தியும், ஊழல் மூலமும் வாழும் தனித் தகுதிகளை அனுபவிப்பதில் உள்ள இன்பத்தை, நீட்சேயின் கோட்பாட்டு வழியில் தத்துவ விளக்கம் கொடுத்து பாதுகாக்கின்றது.\nஇதிலிருந்தே சமுதாயத்தை நேசிப்பதை கோழைத்தனமாக கருதிய நீட்சே யாரை எப்படி நேசித்து, எதையும் எப்படியும் சாதிக்க முனைவதே உயர்ந்த மனிதப் பண்பு என விளக்குகின்றான். அவன் அதை \"மற்றவர்களிடம் எச்சரிக்கையாயிரு; நண்பனைத் தவிர யாரையும் நேசிக்காதே; உண்மையாயிரு; வில்லம்புப் பயிற்சியில் தேர்ச்சி பெறு; உன் சங்கற்பத்தை ஈடேற்று; விசுவாசம் ஒரு முனைப்பு ஆகியவற்றுக்காக உன் உதிரத்தையும் பணயம் வை-அபாயகரமான-தீங்கான முறைகளையும் அதற்காக மேற்கொள்\"1 என்கின்றான். நீட்சேயின் தத்துவம் தான், கிட்லரின் நாசிச பாசிச வடிவமாக முகிழ்ந்தெழுந்தது. சமுதாயத்தின் நலன்களை விட தனிமனித நலன்களை உயர்த்தி அதை பாதுகாக்க, எவ்வளவு கீழானதும் தீங்கானதுமான நடத்தையில் ஈடுபட்டும் சாதிப்பதில் தான் உயர்ந்த மனிதத் தன்மை வலிமையில் பிறக்கிறது என்பதே, நீட்சேயின் தத்துவ விரச உரையாகும்.\nமேலும் அவன் \"வாழ்க்கை ஒரு பேரின்ப ஊற்றுக் கேணி. ஆனால் கீழ்த்தர வர்க்கமும் அந்தக் கிணற்று நீரைப் பருகும் போது அது ஒரு நச்சு நீரூற்றாகிவிடுகிறது (இதை பார்ப்பணியம் சொல்;லவில்லையா) தாக வெறி பிடித்த தங்கள் பார்வையினாலும் அழுக்கடைந்த கரங்களாலும் அவர்கள் அந்தக் கிணற்���ு நீரை விஷமாக்கி விடுகிறார்கள். (பார்ப்பணியம் இதை மாசடைந்துவிடுவதாகவும் தீட்டுப்பட்டு விடுவதாகவும் கூறுகின்றது) கணப்புச் சட்டியிலிருந்து எழும் ஜ்வாலையில் குளிர் காய வரும் அந்தக் கீழ்த்தர வர்க்கத்தவர்கள் தங்கள் இருதயங்களைப் போடுவதால் அந்த ஜ்வாலையைக் குரூரமாக்கி விடுகிறார்கள். கீழ்த்தர வர்க்கம் நெருப்பை அணுகுவதால் நமது ஆவியிலும் புகைச்சலும், எரிச்சலும் படர்ந்துவிடுகிறது. வாழ்க்கையின் கனிகளை அவர்கள் பறிக்கையில் அவை சத்துக் குறைந்தும், அழுகல் வாடை அடிப்பதாகவும் மாறிப் போகின்றன அவர்களது நீசப் பார்வை அந்தப் பழமரத்தையே பூச்சயரித்தும், வாடி வதங்கியும் போகச் செய்துவிடுகிறது அவர்களது நீசப் பார்வை அந்தப் பழமரத்தையே பூச்சயரித்தும், வாடி வதங்கியும் போகச் செய்துவிடுகிறது இப்படிப் பாழாய்ப் போன வாழ்க்கையிலிருந்து திருப்பமடைய விரும்புகிறவன், அதை கீழ்த்தர வர்க்கத்தவர்களிடமிருந்து விலகிக் கொள்ள விழைகிறவனாவான். அவர்களுடன் ஊற்று நீரையும், கணப்புத் தீயையும், கனிகளையும் பகிர்ந்து கொள்வதை அவன் வெறுக்கின்றான். மனித சஞ்சார மற்ற வனாந்திரங்களை நோக்கி விரைந்தோடுகிறான். அப்படி விலகியோடியவன் தான் நான். ~இந்த கீழ்த்தர வர்க்கம் உயிர் வாழ வேண்டியது அவசியந்தானா இப்படிப் பாழாய்ப் போன வாழ்க்கையிலிருந்து திருப்பமடைய விரும்புகிறவன், அதை கீழ்த்தர வர்க்கத்தவர்களிடமிருந்து விலகிக் கொள்ள விழைகிறவனாவான். அவர்களுடன் ஊற்று நீரையும், கணப்புத் தீயையும், கனிகளையும் பகிர்ந்து கொள்வதை அவன் வெறுக்கின்றான். மனித சஞ்சார மற்ற வனாந்திரங்களை நோக்கி விரைந்தோடுகிறான். அப்படி விலகியோடியவன் தான் நான். ~இந்த கீழ்த்தர வர்க்கம் உயிர் வாழ வேண்டியது அவசியந்தானா.... ஆளுகை புரிகிறவர்கள் பால் என் கவனம் திரும்புகையில் அவாகள் எதை ஆட்சி என்று குறிப்பிடுகிறார்களோ அது இந்தக் கீழ்த்தரமானவர்களிடம் அலைந்து ஆற்றலைக் குறித்து அவர்கள் பேசும் பேரமாகவே எனக்குத் தோன்றுகின்றது.... ஆளுகை புரிகிறவர்கள் பால் என் கவனம் திரும்புகையில் அவாகள் எதை ஆட்சி என்று குறிப்பிடுகிறார்களோ அது இந்தக் கீழ்த்தரமானவர்களிடம் அலைந்து ஆற்றலைக் குறித்து அவர்கள் பேசும் பேரமாகவே எனக்குத் தோன்றுகின்றது ஒரு வினோதமான மொழி பேசும் மக்களிடை���ே வாழ்வதாகவே நான் பிரமையுற்று என் செவிகளைப் பொத்திக் கொள்கின்றேன். அவர்களது அலைந்து திரிதலும் ஆற்றலுக்கான பேரம் பேசுதலும் எனக்கு விசித்திரமாகத் தோன்றுகின்றது. கடந்த காலத்திலும், இப்போதும் மூக்கைப் பிடித்துக் கொண்டு நடமாடுகிறேன். ஏனெனின் இந்தக் கீழ்த்தரமானவர்களிடம் இருந்து வீசும் முடை நாற்றத்தை என்னால் சகித்துக் கொள்ள இயலவில்லை ஒரு வினோதமான மொழி பேசும் மக்களிடையே வாழ்வதாகவே நான் பிரமையுற்று என் செவிகளைப் பொத்திக் கொள்கின்றேன். அவர்களது அலைந்து திரிதலும் ஆற்றலுக்கான பேரம் பேசுதலும் எனக்கு விசித்திரமாகத் தோன்றுகின்றது. கடந்த காலத்திலும், இப்போதும் மூக்கைப் பிடித்துக் கொண்டு நடமாடுகிறேன். ஏனெனின் இந்தக் கீழ்த்தரமானவர்களிடம் இருந்து வீசும் முடை நாற்றத்தை என்னால் சகித்துக் கொள்ள இயலவில்லை கீழ்த்தர ஆற்றல், கீழ்த்தர ஆவேச அவசரம், கீழ்த்தர இன்பம் ஆகியவற்றின் மத்தியிலிருந்து விடுபட்டு வெளியே வர என் ஆன்மா துடிதுடிக்கிறது.... கீழே அதல பாதாளத்தில் கிடக்கின்ற கீழ்த்தர வர்க்கத்தை நாம் வலிவுடன் தாக்கி, தூசுப் படலமென அதைத் துரத்தியடிப்போம்;\"1 என்கிறான் நீட்சே. அடைப்புக் குறியில் எழுதியவை எனது கருத்துகள்.\nகீழ்த்தர மக்களாக குறிப்பிட்டு தனது வெறுப்பை வெளிக்காட்டும் மக்கள், சுரண்டலுக்கு அடிமைப்பட்டு உழைத்து வாழும் அடிமட்ட மக்களாவர். அவர்களின் நாற்றத்தை பற்றி குறிப்பிடும் நீட்சே; தாலியத்தினதும், பின் நவீனத்துவத்தினதும் கோட்பாட்டாளராக இருப்பது சாலச் சிறந்ததே. தாழ்த்தப்பட்ட மக்களின் நாற்றம் பற்றி பார்ப்பணியம் எதை வருணிக்கின்றதோ, அதையே அப்படியே, உழைக்கும் பாட்டாளிகளையிட்டு நீட்சே குறிப்பிடுகின்றான். தாழ்த்தப்பட்ட மக்கள் குடிக்கும் நீர், உண்ணும் உணவு, குளிருக்கு காயும் நெருப்பு என அனைத்தையும் வெறுத்து ஒதுக்கும் பார்ப்பணியம், தமிழை \"நீசை மொழி\" என்ற அதை ஒழித்துக் கட்ட முனைகின்றது. ஒடுக்கப்பட்ட மக்களின் மொழிகளை இழிவாக்க, எல்லா முயற்சியிலும் ஈடுபடுகின்றது. இதையே நீட்சே உழைக்கும் மக்களின் மொழியை \"விநோத\"மானது என்று கொச்சைப்படுத்தி கூறத் தயங்கவில்லை. அத்துடன் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் தவிர்க்க முடியாமல் ஆட்சியாளர்களின் சலுகைகளை வழங்க நிர்ப்பந்திக்கின்றது. இ���ைக் கண்டு சினந்து கோபம் கொள்ளும் நீட்சே, இதை வழங்குவதை மறுப்பதே மாமனிதருக்கே உரிய பண்பு என்கின்றார். அதாவது இதற்கு எதிராக சர்வாதிகாரத்தை நிலைநிறுத்தி கொடூரத்தை பரிசளித்து இன்பத்தை அனுபவித்து மாமனிதராக திகழ வேண்டும் என்கின்றார். உழைக்கும் மக்களிடம் இருந்து தூர விலகி தனிக்குடியிருப்புகளை அமைத்து வாழ்வதன் மூலம், அவர்களின் நாற்றத்தில் இருந்தும், நீசப் பார்வையில் இருந்தும், அவர்களின் சுவாசத்தில் இருந்தும் விலகி வாழ்வது, மாமனிதனுக்குரிய உயர் பண்பு என்கின்றான். பார்ப்பணியம் முதல் உலகமயமாதலின் தந்தைகள் அனைவரும் இப்படி வாழ்வதுடன், மக்களிடம் தமது மிதமிஞ்சிய நுகர்வின் கழிவுகளை பகிர்ந்து கொள்வதைக் கூட இழிவாக கருதி, அவற்றை அழிப்பதில் ரசித்து தமது கொடூரத்தையிட்டு இன்புறுகின்றனர். \"இந்த கீழ்த்தர வர்க்கம் உயிர் வாழ வேண்டியது அவசியந்தானா\" என்று நீட்சே கேட்கும் போது, இதன் பின் வெளிப்படும் மனித விரோத கண்ணோட்டம், எவ்வளவு இழிவானது மாமனித வக்கிரத்தை தவிர வேறு எதுவுமில்லை. நாசிய பாசிசத்துக்கு தலைமை தாங்கிய கிட்லர், இதையே எந்தவிதமான மறுப்புமின்றி செய்யும் அளவுக்கு, நீட்சே கோட்பாட்டு தந்தையாக இருந்தான்.\nசமுதாயத்தின் விடுதலையை அடிப்படையாக கொண்டு போராடும் போது, அது கோழைக்குரிய செயல் என்கின்றான் நீட்சே. சமுதாய நலனையொட்டி பேசும் மனிதர்களையிட்டு வெறுப்புற்ற நீட்சே \"சமத்துவம் பற்றிப் போதிக்கிறவர்களெல்லாரும் இத்தகைய விஷச் சிலந்திகளே இரகசியமாய் வஞ்சந் தீர்த்துக் கொள்கின்ற சிலந்திகள் தான் அவர்கள் இரகசியமாய் வஞ்சந் தீர்த்துக் கொள்கின்ற சிலந்திகள் தான் அவர்கள் அவர்களது மறைவிடங்களை உங்களுக்குக் காட்டுவேன்.\n உங்கள் மறைவிடங்களை வெளிக் கொணர்ந்து உங்களை நோக்கி நான் இடிஇடியெனச் சிரிப்பேன். உங்களைக் கிழித்தெறிந்து உங்கள் பொய்களை அம்பலமாக்குவேன்;. |நீதி, நேர்மை| என்ற உங்கள் வாசகங்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிற வஞ்சகத்தைப் பிதுக்கியெடுப்பேன். ஏனெனின் மனிதன் வஞ்சகப் பழித்தீர்ப்பிலிருந்து (அதாவது ஒடுக்கும் வர்க்கத்தை அனைத்து தளத்திலும் ஒடுக்கப்பட்ட வர்க்கம் வஞ்சகம் தீர்ப்பதை குறித்தே, நீட்சே இதைக் குறிப்பிடுகின்றார்.) தன்னை விடுவித்துக் கொண்டாக வேண்டும்;. உயர்ந்த இலக்கை அடைவதன் பொருட்டுக் கடக்க வேண்டிய பாவந் தான் அந்த விடுவிப்பு\nஇந்த விஷச் சிலந்திகளை நாம் அழிக்கவில்லையேல் அவை நம்மை அழித்துவிடும் நமது வஞ்சகச் சூறாவளி இந்த உலகைச் சூழ்ந்து கொள்ளட்டும். நம்மைப் போன்றிராதவர்களுக்கெதிராக வஞ்சகத்தை நாம் அவிழ்த்து விடுவோம்;. இனி, சமத்துவத்திற்கான சங்கற்பமே சாலச் சிறந்த குண நலனாகக் கருதப்படட்டும்;. என்று அந்த விஷச் சிலந்திகள் கூறிக் கொள்ளும்\nசமத்துவத்தைப் போதிக்கும் விஷச் சிலந்திகளே நீங்கள் கோஷிக்கும் |சமத்துவம்| என்ற வாசகத்தின் பின்னால் அனைத்தையும் நசுக்கிக் காலடியில் போட்டுக் கொள்ள வேண்டுமென்ற உங்கள் அந்தரங்கமான ஆசை ஒளிந்திருப்பதை நானறிவேன்;. அதிருப்தியும் கசப்புணர்ச்சியும் தோற்றுவித்த வஞ்சகமே உங்கள் சித்தாந்தம்.\nஅந்த விஷச் சிலந்திகளின் நீதி சமத்துவமாகும்;. ஆனால் என் நீதியோ, |மனிதர்கள் சமமானவர்களல்ல| என்பதாகும். இதற்கு மாறுபாடாக நான் கருதுவேனாகில் அப்புறம் மகா மனிதனின் தோற்றத்தில் எனக்குள்ள ஆர்வமும், ஆசையும் என்னாவது\nபோரும் சமத்துவமின்மையுமாகவும் எப்போதும் மனித இனம் திகழவேண்டும். நன்மை, தீமை, வளமை, வறுமை, உயர்வு, தாழ்வு ஆகிய ஆயுதங்களுடன் ஒருவருக்கொருவர் பெரும் போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருக்க வேண்டும் அப்போது தான் வல்லமை பொருந்திய பகுதி மேலேமேலே உயர்ந்து தன்னைத் தானே கடந்த பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய இனத் தோற்றத்தை அடையும் அப்போது தான் வல்லமை பொருந்திய பகுதி மேலேமேலே உயர்ந்து தன்னைத் தானே கடந்த பரிணாம வளர்ச்சியில் ஒரு புதிய இனத் தோற்றத்தை அடையும் இந்தப் பரிணாம வளர்ச்சியும் இன மாற்றமும் உயிர் வாழ்க்கைக்கு மிகமிக அவசியம் இந்தப் பரிணாம வளர்ச்சியும் இன மாற்றமும் உயிர் வாழ்க்கைக்கு மிகமிக அவசியம்\"1 என்கிறான் சமுதாய பிளவை வேர்ரூன்றி வளர்க்க விரும்பும் நீட்சே. மனிதப் பிளவே மாமனிதருக்கான மூலம் என்கின்றார். சமுதாய பிளவில் ஒருவனை மிதித்து எழுவதே மாமனித தர்மம் என்கின்றான். மனித நிற, இனம், சாதி, வர்க்கம், பால் என அனைத்துப் பிளவும், மனித இனத்துக்கு அவசியமானது, நிபந்தனையானது, இயற்கையானது என்று நீட்சே பிரகடனம் செய்யும் போதே, மனித விரோதமும், குரோதமும் பீறிடுகின்றது. இதை மாற்றக் கோருவதை எதிர்த்து, ஈவிரக்கமின்றி அழிக்க வேண்டும் என்கிறான். நாசிசத்தின் பாசிசம் இங்கு தான் ஊற்றெடுக்கின்றது. தமிழில் நீட்சேயை அரங்கேற்றம் செய்பவர்களும், இதன் வேர்களை தமது அரசியல் உள்ளடக்கத்தில் கொண்டிருப்பதால், இவர்களின் தத்துவார்த்த குருவாகவும், தந்தையாகவும் இருப்பது இயற்கையாகிவிடுகின்றது. சமுதாய ஏற்றத் தாழ்வுகளை சமதர்மம் ஒழிக்க போராடும் போராட்டத்தை கண்டு, அதை அழிக்க வேண்டும் என நீட்சே பிரகடனம் செய்கின்றார். இதில் தவறின் அவர்கள் எம்மை அதாவது அனைத்து மாமனித சுகபோகங்களையும் அழித்துவிடுவார்கள் என்று நீட்சே அச்சத்துடன் புலம்புகின்றான். மாமனிதர்கள் சமுதாயப் பிளவில், அதன் மேலான அடக்கு முறைகளில் உருவாக்கப்படுகின்றார்கள் என்பதை பிரகடனம் செய்யும் நீட்சே, இதை தடுக்க முனையும் சமதர்மக் கோட்பாடுகளை வெறுப்பது இயல்பாகின்றது. உலகமயமாதலின் கோட்பாட்டளானை தூக்கி நிறுத்தும் பின்நவீனத்துவ தலித்தியல் வாதிகள், சமுதாய அடிமைத்தனத்தை நிலை நிறுத்தப்பட வேண்டும் என்பதைத் தான், நீட்சே ஊடாக பிரகடனம் செய்கின்றனர். நீட்சே மனித அடிமைத்தனத்தை நிலை நிறுத்த, அதை இயற்கையின் சின்னமாக, வலிமையின் அடிப்படையாக கூறுவதைப் பார்ப்போம்;.\n\"... பலஹீன இனம் தன்னைவிட வலிமை பொருந்திய இனத்திற்குப் பணிந்து பணிபுரிய வேண்டும்; என்பதே இயற்கையின் விதியாக இருக்கிறது. பலஹீனமான இனம் தன்னைக் காட்டிலும் பலஹீனமான இனத்தைத் தனக்குக் கீழ்ப்படுத்திக் கொள்ளுகின்றது. வலிமைக் குறைவுள்ள இனம் தன்னிலும் வலிமை மிக்க இனத்திற்கு அடிபணிகையில், தன்னிலும் வலிமை குன்றிய இனத்தை அடக்குவதில் இன்பம் காண்கின்றது வல்லமை மிக்க இனம் தன்னைத் தானே பணிந்து கொள்கிறது. அதன் நோக்கம் ஆற்றலை மேலும் பெறுவதாகும்;. அதைத் தான் தன்னைத் தானே கடத்தல் அதாவது சுய மீறல் என்று குறிப்பிடுகிறேன். இந்தச் சுயமீறலின் விளைவாகத் தான் வலிமை மிக்க இனம் தன்னிலும் வலிமை மிக்கதோர் இனத்தைப் படைக்கிறது. இது ஓர் ஆபத்தான விளையாட்டு வல்லமை மிக்க இனம் தன்னைத் தானே பணிந்து கொள்கிறது. அதன் நோக்கம் ஆற்றலை மேலும் பெறுவதாகும்;. அதைத் தான் தன்னைத் தானே கடத்தல் அதாவது சுய மீறல் என்று குறிப்பிடுகிறேன். இந்தச் சுயமீறலின் விளைவாகத் தான் வலிமை மிக்க இனம் தன்னிலும் வலிமை மிக்கதோர் இனத்தைப் படைக்கிறது. இது ஓர் ஆபத்தான விளை��ாட்டு இந்த ஆபத்தான விளையாட்டை வலிமை மிக்க இனம் மேற்கொள்வது தன்னைத் தானே நிலை நிறுத்திக் கொள்ள அல்ல: தன்னிலிருந்து தன்னைக் காட்டிலும் வல்லமை பொருந்திய இனத்தைத் தோற்றுவிக்கத் தான் இந்த ஆபத்தான விளையாட்டை வலிமை மிக்க இனம் மேற்கொள்வது தன்னைத் தானே நிலை நிறுத்திக் கொள்ள அல்ல: தன்னிலிருந்து தன்னைக் காட்டிலும் வல்லமை பொருந்திய இனத்தைத் தோற்றுவிக்கத் தான் வலிமை மிக்க இனம் தன்னைத் தானே சர்வ பரித்தியாகம் புரிவது நிலைபெறுவதற்கான சங்கற்பத்திற்காக அல்ல் ஆகவே அதன் சுயமீறல் வல்லமைக்கான சங்கற்பமேயாகும்.\"1 இனம் முதல் அனைத்து அடிமைத்தனத்தை நியாயப்படுத்தும் நாசிய பாசிசத்தை பார்ப்பணிய கோட்பாடாக்கின்றது. எல்லாவிதமான மனித அடிமைத்தனத்தையும் நியாயப்படுத்தும் இந்த விளக்கவுரை, எல்லாவிதமான அடக்குமுறைக்கும் மகுடம் சூட்டுகின்றது. வலிமை என்ற பெயரில் அடக்குமுறையை நியாயப்படுத்தும் இக் கோட்பாடுகள், மாமனிதர்களின் உருவாக்கத்தை உள்ளடக்குவதாக நீட்சே போற்றுகின்றார். ஒரு இனம் மற்றைய இனத்தை அடக்குவது வலிமையின் ஊடாக மாமனித இனத்தை தோற்றுவிக்கத் தான் என்கிறான். ஒரு இனத்தை இன்னொரு இனம் அடக்குவது சுரண்டலையும், சூறையாடலையும் விரிவாக நடத்துவதன் மூலம், தனது சுரண்டும் வர்க்க நலன்களை பாதுகாக்கத் தான். இதை நீட்சே திட்டமிட்டு மூடி மறைத்து அதை பாதுகாக்க, வலிமையின் பின் உயர் மனிதர்களை, அதாவது விலங்கு மனிதனில் இருந்து மனிதனை உருவாக்க என்று கூறி அடக்குமுறைக்கு கம்பளம் விரிக்கின்றார். இங்கு மனிதத்தின் மனிதப் பண்புகளை மறுத்து குறுகிய நலன்களை உள்ளடக்கிய வகையில் சூறையாடும் இழிந்த மனித விரோதிகளே, இங்கு மாமனிதராக இருக்கின்றனர். இதை டார்வினை திரித்தே நீட்சே நியாயப்படுத்த தவறவில்லை.\nஅதை அவர் \"டார்வினின் கூற்றுப் படி வாழ்க்கைப் போராட்டத்தின் அடிப்படையில் தான் உயிரினங்களின் வளர்ச்சி நிகழ்கிறதென்றால், அந்தப் போராட்டத்தில் அடையும் வெற்றிக்கு அடிப்படை, வலிமையாகும். எனவே வலிமை தான் முடிவான அறம். அதுவே நல்லது, நியாயமானதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதுமாகும்.\"1 என்றார் நீட்சே. வலிமையே உண்மை, நீதி என்று போற்றி அதைக் கொண்டே மனிதனின் அடிமைத்தனத்தை நியாயப்படுத்துகின்றார். வாழ்க்கைப் போராட்டத்தில் அதாவது உயிர் வாழ��ம் போராட்டத்தில் உயிரினங்கள் தற்காப்பிலும், உணவுத் தேடலிலுமே எப்போதும் வன்முறையை கையாளுகின்றது. இந்த போராட்டத்தில் என்றுமே மற்றவன் உழைப்பை, தான் உழையாது (போராட்டமின்றி) உறுஞ்சுவதில்லை. அத்துடன் தேவைக்கு உட்பட்டே இதை நுகர்கின்றது. ஆனால் மனிதன் அப்படியல்ல. மனித அடிமைத்தனம் மற்றவன் உழைப்பை உறிஞ்சியதில் இருந்தே, உபரியை உற்பத்தி செய்தலில் இருந்தே உருவானது. வலிமை என்பது எந்த மனிதனுக்கும் ஒரு சீராக இருப்பதில்லை. குழந்தை முதல் வயோதிபர் வரையான வாழ்வில் வலிமை தான் அதன் போக்காகவும், தனிமனித உணர்வாகவும் உயிரியல் அடிப்படை விதியாகவும் இருந்தால், பிறந்தவுடனேயே இறந்து போக வேண்டும். சமூக உணர்வு தான் குழந்தையை பராமரிப்பது முதல் வயோதிபர் நலன்களைக் கூட பேணுகின்றது. சமூகம் என்பது தொடர்ச்சியான இயங்கியல் மாற்றத்துக்குள்ளாகியபடி தொடருகின்றது. இங்கு ஒவ்வொரு தனிமனிதனும் ஆக்கத்தையும் அழிவையும், தனது வலிமை முதல் அனைத்திலும் கொண்டே உயிர்த்தொகுதி அமைந்திருக்கின்றது. இயற்கை மற்றும் செயற்க்கையான மனித செயற்பாடுகளில் ஏற்படும் ஒவ்வொரு நடத்தைகளும் வலிமை மட்டுமின்றி அனைத்தையும் மாற்றுகின்றது. எதுவும் நிலையானவையல்ல. நிலையாக காணப்படுவது புலனறிவுக்குட்பட முடியாத வகையில் பண்பியல் மாற்றத்தை பிரதிபலிக்கத் தவறுபவை, எப்போதும் குறித்த நிபந்தனைக்குட்பட்ட கால இடைவெளிக்குள் மட்டும் நீடிக்கின்றன. வலிமை என்பது நிபந்தனைக்குட்பட்டது. அது சூழல், பண்பாடு, காலம், பயிற்சி, உபரியின் அளவு, உழைப்பின் தன்மை என்று நீண்ட பல விடயத்துடன் தொடர்புடையது. இது நீண்ட பல ஆயிரம் வருடங்கள் சந்தித்த பல மாற்றங்களுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. மனிதத்தின் மூலம் வலிமை என்பதும், உயிர் வாழ்தலின் நிபந்தனை வலிமை சார்ந்தது என்றால், வலிமையற்ற எத்தனை உயிர்த்தொகுதிகள் உயிர்வாழ்தலை நிறுத்திவிடவில்லை. வலிமையான மாமிச உண்ணிகளைவிட, வலிமை குறைந்த தாவர உண்ணிகள் உலகில் அதிகமாக கூட்டம் கூட்டமாக வாழ்வது வலிமையின் கோட்பாட்டையே தகர்க்கின்றது. வலிமையான தாவர உண்ணிகளை விட, வலிமை குறைந்த தாவர உண்ணிகள் அதிகமாகவும் அதிக அடர்த்தியாகவும் உயிர் வாழ்வது யதார்த்த இயற்கையாகும்; இது வலிமைத் தத்துவத்தையே உயிரியல் விதியில் தகர்க்கின்றது. அமெர���க்க ஏகாதிபத்திய வலிமையையிட்டோ, கிட்லரின் வலிமையான பாசிச நாசிச ஆக்கிரமிப்புகளையிட்டோ, உலக மக்கள் அடங்கிப் போய்விடுவதில்லை. மாறாக எதிர்த்து போராhடுவதே இயங்கியலாக இயற்கையாகின்றது. அதில் வெற்றி பெறுவதே எப்போதும் மனித சமூகப் பண்பாடாக உள்ளது. வலிமை என்பது மனிதத்தை முன்னேற்றியது, முன்னேற்றுகின்றது என்பது ஆதாரமற்ற வெற்றுச் சொற்தொடர் ஊடாக, உலக அடக்குமுறைகளை கோட்பாட்டு ரீதியாக நியாயப்படுத்தி விளக்குவதற்கு அப்பால், எதையும் சமுதாய விடுதலைக்கு தந்துவிடுவதில்லை. மனிதனின் கூட்டு வாழ்வே, மனித இனத்தை பூமியில் பாதுகாத்தது. காட்டுமிராண்டி சமூகங்கள் அதாவது மனிதக் குரங்கில் இருந்து மனிதன் உருவான வரலாற்றில் மனித சமூகக் கூட்டு இல்லை என்றால் அதாவது வலிமையால் மற்றவை அடக்கி மாமனிதனாகியிருந்தால், இன்றைய மனிதனும் இல்லை. கூட்டான மனித நடத்தைகள் சொந்த மக்கள் கூட்டத்தை பாதுகாக்கும் போராட்டத்தை நிறைவு செய்தன. மற்றறைய விலங்குத் தொகுதிகளுடன் நடத்திய போராட்டத்தில், தன்னை தற்பாதுகாத்து கொள்ளவும் தனது தேவையை பூர்த்தி செய்யவும் மனித கண்டுபிடிப்புகள் வலிமையில் கிடைக்கவில்லை. பொருட்களை ஆராய்ந்து அதை பயன்படுத்தி தனது உணவுத் தேவையை பூர்த்தி செய்யவும், தற்காப்பை பலப்படுத்தவும் பொருட்கள் மீதான அறிவும், அதை மாற்றி அமைத்து பயன்படுத்திய போதே, மனிதன் முன்னேற்றம் சாதிக்கப்பட்டது. இது வலிமையில் அல்ல. வலிமை என்பது பல ஆயிரம் செயல்களில் ஒரு அங்கம் மட்டுமே என்பதும், குறித்த சில கணங்களில் மட்டும் மாறிமாறி முதன்மையாக இருப்பது வெள்ளிடை மலையாகும்.\nஇதை மறுக்கின்ற நீட்சே \"வாழ்க்கைப் போரில் வெற்றியுடன் மீண்டெழுந்து நிலைப்பதற்கு உதவி புரிவது, மென்மையல்ல மூர்க்கத்தனமான வலிமை தான். அமெரிக்கையோ, அடக்கமோ அல்ல் செருக்கு தலைநிமிர்ந்தம். பரிவோ, பெருந்தன்மையோ, பொதுநலப் போக்கோ அதற்குப் பயன்படாது. சமத்துவமும், பெரும்பான்மை அபிப்பிராயமும் (ஜனநாயகம்) சரிப்படாது. திண்மையான அறிவும், தீவிரப் போக்கும், திரண்ட வலிமையும், ஈவு, இரக்கம், தயை தாட்சண்யம் பாராது செயலாற்றும் தன்மையும் தான் அதற்குத் துணைபுரியக் கூடும்; ஆகவே, வாழ்க்கைப் போராட்டத்தில் தோல்வியைக் கொடுத்து அழிவைத் தேடித் தருகிற மென்மையான நடத்தையும், மிதமான போக்���ும், அடக்கமும் அமெரிக்கையும் பரிவும், பண்பும், பெருந்தன்மையும் பொது நலநோக்கும், சமத்துவமும் ஜனநாயக ஏற்பாடும் வெறுக்கத் தக்கவை விலக்கத் தக்கவை, அவை தீங்கானவை தேவையற்றவை; பலஹீனத்திற்கு அடிகோலுபவை\"1 என்கிறார் நீட்சே. சமூக நடத்தைகளை வெறுத்தொதுக்கும் நீட்சேயை, தனிமனித நடத்தைகளை சமூகத்தின் மேல் நிறுத்தி மாமனிதராக்கிய சமூக விரோதியை, பின்நவீனத்துவ தலித்தியல்வாதிகள் சமூக விடுதலையை பெற்றுத் தரும் தத்துவம் படைத்தார் என்கின்றனர். மனிதத் தன்மை கொண்ட இலக்கியம் படைத்தார் என்று கதை கூறுகின்றனர். மனிதர்களின் ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்ட பெரும்பான்மை முடிவுகளை வெறுக்கும் நீட்சே போன்றவர்கள், பாசிசத்தின் கோட்பாட்டாளராக இதன் ஊடாகவே இருக்கின்றனர். சாதி வன்முறைகளால் சிதைந்து பரிதாபமாக இறந்து போகும் தாழ்த்தப்பட்ட மக்களையிட்டோ, நாசிய வன்முறையால் இறந்துபட்ட யூத மக்களையிட்டோ, புலிகளால் வெளியேற்றப்பட்டு அனாதைகளான முஸ்லிம் மக்களையிட்டோ, தமிழன் என்ற எதோ ஒரு அடையாளம் கொண்டு தாக்கப்படும் ஒருவனையிட்டோ, கறுப்பன் என்பதால் ஒதுக்கும் மேற்கு இனவாதத்தையிட்டோ, ஆணாதிக்கத்தால் துன்பத்தை சந்திக்கும் பெண்ணையிட்டோ குறைந்தபட்சம் அனுதாபப்படவோ, பரிவு காட்டவோ, இரக்கம் கட்டவோ கூடாது என்பது நீட்சேயின் அடிப்படைக் கோட்பாடாகும். இதைக் கண்டு சிரிப்பவன், அந்த மக்களை அடக்கி கொடூரம் புரிபவன், மக்களை இழிவு செய்பவனே மாமனிதன் என்கின்றனர். அதாவது சர்வாதிகார ஆட்சியை அமைத்து கொடூரமாக சுரண்டுபவன், தனது திமிர் பிடித்த ஆணாதிக்க அதிகாரத்தை நிலை நாட்டி, சாதி ரீதியாகவும், இன மத நிற ரீதியாகவும் யாரெல்லாம் மற்றவனை அடக்கியாளும் வலிமை உள்ளவனாக இருக்கின்றனோ, அவனேயே நீட்சேயின் கோட்பாடு மாமனிதர்கள் என்று பிரகடனம் செய்கின்றது. ஈவு இரக்கமற்ற கொடூரமான பண்பு புகழ்ச்சிக்குரிய மனிதப் பண்பு என்கிறார். இதுவே இயற்கையென்றும், பரிணாமம் என்றும் நீட்சே கூறத் தவறவில்லை. \"பொருதுவது வெற்றி பெறுவதும், நிலைத்து நின்று அனைத்தையும் ஆட்கொள்வதும் தான் தர்மம்\"1 என்றான் நீட்சே. சமுதாயத்தினை அடக்கி அடிமைப்படுத்தி அதை நிலைநிறுத்தும் கோட்பாடே தர்மம் என்கின்றார். பார்ப்பானியம் மற்றறைய சாதிகள் மேல் நிலைத்து நின்று ஆட்கொண்டுள்ள அடக்குமுறையைத் தான் தர்மம் என்கின்றார். தமிழில் நீட்சேக்கு காவடி எடுத்து அறிமுகம் செய்பவன் பின்னுள்ள அற்பத்தனங்கள், ஆள்பவனையும் பார்ப்பனச் சித்தாந்தத்தையும் கோட்பாட்டு ரீதியாக பாதுகாப்பதே, அவர்களின் உள்ளர்ந்த நோக்கமாகும்;. இதை விடுதலையின் பெயரால், அறிவுத் தேடலின் பெயரால் எல்லாவிதமான கேள்விகள் மற்றும் சொல்லடுக்குக்கு பின்னால் சாதிக்க நினைப்பது ஆளும் வர்க்கங்களின் வலிமையான அடக்குமுறை சர்வாதிகார ஆட்சியைத் தான்;. இதையே அ. மார்க்ஸ் \"ஏன் நமக்கு நீட்சே\"4 என்ற கட்டுரையில் \"...தத்துவத்தின் பணி என்பது இருக்கும் அறிவு நிலையைக் கேள்வி கேட்பது, பிரச்சனைப்படுத்துவது என்பது தான். பதில்கள் முக்கியமில்லை\"4 என்று தனது நோக்கத்தை வெளிப்படுத்துகின்றார். கேள்வி கேட்டுவிடுவதால் என்ன நடந்து விடும்;. மாற்றத்தை யார் செய்வது அதற்கு பாமர மக்கள் தான் லாயக்கோ அதற்கு பாமர மக்கள் தான் லாயக்கோ இருக்கும் அறிவு செயல் இன்றி மாற்றம் நிகழ்வதில்லை. பதில் இன்றி மாறிவிடுவதில்லை. இது எல்லா விடயத்திலும் யதார்த்தமான பொது உண்மையாகும்; ஆனால் இதை மறப்பவர்கள் உண்மையில் இருக்கும் அறிவையும், செயலையும் பாதுகாக்க செயலை நிராகரித்து பதிலை மறுக்கின்றனர். ஆனால் இவர்கள் நடைமுறையில் சொந்தத் தேவை மற்றும் வர்க்க நலன் வாழ்வில் கேள்விக்கு பதில் செயலையும், பதிலையும் கொண்டு வாழ்வதே இங்கு முரண் நிலையாகும்;. இவை இரண்டையும் வாழ்வில் செய்யாதவன் பைத்தியக்காரன் மட்டும் தான்.\nநீட்சே தனது சொந்த வாழ்வில் தனது மாமனிதக் கொள்கை வழியில், Nஐர்மனியில் காட்டுமிராண்டி ஆட்சியை நடத்திய பிஸ்மார்கின் விஸ்தரிப்புவாதத்தை அடிப்படையாக கொண்டு நடத்திய பல பலாத்கார யுத்தத்தில், தானகவே முன்வந்து பங்களித்தான். அதை அவன் \"தான் பார்த்துக் கொண்டிருக்கிற போதே- தன் கண்களுக்கு எதிரிலேயே எத்தகைய அற்புதமானதொரு சாதனையைத் தன் வலிமையால் அனாயாசமாகச் செய்து காட்டிவி;ட்டான், இந்த பிஸ்மார்க்\"1 என்றதுடன் \"குழப்பத்தையும் கோளாற்றையும் நிவர்த்திக்க இதனைக் காட்டிலும் எளிதான மார்க்கம் எதுவும் இருக்க முடியாது\"1 என்றான். வர்க்கப் போராட்டத்தில் தனது அதிகார திமிர் கொண்ட சுரண்டும் வக்கிரத்தை இப்படித் தான் நீட்சேயால் ஏற்றுக் கொண்டு வருணிக்க முடிந்தது. எந்தவிதமான கூச்சம���ம் இன்றி ஆளும் வர்க்கத்தின் முண்டு கோல்களாக பாட்டாளி வர்க்கத்தை எதிர்த்து நின்ற நீட்சேயை, தமிழில் அறிமுகம் செய்யும் சொறி நாய்களின் நோக்கமும் கனவும், பாட்டாளி வர்க்கத்தை கோட்பாட்டிலும் நடைமுறையிலும் இல்லாது ஒழிக்க, நீட்சேயை முன்னிறுத்துவது அவசியமாகின்றது. Nஐர்மானிய ஆக்கிரமிப்பை அவன் \"வாழ்க்கைக்கான ஏகாக்கிர சித்தம் அழிந்துவிடாமல் நிலைப்பதற்காகப் புரியும் போராட்டத்திற்கானது மட்டுமல்ல் அந்த ஏகச்சித்தம் மாபெரும் யுத்தத்தின் பொருட்டும், மகத்தான வலிமையின் பொருட்டும், உன்னத சக்தியின் பொருட்டுமே தேவைப்படுகிறது\"1 என்றான். வலிமையின் பொருட்டு எதையும் அழிக்கவும், ஆதிக்கத்தை நிலைநாட்டவும் நீட்சே கோட்பாட்டின் பின்னால் தமிழில் மறைமுகமாக களம் இறங்குகின்றனர். பார்ப்பணியம் இந்து சாம்ராச்சிய கனவு வலிமையில் முஸ்லிம் மக்களையும், பார்ப்பனிய சாதி வலிமையில் தாழ் சாதிகளையும், இந்தி மற்றும் சமஸ்கிருத ஆட்சி அதிகார மொழி வலிமையில் தமிழ் மற்றும் மொழிகளையும் வலிமையின் பின்னால், உன்னத சக்தியின் பொருட்டும் அடக்கி அடிமைப்படுத்தி அழிக்க நீட்சேயை துணைக்கு அழைத்து வருகின்றனர்.\nவர்க்க சமரசத்தை, அமைதியான அடங்கிப் போகின்ற, அடக்குமுறையை ஏற்றுக் கொள்கின்ற வகையில் கோட்பாட்டு விளக்கத்தையே நீட்சே முன்வைக்கின்றார். \"நாம் இயல்பாகவே நம்முடைய அவஸ்தைகளைச் சார்ந்த அவற்றிற்கே முக்கியத்துவமளிப்பதால் நம்மைச் சார்ந்து நிற்கும் அவஸ்தை நமக்கு நேர் நிலையாக அமைகிறது. நம்மை விட்டு விலகி நிற்கின்ற-நம்மால் கவனிக்கப்படாத நிறைவேறிய விருப்பங்களால் தோற்றுவிக்கப்படுகின்ற மகிழ்வு நமக்கு எதிர்மறையாக நிற்கின்றது. எல்லாம் வல்ல ஏக சித்தத்தின் கிரியையால் இவையிரண்டும் இணைந்து ஆத்ம திருப்தியான இன்பமாக பரிணமிக்கிறது.\"1 என்கிறார். பார்ப்பணிய உபநிமிடத்தை ஏற்றுக் கொள்ளும் நீட்சே, பார்ப்பணிய பாணியில் முன்மொழிகின்றார். இன்பமும் துன்பமும், கிடைப்பதும் கிடையாமையும், நிறைவேறியதும் நிறைவேறாததும் என்று நீடிக்கின்ற உணர்வுகள் எகசித்தத்தால் இன்பமாக பரிணமிக்கின்றது என்கின்றார். வறுமையை அனுபவிக்கும் மனிதன் எப்படி எதை சித்தமாக கொண்டு இன்பமாக இருக்க முடியும். இன்பம், துன்பம் வர்க்க சமுதாயத்தின் கொடையல்லவா இன்பமா�� இருப்பவன் துன்பப்பட்டவனை உதைத்தபடி தான் அதைச் சாதிக்கின்றான். ஆத்ம் திருப்தியான இன்பம் இருப்பதாக கூறும் நீட்சே, துன்பம் எதன் ஆத்ம சித்தமாக இருக்கின்றது என்பதை பேசுவதே அநாகரிகமாகப்படுகின்றது. கீழ் நிலை மக்கள் அனுபவிக்கும் துன்பத்தை பற்றி பேசுவதை விட, அவர்கள் உயிர் வாழ்வது அவசியமா என்பதே நீட்சேயின் தலையாய கோட்பாடாகும். அத்துடன் வலிமையற்ற பிரிவுகள் உயிர் வாழத் தான் வேண்டுமா இன்பமாக இருப்பவன் துன்பப்பட்டவனை உதைத்தபடி தான் அதைச் சாதிக்கின்றான். ஆத்ம் திருப்தியான இன்பம் இருப்பதாக கூறும் நீட்சே, துன்பம் எதன் ஆத்ம சித்தமாக இருக்கின்றது என்பதை பேசுவதே அநாகரிகமாகப்படுகின்றது. கீழ் நிலை மக்கள் அனுபவிக்கும் துன்பத்தை பற்றி பேசுவதை விட, அவர்கள் உயிர் வாழ்வது அவசியமா என்பதே நீட்சேயின் தலையாய கோட்பாடாகும். அத்துடன் வலிமையற்ற பிரிவுகள் உயிர் வாழத் தான் வேண்டுமா என்று கேட்டு அவர்களை சமூக விரோதிகள் என்கின்றார். இதுபோன்று நோயாளி குறித்து நீட்சே \"நோயாளி என்பவன் சமுதாயத்தின் ஒரு புல்லுருவி\" என்று கிட்லருக்கே கோட்பாட்டு தளம் அமைத்து கொடுத்த ஒரு கொடுங்கோலளாவான்;. 60 லட்சம் யூதர்களின் படுகொலை முதல் சமுதாயத்தை அங்கவீனமாக்கி கிட்லர் கொன்று குவித்தது தற்செயலாக அல்ல. நீட்சே போன்ற தத்துவவியலாளர்களின் கோட்பாட்டின் துணையில் என்றால் மிகையாகாது.\nநீட்சேயின் முக்கிய துணையாகவும், ஆலோசகராகவும் இருந்த சகோதரி எலிஸபெத் நாசிக் கட்சியின் முன்னணி நபராக இருந்தார். இவள் நாசிக் கட்சியின் முக்கிய உறுப்பினரான பெர்னார்டு பார்ஸ்டரையே திருமணம் செய்து, நேரடி யூத எதிர்ப்பிலும் வன்முறைகளிலும் பங்கேற்றவள். நீட்சே காதலித்த இரண்டாவது பெண் லோவு யூத இனத்தைச் சேர்ந்தவள் என்பதால் திருமணம் செய்வதை கைவிட்டு, நாசிகளுக்கு சார்பாக நடைமுறையில் வாழ்ந்தார். பின்னால் பெண் இனத்தையே தூற்றுவதில் இன்புற்றதுடன் தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியவன்.\nபின்நவீனத்துவ, தலித்தியலை முன்னிறுத்தும் நீட்சே, பெண்களை கேவலமான ஆணாதிக்க வலிமையின் வழிகளில் தூற்றி அடக்கி ஆளவும், கோரவும் பின்நிற்கவில்லை. \"பெண்களுக்கு உரிமை அளிப்பதானது பெண்மைக்கே உலை வைப்பதாகும். பெண்களின் பொறுப்பு தன் கணவன்மார்களை மகிழ்விப்பதும் அவர்களுக்குப�� பிள்ளை பெற்றுக் கொடுப்பதுதான்.\"1 என்கிறான் ஆணாதிக்க நீட்சே. இந்த நயவஞ்சகமான வலிமையான ஆணாதிக்கவாதியான மாமனிதன் நீட்சே, பெண்களிடம் செல்லும் போது \"பெண்களிடம் போகிறீர்களா உங்கள் சாட்டையை மறந்து விடாதீர்கள் உங்கள் சாட்டையை மறந்து விடாதீர்கள்\"1 என்கிறான். அதாவது பெண்களை அடிக்கத் தவறாதீர்கள் என பார்ப்பான் மனுவின் அதே உபதேசத்தையே முன்வைக்கின்றார். மனுவின் பார்ப்பணிய ஒழுக்கம் சார்ந்த சமுதாயம் பற்றிய நூலை, இந்த பாசிச நாசி குறிப்பிடும் போது \"உயர்குடிமக்கள், தத்துவியலாளர்கள், வீரர்கள் ஆகியோர் மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பளித்து வழிகாட்டுபவலராக உள்ளனர். உயரிய நலன்கள் அதில் நிறைந்துள்ளன, வாழ்வுக்கு இணக்கம் தெரிவிக்கும் ஒரு முழுமையுள்ளது என்ற உணர்வு நிரம்பியது. இதற்காக மட்டுமல்லாமல் வாழ்வின் நலன்களுக்குரிய வெற்றியுணர்வு நிரம்பியது, நூல் முழுமைக்கும் சுடரொளிர்கின்றது.\"2 என்று மனுவின் மனு சாத்திரத்தை நீட்சே மெச்சுகின்றார். மனுவின் சமுதாய விளக்கவுரைகள் பார்ப்பனியம் சார்ந்த உயர் குடிகளின் நலன்களை உள்ளடக்கியதால், நீட்சே அவரின் பக்தர் ஆகின்றார். இதை நீட்சேயைக் கொண்டு வரும் தமிழ் பின்நவீனத்துவ தலித்தியல்வாதிகளின் நோக்கம் பார்ப்பனியத்தை கீழிருந்து நிறுவுவது என்பதே, இதன் அடிப்படையான உள்ளடக்கமாகும்;. நீட்சே மனுவின் நூல் பற்றி குறிப்பிடும் போது \"மக்களைப் பெறுதல், மகளிர், திருமணம் ஆகியவற்றைப் பற்றிய கிறிஸ்தவத்தில் ஆழம் காண முடியாத ஆபாசப் புகைமூட்டமாக கூறப்பட்டிருப்பவை இந்த நூலில் வாழ்க்கை விருப்போடும், கனிவோடும், நம்பிக்கையுடனும் கூறப்பட்டுள்ளது. மணமாகாத ஆண், பெண் கலவியைத் தவிர்ப்பதற்கு, அவனவன் தனக்கு மனைவியைப் பெற்றிருப்பனாக, பெண்டிர் யாவரும் தத்தமக்குரிய கணவரைப் பெற்றிருப்பாராக... எரிக்கப்படுவதை விட திருமணம் செய்து கொள்வது மேலானது என்றுரைக்கும் இழிந்ததொரு புத்தகத்தை குழந்தைகளும், பெண்களும் படிப்பதற்குரிய வாய்ப்பினை நாம் அளிக்கலாமா\"1 என்கிறான். அதாவது பெண்களை அடிக்கத் தவறாதீர்கள் என பார்ப்பான் மனுவின் அதே உபதேசத்தையே முன்வைக்கின்றார். மனுவின் பார்ப்பணிய ஒழுக்கம் சார்ந்த சமுதாயம் பற்றிய நூலை, இந்த பாசிச நாசி குறிப்பிடும் போது \"உயர்குடிமக்கள், தத்துவியலாளர்கள், வீரர்கள் ஆகியோர் மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பளித்து வழிகாட்டுபவலராக உள்ளனர். உயரிய நலன்கள் அதில் நிறைந்துள்ளன, வாழ்வுக்கு இணக்கம் தெரிவிக்கும் ஒரு முழுமையுள்ளது என்ற உணர்வு நிரம்பியது. இதற்காக மட்டுமல்லாமல் வாழ்வின் நலன்களுக்குரிய வெற்றியுணர்வு நிரம்பியது, நூல் முழுமைக்கும் சுடரொளிர்கின்றது.\"2 என்று மனுவின் மனு சாத்திரத்தை நீட்சே மெச்சுகின்றார். மனுவின் சமுதாய விளக்கவுரைகள் பார்ப்பனியம் சார்ந்த உயர் குடிகளின் நலன்களை உள்ளடக்கியதால், நீட்சே அவரின் பக்தர் ஆகின்றார். இதை நீட்சேயைக் கொண்டு வரும் தமிழ் பின்நவீனத்துவ தலித்தியல்வாதிகளின் நோக்கம் பார்ப்பனியத்தை கீழிருந்து நிறுவுவது என்பதே, இதன் அடிப்படையான உள்ளடக்கமாகும்;. நீட்சே மனுவின் நூல் பற்றி குறிப்பிடும் போது \"மக்களைப் பெறுதல், மகளிர், திருமணம் ஆகியவற்றைப் பற்றிய கிறிஸ்தவத்தில் ஆழம் காண முடியாத ஆபாசப் புகைமூட்டமாக கூறப்பட்டிருப்பவை இந்த நூலில் வாழ்க்கை விருப்போடும், கனிவோடும், நம்பிக்கையுடனும் கூறப்பட்டுள்ளது. மணமாகாத ஆண், பெண் கலவியைத் தவிர்ப்பதற்கு, அவனவன் தனக்கு மனைவியைப் பெற்றிருப்பனாக, பெண்டிர் யாவரும் தத்தமக்குரிய கணவரைப் பெற்றிருப்பாராக... எரிக்கப்படுவதை விட திருமணம் செய்து கொள்வது மேலானது என்றுரைக்கும் இழிந்ததொரு புத்தகத்தை குழந்தைகளும், பெண்களும் படிப்பதற்குரிய வாய்ப்பினை நாம் அளிக்கலாமா மாந்தரின் தோற்றமே கிறிஸ்தவ மயமாக்கப்பட்டுள்ள போது - அதாவது களங்கமில்லாத கர்ப்பம் தரிப்பது பற்றிய கோட்பாட்டின் காரணமர் களங்கமுற்றுள்ள போது கிறிஸ்தவனாக இருப்பதென்பது ஏற்புடையதுதானா மாந்தரின் தோற்றமே கிறிஸ்தவ மயமாக்கப்பட்டுள்ள போது - அதாவது களங்கமில்லாத கர்ப்பம் தரிப்பது பற்றிய கோட்பாட்டின் காரணமர் களங்கமுற்றுள்ள போது கிறிஸ்தவனாக இருப்பதென்பது ஏற்புடையதுதானா பெண்ணிடத்தில் மென்மையும், கருணையுமுள்ளதாகக் கூறப்பட்டுள்ளவை, வேறெந்த நூலிலும் கூறப்பட்டிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வெண்தாடிக் கிழவர்களும் துறவிகளும் பெண்ணிடம் வீரத்தைக் காட்டும் முறை தெரிந்தவர்; இவ்வகையில் வேறெவரும் இவர்களை மிஞ்சமுடியாது. மனு ஓரிடத்தில், ~பெண்ணின் வாய், கன்னியின் மார்பு, குழந்தையின் பிரார்த்தனை, யாகத்தின் புகை ஆகியவை எப்போதும் தூய்மையானவை| என்று சொல்லுகிறார். இன்னொரு இடத்தில் ~கதிரவனின் கிரணம், பசுவின் நிழல், காற்று, நீர், தீ, கன்னியின் மூச்சு ஆகியவற்றை விடத் தூய்மையானது வேறேதுவும் இல்லை| கடைசியாக அவரால் கூறமுடிந்ததொரு புனிதமான பொய் |உடலில் தொப்புளுக்கு மேலுள்ள திறந்த பகுதிகள் தூய்மையானவை. தொப்புளுக்குக் கீழுள்ளவை யாவும் தூயவை அல்ல. கன்னியொருத்தியின் உடல் மட்டும் தான் முழுதுமாக தூய்மையானது| \"2 நீட்சே மனுவை போற்றிப் புகழ்ந்து, ஆணாதிக்கத்தை அங்கீகரித்து கிறிஸ்தவத்தை வெறுத்த விதம் இப்படித்தான். கிறிஸ்தவ எதிர்ப்பு என்பது உயர் மனிதர்களை படைக்கும் ஆற்றல் அற்றது என்ற அடிப்படையில், மனுவின் மனுதர்மம் பார்ப்பனிய உயர் சமூகத்தை படைப்பதில் இருந்தே ஏற்றுக் கொள்கின்றார். மனுவை நீட்சேயும் ஒப்பிட்டு ஆராயும் போது, நீட்சே 19ம் நூற்றாண்டின் இறுதியில், பார்ப்பனிய மயமாக்கலை Nஐர்மனிய ஆரிய சமூகம் சார்ந்து கோருகின்ற அந்தக் காலகட்டம் என்பது, ஏகாதிபத்திய மயமாதலை பாசிச மயமாக்குவதை அடிப்படையாகக் கொண்டே இது எழுகின்றது. மனு பெண்கள் பற்றி கூறிய ஆணாதிக்க அடக்குமுறைக் கோட்பாடுகளை விரிவாக எனது நூலான \"ஆணாதிக்கமும் பெண்ணியமும்\" என்ற நூலில் கண்க. பெண்கள் பற்றி மனுவின் ஆணாதிக்க அடக்குமுறையை பார்ப்பனிய பண்பாடாக உருவாக்கிய இருண்ட காலத்தை, 19ம் நூற்றாண்டில் போற்றி மெச்சி நீட்சே முன்மொழிவது என்பது, ஆணாதிக்கத்தின் வீழ்ச்சியை மீளவும் நிறுவும் முயற்சியின் விளைவே, நீட்சேயின் விளக்கவுரைகள். இன்று பின்நவீனத்துவத்தின் பின்னும், தலித்தியத்தின் பின்பாகவும் நீட்சே நுழைக்கும் நோக்கம், இந்திய சமுதாயத்தின் ஆணாதிக்கமும், சாதியமும், சுரண்டலும் தகர்த்து வரும் வர்க்கப் போராட்ட சமுதாய போக்கை, தடுத்து நிறுத்தும் ஒரு முயற்சியாகவே இது உள்ளது.\nபார்ப்பனிய மயமான நீட்சே பெண்கள் பற்றி ஆணாதிக்க வழியில் கூறுவதைப் பார்ப்போம்; \"பெண்ணுக்கு ஆண் என்பவள் ஒரு வழிவகை தான். குழந்தை தான் அவளுக்கு எப்போதும் நோக்கம். ஆனால் ஆணுக்குப் பெண் என்பவள் என்ன உண்மையான மனிதன் இரண்டு வித விஷயங்களை விரும்புகிறான்: ஆபத்தும் பொழுது போக்கும் தான் அவை. அதனால் மிகவும் ஆபத்தான விளையாட்டுக் கருவியாக பெண்ணை அவன் விரும்புகிறான். ஆண் போருக்காகப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இதைத் தவிர மற்றவை எல்லாம் முட்டாள்த் தனமான பிழைகள். அதி தித்திப்பான பழங்களை போர்வீரன் விரும்புவதில்லை. அதனால் தான் அவன் பெண்ணை விரும்புகிறான். ஏனெனின் அதி தித்திப்பான பெண் கூட கசப்பாகத் தான் இருக்கிறாள்.\"1 என்கிறான் நீட்சே. ஆணாதிக்கம் இப்படித் தான் பெண்ணை வருணித்து, இழிவுபடுத்துகின்றது. ஆண்களின் வலிமையான அதிகாரத்தில் பெண்ணின் கடமையை செய்வதே அவளுக்கு பணியாக மீளவும் கூறிய நீட்சேயின் விளக்கத்தையே, நாசிகள் தமது பாசிசத்தை உச்சத்தில் கொண்டிருந்த காலத்தில் நிலைநாட்டினர். பெண்களின் சுதந்திரங்கள் பல மறுக்கப்பெற்று பிள்ளை பெறவும், வளர்க்கவும், கணவனின் தேவைகளை பூர்த்தி செய்யும் படியும் கோரப்பட்டனர்.\nபெண்களை நீPட்சே சபிக்கும் போது \"ஒரு விளையாட்டுக் கருவியாகவே பெண் இருக்கட்டும் இனி வரப்போகும் உலகத்தின் நற்குணங்களால் ஒளியூட்டப்பெற்று அழகோடும், தூய்மையோடும் அதியற்புதமாகப் பிரகாசிக்கும் அபூர்வமான ஒரு வைரமணி போலவே அவள் ஒரு விளையாட்டுக் கருவியாக இருக்கட்டும். நட்சத்திரத்தின் ஒளி வீச்சு ஒன்று உங்கள் காதலில் மின்னட்டும் இனி வரப்போகும் உலகத்தின் நற்குணங்களால் ஒளியூட்டப்பெற்று அழகோடும், தூய்மையோடும் அதியற்புதமாகப் பிரகாசிக்கும் அபூர்வமான ஒரு வைரமணி போலவே அவள் ஒரு விளையாட்டுக் கருவியாக இருக்கட்டும். நட்சத்திரத்தின் ஒளி வீச்சு ஒன்று உங்கள் காதலில் மின்னட்டும் ~அதிமனிதனை நான் பெற்றெடுப்பேன்| உங்கள் நம்பிக்கை சொல்லட்டும்.\"1 மனுவின் அதே பிதற்றல்களையே, நீட்சே அதிமனிதனின் பெயரால் பெண்களுக்கு உபதேசிக்கின்றார். பெண் அடிமையாக இருக்க பெண் அடங்கியிருக்க \"உங்கள் காதலில் வீரம் இருக்கட்டும் ~அதிமனிதனை நான் பெற்றெடுப்பேன்| உங்கள் நம்பிக்கை சொல்லட்டும்.\"1 மனுவின் அதே பிதற்றல்களையே, நீட்சே அதிமனிதனின் பெயரால் பெண்களுக்கு உபதேசிக்கின்றார். பெண் அடிமையாக இருக்க பெண் அடங்கியிருக்க \"உங்கள் காதலில் வீரம் இருக்கட்டும் உங்களை பயத்தால் தூண்டியெழுப்புகிறவன் யாரோ அவனை உங்கள் காதலாலேயே தாக்குங்கள்\" என்கிறார். எந்த ஆணைக் கண்டு பெண் பயந்து நடுங்குகின்றளோ, அவனை வீரத்துடன் காதலிப்பது நல்லது என்கின்றான் நீட்சே. பயந்து அடங்கி வாழ்ந்தபடி காதலிப்பதே வீரத்தின் பண்பு ��ன்கின்றான். ஆணாதிக்கத்துக்கு அடங்கி சலாமிட்டபடி காதலித்து பணிவிடை புரிய, பாசிச ஆணாதிக்க நீட்சே வலிமையின் வீரமாக இதைக் காட்டி, பெண்கள் ஆணுக்கு அடங்கி வாழப் பணிக்கிறான். பெண் அடங்கி வாழ்வதே சிறப்பு என்று கூறும் போது \"பெண் கீழ்ப்படியத் தான் வேண்டும். அதன் மூலம்தன் மேற்பரப்புக்கு ஓர் ஆழத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்;.\" கீழ்படிவின் கரைகாணவேண்டும் என்கிறார். அடங்கி வாழ்வதில் வலிமையின் வீரத்தை அடிப்படையாக கொண்டு மாமனிதனாக வேண்டும் என்கிறார். அடங்கி வாழ மறுத்தால் அவள் \"அடக்கத்தை இழக்கிற பெண் ருசியை இழக்கிறாள்\" என்றதன் மூலம், பெண்ணின் சுதந்திரம் அவளின் இன்பத்தையே சிதைப்பதாகும் என்கிறார். இதைவிட ஆணாதிக்கத்தை திணித்து சுதந்திரத்தை இந்தளவு அப்பட்டமாக யாரும் மறுக்க மாட்டார்கள். இதை மீறும் பெண்ணை நீட்சே எப்படி தூற்றுகிறான் எனப் பார்ப்போம்; \"பெண்ணொருத்தியிடம் பாண்டித்திய நோக்கங்கள் இருக்கின்றன என்றால் பொதுவாக அவளுடைய பெண் தன்மையில் (கருப்பையில்) கோளாறு இருக்கிறது என்று அர்த்தம் உங்களை பயத்தால் தூண்டியெழுப்புகிறவன் யாரோ அவனை உங்கள் காதலாலேயே தாக்குங்கள்\" என்கிறார். எந்த ஆணைக் கண்டு பெண் பயந்து நடுங்குகின்றளோ, அவனை வீரத்துடன் காதலிப்பது நல்லது என்கின்றான் நீட்சே. பயந்து அடங்கி வாழ்ந்தபடி காதலிப்பதே வீரத்தின் பண்பு என்கின்றான். ஆணாதிக்கத்துக்கு அடங்கி சலாமிட்டபடி காதலித்து பணிவிடை புரிய, பாசிச ஆணாதிக்க நீட்சே வலிமையின் வீரமாக இதைக் காட்டி, பெண்கள் ஆணுக்கு அடங்கி வாழப் பணிக்கிறான். பெண் அடங்கி வாழ்வதே சிறப்பு என்று கூறும் போது \"பெண் கீழ்ப்படியத் தான் வேண்டும். அதன் மூலம்தன் மேற்பரப்புக்கு ஓர் ஆழத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்;.\" கீழ்படிவின் கரைகாணவேண்டும் என்கிறார். அடங்கி வாழ்வதில் வலிமையின் வீரத்தை அடிப்படையாக கொண்டு மாமனிதனாக வேண்டும் என்கிறார். அடங்கி வாழ மறுத்தால் அவள் \"அடக்கத்தை இழக்கிற பெண் ருசியை இழக்கிறாள்\" என்றதன் மூலம், பெண்ணின் சுதந்திரம் அவளின் இன்பத்தையே சிதைப்பதாகும் என்கிறார். இதைவிட ஆணாதிக்கத்தை திணித்து சுதந்திரத்தை இந்தளவு அப்பட்டமாக யாரும் மறுக்க மாட்டார்கள். இதை மீறும் பெண்ணை நீட்சே எப்படி தூற்றுகிறான் எனப் பார்ப்போம்; \"பெண்ணொருத்தியிடம் பா���்டித்திய நோக்கங்கள் இருக்கின்றன என்றால் பொதுவாக அவளுடைய பெண் தன்மையில் (கருப்பையில்) கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்\"1 என்று ஆணாதிக்க நீட்சே பெண்ணையிட்டு எச்சரிக்கின்றார். இலங்கை இந்திய பின்நவீனத்துவ தலித்தியல் வாதிகள் இதை ஏற்பதால் தான் நீட்சேயை முன்னிறுத்துகின்றனர். ஆணாதிக்க வாதியான நீட்சே பெண்களை எப்படி கருதுகின்றார்; என்பதையும் சொல்லத் தயங்கவில்லை. அதை அவர் \"வழியைத் தவற விட்டுவிட்டுத் தங்களை நோக்கிப் பறந்து வந்த பறவைகளாகவே பெண்களை ஆண்கள் கருதுகிறார்கள்\" என்று கூறுவதன் மூலம், பெண்ணின் சுய ஆற்றல் மறுக்கப்படுகின்றது. ஆணின் தயவில் வாழும் அளவுக்கு, அவள் வழி தவறியவள் என்கின்றார். அதாவது பெண், ஆண் சார்ந்து வாழ்வதே இயற்கையின் விதி என்கிறார். இதை மேலும் அவர் \"பெண்களைப் பொறுத்த வகையில் அவர்களுக்கு ஒரேயொரு இச்சைதான் இருக்கிறது. தனக்கு ஏற்றவனாக அவள் யாரை விரும்புகிறாளோ, அவனை அடைவது தான்\" என்று நீட்சே பெண்களை இழிவு செய்து கொச்சைப்படுத்துகின்றான். பெண்ணின் இயல்பாக மேலும் \"காதிலிப்பதிலும் சரி, பழி வாங்குவதிலும் சரி, ஆடவனைவிடப் பெண் தான் அதிகம் காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறாள்\"1 என்கிறான். ஆணின் பழிவாங்கும் நயவஞ்சகமான, சதித்தனமான, கோழைத்தனமான பண்புகளையும் நோக்கங்களையும் மூடி மறைக்க, பெண்ணை தூற்றுவது நீட்சேக்கு மாமனித கோட்பாட்டு நிபந்தனையாகின்றது. பெண்ணை காதலிப்பதாக காட்டி அவளின் தற்காப்பை உடைத்து, பாலியலை நுகர்ந்து எறிகின்ற போது, பெண் வெகுண்டெளுவதையே நீட்சே கண்டு சினந்து பெண்ணை இழிவுபடுத்துகின்றான்;. பெண் வஞ்சகமற்ற நேர்மையான பரஸ்பரக் காதலை பொதுவாக எதிர்பார்க்கின்ற போது, ஆணாதிக்கம் இதற்கு எதிர்மறையாக இருப்பது யதார்த்தமாக உள்ளது. இங்கு பெண் இதைக் கண்டு எதிர்த்து போராடுவதை, பாசிச நாசி நீட்சேயால் சகிக்க முடியவில்லை. அதனால் தூற்றுவதும், இழிவுபடுத்துவதும் அவரின் கோட்பாடாகின்றது. இதில் இருந்தே பெண்ணை நீட்சே வருணிக்கும் வடிவம் \"நிலா வெளிச்சத்தில் பெண்ணைவிட ஆணைத் தான் நான் அதிகம் நம்புவேன்\"1 என்பதன் மூலம் ஆணின் விபச்சாரத்தை மூடிமறைந்து, பெண் சோரம் போகின்றவள் என்பதையே, சொல்லாமல் சொல்லுகின்றார். இதில் இருந்தே பெண்ணின் கடமையை \"போரட்டத்துக்குத் தகுதியான ஆண், தாய்ம��க்குத் தகுதியான பெண். நடனமாடுவதற்குத் தகுதியாக இருவரும்\"1 என்று ஆணாதிக்க நீட்சே பெண்ணையிட்டு எச்சரிக்கின்றார். இலங்கை இந்திய பின்நவீனத்துவ தலித்தியல் வாதிகள் இதை ஏற்பதால் தான் நீட்சேயை முன்னிறுத்துகின்றனர். ஆணாதிக்க வாதியான நீட்சே பெண்களை எப்படி கருதுகின்றார்; என்பதையும் சொல்லத் தயங்கவில்லை. அதை அவர் \"வழியைத் தவற விட்டுவிட்டுத் தங்களை நோக்கிப் பறந்து வந்த பறவைகளாகவே பெண்களை ஆண்கள் கருதுகிறார்கள்\" என்று கூறுவதன் மூலம், பெண்ணின் சுய ஆற்றல் மறுக்கப்படுகின்றது. ஆணின் தயவில் வாழும் அளவுக்கு, அவள் வழி தவறியவள் என்கின்றார். அதாவது பெண், ஆண் சார்ந்து வாழ்வதே இயற்கையின் விதி என்கிறார். இதை மேலும் அவர் \"பெண்களைப் பொறுத்த வகையில் அவர்களுக்கு ஒரேயொரு இச்சைதான் இருக்கிறது. தனக்கு ஏற்றவனாக அவள் யாரை விரும்புகிறாளோ, அவனை அடைவது தான்\" என்று நீட்சே பெண்களை இழிவு செய்து கொச்சைப்படுத்துகின்றான். பெண்ணின் இயல்பாக மேலும் \"காதிலிப்பதிலும் சரி, பழி வாங்குவதிலும் சரி, ஆடவனைவிடப் பெண் தான் அதிகம் காட்டுமிராண்டித்தனமாக இருக்கிறாள்\"1 என்கிறான். ஆணின் பழிவாங்கும் நயவஞ்சகமான, சதித்தனமான, கோழைத்தனமான பண்புகளையும் நோக்கங்களையும் மூடி மறைக்க, பெண்ணை தூற்றுவது நீட்சேக்கு மாமனித கோட்பாட்டு நிபந்தனையாகின்றது. பெண்ணை காதலிப்பதாக காட்டி அவளின் தற்காப்பை உடைத்து, பாலியலை நுகர்ந்து எறிகின்ற போது, பெண் வெகுண்டெளுவதையே நீட்சே கண்டு சினந்து பெண்ணை இழிவுபடுத்துகின்றான்;. பெண் வஞ்சகமற்ற நேர்மையான பரஸ்பரக் காதலை பொதுவாக எதிர்பார்க்கின்ற போது, ஆணாதிக்கம் இதற்கு எதிர்மறையாக இருப்பது யதார்த்தமாக உள்ளது. இங்கு பெண் இதைக் கண்டு எதிர்த்து போராடுவதை, பாசிச நாசி நீட்சேயால் சகிக்க முடியவில்லை. அதனால் தூற்றுவதும், இழிவுபடுத்துவதும் அவரின் கோட்பாடாகின்றது. இதில் இருந்தே பெண்ணை நீட்சே வருணிக்கும் வடிவம் \"நிலா வெளிச்சத்தில் பெண்ணைவிட ஆணைத் தான் நான் அதிகம் நம்புவேன்\"1 என்பதன் மூலம் ஆணின் விபச்சாரத்தை மூடிமறைந்து, பெண் சோரம் போகின்றவள் என்பதையே, சொல்லாமல் சொல்லுகின்றார். இதில் இருந்தே பெண்ணின் கடமையை \"போரட்டத்துக்குத் தகுதியான ஆண், தாய்மைக்குத் தகுதியான பெண். நடனமாடுவதற்குத் தகுதியாக இருவரும்\" என்ற��ன் ஊடாக ஆணின் கடமை உலகை அடக்கியாள்வதும், பெண்ணின் கடமை அடக்கியாளும் குழந்தைகளை பெத்துப் போடுவதுமே என்கிறார். இதை நீட்சே \"பெண்ணுக்கு குழந்தைகள் தேவைப்படுகின்றன.\" என்று ஆணாதிக்க உலகத்தை பாதுகாத்து பாசிசத்தை கட்டமைக்க, அவரின் கோட்பாடு பெண் அடிமைத்தனத்தை மீளவும் உபதேசிக்கின்றார். பெண்ணை மனுவின் வார்த்தைகளில் கொச்சைப்படுத்தவும் தயங்கவில்லை. \"ஆணைவிட கயமைத்தனமும் தந்திரமும் வாய்ந்தவள்\"1 என்று ஆண்களின் பண்புகளை பெண்களின் பண்பாக சித்தரிப்பதும், திரிப்பதிலும் சாதனை படைக்கின்றார். பெண் ஆணுக்கு அடங்கிப் போகவேண்டும் என்பதை \"ஆண்களைக் கண்டு பயப்படுதலைக் கற்கத் தவறும் பெண் தன் பெண்மையின் அதி உன்னதமான இயல்புணர்வுகளைப் பலியிடுகிறாள்.\"1 என்று கூறி ஆணாதிக்க உலகத்தை பாதுகாக்க சபதம் ஏற்கின்றார். பெண்ணின் இயல்பும், இயற்கையும் அடங்கிப் போவது தான் என்பதையே, நீட்சே ஒப்புவிக்கின்றார். அதை அவர் \"பெண்களின் சமஉரிமைப் போராட்டம் என்பது நிச்சயமாக ஒரு வியாதியின் அறிகுறியே\" என்றதன் ஊடாக ஆணின் கடமை உலகை அடக்கியாள்வதும், பெண்ணின் கடமை அடக்கியாளும் குழந்தைகளை பெத்துப் போடுவதுமே என்கிறார். இதை நீட்சே \"பெண்ணுக்கு குழந்தைகள் தேவைப்படுகின்றன.\" என்று ஆணாதிக்க உலகத்தை பாதுகாத்து பாசிசத்தை கட்டமைக்க, அவரின் கோட்பாடு பெண் அடிமைத்தனத்தை மீளவும் உபதேசிக்கின்றார். பெண்ணை மனுவின் வார்த்தைகளில் கொச்சைப்படுத்தவும் தயங்கவில்லை. \"ஆணைவிட கயமைத்தனமும் தந்திரமும் வாய்ந்தவள்\"1 என்று ஆண்களின் பண்புகளை பெண்களின் பண்பாக சித்தரிப்பதும், திரிப்பதிலும் சாதனை படைக்கின்றார். பெண் ஆணுக்கு அடங்கிப் போகவேண்டும் என்பதை \"ஆண்களைக் கண்டு பயப்படுதலைக் கற்கத் தவறும் பெண் தன் பெண்மையின் அதி உன்னதமான இயல்புணர்வுகளைப் பலியிடுகிறாள்.\"1 என்று கூறி ஆணாதிக்க உலகத்தை பாதுகாக்க சபதம் ஏற்கின்றார். பெண்ணின் இயல்பும், இயற்கையும் அடங்கிப் போவது தான் என்பதையே, நீட்சே ஒப்புவிக்கின்றார். அதை அவர் \"பெண்களின் சமஉரிமைப் போராட்டம் என்பது நிச்சயமாக ஒரு வியாதியின் அறிகுறியே ... பெண்ணிடம் எவ்வளவுக் கெவ்வளவு பெண்மை அதிகம் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக அவள் உரிமைகளை எதிர்த்துப் போராடுவாள். இயற்கையின் நியதி அதுதான்.\"1 எவ்வளவு மோச���ான ஒரு ஆணாதிக்கவாதியை நாம் சந்திக்கின்றோம்; பெண் தனது விடுதலைக்கு போராடுவதை மறுக்கும் நீட்சே, அதை பெண் எதிர்த்துப் போராடுவதை மெச்சுகின்றார். ஆண்கள் பெண்விடுதலைப் போராட்டத்தையும் விடுதலையையும் தடுக்க முடியாது என்பதால், பெண்களை அதை எதிர்த்து போராடுவதன் மூலம் முட்டுக்கட்டை போட்டுவிட முடியும் என்று, நயவஞ்சகத்துடன் கூடிய கயமையுடன் நீட்சே முன்னிறுத்துகின்றார். நீட்சே தமிழில் முன்னிறுத்தும் பின்நவீனத்துவ தலித்தியல்வாதிகள் இதற்கு ஊடாக சாதிக்க முனைவதும் இதைத் தான். நீட்சே பெண்ணின் சமவுரிமை போராட்டத்தை வெறுப்பது போல், சமதர்ம அமைப்பையும் வெறுக்கத் தயங்கவில்லை. அதை அவன் \"சமத்துவத்தைப் பற்றி போதிப்பவர்களே ... பெண்ணிடம் எவ்வளவுக் கெவ்வளவு பெண்மை அதிகம் இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக அவள் உரிமைகளை எதிர்த்துப் போராடுவாள். இயற்கையின் நியதி அதுதான்.\"1 எவ்வளவு மோசமான ஒரு ஆணாதிக்கவாதியை நாம் சந்திக்கின்றோம்; பெண் தனது விடுதலைக்கு போராடுவதை மறுக்கும் நீட்சே, அதை பெண் எதிர்த்துப் போராடுவதை மெச்சுகின்றார். ஆண்கள் பெண்விடுதலைப் போராட்டத்தையும் விடுதலையையும் தடுக்க முடியாது என்பதால், பெண்களை அதை எதிர்த்து போராடுவதன் மூலம் முட்டுக்கட்டை போட்டுவிட முடியும் என்று, நயவஞ்சகத்துடன் கூடிய கயமையுடன் நீட்சே முன்னிறுத்துகின்றார். நீட்சே தமிழில் முன்னிறுத்தும் பின்நவீனத்துவ தலித்தியல்வாதிகள் இதற்கு ஊடாக சாதிக்க முனைவதும் இதைத் தான். நீட்சே பெண்ணின் சமவுரிமை போராட்டத்தை வெறுப்பது போல், சமதர்ம அமைப்பையும் வெறுக்கத் தயங்கவில்லை. அதை அவன் \"சமத்துவத்தைப் பற்றி போதிப்பவர்களே சர்வாதிகாரக் கொடுங்கோன்மைப் பித்தின் ஆண்மையற்ற தன்மை தான் அவ்வாறு உங்களிடம் சமதர்மம் என்ற பெயரில் கூச்சலிடுகிறது\" என்று தனது உயர் வர்க்க மாமனித சுரண்டும் நிலையை போற்றுகின்றான்;. மக்களின் விடுதலை பற்றி பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத்தை ஆண்மையற்ற தன்மையாக அடையாளம் காட்டி, அதை பெண்மையின் அங்கமாக சித்தரிப்பது, ஆணாதிக்க சுரண்டல் அமைப்பின் பார்ப்பணிய பாசிமூலமாகும்;. இது தான் நீட்சேயின் கோட்பாடாகும.\n2.டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி -6\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் க���ண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2011/04/rio.html", "date_download": "2021-05-06T00:51:59Z", "digest": "sha1:4GILOFJIAYWI4KM2CVSG5OJTR2VOOYIK", "length": 11337, "nlines": 176, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: RIO", "raw_content": "\nஅரிய வகைப் பறவையான Blu, குட்டியாக இருக்கும்போதே ப்ரேசிலிலிருந்து கடத்தி வரப்படுகிறது. மின்னர்சோட்டாவில் லிண்டா என்ற பெண்ணின் தோழனாக, domestic birdஆக வளர்க்கப்படுகிறது. ப்ரேசிலிலிருந்து வரும் ஆர்னிதாலஜிஸ்ட் Tulio, லிண்டாவிடம் Bluவின் இனம் அழியும் நிலையிலிருப்பதாகவும், அதே blue macaw வகையைச் சேர்ந்த jewel என்றழைக்கப்படும் பெண் பறவை ஒன்றை கண்டுபிடித்திருப்பதாகவும், இனப்பெருக்கத்திற்காக Bluவை ப்ரேசிலிற்கு அழைத்து வரவேண்டுமென கோரிக்கை விடுக்கிறார். முதலில் மறுக்கும் லிண்டா, பின்னர் மனது மாறி bluவை அழைத்துக்கொண்டு ப்ரேசில் வந்து சேர்கிறார்.\nவீட்டுப்பறவையாக, பறக்கத் தெரியாமல் வளர்ந்த blu, சுதந்திரமாக காற்றில் பறந்து திரிந்த jewelஐ கூண்டில் சந்திக்கிறது. தப்பிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் ஜ்வெல்லிற்கும் ப்ளூவிற்கும் செட்டாகவில்லை. இதனிடையே பறவைகளை திருடி விற்கும் கும்பல், இந்த ஜோடியையும் திருடுகிறது. இவர்களிடமிருந்து முதல் முறை தப்பிக்க முயற்சிக்கும்போது பிடிபட்டு, காலில் சங்கிலியால இந்த ஜோடி பிணைக்கப்படுகிறது. Blu & jewel கடத்தல் கும்பலிடமிருந்து தப்பித்தார்களா ஒன்று சேர்ந்தார்களா போன்ற கேள்விகளுக்கான விடை மீதிப் படம்.\nஅழகான, மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ணங்களுடனான பறவைகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. அங்கங்கே 3D காட்சிகள் தேவையில்லை எனத் தோன்றினாலும், படத்தில் வரும் சேஸிங் காட்சிகளும், ப்ரேசிலின் ஏரியல் வீயூ காட்சிகளும் 3Dயில் அட்டகாசமாக இருக்கின்றன. Blu, jewel, rafael, pedro, nico, luiz ஆகிய பறவைகளிடையேயான காட்சிகள் நகைச்சுவையாகவும், க்ளைமேக்சில் வரும் ப்ரேசிலில் நடக்கும் கார்னிவல் காட்சிகள் பிரமிப்பையும் அளிக்கிறது. நட்பு, தன்னம்பிக்கை, காதல், பிரிவு, ஆக்ஷன், த்ரில்லர், காமெடி என அனைத்து உணர்வுகளும் கலந்த கலக்கலான எண்டெர்டெயினராக அமைந்துள்ளது. தொடக்கம் முதல் முடிவு வரை கலர் கலரான் காட்சியமைப்பாலும், 3D எஃபெக்ட்ஸாலும் குழந்தைகளையும், விறுவுறுப்���ான திரைக்கதையால் பெரியவர்களையும் கட்டிப் போடுகிறது.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 12:06 PM\nதலைப்பைப் பாத்து, இன்னொரு சாப்பாட்டுக்கடைன்னு நினைச்சு ஓப்பன் பண்ணேன். மொத பாராவைப் படிச்சு, ஏதோ பறவைகளைப் பத்தின அறிவியல் கட்டுரைபோலன்னு நினைச்சேன். அப்புறம் முழுசாப் படிச்சாத்தான் தெரியுது, பட விமர்சனம்\nதலைப்புலயே அது என்ன பதிவுன்னு எழுதுங்க இனிமே. (நோ, நோ பேட் வேர்ட்ஸ்\n'பெரிய' குழந்தைகளுக்கும் ரொம்ப பிடிக்கும் போலிருக்கு :-))\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/", "date_download": "2021-05-06T00:52:36Z", "digest": "sha1:542UYD6RN5MLOYMJGRGYIRF64GZLTIDN", "length": 71362, "nlines": 562, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: 2021", "raw_content": "திங்கள், 3 மே, 2021\nநெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 13 கருத்துக்கள்\nLabels: நட்பிற்காக..., படித்ததில் பிடித்தது, பொது, மின்புத்தகம்\nபுதன், 28 ஏப்ரல், 2021\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி மூன்று - சுப்ரமணியன்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 12 கருத்துக்கள்\nLabels: சுப்ரமணியன், பயணம், பொது, மேகாலயா, India, Meghalaya\nசெவ்வாய், 27 ஏப்ரல், 2021\nகதம்பம் - மாம்பழமும் நுங்கும் - வெள்ளரி காக்டெயில் - சினிமா - கருவேப்பிலை குழம்பு - காதணி\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nநீந்த முடியாத மீன்களை நதி ஒதுக்கிவிடும். விமர்சனம் தாண்டி உழைக்காத மனிதனை வெற்றி ஒதுக்கிவிடும்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 13 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், கதம்பம், சமையல், நிகழ்வுகள், பொது\nதிங்கள், 26 ஏப்ரல், 2021\nஹனிமூன் தேசம் - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட பயணத்தொடர் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nநமக்காக அனுசரிச்சுப் போறவங்க எல்லாம் முட்டாள், கோழைன்னு நினைச்சுடாதீங்க அனுசரிக்கிற உறவெல்லாம் கிடைக்க ரொம்பப் புண்ணியம் செஞ்சிருக்கணும்….\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 12 கருத்துக்கள்\nLabels: நட்பிற்காக..., படித்ததில் பிடித்தது, பயணம், பொது, மின்புத்தகம்\nஞாயிறு, 25 ஏப்ரல், 2021\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி இரண்டு - சுப்ரமணியன்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 17 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சுப்ரமணியன், பயணம், பொது, மேகாலயா, India, Meghalaya\nசனி, 24 ஏப்ரல், 2021\nகாஃபி வித் கிட்டு-108 - Bபாஜ்ரே (da)தா சிட்டா - ந பிச்சமூர்த்தி - வாக்கியம் - BABRU - மனிதர்கள் - ஊரடங்கு\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட மண்டேலா பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஅவமானங்களால் மட்டுமே வாழ்க்கையில் அதிக தெளிவு கிடைக்கிறது. சிலரை புரிந்து கொள்ளவும் முடிகிறது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கவிதை, காஃபி வித் கிட்டு, பொது, ரசித்த பாடல்\nவெள்ளி, 23 ஏப்ரல், 2021\nசினிமா - மண்டேலா - யோகி பாபு\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சினிமா, பொது\nவியாழன், 22 ஏப்ரல், 2021\nகதம்பம் - தடுப்பூசி - ஃபலூடா - காக்டெயில் - மகளதிகாரம்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட மேகங்களின் ஆலயம் மேகாலயா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nநல்லவை முதலில் நரகமாகத் தோன்றும் முடிவில் சொர்க்கமாகும். தீயவை முதலில் சொர்க்கமாகத் தோன்றும் முடிவில் நரகமாகி விடும் - பகவத் கீதை.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 38 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், கதம்பம், காணொளி, சமையல், நிகழ்வுகள், பொது\nபுதன், 21 ஏப்ரல், 2021\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஒன்று - சுப்ரமணியன்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nபாதை கொஞ்சம் கடினம் என்றால் பயணம் பாதியில் நின்றுவிடும் துயரம் கடந்து நீ நடந்தால் சிகரம் அருகில் வந்து விடும்\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 26 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சுப்ரமணியன், பயணம், பொது, மேகாலயா\nசெவ்வாய், 20 ஏப்ரல���, 2021\nகதம்பம் - தர்பூசணி ஐஸ் - மனிதர்கள் - புட்டிங் - புத்தாண்டு - புல்லட் ஜர்னல் - விவேக்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், சமையல், பொது\nதிங்கள், 19 ஏப்ரல், 2021\nவேலை சூடவா - விமர்சனம் - இரா. அரவிந்த்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஅனைத்தும் மகிழ்ச்சியாக மாறும் என்பதல்ல வாழ்க்கை. அனைத்தையும் மகிழ்ச்சியாக மாற்றுவோம் என்பதே வாழ்க்கை.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 16 கருத்துக்கள்\nLabels: இரா அரவிந்த், படித்ததில் பிடித்தது, பொது, மின்புத்தகம்\nஞாயிறு, 18 ஏப்ரல், 2021\n”மேகங்களின் ஆலயம் மேகாலயா” - பயணத் தொடர் - முன்னோட்ட உலா\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: நட்பிற்காக..., பயணம், புகைப்படங்கள், பொது, மேகாலயா\nசனி, 17 ஏப்ரல், 2021\nகாஃபி வித் கிட்டு - 107 - தடுப்பூசியும் குழந்தை பிறப்பும் - Road Rage - மகுடி - ஃப்ரூட்சாலட் - ராஜஸ்தானி பாடல் - சுமை\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட பயணம் செய்ய ஆசை பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஅன்பு, நேர்மை, பொறுமை ஆகியவற்றைத் ���விர வேறொன்றுமே நமக்குத் தேவையில்லை. அன்பு தான் வாழ்க்கை\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 16 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, காணொளி, தில்லி, நிகழ்வுகள், பொது\nவெள்ளி, 16 ஏப்ரல், 2021\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட குறும்படப் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 18 கருத்துக்கள்\nLabels: இந்தியா, நினைவுகள், பயணம், பொது, மேகாலயா\nவியாழன், 15 ஏப்ரல், 2021\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 16 கருத்துக்கள்\nLabels: குறும்படங்கள், நிகழ்வுகள், பொது\nபுதன், 14 ஏப்ரல், 2021\nஅரிசி தேங்காய் பாயசம் - இலை வடாம் - மெஹந்தி - மண்டலா ஆர்ட் ட்ரே - ஃப்ரிட்ஜ்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 11:00:00 முற்பகல் 24 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், காணொளி, பொது, யூட்யூப், ரோஷ்ணி வெங்கட்\nசெவ்வாய், 13 ஏப்ரல், 2021\nகதம்பம் - மண் பாத்திரம் - உலக சுகாதார தினம் - இப்படியும் சிலர் - வியாபாரம் - வீடு\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், ச��னிமா, பொது\nதிங்கள், 12 ஏப்ரல், 2021\nஹனிமூன் தேசம் - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 18 கருத்துக்கள்\nLabels: படித்ததில் பிடித்தது, பயணம், பொது, மின்புத்தகம்\nஞாயிறு, 11 ஏப்ரல், 2021\nEnchanting Ladakh - நடனம் மற்றும் சில - நிழற்பட உலா\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 18 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தில்லி, நிகழ்வுகள், புகைப்படங்கள், பொது\nசனி, 10 ஏப்ரல், 2021\nகாஃபி வித் கிட்டு-106 - நூறாவது நாள் - விட்டு விலகி நிற்பாய் - ஃபிர்ணி - ஷெர்வானி - தீநுண்மி - குல்(dh)தாரா\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 44 கருத்துக்கள்\nLabels: அனுபவம், காஃபி வித் கிட்டு, காணொளி, நிகழ்வுகள், பொது\nவெள்ளி, 9 ஏப்ரல், 2021\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட குறும்படப் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 20 கருத்துக்கள்\nLabels: அனுபவம், நிகழ்வுகள், நினைவுகள், பொது\nவியாழன், 8 ஏப்ரல், 2021\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 12 கருத்துக்கள்\nLabels: குறும்படங்கள், சினிமா, பொது\nபுதன், 7 ஏப்ரல், 2021\nஜனநாயகக் கடமை - இப்படியும் சிலர்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஉனக்குக் கிடைத்த வாழ்க்கையை எண்ணி மகிழ்ச்சி கொள் ஏனெனில் உனக்கு சாதாரணமாகத் தோன்றும் வாழ்க்கையானது பலருக்குக் கனவாக இருக்கிறது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 16 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தமிழகம், நிகழ்வுகள், பொது\nசெவ்வாய், 6 ஏப்ரல், 2021\nகதம்பம் - டவுன்பஸ் - உலக இட்லி தினம் - சம்மர் ஸ்பெஷல் - கை முறுக்கு - ஐஸ்க்ரீம் - மெஹந்தி\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட வாசிப்பனுபவம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nமனதை திடமாக வைத்திருங்கள். சிறு சிறு கற்களாக எடுத்துப் போட்டாலும், காலம் கடந்து பார்க்கையில் ஒரு கோட்டையே உருவாகி விடும். காலம் அனைத்தையும் மாற்ற வல்லது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 20 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், கதம்பம், காணொளி, சமையல், பொது\nதிங்கள், 5 ஏப்ரல், 2021\nஒரு மின்னூல் - பூதம் காக்கும் புதையல் - இரு விமர்சனம்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nநம்முடைய சொற்கள் பிறருடைய இதயத்தில் விதையாக விழ வேண்டும்… விஷமாக இறங்கக் கூடாது; பூவாக உதிர வேண்டும்… முள்ளாகக் கிழிக்கக் கூடா��ு.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 14 கருத்துக்கள்\nLabels: படித்ததில் பிடித்தது, பதிவர்கள், பொது, மின்புத்தகம்\nஞாயிறு, 4 ஏப்ரல், 2021\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், நிகழ்வுகள், நினைவுகள், பொது, வாழ்த்துகள்\nசனி, 3 ஏப்ரல், 2021\nகாஃபி வித் கிட்டு-105 - வலைச்சரம் - பொய்யும் உண்மையும் - (d)டு(b)புக் - துணுக் துணுக் துன் - மின்னூல் எழுத்து - ஆறிலிருந்து அறுபது வரை\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nயார் இதயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை விட, யார் இதயத்தையும் நாம் காயப்படுத்தாமல் இருக்கிறோம் என்பதே சிறப்பு.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 18 கருத்துக்கள்\nLabels: அரசியல், அனுபவம், காஃபி வித் கிட்டு, காணொளி, பதிவர்கள், பொது, வலையுலகம்\nவெள்ளி, 2 ஏப்ரல், 2021\nரா - ரா - ரா - நட்பும் காதலும்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட் குறும்படப் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nசிறந்த பக்குவம் என்பது, சொல்வதற்கு நம்மிடையே பதில்கள் நிறைய இருந்தும், புரிதல் இல்லாதவர்கள் முன் மௌனத்தைத் தேர்ந்தெடுப்பது ஆகும்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 14 கருத்துக்கள்\nLabels: கதை மாந்தர்கள், தில்லி, நிகழ்வுகள், நினைவுகள், பொது\nவியாழன், 1 ஏப்ரல், 2021\nஅம்மாவின் அன்பு - குறும்படம்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட சாப்பிட வாங்க பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nகாத்திருக்கக் கற்றுக்கொள்… எல்லாவற்றிற்கும் ஒரு உரிய நேரம் இருக்கிறது அவசரப்படுவதால் நிம்மதி தொலையுமே தவிர நமக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 14 கருத்துக்கள்\nLabels: குறும்படங்கள், நிகழ்வுகள், பொது\nபுதன், 31 மார்ச், 2021\nசாப்பிட வாங்க - மூங்க்(g) (dh)தால் பராட்டா\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஇன்று இருக்கும் நிலைமையைப் பார்த்து, நாளையைத் தீர்மானித்து விடாதே… ஏனென்றால் உன் நிலைமையை மாற்ற, உன்னை உருவாக்கிய கடவுளுக்கு ஒரு வினாடி போதுமானது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கிட்டூ’ஸ் கிச்சன், சமையல், பொது\nசெவ்வாய், 30 மார்ச், 2021\nகதம்பம் - தண்ணீர் தினம் - ரங்கன் - ஓவியம் - பிறந்தநாள் - அரிசி வடாம் - கீ ஹோல்டர்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், ஓவியம், காணொளி, பொது\nதிங்கள், 29 மார்ச், 2021\nஅந்தமானின் அழகு - விமர்சனம் - புவனா சந்திரசேகரன்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஅறுசுவை உணவோ, கூழோ எதை உண்டாலும் முடிவு ஒன்று தான். வயிறு நிறைந்து பசி தீருவது தான் அது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 14 கருத்துக்கள்\nLabels: படித்ததில் பிடித்தது, பயணம், பொது, மின்புத்தகம்\nஞாயிறு, 28 மார்ச், 2021\nஹுனர் ஹாட் - நிழற்பட உலா - இரண்டு\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு காஃபி வித் கிட்டு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை ரசித்ததொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nநேசிக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டா ஒரு குழந்தை தன்னோட பொம்மையை நேசிக்கிறது போல நேசிக்கணும் - எந்தவித பிரதிபலனும் இல்லாமல்…. பொம்மைக்கு இம்மியளவு கூட தன்னோட நேசத்தைக் காட்டத்தெரியாது. ஆனா குழந்தைக்கு அந்த பொம்மையைத் தவிர வேற உலகமே கிடையாது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 18 கருத்துக்கள்\nLabels: அனுபவம், தில்லி, புகைப்படங்கள், பொது\nசனி, 27 மார்ச், 2021\nகாஃபி வித் கிட்டு-104 - உத்திரம் - Que Sera Sera - ஹப்ஷி ஹல்வா - வறட்டு கௌரவம் - பட்டப்பெயர் - தடுப்பூசி - உணவகம்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட குறும்படப் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஆயிரம் உறவுகள் துணை இருந்தாலும்…. வாழ்வை தனியாகத்தான் எதிர்கொள்ள வேண்டும்… அவரவர் பாதை; அவரவர் மனம்; அவரவர் வாழ்க்கை….\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், உணவகம், காஃபி வித் கிட்டு, தில்லி, பொது\nவெள்ளி, 26 மார்ச், 2021\nPIAH - அப்பா செய்த பிஸ்கட் - குறும்படம்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட பயணம் போக ஆசை பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 18 கருத்துக்கள்\nவியாழன், 25 மார்ச், 2021\nபயணம் போக ஆசை - (CH) சோப்டா - உத்திராகண்ட்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட சால்கிரா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஅவமானப் படுத்தியவர்களுக்கு வார்த்தைகளில் பதில் சொல்வதை விட, நம் வாழ்க்கையையே பதிலாகச் சொல்வதில் இருக்கிறது சாமர்த்தியம். நம் தலை நிமிர நிமிர அவர்கள் தம் தலை குனிந்தே தீருவார்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 20 கருத்துக்கள்\nLabels: உத்திராகண்ட், நிகழ்வுகள், பயணம், புகைப்படங்கள், பொது\nபுதன், 24 மார்ச், 2021\nசால்(g)கிரா - தீநுண்மி - கோடை - அலுவலகம்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: அலுவலகம், அனுபவம், தில்லி, நிகழ்வுகள், பொது\nசெவ்வாய், 23 மார்ச், 2021\nகதம்பம் - வாழை - சஹானா - புகை நமக்குப் பகை - ரேகை - பசுமஞ்சள் ஊறுகாய்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல் 28 கருத்துக்கள்\nLabels: ஆதி வெங்கட், கதம்பம், சமையல், நிகழ்வுகள், பொது\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nநெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - ஒரு மின்னூல் - இரு...\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி மூன்ற...\nகதம்பம் - மாம்பழமும் நுங்கும் - வெள்ளரி காக்டெயில்...\nஹனிமூன் தேசம் - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி இரண்ட...\nகாஃபி வித் கிட்டு-108 - Bபாஜ்ரே (da)தா சிட்டா - ந ...\nசினிமா - மண்டேலா - யோகி பாபு\nகதம்பம் - தடுப்பூசி - ஃபலூடா - காக்டெயில் - மகளதிக...\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஒன்று...\nகதம்பம் - தர்பூசணி ஐஸ் - மனிதர்கள் - புட்டிங் - பு...\nவே���ை சூடவா - விமர்சனம் - இரா. அரவிந்த்\n”மேகங்களின் ஆலயம் மேகாலயா” - பயணத் தொடர் - முன்னோட...\nகாஃபி வித் கிட்டு - 107 - தடுப்பூசியும் குழந்தை பி...\nஅரிசி தேங்காய் பாயசம் - இலை வடாம் - மெஹந்தி - மண்ட...\nகதம்பம் - மண் பாத்திரம் - உலக சுகாதார தினம் - இப்ப...\nஹனிமூன் தேசம் - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nEnchanting Ladakh - நடனம் மற்றும் சில - நிழற்பட உலா\nகாஃபி வித் கிட்டு-106 - நூறாவது நாள் - விட்டு விலக...\nஜனநாயகக் கடமை - இப்படியும் சிலர்\nகதம்பம் - டவுன்பஸ் - உலக இட்லி தினம் - சம்மர் ஸ்பெ...\nஒரு மின்னூல் - பூதம் காக்கும் புதையல் - இரு விமர்சனம்\nகாஃபி வித் கிட்டு-105 - வலைச்சரம் - பொய்யும் உண்மை...\nரா - ரா - ரா - நட்பும் காதலும்\nஅம்மாவின் அன்பு - குறும்படம்\nசாப்பிட வாங்க - மூங்க்(g) (dh)தால் பராட்டா\nகதம்பம் - தண்ணீர் தினம் - ரங்கன் - ஓவியம் - பிறந்த...\nஅந்தமானின் அழகு - விமர்சனம் - புவனா சந்திரசேகரன்\nஹுனர் ஹாட் - நிழற்பட உலா - இரண்டு\nகாஃபி வித் கிட்டு-104 - உத்திரம் - Que Sera Sera -...\nPIAH - அப்பா செய்த பிஸ்கட் - குறும்படம்\nபயணம் போக ஆசை - (CH) சோப்டா - உத்திராகண்ட்\nசால்(g)கிரா - தீநுண்மி - கோடை - அலுவலகம்\nகதம்பம் - வாழை - சஹானா - புகை நமக்குப் பகை - ரேகை ...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/35316.html", "date_download": "2021-05-06T00:45:10Z", "digest": "sha1:YGB5DLKVCZUY572JHYDXV42PLQY5LENI", "length": 11565, "nlines": 112, "source_domain": "www.ceylonmirror.net", "title": "தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் - Ceylonmirror.net", "raw_content": "\nதாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்\nதாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த்\nதனக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த், தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஇந்திய சினிமாத்துறையில் சிறந்த பங்களிப்பை அளித்த கலைஞர்களுக்கு, தாதா சாகேப் பால்கே விருது, மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது ரஜினிகாந்துக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு, திரைப் பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், தனக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக���கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: “இந்தியத் திரையுலகின் மிக உயரிய தாதா சாகேப் பால்கே விருது எனக்கு வழங்கிய மத்திய அரசிற்கும், மதிப்பிற்குரிய பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜி அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஎன்னில் இருந்த நடிப்புத் திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஒட்டுனரான நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையில் வாடும் போதும் என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் திரு, சத்யநாராயணா ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும், என்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்து, இந்த ரஜினிகாந்தை உருவாக்கிய எனது குருநாதர் திரு கே.பாலச்சந்தர் அவர்களுக்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்க உரிமையாளர்கள், ஊடகங்கள் மற்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும் உலகெங்கிலும் உள்ள எனது ரசிக பெருமக்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்.\nஎன்னை மனமார்ந்து வாழ்த்திய மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மதிப்பிற்குரிய துணை முதலமைச்சர் திரு, ஓ. பன்னீர் செல்வம் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய எதிர்கட்சித் தலைவர் நண்பர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், நண்பர் கமல் ஹாசன் அவர்களுக்கும், மத்திய மாநில அரசியல் தலைவர்களுக்கும், நண்பர்களுக்கும் திரையுலக நண்பர்களுக்கும், என்னுடைய நலம் விரும்பிகளுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇவ்வுலகை விட்டு இறைவனடி சேர்ந்த ஆண்டகைக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள் \nஉங்கள் அனுமதியின்றி வாட்ஸாப் குழுமங்களின் Add செய்யாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஸ்பானிஷ் சமூக ஊடக நட்சத்திரமான மீம் புன்னகை மன்னன் மறைந்தார்\nமூத்த தமிழ் குணச்சித்திர நடிகர் செல்லதுரை மரணம்\nதமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் மாரடைப்பால் மரணம்.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/36328.html", "date_download": "2021-05-06T00:50:04Z", "digest": "sha1:UKEQ2ONLQAV4F4ZSLP6IP4RNB5NLO7XY", "length": 7323, "nlines": 109, "source_domain": "www.ceylonmirror.net", "title": "இந்தியாவில் தொடங்குகிறது கொரோனா தடுப்பூசி திருவிழா. - Ceylonmirror.net", "raw_content": "\nஇந்தியாவில் தொடங்குகிறது கொரோனா தடுப்பூசி திருவிழா.\nஇந்தியாவில் தொடங்குகிறது கொரோனா தடுப்பூசி திருவிழா.\nகொரோனா தடுப்பூசி பணிகளை வேகப்படுத்தத் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தொடங்கி நான்கு நாட்களுக்குத் தடுப்பூசி திருவிழா நடைபெறுகிறது. இதில் தினசரி 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த மாநில சுகாதார துறை திட்டமிடப்பட்டுள்ளது.\nஅடுத்த நான்கு நாட்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்பச் சுகாதார மையங்கள், மினி கிளினிக்குகள், தனியார் மருத்துவமனைகள் என 4,328 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறவுள்ளது.\nதமிழகத்தில் 18 லட்சம் தடுப்பூசி மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த 25 சந்தேக நபர் கைது.\nவீடு புகுந்த கொள்ளையரின் சித்திரவதையில் முதியவர் பலி\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ கப்பல் வந்துள்ளது:\nரஜினி பயந்தது மாதிரி எத��வும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு வெற்றி\nதிமுக தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த கமல்\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/investments", "date_download": "2021-05-06T01:49:09Z", "digest": "sha1:5WCUMRNI2XD62RCDVQYVYPYVF7X3AKAV", "length": 2567, "nlines": 46, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "investments", "raw_content": "\n’தங்கத்தோடு சேர்த்து இதையும் பண்ணுங்க.. ‘ : பெண்களுக்கான 10 முக்கிய நிதி ஆலோசனைகள்\n“49.8 சதவிகிதத்துடன் வேலையின்மையில் தமிழகம் முதலிடம்; இது தொடர்ந்தால் வறுமையே மிஞ்சும்” - தி.மு.க. சாடல்\nசொத்து வரியை உயர்த்தாமல் அரசு தூங்குகிறதா - சென்னை மாநகராட்சி நிர்வாகத்தை விளாசிய உயர்நீதிமன்றம்\nஅ.தி.மு.க ஆட்சியில் சிதறி ஓடும் தனியார் முதலீடுகள் : 34.57% முதலீடுகளை இழந்தது தமிழகம் - அதிர்ச்சி தகவல்\n16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய தனியார் முதலீடுகள் சரிவு - வெளியான அதிர்ச்சித் தகவல்\n2023ம் ஆண்டுக்குள் தனியார் மயமாகும் சென்னை ரயில்வே : மத்திய அரசின் அடுத்த ’பலி’ - ரயில்வே நிர்வாகம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/pnnmtippilllppu", "date_download": "2021-05-06T00:56:46Z", "digest": "sha1:W2EXS2AGUAXDQTCA536ZFHEP6COET6FV", "length": 4534, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "பணமதிப்பிழப்பு", "raw_content": "\nResults For \"பணமதிப்பிழப்பு \"\n“7 ஆண்டு ஆட்சியில் நாட்டை வீழ்ச்சியடைய செய்து மக்களை வறுமையில் தள்ளிய பாஜக” - ப.சிதம்பரம் கடும் விமர்சனம்\nGST, பணமதிப்பிழப்பால் நாதியற்று போன சிறு,குறு தொழில்கள்: வேலை வாய்ப்பை தரும் 1லட்சம் தொழிற்சாலைகள் மூடல்\n\"பணமதிப்பிழப்பால், முறைசாரா தொழிலை அழித்த மோடி \" - மத்திய அரசை சாடிய மன்மோகன் சிங்\nஇந்தியாவின் பெருமையையும், பொருளாதாரத்தையும் அழித்துவிட்டார்கள்: மோடி அரசை வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி\n“நவம்பர் 8: இது கருப்பு நாள்..பணமதிப்பிழப்பு சட்டப்பூர்வமான கொள்ளை” - மோடி அரசை கடுமையாக சாடிய காங்கிரஸ்\nநானோ சிப், ஜி.பி.எஸ் ட்ராக்கர்... 2000 நோட்டு எனும் சர்வரோக நிவாரணி - பா.ஜ.க அள்ளிவிட்ட பொய்கள் \n“நீட், ஆதார் என மோடி கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும் மோசடியே..” - தோல்வியை ஒப்புக்கொண்ட அரசு\n“மோடி அரசின் தோல்விகளே ஹார்வர்டு வர்த்தக பள்ளியின் எதிர்கால ஆய்வு” - பட்டியலிட்ட ராகுல் காந்தி\n“பொருளாதாரத்தை அழிக்கிறது மோடி அரசு.. இது பணமதிப்பிழப்பு 2.0” - ராகுல் காந்தி எச்சரிக்கை\nரூ.168 கோடிக்கு சசிகலா பினாமி சொத்து வாங்கியதற்கு ஆதாரம் உள்ளது.. ஐகோர்ட்டில் வருமான வரித்துறை தகவல்\n“இனி ஏ.டி.எம்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் வராது” - எதற்காக இந்த அறிவிப்பு\n“எப்படியாவது மாத்திக்கொடுங்க”: 12,000 ரூபாய்க்கு செல்லாத நோட்டை வைத்துக்கொண்டு தவிக்கும் வேலூர் மூதாட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/womenmedicine/2020/08/26132939/1822790/Bed-Relationship.vpf", "date_download": "2021-05-06T01:33:35Z", "digest": "sha1:U4DIDJ47ESASNR33IIXFVMNDJGT5NMFB", "length": 21594, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "தாம்பத்திய சிக்கலுக்கு விஞ்ஞானபூர்வமான தீர்வுகள் || Bed Relationship", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nதாம்பத்திய சிக்கலுக்கு விஞ்ஞானபூர்வமான தீர்வுகள்\nதாம்பத்திய உறவை மகிழ்ச்சியாக கொண்டாட புதுமண ஜோடிகளுக்கு பாலியல் மருத்துவர்கள் வழங்கும் விஞ்ஞானபூர்வமான ஆலோசனைகளை பார்க்கலாம்.\nதாம்பத்திய சிக்கலுக்கு விஞ்ஞானபூர்வமான தீர்வுகள்\nதாம்பத்திய உறவை மகிழ்ச்சியாக கொண்டாட புதுமண ஜோடிகளுக்கு பாலியல் மருத்துவர்கள் வழங்கும் விஞ்ஞானபூர்வமான ஆலோசனைகளை பார்��்கலாம்.\nஇந்திய திருமணங்கள் புனிதமானவை. அதனால்தான் அவை பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் முக்கியத்துவம் பெற்று திகழ்கின்றன. அது மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்திய கலாசார திருமண முறைகளால் கவரப்படுகிறார்கள். வெளிநாட்டு ஆணும், பெண்ணும் இந்திய திருமணமுறைகளை ஏற்று திருமணம் செய்துகொள்ளும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருக்கின்றன. இந்திய திருமண முறைகளில் முதலிரவும் முக்கியத்துவம் பெறுகிறது. வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை தொடங்குவதற்கும், எதிர்கால வாழ்க் கைக்கு திட்டமிடுவதற்கும், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொள்வதற்கும் அந்த இரவை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அன்று மனோரீதியாக நெருங்கி, உடல் ரீதியாக நிறைவடைகிறார்கள்.\nதாம்பத்திய உறவை மகிழ்ச்சியாக கொண்டாட புதுமண ஜோடிகளுக்கு பாலியல் மருத்துவர்கள் வழங்கும் விஞ்ஞானபூர்வமான ஆலோசனை\nஉடல்ரீதியான இன்பத்தை முழுமையாக அனுபவிக்க முதலில் புதுமணத் தம்பதிகள் மனோரீதியாக தயாராகவேண்டும். குறிப்பாக பெண்ணின் மனதில் பயமும், பதற்றமும், ஈடுபாடின்மையும் இருந்துகொண்டிருந்தால் உறவை ஆர்வமாக்கும் வழுவழுப்பு திரவம் சுரக்காது. அதனால் பாலுறவு வலி நிறைந்த அனுபவமாகிவிடும். அத்தகைய வலிக்கு சிகிச்சை தேவையில்லை. ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து மனம்விட்டுப்பேசி, முன்விளையாட்டுகளிலும் ஈடுபட்டால் அவர்களாகவே இந்த பிரச்சினையை தீர்த்து, வலியின்றி தாம்பத்ய உறவை மேற்கொள்ளலாம்.\n‘வஜைனஸ்மஸ்’ என்ற உறுப்பு இறுக்க பாதிப்பால் புதுப்பெண்கள் தாம்பத்ய உறவை சரிவர மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுவதுண்டு. அத்தகைய பாதிப்பிற்குள்ளான பெண்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. ‘வஜைனஸ்மஸ்’ பாதிப்பு இருக்கும் பெண்கள் உறவுக்கு தயாராகும்போது அவர்களது உறுப்பை சுற்றியுள்ள தசைநார்கள் இறுகி சுருங்கி, உறுப்பை மூடும் அளவுக்கு முறுக்கிக்கொள்ளும். அப்போது தாம்பத்யம் செய்யமுடியாது. அதை மீறி கணவன் வலுகட்டாயமாக உறவு கொள்ள முயன்றால் அது பெண்ணுக்கு தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும்.\nவஜைனஸ்மஸ் பாதிப்பு ஏற்பட பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. உடலுறவை பற்றிய பயம் இருந்தாலும், கடந்த காலத்தில் பாலியல் வன்புணர்வு கொடுமையை அனுபவித்திருந்தாலும், இந்த பாதிப்பு தோன்றும். உடல்ரீதியாக ஆராய்ந்தால், உறுப்பு பகுதியில் வளர்ச்சிக்குறைபாடு கொண்ட பெண்களும் இந்த பாதிப்பிற்கு உள்ளாகுவார்கள். அங்கிருக்கும் காயங்கள், தழும்புகள், கட்டிகள், படைகள் போன்ற வைகளும் வஜைனஸ்மஸ்க்கு காரணம்.\nகருப்பை நழுவி கீழ்நோக்கி வந்து துருத்திக்கொண்டிருக்கும் ‘பிரலேப்ஸ் யூட்ரெஸ்’ என்ற பாதிப்பும் உடலுறவை வேதனைக்குரியதாக்கிவிடும். இது தவிர பிறப்பு உறுப்பு அழற்சி, கருப்பைக்கழுத்து அழற்சி, எண்டோமெட்ரியத்தில் ஏற்படும் அழற்சி போன்றவைகளாலும் வஜைனஸ்மஸ் ஏற்படும்.\nபெண்களின் தாம்பத்ய ஈடுபாட்டிற்கு கிளர்ச்சி நிலை மிக முக்கியம். ஆனால் தற்போது நிலவிவரும் வேலையின்மை, பொருளாதார சிக்கல் போன்றவைகளால் ‘கிளர்ச்சியின்மை’க்கு உருவாகும் பெண்களின் எண்ணிக்கை அதி கரித்து வருகிறது. கணவனும்- மனைவியும் அந்தரங்கமாக தொட்டு உறவாடவேண்டும். அப்போதுதான் உடலும், மனமும் இன்பத்திற்கு தயாராகும். தயாரானால்தான் உடலில் இயல்பான மாற்றங்கள் உருவாகி கிளர்ச்சி தோன்றும்.\nஅந்த தருணத்தில் கருப்பைக் கழுத்து மற்றும் உறுப்பு பகுதியில் இருக்கும் சுரப்பிகள் வேலை செய்யத் தொடங்கும். ஈரக்கசிவு தோன்றும். அது கிளர்ச்சியை மேன்மைப்படுத்தி தாம்பத்யத்தில் இணையவைக்கும். பொதுவாகவே ஆண்கள் விரைவாக கிளர்ச்சியடைந்துவிடுவார்கள். பெண்கள், ஆண்களைப்போல் விரைவாக கிளர்ச்சியடைவதில்லை. தனது மனைவியை கிளர்ச்சியடையச் செய்வதும், அவளை திருப்தியடையச் செய்வதும் ஆணின் கடமை. கிளர்ச்சியடையாத பெண்களுக்கு விஞ்ஞானபூர்வமான தீர்வு நவீன பாலியல் மருத்துவத்தில் உள்ளது.\nBed Relationship | Women Health | தாம்பத்தியம் | பெண்கள் உடல்நலம்\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nமேலும் பெண்கள் மருத்���ுவம் செய்திகள்\nகருக்கலைப்புக்கு பின் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கம்\nதம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி இல்லையென்றால்...\nபெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்பட காரணமும், தடுக்கும் வழிமுறையும்\nகர்ப்ப காலத்தில் முதல் 90 நாட்களில்...\nதம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி இல்லையென்றால்...\nதிருமண வாழ்க்கையில் தாம்பத்திய உறவு ஏன் அவசியம்\nதிருமணமான பெண்களின் தாம்பத்திய ஆசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள்\nதாம்பத்தியமும்... இரு விதமான கண்ணோட்டமும்...\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.piraivasi.com/2017/07/17-7.html", "date_download": "2021-05-06T01:43:23Z", "digest": "sha1:OHHOF3HNOHQ7L6ROKQTRCVZRR6VTJE36", "length": 11720, "nlines": 51, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: ததஜ பிறைவாசி பகீர் குற்றச்சாட்டு", "raw_content": "\nததஜ பிறைவாசி பகீர் குற்றச்சாட்டு\n – ததஜ பிறைவாசி பகீர் குற்றச்சாட்டு//\nகட்டுரையாளர் செய்தித்தாள்களில் நடிகைகளை பற்றிய கிசுகிசு எழுதியவராக இருந்திருப்பார், அல்லது தொலைகாட்சியில் சினிமா விமர்சனம் செய்பவராக இருந்திருக்க வேண்டும். பகீர், டபீர் என்றெல்லாம் எழுதியுள்ளார் 😃 😄 😁\n//ஹிஜ்ரி கமிட்டியினர் அனைத்து ஹதீஸ்களையும் ழயீஃப் என்கிறார்கள் என்று TNTJவின் பிரதான தொண்டர் பிறைவாசி, ஹிஜ்ரி கமிட்டியினர் மீது தனது வழக்கமான அவதூரை பரப்பியுள்ளார்.//\n//இன்னும் ஹிஜ்ரி கமிட்டிக்கு ஹதீ���்கலை தெரியவில்லையாம் அரபியும் தெரியவில்லையாம். TNTJ பிறைவாசி ரெம்பவும்தான் கவலைப்பட்டு விட்டார் போலும். அரபு மொழியையே தெரியாதவர்களால் ஒரு ஹதீஸை ஸஹீஹ், ழயீஃப் என்று எப்படி கூற முடியும் என்ற சிந்தனைகூட இவர்களுக்கு இல்லை. ஹிஜ்ரி கமிட்டிக்கு அரபி தெரியவில்லை என்று கூறிவிட்டு, ஹதீஸை ழயீஃபாக்குகிறார்கள் என்றும் சொல்வது முரண்பாடாக இல்லையா என்ற சிந்தனைகூட இவர்களுக்கு இல்லை. ஹிஜ்ரி கமிட்டிக்கு அரபி தெரியவில்லை என்று கூறிவிட்டு, ஹதீஸை ழயீஃபாக்குகிறார்கள் என்றும் சொல்வது முரண்பாடாக இல்லையா\nநல்ல கேள்விதான். சவூதி சாக்கடையில் வீசிய காலண்டரை நீங்களே தயாரித்ததாக புழுகியபோது கூட்டல் கழித்தல் அறியாதவர்கள் எப்படி காலண்டர் தயாரித்திருக்க முடியும் என்று நாங்கள் சிந்தித்தோம். பின்னர் ஆய்வு செய்து அது சாக்கடை இருந்து மீட்கப்பட்ட காலண்டர் என்பதையும் வெளிப்படுத்தினோம். அதே போல ரு’யதி-ற்கு அறிவால் அறிதல் என்ற பொருள் இருப்பதாக நீங்கள் சொன்னபோதும் சிந்தித்தோம், பின்னர் ஆங்கில கட்டுரைகளின் காப்பி பேஸ்ட் என்று அறிந்துகொண்டோம். இதே போலதான் அரபு அறியாத நீங்கள் ஹதீஸ்களை மறுப்பது எங்களுக்கு முரண்பாடாக தெரியவில்லை. அரபு மொழியும் ஹதீஸ் கலையும் அறியாமலேயே மனோ இச்சையின்படி காலண்டருக்கு எதிராக இருக்கும் ஸஹிஹ் ஹதீஸ்களை லயீப் என்கிறீர்கள், இட்டுக்கபட்ட செய்திகளை திரித்து ஸஹிஹ் ஹதீஸ்கள் என்கிறீர்கள். அரபு மொழி தெரிந்தால் தான் ஒரு ஹதீஸை ஸஹிஹ் லயீப் என்று சொல்லமுடியுமா சும்மா அடித்து விடுவதுதானே உங்களது வேலை. உங்களுக்கு அரபு மொழி தெரியாது என்ற உண்மையையும் ஹதீஸ் கலை தெரியாது என்ற உண்மையையும் நிறுவப்பட்டுள்ள லிங்குகளை கீழே தந்துள்ளோம்’\nஇரண்டு பற்களுடன் மூக்குடைந்த ஹிஜ்றா\nஅஹில்லா - அமாவாசி vs பிறைவாசி\nமவாகீத் - அமாவாசி Vs பிறைவாசி\n\"குறைப் சம்பவம்\" நடந்தது என்ன\n//மேலும் ''நிச்சயமாக அல்லாஹ் பிறைகளை மனித சமுதாயத்திற்கு தேதிகளாக ஏற்படுத்தியுள்ளான்' என்று தொடங்கும் முஸன்னஃப் அப்துர்ரஸாக்கின் ஸஹீஹான (7306) ஹதீஸை இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த ஹதீஸின் வாசகங்கள் அல்குர்ஆனின் 2:189-வது வசனத்தைத் தழுவி அமைந்துள்ளதை காணலாம். அல்குர்ஆனை விளக்கித்தர வந்த இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களின் சொ��்கள் அப்படிதானே அமையும். மேற்படி முஸன்னஃப் அப்துர்ரஸாக் ஹதீஸ் கிரந்தத்தில் இடம்பெறும் இந்த ஹதீஸூம், பிறைகள் நாட்காட்டியாக உள்ளன என்றுகூறி ஹிஜ்ரி காலண்டருக்கு சாட்சி பகர்வதால் TNTJவினருக்கு இந்த ஹதீஸ்மீதும் கடும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு முன்னோட்டமாகத்தான் 'இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது' என்று இந்த TNTJ தொண்டர் சொல்கிறார். விரைவில் இந்த ஹதீஸூம் TNTJவின் ஹதீஸ் மறுப்பு பட்;டியலில் இடம்பெறலாம்.//\nஇவர்கள் சொல்லும் அப்துர் ரஸ்ஸாக் அறிவிப்பு ஆதாரப்பூர்வமானதாக இருந்தால் அதுவே தலைப்பிறையை பார்த்து மாதத்தை துவங்குவதற்கு சரியான ஆதாரமாகவும் 2:189வது வசனத்தின் விளக்கமாகவும் அமைந்திருக்கும். அது ஸஹீஹ் ஹதீஸாக இருந்தால் அது புறக்கண்ணால் பிறை பார்பதற்கான முதன்மை ஆதரமாக இருந்திருக்கும். அது இட்டுக்கப்பட்ட செய்தியாக இருக்கும் ஒரே காரணத்திற்காக அதை நாம் மறுக்கிறோம். விளக்கங்களுக்கு மேலே தந்துள்ள லிங்குகளில் உள்ள கட்டுரைகளை வாசிக்கவும்.\nபுறக்கண்ணால் மக்ரிபில் வேளையில் மக்ரிப் திசையில் பிறை பார்த்து பிறை தெரிந்தால் அதே இரவில் மாதத்தை துவங்குவதற்கு சூமூ லிரு’யதிஹி எனும் ஒரே ஒரு ஹதீஸ் போதுமானது. மேலும் எல்லைக்கும் இந்த ஒரே ஹதீஸ் போதுமான ஆதாரமாகும். எனினும் ஸஹீஹ் ஹதீஸாக இருக்கும் ஒரே காரணத்தால் கிராமவாசிகள், வாகனக்கூட்டம், குறைப் ஹதீஸ் ஆகியவற்றையும் ஆதாரமாக காட்டுகிறோம்\nநபி பெருமானாரின் அரஃபா வெள்ளிக்கிழமையிலே\nசவுதியை கண்மூடி பின்பற்றும் ஜாக்\nசவுதி-கேரள பொய்ப் பிறைகள் — பற்பல ஆதாரங்களுடன்\nகிப்லா - ஓர் அறிவியல் பார்வை\nபிறை மீரான்: இரவு பகல் - குர்ஆன் வசனங்கள் ஒரு பார்வை\nகிப்லா மாற்றம் யூத சதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aekaanthan.wordpress.com/2019/11/08/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-2/", "date_download": "2021-05-06T01:19:14Z", "digest": "sha1:C4IKBKUDOLLAIOCM646R7QBMJQP4P2LA", "length": 45217, "nlines": 245, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது – 2 – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது – 2\nநேற்றைய பதிவிலிருந்து ஜெயகாந்தன் சிறுகதை தொடர்கிறது … :\nதிண்ணையில் உட்கார்ந்திருந்த குஞ்சுமணி, வெற்றிலையை மென்று கொண்டே, அந்தத் திருடனைப் பற்றிய பயங்கரக் கற்பனைகளை வள���்த்துக் கொண்டிருந்தார். அந்தக் காலனியிலே திரிகின்ற ஒவ்வொரு மனிதரையும் அவர் அவனோடு சம்பந்தப்படுத்திப் பார்த்தார். ஆமாம். அவர்கள் எல்லோருக்குமே அவனுடன் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தம் இருந்திருக்கிறது. பால் குவளையால் அவன் கன்னத்தில் ஓங்கி இடித்ததன் மூலம் அவனோடு குறைந்த பட்சம் சம்பந்தம் கொண்டவர் தான் மட்டுமே என்பதில், அவருக்கு கொஞ்சம் ஆறுதல் இருந்தது. மற்றவர்களெல்லாம் அவனை எவ்வளவு ஆசை தீர, ஆத்திரம் தீர அடித்தனர் என்பதை அவர் தனது மனக் கண்ணால் கண்டு, அந்த அடிகள் எல்லாம் அவர்களுக்கு வட்டியும் முதலுமாகத் திரும்பக் கிடைக்கப் போவதைக் கற்பனை செய்து, அவர்களுக்காகப் பயந்து கொண்டிருந்தார்.\n‘அந்த பதினேழாம் நம்பர் வீட்டிலே குடி இருக்கானே, போஸ்டாபீஸிலே வேலை செய்யற நாயுடு – சைக்கிளிலே வந்தவன் – சைக்கிளிலே உக்காந்தபடியே, ஒரு காலைத் தரையில் ஊணிண்டு எட்டி வயத்துலே உதைச்சானே… அப்படியே எருமை முக்காரமிடற மாதிரி அஞ்சு நிமிஷம் மூச்சு அடைச்சு, வாயைப் பிளந்துண்டு அவன் கத்தினப்போ, இதோட பிழைக்க மாட்டான்னு நெனைச்சேன்… இப்போ திரும்பி வந்திருக்கான் அவனை இவன் சும்மாவா விடுவான் அவனை இவன் சும்மாவா விடுவான் இவன் வெறும் திருடனாக மட்டுமா இருப்பான் இவன் வெறும் திருடனாக மட்டுமா இருப்பான் பெரிய கொலைகாரனாகவும் இருப்பான் போல இருக்கே…’ என்ற அவரது எண்ணத்தை ஊர்ஜிதம் செய்வது மாதிரி, அவன் அந்தக் கடைசி வீட்டிலிருந்து கையில் கத்தியுடன் இறங்கி வந்தான். இப்போது மேலே அந்த மஸ்லின் ஜிப்பாகூட இல்லை. முண்டா பனியனுக்கு மேலே கழுத்து வரைக்கும் மார்பு ரோமம் ‘பிலுபிலு’வென வளர்ந்திருக்கிறது. தோளும் கழுத்தும் காண்டா மிருகம் மாதிரி மதர்த்திருக்கின்றன.\n‘ஐயையோ… கத்தியை வேற எடுத்துண்டு வரானே… நான் வெறும் பால் குவளையாலேதானே இடிச்சேன்… இங்கேதான் வரான்’ என்று எண்ணிய குஞ்சுமணி, திண்ணையிலிருந்து இறங்கி, ஏதோ காரியமாகப் போகிறவர் மாதிரி உள்ளே சென்று ‘படா’ரென்று கதவைத் தாளிட்டு கொண்டார். அவர் மனம் அத்துடன் நிதானமடையவில்லை. அறைக்குள் ஓடி ஜன்னல் வழியாகப் பார்த்தார். அவன் வேப்ப மரத்துக்கு எதிரே வந்து நின்றிருந்தான். வேப்ப மரம் குஞ்சுமணியின் வீட்டுக்கு எதிரே இருந்தது. எனவே, அவன் குஞ்சுமணி வீட்டின் எதிரிலும் நின்றிருந்தான்.\n‘ஏண்டாப்பா… எவன் எவனோ போட்டு மாட்டை அடிக்கிற மாதிரி உன்னை அடிச்சான். அவனையெல்லாம் விட்டுட்டு என்னையே சுத்திச் சுத்தி வரயே இந்த அம்மா கடன்காரி வேற, உன் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டுட்டா. நேக்குப் புரியறது… மனுஷனுக்கு ரோஷம்னு வந்துட்டா, பழிக்குப்பழி தீத்துக்காம அடங்காது. அதுவும் உன்னை மாதிரி மனுஷனுக்கு ஒண்ணுக்கு ஒன்பதாத் தீத்துக்கத் தோணும். நான் வேணும்னா இப்பவே ஓடிப் போயி, அந்தக் கோனார் கிட்டே பால் குவளையை வாங்கிண்டு வந்து உன் கையிலே குடுக்கறேன். வேணுமானா அதே மாதிரி என் கன்னத்திலே ‘லேசா’ ஒரு இடி இடிச்சுடு. அத்தோட விடு. என்னத்துக்குக் கையிலே கத்தியையும் கபடாவையும் தூக்கிண்டு அலையறே இந்த அம்மா கடன்காரி வேற, உன் ஆத்திரத்தைக் கிளப்பி விட்டுட்டா. நேக்குப் புரியறது… மனுஷனுக்கு ரோஷம்னு வந்துட்டா, பழிக்குப்பழி தீத்துக்காம அடங்காது. அதுவும் உன்னை மாதிரி மனுஷனுக்கு ஒண்ணுக்கு ஒன்பதாத் தீத்துக்கத் தோணும். நான் வேணும்னா இப்பவே ஓடிப் போயி, அந்தக் கோனார் கிட்டே பால் குவளையை வாங்கிண்டு வந்து உன் கையிலே குடுக்கறேன். வேணுமானா அதே மாதிரி என் கன்னத்திலே ‘லேசா’ ஒரு இடி இடிச்சுடு. அத்தோட விடு. என்னத்துக்குக் கையிலே கத்தியையும் கபடாவையும் தூக்கிண்டு அலையறே’ என்று மானசீகமாக அவனிடம் கெஞ்சினார் குஞ்சுமணி.\nஅந்தச் சமயம் பார்த்து, போஸ்ட் ஆபீசில் வேலை செய்கிற அந்தப் பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன், சைக்கிளை எடுத்துக் கொண்டு வாசலில் இறங்குவதையும் பார்த்தார். ‘அடப் போறாத காலமே ஆத்துக்குள்ளே போயிடுடா. உன் காலை வெட்டப் போறான் ஆத்துக்குள்ளே போயிடுடா. உன் காலை வெட்டப் போறான்’ என்று கத்த வேண்டும் போலிருந்தது குஞ்சுமணிக்கு. ‘எந்த வீட்டுக்கு எவன் குடித்தனம் வந்தால் எனக்கென்ன’ என்று கத்த வேண்டும் போலிருந்தது குஞ்சுமணிக்கு. ‘எந்த வீட்டுக்கு எவன் குடித்தனம் வந்தால் எனக்கென்ன’ என்கிற மாதிரி அசட்டையாய் சைக்கிளில் ஏறிய பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன், வேப்ப மரத்தடியில் கையில் கத்தியோடு நிற்கும் இவனைப் பார்த்ததும், பெடலைப் பின்புறமாகச் சுற்றினான் – சைக்கிளின் வேகத்தை மட்டுப் படுத்தினான்; குஞ்சுமணியின் கண்கள் அவன் கைகளில் இருந்த கத்தியையே வெறித்தன. அவன் அந்தக் கத்தியில் எதையோ அழுத்த, ‘படக்’கென��று அரை அடி நீளத்துக்கு, ‘பளபள’வென்று அதில் மடிந்திருந்த எஃகுக் கத்தி வெளியில் வந்து மின்னிற்று. நடக்கப்போகிற கொலையைப் பார்க்க வேண்டாமென்று கண்களை மூடிக் கொண்டார் குஞ்சுமணி. அந்தப் பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன் சைக்கிளைத் திருப்பி, ஒரு அரைவட்டம் அடித்து வீட்டுக்கே திரும்பினான். குஞ்சுமணி மெள்ளக் கண்களைத் திறந்து, பதினேழாம் நம்பர் வீட்டுக்கார நாயுடு சைக்கிளோடு வீட்டுக்குள் போவதைக் கண்டார்: ‘நல்ல வேளை’ என்கிற மாதிரி அசட்டையாய் சைக்கிளில் ஏறிய பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன், வேப்ப மரத்தடியில் கையில் கத்தியோடு நிற்கும் இவனைப் பார்த்ததும், பெடலைப் பின்புறமாகச் சுற்றினான் – சைக்கிளின் வேகத்தை மட்டுப் படுத்தினான்; குஞ்சுமணியின் கண்கள் அவன் கைகளில் இருந்த கத்தியையே வெறித்தன. அவன் அந்தக் கத்தியில் எதையோ அழுத்த, ‘படக்’கென்று அரை அடி நீளத்துக்கு, ‘பளபள’வென்று அதில் மடிந்திருந்த எஃகுக் கத்தி வெளியில் வந்து மின்னிற்று. நடக்கப்போகிற கொலையைப் பார்க்க வேண்டாமென்று கண்களை மூடிக் கொண்டார் குஞ்சுமணி. அந்தப் பதினேழாம் நம்பர் வீட்டுக்காரன் சைக்கிளைத் திருப்பி, ஒரு அரைவட்டம் அடித்து வீட்டுக்கே திரும்பினான். குஞ்சுமணி மெள்ளக் கண்களைத் திறந்து, பதினேழாம் நம்பர் வீட்டுக்கார நாயுடு சைக்கிளோடு வீட்டுக்குள் போவதைக் கண்டார்: ‘நல்ல வேளை தப்பிச்சே. ஆத்தை விட்டு வெளிலே வராதே… பலி போட்டுடுவான், பலி தப்பிச்சே. ஆத்தை விட்டு வெளிலே வராதே… பலி போட்டுடுவான், பலி\nஅவன் வேப்பமரத்தடியில் நின்று கைகளால் ஒரு கிளையை இழுத்து வளைத்து, ஒரு குச்சியை வெட்டினான். பின்னர் அதிலிருக்கும் இலையைக் கழித்து, குச்சியை நறுக்கி, கடைவாயில் மென்று, பல் துலக்கிக் கொண்டே திரும்பி நடந்தான். அவன் பார்வையிலிருந்து மறைந்ததும், குஞ்சுமணி தெருக் கதவைத் திறந்து கொண்டு வந்து திண்ணையில் அமர்ந்து வெற்றிலை போடத் தொடங்கினார். அவனும் தன் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டு வெகு நேரம் துலக்கினான். அவன் வேப்ப மரத்தடியில் நின்றிருந்த சமயம், சில பெண்கள் அவசர அவசரமாக அந்தக் கடைசி வீட்டருகே இருந்த குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டு ஓடினார்கள். அவன் மறுபடியும் திண்ணையில் உட்கார்ந்து கொண்டதும், குழாயடியில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் குடத்தை எடுக்கக் கூட யாரும் வராததைக் கண்டு, அவனே எழுந்து உள்ளே போனான். அங்குள்ள அத்தனை குடித்தனக்காரர்களும் தண்ணீர் பிடித்துக் கொண்டு குழாயடியைக் காலி செய்கிற வரைக்கும், அவன் வெளியே தலை காட்டவே இல்லை.\nஅந்த நேரத்தில்தான் குஞ்சுமணி ஒவ்வொரு வீடாகச் சென்று எல்லோரையும் பேட்டி கண்டார். அவர்கள் எல்லோருமே, சிலர் தன்னைப் போலவும், சிலர் தன்னைவிட அதிகமாகவும், மற்றும் சிலர் கொஞ்சம் அசட்டுத் தனமான தைரியத்தோடும் பயந்து கொண்டிருப்பதைக் கண்டார். ஒவ்வொருவரையும், “வீட்டில் பெண்டு பிள்ளைகளைத் தனியே விட்டு விட்டு வெளியில் போக வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார் குஞ்சுமணி. “ஆமாம் ஆமாம்” என்று அவர் கூறியதை அவர்கள் ஆமோதித்தார்கள். சிலர் தங்களுக்கு ஆபீசில் லீவு கிடைக்காது என்ற கொடுமைக்காக மேலதிகாரிகளை வைது விட்டு, போகும்போது வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும்படி வீட்டிலுள்ளவர்களிடம் சொல்லிவிட்டு, பயந்து கொண்டே ஆபீசுக்குப் போனார்கள்.\nஅப்படிப் போனவர்களில் ஒருவரான தாசில்தார் ஆபீஸ் தலைமைக் குமாஸ்தா தெய்வசகாயம் பிள்ளை, தமது நண்பரொருவர் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் ரைட்டராக இருப்பது ஞாபகம் வரவே, ஆபீசுக்குப் போகிற வழியில் ஒரு புகாரும் கொடுத்துவிட்டுப் போனார்.\nகாலை பதினொரு மணி வரை அவன் வெளியிலே வரவில்லை. குழாயடி காலியாகி மற்றவர்களுக்கு அங்கு வேலை இல்லை என்று நிச்சயமாகத் தெரிந்த பிறகு, அவன் குளிப்பதற்காக வெளியிலே வந்தான். வீட்டைப் பூட்டாமலேயே திறந்து போட்டுவிட்டு, அந்தக் காலனி காம்பவுண்டுச் சுவரோரமாக உள்ள பெட்டிக் கடைக்குப் போய்த் துணி சோப்பும், ஒரு கட்டு பீடியும் வாங்கிக் கொண்டு வந்தான். இடுப்பில் துண்டைக் கட்டிக் கொண்டு, லுங்கி, பனியன், ஜிப்பா எல்லாவற்றையும் குழாயடி முழுதும் சோப்பு நுரை பரப்பித் துவைத்தான். துவைத்த துணிகளை வேப்பமரக் கிளைகளில் கட்டிக் காயப்போட்டான். காலனியில் ஆளரவமே இல்லை. எல்லோரும் அவரவர் வீடுகளுக்குள்ளே அடைந்து கிடந்தனர். துணிகளைக் காயப் போட்டுவிட்டு வந்த அவன், குழாயடியில் அமர்ந்து ‘தப தப’வென விழும் தண்ணீரில் நெடுநேரம் குளித்தான்.\nதிடீரென்று, “மாமா… உங்க பனியன் மண்ணுலே விழுந்துடுத்து…” என்ற மழலைக் குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கையில், நாலு வயதுப் பெண் குழந்தையொன்று அரையில் ஜட்டியோடு, மண்ணில் கிடந்த அவனது பனியனைக் கையிலே ஏந்திக் கொண்டு நின்றிருந்தது.\nஅப்போதுதான் அவன் பயந்தான். தன்னோடு இவ்வளவு நெருக்கமாக உறவாடும் இந்தக் குழந்தையை, யாராவது பார்த்து விட்டார்களோ என்று, சுற்று முற்றும் திருடன் மாதிரிப் பார்த்தான்.\n“நீதான் இங்கே திருட வந்திருக்கிற புது மாமாவா உன்னைப் பார்க்கக் கூடாதுன்னு, அம்மா அறையிலே போட்டு மூடி வச்சிருந்தா. அம்மா கூடத்துலே படுத்துத் தூங்கிண்டிருக்கச்சே… நான் மெதுவா வந்துட்டேன். எனக்கு மிட்டாய் வாங்கித் தரயா.. உன்னைப் பார்க்கக் கூடாதுன்னு, அம்மா அறையிலே போட்டு மூடி வச்சிருந்தா. அம்மா கூடத்துலே படுத்துத் தூங்கிண்டிருக்கச்சே… நான் மெதுவா வந்துட்டேன். எனக்கு மிட்டாய் வாங்கித் தரயா.. திருடிண்டு வந்துடு. அந்தப் பொட்டிக் கடையிலே நெறைய இருக்கு திருடிண்டு வந்துடு. அந்தப் பொட்டிக் கடையிலே நெறைய இருக்கு \nஅவன் சிரித்தான். அந்தக் குழந்தையின் கன்னத்தைத் தொட்டபொழுது, அவனுக்கு அழுகை வந்தது. அவசர அவசரமாக உடம்பைத் துடைத்துக் கொண்டு இடுப்பில் கட்டிய துண்டோடு, பெட்டிக் கடைக்குப் புறப்பட்டான்.\nஅவன் போகும்போது அவனது இடுப்புத் துண்டைப் பிடித்து இழுத்து, ரகசியமாகச் சொல்லிற்று குழந்தை: “அம்மா பாத்தா அடிப்பா… சுருக்கப் போய், அவனுக்குத் தெரியாம மிட்டாயை எடுத்துண்டு ஓடி வந்துடு நான் உங்காத்திலே ஒளிஞ்சிண்டிருக்கேன் \nஅவனும் ஒரு குழந்தை மாதிரியே தலையை ஆட்டிவிட்டு, கடைக்கு ஓடினான். ஒரு நொடியிலே ஓடிப் போய், கை கொள்ளாமல் சாக்லெட்டை மடியில் கட்டிக் கொண்டு அவன் வந்தான். திருடன் என்கிற ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள, ஒரு துணை கிடைத்து விட்ட சந்தோஷம் போலும் அவனுக்கு ‘இது உன் வீடு’ என்ற உரிமையை இந்தச் சமூகமே அந்தக் குழந்தை உருவில் வந்து தந்துவிட்ட ஒரு குதூகலம். அந்த மகிழ்ச்சியில் ஓடி வந்த அவன், வீட்டுக்குள் குழந்தையைக் காணாமல் ஒரு நிமிஷம் திகைத்தான். ‘யாராவது வந்து, அடித்து இழுத்துக் கொண்டு போய் விட்டார்களோ..’ என்ற நினைப்பில் அவன் நெஞ்சு துணுக்குற்றது.\n“பாப்பா… பாப்பா” என்று ஏக்கத்தோடு இரண்டு முறை அழைத்தான்.\n‘உஸ்’ என்று உதட்டின் மீது ஆள்காட்டி விரலைப் பதித்து ஓசை எழுப்பியவாறு, கதவுக்குப் பின்னால் ஒளிந்து ��ாத்துக் கொண்டிருந்த குழந்தை வெளியே வந்தது.\n“இங்கேதான் இருக்கேன். வேற யாரோ வந்துட்டாளாக்கும்னு நினைச்சு பயந்துட்டேன். உக்காச்சிக்கோ ” என்று அவனை இழுத்து உட்கார வைத்து, தானும் உட்கார்ந்து கொண்டது குழந்தை.\nகுழந்தையின் கை நிறைய வழிந்து, தரையெல்லாம் சிதறும்படி அவன் சாக்லெட்டை நிரப்பினான்.\nஇரண்டு மூன்று சாக்லெட்டுகளை ஒரே சமயத்தில் பிரித்து வாயில் திணித்துக் கொண்ட குழந்தையின் உதடுகளில், இனிப்பின் சாறு வழிந்தது.\n உனக்கும் ஒண்ணு” என்று ரொம்ப தாராளமாக ஒரு சாக்லெட்டை அவனுக்கும் தந்தபோது\n” என்ற குரல் கேட்டதும், குழந்தை உஷாராக எழுந்து நின்று கொண்டது.\n“அம்மா தேடறா…” என்று அவனிடம் சொல்லி விட்டு, “அம்மா இங்கேதான் இருக்கேன்” என்று உரத்துக் கூவினாள் குழந்தை.\n“இங்கேதான்… திருட வந்திருக்காளே புது மாமா\nஅவனுக்குச் சிரிப்பு வந்தது. சாக்லெட்டை அள்ளிக் குழந்தை கையிலே கொடுத்து, “அம்மா அடிப்பாங்க. இப்போ போயிட்டு அப்பறமா வா” என்று கூறினான் அவன்.\n“மிட்டாயெ எடுத்துண்டு போனாதான் அடிப்பா. இதோ மாடத்திலே எல்லாத்தையும் எடுத்து வச்சுடு. நான் அப்பறமா வந்து எடுத்துக்கறேன். வேற யாருக்கும் குடுக்காதே. ரமேஷுக்குக் கூட… மாடத்திலே எல்லாத்தையும் எடுத்து வச்சுடு. நான் அப்பறமா வந்து எடுத்துக்கறேன். வேற யாருக்கும் குடுக்காதே. ரமேஷுக்குக் கூட…\nகுழந்தை போன சற்று நேரத்துக்கெல்லாம் வேப்ப மரத்தில் கட்டி உலரப் போட்டிருந்த துணிகளை எடுத்து உடுத்திக் கொண்டு, அவன் சாப்பிடுவதற்காக வெளியே போனான். மத்தியானம் இரண்டு மணிக்கு சாப்பிட்டுவிட்டு வந்த அவன், வாசற்கதவை விரியத் திறந்து வைத்துக் கொண்டு தலைமாட்டில் சாவிக் கொத்து, கத்தி, பீடிக் கட்டு, பணம் நிறைந்த தோல் வார்ப்பெல்ட்டு முதலியவற்றை வைத்து விட்டு, சற்று நேரம் படுத்து உறங்கினான்.\nநான்கு மணி சுமாருக்கு யாரோ தன்னை ஒரு குச்சியினால் தட்டி எழுப்புவதை உணர்ந்து, சிவந்த விழிகளை உயர்த்திப் பார்த்தான். எதிரே போலீஸ்காரன் நிற்பதைக் கண்டதும், எழுந்து நின்று வணங்கினான். குழாயடிக்கு நேரே குஞ்சுமணி, கோனார், சீதம்மாள் ஆகியவர்கள் தலைமையில் ஒரு கூட்டமே நின்று கொண்டிருந்தது. போலீஸ்காரரை வணங்கிய பின், தன்னுடைய பெல்ட்டின் பர்ஸிலிருந்து ஒரு ரசீதை எடுத்து நீட்டினான் அவன்.\n“தெர��யும்டா… பொல்லாத ரசீது… ஐம்பது ரூபாக் காசைக் கொடுத்து அட்வான்ஸ் கட்டினால் போதுமா உடனே யோக்கியனாயிடுவியா, நீ மரியாதையா இன்னைக்கே இந்த இடத்தைக் காலி பண்ணனும். என்ன நாளைக்கும் நீ இங்கே இருக்கறதா சேதி வந்ததோ, தொலைச்சுப்பிடுவேன், தொலைச்சு… என்னைக்கிடா நீ ரிலீஸானே நாளைக்கும் நீ இங்கே இருக்கறதா சேதி வந்ததோ, தொலைச்சுப்பிடுவேன், தொலைச்சு… என்னைக்கிடா நீ ரிலீஸானே” என்று மிரட்டினான் போலீஸ்காரன்.\n“முந்தா நாளுங்க, எஜமான்” என்று கையைக் கட்டிக் கொண்டு, பணிவாகப் பதில் சொன்ன அவனது கண்கள் கலங்கி இருந்தன.\nஅப்போது தெரு வழியே வண்டியில் போய்க் கொண்டிருந்த அந்தக் காலனியின் சொந்தக்காரர் சோமசுந்தரம் முதலியார், இங்கு கூடி நிற்கும் கூட்டத்தைப் பார்த்து, வண்டியை நிறுத்தச் சொன்னார். முதலியாரைக் கண்டதும் குஞ்சுமணி ஓடோ டி வந்தார்.\n நாலு குடித்தனம் இருக்கற எடத்துலே ஊரறிஞ்ச திருடனைக் கொண்டு வந்து குடி வைக்கலாமா\n‘வாக்கிங் ஸ்டிக்’கைத் தரையில் ஊன்றி, எங்கோ பார்த்தவாறு மீசையைத் தடவிக் கொண்டு நின்றார் முதலியார்.\n அவனைப் பத்தி அவருக்கென்னடா தெரியும் திருடன்னு தெரிஞ்சிருந்தா வீடு குடுப்பாரா திருடன்னு தெரிஞ்சிருந்தா வீடு குடுப்பாரா அதான் போலீஸ்காரன் வந்து இப்பவே காலி பண்ணனும்னு சொல்லிட்டானே, அதோட விடு… அவர் கிட்டே என்னத்துக்கு புகார் பண்ணிண்டிருக்கே அதான் போலீஸ்காரன் வந்து இப்பவே காலி பண்ணனும்னு சொல்லிட்டானே, அதோட விடு… அவர் கிட்டே என்னத்துக்கு புகார் பண்ணிண்டிருக்கே” என்று குஞ்சுமணியைச் சீதம்மாள் அடக்கினாள்.\nமுதலியாருக்குக் கண்கள் சிவந்தன. அந்தக் கடைசி வீட்டை நோக்கி அவர் வேகமாய் நடந்தார். அவர் வருவதைக் கண்ட போலீஸ்காரன், வாசற்படியிலேயே அவரை எதிர் கொண்டழைத்து சலாம் செய்தான்.\n“இங்கே உனக்கு என்ன வேலை” என்று போலீஸ்காரனைப் பார்த்து உறுமினார் முதலியார்.\n“இவன் ஒரு கேடி, ஸார். ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுத்திருந்தாங்க. அதனாலே காலி பண்ணும்படியா சொல்லிட்டுப் போறேன்.”\nமுதலியார், அவனையும், போலீஸ்காரனையும், மற்றவர்களையும் ஒரு முறை பார்த்தார்.\n“என்னுடைய ‘டெனன்டை’ காலி பண்ணச் சொல்றதுக்கு நீ யார் மொதல்லே ‘யூ கெட் அவுட்’ மொதல்லே ‘யூ கெட் அவுட்’\nமுதலியாரின் கோபத்தைக் கண்டதும் போலீஸ்காரன் நடுநடுங்கிப் போனான். “எஸ், ஸார்” என்று இன்னொரு முறை சலாம் வைத்தான்.\n“அதிகாரம் இருக்குன்னா அதை துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. திருடினப்போ ஜெயிலுக்குப் போனான்; அப்புறம் ஏன் வெளியிலே விட்டாங்க திருடாதப்போ அவன் எங்கே போறது திருடாதப்போ அவன் எங்கே போறது அவன் திருடினா அப்போ வந்து பிடிச்சிக்கிட்டுப் போ அவன் திருடினா அப்போ வந்து பிடிச்சிக்கிட்டுப் போ” என்று கூறிப் போலீஸ்காரனை முதலியார் வெளியே அனுப்பி வைத்தார்.\n இங்கே வாரும். உம்ம மாதிரிதான் இவனும் எனக்கு ஒரு குடித்தனக்காரன். எனக்கு வேண்டியது வாடகை. அதை நீர், திருடிக் குடுக்கிறீரா, சூதாடிக் குடுக்கறீராங்கறதைப் பத்தி எனக்கு அக்கறை இல்லை. அதே மாதிரிதான் அவனைப் பத்தியும் எனக்குக் கவலை இல்லை. நீர் ஜெயிலுக்குப் போன ஒரு திருடனைக் கண்டு பயப்படறீர். நான் ஜெயிலுக்குப் போகாத பல திருடன்களைப் பாத்துக்கிட்டிருக்கேன். அவன் அங்கேதான் இருப்பான். சும்மாக் கெடந்து அலட்டிக்காதீர்.” என்று குஞ்சுமணியிடம் சொல்லிவிட்டுக் கோனாரின் பக்கம் திரும்பினார்.\n“என்ன கோனாரே… நீயும் சேர்ந்துகிட்டு யோக்கியன் மாதிரிப் பேசிறியா… நாலு வருஷத்துக்கு முன்னே பால்லே தண்ணி கலந்ததுக்கு நீ பைன் கட்டின ஆளுதானே… நாலு வருஷத்துக்கு முன்னே பால்லே தண்ணி கலந்ததுக்கு நீ பைன் கட்டின ஆளுதானே…” என்று கேட்டபோது கோனார் தலையைச் சொறிந்தான்.\nகடைசியாகத் தனது புதுக் குடித்தனக்காரனிடத்தில் முதலியார் சொன்னார்:\n“இந்தாப்பா… உன் கிட்டே நான் கை நீட்டி ரெண்டு மாச அட்வான்ஸ் வாங்கி இருக்கேன். கையெழுத்துப் போட்டு ரசீது கொடுத்திருக்கேன். யாராவது வந்து உன்னை மிரட்டினா, எங்கிட்டே சொல்லு. நான் பாத்துக்கறேன்…” என்று கூறிவிட்டு வண்டியை நோக்கி நடந்தார் முதலியார்.\nஅன்று நள்ளிரவு வரை அவன் அங்கேயே இருந்தான். அவன் எப்போது வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே போனான் என்று எவருக்கும் தெரியாது. காலையில் பால் கறக்க வந்த கோனார், அவன் உள்ளே இருக்கிறான் என்ற பயத்துடனேயே பால் கறந்தான். குஞ்சுமணி, இன்றைக்கும் அந்தத் திருட்டுப் பயலின் முகத்தில் விழித்துவிடக் கூடாதே என்ற அச்சத்தோடு ஜன்னலைத் திறந்து, பசுவைத் தரிசனம் செய்தார். குழாயடிக்குத் தண்ணீர் பிடிக்க வந்த பெண்கள் மட்டும், அந்த வீடு பூட்டிக் கிடப்பதைக் கண்டு தைரியமாக, அவனைப் பற்றியும் முதலியாரைப் பற்றியும் விமரிசனம் செய்து பேசிக் கொண்டார்கள். சீதம்மாளின் குரலே அதில் மிகவும் எடுப்பாகக் கேட்டது. அந்த வீடு பூட்டிக் கிடக்கிறது என்பதை அறிந்த கோனாரும், குஞ்சுமணியும், நேற்று இரவு அடித்த கொள்ளையோடு, அவன் திரும்பி வரும் கோலத்தைப் பார்க்கக் காத்திருந்தார்கள்.\nமத்தியானமாயிற்று; மாலையாயிற்று. மறுநாளும் ஆயிற்று… இரண்டு நாட்களாக அவன் வராததைக் கண்டு, கோனாரும் குஞ்சுமணியும், அவன் திருடப் போன இடத்தில் மாட்டிக் கொண்டிருக்கக் கூடுமென்று, மிகுந்த சந்தோஷ ஆரவாரத்தோடு பேசிக் கொண்டார்கள்.\nஅந்த நான்கு வயதுக் குழந்தை மட்டும், ஒருநாள் மத்தியானம் அந்தப் பூட்டி இருக்கும் வீட்டுத் திண்ணை மீது ஏறி, திறந்திருக்கும் ஜன்னல் வழியே உள்ளே பார்த்தது. மாடம் நிறைய இருந்த சாக்லெட்டுகளைக் கலங்குகிற கண்களோடு பார்த்தது.\n” என்று கண்களைக் கசக்கிக் கொண்டு, தனிமையில் அழுதது குழந்தை.\nநன்றி : ‘அழியாச்சுடர்கள்’/ராம்பிரசாத் / நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா, புது டெல்லி, “ஜெயகாந்தன் சிறுகதைகள், – ஜெயகாந்தன்” தொகுப்பு\nTagged சிறுகதை, ஜெயகாந்தன், தமிழ் இலக்கியம்\nPrevious postஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது\nNext post” ஜெகம் புகழும் புண்ய கதை ….\n5 thoughts on “ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது – 2”\nநல்லதொரு கதை. ஏற்கெனவே படிச்ச நினைவும் இருக்கு. பாவம் அந்த மனிதன். திருந்தியும் வாழ முடியவில்லை. சமூகம் திருந்தாது. இப்படியே குற்றம் சுமர்த்திக் கொண்டே தான் இருக்கும்.\nஜெயகாந்தனின் கதைகளில், தனிமனித உணர்வெழுச்சிகளோடு, சமூகத்தின் கோமாளித்தனங்களும், சண்டித்தனங்களும் கோடிடப்பட்டிருக்கும். வேகமாகக் கூட்டிச்செல்லும் எழுத்து…\nமனதை நெகிழ வைத்தது. பாவம் திருடன். அவனுக்குப் பெயர் கூட இல்லை\n@ ஸ்ரீராம்: சமூகம் கொடுத்துவிட்ட பெயர் திருடன் அல்லது திருட்டுப்பயல். அதற்குமேல் அவனுக்கு ஒரு identity தேவையில்லை என ஆசிரியர் நினைத்திருக்கலாம்..\nஓ மிக அழகாக விறுவிறுப்பாக கவுண்டமணி, வடிவேல் கொமெடி எல்லாம் போட்டுக் கலந்த ஒரு கலவையாக வந்துகொண்டிருந்த கதையை, முடிவில் முடிவே இல்லாமல் முடிச்சுப்போட்டாரே.. எனக்கும் கொஞ்சம் கவலையாக இருக்கு. அவர் திருந்தி விட்டார் என்பது போல முடிச்சிருக்கலாம் என மனம் எண்ணுது.\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nrevathi narasimhan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nranjani135 on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nகீதா on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nஸ்ரீராம் on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2009-10-07-11-03-58/pudiyapoothagampasuthu-oct09", "date_download": "2021-05-06T00:25:08Z", "digest": "sha1:FIBAHHMXJSIIKQ33MEAXZZ3LROM4LV3I", "length": 11163, "nlines": 218, "source_domain": "keetru.com", "title": "புதிய புத்தகம் பேசுது - அக்டோபர் 2009", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nபுதிய புத்தகம் பேசுது - அக்டோபர் 2009\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு புதிய புத்தகம் பேசுது - அக்டோபர் 2009-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவாசித்ததும் யோசித்ததும்... புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nஇலங்கை துப்பாக்கிகள் மௌனமான வரலாறு வே.தூயவன்\nஇடதுசாரி அரசியலும் கூட்டுமன அனுபவமும் ஜா.சிவக்குமார்\nசினிமா குறித்த பாசாங்கற்ற அக்கறையும், தகவலறிவும் கொண்ட ஒரு நூல் மதுக்கூர் இராமலிங்கம்\nகாஷ்மீரும் மனித உரிமை மீறல்களும் மீனா\nநூல் விமர்சனம் - காவல்கோட்டம் கானகன்\nமுடிவிலிருந்து முதன்மையை நோக்கி..... சிற்பி பாலசுப்பிரமணியன்\nஜஸ்வந்த்சிங்கின் ஒரு பிரிட்டிஷ் - அமெரிக்க ஏகாதிபத்திய மறைமுக சார்பு J.B.P.மொரே\nஇதயங்களை ஊடறுத்து செல்லும் காட்சி ரயில்: பதேர் பாஞ்சாலி அஜயன் பாலா\nகுழந்தைகள் ஆய்வு செய்வதற்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் பாலச்சந்திரன்\nவர்ச்சுவல் மர்டாக் ரூப்பர்ட் மர்டாக் பத்ரி சேஷாத்ரி\nஇறக்கை முளைத்த கணங்கள் ஜனநேசன்\nஉலகத் தமிழ் மாநாடுகள் வீ.அரசு\nவிருதுநகர், திருநெல்வேலி புத்தகக் கண்காட்சி தொடர்ந்து வேலுரில் பாரதி தடம் பதித்த ஊரில் புத்தக விற்பனை இயக்கம் கே.ஜி.பாஸ்கரன்\nநிலாப் பயணம் - அடுத்தடுத்து நாலு புத்தகம்\nசமச்சீர் கல்வியும்..... தரமான கல்வியும் புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/35667.html", "date_download": "2021-05-06T01:16:23Z", "digest": "sha1:23Z7CATOLOAKFIRLC7JOFM2HOCFRANNY", "length": 8343, "nlines": 112, "source_domain": "www.ceylonmirror.net", "title": "திருகோணமலை பேருந்து நிலையத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய, கறுப்புப்பெட்டி. - Ceylonmirror.net", "raw_content": "\nதிருகோணமலை பேருந்து நிலையத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய, கறுப்புப்பெட்டி.\nதிருகோணமலை பேருந்து நிலையத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய, கறுப்புப்பெட்டி.\nதிருகோணமலையில் இராணுவ உறுப்பினர் கறுப்பு பெட்டியால் பேருந்துநிலையத்திலிருந்த மக்கள் அனைவரும் அலறியடித்து ஓட்டம்.\nதிருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் இரும்பு பெட்டியொன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டதால், இன்று (திங்கட்கிழமை) காலை அங்கு பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.\nதிருகோணமலை மத்திய பேருந்து நிலையத்தின் மூதூர் மற்றும் கிண்ணியா ஆகிய பகுதிகளுக்கான பேருந்துகள் தரித்து நிற்கும் இடத்திற்கு அருகாமையில் குறித்த பெட்டியானது கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஅதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. விசேட அதிரடிப்படையினரது குண்டு செயலிழக்கும் அணியினர் சம்பவ இடத்திற்குச் சென்று பலத்த பாதுகாப்புடன் குறித்த பெட்டியைத் திறந்து பார்த்தனர்.\nஇந்த நிலையில், குறித்த பெட்டியானது இராணுவ சிப்பாய் ஒருவருடையதாகும்.\nகல்முனையில் பிணக்குகளை தீர்ப்பதற்கு மாநகர இணக்க சபை.\nமிருசுவில் காணி அளவீடு முயற்சி முறியடிப்பு.\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/2311/", "date_download": "2021-05-06T00:35:03Z", "digest": "sha1:ZG7GEIZ5GIV4W7MZ4HC3WADSAB2SRQHT", "length": 8202, "nlines": 54, "source_domain": "www.jananesan.com", "title": "முகநூல், வாட்ஸ்-அப் போன்றவற்றை கண்காணிப்பதற்காகவும், சைபர் குற்றங்களை தடுக்கவும் மாவட்டம் தோறும் தனியாக சைபர் குற்ற தடுப்பு போலீஸ் நிலையங்கள் – தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி | ஜனநேசன்", "raw_content": "\nமுகநூல், வாட்ஸ்-அப் போன்றவற்றை கண்காணிப்பதற்காகவும், சைபர் குற்றங்களை தடுக்கவும் மாவட்டம் தோறும் தனியாக சைபர் குற்ற தடுப்பு போலீஸ் நிலையங்கள் – தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி\nமுகநூல், வாட்ஸ்-அப் போன்றவற்றை கண்காணிப்பதற்காகவும், சைபர் குற்றங்களை தடுக்கவும் மாவட்டம் தோறும் தனியாக சைபர் குற்ற தடுப்பு போலீஸ் நிலையங்கள் – தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி\nதமிழ்நாடு காவல்துறை, சைபர் குற்றங்களை தடுக்க தனியாக ஒரு பிரிவை தொடங்கி செயல்படுத்தி வருகிறது. தற்போது சைபர் அரங்கம் ஒன்றும் தொடங்கப்பட்டு உள்ளது. சென்னையிலுள்ள காவல்துறை இயக்குநரக அலுவலகத்தில் பெருகி வரும��� சைபர் குற்றங்களை தடுப்பது தொடர்பாக தமிழக காவல்துறை சார்பில் மாணவர்களுக்கு 7 விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி.நிறுவன ஊழியர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகத்தில் நேற்று நடந்தது.\nஇந்த விழாவுக்கு, தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி தலைமை தாங்கி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பின்னர் பேசிய அவர்:-\nசைபர் குற்றங்களை தடுப்பது குறித்த போட்டியில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து 1,348 பேர் பதிவு செய்தனர். அதில், 13 பெண்கள் உள்பட 200 பேர் தேர்வு செய்யப்பட்டனர். வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப சைபர் குற்றங்களை தடுக்க மாநில அரசும் உத்தரவிட்டு உள்ளது. குறிப்பாக முகநூல் மற்றும் வாட்ஸ்-அப் போன்றவற்றை கண்காணிப்பதற்காகவும், சைபர் குற்றங்களை தடுக்கவும் மாவட்டம் தோறும் தனியாக சைபர் குற்ற தடுப்பு போலீஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன .இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களின் பங்களிப்பையும் பெற உள்ளோம். இதன் மூலம் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு அளிப்பதற்காக பல்வேறு இடங்களில் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்பட உள்ளன என கூறினார் . முன்னதாக போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-வது பரிசாக 2 பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும், 3-வது பரிசாக 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது.\nஅனைத்து மாநில ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் கூட்டம்: ஜனாதிபதி, பிரதமர் உரை..\nபாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மகள் திருமண வரவேற்பு: தமிழக முதல்வர், மத்திய அமைச்சர், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நேரில் வாழ்த்து..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/3202/", "date_download": "2021-05-06T00:56:17Z", "digest": "sha1:GKVOYQDOAXLWWXUVKWDA5QZ6PMJUMMFG", "length": 7850, "nlines": 55, "source_domain": "www.jananesan.com", "title": "70 பேர் பலியான ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை..! | ஜனநேசன்", "raw_content": "\n70 பேர் பலியான ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை..\n70 பேர் பலியான ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை..\nராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 2008 ம் ஆண்டு மே 13ம் தேதி, சௌக் கான்டா, சந்த்போல் கேட், படி சௌபாத், சோட்டி சௌபாத், திரிபோலியா கேட், ஜோரி பஜாா், சங்கனேரி கேட் இடங்களில் அடுத்தடுத்து எட்டு குண்டுவெடிப்புகள் நடந்தன. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய, இந்த கோர நிகழ்வில், 70 பேர் பலியாகினர்; 185 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, பயங்கரவாத அமைப்பான, இந்திய முஜாகிதீன் உடன் தொடர்புடைய, 5 பேரை கைது செய்தனர். இந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்த சதித் திட்டம் தீட்டியதாக முகமது சய்ஃப், முகமது சா்வாா் ஆஷ்மி, முகமது சல்மான், சய்ஃப்பூா் ரஹ்மான் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.\nமேலும், இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்பதாக காவல் துறைக்கு மின்னஞ்சல் அனுப்பிய குற்றச்சாட்டில் ஷாபாஸ் உசேன் என்பவா் கடந்த 2008-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தாா் அவரின் குற்றம் சரிவர நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, விடுதலை செய்தது. இவா்கள் தவிர, இந்த குண்டுவெடிப்புகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மேலும் 5 பேரில் 3 போ் தலைமறைவாக உள்ளனா்.\nஅதில் 2 போ் கடந்த 2008-ஆம் ஆண்டு தில்லியில் பட்லா ஹவுசில் போலீஸாருடன் நடைபெற்ற மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவர்களின் மீது இந்திய தண்டனையியல் சட்டத்தின் 302 (கொலை), 307(கொலை முயற்சி), 324(கொடூரமான ஆயுதங்கள் மூலம் தீங்கு விளைவிப்பது), 120-பி (சதி திட்டம்), தேசதுரோகம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த 4 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனா்.\nஇந்நிலையில், முகமது சயிப், முகமது சர்வார் ஆஸ்மி, முகமது சல்மான், சைபுர் ரஹ்மான் ஆகிய நான்கு பேருக்கான தண்டனை விவரத்தை ஜெய்ப்பூர் கோர்ட் இன்று அறிவித்துள்ளது. அதில், 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nபாகிஸ்தானை அடிப்படையாக கொண்டு இயங்கும் தீவிரவாத அமைப்புகள் பிரதமர் மோடியை கொல்ல திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை..\nகுடியுரிமை சட்ட திருத்தத்துக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில் 15 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2017/12/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-05-06T01:43:08Z", "digest": "sha1:IVJYJSVKNN6AZH46JMT4XYOZC6IYRXS7", "length": 38984, "nlines": 548, "source_domain": "www.naamtamilar.org", "title": "தங்கை ஹாதியா தனது விருப்பப்படி இறை மார்க்கத்தையும், இல்லற வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ள அரசும், சட்டமும் வழிவிட வேண்டும் : சீமான் வலியுறுத்தல்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதங்கை ஹாதியா தனது விருப்பப்படி இறை மார்க்கத்தையும், இல்லற வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ள அரசும், சட்டமும் வழிவிட வேண்டும் : சீமான் வலியுறுத்தல்\nதங்கை ஹாதியா தனது விருப்பப்படி இறை மார்க்கத்தையும், இல்லற வாழ்க்கையையும் அமைத்துக்கொள்ள அரசும், சட்டமும் வழிவிட வேண்டும் : சீமான் வலியுறுத்தல்\nமாணவி ஹாதியாவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்��ள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nகேரளாவின் கோட்டயம் மாவட்டம், வைக்கம் ஊரைச் சேர்ந்த தங்கை அகிலா சேலத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்தபோது இசுலாம் மதத்தின் மீது பற்றுதல் ஏற்பட்டு மதமாறி தன் பெயரை ஹாதியா என மாற்றிக்கொண்டு, ஷெஃபி ஜஹான் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். ஹாதியாவின் தந்தை அசோகன், தனது மகளை மதமாற்றம் செய்து தீவிரவாத செயல்களுக்குப் பயன்படுத்தச் சதிநடப்பதாகத் தொடர்ந்த வழக்கை ஏற்ற கேரள உயர் நீதிமன்றம் ஹாதியாவின் திருமணத்தை ரத்து செய்ததோடு, அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் உத்தரவிட்டது.\nசனநாயக நாடான இந்தியாவில் எவரும் எம்மதத்தையும் தழுவிக்கொள்ளவும், அவ்வழியே வாழ்க்கையைத் தன் விருப்பப்படி அமைத்துக்கொள்ளவும் அவருக்கு முழு உரிமையுண்டு என்பதை ஒரு தனி மனிதனின் அடிப்படை உரிமைகளாக அரசியலமைப்புச் சாசனம் வரையறுக்கிறது. ஆனால், இதற்கு முற்றிலும் முரணான வகையில் கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்தது பெரும் வருத்தத்திற்குரியது. அது இந்நாடு ஏற்றிருக்கும் மதச்சார்பின்மை கோட்பாட்டிற்கும், சகோதரத்தன்மைக்கும் குந்தகம் விளைவிக்கக்கூடியதாகும். அதுவும் அவரது அலைபேசியைப் பறித்து அவரது செயல்பாடுகளைக் கண்காணிக்க உத்தரவிட்டது தனிமனித சுதந்திரத்தைப் பறிக்கிற அநீதிச் செயலாகும். இதனை எவ்வகையிலும் ஏற்க முடியாது. 24 வயது ஆகும் தங்கை ஹாதியாவுக்குத் தனது சுய வாழ்க்கை குறித்த எவ்வகை முடிவையும் எடுக்க எல்லாத் தகுதியும், உரிமையுமுண்டு. அவர் ஒன்றும் மனப்பிறழ்வு கொண்டவரல்லர்; ஆகவே, அவரது வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள அவர் தேர்ந்தெடுத்த இறைநெறியையையும், இல்வாழ்க்கையையும் தடுத்து இடையூறு செய்வது என்பது சனநாயக நெறியை ஏற்றிருக்கிற ஒரு நாட்டிற்கு ஏற்புடையதல்ல. இசுலாம் என்கிற மதத்தைப் பின்பற்றுவதாலேயே ஒருவர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடக்கூடும் என்கிற மத அடிப்படைவாதச் சிந்தனையானது மிகவும் ஆபத்தான சிந்தனையோட்டமாகும். அதுவே மக்களை மதத்தின் பேரில் துண்டாடும் மதவெறி அரசியலுக்குத் தூபம் போட்டு வளர்க்க உதவுகிறது. ஆகவே, இசுலாம் என்கிற மதத்தைத் தீவிரவாத மதமாகவும், இசுலாமியர்களையெல்லாம் தீவிரவாதிகளாகவும் சித்தரிக்கும் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. அதனை வன்மையாக எதிர்க்கிறேன். இசுலாத்தை புரிந்துகொண்டு மதமாறிய பின் நடந்த ஹாதியாவின் திருமணத்தை ‘லவ் ஜிகாத்’ என வர்ணித்து, அதற்குத் தீவிரவாத நோக்கம் இருப்பதாகக் கூறும் அவரது தந்தை அசோகனின் குற்றச்சாட்டானது அடிப்படை ஆதாரமற்றது. எவ்வித முகாந்திரமுமில்லாதது. மதத்துவேசத்தினாலும், மத அடிப்படைவாதத்தினாலும் வெளிப்பட்ட பொய் அது.\nஇக்குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று கேரளக் காவல்துறையின் விசாரணையில் தெரிவித்தப் பின்னும், ஹாதியாவின் திருமணத்தை ரத்து செய்த கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பானது முழுக்க முழுக்கச் சட்டவிரோதமாகும். 18 வயதுக்கு மேல் நிரம்பிய ஒரு இளம்பெண் தனது விருப்பத்தின்பால் மதமாற்றம் செய்துகொள்வதற்கும், வாழ்க்கைத்துணையைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும் இருக்கும் அடிப்படை உரிமைகளை மறுத்து அம்மத மாற்றத்திற்கும், திருமணத்திற்கும் உள்நோக்கம் கற்பித்து இயல்பான ஒரு நிகழ்வைத் தீவிரவாதச் செயல்களோடு தொடர்புபடுத்துவது அபத்தமானது. இதற்கு எதிரான உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் இதன் உண்மையறிய NIA என்கிற தேசியப் புலனாய்வு நிறுவனத்திடம் கொடுத்தது மிகப்பெரிய வரலாற்றுப்பிழை. இந்த அபத்தக் குற்றச்சாட்டை விசாரணை என்ற பெயரில் உண்மையாக்கும் முயற்சியில் மத்திய பாஜகவின் கீழ் உள்ள NIA கடுமையாக முயற்சிக்கிறது. கடந்த 27ஆம் தேதி இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்தபோது தங்கை ஹாதியா கேரள காவல்துறையால் அழைத்துவரப்பட்டிருந்தார். NIA சார்பில் பல்வேறு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஹாதியாவின் கணவர் மீது சுமத்தியது. அதை ஆமோதிக்கும் விதமாகக் கேரள அரசும் நடந்துகொண்டது வேதனையளிக்கிறது. சமீபகாலங்களில் பெரும் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபடும் கேரள முதல்வர் ஐயா பினராய் விஜயன் தலைமையிலான சிபிஎம் அரசு, NIAவின் குற்றச்சாட்டுகளை மறுக்காமல் மவுனம்காத்து, மேலும் பாஜகவின் மதவாதக் குற்றசாட்டுக்கு வலுசேர்க்கும் விதமாக நடந்துகொள்வது ஏற்புடையதல்ல. தன் மாநிலத்தின் மகளை இப்படி ‘ஆசைவார்த்தைகளால் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார்’ என்று NIA வைக்கும் குற்றச்சாட்டுகளை எதிர்த்து குரல் கொடுக்காமல் அமைதிகாப்பது ஏமாற்றமளிக்கிறது. ஹாதியா கடந்த 11 மாதங்களாகக் கடும் கெடுபிடி���ளுக்கிடையில் எந்தச் சுதந்திரமும் இல்லாமல் வாழ்வதாகவும், தனது கணவருடன் வாழ விரும்புவதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் முறையிட்டார். அவரின் இந்த விருப்பத்திற்கு மதிப்பளிக்காமல், இடைக்காலத் தீர்ப்பில் தங்கை ஹாதியாவின் படிப்பைத் தொடர மட்டும் ஆணைப் பிறப்பித்திருப்பது எந்தச் சட்டத்திட்டத்தின் அடிப்படையில் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தவேண்டும். இருப்பினும் அவரை அவரது விருப்பத்தின் பெயரில், சேலத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு அனுப்பி அவரது பாதுகாப்பை உறுதிசெய்தது சற்று ஆறுதல் அளிக்கிறது. ஹாதியா தனது படிப்பை எவ்வித இடையூறும் இல்லாதவகையில் தொடரவும், அவர் விருப்பம் போல் வாழவும், அவருக்கான பாதுகாப்பை உத்திரவாதப்படுத்த வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.\nமுதலில் இசுலாம் என்கிற மதத்திற்கு மாறுவதாலேயே ஒருவர் தீவிரவாதச் செயலில் ஈடுபடக்கூடும் எனும் பொதுப்புத்திக்குள் ஒளிந்திருக்கிற மதத்துவேசத்தைத் துடைத்தெறிய வேண்டும். அதற்கு எங்களைப் போன்ற சனநாயகச் சக்திகள் தொடர்ந்து குரல் கொடுத்துகொண்டிருந்தாலும், அரசுகளின் நிர்வாகச் சீர்திருத்தத்தின் மூலமே சாத்தியப்படுத்தமுடியும். மத்தியில் ஆளும் மதவாத பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியில் கேரள அரசாங்கம் வீழ்ந்துவிடாது, ஹாதியா – ஷெஃபி ஜஹான் பக்கம் நின்று பாதுகாக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆகவே, இவ்விவகாரத்தில் ஹாதியாவின் விருப்பப்படி மார்க்கத்தைத் தழுவுவதற்கும், திருமண வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கும் அரசும், சட்டமும் வழிவிட வேண்டும், அதற்குத் தமிழக அரசு துணை நிற்கவேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமுந்தைய செய்திஅறிவிப்பு: ஆர்.கே நகர் தேர்தல் பரப்புரைத் திட்டம்: முதல் நாள் | நாம் தமிழர் கட்சி\nஅடுத்த செய்திஆர்.கே நகர் தேர்தல் பரப்புரை: நாள் – 01 | வாக்கு சேகரிப்பு மற்றும் தெருமுனைக்கூடம்\nபடகுவிபத்தில் காணாமல்போன 11 கன்னியாகுமரி மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்\nதமிழுக்கும், தமிழர்களுக்குமெதிரான ஆயிரம் ஆண்டுகால ஆரிய வன்மம் தீர்க்க தமிழைப் புறக்கணிப்புச் செய்து, தமிழர்களை அவமதிப்பதா\nஅறிவிப்பு: தமிழினப் படு���ொலை நினைவு மாதம் – இணையக் கருத்தரங்கம் 25 ஏப்ரல் 2021\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nசெங்கொடி நினைவு நாளில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி இணையதள பதாகை ஏந்தும் போராட்டம் – ஆயிரம் விளக்கு தொகுதி\nபுதிய அலுவலக திறப்பு விழா – ஆலங்குளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ourmyliddy.com/29902991300729943016-2980300929923016/eakkam-mayilai-thurai", "date_download": "2021-05-06T00:45:17Z", "digest": "sha1:4XD65UCJQOSRSXDU3CZ723AJR4VFZ63K", "length": 11537, "nlines": 244, "source_domain": "www.ourmyliddy.com", "title": "ஏக்கத்தை பகிர்ந்து கொண்டேன் \"மயிலை துரை\" - நமது மயிலிட்டி", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஏக்கத்தை பகிர்ந்து கொண்டேன் \"மயிலை துரை\"\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/politics/delhi-govt-giver-ration-to-delhi-peoples", "date_download": "2021-05-06T01:37:47Z", "digest": "sha1:6U4JENGFF5UYSTMUTFA7VG54FKQ32FFO", "length": 7649, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "மாதம் ரூ.5000 உதவி தொகை., மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு.! ரேஷன் பொருட்கள் இலவசம்.! - Seithipunal", "raw_content": "\nமாதம் ரூ.5000 உதவி தொகை., மீண்டும் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nடெல்லி மாநிலத்தில், கொரோனா ஊரடங்கு காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருக்கின்ற நிலையில் டெல்லி முதல்வர் ரேஷன் பொருட���களை இலவசமாக வழங்குவதாக அறிவித்து இருக்கின்றார்.\nஇந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. இத்தகைய நிலையில் தலைநகர் டெல்லியில் பாதிப்பு மிக அதிவேகமாக அதிகரித்து வருகின்றது. இத்தகைய நிலையில், டெல்லியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகின்றது.\nகொரோனா வைரஸ் பரவல் காரணமாக டெல்லியில் பொது ஊரடங்கு அமலில் இருக்கின்றதால் 2 மாதத்திற்கான ரேஷன் பொருட்களை அரசே இலவசமாக வழங்குவதாகவும், அனைத்து ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்கும் மாதம் ரூ.5000 உதவி தொகையாக வழங்குவதாகவும் அம்மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவித்து இருக்கின்றார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் : தமிழகத்தில் இன்று முதல் எவை எவை செயல்படாது.\nதமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்..\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/21920", "date_download": "2021-05-06T00:09:59Z", "digest": "sha1:KUKXOPR3AGCXTCC55XP6ZK6LQGEZFLJ7", "length": 20077, "nlines": 190, "source_domain": "arusuvai.com", "title": "இப்படியும் சில ஜென்மங்கள். | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇப்படியும் சில ஜென்மங்களா என்று உங்களை ஆச்சரியபடுத்தும் அல்லது கோபபடுத்தும் மனிதர்களை பற்றி பேசலாமா\nகோடம்பாக்கத்தில் தெருநாய்களுக்கெல்லாம் ஒருவர் பிஸ்கட் வாங்கி போடுரார்.இதை பார்த்ததும் அவர் தெய்வபிறவி என்றே தோன்றியது\n\" வாழ்க வளமுடன் \"\nசரவணா நகைகடையில் ஒரு சேரில்\nசரவணா நகைகடையில் ஒரு சேரில் உக்கார்ந்து காலில் கொலுசு போட்டு சரிபார்த்துகொண்டிருந்தேன்.கொலுசை பார்த்து கொண்டே சேரில் உக்காரபோனால் அங்கே சேர் இல்லை.பக்கத்தில ஒரு பெரிய குடும்பம் 7 பேர்.யாரோ எடுத்திருக்காங்க..வெறுப்பாக இருந்தது,கூட்ட நேரமும் இல்லை. கொஞ்சம் தள்ளிபோய் எடுக்க சோம்பேறித்தனம். அட்லீஸ்ட் கேட்டு எடுத்திருக்கலாம். நான் விழுந்திருந்தால்..அய்யோ நெனச்சு பார்க்கவே அவமானமா இருந்தது. அங்கு வேலை பார்ப்பவங்க சேரை ஒரு 2 நிமிடம் மட்டும் தரும்படிதிருப்பி கேட்டாங்க. 7 பேரில் 12வது படிக்கும் மாதிரியன 2 பசங்களும் உண்டு. சேரை தரமாட்டோம்னு சொன்னதுதான் ஹைலைட்\n\" வாழ்க வளமுடன் \"\nபோன வாட்டி ஊருக்கு போயிருந்தப்போ திருவனந்தபுரம் போயிட்டு ஊருக்கு பாசஞ்சர் ரயிலில் திரும்பி கொண்டிருந்தோம். செம கூட்டம். ஒரு வட இந்திய குடும்பம் நண்டு சிண்டுன்னு நிறைய பேர் பெட்டி படுக்கையோட வந்தாங்க. லக்கேஜ் வைக்கும் இடத்தில் சாமான்களையும் வைத்து குழந்தைகளையும் தூக்கி மேலே வைத்தார்கள். அதில் ஒன்னு 6 அல்லது 7 வயதான பெண் குழந்தை. மேலே உட்காரும் போது ஸ்கர்ட்டை ஒழுங்க்கா வைக்காமல் உள்ளாடை தெரிந்தது.சிறு குழந்தைதானே அதற்கு தெரியுமா. அவசரத்தில் ஏறி உட்கார்ந்திடுச்சு.\nஒரு ஜென்மத்துக்கு அது குழந்தைன்னு கூட தெரியாம அப்படியே வெறிச்சு பார்க்குது. எனக்கு எழும்பி பளார்னு விடலாம்னு வந்துச்சு. ஆனா அதுக்குள்ள இதை கவனிச்ச அவங்க அம்மா குழந்தையின் உடையை சரியாக்கி உட்கார வச்சாங்க. குழந்தையின் முன் சண்டை போடக் கூட முடியவில்லை அந்த தாயால். கள்ளமில்லாத அந்த குழந்தைக்கு புரிந்தும் புரியாமலும் வேதனைப்படுமேன்னு அடக்கிக்கிட்டாங்க போல :( இதுங்களை எல்லாம் என்ன பண்ணினா தகும். போகும் போது வண்டி ஏறி சாவுடான்னுதான் சாபம் விட முடிஞ்சுது என்னால் :(\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nபஸ் ல போறப்போ முன்னாடி உக்காந்து இருக்கும் சில ஜென்மம் வேகமா பஸ் போயிட்டு இருக்கபோ எச்சில் துப்பும் பின்னாடி லாஸ்ட் வர ரீச் ஆகும் நு ஒரு அறிவே இல்லாம இந்த மாதிரி பண்ணுறவங்கள பாக��குறப்போ அப்படிதான் வரும் எனக்கு வாயிலே குத்தனும் போல இருக்கும் இதுனாலேயே பஸ் ல ஜன்னல் சீட் தவிர்த்து வரேன்.\nகவி அக்கா சொன்ன மாதிரி ட்ரைன் ல நெறையா ஜென்மம் இப்டி யாரடா பாக்கலாம்னு இருக்காங்க மூணு முறை தான் ட்ரைன் ல பயணம் பண்ணிருக்கேன் அதுல நாலு அஞ்சு டைம் பாத்துட்டேன் இந்த மாதிரி மூதேவிங்கள.\nஇவங்கலாம் எப்போ தான் திருந்த போறாங்களோ \nநான் நேத்து ட்ரெயின் டிக்கட் எடுக்க போனேன். அப்ப 3 டிக்கட் குடுங்கன்னு கூண்டுக்குள்ள உக்காந்துருக்குறவர்கிட்ட கேட்டேன்.. டிக்கெட் விலை 12, சோ நான் 40 (3 டிக்கட்) குடுத்தேன்... ரெண்டு 20ரூபாய் நோட்டு... சில்லரை குடுன்னு தூக்கி வீசிட்டார்.. அவர் வீசுனதுல டேபிள் தாண்டி கீழ விழுந்து உக்காந்துருந்தவங்க கிட்ட போய் கிடக்கு நோட்டு சார் பார்த்துக்குடுங்க அப்டினு சொன்னதுக்கு நீ மட்டும்தான் நிக்கிறியா பின்னாடி பாருன்னு.. கேவலமா ஒரு பார்வை... சரின்னு திரும்பி பார்த்தா எண்ணி பத்து பேர் நிக்குறாங்க.. டிக்கெட் எழுதி கிழிச்சிலாம் தரவேணாம் சும்மா ஒரு மெஷின் தட்டினா வெளில டிக்கட் வருது அதுக்கு அவருக்கு இவ்வளோ ஆத்திரம் சோம்பல்.. பணத்த எடுத்து குடுத்து டிக்கெட் வாங்கிட்டேன் டிக்கட்கும் அதே கதிதான் கீழ விழுந்துட்டு சரி பணத்துக்கே மரியாதை இல்ல இதுல டிக்கட்கு இந்த கதியாவது கிடைச்சதே... (நல்ல வேளை துக்கி பொட்டு ரெடி 1..2..3.. போய் எடுத்துக்கோங்கன்னு சொல்லாம விட்டாரேன்னு சந்தோஷப் பட்டுக்கிட்டேன்...) சரி நமக்கு மட்டும் தான் அப்டி குடுத்தாரான்னு உக்க்க்க்காந்து பார்த்தேன்.. எல்லாருக்கும் அதே கதி தான் அவர ஒண்ணுமே சொல்ல முடில ஏன்னா அவங்களாம் சென்டரல் கவர்மென்ட்... :( ஏதோ இங்க சொல்லணும்னு தோணுச்சு அதுனால இந்த இழைய தேடி பிடிச்சு சொல்டேன்... :)\nஅன்பை வெளிப்படுத்த யோசிக்காதே. கோபத்தை வெளிப்படுத்துமுன் யோசிக்க மறக்காதே :) - மீனு\n:-) போன வாரம் நெல்லையில் கவர்மென்ட் பஸ்ஸில் 10ரூபாய் கொடுத்தேன்.மீதி 6ரூபாய் இறங்கும்போது தருவதாக கண்டக்டர் சொன்னார்.ஸ்டாப் வந்ததும் கேட்டால் உன் பர்ஸில் இருந்து 4ரூபாய் எடுத்து தா ந்னு சொல்ரார்.எல்லாரும் என்னயவே பார்க்க நான் அமைதியாக சில்லரை இல்லைன்னு சொன்னென். மீதியை அவரே வச்சிக்கட்டும்னு பேசாமல் இருந்தேன்.அப்புறம் அவரே தந்தார்.முதலிலே சொல்லிருந்தால் சில்லரை தேடியாவது கொடுத்திருப்பேன்..அந்த கோபம் எப்டி போச்சுன்னு தெரியுமா..என் தோழியை சில்லரை இல்லாததால் பஸ்சில் அடுத்த ஸ்டாப்பில் இறக்கி விட்ட கதையை கேட்டு\n\" வாழ்க வளமுடன் \"\nஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்\nஎங்க ஊர் பஸ் ஸேன்ட்ல ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பெண் பாவம் அவங்க ஒரு குடிகார நாய் இல்ல அது ஒரு பிறவி பெண்ணை கூப்பிட அதுக்கு ஒன்னும் புரில எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்ல ஆனா அவங்களுக்கு ஏதோ புரிஞ்ச மாதிரி ஓங்கி ஒன்னு விட்டாங்க பாருங்க..... அப்பாட ( இதுல என்ன ஹ்லைட்னா இந்த காட்சியை ஒரு போலீஸ்காரரும் பார்த்தார்)\nநானும் அப்பாவும் பஸ்ல போறப்ப டிக்கட் வாங்கிட்டோம், கண்டக்டர் 5 சில்லறை கொடுக்கணும்.\nஅப்பா முதல்முறை கேட்டப்போ கொடுக்கிறேன் அப்படினு காட்டமா சொன்னாரு. அடுத்த முறை கேட்டப்போ இருய்யா கொடுக்கிறேனான்.\nஅப்பவும் அப்பா அமைதியா இருந்தாரு.\nஎறங்குறப்ப இந்தாங்க மீதி அப்படீன்னான். உடனே அப்பா கூலா\n\"பிச்சக்காரனுக்கு போட்டதா நினைச்சுக்கிறேன் நீயே வெச்சுக்கோ\"\nஅப்படீனு சொல்லிட்டு எறங்கி வந்துட்டோம்.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nமனநிலை பாதித்தோர் மற்றும் முதியோர்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/40721-2020-08-27-12-45-19", "date_download": "2021-05-06T01:56:54Z", "digest": "sha1:NDMKGDNA6LF4U5TKV2JFBGXMJ57PHI75", "length": 13820, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "‘நட்டாமுட்டி’ எனும் சொல்லறிவோம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉலக பாட்டாளிகளே ஒன்று சேருங்கள்\nநோபல் பரிசு பெற்ற முதல் கறுப்பு இனக் கண்மணி\nகிழக்கிந்தியக் கம்பெனியாரின் நிர்வாகத் துறையும் நிதித் துறையும் - 3\nமரண தண்டனை ஒருபோதும் தீர்வாகாது\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 28 ஆகஸ்ட் 2020\nபெரும்பாலும் சிற்றூர் புறங்களில் நம்முன்னர்வர்கள் பயன்படுத்திய சொல் ‘நட்டாமுட்டி’. இச்சொல் பெருமளவில் இன்று புழக்கத்தில் இல்லை.\nஅங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.\n‘நட்டாமுட்டி’ எனும் இச்சொல்லிற்கு 'கழகத் தமிழ் அகராதி'\nஎன்ற பொருட்களை (Meaning) கூறுகிறது. மேற்கண்ட பொருட்களை, இச்சொல் தன்னகத்தேக் கொண்டிருந்தாலும், ஒருவர் செயலின் தரத்தை மிகையின்றியும் குறையின்றியும் குறிப்பிட ‘நடுத்தரம்’ என்னும் பொருள்பட தற்போது சிறு வழக்கில் உள்ளச் சொல் இது.\nஒரு வேலையை ஒருவரிடம் சொல்லியிருப்போம். அவருக்கு தேவையான தெளிவு இன்மையால் அதை குழப்பி முடிவு காணாது செய்திருப்பார். அவ்வேலையை கொடுத்தவர், ஒரு ‘நட்டாமுட்டியிடம்’ கொடுத்தேன், அவன் அப்படியே குழப்பியுள்ளான், எனக் கூறுவதை நாமறிவோம்.\n‘நடுத்தரம்’ என்ற பொருளுக்கான சான்றாக இவ்விளக்கம் அமைகிறது. அதற்குமேல் சிந்தித்தால் கொடுத்தவரும் ‘நட்டாமுட்டி’ எனும் இச்சொல்லுக்கு ஆளாவார். இச்சொல் ‘கழகத் தமிழ் அகராதி’ கூறும் ‘ஒருநூல்‘ எனும் முதற் பொருளுக்கான சான்று பின்ருமாறு உள்ளது.\nஆசீவகர்குரிய ‘சினேந்திர மாலை' எனும் நூல் உள்ளது. அந்நூல் 'கணி' எனும் சொல்லுக்கான கணித்தல்,மதித்தல் எனும் பொருட்களைப் பல பாடல்களில் சுட்டியுள்ளது. மேலும் அந்நூல் எட்டு அங்கங்களைக் கொண்டுள்ளது.\n6. பொருள் பேறு கெடுதி காண்டம்\n8. கீழ்நீர் காண்டம் ஆகியனவாம்.\nஇவற்றில் ஐந்தாவதாக உள்ள ‘நட்டாமுட்டி காண்டம்’ ஒரு நூலுக்கு ஆகி வந்துள்ளதன் சான்றாகும். இந்த எட்டு அங்கங்களும் ‘அறப்பெயர் சாத்தானார்’ வகுத்தளித்த எட்டு மாநிமித்தங்களாகலாம் அல்லது அதனை ஒட்டி அமைந்த வழிநூலாகலாம் என பேராசிரியர்.க.நெடுஞ்செழியனார் தெரிவிக்கிறார். ஆக; இவற்றையெல்லாம் வைத்து சிந்திக்கின்றபோது, ஒவ்வொரு சொல்லும் பொருளுடையதாகும்.\nகீற்று தளத்தில் ப���ைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithithalam.com/catogory/chennai/", "date_download": "2021-05-06T00:07:54Z", "digest": "sha1:UEPK2RATZI7R7RCLTBXKBWW3TWRGWEIT", "length": 12173, "nlines": 100, "source_domain": "seithithalam.com", "title": "chennai Archives - SEITHITHALAM", "raw_content": "\nமோடியின் நண்பர்களுக்காக இந்தியாவில் தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nமீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் பலத்த பாதுகாப்பு: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் குவிப்பு\n#ELECTION BREAKING : அதிமுக கூட்டணி டமார்…தொகுதிப்பங்கீட்டில் அதிருப்தி: பாமக தனித்துப் போட்டி\nதமிழகத்தில் 7 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்\nதமிழகத்தில் 7 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 14 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம். தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் உள்பட 14 ஐஏஎஸ்\nசென்னையில் ரூ.10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிப்பு.\nசென்னையிலிருந்து மும்பைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடிப்பு. பூந்தமல்லியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கொண்டு சென்றபோது மேல்மலை என்ற இடத்தில்\nஐ.பி.எல் தொடரில் சென்னை அணி தொடர் தோல்வி கண்டு வருவதால் கேப்டன் தோனியின் மகளுக்கு சோசியல் மீடியாவில் மிரட்டல் விடுக்கப்பட்டது. சென்னை அணி ஐ.பி.எல் தொடரில் கடந்த\nமுதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 10 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக திருப்பாதி 51 பந்துகளில் 81 அடித்தார் இதில்\nமின்வாரியம் துறையில் இந்தியில் மொழியில் தேர்ச்சி பெறாத வடமாநில தேர்வர்கள் தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்றது எப்படி\nசென்னை: மத்திய அரசு பணி நியமனங்களில் நேர்மையும் வெளிப்படைத் தன்மையும் தேவை என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்தியில் மொழியில் தேர்ச்சி பெறாத வடமாநில தேர்வர்கள்\nசென்னை தூர்தர்ஷன் பொதிகை தொலைக் காட்சியில் செய்திப் பிரிவு பணிக்கு ஆட்கள் தேவை.\nசென்னை தூர்தர்ஷன் பொதிகை தொலைக் காட்சியின் செய்திப் பிரிவு பணிக்கு ஆட்கள் தேவை. இந்திய பொது சேவை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் சென்னை தூர்தர்ஷன் பொதிகை தொலைக்\nரெய்னா மீண்டும் இடம் பெற வாய்ப்பு இல்லை..\nஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து இரு ஆட்டங்களிலும் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிராக தோல்வியை சந்தித்து\nசென்னை அணி படு தோல்வி.\nடெல்லி அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி. டெல்லி அணியில் அதிகபட்சமாக ரபாடா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சென்னை அணியில் அதிகபட்சமாக பாப் டூ பிளஸூ 43\nவிஜயகாந்திற்கு கொரோனா தொற்று உறுதி.\nதேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nசென்னைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.\nபக்தர்கள் பங்கேற்பின்றி திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார விழா : புகைப்படங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற்றது. கரோனா விதிகள் காரமணாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nதிருச்செந்தூர் கந்தசஷ்டி கடற்கரையில் தான் நடைபெறும் – தமிழக அரசு\nகடைசி புரட்டாசி சனிக்கிழமை. சாத்தான்குளம் பெருமாள் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு : சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீபெருமாள் சுவாமி\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nகேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம்..\nதமிழகத்தில் இருந்து நேரடியாக காய்கறி கொள்முதல் செய்ய அனுமதி கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு\nஉலக அளவிலான பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதே��த்தை விட முன்னிலையில் இந்தியா..\nஐரோப்பாவில் ஒரே நாளில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/985309", "date_download": "2021-05-06T02:03:20Z", "digest": "sha1:AH4YBFUNHM2KS2MMHMLMMFIKYF6G4RDV", "length": 3018, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கியாசுத்தீன் பல்பான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கியாசுத்தீன் பல்பான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:10, 21 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n21:09, 16 சூன் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n23:10, 21 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nDinamik-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/nissan/magnite/videos", "date_download": "2021-05-06T00:37:27Z", "digest": "sha1:6BTBFKSZNWCU646X7NKFPD3HTQZKG4D3", "length": 14006, "nlines": 321, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் க்விட் நிசான் மக்னிதே வீடியோக்கள்: வல்லுனர்களின் மதிப்பாய்வு வீடியோக்கள், டெஸ்ட் டிரைவ், ஒப்பீடுகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand நிசான் மக்னிதே\n177 மதிப்பீடுகள் இப்போது மதிப்பிடு\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\n1 - 5 அதன் 7 வீடியோக்கள்\nமக்னிதே உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nமக்னிதே வெளி அமைப்பு படங்கள்\nமக்னிதே எக்ஸ்வி dtCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்எல்Currently Viewing\nமக்னிதே எக்ஸ்வி பிரிமியம்Currently Viewing\nமக்னிதே எக்ஸ்வி பிரீமியம் dtCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்விCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்எல்Currently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரிமியம்Currently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரீமியம் optCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்விCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரீமியம் dtCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரீமியம் opt dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம்Currently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரீமியம் optCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரீமியம் dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி prm opt dtCurrently Viewing\nஎல்லா மக்னித�� வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nbest compact எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவி 10 லட்சத்தின் கீழ்\nமக்னிதே மாற்றுகளின் வீடியோக்களை ஆராயுங்கள்s\nஎல்லா kiger விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா சோநெட் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா வேணு விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா நிக்சன் விதேஒஸ் ஐயும் காண்க\nஎல்லா விட்டாரா பிரீஸ்ஸா விதேஒஸ் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nநிசான் மக்னிதே எக்ஸ்வி பிரீமியம் CVT at NISSAN'... இல் Can ஐ Install நிசான் CONNECT Feature\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nkeep அப் க்கு date with all the லேட்டஸ்ட் மற்றும் உபகமிங் விதேஒஸ் from our experts.\nஎல்லா நிசான் மக்னிதே நிறங்கள் ஐயும் காண்க\nஎல்லா நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 28, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2022\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/jk-votes-split-valley-goes-to-gupkar-alliance-jammu-to-bjp/", "date_download": "2021-05-06T00:33:19Z", "digest": "sha1:SWGPDMVUBU63EHNCTHIQ7VWYPXVL6UEH", "length": 21128, "nlines": 120, "source_domain": "tamil.indianexpress.com", "title": "JK votes split Valley goes to Gupkar Alliance Jammu to BJP - மாவட்ட நிர்வாகத் தேர்தல் : ஜம்முவில் பெரும்பான்மை பெற்ற பாஜக!", "raw_content": "\nமாவட்ட நிர்வாகத் தேர்தல் : ஜம்முவில் பெரும்பான்மை பெற்ற பாஜக\nமாவட்ட நிர்வாகத் தேர்தல் : ஜம்முவில் பெரும்பான்மை பெற்ற பாஜக\nகாஷ்மீரில் 32 மற்றும் ஜம்முவில் 17 இடங்களில் 50 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னணி வகித்தனர்.\nJK votes split : Valley goes to Gupkar Alliance Jammu to BJP: ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முதலாக நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்களில் குப்கார் கூட்டணி 100க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. 280 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று செவ்வாய் கிழமை அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின.\nவாக்குகள் எண்ணப்பட்டு கொண்டிருக்கும் போதே, பாஜக 75 டிடிசி தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையை பெற்றது உறுதியானது. இந்துக்கள் அதிகமாக இருக்கும் ஜம்மு, உதம்பூர், கத்துவா, சம்பா போன்ற ஜம்மு பிரிவில் இருக்கும் மாவட்டங்களில் 56 தொகுதிகளில் 49-ல் வெற்றி பெற்றது பாஜக.\nதேர்தல் முடிவுகள் பாஜக குறைந்தது ஜம்முவில் ஆறு மாவட்டங்களில் டிடிசி தொகுதிகளை தக்க வைத்துள்ளது என்பது தெளிவாகிறது. இருப்பினும் காஷ்மீரில் பெரிய அளவு சோபிக்க இயலவில்லை. மக்கள் கூட்டணி கட்சி ஜம்முவின் 9 டிடிசி மாவட்டங்களிலும் வெற்றி பெற்றது. மேலும் அங்கு 5 மாவட்டங்களில் வெற்றியை யார் தக்கவைத்தது என்பதில் இன்னும் தெளிவு கிட்டவில்லை. சுயேட்சை வேட்பாளர்களின் பங்கு இந்த தேர்தல் முடிவில் முக்கிய பங்கினை ஆற்றும் என்று தெரிய வந்துள்ளது.\nபாஜகவும் மக்கள் கூட்டணியும் டிந்த வெற்றியை தத்தம் வெற்றி என்று பதிவு செய்துள்ள நிலையில் பாஜக, குப்கார் கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர் என்று தங்களின் கருத்தினை பதிவு செய்துள்ளது. மக்கள் கூட்டணி, சட்டப்பிரிவு 370-ஐ சட்டத்திற்கு புறம்பாக ரத்து செய்ததை மக்கள் எதிர்க்கின்றனர் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஅளவுக்கு அதிகமாக மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்திருப்பது எதைக் காட்டுகிறது. அவர்கள் வெடிகுண்டுகளையும் தோட்டாக்களையும் காட்டிலும் அதிக அளவும் ஜனநாயக செயல்முறைகளை நம்புகின்றனர் என்று பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் சையத் சானவாஸ் ஹூசைன் கூறியுள்ளார். அமைதியான, சுதந்திரமான தேர்தல் முடிவுஅக்ள் குப்கார் கூட்டணியின் எண்ணங்களுக்கு மாறாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.\nமுன்னாள் முதல்வர் மற்றும் மக்கள் கூட்டணியின் துணை தலைவர் மெகபூபா முஃப்தி இந்த வெற்றி, ஜம்மு காஷ்மீரின் மக்கள் , ஆர்ட்டிக்கிள் 370வதை நீக்கியதை கடுமையாக எதிர்த்த JKPAGD-க்கு கூட்டணிக்கு அதிக அளவில் வாக்களித்ததை காட்டுகிறது. இம்மக்கள் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அங்கீகாரத்தை தக்க வைக்க முயற்சிக்கும் எங்களின் கூட்டணிக்கு அதிக அளவு ஆதரவை தந்துள்ளனர் என்று முஃப்தி ட்வீட் பதிவிட்டுள்ளார். எங்களின் வெற்றியை களத்தில் நின்று ஆதரவு தந்த எங்களின் தொண்டர்களுக்கு சமர்பிக்கின்றோம். ஆரம்பத்தில் பாரா வாஹித் கைது செய்யப்பட்டது முதல் தேர்தல் நாட்களில் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடுத்தது வரை நமக்கு கஷ்டங்களை தர இந்திய அரசு முயற்சிக்காத செயல்கள் ஒன்றும் இல்லை என்றும் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருந்தார் அவர்.\nஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சியின் துணை தலைவரான ஒமர் அப்துல்லா பேசிய போத���, ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று முடிந்த டிடிசி தேர்தல் முடிவுகள் மக்கள் எங்களின் கூட்டணிக்கு அளித்த ஆதரவை காட்டுகிறது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து மற்றும் ஆர்ட்டிக்கிள் 370 பிரச்சனையை கௌரவ பிரச்சனையாக பாஜக இந்த தேர்தலை பார்த்தது. தற்போது மக்கள் பேசியுள்ளனர். ஜனநாயத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் இவர்களின் குரல்களை கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் அவர்.\nஜம்முவில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான செனாப், பிர் பஞ்சால் பகுதிகளிலும் பாஜக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. புல்வாமாவின் கக்கபோரா, குரெஸின் துலைல், மற்றும் மத்திய காஷ்மீரில் அமைந்திருக்கும் ஸ்ரீநகரின் கோன்மோஹ் பகுதியிலும் பாஜக வெற்றியை பதிவு செய்துள்ளது.\nசுமார் 50 இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் முன்னணி வகித்து வந்தனர். இந்த அரசியல் ஆதாரங்கள் பாஜகவின் சிறந்த பூத் நிலை நிர்வாகமும் காரணம் என கூறியுள்ளனர். டிடிசி தேர்தலிலும் காங்கிரஸ் முத்திரை பதிக்க தவறிவிட்டது.காஷ்மீரில் 9 இடங்களிலும் ஜம்முவில் 17 இடங்களிலும் காங்கிரஸ் முன்னணி வகித்தது.\nபின்னிரவு தாண்டிய இறுதி முடிவுகள் எதிர்பார்க்கப்பட்டது. ஃபாரூக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாடு யூனியன் பிரதேசத்தின் காஷ்மீர் மற்றும் ஜம்மு பிரிவுகளில் கணிசமான ஆதரவைப் பெற்ற ஒரே அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. எவ்வாறாயினும், அல்தாஃப் புகாரி தலைமையிலான மத்திய அரசின் ஆதரவுடைய ஜம்மு-காஷ்மீர் அப்னி கட்சிக்கு இதன் முடிவுகள் பெரும் பின்னடைவாகும். இக்கட்சி 10 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.\nஅதிகாரப்பூர்வ தகவல்கள் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் மக்கள் கூட்டணியே முன்னணி வகித்து வருகிறது என்று கூறியது. அல்லது 112 இடங்களில் வெற்றியை உறுதி செய்தது. தேசிய மாநாட்டு கட்சி 68 இடங்களிலும், பி.டி.பி. 28 இடங்களிலும் வெற்றி பெற்றது. காஷ்மீர் பகுதியில் மக்கள் கூட்டணி 85 இடங்களில் முன்னணி வகுத்தது. இதில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களிலும், பிடிபி 27 கட்சிகளிலும், சாஜத் லோனின் கட்சி 8 இடங்களிலும் சி.பி.ஐ (எம்) கட்சி 5 இடங்களிலும் முன்னணி வகுத்தது.\nமொத்தமாக தேசிய மாநாட்டு கட்சி காஷ்மீரில் 42 இடங்களிலும் ஜம்முவில் 26 இடங்களிலும் முன்னணி வகுத்தது. இரண்டு பகுதிகளிலும் அதிக இடங்களில் முன்னணி வகுத்த தனிப்பெரும்பான்மை பெற்ற கட்சியாக இருந்தது. இந்து மக்கள் அதிகம் இருக்கும் ஜம்மு பகுதிகளில் காங்கிரஸை காட்டிலும் பாஜகவிற்கு அதிக சவால்விடுக்கும் வகையில் போட்டியிட்டது இந்த கட்சி.\nகாஷ்மீரில் 32 மற்றும் ஜம்முவில் 17 இடங்களில் 50 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் முன்னணி வகித்தனர். ஆச்சரியம் என்னவென்றால், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏராளமானோர் களத்தில் இருந்ததால் இது வாக்குப் பங்கைப் பிரிக்க உதவியது என்று PAGD இன் வட்டாரங்கள் தெரிவித்தன.\nசெவ்வாய் கிழமை மாலையில் தேர்தல் ஆணையம் 280 இடங்களில் 241 இடங்களுக்கான தேர்தல் முடிவுகளை அறிவித்தது. அதில் பாஜக 68 இடங்களிலும், தேசிய மாநாட்டு கட்சி 55 இடங்களிலும், பி.டி.பி. 26 இடங்களிலும், காங்கிரஸ் 21 இடங்களிலும், அப்னி பார்ட்டி 10 இடங்களிலும், சுயேட்சை வேட்பாளர்கள் 43 இடங்களிலும் வெற்றி பெற்றதாக அறிவித்தது.\nஆதார் – பான் இணைக்க கடைசி நாள்: நீங்கள் இணைத்துவிட்டீர்களா\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nமராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்\nநீதிமன்றங்கள் கூறிய கரு���்துக்களை ஊடகங்கள் வெளியிடும் விவகாரம்; தேர்தல் ஆணையத்துக்குள் இருவேறு கருத்துக்கள்\n‘ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறப்பது இனப் படுகொலைக்கு சமம்’ – அலகாபாத் உயர் நீதிமன்றம்\nஆக்ஸிஜன் பற்றாக்குறை : சிலிண்டர் உற்பத்தி ஆலைகளை மூடும் அவலம்\nதொலைநோக்கு பார்வை இல்லாத இந்தியாவின் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை; விமர்சிக்கும் சர்வதேச ஊடகங்கள்\nதேர்தல் முடிந்ததும் வன்முறை: சுப்ரீம் கோர்ட்டை நாடிய பாஜக; ஆளுனருடன் மோடி பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/mangalyaan-has-sent-3-d-images-233676.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T00:45:57Z", "digest": "sha1:PF4RSFY5VGMKLF7ZAXHBKNXPYQ24ESQV", "length": 14112, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "தகதகக்கும் செவ்வாய் கிரகத்தின் பரப்புகள்... மங்கள்யான் அனுப்பிய \"3 டி\" படத்தை வெளியிட்டது இஸ்ரோ | Mangalyaan has sent 3 d images - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nசெவ்வாய் கிரகத்தின் மிகப் பெரிய நிலவு போபோஸ்.. சூப்பராக படம் எடுத்து அனுப்பிய மங்கள்யான்\nசந்திராயன் 2 : உடுப்பி கிருஷ்ணருக்கும் திருமலை ஏழுமலையானுக்கும் வேண்டுதல் வைத்த இஸ்ரோ தலைவர் சிவன்\nரூபாய் நோட்டில் மங்கள்யான் படம் இடம்: மயில்சாமி அண்ணாதுரை 'மகிழ்ச்சி'\nபுது 2000 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியுடன் இடம் பிடித்த மங்கள்யான்\nமயக்கும் செவ்வாய்.. மலைக்க வைக்கும் மங்கள்யான் போட்டோக்கள்\nவெற்றிகரமாக 2 ஆம் ஆண்டில் காலடி வைத்தது “மங்கள்யான்” - இஸ்ரோ மகிழ்ச்சி\nவாவ்...இவ்ளோ அழகா செவ்வாய் கிரகம் - 3டி புகைப்படங்களை அனுப்பி வியக்க வைத்த மங்கள்யான்\nமங்கள்யான் விண்கலத்தின் ஆயுட்காலம் நீட்டிப்பு - இஸ்ரோ\nநாளை முதல் 15 நாட்களுக்கு மங்கள்யானில் இருந்து தகவல் எதுவும் வராது\nமங்கள்யான் திட்டத்துக்கு அமெரிக்காவின் சிறந்த விண்வெளி முன்னோடி விருது\nநடுவுல கொஞ்சம் மங்கள்யான் காணாமப் போகப் போகுதாம்\n2014ம் ஆண்டின் சிறந்த 25 கண்டுபிடிப்புகளில் ஒன்று மங்க���்யான்: டைம் பத்திரிக்கை\nவால் நட்சத்திர சவாலை சிறப்பாக சமாளித்து விட்டது மங்கள்யான்- இஸ்ரோ\nநிலாவுக்கு ரோவர் அனுப்பும் இந்தியா\nசெவ்வாய் சுற்றுப்பாதையில் மங்கள்யானின் “முதல் மாசம்” – டூடுளில் கொண்டாடும் கூகுள்\nநல்லவேளையாப் போச்சு.. மங்கள்யானுக்கு அருகே விர்ரென்று பறந்து போன வால் நட்சத்திரம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nmangalyaan isro mars இஸ்ரோ புகைப்படம்\nதகதகக்கும் செவ்வாய் கிரகத்தின் பரப்புகள்... மங்கள்யான் அனுப்பிய \"3 டி\" படத்தை வெளியிட்டது இஸ்ரோ\nபெங்களூரு : இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் இருந்து 3 டி எனப்படும் முப்பரிமாண படங்களை அனுப்பியுள்ளது. அந்த படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.\nமங்கள்யான் விண்கலத்தால் கடந்த ஜூலை 19 ஆம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் காட்டும் இடம், செவ்வாய் கிரகத்தில் உள்ள வாலீஸ் மரிநேரிஸ் பள்ளத்தாக்கின் ஒரு பகுதியான ஓஃபிர் சஸ்மா என்ற நிலப்பரப்பை படம் பிடித்துள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் உள்ள வாலீஸ் மரிநேரிஸ் பள்ளத்தாக்கு சூரிய மண்டலத்தில் உள்ள பெரிய பள்ளத்தாக்குகள் ஆகும். இந்த பள்ளத்தாக்குகளை மங்கள்யானில் இணைக்கப்பட்டுள்ள மார்ஸ் கலர் கேமரா படமெடுத்து அனுப்பியுள்ளது.\nமேலும், செவ்வாய் கிரகத்தில் இருந்து சுமார் 1,857 கி.மீ. உயரத்தில் இருந்து இந்தப் படத்தை மங்கள்யான் படம்பிடித்துள்ளது என்றும் இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.\nகடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பரில் செவ்வாய் கிரகத்துக்கு மங்��ள்யானை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது. அதன் மூலம், முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பிய முதல் நாடு என்ற சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகர்நாடகாவில் ஆக்ஸிஜனுக்கு கடும் தட்டுப்பாடு.. கலபுராகி, பெலெகாவியில் 7 பேர் மரணம்\nகொரோனா பெட் மோசடியில் கூட பாஜக எம்பி மத துவேஷம்.. முஸ்லீம்கள் மீது பழிபோட்ட தேஜஸ்வி சூர்யா.. சர்ச்சை\nரிஸ்க்தான்.. ஆனாலும் ரொம்ப முக்கியம்.. ஆரம்பத்திலேயே சிக்சர் அடித்த ஸ்டாலின்.. அதிரடி முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/35215.html", "date_download": "2021-05-06T01:09:55Z", "digest": "sha1:PPJVFRJ24SCWDSDK4FXZ4L5DOJTJXKES", "length": 9068, "nlines": 111, "source_domain": "www.ceylonmirror.net", "title": "கிராம அலுவலர் லஞ்சம் பெற்ற நிலையிலேயே கைது செய்யப்பட்டார். - Ceylonmirror.net", "raw_content": "\nகிராம அலுவலர் லஞ்சம் பெற்ற நிலையிலேயே கைது செய்யப்பட்டார்.\nகிராம அலுவலர் லஞ்சம் பெற்ற நிலையிலேயே கைது செய்யப்பட்டார்.\nவவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோவில்குளம் கிராம அலுவலர் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இன்று (31.03) கைது செய்யப்பட்டுள்ளார்.\nவவுனியா, கோவில்குளம் கிராம அலுவலர் தொடர்பில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து கொழும்பில் இதுருந்து வவுனியாவிற்கு வருகை தந்த லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் குறித்த கிராம அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த கிராம அலுவலர் லஞ்சம் பெற்ற நிலையிலேயே கோவில்குளம் கிராம அலுவலர் அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்க லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கொழும்புக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇதேவேளை, குறித்த கிராம அலுவலர் தொடர்பில் அவர் பணியாற்றிய பல்வேறு இடங்களிலும் இருந்தும் பல முறைப்பாடுகள் கடந்த காலங்களில் வவுனியா பிரதேச செயலகத்தில் செய்யப்பட்ட போதும், அவருக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கப்படாது தொடர்ச்சியாக முறைப்பாடுகளையடுத்து இடமாற்றங்களே வழங்கப்பட்டு வந்திருந்த நிலையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் குறித்த கிராம அலுவலருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமசூர் மௌலானா வீதி குறுக்குத் தெருக்களுக்கு பளீல் , ஹஸன் ஆ���ியோரின் பெயர்களை சூட்டத் தீர்மானம்.\nதான்சானியா அதிபர் இறுதிச்சடங்கில் நெரிசலில்… உடல் நசுங்கி 45 பேர் உயிரிழப்பு.\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/36304.html", "date_download": "2021-05-06T00:57:02Z", "digest": "sha1:Z3LQ7Z4YT7AN435FO6IK75BILVMCOQF5", "length": 8427, "nlines": 112, "source_domain": "www.ceylonmirror.net", "title": "நான்கு பிரதான கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு! - Ceylonmirror.net", "raw_content": "\nநான்கு பிரதான கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு\nநான்கு பிரதான கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு காலக்கெடு\n2019 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைகளை முன்வைக்குமாறு பிரதான நான்கு அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.\nநாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 76 அரசியல் கட்சிகளில் 72 கட்சிகள் 2019 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட தமது நிதிநிலை அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்��தாக ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.\nஇதற்கமைய, நிதிநிலை அறிக்கைகளை சமர்ப்பிக்காத 4 கட்சிகளும் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றைச் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஅவ்வாறு சமர்ப்பிக்காவிடின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியலில் இருந்து அந்த கட்சிகள் நீக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே, குறித்த நான்கு கட்சிகளுக்கும் எதிர்வரும் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஉலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கி நகர்கிறதா\nகொழும்பு அரசியலில் தொடர் பரபரப்பு மைத்திரி – விமல் இரகசிய சந்திப்பு\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/33081/", "date_download": "2021-05-06T01:07:30Z", "digest": "sha1:UDBVVEWOHNIRFWW5DB5QTPMIBOYRBAUJ", "length": 28343, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலையறிதல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசிதார் மேதை பண்டிட் ரவி சங்கர் பற்றி பல கட்டுரைகள் ஹிந்து நாளிதழில் படித்தேன். கிராம்மி வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிருக்கிறது. முதல் முறையாக ஒரு இந்தியர் இந்த விருதை பெறுகிறார்.\nஇதை எல்லாம் படிக்கும்போது ஒரு பெரிய கவலை என்னை சூழ்ந்தது. நான் ரவி சங்கர் என்ற மேதையை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். இசை பற்றி எனக்கு பெரிய ஞானம் கிடையாது. நல்ல சினிமா பாடல்களை மெய்மறந்து ரசிப்பதோடு சரி. ஆனால் எனக்குள் ஒரு பேராசை உண்டு. பல கலைகளை அறிந்து, அதில் பெரிய படைபாளிகளின் படைப்புகளை ரசித்து நெகிழ வேண்டும் என்று. ரசனைதான் ஒரு மனிதனின் பெரிய சொத்து என்று நம்புகிறேன். ஆனால் இலக்கியத்தில் மட்டும் ஓரளவுக்கு இதை என்னால் சாதிக்க முடிந்தது.\nஇசை, ஓவியம் போன்ற கலைகள் உயர்மட்ட மக்கள் மட்டுமே ரசிக்க முடியும் என்ற எண்ணம் என்னுள் உள்ளது. இது சரிதானா ஒரு கலையை எவ்வாறு அணுகுவது ஒரு கலையை எவ்வாறு அணுகுவது ஒருவனுடைய ரசனை என்பது அவன் வளர்ந்த சூழலை சார்ந்ததா\nகேள்வி அர்த்தமில்லாமல் இருக்கலாம். ஆனால் என்னுடைய எந்த ஒரு சிந்தனையும் உங்கள் கருத்துக்களால் மட்டுமே முழுமை பெறுகிறது.\nபெரும்பாலான வாசகர்கள் இந்த வினாவை என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு அளித்த பதிலையெ மீண்டும் சொல்கிறேன். நம்முடைய குடும்பச்சூழலில் நமக்கு கலைகளும் இலக்கியமும் அறிமுகமாவதே இல்லை.\nகலாப்ரியாவின் நினைவுகளை வாசித்துக்கோண்டிருந்தபோது எழுந்த எண்ணம் இது. இளமையில் தமிழி சினிமா மீது வெறிபிடித்தவராக வாழ்ந்திருக்கிறார். சினிமாபோஸ்டர்கள் பார்ப்பது, பாட்டு கேட்பது, நடிகர்களை வழிபடுவது என அவர் தன் இளமையை சினிமாவாலேயே அறிமுகம் செய்கிறார்.\nஅது ஏன் என யோசித்தேன். அந்த சோமசுந்தரத்துக்குள் இருந்தது கலாப்ரியா என பின்னாளில் மலர்ந்த கவிஞன். உணவை விட, உறவைவிட கலையை விரும்பிய ஓர் ஆன்மா. ஆனால் அதற்கு அன்றைய சூழலில் தீனி இல்லை. அதற்குக் கிடைக்கும் ஒரே கலை சினிமாதான். இலக்கியம், ஓவியம், நாடகம், இசை என எல்லாவற்றையுமே அது சினிமாவில் கண்டுகொள்கிற��ு. சினிமாமீது அந்த இளம் மனம் கொண்ட பித்து என்பது கலைமீது கொண்ட நாட்டம் மட்டுமே.\nநம் பெற்றோருக்கு கலைகளையோ இலக்கியத்தையோ அளிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை. நம்முடைய பழைய பாரம்பரியத்தில் மரபிசையும் பக்தி இலக்கியமும் நமக்கு கிடைத்திருக்கும். கோயில்கலைகளும் நாட்டார்கலைகளும் அறிமுகமாகியிருக்கும். ஆனால் நாம் வளர்ந்துவர ஆரம்பித்தபோது அவையெல்லாமே அழிந்துவிட்டன. எங்கோ கொஞ்சம் இருந்தாலும் அவற்றை ரசிப்பதற்கான பயிற்சி நமக்கு அளிக்கப்படவுவில்லை.\nநம் பெற்றோர் லௌகீகவாழ்க்கைக்கான நவீனக்கல்வி மட்டுமே குழந்தைகளுக்கு தேவையானது என நினைத்தார்கள். அதைப்பயில்வதற்கு மற்ற எல்லா ஈடுபாடுமே தடையானவை என நம்பினார்கள். நாம் கல்வி அல்லாத எதையும் தலைமறைவாக குற்றவுணர்வுடன் மட்டுமே அறிந்திருக்கிறோம். விளையாடுவதுகூட தவறு என்றே நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே நம் இளமையில் நம்மையறியாமலேயே நமக்கு கிடைக்கும் சினிமா மட்டுமே நாமறியும் கலையனுபவம்.\nஇன்று இணையத்தைப்பாருங்கள், படித்த இளைஞர்கள், சம்பாதிக்கும் இளைஞர்கள் எழுதுவதை. திரும்பத்திரும்ப தமிழ்சினிமாதான்.. கொஞ்சம்பேருக்கு கிரிக்கெட். அதைத்தவிர அவர்களுக்குள் பேசிக்கொள்ள பொதுவாக எதுவுமே இல்லை.\nஅரசியல்பற்றி பேசுபவர்கள் மிகச்சிறுபான்மையினர். அரசியலீடுபாடு இளைய தலைமுறையினரில் மிகவும் குறைந்துவிட்டது. ஆகவே அரசியல்சார்ந்த விவாதங்கள் மிகமிகக் குறைவு. அரசியல் கோட்பாடுகள் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் பேசுவது கொஞ்சம் அரசியல் வம்புகள். அதுவும் கணிசமானவர்களின் அரசியல் சென்ற இருபதாண்டுகளில் வலுப்பெற்ற சாதியரசியல் அல்லது இனவெறியரசியல். அதை மூர்க்கமான வசைகளாக மட்டுமே வெளிப்படுத்தக் கற்றிருக்கிறார்கள். ஆரோக்கியமான அரசியல்விவாதம் எங்கேனும் நிகழ்ந்து நான் வாசித்ததே இல்லை. தமிழில் அது சாத்தியமா என்றே சந்தேகப்படுகிறேன்.\nஆனால் இதற்காக நாம் நம் பெற்றோரை குறைசொல்லலாமா கூடாதென்றே நான் நினைக்கிறேன். நான் பலமுறை சொல்லியிருப்பது போல நம்முடைய சமூக உளவியல் பற்றாக்குறையால், வாழ்க்கைக்கான போராட்டத்தால் மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது.\nநம் வரலாறு சென்ற இருநூறாண்டுகளில் நம் சமூகத்தை உலுக்கிய மாபெரும் பஞ்சங்களையே மையமாகக் கொண்டத���. நம் சமூகத்தின் கால்வாசிபெப்ர் பட்டினியால் மடிந்தனர். கால்வாசிபெபெர் அகதிகளாக பிழைப்புதேடி உலகமெங்கும் சென்றனர்.எஞ்சியவர்களின் ஆழ்மனதில் இருபப்து அள்ளிப்பதுக்கும் பண்பாடு. இந்த உலகில் எப்படியேனும் போராடி வாழ்வது, அவசிய அன்றாடத்தேவைக்கு மேல் எஞ்சியதை முழுக்க சேமிப்பது- இதுதான் நம்முடைய சமூகத்தின் பொதுமனநிலை.\nஆகவே இலக்கியம், கலைகள் எல்லாமே பொருளிழந்து உதிர்ந்தன. ஆன்மீகம் வெறும் உலகியல்பேரங்களாகவும் சடங்குகளாகவும் ஆகியது. மத்தின் ஞானமும் தத்துவமும் தேவையற்றவையாக ஆயின. மரபில் எது உடனடியாகச் சோறாக ஆகுமோ அது மட்டுமே எஞ்சியது.\nசென்றதலைமுறை வரை நம்முடைய பெற்றோர் அந்த பெரும்போராட்டத்திலேயே இருந்தனர். படிப்பு என்பது வேலைக்கான தகுதியை ஈட்டிக்கொள்ளுதல் மட்டுமே. வேலை என்பது தன்னையும் குடும்பத்தையும் கரையேற்றுதல். வாழ்க்கை என்பது பிள்ளைகளை முன்னுக்குக் கொண்டுவருதல் மட்டுமே. அதற்குமேல் எதைப்பற்றிச் சிந்தித்தாலும் அது பாவம். ஒரு குடும்பத்தலைவன் ஒரு புத்தகத்தை வாசித்தால், ஒரு கலையைக் கற்றுக்கொள்ள முயன்றால் குடும்பத்துப் பெண்கள் பதற்றமடைகிறார்கள். அம்மாக்களும் மனைவிகளும் கதறி அழுவதை நானே பார்த்திருக்கிறேன்.\nஇந்தச்சூழலில் நமக்கு எதற்கும் தொடக்கம் இல்லை. கலைகளிலும் இலக்கியத்திலும் உரிய தருணத்தில் உருவாகவேண்டிய தொடக்கம் மிகமிக முக்கியமானது. அந்த தொடக்கத்தை பெரும்பாலும் எவரேனும் நமக்குத் தற்செயலாகவே அளிக்கிறார்கள். அந்த தற்செயல் நிகழாவிட்டால் நமக்கு ஒரு கலையோ இலக்கியமோ அறிமுகமாவதே இல்லை.\nநான் வாழ்ந்த சூழல் வேறு. காரணம் கம்யூனிசம், அதில் வளர்ந்த என் அம்மா. என் அம்மா என்னுடைய ஐந்தாவது வயதிலேயே இலக்கியத்தை அறிமுகம்செய்தாள். ஆனால் எனக்கு மரபிசை அறிமுகமானது என்னுடைய இருபத்தொன்பதாம் வயதில் தஞ்சாவூர்க்காரியான என் மனைவி வழியாக. அது மிகவும் பிந்திய வயது. நான் இலக்கியத்தில் வெகுதூரம் சென்றுவிட்டமையால் இசையை முழுமையான ஈடுபாட்டுடன் பின்தொடர்ந்ததில்லை.\nஆகவே வெட்கப்படவேண்டியதில்லை. இது நாம் வளர்ந்த சூழல். நம் யதார்த்தம். நாம் இதைத் தாண்டிச்செல்லமுடியும். அதற்கு தேவை தேடல்தான். நாம் அறியும் சிறிய வட்டத்துக்கு அப்பால் அறிவும் கலையும் விரிந்து கிடக்கின்றன என்ற பி��க்ஞ்ஞை நமக்கிருந்தால்போதும். ஒவ்வொருநாளும் கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை தக்கவைத்துக்கொண்டால் போதும். நம் எல்லைகளை விரித்துக்கொள்ள முயன்றபடியே இருந்தால்போதும்.\nநாம் அனைத்துக்கலைகளையும் கற்பதும் தேர்வதும் சாத்தியமல்லாமலிருக்கலாம். ஆனால் அதர்கான பயணத்தில் இருக்கிறோம் என்ற நிறைவு இருந்தால்போதும் நம் வாழ்க்கை நிறைவுகொண்டதுதான்\nமுந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரேவின் தோல்வி\nஅடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 15 – அகமதாபாத்,லோதல்\nஅன்னையின் பாடல் –கிஷோரி அமோன்கர்\nயானை டாக்டர் புதிய பதிப்பு\nநவீன ஓவியங்கள், மூன்று நூல்கள்- கடிதம்\nகல்லெழும் விதை- நிகழ்வுப் பதிவு,உரைகள்\nசில சிறுகதைகள் - 4\nமுதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 90\nயாயும் ஞாயும் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குர��திச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/%E0%AE%9C%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:19:12Z", "digest": "sha1:LASXODYFAC73U5MLKD3NBEDV2HXDY7JJ", "length": 16391, "nlines": 149, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ஜோ பைடன் - News", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்திய தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க ஜோ பைடன் ஆலோசனை\nஇந்தியாவுக்கான அமெரிக்க தூதராக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயரை அறிவிக்க அதிபர் ஜோ பைடன் ஆலோசனை செய்துள்ளார்.\nஜூலை 4ம் தேதிக்குள் 70 சதவீத வயது வந்தோருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்த இலக்கு - ஜோ பைடன்\nஅமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.32 கோடியைத் தாண்டியுள்ளது.\nஇந்தியாவுக்கு தேவையான அவசரகால உதவிகளை அமெரிக்கா வழங்கும் - ஜோ பைடன்\nகொரோனாவை எதிர்கொள்வது பற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்\nபிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் ஜோபைடன் தொலைபேசியில் பேச்சு\nஅமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷ்யா போன்ற உலக நாடுகள் மருத்துவ உபகரணங்கள் அனுப்பி இருப்பதாக தெரிவித்து உள்ளன.\nஅமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - ஜோ பைடன்\nஉலக அளவில் கொரோனா வைரசால் கடும் பாதிப்புக்கு உள்ளான நாடு அமெரிக்கா. அங்கு கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.\nஜனாதிபதி ஜோ பைடனுடன் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா நேரடி பேச்சுவார்த்தை\nஅமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் \nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த அதிபர் ஜோ பைடன்\nஅமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வே���ு தரப்பு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.\nஏப்ரல் 19 முதல் வயது வந்தோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட தகுதிபெறுவர் - ஜோ பைடன்\nபதவியேற்று 100வது நாள் முடிவில் 20 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு இருக்கும் என அமெரிக்க அதிபர் பைடன் கூறியுள்ளார்.\nகாவல் அதிகாரி பலி - வெள்ளை மாளிகையில் அரை கம்பத்தில் கொடிகளை பறக்க விட பைடன் உத்தரவு\nஅமெரிக்காவில் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிட பாதுகாப்பு அதிகாரிகளை மர்ம நபர் கத்தியால் குத்தியதில் ஒருவர் பலியானார்.\nஅமெரிக்காவின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த புதிய திட்டம் - ஜோ பைடன் அறிவிப்பு\nகொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது.\nஅமெரிக்காவில் ஏப்ரல் 19-க்குள் 90 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - ஜனாதிபதி ஜோ பைடன் உறுதி\nஜனாதிபதி ஜோ பைடன் தனது பதவி காலத்தின் முதல் 100 நாட்களுக்குள் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்து இருந்த நிலையில் 60 நாட்களிலேயே அது முடிந்துவிட்டது.\nஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் அமெரிக்காவில் 90 சதவீதம் பேர் தடுப்பூசிக்கு தகுதி - ஜோ பைடன்\nஅமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. பாதிப்பிலும், பலி எண்ணிக்கையிலும் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.\nமியான்மர் ராணுவத்தின் செயல் மிகவும் கொடூரமானது - ஜோ பைடன் கண்டனம்\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 114 பேர் ஒரே நாளில் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\nபருவநிலை உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி உள்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு\nபருவநிலை மெய்நிகர் உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி உள்பட 40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.\n2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் -ஜோ பைடன்\nநான் மீண்டும் வெற்றிபெற்று அமெரிக்க அதிபராவேன் என்ற நம்பிக்கை உள்ளது என ஜோ பைடன் கூறினார்.\nமுதல் 100 நாளில் 200 மில்லியன் தடுப்பூசி செலுத்துவதே இலக்கு - ஜோ பைடன் பேட்டி\nஅமெரிக்காவின் 46-வது அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் முதல் முறையாக செய்தியாளர்களை சந்தித்தார்.\nவிமான படிக்கட்டில் தடுக்க�� விழுந்த ஜோ பைடன்\nஆசிய அமெரிக்க தலைவர்களை சந்தித்து பேச ஜனாதிபதி ஜோ பைடன் வாஷிங்டனில் இருந்து தனி விமானம் மூலம் அட்லாண்டா புறப்பட்டார்.\nபுதினை கொலையாளி என ஜோ பைடன் விமர்சனம்: அமெரிக்கா-ரஷியா இடையே மோதல் முற்றுகிறது\nவாஷிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் அனடோலி அன்டோனோவ்வை நாடு திரும்ப ரஷிய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅதிபராக பதவியேற்ற பின்னர் ஜோ பைடன் நடத்தும் முதல் செய்தியாளர் சந்திப்பு\nஅமெரிக்க அதிபராக ஜோ பைடன் அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பை இதுவரை நடத்தவில்லை. டிரம்ப் உள்பட இதற்கு முன் அமெரிக்க அதிபராக பதவியேற்றவர்கள் அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள்ளாக செய்தியாளர்களை சந்திப்பை நடத்தியுள்ளனர்.\nஜோ பைடனை வெள்ளை மாளிகையில சந்திக்கும் முதல் வெளிநாட்டு தலைவர்\n2016ல் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதும், முதல் வெளிநாட்டு தலைவராக ஜப்பானின் அப்போதைய பிரதமர் ஷின்சோ அபே சந்தித்தார்.\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\n‘துப்பறிவாளன் 2’ படத்தை கிடப்பில் போட்ட விஷால்\nவக்கீல் தோற்றத்தில் சூர்யா.... வைரலாகும் புகைப்படங்கள்\nகொரோனா பாதிப்பு.... இயக்குனர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதி\nராட்சசன் 2-ம் பாகம் எப்போது உருவாகும் - நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்\n‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nடிராபிக் ராமசாமி மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்\nகொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/01/10171143/1280705/5-thousand-person-involved-Polio-vaccine-camp-at-thoothukudi.vpf", "date_download": "2021-05-05T23:53:04Z", "digest": "sha1:STLJBKKADYS33D4IKUAX7ZCBYC7DEFY2", "length": 16941, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "தூத்துக்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாமில் பணியாற்ற 5 ஆயிரம் பணியாளர்கள்- கலெக்டர் தகவல் || 5 thousand person involved Polio vaccine camp at thoothukudi", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதூத்துக்குடியில் போலியோ சொட்டு மருந்து முகாமில் பணியாற்ற 5 ஆயிரம் பணியாளர்கள்- கலெக்டர் தகவல்\nதூத்துக்குடியில் 19-ந் தேதி நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 ஆயிரம் பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.\nபோலியோ சொட்டு மருந்து முகாம்.\nதூத்துக்குடியில் 19-ந் தேதி நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாமில் 5 ஆயிரம் பணியாளர்கள் பணியில் ஈடுபட உள்ளதாக கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடத்துதல் தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி கூறியதாவது:-\nதூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 629 பயன்பெற உள்ளனர். மேலும் போலியோ சொட்டு மருந்து வழங்க 1,222 மையங்கள் செயல்பட உள்ளன. நடமாடும் மருத்துவக்குழு மூலமாக பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மற்றும் முக்கிய பொது இடங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nகுறிப்பாக வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து வருபவர்களில் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மையங்கள் ஏற்படுத்தி போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.\nபோலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்களில் பொது சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளர்களுடன் மற்ற துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரோட்டரி சங்கங்கள் என 5 ஆயிரத்து 238 பணியாளர்கள் பணியாற்ற உள்ளனர். இந்த பணிகளுக்கு 134 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபடும் பணியாளர்கள் 5 வயதிற்கு உட்பட்ட எந்த ஒரு குழந்தைகளையும் விடுபடாத வகையில் போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகூட்டத்தில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கிருஷ்ணலீலா, மாவட்ட சமூக நல அலுவலர் தனலட்சுமி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) உமாசங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nமளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்\nசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு\nவேதாரண்யத்தில் 3 ஊழியர்களுக்கு கொரோனா - தனியார் வங்கி மூடல்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து வாடகை வாகன டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் ���ெய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:36:14Z", "digest": "sha1:AV5E6PDJENKEIN5JMDESHN7A4VAMNENY", "length": 21889, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "டிடிவி தினகரன் News in Tamil - டிடிவி தினகரன் Latest news on maalaimalar.com", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூ வெற்றி முகம்\nகோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜூ வெற்றி முகம்\nகோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை விட 5,728 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.\nகோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடர்ந்து முன்னிலை - டிடிவி தினகரன் பின்னடைவு\nகோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை விட 1,578 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.\nகோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் 5,549 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவு\nகோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை விட 5,549 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.\n8-வது சுற்று முடிவு: கோவில்பட்டி தொகுதியில் 1578 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் பின்னடைவு\nகோவில்பட்டி தொகுதியில் 8-வது சுற்று முடிவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை விட 1578 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.\nகோவில்பட்டி தொகுதியில் டிடிவி தினகரன் பின்னடைவு\nகோவில்பட்டி தொகுதியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை விட 1359 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் டி.டி.வி.தினகரன் சாமி தரிசனம்\nமுக்கிய அரசியல் முடிவுகளை எடுக்கும் முன்பும், தேர்தல் பிரசாரம் தொடங்கும் முன்பும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் டி.டி.வி.தினகரன் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.\nதண்ணீர்- நீர் மோர் பந்தல்களை அமையுங்கள்: தொண்டர்களுக்கு டி.டி.வி.தினகரன் வேண்டுகோள்\nகோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் தண்ணீர்-நீர் மோர்ப் பந்தல்களை நிறுவிட வேண்டுவதாக டி.டி.வி.தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதமிழகத்தில் பெரிய அளவில் மாற்றம் வரும்- வாக்களித்தபின் டி.டி.வி.தினகரன் பேட்டி\nஅ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னை அடையாறு தாமோதரபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.\nதுரோகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டியது உங்கள் பொறுப்பு - சாத்தூரில் டி.டி.வி தினகரன் பிரசாரம்\nபுரட்சி தலைவர் அடையாளம் காட்டிய தீயசக்திகளை ஆட்சியில் கொண்டு வந்தீர்கள் என்றால் தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் என சாத்தூரில் டிடிவி தினகரன் பிரசாரம் செய்தார்.\nஇந்த தேர்தலுடன் தினகரன் கட்சி காணாமல் போய்விடும்- தேனியில் புகழேந்தி பேச்சு\nஅ.தி.மு.கவில் பல்வேறு பதவிகளையும், பொறுப்புகளையும் அனுபவித்துவிட்டு தங்கதமிழ்ச்செல்வன் துரோகியாக மாறி தி.மு.கவில் இணைந்துள்ளார் என்று செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறினார்.\nதமிழகத்தில் துரோகம் விளைவித்த அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் - டிடிவி தினகரன் பிரசாரம்\nதமிழகத்தில் நல்லாட்சி நடந்திட, ஊழலற்ற ஆட்சி மலர்ந்திட எல்லோருக்கும் பொதுவான மற்றும் வெளிப்படையான ஆட்சி அமைந்திட குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என திருப்பத்துரில் டிடிவி தினகரன் பிரசாரம் செய்தார்.\nஆறு, ஏரி, குளங்களைத் தூர்வாருவதற்குப் பதிலாக கஜானாவை தூர்வாரி விட்டார்கள்- டிடிவி தினகரன்\nநமது கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தான் தமிழ்நாட்டிலுள்ள ஊழல் ஆட்சியை ஒழிக்க முடியும். மக்கள் விரோத ஆட்சியை ஒழிக்க முடியும் என்று டிடிவி தினகரன் கூறினார்.\nஉறவுகள் மேம்படட்டும்- டிடிவி தினகரன் ஹோலி பண்டிகை வாழ்த்து\nசகோதரத்துவத்தைப் போற்றும் திருநாளாம் ஹோலி பண்டிகையை உவகையுடன் கொண்டாடும் எனது நேச சகோதர, சகோதரிகளுக்கு ஹோலி பண்டிகை நல்வாழ்த்துகள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதா ஆட்சி அமைய அமமுக-தேமுதிக கூட்டணியை ஆதரியுங்கள்- டி.டி.வி.தினகரன் பேச்சு\nஜெயலலிதா ஆட்சி அமைய அ.ம.மு.க.-தே.மு.தி.க.கூட்டணியை ஆதரியுங்கள் என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கேட்டுக் கொண்டார்.\nஇந்த தேர்தல் தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் - டிடிவி தினகரன்\nதமிழ்நாட்டு மக்களின் நலன் மற்றும் இங்கு வசிக்கும் சிறுபான்மை, பெரும்பான்மை மக்கள் ஒற்றுமையாக வாழ தமிழின துரோகிகளை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.\nநெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் டிடிவி தினகரன் 2 நாட்கள் பிரசாரம்\nஅமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகிற 31-ந்தேதி முதல் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.\nதேர்தல் பிரசாரத்தில் சால்வை, பூங்கொத்து கொடுக்க வேண்டாம்- டிடிவி தினகரன் வேண்டுகோள்\nகட்சி முன்னணியினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் செய்யவரும் போதும் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும் என்று டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதேர்தலுக்காக எடப்பாடி பழனிச்சாமி பொய் வாக்குறுதிகளை கொடுக்கிறார்- டிடிவி தினகரன் பேச்சு\nமீனவர்களின் மீன்கள் கெடாமல் இருக்க மீன் குளிரூட்டும் கிடங்கு அமைக்கப்படும் என்று நாகையில் டி.டி.வி.தினகரன் பேசியுள்ளார்.\nஆட்சிக்கு வந்து விட்டதுபோல் தி.மு.க.வினர் அராஜகத்தை தொடங்கி விட்டனர்- தினகரன்\nமயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரி கொண்டு வரவும், தொழிற்பேட்டை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.\nதிமுக ஆட்சிக்கு வந்தால் ஒரு ஆற்றில் கூட மண் இருக்காது- டிடிவி தினகரன் பேச்சு\nசட்டசபை தேர்தலில் அதிமுக , திமுகவுக்கு மாற்று கட்சியாக அமமுக வரும் என்று திருவிடைமருதூரில் டிடிவி தினகரன் பேசியுள்ளார்.\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\n‘துப்பறிவாளன் 2’ படத்தை கிடப்பில் போட்ட விஷால்\nவக்கீல் தோற்றத்தில் சூர்யா.... வைரலாகும் புகைப்படங்கள்\nகொரோனா பாதிப்பு.... இயக்குனர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதி\nராட்சசன் 2-ம் பாகம் எப்போது உருவாகும் - நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்\n‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nடிராபிக் ராமசாமி மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்��ல்\nகொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/09/blog-post_87.html", "date_download": "2021-05-06T00:40:37Z", "digest": "sha1:KN6MOJNEDV2OHHUZ3QN2YYIIIN4GQEXU", "length": 9340, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "வெப் சீரிஸில் அந்த மாதிரி நடிக்க ஒப்புக்கொண்ட நடிகை திரிஷா - ரசிகர்கள் வியப்பு..! - Tamizhakam", "raw_content": "\nHome Trisha வெப் சீரிஸில் அந்த மாதிரி நடிக்க ஒப்புக்கொண்ட நடிகை திரிஷா - ரசிகர்கள் வியப்பு..\nவெப் சீரிஸில் அந்த மாதிரி நடிக்க ஒப்புக்கொண்ட நடிகை திரிஷா - ரசிகர்கள் வியப்பு..\nநடிகை த்ரிஷா, கடைசியாக மலையாளத்தில் ஹேய் ஜுட் என்ற படத்தில் நிவின் பாலி ஜோடியாக நடித்தார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மீண்டும் பல வாய்ப்புகள் குவிய தொடங்கின. பல காலமாக கிடப்பில் இருக்கும் இவரது படமான ராங்கி மார்ச் மாதமே வெளியாவதாக இருந்தது.\nஆனால் கிராபிக்ஸ் வேலைகள் மற்றும் கொரோனா லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தள்ளி போனது. மதுர மற்றும் அரசாங்கம் படங்களை தொடர்ந்து மாதேஷ் இயக்கியுள்ள இப்படம் ஒரு ஹாரர் த்ரில்லர் ஆகும். இந்த படத்தில் த்ரிஷா தன்னுள் புகுந்த ஆவியின் துணை கொண்டு தீயவர்களை பழி வாங்குவதாக அமைக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு முன்னர் த்ரிஷா அரண்மனை 2 படத்திலும் பேயாக மிரட்டினார். சமீபகாலமாக சினிமா நடிகைகள் பலரும் வெப் சீரிஸ் பக்கம் திரும்பியுள்ளனர். சினிமாவிற்கு நிகரான சம்பளம் இதில் கிடைப்பதே முக்கிய காரணம் ஆகும்.\nவெப் சீரீஸிற்கு சென்சார் கிடையாது என்பதால் நடிகைகள் பலரும் மோசமான காட்சிகள் ஆனாலும் துணிந்து நடிக்கிறார்கள்.\nகிட்ட தட்ட மார்கெட் அவுட் என்ற நிலையில் இருக்கும் திரிஷாவும் வெப் சீரிஸ்களில் ஒரு ரவுண்டு வர திட்டமிட்டு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராகவுள்ள ஒரு வெப் சீரிஸில் நடிக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்த வெப் சீரிஸில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். சமீபத்தில், நடிகை நித்யா மேனன் இது போன்ற காட்சிகளில் நடித்து சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nவெப் சீரிஸில் அந்த மாதிரி நடிக்க ஒப்புக்கொண்ட நடிகை திரிஷா - ரசிகர்கள் வியப்பு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://may17kural.com/wp/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2021-05-06T00:35:17Z", "digest": "sha1:CFZRWVKUHLG4AOZNCPXGLX7OAYNYBXIY", "length": 47590, "nlines": 57, "source_domain": "may17kural.com", "title": "இந்திய முதலாளிய நெருக்கடியால் முடங்கும் தமிழ்த் தேசிய இனம்", "raw_content": "\nஇந்திய முதல��ளிய நெருக்கடியால் முடங்கும் தமிழ்த் தேசிய இனம்\nஇந்திய முதலாளிய நெருக்கடியால் முடங்கும் தமிழ்த் தேசிய இனம்\nகொரோனாவும் தேசிய இன உரிமையும்\nஇந்திய அரசின் பொருளாதாரக் கொள்கை வெள்ளையர் காலத்தில் பொருளாதார ஆதிக்க சக்தியாக வளர்ந்த பனியாக்களின் சார்பாகவே இருந்திருக்கிறது. இந்த பனியா ஆற்றல்கள் புதிய பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்த பின்னர் கட்டற்ற மூலதன சேகரிப்பினைச் செய்திருக்கின்றன. மூலதனப் பெருக்கத்தைச் சாதிக்க முடிந்த இந்த ஆரியக் கூட்டம், தேசிய இனங்களைத் தனது சந்தையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் பெருவெற்றியும் ஈட்டி இருக்கிறது. இந்த வகையில் தமிழகத்தின் பெரு முதலாளிகளாக இந்த இந்திய தேசிய அல்லது ஆரிய முதலாளிகள் தான் இருக்கிறார்கள்.\nமூலதனத்தை வளர்த்தெடுத்துக் கொள்ளும் துறைகளில் இந்தியாவின் விடுதலைக்கு முன்பிருந்தே தம்மை வளர்த்துக் கொண்ட இச்சமூகம், சுதந்திர இந்தியாவின் பார்ப்பனிய அரசாட்சியில் தம்மை முடிசூடா மன்னனாக வணிகத்தில் இறுத்திக் கொண்டது. மூல வளங்களாக இருக்கும் தாதுப் பொருட்கள், பெட்ரோலியம் உள்ளிட்ட துறைகளில் இருந்து உற்பத்தி தொழிற்சாலைகள் வரை இவர்களது ஆதிக்கம் விரிவடைந்தது. இந்தியா முழுவதுமான தொழிற்சாலைகள் இந்த பனியா-மார்வாடி- குஜராத்தி/ராஜஸ்தானி முதலாளிகளால் துவக்கப்பட முடிந்தது. இவர்களுக்கான அரசு கொள்கை மாற்றங்களும், நிதி ஒதுக்கீடுகளும் அரசினால் கொண்டு வரப்பட்டன. இம்முதலாளிகள் வளருவதற்கு ஏற்ப தாராளமயவாதம் திறந்து விடப்பட்டது.\nவெளிநாட்டில் வரும் மூலதனங்களோடு தம்மைப் பிணைத்துக் கொள்ளும் வாய்ப்பு இந்த கும்பல்களுக்கே வாய்த்தது. இந்தியாவின் முக்கிய வணிகக் கேந்திரங்கள் இவர்களது கைகளுக்கு வந்து சேர்ந்தன. துறைமுகங்கள், சந்தைகள் ஆகியன இவர்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன. பிற தேசிய இனத்தைச் சார்ந்த முதலாளிகள், குறிப்பாக தமிழ்த்தேசிய முதலாளிகளின் தொழில் வளர்ச்சி என்பது இந்த பனியா முதலாளிகளுக்கு சேவை செய்யும் முதலாளிகளாகவே மாற்றப்பட்டனர். காங்கிரஸ் கட்சி விடுதலைக்கு முன்பிருந்தே இந்த சமூகத்திற்கான கட்சியாகவே வளர்த்தெடுக்கப்பட்டது. இந்தியா முழுவதும் வர்த்தகத்தை விரிவுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பு இவர்களுக்கே வழங்கப���பட்டது. பிற தேசிய இனங்கள் விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்ட காலத்தில் வெள்ளையருடன் சேர்ந்து தமது முதலீடுகளை, உற்பத்தியைப் பெருக்கிக் கொண்டனர். இந்த உறவானது தற்போது பாஜகவினால் மேலும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பாஜகவின் தலைமை குஜராத்திகளின் கீழே வந்ததும், அவர்கள் இந்தியாவின் உயர் அதிகாரத்திற்குச் சென்ற பின்னர், பனியா கூட்டம் பெரும் வேகத்துடன் மூலதனத்தைச் சேகரிக்கத் துவங்கியது.\nவங்கிகள் பெருமளவில் மக்கள் பணத்தை இச்சிறு கூட்டத்திற்கு வாரி வழங்க ஆரம்பித்தன. இவர்களால் பல நிறுவனங்கள் துவங்கப்பட்டு, மக்கள் பணம் சுரண்டப்பட்டது. இதில் முறைகேட்டினை அனுமதித்த மோடி அரசு, இந்த சுரண்டல்வாதிகளைப் பாதுகாத்தது. முகில் சோக்ஸி, நீரவ் மோடி என பல மார்வாடி முதலாளிகள் பாதுகாக்கப்பட்டதை நாம் கண் முன்னால் கண்டோம். வங்கிகள் இம்முதலாளிகளுக்கே சேவை செய்ய ஆரம்பித்தன. இவர்களுக்கே பெரும் கடன்களைக் கொடுத்தன. இக்கடன்களைத் திரும்பப் பெரும் முயற்சியற்று திவாலாகும் நிலை வங்கிகளுக்கு ஏற்பட்டன. இவை அனைத்தும் நம் கால வரலாறுகள்.\nஇந்தியாவின் முதலாளியம் என்பது அனைத்து தேசிய இனங்களுக்கும் பொதுவானதாக உருவாகவில்லை. தேசிய இன மக்களைச் சந்தைகளாக மாற்றினார்கள். தேசிய இன மக்களின் வளங்களான கனிம வளங்கள், மலை வளங்கள், கடல் வளங்கள், உள்ளிட்டவை பனியா மார்வாடி நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டன. இதற்கு ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட அனுமதியே பெரும் உதாரணம்.\nவளங்களைத் தம் வசமாக்கும் முயற்சிக்கு வரும் எதிர்ப்புகளை முறியடிக்கும் விதமாகவும், அதை சட்டவிரோதமாக்கவும், இந்நிலவள அபகரிப்பிற்கு ஏற்ப சட்டங்களைப் பாஜக அரசு கொண்டு வந்தது. இதே போன்று ரியல் எஸ்டேட், சில்லரை விற்பனை துறை, பிற உற்பத்தித் துறை ஆகியனவற்றில் இந்த மார்வாடிக் கூட்டத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. மேலும் சேவைத் துறை எனப்படும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் ஆகியவையும் இந்தக் கூட்டத்தினரின் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இப்படியாக இந்திய முதலாளியத்தின் பெரும் ஆதிக்க ஆற்றலாக வளர்ந்து நிற்கும் இந்த வலைப்பின்னலை மேலும் கவனமாக நாம் ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.\nசிறு-குறு தொழில்களிலேயே தமிழர��கள் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டிய சூழலில், இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கை இத்துறைகளுக்கு எதிராகவே அமைந்திருக்கிறது. இது குறித்து மே17 இயக்கம் தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்திருக்கிறது. தமிழினம் தற்சார்புப் பொருளாதாரம் நோக்கி நகர்வதற்குரிய வாய்ப்புகள் மறுக்கப் பட்டிருக்கின்றன. இந்த பொருளாதார வளர்ச்சியைத் தகர்க்கும் வண்ணம் மாநில வரிவசூல் உரிமைகள், மூலவளத்தின் மீதான உரிமைகள் என பலவற்றைத் தமிழ்த் தேசிய இனம் இழந்திருக்கிறது. ஒரு மாவட்ட அளவிலான அதிகாரத்தை மட்டுமே வைத்துக் கொள்ளுமளவு தமிழ்நாட்டின் அதிகாரம் சுருக்கப் பட்டிருக்கிறது. ஆக தமிழ்த் தேசிய இனத்தின் உரிமை என்பது இந்திய அரசாலும், அதனால் வளர்க்கப்பட்ட மார்வாடி-பனியா முதலாளிகளின் சுரண்டல் தேவைகளாலும் மறுக்கப்பட்டு வருகிறது.\nஇந்த முதலாளிக் கூட்டத்தை ஆதரிக்கவும், வலுப்படுத்தவுமே அரசின் செயல்பாடுகள் 1947 ஆண்டு முதல் இருந்தது என்பதை நாம் கவனிக்கலாம். தமிழ்த் தேசிய இனமக்களின் செல்வத்தைச் சுரண்டியும், ஆக்கிரமித்தும், அடக்கியும் தம்மைப் பெருக்கி வரும் இந்த பனியாக் கூட்டத்தினைப் பாதுகாக்கவே மோடி அரசு இந்த கொரோனா தொற்றுக் காலத்திலும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறது.\nகடந்த பிப்ரவரி பட்ஜெட் அறிவிப்புகள் மற்றும் கொரோனா தொற்றுக்காக ஊரடங்கினை அறிவித்த பின்னராக மார் 24, 2020 முதல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் வெளியிடப்பட்ட நிவாரணத் திட்டங்களும் இந்த பனியா-கார்ப்பரேட் முதலாளிகளின் நலனைப் பாதுகாப்பதாகவே இருந்தன. சிறுகுறு தொழில்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டன. தமிழகத்திற்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைப் பணம் கூட வழங்கப் படவில்லை. தமிழ்நாட்டில் தொழில்துறைகளைப் பாதுகாக்கும் வகையில் எவ்வகையான திட்டங்களையும் அறிவிக்க இயலாத நிலையே நமது நிலை.\nடில்லி அரசின் அனைத்துத் திட்டங்களும் இந்திய தேசிய முதலாளிகளாக உள்ள மார்வாரிக் கும்பலின் நலன்களைச் சார்ந்தே அமைந்திருக்கின்றன. உலக முதலாளியப் பொருளாதாரத்தோடு இந்தியப் பொருளாதாரம் பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தின் ஆக்கிரமிப்பில் சிக்கித் தவிக்கும் தமிழகப் பொருளாதாரமும், உற்பத்தியும், வணிகமும் உலக – இந்திய அளவிலான மாற்றங்களில் சீட்டுக்கட்டைப் போல சரிந்து விழும் நிலையிலேயே பாதுகாப்பற்று இருக்கிறது.\nதமிழகத்தின் கட்டமைப்பு என்பது சமூக நீதி அடிப்படையிலான கல்வி வளர்ச்சியின் விளைவாக நாம் உருவாக்கியது. கடந்த 70 ஆண்டுகளாக கடுமையான உழைப்பினால் தமிழர்கள் உருவாக்கிய கட்டமைப்பு எவ்விதப் பாதுகாப்புமின்றி நிராதரவாக நிற்கிறது. சர்வதேச முதலாளிய நெருக்கடி, கடன் நெருக்கடி மற்றும் சந்தையின் ‘தேவை’ சார்ந்த நெருக்கடி, ’சப்ளை’ நெருக்கடி என பல சவால்களை எதிர்கொள்கின்றன தமிழ்நாட்டின் உற்பத்தி, வணிகத் துறைகள். இதுமட்டுமல்லாமல் இந்திய அளவில் ஜி.எஸ்.டி வரி நெருக்கடிகள், வங்கிகளின் கடன் நெருக்கடிகள், வட்டி நெருக்கடிகள் என பலவற்றைத் தமிழர்கள் எதிர்கொள்கிறார்கள். முற்றும் முழுதாக சுரண்டப்படும் இனமாக தமிழர்கள் இந்த கொரோனா நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள்.\nஇச்சமயத்தில் அறிஞர் அண்ணாவின் கருத்துக்களை மீண்டுமொரு முறை திரும்பிப் பார்ப்பது நமக்கு இதன் மூலப்பிரச்சனையைப் புரிந்து கொள்ள உதவும். இந்த ஆதிக்கத்தின் ஆரம்ப நிலையை அறிஞர் அண்ணா 1940களிலேயே ஆய்வுப்பூர்வமாக தகவல் – புள்ளி விவரங்களோடு அம்பலப்படுத்தி இருக்கிறார். இந்த வடநாட்டு பனியாக் கூட்டம் நிதி மூலதனத்தைத் தமதாக்கிக் கொள்ளும் முயற்சியை 1940களில் அறிஞர் அண்ணா தனது பணத்தோட்டத்தில் அம்பலப்படுத்துகிறார்.\n“.. (இரண்டாம் உலகப்) போரின் காரணமாக இங்கு பணப்பெருக்கம் ஏராளம். ஒன்றுக்குப் பத்தாக விலை கொடுத்து வாங்குகிறவர்களைக் காண்கிறோம். இந்தச் சமயத்திலே பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாமலிருக்கும், ‘ஆசாமிகளை’ வடநாடு மோப்பம் பிடித்து விட்டது…. வடநாட்டார் பணநடமாட்டம் (இங்கு) ஏராளமாக இருப்பது கண்டு இந்தப் பெருக்கம், புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு விடும் என்பதை உணர்ந்து, அந்தச் சக்தியைக் கட்டுப்படுத்த வேண்டுமென்று திட்டம் தயாரித்து, பல புதிய பாங்குகளை (வங்கிகளை) ஏற்படுத்தி விட்டனர். அதாவது பொருளாதாரப் போருக்கு புதிய பாசறைகளை ஏற்படுத்திக் கொண்டனர். இந்தப் போர் ஆரம்பிப்பதற்கு முன்பு வரை ஜப்பானுக்குப் பழைய இரும்பு விற்று வந்தோம். பிறகு நமது இரும்பு நமக்கே குண்டாகி, நம்மவரை நாசம் செய்தது. இப்போது வடநாட்டார் அமைக்கும் பொருளாதாரப் பா���றைக்கும் நாமே பொருளும் தருகிறோம். டிபாசிட்டுகள், சேமிப்புகள் என்ற பெயரால் எவ்வளவோ பணம் பாங்குகளிலே சென்று தங்குகின்றன. இந்தப் பணமே பிறகு இந்நாட்டு (தமிழ்நாட்டு) தொழில் வளர்ச்சிக்கோ ஊறு தேட உதவக்கூடும்…” இவ்வாறு இந்த பனியா நிதித்திரட்டல் தமிழர்களுக்கு எதிராகச் செல்லும் என்றும் 1940களிலேயே தமது ’பணத்தோட்டம்’ கட்டுரையில் எச்சரிக்கிறார் அறிஞர்.அண்ணா.\nஅவர் மேலும் குறிப்பாகச் சொல்லும் போது, “1941-44இல் பணம் மலிவாகிய காலம். அந்தச் சமயமாகப் பார்த்து பாங்குகளைத் துவக்கினர் (பனியாக் கூட்டத்தார்) அதாவது மழை சமயமாகப் பார்த்து பாங்குகளைத் துவக்கினர். அதாவது மழை பெய்து ஆறு நிரம்பும் நாட்களை அறிந்து, அதை அணைக்கட்டி தண்ணீர்த் தேக்கங்களை ஏற்படுத்திக் கொண்டனர். இனி அந்தத் தேக்கங்களின் மூலம் வறண்ட பூமியையும் வளமாக்க முடியும். மேட்டூர் தண்ணீர் தேக்கம், ஒரு தனி ஆளின் சொத்தாக இருந்தால், அந்த நீரைப் பாய்ச்சலுக்கு எதிர்பார்த்துள்ள நிலத்துச் சொந்தக்காரரின் நிலைமை என்ன ஆகும் மேட்டூர் மிட்டாதாரர் வைத்தது தானே சட்டம். 1941-44இல் பணவெள்ளம் இதனைச் சரியானபடி ‘தேக்கி’ வைத்துக் கொண்டனர் பனியாக்கள். நாட்டு நிலையை நிர்ணயிக்கக் கூடிய பெரிய பாங்குகள் இந்தப் பணப்பெருக்கத்தின் போது வடநாட்டில் வடநாட்டுப் பாங்குகளில் அதிகாரம் பெற்ற மூலதனம் 43 கோடி ரூபாய்க்கு மேலாகவே இருக்கிறது என்றால் பொருளாதாரப் பிடி, வடநாட்டினிடம் எவ்வளவு பலமாகச் சிக்கி இருக்கிறது என்பதை விவரிக்கத் தேவை இல்லை.… இந்த வகையிலே 1941-44களில் துவக்கப்பட்ட 14 வட இந்திய பாங்குகளிலே எவ்வளவு டிபாசிட்டாகச் சேர்ந்திருந்தது மேட்டூர் மிட்டாதாரர் வைத்தது தானே சட்டம். 1941-44இல் பணவெள்ளம் இதனைச் சரியானபடி ‘தேக்கி’ வைத்துக் கொண்டனர் பனியாக்கள். நாட்டு நிலையை நிர்ணயிக்கக் கூடிய பெரிய பாங்குகள் இந்தப் பணப்பெருக்கத்தின் போது வடநாட்டில் வடநாட்டுப் பாங்குகளில் அதிகாரம் பெற்ற மூலதனம் 43 கோடி ரூபாய்க்கு மேலாகவே இருக்கிறது என்றால் பொருளாதாரப் பிடி, வடநாட்டினிடம் எவ்வளவு பலமாகச் சிக்கி இருக்கிறது என்பதை விவரிக்கத் தேவை இல்லை.… இந்த வகையிலே 1941-44களில் துவக்கப்பட்ட 14 வட இந்திய பாங்குகளிலே எவ்வளவு டிபாசிட்டாகச் சேர்ந்திருந்தது 1943ம் ஆண்டுக்கு மட்டும் உள்ள கணக்கி���்படி டிபாசிட்டாக குவிந்த தொகை 42,10,64,328.00 ரூபாய் (42 கோடி ரூபாய்)… இங்கோ ‘தாயின் மணிகொடி பாரீர் 1943ம் ஆண்டுக்கு மட்டும் உள்ள கணக்கின்படி டிபாசிட்டாக குவிந்த தொகை 42,10,64,328.00 ரூபாய் (42 கோடி ரூபாய்)… இங்கோ ‘தாயின் மணிகொடி பாரீர்’ என்ற கீதத்தோடு திருப்தி அடைந்து விடுகிறோம். இது சரியா’ என்ற கீதத்தோடு திருப்தி அடைந்து விடுகிறோம். இது சரியா முறையா (இந்தியத்) தேசியம் பேசுபவர் அங்கு பண அரசு அமைக்கிறார்கள். இங்கு இன அரசு கேட்கும் நம்மை ஏளனம் செய்கிறார்கள்…” என்று தமிழ்த் தேசிய இன உரிமையை அறிவியல் பூர்வமாக முன்வைக்கிறார் அறிஞர் அண்ணா.\nதென்னாட்டில் தனது ஆக்கிரமிப்புகளை விரிவு செய்யும் இந்த வடஇந்திய பனியா நிதிக் கட்டமைப்புகளைப் பற்றி ‘அண்ணா’ சொல்லும் போது, “பாரத் பாங்குகள் மட்டும் 216 கிளை ஸ்தாபனங்கள், சென்னை மாகாணமெங்கும் அமைத்திருக்கிறது. இதன் பொருள் என்ன இவ்வளவு இடங்களிலும் எந்தச் சமயத்திலே தொழில் நடத்தவும், தாராளமான வசதியைக் ‘கரம்சந்த்’ பெற முடியும், கருப்பண்ணனால் முடியாது” என்று மிக எளிமையாக இந்த பனியா ஏகாதிபத்தியத்தைத் தோலுரிக்கிறார்.\nஇந்தக் கட்டமைப்பு இந்தியாவின் ‘வால்ஸ்ட்ரீட்டாக’ மாறி இருக்கிறது. அதாவது பொருளாதார ரவுடிக் கூட்டமாக மாறி இருக்கிறது. தமது நலனுக்காக எதையும் உருவாக்கவோ, நிர்மூலமாக்கவோ முடியக்கூடிய வகையில் வளர்ந்து நிற்கிறது. ’கெய்னீசிய’ பொருளாதார முதலாளித்துவ முறையில் இந்திய அரசு இந்தக் கட்டமைப்பிற்கு சாதகமாக செயல்பட்டு வருவது சவகர்லால் நேரு காலத்திலேயே உருவாகி இருக்கிறது. அதாவது முதலாளித்துவ உற்பத்தியை வளர்த்தெடுக்க அல்லது ஆதரிக்க அல்லது உதவ அரசின் பங்கேற்பு பற்றிப் பேசிய இந்த கெய்னீசிய முறை, இந்த பனியாக் கும்பலை மிருகத்தனமாக வளர்த்தெடுத்திருக்கிறது. இதன் துவக்கத்திலேயே, இந்த முதலாளிய உற்பத்தி முறை அழிவை நோக்கியே செல்லுமெனவும் அறிஞர் அண்ணா தனது ‘பண்டித நேருவின் கண்முன்’ எனும் கட்டுரையில் விவரிக்கிறார்.\nஇந்தியாவின் அதிகாரம் காங்கிரசின் கைகளுக்கு வந்த பின்னர் அவர்களது ஆட்சிமுறையைப் பற்றி பின்வருமாறு சொல்கிறார் அண்ணா. இந்திய அரசு முதலாளித்துவ அரசாகவே வடிவமைக்கப்பட்டு செயல்பட்டது என்பதை இதைவிட எளிமையாக விளக்கிவிட இயலாது. “பசித்த மக்களுக்கு உணவளிக்��ும் முறையிலேயோ, வேலையற்றுக் கிடப்போர்களுக்கு வேலை தரும் வகையிலேயோ, ஆளவந்தார்களின் போக்கு இருக்கவில்லை. முதலாளிகளின் மிடுக்கு தளராமல் எப்படி பார்த்துக் கொள்வது – அவர்களுடைய இலாபப் பெருக்கத்திற்கு எவ்வாறு ஆக்கந் தேடுவது – மத்திய கிழக்கிலும், கீழ்க் கோடியிலும் உள்ள சிறு சிறு நாடுகளின் சந்தையை எவ்வாறு பிடிப்பது- அங்கு இத்துறையில் ஏற்படும் போட்டியை எவ்வாறு சமாளிப்பது – ஆசியா கண்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்த வேண்டும்- அதற்கான முறையில் இராணுவம் அமைக்க வேண்டும்- தேச கவுரவம் காக்கப்பட வேண்டும் என்பன போன்ற பிரச்சனைகளில் தான் ஆளவந்தார்களின் செயலும், கருத்தும் செல்கிறது.” என்று இந்திய அரசு முதலாளிய நலனுக்காகவே திட்டமிட்டு செயல்படுகிறது, தேசியத் திட்டங்களை வடிவமைக்கிறது, வெளியுறவு-நிதிக் கொள்கைகளை வகுக்கிறது என்பதை இந்த வரிகளிலேயே எளிமையாக்கி விளக்குகிறார் அறிஞர் அண்ணா.\nமூலத் தொழிற்சாலைகளுக்கு பண உதவி செய்வதற்காக ‘இண்டஸ்ட்ரீயல் பைனான்ஸ் கார்ப்பரேசன்’ எனும் ஒரு நிதி அமைப்பை ஏற்படுத்த ஒரு மசோதாவை நேரு அரசில் நிதி அமைச்சர் சண்முகம் கொண்டு வருவதைப் பற்றி கேள்வி எழுப்புகிறார் அறிஞர் அண்ணா. “இந்த நிதி அமைப்பின் தன்மை என்ன இதன் போக்கு எவ்வாறு இருக்கும் இதன் போக்கு எவ்வாறு இருக்கும் இதனால் இலாபம் பெறுகிறவர்கள் முதலாளிகளா அல்லது மக்களா இதனால் இலாபம் பெறுகிறவர்கள் முதலாளிகளா அல்லது மக்களா இதற்கு அவசியமென்ன என்பன போன்ற விசயங்களை நாம் அலசிப் பார்க்க வேண்டும்.” இந்த அமைப்பைப் பற்றி விரிவாக பேசுகிறார். “இந்த கார்ப்பரேசனை 11 பேர் நிர்வாகிக்கிறார்கள். அரசு சார்பில் இருவரும், தொழில் அரசர்களையே நிர்வாகிகளாகக் கொண்ட ரிசர்வ் வங்கியின் சார்பில் மூவர், முதலாளிகள் ஆதிக்கத்தில் உள்ள வங்கிகள், இன்சூரன்ஸ் கம்பெனிகளின் சார்பில் ஐந்து பேர் இதன் நிர்வாக அங்கத்தவர். இதன் மானேஜிங் டைரக்டர், இந்திய அரசாங்கத்தினரால் நியமிக்கப்பட்ட போதிலும், இவர் ரிசர்வ் வங்கி நிர்வாகிகளைக் கலந்து கொண்ட பின்னரே நியமிக்கப்படுவர்” என்பதை விவரிக்கும் அண்ணா தனது கேள்விகளை மேலும் கூர்மையாக்குகிறார். “மூலதனம் வரும் வகையையும் (எந்த நாட்டவராயினும் இந்த அமைப்பில் பணத்தை சேமிக்கலாம், இதுமட்டுமல்ல மத்திய அரசாங்கத்தின் அனுமதியின் பேரில் வெளிநாடுகளில் கடன் வாங்க உரிமை இருக்கிறது. இதன் பங்குகளான 2000 பங்குகளில் இந்திய அரசின் 400 பங்குகளைத் தவிர்த்து அனைத்தும் தனியார் முதலாளிகளின் ஆதிக்கத்திலேயே இருக்கும்), நிர்வாகிகள் நியமிக்கப்படும் முறையையும் பார்க்கும் பொழுது இந்த இண்டஸ்டிரியல் பைனான்ஸ் கார்ப்பரேசன் ஒரு முதல் தரமான முதலாளிகள் ஆதிக்கம் மிகுந்த நிறுவனமாகத் தான் இருக்க முடியும் என்பது விளங்கவில்லையா\nமுதலாளிகள் எனில் அது பனியாக்களாகவே இருக்க இயலும் என்பதை அவர் பல கட்டுரைகளில் ஆதாரப்பூர்வமாக ‘பணத்தோட்டம்’ முதலே விளக்குகிறார். இதில் அரசாங்கத்தின் நிலையைப் பற்றி சொல்லும் பொழுது “அரசாங்கத்தின் மேற்பார்வை, கட்டுப்பாடு என்பனவெல்லாம் வெறும் அலங்காரச் சொற்களேயன்றி வேறன்று” என்கிறார். அதாவது இந்திய அரசு என்பது இம்முதலாளிகள் வளர்வதற்குரிய கட்டமைப்பாகவே இருக்கிறது. மார்க்சின் வரிகளில் சொல்வதெனில் இந்த அரசின் பங்கேற்போடு இந்திய முதலாளி வர்க்கத்தின் சுரண்டல் கட்டமைப்பு முழுமையடைகிறது. இந்த முதலாளித்துவ முயற்சி குறித்து அண்ணா தொடர்ந்து எழுதும் பொழுது, “தனிநபர்களால் தொடங்கப் பெறும் தொழில்களுக்கு உதவி செய்வதையே குறியாகக் கொண்டு இக்கார்ப்பரேசன் ஆரம்பிக்கப்படுகிறது” என நிதி அமைச்சர் சண்முகம் குறிப்பிடுவதை எடுத்துக்காட்டி தனது வாதத்தைக் கூர்மையாக்குகிறார்.\n“…உலகத்தின் முதலாளித்துவ முறைக்கே இன்று பெரியதோர் நெருக்கடி காத்துக் கொண்டிருக்கிறது. இதனை முதலாளித்துவ நாடுகள் நன்கு தெரிந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்நாட்டு முதலாளிகளும் இதனை உணராமல் இல்லை. முதலாளிகளில் ஒருவரான நிதி அமைச்சர் சண்முகம், வரவிருக்கும் ஆபத்தை அறிந்துள்ளதன் விளைவாகத்தான், தன் வர்க்கத்தைக் காக்கும் பெரும் பணியில் முனைந்துள்ளார். அமைச்சரின் வார்த்தையே இதைச் சொல்லுகிறது” என்று எடுத்துக் காட்டுகிறார் அண்ணா. அமைச்சரின் கூற்றாக, “தனிநபர் தொழில் ஸ்தாபனத்தின் பணபலம் எவ்வாறு இருந்த போதிலும், குறிப்பிடத் தகுந்த அளவு உதவத் தேவைப்படும் நிலை ஏற்பட்டு தீரும். அந்நிலையில் வேண்டும் தொகையைப் பொதுமக்களிடமிருந்து சாதாரணமாகப் பெற முடியாது. குறித்த தொழிலின் அழிவும், வளர்ச்சியும் அவ்வாறு பெறப்படும் உதவியைப் பொருத்த விசயமாகும். இது போன்ற நெருக்கடியான நிலைமையிலிருந்து சம்பந்தப்பட்ட தொழில்களைக் காப்பாற்றவே இக்கார்ப்பரேசன் துவக்கப்படுகிறது” என்று அமைச்சரின் வார்த்தையை இம்முதலாளித்துவத்தின் நிலையற்ற தன்மை பற்றியும், அதை பாதுகாக்கும் அரணாக அரசு இயங்கும் நிலையையும் குறிப்பிடப் பயன்படுத்துகிறார்.\nஅண்ணா எழுதிய பின்வரும் வார்த்தைகளை இன்றைய கொரோனா தடை நிலைக்குப் பொருத்திப் பார்த்தால் இந்த முதலாளித்துவத் தோல்வியை எளிதில் புரிந்து கொள்ள இயலும். “முதலாளித்துவ முறைக்கு எதிர்காலம் இல்லை என்பதையும், நெருக்கடி விரைவில் வரவிருக்கிறது என்பதையும் தனி முதலாளிகளால் சுயேட்சையாகத் தீர்த்துக் கொள்ள முடியாதென்பதையும், அரசாங்கமே அச்சமயத்தில் துணை செய்ய வேண்டும் என்பதையும் தீர்க்கமாகத் தெரிந்துள்ள சண்முகம், தனது பங்காளிகளைக் காப்பாற்ற, இந்தப் புனிதப் பணியில் இறங்கியுள்ளார்… முதலாளித்துவ முறை பயனற்றது என்று கண்ட பின்னரும், அதனைத் தொலைத்துத் தலைமுழுக முதலாளிகள், தாமாக முன்வர மாட்டார்கள். அதன் அழிவைத் துரிதப்படுத்த, அது அழிந்த இடத்தில் வேறோர் நல்ல முறையை நிர்மாணிக்க, சமதர்மமே பிணி தீர்க்கும் மருந்து…” என்பதை உணர்த்தும் அறிஞர் அண்ணாவின் வார்த்தைகளை நினைவில் கொள்வது காலத்திற்கேற்ற கருத்தாகும். சோசலிசம் பேசிய நேருவின் முன்னிலையில் தான் முதலாளித்துவத்தை உயிர்ப்பிக்கும் ஆர்வம் காட்டப்படுகிறது என இந்திய அரசின் உண்மை முகத்தைத் தோலுரித்துக் காட்டுகிறார் அண்ணா.\nதமிழ்த் தேசிய எழுச்சி என்பது இத்தகைய வேலிகளை எதிர்கொண்டே வளரும் போக்காகும். பொருளியல் ரீதியாக முடக்கப்பட்ட, சுதந்திரம் இழந்த நிலையில் இருக்கும் ஒரு இனம் தமது விலங்குகளின் மூலக்காரணிகளை அறிந்து கொள்வது அவசியம். கொரோனா நெருக்கடியினால் உருவாகும் அசாதாரணமான பொருளாதார நெருக்கடியில் இந்திய அரசானது இந்த பனியா பணக்கார மாபியாக்களை, ஏகாதிபத்திய குழுக்களைப் பாதுகாக்கவே முனைகிறது. உலகெங்கும் எழுந்துள்ள கடன் நெருக்கடியில் இந்திய முதலாளியமும் சிக்கி இருக்கிறது. நிதி மூலதன நெருக்கடியில் இந்தியாவின் வங்கிகளும் சிக்கி உள்ளன.\nஉலக முதலாளியத்தின் உற்பத்தியோடு பின்னிப் பிணைந்திருக்கும் இந்திய உற்பத்தி முறையைப் பாதுக��க்கவே இந்திய அரசு திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது. இதில் வங்கிகளைப் பாதுகாக்கவும், தனது கொடுமையான ஜி.எஸ்.டி வரியை சுமத்தவும் செய்கிறது. உலக அளவிலான உற்பத்தி – சப்ளை- சந்தை- கடன் நெருக்கடியோடு இந்திய பனியாக் கட்டமைப்பின் பின்னணியை இணைத்துப் பார்த்தால் தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடி உள்ளங்கை நெல்லிக்கனி. பொருளாதார இறையாண்மையற்ற எந்த இனமும் சுயமரியாதையோடு வாழ இயலாது.\nஇது பற்றிய விழிப்புணர்வு இல்லையெனில் நம்மால் நமது நிகழ்கால- எதிர்கால பொருளாதார- அரசியல்- சமூக உரிமைகளைப் பாதுகாத்துவிட இயலாது. தகர்ந்து வீழும் நிலையில் இருக்கும் ஒரு பொருளாதாரக் கட்டமைப்பில் சிக்கி இருக்கும் இந்திய முதலாளியத்தின் அழிவில் தமிழ்த் தேசிய இனம் கற்றுக் கொள்ளவும், தம்மை மீட்டுக் கொள்ளவும் தேவையான சிந்தனையை அண்ணாவின் எழுத்துக்கள் நமக்கு எளிமையாகப் போதிக்கின்றன.\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nவெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\n‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nCopyright © 2021 மே17 இயக்கக்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2977327", "date_download": "2021-05-06T01:58:20Z", "digest": "sha1:22IYNYXOCD3FUKCY443ZW2V5CQHQC352", "length": 4893, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஏட்சி பனிமனிதன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏட்சி பனிமனிதன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:55, 26 மே 2020 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 11 மாதங்களுக்கு முன்\n05:51, 1 சூன் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nBalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்)\n15:55, 26 மே 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTonyAarris (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n== மரணத்தின் காரணம் ==\n2001 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட எக்ஸ் கதிர்ப்படம் மற்றும் சி.டி. ஸ்கேன் படங்கள் மூலம் ஓட்சியின் இடது தோளில் அம்பு நுனி ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. அவனதுஅவரது உடையிலும் அதற்குப் பொருத்தமாக கிழியல் ஒன்று காணப்பட்டது. இக் கண்டறிதல் ஆராய்ச்சியாளர்களை ஓட்சி குருதி���் போக்கினால் இறந்திருக்கக் கூடும் என்று எண்ண வைத்தது. கூடுதல் ஆராய்ச்சிகளின் மூலம் மரணத்தின் முன் அம்பின் நுனிதவிர இதர பகுதிகள் நீக்கபட்டதையும் கை, மணிக்கட்டு மற்றும் மார்பு ஆகிய இடங்களிலும் காயம் இருப்பது கண்டறியப்பட்டது. தலைக்காயம் இருப்பது தலையில் அடிபட்டதை உணர்த்தியது.\nதற்போதைக்கு தலைக்காயமே மரணத்திற்கான காரணம் என்று நம்பப்படுகிறது. ஆய்வாளர்கள் மரணத்தின் காரணம் கீழே விழுந்ததாலா அல்லது பாறையில் மோதவைக்கப்பட்டதாலா என்று உறுதியாய்க் கூற இயலாமல் உள்ளனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/293814", "date_download": "2021-05-06T00:50:42Z", "digest": "sha1:PER3NGVCJAZPQEGYWGNKJMAYXYWJRD6Z", "length": 2452, "nlines": 44, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"aqua\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"aqua\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n00:16, 23 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n23:33, 8 மார்ச் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\n00:16, 23 ஏப்ரல் 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE", "date_download": "2021-05-06T01:56:55Z", "digest": "sha1:OYFOFGESVMGTIIMVNAHAPUBN2WCQU6EO", "length": 7826, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஃபிஸா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஃபிஸா 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தித் திரைப்படமாகும்.காலிட் முகமெட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன்,கரிஷ்மா கபூர்,ஜெயா பாதுரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\n1 2000 ஃபிலிம்பேர் விருது\nசிறந்த நடிகை - கரிஷ்மா கபூர்\nசிறந்த துணை நடிகை - ஜெயா பச்சன்\nசிறந்த நடிகர் - ஹ்ரித்திக் ரோஷன்\nசிறந்த ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்\nசிறந்த ஆண் பாடகர் - சோனு நிகாம் for \"Tu Hawa Hai\"\nசிறந்த பெண் பாடகர் - சுனிதி சௌகான் \"Mehboob Mere\"\nசிறந்த இசையமைப்பாளர் - அனு மாலிக்\nசிறந்த பாடலாசிரியர் - கல்சார் \"Aaja Mahi\"\nசர்வதேச திரைப்படத் தரவு தளத்தில்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஃ என்ற எழுத்தால் தொடங்கும் கட்டுரைத் தலைப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2018, 11:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/police-constable-muthuraja-regulating-traffic-in-heavy-rain-video.html", "date_download": "2021-05-05T23:58:59Z", "digest": "sha1:DZC2Z7MGRHTWSTSUQIZN3F5AQGN5PDCG", "length": 12078, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Police Constable Muthuraja regulating traffic in heavy rain video | Tamil Nadu News", "raw_content": "\n\"அடாது மழையிலும் அயராது உழைப்பவர்\".. ‘சல்யூட்’ அடிக்க வைத்த போக்குவரத்து காவலரின் செயல்\".. ‘சல்யூட்’ அடிக்க வைத்த போக்குவரத்து காவலரின் செயல்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.\nகுமரிக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வட தமிழகம் வரை நீடிப்பதன் காரணமாக, மழை பொழிவு பல இடங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் இருக்கும் என கூறப்பட்டது.\nஇதன் காரணமாக கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் டிராபிக் காவலர் முத்துராஜா அடை மழையையும் பொருட்படுத்தாமல் நின்று சாலை போக்குவரத்தை நெறிப்படுத்திக் கொண்டிருக்கும் வீடியோவை பலரும் பாராட்டி \"அடாது மழையிலும் அயராது உழைப்பவன்\" என்கிற தலைப்புடன் ட்விட்டரில் பகிர்ந்துவருகின்றனர்.\n... இனி டீமுக்கு 13 Players-ஆ'... 'இதுக்கே ஷாக்கானா எப்படி'... 'இதுக்கே ஷாக்கானா எப்படி... 'ஏடாகூ��மாக Rulesஐ மாற்றிய பிரபல டி20 தொடர்'... 'கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்... 'ஏடாகூடமாக Rulesஐ மாற்றிய பிரபல டி20 தொடர்'... 'கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்\nஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. 14 கோடிக்கு ஏலம் போன ‘புறா’.. அப்படி என்ன ஸ்பெஷல்.. ஒருவேளை இதுக்காகதான் இருக்குமோ..\n'பின்ன.. செஞ்சது என்ன கொஞ்ச நஞ்சமா'.. நடிகர் சோனு சூட்-டை கவுரவிக்க ‘தேர்தல் ஆணையம்’ எடுத்த அதிரடி முடிவு\n '14 ஏரிகள் நிரம்பி அடையாறில் வெள்ளம்...' - 'இந்த' பகுதிகள்ல மட்டும் வெள்ள நீர் புகும் அபாயம்...\n‘தடுப்பூசி மட்டுமே போதாது’... ‘இதையும் சேர்த்து செய்தால் தான்’... ‘கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்’... ‘உலக சுகாதார அமைப்பு கருத்து’...\nஒரு ‘வாரத்துக்கு’ தேவையான அத்தியாவசிய பொருட்களை இருப்பு வச்சிக்கோங்க.. பேரிடர் மேலாண்மை ‘முக்கிய’ அறிவிப்பு..\n'தொடரும் கனமழை'... 'வாட்சப்ஆப்பில் பரவிய தகவல்'... 'செம்பரம்பாக்கம் ஏரியின் நிலை என்ன'\n'12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு'... 'மேலும் இந்த 4 மாவட்டங்களில்'... 'சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய அறிவிப்பு\n'IPLல மிரளவெச்சு தான பாத்திருக்கோம் இதுவரைக்கும்'... 'பயிற்சியிலேயே கவனம் ஈர்த்த தமிழக வீரர்'... 'பயிற்சியிலேயே கவனம் ஈர்த்த தமிழக வீரர்'... 'கனவு நிஜமான வைரல் தருணம்'... 'கனவு நிஜமான வைரல் தருணம்\nஇன்னும் எத்தனை ‘நாளைக்கு’ மழை இருக்கு.. சென்னை வானிலை ஆய்வு மையம் ‘முக்கிய’ தகவல்..\n‘நேரலையில் பேசிக் கொண்டிருந்த செய்தி ரிப்போர்ட்டர் .. சற்றும் எதிர்பாராத நேரம் திடீரென நடந்த பயங்கர சம்பவம்’.. ‘வீடியோ\n\"முகம் நிறைய 'தாடி'யுடன்,,.. 'லிப்ஸ்டிக்' பூசிக் கொண்டு புகைப்படம் வெளியிட்ட 'இளைஞர்',.. குவிந்த 'பாராட்டு'க்கள்\n'சென்னையில் வெளுத்து வாங்கும் மழை'... ஏரிகள் குறித்து மத்திய நீர் ஆணையம் எச்சரிக்கை\n’... ‘பட்டப்பகலில் பஸ்ஸை மறித்து’... ‘யானை செய்த சிறப்பான காரியம்’... வைரலாகும் வீடியோ\n'இவ்ளோதானா.. வாங்க.. நான் உங்க கனவை நிறைவேத்துறேன்'... தொண்டர்களுக்கு ஷாக் கொடுத்த வனத்துறை அமைச்சர்'... தொண்டர்களுக்கு ஷாக் கொடுத்த வனத்துறை அமைச்சர்\n'தீபாவளிக்கு அடை மழை பெய்யுமா’... ‘வானிலை மையம் விடுக்கும் எச்சரிக்கை என்ன ‘வானிலை மையம் விடுக்கும் எச்சரிக்கை என்ன\n”.. ‘வாயால் கெடுபவர்களுக்கு மத்தியில்’.. ‘வாயை வைத்தே’ வைரலான இளம்பெண்.. ‘அப்படி என்ன சாதிச்சார்.. ‘அப்படி என்ன சாதிச்சார்\n'பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசிக் கொண்டிருந்த MP'.. ‘திடீரென முகத்தில் ஓங்கி குத்துவிட்ட நபர்\nமீண்டும் ‘கனமழை’.. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த ‘முக்கிய’ தகவல்..\n“புயலுக்கு முன்னே அமைதி”.. 'ஐபிஎல் வீரரின் வைரல் ஆகும்'.. அணி நிர்வாகம் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஃபோட்டோ\nகொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுனீங்க.. எங்களுக்கே ‘புடி புடி’யா.. நேரம் பார்த்து ஆர்சிபியை வச்சு செஞ்ச சிஎஸ்கே..\n'அவ்ளோ கத்தியும் தப்பிச்ச கேப்டனால்'... 'மிஸ்ஸான பழிதீர்க்கும் பிளான்'... 'போட்டிக்கு நடுவே பரபரப்பை எகிற வைத்த சம்பவம்'... 'போட்டிக்கு நடுவே பரபரப்பை எகிற வைத்த சம்பவம்\nVIDEO: \"விஜய் தன் அப்பாவுக்கு எதிராகவே... கோபத்தில் பொங்கி எழ... உண்மையான காரணம் என்ன\" - போட்டுடைக்கும் பத்திரிகையாளர்\n‘ஸ்நேகம் நிறஞ்ச ஆஷம்சகள்.. எல்லாவர்க்கும் நன்னி அறியிக்குன்னு’.. நியூஸிலாந்து அமைச்சரவையில் கலக்கிய இந்திய வம்சாவளி பெண் அமைச்சர்’.. நியூஸிலாந்து அமைச்சரவையில் கலக்கிய இந்திய வம்சாவளி பெண் அமைச்சர்\nதம்பி நீ ‘முன்னாடி’ போ.. ‘சோகமாக’ நடந்து வந்த ராகுல்.. ரோஹித் செஞ்ச ‘தரமான’ செயல்..\n'... 'விட்டு விட்டு பிடித்த 'செம்ம' கேட்ச்சால்'... 'சீரியஸான போட்டியில் சிரிப்பு காட்டிய மும்பை வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/sriperumbudur-nokia-plant-running-from-on-march-2020.html", "date_download": "2021-05-06T01:01:39Z", "digest": "sha1:4BVEP3E4SGHJDDDEAQ3N75K4ZVDDPKPD", "length": 8071, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sriperumbudur Nokia plant running from on march 2020 | Tamil Nadu News", "raw_content": "\n‘பல ஆண்டுகளாக மூடியிருந்த’... ‘ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையை’... ‘வாங்கிய பிரபல நிறுவனம்’... ‘திரும்பவும் உற்பத்தி துவக்கம்'\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஸ்ரீ பெரும்புதூரில் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள நோக்கியா ஆலையை, சார்ஜர் தயாரிக்கும் பிரபல நிறுவனம் ஒன்று வாங்கியுள்ளது.\nசெல்ஃபோன் சந்தையில் கோலாச்சிய நோக்கியா நிறுவனம், சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில், கடந்த 2006-ல் ஆலையை உருவாக்கி உற்பத்தியை தொடங்கியது. இதனால் பல இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெற்றனர். ஆனால், தமிழக அரசுடன் ஏற்பட்ட வரி சிக்கலால், இந்த ஆலை மூடப்பட வேண்டியதிருந்தது. இதையடுத்து மைக்ரோ சாஃப்ட் நிறுவனம், ஒப்பந்த அடிப்படையில் நடத்தியபோது, 850 ஊழியர்களை கொண்டு ஆலையை நடத்���ியது.\nபின்னர் அந்த நிறுவனமும் கைவிட, நோக்கியா ஆலை கடந்த 2014 நவம்பர் 1-ம் தேதி நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் வேலை வாயப்பு நின்றுபோனது. இந்நிலையில், ஆப்பிள் ஐபோன்களுக்கு சார்ஜர் தயாரிக்கும், பின்லாந்தைச் சேர்ந்த சால்காம்ப் நிறுவனம் ஏற்று நடத்த முன்வந்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது, ‘ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் எக்ஸ்ஆர் மாடலை இந்தியாவில் உற்பத்தி செய்ய உள்ளது. இந்த போன் ஏற்றுமதி செய்யப்படுவதோடு, உள்ளூர் விற்பனைக்கும் அனுப்பப்படும்.\nமேலும் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் பல ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கும் நோக்கியா ஆலையை, சால்காம்ப் என்ற நிறுவனம் ஏற்று நடத்த ஒப்பந்தம் முடிவாகியுள்ளது. ஐபோன்களுக்கு சார்ஜர் தயாரிக்கும் இந்த நிறுவனம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தியை தொடங்கும். இதனால் நேரடியாக 10,000 பேரும் மறைமுகமாக 50,000 பேரும் வேலைவாய்ப்பு பெறுவார்கள்’ என்றார். இதனால் மீண்டும் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.\n‘2020ஆம் ஆண்டு மட்டும்’.. ‘புதிதாக 23 ஆயிரம் பேருக்கு வேலை’.. ‘பிரபல ஐடி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு’..\n‘சம்பளத்தில் மாற்றம் செய்ய’... ‘பிரபல நிறுவனம் எடுத்துள்ள முடிவு’... விவரம் உள்ளே\n'செல்ஃபோனில் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசிய நபருக்கு நிகழ்ந்த சோக சம்பவம்'\n‘இனி வெறும் 99 ரூபாய் தான்’.. பிரபல நிறுவனத்தின் ‘அதிரடி அறிவிப்பால்’.. உற்சாகத்தில் பயனாளர்கள்..\n'இப்படியே இருந்தா கல்யாணம் பண்ண பொண்ணு கெடைக்காது'.. போலீஸ் கான்ஸ்டபிள் எடுத்த அதிரடி முடிவு\n'வந்தாச்சு ஐபோன் 11'...'இனிமேல் 'செல்ஃபி' இல்ல'...'ஆண்ட்ராய்டு' போன்களுக்கு சவால் விடும் கேமரா\n'எல்லாரும் வந்துட்டாங்க'.. 'என் மகன் உயிரோடு இருந்துருந்தா போனாச்சும் பண்ணிருப்பான்'.. கதறிய தந்தை\n'கூகிள் மேப்' யூஸ் பண்றவங்க இத கவனிச்சிங்களா'... 'ஆண்ட்ராய்டு'க்கு மட்டும் தான்... 'ஐஓஎஸ்'க்கு இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mercedes-benz/cla-2020/price-in-new-delhi", "date_download": "2021-05-06T00:36:02Z", "digest": "sha1:42HYKEHCPJIO5M2XME7SMBAA4BK7QXP6", "length": 12460, "nlines": 277, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ மெர்சிடீஸ் சிஎல்ஏ 2020 2021 புது டெல்லி விலை: சிஎல்ஏ 2020 காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்மெர்சிடீஸ்சிஎல்ஏ 2020road price புது டெல்லி ஒன\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஒத்த கார்களுடன் மெர்சிடீஸ் சிஎல்ஏ 2020 ஒப்பீடு\nநியூ சூப்பர்ப் போட்டியாக சிஎல்ஏ 2020\nக்யூ2 போட்டியாக சிஎல்ஏ 2020\nடைகான் allspace போட்டியாக சிஎல்ஏ 2020\nசிஎல்எஸ் போட்டியாக சிஎல்ஏ 2020\nசி-கிளாஸ் போட்டியாக சிஎல்ஏ 2020\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nமெர்சிடீஸ் சிஎல்ஏ 2020 பயனர் மதிப்புரைகள்\nஎல்லா சிஎல்ஏ 2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா சிஎல்ஏ 2020 மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா best சேடன் கார்கள் ஐயும் காண்க\nபுது டெல்லி இல் உள்ள மெர்சிடீஸ் கார் டீலர்கள்\nபசுமை பூங்கா புது டெல்லி 110016\nடி & டி மோட்டார்ஸ்\nடி & டி மோட்டார்ஸ்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nசாணக்யபுரி புது டெல்லி 110021\nSecond Hand மெர்சிடீஸ் சிஎல்ஏ 2020 கார்கள் in\nமெர்சிடீஸ் சிஎல்ஏ 200 சிடிஐ ஸ்போர்ட்\nமெர்சிடீஸ் சிஎல்ஏ 200 சிடிஐ ஸ்போர்ட்\nமெர்சிடீஸ் சிஎல்ஏ 200 ஸ்போர்ட் பதிப்பு\nமெர்சிடீஸ் சிஎல்ஏ அர்பன் ஸ்போர்ட் 200டி\nமெர்சிடீஸ் சிஎல்ஏ 200 ஸ்போர்ட் பதிப்பு\nமெர்சிடீஸ் சிஎல்ஏ 200 சிஜிஐ ஸ்போர்ட்\nமெர்சிடீஸ் சிஎல்ஏ 200 சிஜிஐ ஸ்போர்ட்\nமெர்சிடீஸ் சிஎல்ஏ 200 சிஜிஐ ஸ்போர்ட்\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஐஎஸ் Mercedes Benz சிஎல்ஏ 2020 பெட்ரோல் வகைகள் available\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 20, 2021\nஎல்லா உபகமிங் மெர்சிடீஸ் கார்கள் ஐயும் காண்க\nalert me when தொடங்கப்பட்டது\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/ec-discussion-on-tn-election/", "date_download": "2021-05-06T01:25:42Z", "digest": "sha1:R4TW2TFRMXPZF6KPJC44VI7OXBERJODW", "length": 6284, "nlines": 59, "source_domain": "www.avatarnews.in", "title": "தமிழக சட்டசபை தேர்தல் எப்போது? இன்று நாள் குறிக்கிறது ஆணையம் | AVATAR NEWS", "raw_content": "\nதமிழக சட்டசபை தேர்தல் எப்போது இன்று நாள் குறிக்கிறது ஆணையம்\n இன்று நாள் குறிக்கிறது ஆணையம்\nதமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் மற்றும் தேர்தல் த���திகளை இறுதி செய்வதற்காக, தேர்தல் ஆணையத்தின் முழு ஆணையக்கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது.\nதமிழ்நாடு , புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நிறைவடைகிறது. அங்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது.\nஇந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழு, ஐந்து மாநிலங்களுக்கும் சென்று தேர்தல் பணிகள், வாக்குப்பதிவு நடத்தும் நாள் உள்ளிட்டவை குறித்து நேரில் ஆய்வு செய்தனர்.\nஇச்சூழலில், ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள், வாக்குப்பதிவு தேதி உள்ளிட்ட தேர்தல் அட்டவணையை இறுதி செய்வதற்காக, தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, துணை ஆணையர்கள் சுஷில் சந்திரா மற்றும் ராஜிவ் குமார் ஆகியோர் அடங்கிய தேர்தல் ஆணையத்தின் முழு ஆணைய கூட்டம், டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.\nநாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னமும் முழுமையாக அகலாத நிலையில், தேர்தலை எப்படி நடத்துவது, பதற்றமான பகுதிகள் எவை, எந்த மாநிலத்தில் எத்தனை கட்டமாக வாக்குப்பதிவை நடத்தலாம் என்பது குறித்து, இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.\nஇன்று, சட்டமன்றத் தேர்தல் தேதி இறுதி செய்யப்பட்டாலும், மார்ச் மாத முதல் வாரத்தில்தான் தேர்தல் அட்டவணை வெளியாகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.\nநாகாலாந்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்த உலக வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம்\nஎடுபடாத எதிர்க்கட்சிகளின் விஷமப் பிரசாரம்குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோகம்\nசீன வைரஸ் – புதிய வழிகாட்டுதல்களை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.\nமாவோயிஸ்டுகள் கண்ணிவெடி தாக்குதல்: தமிழக வீரர் பாலுசாமி வீரமரணம்\nதமிழகம் முழுவதும் களைகட்டியது சட்டப்பேரவை தேர்தல் திருவிழா.. காலை முதலே வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டு வேட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/36853.html", "date_download": "2021-05-06T00:42:34Z", "digest": "sha1:O32SRGKFMRXE3HUPS63SOURL3WNZ2QGX", "length": 9779, "nlines": 114, "source_domain": "www.ceylonmirror.net", "title": "வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு மீண்டும் பயணக் கட்டுப்பாடு விதிப்பது பற்றி ஆராய்வு தொற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் தெரிவிப்பு - Ceylonmirror.net", "raw_content": "\nவெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு மீண்டும் பயணக் கட்டுப்பாடு விதிப்பது பற்றி ஆராய்வு தொற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் தெரிவிப்பு\nவெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு மீண்டும் பயணக் கட்டுப்பாடு விதிப்பது பற்றி ஆராய்வு தொற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் தெரிவிப்பு\nவெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பில் தாம் கவனம் செலுத்தி வருவதாகத் தொற்றுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.\nவெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களில் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்தே, இது குறித்து கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.\nவெளிநாட்டுப் பயணிகளைத் தனிமைப்படுத்தும் விடயம் தொடர்பான நடைமுறைகளும் இறுக்கமாகக் கடைபிடிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\n“உலக நாடுகளில் கொரோனாத் தொற்றின் மூன்றாம், நான்காம் அலைகள் ஏற்பட்டுள்ள நிலையில், சில நாடுகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் விமானப் போக்குவரத்துகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.\n2021ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்தவர்களில் 1593 பேரும், ஏப்ரல் மாதத்தில் மாத்திரம் இதுவரை 500 இற்கும் அதிகமானவர்களும் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையைக் கருத்தில்கொண்டு, பயணக் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது” – என்றார்.\nஇளவரசர் பிலிப்பின் இறுதி நிகழ்வில் மனதை நெகிழவைத்த சம்பவம்.நிகழ்வில்\nவவுனியாவில் இராணுவம் மீது மோதியது மரக்கடத்தல் வாகனம் – 2 சிப்பாய்கள் படுகாயம்\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதன��.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/5202/", "date_download": "2021-05-06T01:44:33Z", "digest": "sha1:DC4GBV64NH7UXLHEPB6ALPGJTDCMYG3M", "length": 6139, "nlines": 54, "source_domain": "www.jananesan.com", "title": "கொரோனா பாதிப்புக்குள்ளான பாடகி கனிகா கபூர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..! | ஜனநேசன்", "raw_content": "\nகொரோனா பாதிப்புக்குள்ளான பாடகி கனிகா கபூர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nகொரோனா பாதிப்புக்குள்ளான பாடகி கனிகா கபூர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..\nகொரோனாவை பரவலை தவிர்க்க பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது.ஆனால் இந்த விஷயத்தில் மிகுந்த அலட்சியத்தோடு செயல்பட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார் இந்தி திரையுலகின் முன்னணி பாடகி கனிகா கபூர்.\nஉத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் பிரபலம் இவர்தான். கடந்த மார்ச் 11ந்தேதி லண்டனிலிருந்து திரும்பிய கனிகா கபூர், கொரானா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டபோதும் அதனைப் பொருட்படுத்தாமல் பல்வேறு இடங்களுக்கு சென்றதாகவும், 3 விருந்துகளில் கலந்துகொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஇந்த விருந்துகளில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட விஜபிக்கள் பலர் கலந்துகொண்டுள்ளன���். அவர்களிடையே தற்போது கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது.இந்நிலையில் கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தும் விருந்துகளில் கலந்து கொண்டு அலட்சியமாக செயல்பட்டதாக பிரபல பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது உத்தரபிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nகொரோனா பற்றி வாட்ஸப்பில் வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கர் கோவையில் கைது..\nஅனைத்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் 60 ஆயிரம் படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது – மத்திய அரசு ..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/9965/", "date_download": "2021-05-06T00:40:23Z", "digest": "sha1:HJX7EKDYTDHQOS7AWXG6LBLNDFRAO3IP", "length": 5515, "nlines": 54, "source_domain": "www.jananesan.com", "title": "லாரி கவிழ்ந்து விபத்து மூவர் காயம்….! | ஜனநேசன்", "raw_content": "\nலாரி கவிழ்ந்து விபத்து மூவர் காயம்….\nலாரி கவிழ்ந்து விபத்து மூவர் காயம்….\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் மதுரை கல்லூரி முத்து மேம்பாலத்தில் திருப்பரங்குன்றத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மதுரைக் கல்லூரி முத்து மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது.\nஇதில் ஓட்டுனர் உட்பட 3 பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர் இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர், வெங்கடேசன் தலைமை குழுவினர் இடிபாடுகளில் சிக்கி உள்ள ஓட்டுனர் உட்பட 3 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் பாலத்தின் பக்கவாட்டில் முற்றிலும் சேதமடைந்தது பத்து டன்னுக்கு அதிகமான பாரம் ஏற்றி செல்ல உகந்தது அல்ல என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்த நிலையில் பாலத்தின் பக்கவாட்டில் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. விபத்து இதுகுறித்து மதுரை கரிமேடு போக்குவரத்து புலனாய்வு துறை lll விசாரணை செய்து வருகின்றனர்.\nஜம்மு காஷ்மீரின் புல்வமா மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை.\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/20191042/2082973/Tamil-News-Road-damaged-in-Villupuram.vpf", "date_download": "2021-05-06T00:26:16Z", "digest": "sha1:NMG7JO5ATTCJCZJF5W4P3MV45MKC5NT5", "length": 16048, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "விழுப்புரத்தில் சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம் || Tamil News Road damaged in Villupuram", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nவிழுப்புரத்தில் சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சம்\nவிழுப்புரத்தில் சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.\nவிழுப்புரம் மாதா கோவில் அருகில் சாலையோரமுள்ள பள்ளத்தை படத்தில் பார்க்கிறீர்கள்.\nவிழுப்புரத்தில் சாலையோர பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.\nவிழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் மாதா கோவிலில் இருந்து காவலர் குடியிருப்புக்கு செல்லும் பாதையில் 2-வது தெருவில் நான்குமுனை சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிறிய பள்ளம் உருவானது. இந்த பள்ளத்தை உடனடியாக சரிசெய்ய சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகத்தினரோ அல்லது நெடுஞ்சாலைத்துறையினரோ உரிய நடவடிக்கை எடுக்காமல் அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.\nஇதன் விளைவு சிறியதாக இருந்த பள்ளம் தற்போது பெரிய அளவில் உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் செல்கின்றனர். சாலையோரமுள்ள இந்த பள்ளத்தால் முதியவர்கள், குழந்தைகள், பொதுமக்கள் அவ்வழியாக செல்லும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் சென்று வருகின்றனர். அதுமட்டுமின்றி இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சற்று அதிவேகமாக வந்தால் அவர்கள் நிலைதடுமாறி பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கும் நிலை ஏற்படும்.\nஇதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இந்த பள்ளத்தை மூடுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பலமுறை முறையிட்டும் இதுநாள் வரையிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியும் இந்த பள்ளத்தை மூடாமல் விட்டால் விபத்து ஏற்பட்டு உயிர்பலியாக வாய்ப்பு அதிகம் உள்ளது.\nஎனவே இப்பகுதியில் விபத்துகளை தடுக்கும் வகையிலும், வாகன ஓட்டிகள், பொதுமக்களின் அச்சத்தை போக்கிடும் வகையிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனியும் காலம் தாழ்த்தாமல், காவு வாங்குவதற்காக காத்திருக்கும் அந்த பள்ளத்தை மூடுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nமளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்\nசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு\nவேதாரண்யத்தில் 3 ஊழியர்களுக்கு கொரோனா - தனியார் வங்கி மூடல்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து வாடகை வாகன டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/33901", "date_download": "2021-05-06T00:28:21Z", "digest": "sha1:LBV2DIVIVPA75T7NJBSX55A2LTRRQ5YA", "length": 13787, "nlines": 198, "source_domain": "arusuvai.com", "title": "ஆலோசனை தாருங்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதனியாக வீட்டில் இருக்கும் போது குழந்தையை எவ்வாறு பார்த்துக் கொள்வது . அதாவது ஆடை கழுவும்போது , உணவு சமைக்கும் போது ( குழந்தை தூங்காமல் இருந்தால்)எவ்வாறு manage செய்வது.\nஆடை கண்டிப்பாக குழந்தை தூங்கும்போது தான் அலச முடியும்.. சமைக்கும் போது வீட்டில் டைனிங் டேபிளில் வைத்து எல்லாம் கட் பண்ணலாம்.. குழந்தை நம் பக்கத்தில் இருந்து விளையாட வசதியாக இருக்கும்...டைனிங் டேபிளில் கொஞ்ச நாள் எதுவும் வைக்காமல் குழந்தைக்கு எட்டாத உயரத்தில் வைத்து காய்கறி கட் பண்ணலாம். குழந்தை கண் முன்னே நாம் வேலை செய்தால் குழந்தை விளையாடிக் கொண்டிருக்கும்..\nbaby bouncer (அல்லது stroller) இருந்தால் குழந்தையை அதில் போட்டுவிட்டு நீங்கள் வேலைகளைப் பார்க்கலாம். உங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பார். கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கத���தான் வேண்டும்.\nஆடை கழுவ... இந்தச் சமயத்தில் washing machine எனக்குப் பெரும் உதவியாக இருந்தது. அப்போதுதான் வாங்கினேன். துணியைக் காயப் போடும் போது stroller இல் வைத்திருப்பேன். தோட்டம் செய்ததும் இப்படித் தான்.\nஎனது மகன் 7 மாதங்கள் ஆனால்\nஎனது மகன் 7 மாதங்கள் ஆனால் இன்னும் உட்காரவில்லை. இருக்க வைத்துவிட்டு எதுவும் செய்வது முடியாதே.\nகுழந்தை உட்கார 8,9மாதங்கள் ஆகும்.. பொறுமையாக இருங்கள்.. தானாகவே உட்காருவார்கள்..\nbaby bouncer இல் தாராளமாக உட்கார வைக்கலாம். //இன்னும் உட்காரவில்லை.// என்பது பிரச்சினை அல்ல. அது குழந்தைகளை வைத்து உணவு ஊட்டுவதற்குப் பயன்படுத்துவது; நீங்கள் சொல்வதை விட குறைவான மாத வயதான குழந்தைகளைக் கூட வைக்கலாம். பௌன்சரில் சாய்வாகத்தான் இருப்பார்கள். பெல்ட் போட்டிருக்கும். கூகுள் இமேஜஸ் பார்த்தீர்களானால் புரியும்.\nநன்றி சகோதரிகளே இருவரின் ஆலோசனைகளுக்கும். முயற்சிக்கிறேன்.\nகுழந்தைக்கு புட்டில் பால் கொடுக்கிறேன். அதனால் தாய்ப்பால் குடிக்க மறுக்கிறது. ஏதாவது வழி கூறுங்களேன்.புட்டில் பால் குடிக்கும் போது தாய்ப்பாலையும் கொடுத்துக் கொண்டுதான் வந்தேன். சில நாட்களாகத்தான் இந்த பிரச்சினை. கவலையாக உள்ளது.\nகுழந்தைக்கு புட்டில் பால் கொடுக்கிறேன். அதனால் தாய்ப்பால் குடிக்க மறுக்கிறது. // ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதம். நீங்கள் புட்டி பால் கொடுக்காமல் நன்றாக இரு மார்பகங்கள் பாலை பீச்சி விட்டு குளித்த பின் குழந்தைக்கு கொடுத்து பாருங்கள்\nஏதாவது வழி கூறுங்களேன்.புட்டில் பால் குடிக்கும் போது தாய்ப்பாலையும் கொடுத்துக் கொண்டுதான் வந்தேன். சில நாட்களாகத்தான் இந்த பிரச்சினை. கவலையாக உள்ளது.// நான் பின்பற்றியதை கூறுகிறேன் பார்முலா பாலில் நான் சர்க்கரை சேர்க்க மாட்டேன்.\nசர்க்கரை சேர்த்து கொடுத்த பாலின் ருசி குழந்தை அறிந்தால் தாய்ப்பால் குடிக்க மறுத்து விடும்.\nஆரம்பத்தில் இருந்தே நாங்கள் சர்க்கரை சேர்க்காமல் பழகி விட்டோம்.\nஇது ஒரு சின்ன டிப்ஸ் எனக்கு தெரிந்ததை சொன்னேன்.\nஇமா அவர்களது பதில் உங்களுக்கு உதவலாம்.\nஎனக்கு வியாழக் கிழமை அன்று ஆப்பரேசன் மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது.\nஎன் குழந்தை பேசுவதற்க்கு உதவுங்கள்\nகணை என்றால் என்ன. சொல்லுங்க ப்ளீஸ்\nDiaper பழக்கம் மாற்ற வழி\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1016876/amp?ref=entity&keyword=United%20Opposition", "date_download": "2021-05-06T01:12:42Z", "digest": "sha1:UW5RB3OVX2C54L7JLMOFS3VMTZFUGDL6", "length": 6557, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "எஸ்ஐயை மாற்ற எதிர்ப்பு கமிஷனர் ஆபீசில் மனு | Dinakaran", "raw_content": "\nஎஸ்ஐயை மாற்ற எதிர்ப்பு கமிஷனர் ஆபீசில் மனு\nசேலம், மார்ச் 11: சேலம் சூரமங்கலம் குற்றப்பிரிவு எஸ்ஐயாக பணியாற்றி வருபவர் பாரதிராஜா. இவர் அன்னதானப்பட்டிக்கு மாற்றப்பட்டார். இதற்கு சூரமங்கலம் பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அந்த மனுவில், எஸ்ஐ பாரதிராஜா சிறப்பாக பணியாற்றி வருகிறார். அவரை எங்கள் பகுதியில் உள்ள காவல்நிலையத்திலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டும். அவரது மாறுதலை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.\nஇன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் கடைகள், ஹோட்டல்கள் இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி\nகோனேரிப்பட்டி கதவணை நிலையத்தில் பராமரிப்பு பணிக்காக தண்ணீர் வெளியேற்றம் பாறை திட்டுகளாக மாறிய காவிரியாறு\nஆத்தூர் அருகே பரபரப்பு போஸ்ட் மாஸ்டர் வீட்டில் 42 பவுன் நகை திருட்டு வெள்ளையடிக்க வந்தவரிடம் விசாரணை\nசேலத்தில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மண்டை ஓடு மூலம் மரபணு சோதனை நடத்த முடிவு கள்ளக்காதலன் சிறையில் அடைப்பு\nஅயோத்தியாப்பட்டணத்தில் மண் பானை விற்பனை அமோகம்\nகொரோனா பரவல் எதிரொலி மேட்டூர் அணை பூங்கா மூடல்\nசேலம் 4 ரோட்டில் ஆச்சார்யா ஐஏஎஸ் அகாடமி திறப்பு\nசேலத்தில் 101.3 டிகிரி வெயில்\nஇரவு நேர ஊரடங்கை மீறினால் நடவடிக்கை சேலத்தில் 500 போலீசார் கண்காணிப்பு\nபூலாம்பட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை சரிவு\nஅடாவடி வரிவசூலை தட்டிக்கேட்ட வியாபாரி கடையை சூறையாடிய கும்பல்\nசேலத்தில் 100.1 பாரன்ஹ��ட் வெப்பநிலை பதிவு\nமர்மநபர்கள் தாக்கியதில் பெண்கள் 2 பேர் காயம்\nமேட்டூர் அணை பூங்காவுக்கு பார்வையாளர்கள் வருகை சரிவு\nமாநகரில் தடை செய்யப்பட்ட பகுதிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nசேலம் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் கேமராக்கள் பொருத்தம்\nவயல்களில் நீர் புகுந்து பருத்தி செடிகள் அழுகல்\n₹30 லட்சத்துக்கு பருத்தி ஏலம்\nகேரளா, பண்ருட்டியில் இருந்து பலாப்பழம் வரத்து அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2008/11/blog-post_15.html", "date_download": "2021-05-06T01:02:43Z", "digest": "sha1:ZRSSNAQVDVZ7AITS3TC54SRZLJ4JNU4Y", "length": 14017, "nlines": 191, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: வாரணம் ஆயிரம்", "raw_content": "\n220 ரூபாய் கொடுத்து டிக்கெட் புக் பண்ணிட்டோமேங்கற குற்ற உணர்ச்சியும், பப்பு @ சஞ்சய் இல்லாம போறோமேங்கற பீலிங் ஒரு பக்கம். காலைல வேற அதிஷா பிளாக்ல நல்லால்லைன்னும், அருண் ஒகேங்கற மாதிரியும் எழுதிருந்தாங்க. எனக்கென்னவோ படம் நல்லாருக்குன்னு சொல்ல முடியல. ஆனா கண்டிப்பா நல்லாயில்லைன்னு சொல்லமாட்டேன். மூணே வார்த்தைக் கதையை (அப்பா மகன் உறவு) மூணு மணிநேரம் சொல்லியிருக்காங்க. சில இடங்களைத் தவிர படம் பார்க்குற மாதிரி தான் இருக்கு.\n#டில்லியில் ஆங்கிலமும் ஹிந்தியும் பேசுவதை ஒற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் தேவையில்லாத இடங்களிலும் ஆங்கில வசனங்கள். அப்பா சூர்யாவும் தங்கை கேரக்டரில் வருபவரும் பீட்டரில் புரள்கிறார்கள். அதுவும் தங்கச்சி ஓவர் டோஸ். நைனா செத்துட்டாருன்னு சொல்லாம \"he is no more\" ன்னு சொல்லும்போது செவில்ல அடிக்கனும் போல் இருந்தது.\n#டில்லிக் காட்சிகள் சவசவன்னு இருக்கு.\n#சூர்யா திவ்யா ரொமான்ஸ் காட்சிகளும் திராபை. கிளைமாக்ஸ்க்கு வாங்கடான்னு கத்தனும் போல இருந்தது.\nமுதல்பாதி சூப்பர். இரண்டாவது பாதியில் யானை அங்கங்கு நொண்டுகிறது.\nசூர்யா, பாடல்கள் மற்றும் ஒளிப்பதிவு தான் பலம்.\nமொத்தத்தில் வாரணம் ஆயிரம் - பலம் போதவில்லை.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 10:23 PM\nபடத்தில் நிறைய ஆங்கில வசனங்கள். ஏதோ படத்தின் சில இடங்களில் என் முடிந்த போன சில நாட்க்கள் ஞாபகத்துக்கு வந்தது.\nபெங்களூரில் புது தமிழ்படத்துக்கு இப்போ சனி ஞாயிறுகளில் 200 ரூபாய்க்கு குறையாமல் டிக்கேட் படம் பார்க்க முடியவில்லை. :(\nபடத்தில் நிறைய ஆங்க���ல வசனங்கள். ஏதோ படத்தின் சில இடங்களில் என் முடிந்த போன சில நாட்க்கள் ஞாபகத்துக்கு வந்தது.\nபெங்களூரில் புது தமிழ்படத்துக்கு இப்போ சனி ஞாயிறுகளில் 200 ரூபாய்க்கு குறையாமல் டிக்கேட் படம் பார்க்க முடியவில்லை. :(\nஅதே மாதிரி எரிச்சல பண்ண இன்னொரு விஷயம் டாடி என்ற வார்த்தை. வாரணம் ஆயிரம்னு வெச்சதுக்கு பதிலா டாடி கோடின்னு வெச்சிருக்கலாம்.\nநந்து f/o நிலா said...\n//டில்லியில் ஆங்கிலமும் ஹிந்தியும் பேசுவதை ஒற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் தேவையில்லாத இடங்களிலும் ஆங்கில வசனங்கள். அப்பா சூர்யாவும் தங்கை கேரக்டரில் வருபவரும் பீட்டரில் புரள்கிறார்கள். அதுவும் தங்கச்சி ஓவர் டோஸ். நைனா செத்துட்டாருன்னு சொல்லாம \"he is no more\" ன்னு சொல்லும்போது செவில்ல அடிக்கனும் போல் இருந்தது.//\nஇந்திரலோகத்தில் நா.அழகப்பன் - விமர்சனம். - இந்த படம் பரவாயில்லை என்கிறீர்கள்.\nவாரணம் ஆயிரம் - சுமார் என்கிறீர்கள். அப்பா சூர்யா, தன் பேரனை பற்றி சொல்லும் வசனம். top class. இதே வசனம் என் அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன் :-(, தன் மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் போது.\nMay be Gautham Menon, அப்பா இறக்கும் போது இதயே சொல்லி இருக்கலாம்.\n\"daddy is no more\" என்றதை ப்ற்றி திட்டி இருக்கிறீர்கள்.\nகதைப் படி, சூர்யாவுக்கு புற்றுநோய். ஆதனால், இறப்பை அனைவரும் உணர்ந்து இருப்பார்கள்.\nபுற்றுநோய் நோயாளிகள் படும் கஷ்டம் அருகில் இருந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.\nஅதுவும், கீமோ தெரபி என்ற விஷம், கொடுக்கபட்டவுடன், பக்கவிளைவுகள் கொடூரமானவை.\nஇதை பார்க்கும், குடும்பத்தினர்க்கு, நோயாளி இறப்பதற்கு முன்பே அழுது அழுது, கண்ணீர் தீர்ந்துவிடும்.\nமரணம் சம்பவிக்கும் போது, ஒரு மவுனம் மட்டுமே மிஞ்சும். இந்த காரணத்தினால், அப்படி பட்ட வசனம் எழுதியிருக்கலாம்.\nமேலும், English பேசுவதை பற்றி கிண்டல் செய்திருக்கிறீர்கள். படத்தின் ஆரம்பத்திலிருந்து பல காட்சிகளில், அந்த குடும்பம், metropolitan city களில் வசித்திருப்பதை இயக்குனர், வசனம் + காட்சிகளில் காட்டியிருப்பார். இந்த கதை ஒரு taminglish பேசும், குடும்பத்தை பற்றி என நினைக்கலாம் இல்லயா . சற்று யோசியுங்கள், நீங்கள், உங்கள் பெற்றோரிடம் பேசியற்கும், நீங்கள், உங்கள் பிள்ளையிடம், பேசும் போது English வார்தைகள் அதிகம் உபயோகிப்பது இல்லயா \nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nநீங்களா பார்த��து எது செஞ்சாலும் சரிதான் எசமான்\nகார்க்கிக்கும் ராப்புக்கும் கண்டனக் கடிதம்\nநீ இல்லாம கஷ்டமா இருக்குடா\nவார்த்தை ஒன்னு வார்த்தை ஒன்னு\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/33793", "date_download": "2021-05-06T00:49:28Z", "digest": "sha1:YFHBC7D4XYLC7FWM46ATN4JGXYNFTBZH", "length": 10049, "nlines": 185, "source_domain": "www.arusuvai.com", "title": "மோசன் பிராப்ளம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகளே எனக்கு ஒரு நாளைக்கு 3,4 முறை மோசன் போகிறது .. அடிக்கடி மோசன் போவதால் பைல்ஸ் ரொம்ப வலிகிறது ... டாக்டர் பைல்ஸ் வலி போகனும்னா மோசன் ஒரு நாளைக்கு ஒரு முறை போனால் தான் சரியா போதும்னு சொல்றாங்க...ஒரு மாத்திரை கொடுத்தாங்க ..அது போட்டாலும் மோசன் வருகிறது வயிறும் வலிக்கிறது ... இதற்கு ஏதாவது தீர்வு சொல்லுங்கள் தோழிகளே...\nமோசன் ரொம்ப டைட்டாக போகிறது ..ரொம்ப கஷ்டமா இருக்கு ...நார்மல் லா போக மாட்டிக்கு .. பழம்,ஜுஸ் , சாப்பிட்டும் பலன் இல்லை .. உதவுங்கள் தோழிகளே\nதோழி உங்களுக்கு வயிறு புண் இருக்கிறதா\nரோஜா பூவை உதிர்த்து ஒரு டம்ளர் தண்ணீரை வாணலியில் கொதிக்க வைத்து சேர்க்கவும். அரை டம்ளர் தண்ணீர் வந்தவுடன் இறக்கி கல்கண்டு சேர்த்து குடிக்கவும். வயிறு புண் சரியகி மோசன் போவது குறையும்.\nகடுக்காய் பொடி நீங்களே செய்து இரவு படுக்க போகும் முன் சாபிடுங்க...\nசுய பரிசொதனை செய்வது எப்படி \nஅவசரம்,,என் மன ஆறுதலுக்கு நீங்களாவது உதவி செய்யமாட்டிர்களா \nstress குறைய வழி சொல்லுங்கள்\nஅந்தரங்க பிரச்சனைகளுக்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கமாக ஆலோசனை\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/enaiththaanum-nallavai-ketka-kuralodu-uravaadu_19472.html", "date_download": "2021-05-06T00:54:18Z", "digest": "sha1:EHE6QYZA4PJP54JMRKVQZORNIKDWTEG2", "length": 41243, "nlines": 258, "source_domain": "www.valaitamil.com", "title": "எனைத்தானும் நல்லவை கேட்க -இ. சுந்தரமூர்த்தி– குறளோடு உறவாடு-பகுதி-2", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் திருக்குறள்\nஎனைத்தானும் நல்லவை கேட்க -இ. சுந்தரமூர்த்தி– குறளோடு உறவாடு-பகுதி-2\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு\nபரிமேலழகர் உரைத்திறன் - பேராசிரியர். முனைவர். இ. சுந்தரமூர்த்தி - பகுதி-2\nதிருக்குறள் உரைகளின் முதல் ஆய்வறிஞர்:\nபரிமேலழகர் உரைத்திறனைக் குறித்து முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டவர் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள். திருக்குறள் குறித்த உரைகளின் முதல் ஆய்வறிஞர் இவரே ஆவார். இதற்காக பரிமேலழகர் குறித்து எழுதப்பட்ட நூல்களையும், பரிமேலழகர் உரை குறித்து மறுப்பாக எழுதப்பட்ட நூல்களையும் ஆராய்ந்தார். பரிமேலழகர் உரையின் உரை நுட்பங்களை தொகுத்தார். ‘பரிமேலழகர் உரையகராதி’ கொண்டு வந்தார். ‘பரிமேலழகர் உரைத்திறன்’ என்ற நூலை வெளியிட்டார்.\nதமிழிலக்கியங்களில் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்ட நூல் திருக்குறள் தான். 1812ல் தஞ்சை அம்பலவாணத் தம்பிரான் பதிப்பித்தார். தொல்காப்பியத்தை சி.வை. தாமோதரம்பிள்ளை 1847ல் முதன்முதலில் பதிப்பித்தார். கலித்தொகையை முதன்முதலில் 1887ல் சி.வை. தாமோதரம்பிள்ளை பதிப்பித்தார். சென்னை பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரியான சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள், தான் பதிப்பித்த நூலில் ‘ஏதேனும் பிழை கண்டால் ஒரு வெண்பொற்காசு பரிசு’ எனக் குறிப்பிட்டுள���ளார். அந்த அளவிற்கு நேர்த்தியாக பதிப்பித்துள்ளார். அந்த நேர்மை பதிப்புத்துறைக்கு வேண்டும் என பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் குறிப்பிடுகிறார்.\nஹாபர் ஸ்காட் என்பார் சுகாத்தியார் என்று தம்பெயரை தமிழ்படுத்திக் கொண்டு திருக்குறளை கற்று திருக்குறளில் சில மாற்றங்கள் செய்தார். அதாவது குறட்பாக்களில் சிறு மாற்றங்கள் செய்ததோடு, திருக்குறள் வைப்பு முறையிலும் சில மாற்றங்கள் செய்தார். அறத்துப்பாலின் சில குறட்பாக்களை பொருட்பாலிலும், பொருட்பாலின் சில குறட்பாக்களை இன்பத்துப்பாலிலும், இன்பத்துப்பாலின் சில குறட்பாக்களை அறத்துப்பாலிலும் வைத்தார். இந்த மாற்றங்களை ஒரு நூலாக்கி, அதற்கு ‘திருக்குறளும் சுகாத்தியார் எழுதிய கருத்துரை அட்டவணையும்’ என்று பெயரிட்டார். அதனை பூபாளுர் தியாகராய செட்டியாரிடம் சென்று காண்பித்தார். அவரோ ‘திருக்குறளை திருத்துவதற்கு உனக்கு என்னய்யா தகுதி இருக்கிறது, திருக்குறளை திருத்தியவன் முகத்தில் முழிப்பது பாவம்’ என்று புத்தகத்தை வாங்க மறுத்துவிட்டார்.\nபிறகு அந்த நூலைக் குறித்து கேள்விபட்ட பாண்டித்துரைத் தேவர் திருத்தம் செய்த குறட்பாக்களில் ஒரு குறளை கூறுமாறு சுகாத்தியாரிடம் கேட்டுக் கொண்டார்.\n‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nஎன்று கூறினார். இலக்கிய நயம் இதில் பொருந்தி வருவதால் இதுவே சரியான குறள் என்று சுகாத்தியார் கூற, பதிப்பித்த அனைத்து பிரதிகளையும் வாங்கி அவர் கண் முன்னே பாண்டித்துரை தேவர் அத்தனை நூல்களையும் கொளுத்திவிட்டார். இச்செய்தி பாண்டித்துரைத் தேவர் வரலாற்றிலும் காணப்படுகிறது.\nஒரு மூல நூலைக் குறித்து உரை எழுதும் போது வருகின்ற பாடல் வேறுபாடு ‘இலக்கண வளமையாலும் வரும், இலக்கண வறுமையாலும் வரும்’ என்கிறார் வ.சு.ப. மாணிக்கம். ஒரு உரையைக் குறித்து ஆராய்ச்சி செய்பவர் ‘உரையாசிரியர் அந்த சொல்லை எந்தக் காலத்தில், என்ன சூழலில், என்ன பொருளில் பயன்படுத்தியுள்ளார் என்பதை யோசிக்க வேண்டும்’ என்று பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் கூறுகிறார்.\n‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்\nஎன்ற குறளில் வரும் ‘எனக்கேட்டத் தாய்’ என்ற சொல்லுக்கு பரிமேலழகர், ‘தானாக அறியும் இயல்பு பெண்ணுக்கு இல்லாததால் கேட்டத்தாய் என்றார்’ என்று உரை கூறியுள்ள��ர். இதை படிக்கின்ற பலர் ‘பரிமேலழகர் பெண்ணை தாழ்வாகக் கருதுகிறார’் என்று கூறுவர். ஆனால் ஆய்ந்து நோக்கினால், அக்குறளில் வரும் ‘சான்றோன்’ என்ற சொல்லுக்கு ‘வீரன்’ என்று பொருள். அக்காலத்தில் போர்க்களம் செல்லும் உரிமை பெண்களுக்கு கிடையாது. யாராவது வந்து சொல்வதைக் கேட்டால்தான், ‘பெண்ணுக்கு தன்மகன் வெற்றி பெற்றானா, புறமுதுகிட்டானா’ எனத் தெரியும். அதனால்தான் பரிமேலழகர் தன்னுடைய உரையில் அவ்வாறு கூறியுள்ளார்.\nஎனவே தான் வ.சு.ப. மாணிக்கம், ‘இந்த சொல்லானது, இந்த வடிவினது, இந்த காலத்தினது, இந்த பண்பாட்டினது, இந்த வரலாற்றுக் குறிப்பினது என்று குறிப்பிட்டால்தான் உரை சரியாக எழுது முடியும்’ என்று குறிப்பிடுகிறார்.\n‘தீயவை தீய பயத்தலால் தீயவை\nஎன்ற குறளுக்கு பரிமேலழகர், ‘தீயானது அண்மையில் இருப்பவர்களை மட்டும் தான் பாதிக்கும். ஆனால் தீயவையோ எங்கிருந்தாலும் மற்றவர்களை பாதிக்கும்’ என்று கூறுகிறார். மிகவும் நுட்பமாக பரிமேலழகர் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.\nமுழுக்க முழுக்க திருக்குறளில் தோய்ந்து பரிமேலழகர் உரை எழுதியுள்ளார். அசைச்சொல்லுக்குக் கூட பரிமேலழகர் உரை எழுதியுள்ளார்.\nஉரையில் காணும் பொது மற்றும் சிறப்பு நெறி:\nபேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் தான் எழுதிய பரிமேலழகர் உரைத்திறனை இரண்டு கோணங்களில் பார்க்கிறார். அவை, உரையில் காணும் பொது நெறி மற்றும் உரையில் காணும் சிறப்பு நெறி ஆகும். இந்த சிறப்பு நெறியானது இலக்கணத்திற்குட்பட்டது என்று கூறுகிறார். இவர் திருக்குறளை ஆராய்ச்சி, நடையியல், பதிப்பியல், இலக்கணம் ரீதியாக ஆய்வு செய்திருக்கிறார். மேலும் திருக்கறள் சார்ந்தே 15 நூல்கள் இயற்றியுள்ளார்.\nஅறிவுப்பசி தேவைப்படும் போது தான் உரை தலையெடுக்கிறது. திருக்குறளை படிக்க விரும்புபவர்கள் மு.வரதராசரின் திருக்குறள் உரையை படிக்கலாம். பிறகு படிப்படியாக இளம்பூரணர், சேனாவரையர், பரிமேலழகர் உரையை படிக்கலாம் என்கிறார் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் உற்ற நோய் நீக்கும் அரிய மருந்தாக திருக்குறள் உள்ளது என்று கூறுகிறார்.\nயாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்\nஒருவன் எந்தெந்த பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக காணப்படுகிறானோ, அந்தந்த பொருளால் அவன���க்கு துன்பம் இல்லை. பக்குவ நிலை வந்தால் வாழ்க்கையில் துன்பம் இல்லை என்பதைக் கூறுவதால் இதுவே தனக்கு பிடித்த குறள் என பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி அவர்கள் குறிப்பிடுகிறார். மேலும் அறிவுத்தேடலில் பயணம் இருக்கும் போது, அதற்கான பொருள் கையில் தானாக வந்து சேரும் என்கிறார்.\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு-பேராசிரியர் சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு- பேராசிரியர் சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – நிகழ்வு – 15 - பகுதி – 1 - பேராசிரியர் செ.வை. சண்முகம் (மொழியியல் அறிஞர்)\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – திரு. சு. செந்தில் குமார் -பகுதி 2\nஎனைத்தானும் நல்லவை கேட்க – ‘கற்க கசடற’ உருவான கதை – திரு. சு. செந்தில் குமார் - பகுதி 1\nஎனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 7 - டாக்டர் என். வி. அஷ்ராஃப் குன்ஹூனு - பகுதி – 2\nஎனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 7 - டாக்டர் என். வி. அஷ்ராஃப் குன்ஹூனு - குதி – 1\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – கவிஞர் மதுரை சு.பெ. பாபா ராஜ்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு-பேராசிரியர�� சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு- பேராசிரியர் சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – நிகழ்வு – 15 - பகுதி – 1 - பேராசிரியர் செ.வை. சண்முகம் (மொழியியல் அறிஞர்)\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – திரு. சு. செந்தில் குமார் -பகுதி 2\nஎனைத்தானும் நல்லவை கேட்க – ‘கற்க கசடற’ உருவான கதை – திரு. சு. செந்தில் குமார் - பகுதி 1\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவ��்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/36%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%A3%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%B2/71-197841", "date_download": "2021-05-06T00:39:29Z", "digest": "sha1:3J5PJ43VVHCYIOQI7P4RDVVBGFYSDTLD", "length": 9082, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 36ஆவது ஆண்டு நினைவேந்தல் TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்\nயாழ். பொது நூலகம் எரித்து அழிக்கப்பட்டதன் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில், யாழ். பொது நூலகத்தில் நேற்று நடைபெற்றது.\nயாழ். பொது நூலகம் எரித்து அழிக்கப்படே போது, உயிரிழந்த நான்கு பேருக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றப்பட்டது.\n1981ஆம் ஆண்டு, ஜுன் மாதம் முதலாம் திகதி இரவு யாழ். பொதுநூலகம் தீவைக்கப்பட்டபோது, அங்கு காணப்பட்ட பெறுமதியான பல்லாயிரக்கணக்கான புத்தங்கள் எரிந்து நாசமடைந்தன.\nபொதுநூலகம் தீவைக்கப்பட்டபோது அதற்கு வெளியில் இருந்த ஊழியர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, நான்கு ஊழியர்கள் துப்பாக்கிப்பிரயோகத்துக்கு இலக்காகி உயிரிழந்திருந்தனர்.\nநேற்று இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், வடமாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண எதிர்கட்சித் தலைவர் எஸ்.தவராஜா, வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், பா.கஜதீபன், வலி.வடக்கு பிரதேச சபை முன்னாள் உபதலைவர் எஸ்.சஜீவன், வல்வெட்டித்துறை நகர சபை முன்னாள் உப தலைவர் சதீஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப��� பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://desistories.cc/sex-stories/ava%E1%B8%B7tan-nan-3/", "date_download": "2021-05-06T01:06:17Z", "digest": "sha1:J6VXVONRKKRB6ALJFWI7D4WN2HX7LF3H", "length": 18194, "nlines": 45, "source_domain": "desistories.cc", "title": "அவள்தான் நான் 3 | Tamil kama kathaikal – తమిళ్ కామ కథైకల్", "raw_content": "\nநான் வீட்டிற்கு வந்தது முதல் குழளி யுடன் நடந்த நிகழ்வு என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு இருந்தேன். அந்த நேரத்தில் குழளி யிடம் இருந்து கால் வந்தது. எனக்கு அவளிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அதனால் அவளிடம் நான் பேசவில்லை, இப்படியே இரண்டு நாட்கள் ஓடியது. அவளுடைய அழைப்புகளை தவிர்த்தேன், இரண்டு நாட்களாக அவள் வீட்டிற்குச் சென்று பார்க்கவும் இல்லை.\nஅன்று இரவு ஏழு மணிக்கு கதவு தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தேன். அங்கு குழளி அவளது மகனுடன் நின்று கொண்டு இருந்தாள். அவள் முகம் முழுக்க கோபம் நிறைந்து இருந்தது. நான் கதவை திறந்து அவள் முகம் பார்க்க முடியாது தலை குனிந்து நின்றேன். அவள் வேகமாக உள்ளே வந்து நாற்காலியில் அமர்ந்தாள், நான் கதவருகே நின்று கொண்டு இருந்தேன். சிறிது நேரம் அறை முழுவதும் அமைதி பரவியது.\nசிறிது நேரத்திற்கு பிறகு குழளி அவள் மகனிடம் மொபைலை கொடுத்து “இத பார்த்துக்கிட்டு இங்கயே இரு, அம்மா கொஞ்ச நேரத்துல வந்துடறேன்” என்று கூறிவிட்டு மொட்டைமாடிக்கு ஏறி சென்றாள். செல்லும் போது என்னையும் வருமாறு கோபத்துடன் செய்கை செய்தார். நானும் அவள் பின்னாடியே சென்றேன். குழளி சுவற்றில் சாய்ந்து நின்று என்னை முறைத்துப் பார்த்தாள். பின்பு மௌனம் கலைத்து பேச தொடங்கினாள்.\nகுழளி : எதுக்கு டா ரெண்டு நாளா என் கால எடுக்கல, வீட்டு பக்கமும் வரல.\nநான் : சாரி, மேடம் நா.\nகுழளி : எதுக்குடா சாரி, அன்னைக்கு ஏதோ ஒரு……. அது அந்த விசயம் நடந்திருச்சு. அதுக்கு யார் மேலயும் தப்பு சொல்ல முடியாது. அதுக்காக பேசாம இருக்கலாமா டா.\nநான் : இல்ல மேடம், என் மேல தான் தப்பு, அதனால தான், சாரி மேடம்.\nகுழளி : சாரி சொல்றத நிறுத்திரியா, நான் தான் அத முதல்ல ஆரம்பிச்சேன் அப்புறம் நீ முத்தம் குடுக்கும் போது உன்ன தள்ளி விடாம, நானும் தான் உனக்கு முத்தம் குடுத்தேன். அதனால என் மேல தான் தப்பு இருக்கு.\nநான் : அப்படி இல்ல மேடம்.\nகுழளி : போதும் டா, உனக்கும் ஆச இருந்திருக்கு, எனக்கு ஆச இருந்துச்சு. அதனால தான் அது நடந்துச்சு. இனி அத மறந்துட்டு எப்போதும் போல இருக்கலாம்.\nநான் : இருந்தாலும் உங்க முகத்த பார்க்க எனக்கு கூச்சமா இருக்கு.\nகுழளி : (என் கையை பிடித்துக் கொண்டு) உனக்கு நான் சொல்றது புரியுதா இல்லையா. நடந்தது எதுவும் தப்பு இல்ல, சொல்லப்போனா அந்த நேரம் நான் சந்தோஷமா தான் இருந்தேன். நீ இப்படி பேசாம இருக்குறது தான் எனக்கு கஷ்டமா இருக்கு.\nஇப்படி குழளி கூறிய போது என் கையில் ஒரு துளி கண்ணீர் விழ நான் நிமிர்ந்து குழளியின் முகம் பார்த்தேன். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. “ப்ளீஸ் மேடம் அழாதீங்க, இனி உங்க கிட்ட பேசாம இருக்க மாட்டேன்” என்று கூறி அவள் கண்ணீரைத் துடைத்தேன். அதன் பின் தான் குழளி முகத்தில் மகிழ்ச்சி தென்பட்டது. “Thanks டா சமர்” என்று கூறி என்னை அனைத்து என் மார்பில் சாய்ந்துக் கொண்டாள்.\nபிறகு என்னை பிரிந்து நின்று “சரி டைம் ஆச்சு, அவர் வந்திடுவார், அதனால என்ன வீட்டில ட்ராப் பண்ணிரு” என்று கூறினாள். நானும் சரி என்று அவளையும் அவள் மகனையும் பைக்கில கூட்டிச் சென்று ட்ராப் செய்தேன். அதன் பிறகு இருவரும் பழையபடி பேசி பழகிக் கொண்டு இருந்தோம்.\nஅப்படி இருந்தும் அவள் கூறிய சில விஷயங்கள் என் நினைவில் மீண்டும் மீண்டும் வந்து கொண்டு இருந்தது. “அன்று நடந்ததில் எந்த தவறும் இல்லை, எனக்கும் உன் மீது ஆசை இருந்தது, அந்த நேரம் நான் மகிழ்ச்சியாக தான் இருந்தேன்” என்று அவள் தனித் தனியாக கூறிய அனைத்தும் ஒன்றாக சேர்ந்து என்னை குழப்பியது. ஒரு வேளை குழளிக்கும் என் மீது வேறு மாதிரி ஆசைகள் இருக்கிறதா இல்லை என்றால் என்னை சமாதானம் செய்ய அப்படி கூறினாளா இல்லை என்றால் என்னை சமாதானம் செய்ய அப்படி கூறினாளா என்று குழப்பம் மனதில் இருந்தது.\nஆனால் அவளிடம் இதனை வெளிக் காட்டவில்லை. அவளிடமிருந்து எந்த விதமான செயலும் பேச்சும் இல்லை. ஒரு வேளை குழளிக்கு என் மீது ஆசை இருந்து, நான் தப்பாக நினைத்துக் கொள்வேன் என்பதற்காக தனது ஆசையை வெளிப்படுத்தாமல் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அதனால் அவளுடைய ஆசையை வெளிப்படுத்த எதாவது செய்ய நினைத்தேன். உடனே அவளுக்கு கால் செய்து நாளை இருவரும் படத்திற்கு செல்ல அழைத்தேன். அவளும் வருவதாக கூறினாள்.\nமறுநாள் குழளியை அழைத்துக் கொண்டு தியேட்டருக்கு சென்றேன். இந்த முறை அவள் புடவை அணிந்து வந்தால் பைக்கில் ஒரு புறமாக அமர்ந்திருந்தாள். அதனால் அன்று போல இன்று எதுவும் நிகழவில்லை. இருவரும் தியேட்டர் உள்ளே சென்றோம். நான் நினைத்தது போல் அங்கு கூட்டமே இல்லை. அதிகபட்சமாக 30 பேர் தான் இருந்தோம். நாங்கள் இருவரும் காலியாக இருந்த வரிசையில் அமர்ந்தோம். சிறிது நேரம் இருவரும் படம் பார்த்துக் கொண்டு இருந்தோம். பிறகு நான் மெதுவாக அவள் கை மீது என் கையை பட்டும் படாமல் வைத்தேன்.\nஉடனே குழளி எனை பார்த்து “நல்லா கம்பர்டபுலா இரு டா” என்று கூறி என் கையை பிடித்து அவள் கையோடு சேர்த்து வைத்துக் கொண்டாள். சிறிது நேரம் அவளுடன் கைகோர்த்து அமர்ந்து இருந்தேன். பிறகு மெதுவாக கையை அவள் தொடை மீது வைத்தேன். குழளி என்னை திரும்பி பார்க்க, நான் “சாரி” என்று கூறிவிட்டு கையை எடுக்காமல் வைத்திருந்தேன். குழளி “தட்ஸ் ஓக்கே, இதுல என்ன இருக்கு” என்று கூறிவிட்டு படம் பார்க்க தொடங்கினாள். பிறகு நான் அவள் தொடையின் உள்பக்கமாக (பெண்ணுருப்பு அருகில்) கொஞ்சம் அழுத்தி பிடித்து பின் என் விரல்களால் வருடிக் கொண்டு இருந்தேன்.\nகுழளி உடல் நடுங்க தொடங்கியது, அவள் கைகள் இருக்கையை அழுத்தி பிடித்துக் கொண்டு இருந்தன, அவளது கண்கள் விரிந்து, சிறு அதிர்ச்சி தோன்றி மறைந்தது. ஆனால் என் பக்கமாக திரும்பவும் இல்லை, பேசவும் இல்லை. நான் அவள் தொடையை தடவிக் கொண்டே கையை மேலே கொண்டு சென்றேன். என் கை குழளியின் இடுப்பை வந்து அடைந்தது. குழளி பலமாக மூச்சு விட்டுக் கொண்டு என் பக்கம் திரும்பினாள். “ச……. மர் ரொம்ப கூச்…….ச…… மா இருக்….. கு…….” என்று தடுமாறி பேசினாள்.\nநான் அவள் இடையை அழுத்தமாக பிடிக்க, குழளி கண்களை மூடி, மூச்சை வேகமாக உள்ளே இழுத்தாள். அவள் எச்சில் விழுங்கும் சப்தம் எனக்கு கேட்டது. பின் குழளி கண்களை திறந்து எதுவும் பேச முடியாது பரிதாபமான நிலையில் என்னை பார்த்தாள். அவள் கண்களில் ஏக்கமும், முகத்தில் குழப்பமும் நிறைந்து இருந்தது. நான் மெதுவாக என் முகத்தை அவள் முகத்தின் அருகே கொண்டு சென்று நிறுத்தினேன்.\nபின்பு அவள் கண்ணம், நெற்றி, காது, மூக்கு என முகம் முழுவதும் என் உதட்டால் வருடினேன். அந்த நேரத்தில் குழளியின் உடல் துடித்தது, அவள் விடும் மூச்சுக் காற்று சூடாக என்னை மோதியது. அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் குழளி தன் கைகளால் என் கன்னத்தை பிடித்து, அவள் உதட்டால் என் உதட்டை அழுத்தினாள்.\nபிறகு என் கீழ் உதடு, மேல் உதடு என தனித்தனியாக ருசி பார்த்தாள். அதன் பிறகு மொத்தமாக என் உதட்டில் முத்தமிட, நானும் அவளுக்கு சமமாக அவள் உதட்டை உறிஞ்சி எடுத்தேன். அந்த நேரம் படத்தில் இடைவெளி வர, எங்களது முத்தப் போருக்கும் இடைவெளி விட்டு இருவரும் மூச்சு வாங்கிக் கொண்டு இருந்தோம். குழளி முகத்தில் மகிழ்ச்சியும் வெட்கமும் நிறைந்து இருந்தது. அவள் இன்னும் எதுவும் பேசவில்லை. நான் அவளிடம் கார்னர் சீட்டில் அமர சொல்லிவிட்டு பாப்கார்ன் மற்றும் கூல்டிரிங்ஸ் வாங்கிக் கொண்டு வந்தேன். குழளி யிடம் அதனை கொடுத்து விட்டு நான் அமர்ந்தேன். சிறிது நேரத்தில் படம் துவங்கியது.\nNext Next post: கிராமத்து காவியம்\nTamil Sex Stories – தமிழ் செக்ஸ் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1238746", "date_download": "2021-05-06T01:52:29Z", "digest": "sha1:7PVZ66VKUPYQFKUAHTG5W3RMBWGNUD3N", "length": 2861, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1710கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1710கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:19, 20 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்\n30 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி இணைப்பு: ur:1710ء کی دہائی\n07:20, 16 சூன் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nXqbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.7.3) (தானியங்கி மாற்றல்: ru:1710-е годы; மேலோட்டமான மாற்றங்கள்)\n15:19, 20 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்��ம் (தொகு) (மீளமை)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ur:1710ء کی دہائی)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/newly-married-man-shoots-his-wifes-father-due-to-dowry-issue.html", "date_download": "2021-05-06T00:19:38Z", "digest": "sha1:QE4QB4MEFC4SQFDFZAELAJHTP6VEEPDQ", "length": 9431, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Newly married man shoots his wifes father due to dowry issue | India News", "raw_content": "\n'அவசியம் குடும்பத்தோட வரணும்'.. 'விருந்துக்கு வந்த மாமனாருக்கு'.. மருமகனின் கொடூர தண்டனை\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஉத்தரகாண்ட்டின் சுல்தான்பூர்பட்டியைச் சேர்ந்த ரயீஸ் அகமது என்பவரின் மகள் ருஹ்ஷருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இக்ரமுக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. ஆனால் மணமகன் இக்ரமின் சகோதரிகள் எழுப்பிய வரதட்சணைப் பிரச்சனையால் தம்பதியரான இக்ரம்- ருஷ்ஹர் இருவருக்குமிடையே சண்டை மூண்டது.\nஇதனால் மன உளைச்சலுக்கு ஆளான இக்ரமின் மனைவி ருஷ்ஹர், தனது தந்தை ரயீஸ் அஹமதுவிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார். அவரும், வேறு வழியின்றி கிராம பஞ்சாயத்தைக் கூட்டி அங்கு இந்த பிரச்சனையைப் பற்றி பேசி, இறுதியில் தம்பதியர் இருவரும் தற்காலிகமாக தனிக்குடித்தனம் செல்வது சிறந்தது என முடிவெடுக்கப்பட்டது.\nஎனினும் இதில் இக்ரமுக்கு உடன்பாடில்லை எனத் தெரிகிறது. ஆனாலும் அதைக் காட்டிக்கொள்ளாத இக்ரம், தனிக்குடித்தனம் சென்ற பிறகு, தன் மாமனாரை குடும்ப விருந்துக்கு அழைத்துள்ளார். ரயீஸூம் மாப்பிள்ளையின் வேண்டுகோளுக்கிணங்க, தன் குடும்பத்துடன் மாப்பிள்ளையின் வீட்டுக்கு விருந்துக்காகச் சென்றுள்ளார்.\nஅப்போது இக்ரமுக்கும் ரயீஸ் அஹமதுவுக்கும் இடையே வரதட்சணை பற்றிய பேச்சு எழுந்துள்ளது. இந்த பேச்சு, இருவருக்குமான விவாதமாக மாறியது. மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக, வரதட்சணை பிரச்சனையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு முற்றியது. அப்போது மாமனார் என்றும் பாராமல், இக்ரம் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து திடீரென சுட்டுவிட்டார்.\nகோபத்தில் இப்படி ஒரு செயலைச் செய்த இக்ரம், போலீஸுக்கு தாமாகவே போன் செய்து, தன் மாமனாரை சுட்டுவிட்டதாகக் கூறியுள்ளார். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து வந்த போலீஸார் இக்ரமைக் கைது செய்த�� அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், இக்ரம் மற்றும் ரயீஸ் அஹமதுவின் குடும்பத்தினரிடையே பெருத்த சோகத்தையும் ஏற்படுத்தியது.\n'.. '77 நிமிஷம் தாமதமாகப் புறப்பட்ட விமானம்'.. தரமான சம்பவம்\n சான்ஸே இல்ல'.. 'சென்னையில் நடந்த ஆச்சர்ய சம்பவம்'\nபட்டப்பகலில் போலிஸாரை வெட்ட முயன்ற வேன் டிரைவர்.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ காட்சிகள்\n'தீக்காயத்துடன் வந்த நபர்'.. நடுரோட்டில் பெண் போலீஸ்க்கு நேர்ந்த கொடூரம்\n'உடல்நலக் குறைவால் உயிரிழந்த எம்.எல்.ஏ'.. சிகிச்சைப் பலனின்றி நடந்த சோகம்\nபேருந்திலேயே ஓட்டுநருக்கு நேர்ந்த சோகம்.. மனதை பிழியும் காரணம்\n'3 மாசமா வாடகை தராம ஓசியில.. அதுவும் ஏசியில'.. பதறவைத்த சம்பவம்\n'சொந்த சகோதரர் மற்றும் அவரது 14 மாத மகளுக்கு' பெண் பல் மருத்துவர் கொடுத்த தண்டனை\n‘அடிக்காதீங்க கோயிலுக்குள்ள போகமாட்டேன்’.. தாழ்த்தப்பட்ட சிறுவனை கட்டிவைத்து அடித்த கும்பல்\nமற்றுமொரு பதைபதைப்பு சம்பவம்.. குரூரமாகத் தாக்கப்பட்ட இளைஞர்கள்.. காரணம் இதுதான்\n'வேலையை விட்டு நீக்கிய நிர்வாகம்'... 'விபரீத முடிவு எடுத்த இளம்பெண்'... பதறிப்போன ஊழியர்கள்\n'விண்ணில் ஏவப்பட்ட 10வது நொடியில், ராக்கெட்டை தாக்கிய மின்னல்'.. பதறவைக்கும் வீடியோ\n'ஏமாந்துட்டேன்.. நான் போறேன்மா'.. மோசடி கும்பலிடம் சிக்கிய இளைஞர் செய்த விபரீத செயல்\n‘மருமகள் வைச்ச மட்டன் குழம்பு நல்லா இல்லைணு சொன்னது ஒரு குத்தமா’.. அப்பாவுக்கு மகன் கொடுத்த கொடூர தண்டனை\n‘இவரு சாதாரண ஆள் மாதிரி தெரியல’..வயிற்றில், 8 ஸ்பூன், 2 டூத் பிரஷ், 2 ஸ்குரு டிரைவர், 1 கத்தி.. மிரண்டு போன மருத்துவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/usa-trump-proposes-changes-in-h1b-visa-and-immigration.html", "date_download": "2021-05-06T00:57:10Z", "digest": "sha1:C4KNZRZPFZ2EBLRNMPF5RGQLCTAKBNNF", "length": 9444, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Usa trump proposes changes in h1b visa and immigration | World News", "raw_content": "\n'H-1B விசா' தடையில் திடீர் திருப்பம் - 'வெளிநாட்டு' திறமையாளர்களை வளைத்துப்போட டிரம்ப் 'புது பிளான்'\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nவெளிநாட்டினர் அமெரிக்காவில் பணிபுரிவதை குறைக்கும் வகையில் தற்காலிகமாக தடை செய்யப்பட்ட H-1B விசா திட்டத்தில் சில திருத்தங்கள் செய்யவிருப்பதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் H-1B விசாவுக்கு தற்காலிக தடை விதித்தார். கொரோனாவால் தேக்கமடைந்த அமெரிக்க பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியாக, அமெரிக்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் வகையில், இந்த தடை விதிக்கப்பட்டதாக அமெரிக்க அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால், அமெரிக்காவில் பணிபுரியும் சீனா, இந்தியா போன்ற நாடுகளின் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு வேலையிழக்கும் அபாயம் உருவானது.\nஇந்நிலையில், H-1B விசா திட்டத்தில் சில திருத்தங்களைச் செய்து, மிகச்சிறந்த வெளிநாட்டு 'திறமையாளர்களை' மட்டும் அமெரிக்காவில் பணி அமர்த்த ட்ரம்ப் அரசு பரிசீலனை செய்து வருகிறது. மேலும், H-1B விசா பெற்றவர்களின் மனைவி / கணவன், அமெரிக்காவில் வேலைசெய்ய தடை விதிக்கவும் வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது.\nஇதற்கிடையே, அமெரிக்காவில் பயிலும் அனைத்து மாணவர்களும், தாங்கள் பட்டம் பெற்ற பின் 1 வருடத்திற்கு அங்கேயே வேலை செய்வதில் எந்த தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\" - 'காதலி' மேல் உள்ள ஆத்திரத்தில், 5 வயது சிறுமியின் கழுத்தை 'பிளேடால்' அறுத்த 'காதலன்'\nஎங்கப்பா 'தண்ணி' கேட்டு இருக்காரு... அவங்க சொன்னதை கேட்டு 'மனசு' வலிக்குது... ஜெயராஜ் குடும்பம் உருக்கம்\nபாக்க 'மாம்பழம்' மாதிரி இருந்தாலும்... எக்கச்சக்க 'மருத்துவ' குணம் இருக்கு... களைகட்டும் 'முட்டை' பழம் விற்பனை\n'மாடியில இருந்து குதிச்சு, 'நாய்' தற்கொலை' - எஜமானியம்மா இறந்த துக்கம் தாங்காமல் 'அதிர்ச்சியில்' செய்த காரியம்\n‘சிகப்பா மாறுவதுதான் அழகுன்னு இல்ல’.. இந்தியாவை திரும்பிப் பார்க்கவைத்த ‘ஃபேர் அண்ட் லவ்லி’ நிறுவனத்தின் அதிரடி முடிவு\nதமிழகத்தில் இன்று 35 மாவட்டங்களில் கொரோனா தொற்று.. மளமளவென உயரும் எண்ணிக்கை.. மளமளவென உயரும் எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\nடிரம்ப்புக்கு 'செக்: ”நான் அதிபரானால், H-1B விசா தடையை நீக்குவேன்” - ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ‘ஜோ பிடன்’ அதிரடி\nஇது நம்ம லிஸ்ட்லயே இல்லயே.. அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த நாடு\n'அமெரிக்கா என்ன எங்கள வேண்டாம்னு சொல்றது நாங்க வேற ப்ளான் பண்ணிட்டோம் நாங்க வேற ப்ளான் பண்ணிட்டோம்'.. இந்தியர்களின் அடுத்த 'வேலைவாய்ப்பு ஹாட்ஸ்பாட்' இது தான்\nVIDEO: ‘8 வருஷமா குழந்தை இல்ல’.. கண்மூடித்தனமாக தாக்கிய கணவன்.. தடுத்த ‘செல்லநாய்’.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..\n\"50 பெண்களுக்கான சாதனை விருது\".. 'பட்டியலில்' கலக்கும் 5 'இந்திய' வம்சாவளி 'பெண்கள்'\".. 'பட்டியலில்' கலக்கும் 5 'இந்திய' வம்சாவளி 'பெண்கள்'.. 'யாருயா இவங்க\n'ஒரே கடனுக்காக 2 முறை விண்ணப்பம்'.. கொரோனா நிவாரண நிதியில் 6 லட்சம் டாலர்கள் சுருட்டிய இந்திய வம்சாவளி மருத்துவர்\n'டிரம்ப்' மனைவி 'மெலனியா...' 'ஹெச்-1பி' விசாவில் 'அமெரிக்கா வந்தவர்தான்...' 'ஓ...' 'இப்படி ஒரு கதை இருக்கா...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5616:2009-04-13-17-07-50&catid=248&Itemid=237", "date_download": "2021-05-06T01:43:34Z", "digest": "sha1:WYNDF3X26C5NSS6PN2RLFCDMKS3AMKNJ", "length": 40109, "nlines": 94, "source_domain": "tamilcircle.net", "title": "உயிர்ப்பின் திசை மாற்றம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nபிரிவு: சமர் - 9 : 1993\nவெளியிடப்பட்டது: 13 ஏப்ரல் 2009\nஎமது போராட்டத்தின் தேக்க நிலையை களையப் புறப்பட்டு திசை மாறிய உயிர்ப்பு தேக்கநிலையை காப்பாற்ற குரல் கொடுத்துள்ளனர். சமர் மீதும் பெயர் குறிப்பிடாத, கருத்து அற்ற விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். அதே இதழில் மார்க்சிய அடிப்படையை நிராகரித்த கருத்துக்களை வெளியிட்டு அது தொடர்பாக தமது கருத்தை முன்வைக்காது ஜரோப்பாவில் வரும் பத்தோடு பதினொன்றாக தாமும் மாற முயன்றுள்ளனர்.\nமார்க்கிய அடிப்படையை நிராகரித்த கருத்துக்களை நாம் அடுத்த சமர் 10 விமர்சனத்துக்கு எடுத்துக் கொள்கிறோம். அடிப்படை மார்க்சியத்தை உயத்துவதை வரட்டுவாதம் எனவும், நாம் வைத்த திட்டம் தன்னியல்பானது எனவும், சீரழிந்த பிரமுகர் புத்திஜீவிகளுக்காக வக்காலத்து வாங்கியும், திரிபுவாதத்துக்கு வக்காலத்து வாங்கியும், தமது விமர்சனத்தை செய்தவர்கள் இவைகளை கருத்தியல் ரீதியில் புரியவைக்க முடியாது தமது முகங்களை இனங்காட்டியுள்ளனர்.\nநாம் தவறு இழைக்கும் பட்சத்தில் அதை தத்துவார்த்த விளக்கங்களுடன் புரிய வைக்கவேண்டும் எம் மீதான சொற்களுடன் மட்டும் அமைந்த விமர்சனத்துக்கு பதில் முக்கியமானதும், தீர்க்கமானதுமான தத்துவார்த்த விவாதத்துக்குரிய இவ் விடயத்தை, வெறும் சொற்களுக்கு அப்பால் நகர்த்த முடியாது போயுள்ளனர். இதன் பின் கோட்பாட்டு விவாதம் முக்கியத்துவம் எனக் கோரின் அது நகைப்புக்குரியதே. இது மனிதத்திடமிருந்து வாந்தியெடுத்து த���்மை அவர்கள் உடன் இணைத்ததற்கு அப்பால் ஒரு அடியைக் கூட முன்வைக்கவில்லை.\nதேசிய சக்திகள் தொடர்பான விவாதங்களின் விளைவுகளை இன்று திரும்பிப் பார்க்கும் எவருமே திருப்தியுற முடியாது என தமது அங்கலாய்ப்பபை உயிர்ப்பு வெளிப்படுத்தியுள்ளனர். விவாதங்களின் விளைவுகள் உஙகளுக்கும் மார்க்சிய விரோதிகளும் திருப்தியுறுவதாக எப்போதும் அமையவேண்டும் என்பது கருத்தியல் மறுப்பே.\nபுலிகள் தரகுமுதலாளித்துவ பிரிவா, தேசியமுதலாளித்துவ பிரிவா, உதிரிமுதலாளிகளா, வர்க்கம் அற்ற குழுவா....... எனத் தொடர்ந்த விவாதம் ஒருமித்த முடிவை வந்தடைய முடியாது. அப்படி எதிர்பார்ப்பது வர்க்க இருப்பை மறுப்பதே. இக் கருத்தை விவாதத்துக்கு அப்பால் அதனடிப்படையில் இன்று முன்வைக்கின்றனர். இவர்களுடனான உறவென்பது ஒரு கட்சியாக அமையாது. அவர்களுடனான உறவு மேலிருந்து கட்டும் ஜக்கிய முன்னணியில் மட்டும் ஜக்கியப்பட முடியும். இவ் விவாதம் அதிகம் முன்னேற முடியாது போனது என்பது புலிகள் தரகு முதலாளித்துவம் இல்லையென விவாதிக்க முற்பட்டவர் தமது கருத்துக்களை வாதிட தர்க்கபலம் இன்றி மவுனமாகியுள்ளனர். ஆனால் அவர்கள் தத்தம் கருத்தில் செயல்படுகின்றனர். ஜக்கியத்தைக் கோரியவர்கள் தமக்குள் வேறுபாடுகளை அதிகரித்து செல்வதாகவும், தேக்கத்தை உடைக்கக் கோரியவர்கள் தேக்கத்தை அடையும் அவலம் நிலவுவதாக அவலப்பட்டபடி கூறியுள்ளனர்.\nஜக்கியமென்பது அடிப்படை மார்க்சியத்தின் மீது மட்டுமே, இதை வேண்டுமெனில் உயிர்ப்பு வரட்டுவாதம் என கூறட்டும். இதை வரட்டுவாதம் என கூறின் கடந்தகால இயக்கங்களின் விளைவுகளை மீண்டும் மார்க்சியத்தை கூறியபடி பெறுவர். இதில் சமர் உறுதிப்பட கூறி நிற்கின்றது. தேக்கத்தை உடைக்க முனைந்தவர்கள் தேக்கத்துக்குள்ளானார் என்பதற்கு சமரின் நடைமுறையே உங்களுக்குப் பதிலளிக்கும்.\nநாம் தேக்கத்தை உடைப்பதில் முன்னேறியுள்ளோம். அது போல் ஜக்கியப்படுவதிலும் முன்னேறியுள்ளோம். இவை உண்மையில் தேசத்தின் மீது அக்கறையுள்ள அனைத்துத் தரப்பின் முன்முயற்சியுடன் மேலும் வளர்த்து எடுக்கப்பட வேண்டும் அவ்வளவே. இன்று கோட்பாடு விவாதம் வெறுமனே தர்கத்திலும் சாதாரண பொதுப்புத்தி மட்டத்திலும், விவாதங்களின் பழைய கருத்தும் சாதாரண தகவல்களுமே மாறி மாறி ஒருவித சொற்களின் விளையாட்டே நடைபெறுகின்றது.\nமுடியாதபோது உரத்த குரலில் பேசுவதன் மூலம் இது ஈடுசெய்யப்படுகிறது. அதுவும் போதாதபோது கிண்டல், கேலி, முத்திரைகுத்தல், சேறுபூசுதல் என்று போய் நேரடித்தாக்குதலாக இது மாறிவிடுகின்றது என உயிர்ப்பு எந்த அரசியல் விளக்கமும் இன்றி பிற்போக்கு அரசியலையும், கருத்தையும், நியாயப்படுத்த தம்மால் முடிந்தளவு வெறும் சொற்களுடாக உடைக்க முயன்றுள்ளனர். வெறும் சொற்களாக விளக்கமற்ற விமர்சனத்தை சமர் இலகுவாக அம்பலப்படுத்திவிடமுடீயும். தர்க்கப்பலம் என்பது என்ன தர்க்கம் என்பது ஒரு கருத்தின் மீதான விவாதமே. தர்க்கம் என்பது கோட்பாட்டுடன் கூடிய கருத்துக்களே. எக்கருத்தையும் விவாதத்துக்கு ஊடாகவே வெற்றி கொள்ள வேண்டும் . நாம் தர்க்கப் பலம் மூலம் எமது கருத்தை நிலைநாட்டுவதை ஏற்ற உயிர்ப்பு தொடர்ந்து கிண்டல், கேலி, முத்திரைகுத்தல், சேறுபூசுதல, தாக்குதல் என சொல்ல வருவது அர்த்தமற்ற முரண்பாட்டுடன் கூடிய வெறும் சொற்களே. தர்க்கபலம் மூலம் கருத்தை நிலைநாட்டுவதை நிராகரிப்பதென்பது கருத்தியல் மறுப்பாகும.; பொதுப்புத்தி மட்டத்தில் கருத்துக் கூறுவதென புத்திஜீவியாக நின்று கேலி செய்துள்ளனர். ஒரு மனிதன் தனது அறிவில் இருந்தே கருத்து கூற முடியும். அதுவே அவனது கருத்துச்சுதந்திரம.; அதை வெறும் பொதுப் புத்திமட்டம் எனக் கூறி கேலி செய்து விமர்சிக்க மறுப்பது என்பதென்பதும் தம் போன்ற புத்திஜீவிகள் கருத்துக்கூற மற்றவர்களை கைகட்டி கேட்க கோரும் கருத்தியல் மறுப்பே. உங்கள் கருத்துக்களை சமரின் பொதுப் புத்திமட்டம்( நீங்கள் கருதும் ) விளங்கப்படுத்தி தர்க்கப் பலம் மூலம் மேவியுள்ளது. இதையே தர்க்கப்பலம் மூலம் கருத்தை சொல்வதாக அவலப்பட்டுள்ளார்கள். நாம் கருத்தை கருத்துக்கள் மூலம் வெல்ல தர்க்கப்பலத்தை சார்ந்தே நிற்போம். இதற்கு மாறாக கருத்தை எதிர்கொள்ள தர்க்கப்பலத்தை நிராகரித்து கடந்தகால தங்கள் இயக்க அனுபவத்தை வைத்து ஆயுதம் மூலம் பதில் சொல்ல சமரையும் கோருவதை நிராகரிக்கின்றோம்.\nவிவாதத்தில் பழைய கருத்தும், சாதாரண தகவல்களுமே மாறி மாறி ஒருவித சொற்களின் விளையாட்டே நடைபெறுகின்றது என உயிர்ப்பு கூறியுள்னர். எமது அடிப்படை மார்க்சிசம் பழையகருத்து எனின், அதையே எல்லா விடயங்களிலும் பயன்படுத்துவதை நீங்க���் நிராகரிக்க கோரின் உங்கள் புதிய கருத்தை, தத்துவத்தை முன்வைக்க சமர் கோருகின்றது. அதைவிடுத்து மார்க்சியத்தை பழையகருத்து என்றென மனிதத்துடன் சேர்ந்தும், மார்க்சிய விரோதிகளுடனும் சேர்ந்தும் ஒப்பாரி வைப்பதிலும் எந்த அர்த்தமும் கிடையாது. நாம் சாதாரண தகவல்களை வைக்கிறோம் எனில் அதைவிட முன்னேறி முக்கிய தகவல்களை முதலில் முன்வையுங்கள். அதன் பின்பே எம் கருத்தை சாதாரண கருத்து எனச் சொல்லமுடியும். எமக்குத் தெரிந்த கருத்தையே நாம் சொல்ல முடீயும். இதை வெறும் சாதாரண கருத்து என கேலி செய்வது கருத்தியல் மறுப்பே. உங்கள் முக்கிய கருத்தை முன்வைத்து எமது சாதாரண தர்க்கப்பலம் உள்ள கருத்தை தவுடு பொடியாக்குங்கள். அதை விடுத்து சொற்களுடன் கூடிய விவாதம் நடத்துவதில் எவ்விதப் பயனும் கிடையாது. ஒரு வித சொற்களை நாம் திரும்பத் திரும்பத் பயன்படுத்துகின்றோம் என்பது அடிப்படை மார்க்சிசத்தையே. இதைப் பயன்படுத்துவதை முடியாதபோது இதை உயர்த்திப் பேசுகின்றோம். எமது சாதாரண கருத்து பொதுப்புத்தி என்பன மற்றவர்களின் கருத்தை தர்க்கரீதியில் முறியடித்து விடுவதால் அதை உயர்த்தி பேசுவதன் மூலம் சாதித்தாகவும், இதை கிண்டல், கேலி, முத்திரைகுத்தல், சேறுபூசுதல் என்பனவூடாகவும் சாதித்ததாகவும், தர்க்கப்பலமின்றி, கோட்பாடு விவாதமின்றி அவலப்பட்டுள்ளனர்.\nபல்வேறுபட்ட பலதரப்பட்ட கோட்பாடுப் பிரச்சனைகளுக்கும் தீர்வுகண்டு அனைத்து தரப்பினரையும் மேவிச் செல்லக்கூடிய சித்தாந்த மேலாண்மையை உருவாக்குவதன் மூலமே முன்னேறிய பிரிவினரின் இணைவு எனும் பிரச்சனை தீர்க்கப்பட முடியும். என்ற உயிர்ப்பின் வாதம் சமரசவாதமே. கடந்த காலங்களில் புரட்சி வெற்றி பெற்ற நாடுகளில் கூட புரட்சிக்கு முன் இது சாத்தியமாக இருந்ததில்லை. அப்படி செய்ய எண்ணிய நாடுகள் கட்சிகள் சமரசவாத அழிவையே நாடி போராட்டத்தை அழித்தனர். சமூக முரண்பாடுகளை மறுக்கும் இவ் விவாதம் மூலம், முன்னேறிய பிரிவினர் எல்லோரையும் ஒரு வர்க்க அடிப்படையாக இனம் காணப் புறப்பட்டு உள்ளனர். உண்மையில் அப்படியல்ல. மாறாக பல்வேறுபட்ட வர்க்கம் சார்ந்தே முன்னேறிய பிரிவினர் உள்ளனர். அனைத்து தரப்பினரையும் மேவிச்செல்லும் சித்தாந்தம் என்பது சந்தர்ப்பவாத சித்தாந்தமே. ஏன் எனின் அவர் அவர்களின் கருத்துக்களுக்கு தீர்வுகண்ட சித்தாந்தம் என்பதால் இவர்கள் ஒரு கட்சியாக பரிணமிக்க முடியாது. இது இரண்டு வகையான ஜக்கிய முன்னணிக்குள் மட்டும் ஜக்கியப்பட கூடியவர்களாக இருப்பர்.\nஇன்று கோட்பாட்டுப் பிரச்சனை என்பது பல வர்க்க கருத்துக் கொண்டது. மார்க்சியத்தை ஏற்பவர்கள் திரிபு என்ற கோட்பாடு உள்ளதையும் ஏற்பதையும் அதற்கு எதிராகப் போராடவும் வேண்டும். இதை ஏற்க மறுப்பவர்கள் மீண்டும் ஒரு புலியை உருவாக்குவார்கள். இதை மறுக்க உயிர்ப்புக்கு முடியுமா\nஉயிர்ப்பு எமது நடவடிக்கைகளை தன்னியல்பானது என்கின்றனர். அது நாம் வைத்த திட்டத்தையே மையமாக வைத்து எழுந்த அவலக்குரலே. இது மக்களுக்கு பிரயோசனமாக இருந்தாலும் பிரயோசனமற்றது. ஏன் எனின் கோட்பாட்டுப் பிரச்சனையே முக்கியமானது எனக் கூறியுள்ளனர். கோட்பாட்டு விவாதம் முக்கியமானது எனக் கூறியவர்கள் எம் மீதான விமர்சனத்தை கோட்பாட்டு ரீதியில் நிகழ்த்த முடியாது போயுள்ளனர். கோட்பாடு எவ்வளவு முககியமானதோ அதே போல் ஒரு திட்டமும் முக்கியமாது. நீங்கள் கோட்பாட்டு வளர்ச்சியில் 70 ஆண்டுகள் பின் நிற்கின்றீர்கள் என்பதால் நாம் திட்டத்தை வைக்கக் கூடாது என்பது அர்த்தமற்றது. புரட்சிகர அடித்தளத்தை விட ஒரு திட்டம் அவசியமானது. திட்டம் ஒன்றின் மீதும் கோட்பாட்டு விவாதம் நடைபெற முடியும். திட்டம் ஜரோப்பாவுக்கு ஆனது அல்ல என்ற போதும் ஜரோப்பாவில் உள்ள முற்போக்கு பிரிவினரை அணிதிரட்ட இத்திட்டம் வழியமைக்கிறது. ஜரோப்பாவில் முன்னேறிய பிரிவினர் என கூறிக்கொள்வோரில், இன்று ஆதிக்கத்தில் உள்ள பம்மாத்து பிழைப்புவாத அரசியலை நடத்தும் இன்றைய நிலையில், உண்மையில் புரட்சியை நேசிக்கும் புரட்சிகர குரல்கள் அடக்கப்பட்டுள்ள இன்றைய நிலையில் இத்திட்டம் அவர்களை ஸ்தாபனப்படுத்தி பிழைப்புக்களை அம்பலப்படுத்தி மக்கள் மத்தியில் சரியான அரசியலை எடுத்துச் செல்ல இத்திட்டம் மிக அவசியமானது.\nஇத்திட்டத்தின் அடிப்படையில் உடன்படக் கூடிய சக்திகளை இத்திட்டம் ஒன்றிணைப்பின் அதை தன்னியல்பானது எனக் கூறி ஜக்கியத்துக்கு எதிராகவும், தேக்கத்தை பேணவும் உயிர்ப்பு குரல் கொடுக்க முனைந்துள்ளனர். இதற்கு மாறாக சித்தாந்த மேலாண்மை பெற்ற எல்லோரையும் அணிதிரட்ட முனையும் இலக்கியச் சந்திப்பாகவுள்ள புகழ்பாடும் வடிவத்��ையும், பிழைப்புவாத பிரமுகர்களையும் காப்பாற்ற முனைந்துள்ளனர். உயிர்ப்பு குறிப்பிட்ட தன்னியல்பு தொடர்பாக பொதுவாகப் பார்ப்போம். ஒரு அடிப்படைத் திட்டம், கோட்பாடு இன்றி வெளிவரும் கருத்துக்கள், நடவடிக்கைகள், அனைத்தும் தன்னியல்பானதே. இந்த வகையில் கடந்தகால எம் போராட்டத்தின் நடவடிக்கைகள் தன்னியல்பானதே. இதில் என்-எல்-எவ்-டி, பி-எல்-எவ்-டி மட்டும் சரியானதோ, பிழையானதோ ஒரு திட்டத்தின் அடிப்படையில் செயற்பட்டவர்கள். இன்று திட்டம் இல்லாத நிலையில் நடைபெறும் ஒவ்வொரு போராட்டமும் ஆதரிக்கப்பட வேண்டியவை.\nஇவைகளில் இருந்தே முன்னணி சக்திகள் உருவாகுவார்கள். மக்களின் தன்னியல்பான போராட்டங்களே ஒரு கட்சியின் தேவையை பறை சாற்றி நிற்கும். கட்சி உருவாகும் வரை தன்னியல்பான போராட்டங்களை நிறுத்தக் கோரின் சுரண்டுபவர்களுக்கும், அடக்குமுறையாளர்களுக்கும் துணை போவதே. தன்னியல்புப் போராட்டத்தின் ஊடாகவே சமாந்தரமாகவே கட்சி உருவாக முடியும். இன்று வெளிவரும் அனைத்து சஞ்சிகைகளும் தன்னியல்பானதே. இது உயிர்ப்புக்கும் பொருந்தும். ஏன் எனில் எந்த அரசியல் மீதும், ஒரு திட்டத்தின் மீதும் ஒரு வரைபை கொண்டிராத தன்னியல்பான எல்லா விவாத கருத்தினையும் கூறுபவர்களே. சமர் மட்டும் ஒரு குறித்த திட்டத்தின் அடிப்படையில், கோட்பாட்டு அடிப்படையில் தன்னியல்பை முறித்துக் கொண்ட சஞ்சிகை. இது ஜரோப்பாவில் உள்ளதே வேதனையானது. இது மண்ணில் காலை வைக்கும் போது நடைமுறையில் கடசியாக மாறும்.\nபுத்திஜீவிகள் மீதான காட்டுத்தனமான தாக்குதல்கள் சிலரால் மேற்கொள்ளப்படுகின்றது என்ற உயிர்ப்பு மார்க்சியத்தின் மீதும், அதை உயர்த்துபவர்கள் மீதும் இப்புத்திஜீவிகள் நடத்தும் தாக்குதலை கண் மூடியபடி எம் மீது சேறடிப்பு நடத்துவதன் ஊடாக அவர்களின் தோள்களில் கைகளைப் போட்டபடி உள்ளனர். பிழைப்புவாத புத்திஜீவிகளின் தவறுகள் இருந்தபோதும் அவர்களைப் பயன்படுத்திய ஸ்தாபனங்கள் மீதும் குற்றம் சாட்டியுள்ளனர். இதன் ஊடாக யாரோ சில புத்திஜீவிகளையும் ஒப்பிட்டுள்ளனர். இதன் ஊடாக யாரோ சில புத்திஜீவிகளை எதிர்காலத்தில் காப்பாற்ற, தலைமைக்கு கொண்டுவர முயலும் வாதமே. இப் புத்திஜீவிகளை இயக்கங்கள் பயன்படுதத் முனைந்து தவறு இழைத்தனரோ அல்லது மாறாக இப்பிழைப்புவாத புத்திஜீவிக���் அவர்களைப் பயன்படுத்தினரா என்பது உயிர்ப்புக்கும் எமக்கும் இடையிலுள்ள கருத்தின் அடிப்படைப் பிரச்சனையாகும். இப் பிழைப்புவாதப் பிரமுகர்கள் கடந்தகால இயக்கங்களைப் பயன்படுத்தி அவ்வியக்கங்களின் செயற்பாட்டுக்கு தத்துவ மூலாம் பூசி, தாம் பிழைத்துக் கொண்டவர்களே. ஒருவன் திருந்த மாட்டான் என்று சமர் வாதிடவில்லை. ஒருவன் திருந்தும் போது கடந்தகால தனது நடவடிக்கைகள் மீது விமர்சனத்தை செய்ய வேண்டும். இல்லாதபோது மீண்டும் முற்போக்கை சீர்குலைக்க முனையும் ஒரு செயற்ப்பாடே. அதுவே இன்று நிகழ்கிறது. புத்திஜீவிகள் முதல் யாரை அணிதிரட்டுவது எனினும் ஒரு திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே சாத்தியம். அணிதிரட்டலுக்கு வர மறுக்கும் புத்திஜீவிகளை பயன்படுத்த வேண்டின் அவர்கள் மார்க்சியத்தின் மீது தாக்குதல் நடத்தாமல் இருக்கவேண்டும். இதை மறுப்பின் பாலசிங்கம், நித்தி, வாசுதேவன், சிவராம், சுரேஸ்(ஈ-பி) ஜெயபாலன், சிவசேகரம், சூரியதீபன்...... எனத் தொடரும் பிழைப்புவாத சீரழிவுப் பிரமுகர்களே அமைப்பை பயன்படுத்தி போராட்டத்தை சீரழிப்பர். இப் பிழைப்புவாத சீரழிவுப் பிரமுகர்களே இன்று ஜரோப்பாவில் உயிரோட்டம் உள்ள உண்மைப் புரட்சியாளர்களின் குரல்களை அடக்க அவர்களை தமது மாணவர் ஆக்க முனைவது இன்று பலருக்கு புரிய வந்துள்ளது. இது உயிர்ப்புக்கு புரியாமல் போனதல்ல. மாறாக அவர்களின் அரசியல் இதைக் கோருகின்றது. தமிழீழப் போராட்டத்தை பொறுத்தவரை கோட்பாட்டு ரீதியில் பல பத்தாண்டுகள் பின்தங்கி நிற்பதாகவும், தேசியவாதம் தொடர்பாக 70 ஆண்டுகள் பின்தங்கி நிற்பதாக தமது அவலத்தை உண்மைக்கு மாறக கூறியுள்ளனர். இன்று கோட்பாட்டுப் பிரச்சனை மேலும் செழுமைப்படுத்தப்படும் தேவையுடன் மட்டும் தமிழ்ப்புரட்சியாளர்களின் கோட்பாட்டு வளர்ச்சியுள்ளது. இதை மறுக்க முனைவது ஏன் எனில் அடிப்படை மார்க்சியத்தை குழிதோன்டி புதைக்க முனையும் நோக்கிலேயே.\nதேசியவாதம் 70 வருடங்கள் பின்தங்கி நிற்கிறோம் என்ற வாதம் லெனினின் அடிப்படை மார்க்சியம் மீது சேறடிப்பை நிகழ்த்த எழும் வாதமே. அது தான் இவ் உயிர்ப்பில் உள்ள கட்டுரைகளில் தேசியவாதம், பொருளாதாரம் இல்லையாம், மார்க்சியம் தேசியவாதத்தை கவனிக்கத் தவறிவிட்டதாம்------ என்ற இக் கருத்துக்களை காப்பாற்ற 70 வருட வளர்ச்சி இல்���ை என அவலப்பட்டுள்ளனர். எமது விமர்சனம் தவறான வழியில் போகிறது எனின் அதைக் கோட்பாட்டிற்கு உட்பட்டு விவாதிக்க கோருகிறோம். அதை விடுத்து வெறும் சொற்கள் ஊடாக விமர்சிப்பின் எம்மால் தவறை இனம் கண்டுவிட முடியாது. அடிப்படை மார்க்சியத்தை வினாக்கள் இன்றி நிராகரிப்பின், வரட்டு வாதம் என வாதிடின் சமர் அதற்காக போராடும்.\nமார்க்சியத்தை எந்தக் கோணத்தில் எந்த வர்க்கம் சார்ந்து எப்படிப் பயன்படுத்தினாலும் அதை அதன் ஊடாக சமர் அம்பலப்படுத்தும். கட்சி, முன்னணி, வெகுஜன ஸ்தாபன அமைப்பு வடிவங்கள் தொடர்பாகவும், அவைகளுக்கு இடையிலான உறவு தொடர்பாகவும், அவைகளுக்கு இடையிலான உறவு தொடர்பாக சமர் ஒரு கருத்தை கொண்டுள்ளது. இவ் அமைப்பு வடிவங்கள், கருத்துக்கள், விமர்சனங்கள், வீச்சுக்கள் என அனைத்தும் மாறுபட்டது என்பதை சமர் ஏற்றுக்கொண்டுள்ளது.\nவர்க்கமற்ற குழு, பொருளாதாரவாதமற்ற தேசியவாதம், தேசியத்தை மார்க்சியம் விளக்கவில்லை (அதாவது நிராகரிக்கின்றது) எனத் தொடரும் மார்க்சிய விரோத கருத்துக்களை மார்க்சியத்தின் வளர்ச்சியான கருத்து என உயிர்ப்பு வாதிட முடியுமா என சமர் கோருகின்றது. இங்கு நாம் கருத்தையே கோருகின்றோம். இம் முற்போக்குள் உள்ள விமர்சனங்களை ஸ்தாபனமாக இணைய முடியாத கருத்துப்போக்கில் எப்படி விமர்சிப்பது. விமர்சிக்கக் கூடாது என்பது எந்த அரசியல்\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://time.is/ta/Traun", "date_download": "2021-05-06T01:57:36Z", "digest": "sha1:BI5RFS2WFCQKBIHQGU6VOZJPI2T27BDR", "length": 6257, "nlines": 102, "source_domain": "time.is", "title": "Traun, ஆஸ்திரியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nTraun, ஆஸ்திரியா இன் தற்பாதைய நேரம்\nவியாழன், வைகாசி 6, 2021, கிழமை 18\nசூரியன்: ↑ 05:36 ↓ 20:24 (14ம 48நி) மேலதிக தகவல்\nTraun இன் நேரத்தை நிலையாக்கு\nTraun சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 48நி\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியால���்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 48.227. தீர்க்கரேகை: 14.235\nTraun இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஆஸ்திரியா இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/tag/captain-america/", "date_download": "2021-05-06T01:13:23Z", "digest": "sha1:D44HS74NPICCGHH63UDMGCPLEEJD776L", "length": 2537, "nlines": 37, "source_domain": "www.avatarnews.in", "title": "CAPTAIN AMERICA Archives | AVATAR NEWS", "raw_content": "\nஹாலிவுட் படப்பிடிப்புக்கு அமெரிக்கா பறந்த தனுஷ்\nதனுஷ் நேற்று இரவு விமான நிலையத்தில் காத்திருந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோ (அவெஞ்சர்ஸ் புகழ்) இயக்கும் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார் தனுஷ். அதோடு அவர் தனது குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றுள்ளார். தனுஷ் கடந்த சில மாதங்களாக படு பிஸியாக இருக்கிறார். அதனால் தனது குடும்பத்துடன் அவரால் நேரம் செலவிட முடியவில்லையாம். அதனால் மனைவி ஐஸ்வர்யாவையும் அவர்களது இரண்டு குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் நான்கு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/637214/amp?ref=entity&keyword=canals", "date_download": "2021-05-06T01:00:10Z", "digest": "sha1:CTACTBBQZISRHOJ5E7M3JH3T5A5R4RMQ", "length": 13393, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "தூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் நிரம்பியது: 7 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றம் | Dinakaran", "raw_content": "\nதூத்துக்குடி கோரம்பள்ளம் குளம் நிரம்பியது: 7 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றம்\nஸ்பிக்நகர்: தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் குளம் நிரம்பியதால் பாதுகாப்பு கருதி 7 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் உப்பாற்று ஓடையின் கரையில் உடைப்பு ஏற்பட்டு உப்பளங்கள், விவசாய நிலங்களை வெள்ளநீர் சூழ்ந்தது.\nபுரெவி புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருக��றது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பின. இதேபோல தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் குளமும் வேகமாக நிரம்பியது. பாதுகாப்பு கருதி நேற்று முன்தினம் இரவு முதல் ஒவ்வொரு மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றும் பணி துவங்கியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்க துவங்கியதால் 7 மதகுகள் வரை திறக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.\nஇதனால் உப்பாற்று ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அத்திமரப்பட்டி கோரம்பள்ளம் இடையிலான தாம்போதி பாலத்தை தாண்டி வெள்ளநீர் சென்றது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பராமரிப்பு பணி மேற்கொண்ட 6ம் தரிசு எனப்படும் பகுதியில் குளத்தின் கரை தாழ்வாக இருந்ததால் அந்தபகுதி வழியாக வெள்ள நீர் வெளியேற துவங்கியது.\nதொடர்ந்து நீர் வரத்து குறையாததால் அடுத்தடுத்து 3 இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள உப்பளங்கள் நீரால் சூழப்பட்டது. உப்பளங்களில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. உப்பளங்களை தொடர்ந்து விளைநிலங்களையும் வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் சுமார் 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல், வாழை பயிர்களும் நீரில் மூழ்கி உள்ளன. வெள்ளநீரால் கரை உடையாமல் பாதுகாக்க இரவு முழுவதும் காவல் இருந்தும் கரை உடைந்து விவசாயநிலங்களை வெள்ளம் சூழ்ந்து நிற்பது அந்தபகுதிவிவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதொடர்ந்து நீர்வரத்து குறையாததால் வயல் பகுதியை ஒட்டிய தாழ்வான பகுதியான ஜெஎஸ்நகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் அந்தபகுதியில் வசிப்பவர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். தொடர்ந்து தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து வருவதால் அருகில் உள்ள சுந்தர்நகர், பாரதிநகர், பொன்னான்டிநகர், முத்தையாபுரம், அத்திமரப்பட்டி, முள்ளக்காடு, சவேரியார்புரம் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.\nகடந்த காலங்களில் கோரம்பள்ளம் குளம் முறையாக தூர்வாரப்படாததால் கருவேலமரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் ஆங்காங்கே மணல் திட்டுகளாக காணப்படுவதால் குளத்தில் போதுமான தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. இதனால் பெயரளவிற்கு தான் குளம் உள்ளதே தவிர தண்ணீர் சேமிக்க முடியாமல் மழை நேரங்களில் கிடைக்கும் தண்ணீர் வீணாக கடலுக்கு சென்று விடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nகொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: காய்கறி, பலசரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்: கட்டுப்பாடுகள் மீறினால் நடவடிக்கை என போலீஸ் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு: நாளை காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா\nபுதுவையில் பாஜவுக்கு துணை முதல்வர் பதவி கிடையாது: ரங்கசாமி பரபரப்பு பேட்டி : மாநில நிர்வாகிகள் அதிர்ச்சி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nஆந்திராவில் முழு ஊரடங்கு: கிருஷ்ணகிரி எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்\nதிருச்சி கார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்\nமுழு முடக்கம் ஒன்றே தீர்வு: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை\nஉதகை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்த காட்டுயானை ரிவால்டோ பிடிபட்டது\nஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது\nகொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் குவியும் ஆம்புலன்ஸ்கள்\n: அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை தள்ளி போட மருத்துவமனைகள் முடிவு..\nபுதுச்சேரி முதல்வராக வரும் 7 ம் தேதி பதவியேற்க உள்ளேன்.: என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி பேட்டி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்புக் குழு ஆய்வு\nஇலங்கை கடற்படை அத்துமீறல்: பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு: கொரோனா பீதியால் நடுக்கடலிலேயே விடுவிப்பு\nதிண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி: குடம், குடமாக பாமாயிலை பிடித்து சென்ற மக்கள்..\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாக வியாபாரிகள் ஆர்வம்: பனை ஓலை பெட்டிக்கு மவுசு அதிகரிப்பு\nஅரசு மருத்துவமனைகள், தனிமை முகாமில் தங்க வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 200 மெத்தைகள்\nகம்பைநல்லூரில் தர்பூசணி விற்பனை அமோகம்\nதர்மபுரி அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவு வீச்சு: தொற்று பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2011/02/", "date_download": "2021-05-06T01:02:17Z", "digest": "sha1:GODB6NH5LHOLXUESPTKLWHEFR77MVJI4", "length": 19542, "nlines": 151, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "February 2011 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nஎக்சல் டிப்ஸ்: சில வரிசைகள் மட்டும் நகராமல் தோன்ற Freeze panes\nஎக்சலில் நாம் தகவல்களை பல வரிசைகளில் உள்ளிடுவொம். வழக்கம் போல முதல் வரிசையில் அவற்றிற்கான தலைப்புகளை (Column Headings) வைத்திருப்போம்.நிறைய தகவல்கள் வரிசையாக இருக்கும் போது நாம் கீழே நகர்த்தி (Scrolling ) பின்னால் வருவதைப் பார்ப்போம். கீழே செல்லச்செல்ல முதல் வரிசையில் இருக்கும் தலைப்புகள் தெரியாமல் போய்விடும். உதாரணமாக மதிப்பெண் பட்டியலை எடுத்துக்கொண்டால் வரிசையாக மதிப்பெண்கள் இருக்கும். எந்த மதிப்பெண் எந்த பாடத்தில் எடுத்திருக்கிறார்கள் என்று தெரியாது. திரும்பவும் அந்த நெடுவரிசையில் மவுசை வைத்து மேலெ சென்று அதன் தலைப்பைப் பார்த்து விட்டு வருவோம்.\nகணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்க Malwarebytes StartupLite\nநாம் கணிணியை இயக்கும் போது இயங்குதளம் ஆரம்பித்தவுடன் கூடவே சில மென்பொருள்களும் தானாக தனது செயல்பாட்டைத் துவங்கும். உதாரணமாக நமது கணிணியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் இருந்தால் விண்டோஸ் ஆரம்பித்ததும் இதன் செயல்பாடும் தொடங்கும். இது போல புளுடூத் சேவை, Google talk இன்னும் சில மென்பொருள்களும் தானாகவே செயல்பாடுகளைத் தொடங்கிவிடும். இந்த மாதிரி மென்பொருள்களை Startup Programs என்று சொல்வார்கள்.\nபழுதான சிடி/டிவிடியிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவை மீட்க இலவச மென்பொருள்\nஇரண்டாம் நிலை சேமிப்புச்சாதனமான சிடி/டிவிடி என்பது நம்மிடம் உள்ள கோப்புகளை, படங்களை ஏனைய தகவல்களைப் பதிந்து வைக்க சிறந்த ஒன்றாகும். ஆனால் எதில் தான் சிக்கல் இல்லை பதிந்த சிடிக்களை பத்திரமாக வைத்திருப்பது தான் பெரிய தலைவலி. சில நேரம் ஒரே இடத்தில் வைத்திருந்தால் கூட எப்படியாவது பழுதாவதற்கு வாய்ப்புகள் அதிகம் தான். சிடியின் தகவல் எழுதப்பட்ட பகுதியில் ஏதேனும் கோடுகள், சிராய்ப்புகள் (scratches) பட்டு நமது தகவல்கள் காணாமல் போய்விடும்.\nBSNL 2G, 3G டேட்டா கார்டுகளுக்கு இனி அன்லிமிடெட் இல்லை\nபுதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட 3G இண்டர்நெட் சேவையில் BSNL நிறுவனம் தான் அளவில்லா இணையப்பயன்பாட்டை வழங்கிக்��ொண்டிருந்தது. இதை பயன்படுத்திக் கொண்டிருந்த பலர் படம், பாட்டு, விளையாட்டு என தரவிறக்கி மகிழ்ந்து கொண்டிருந்தனர். இப்பொழுது சோகமான செய்தியாக தனது இண்டர்நெட் சேவையில் அளவில்லாப் பயன்பாட்டை நிறுத்தியிருக்கிறது. 2G மற்றும் 3G அலைக்கற்றை வரிசையில் பயன்பாட்டில் இருந்த அனைத்து பிளான்களும் தற்போது அளவுப்பயன்பாடாக மாற்றப்பட்டுள்ளது.\nAccord அறிமுகப்படுத்திய APad டேப்ளட் பிசியின் சிறப்பம்சங்கள்.\nகணிணி உலகில் தற்போது டேப்ளட் பிசி (Tablet pc) எனப்படும் மினி கம்ப்யூட்டர்கள் பிரபலமாக சந்தையில் உலவிக்கொண்டிருக்கின்றன. இவை ஸ்மார்ட் போன்களுக்கும் கணிணிக்கும் இடைநிலையில் உள்ளதாகவும் இரண்டிலும் உள்ள வசதிகளை கொண்டதாகவும் உள்ளன. இவற்றின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் கையடக்கக் கருவிகள் ஆகும் ( Portable devices ). பிரபல நிறுவனங்களான Dell, Hp போன்றவை சுமார் 16000 விலையில் தங்களது மினி கம்ப்யூட்டர்களை அல்லது நெட்புக்குகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. ஆப்பிள் நிறுவனம் தனது டேப்ளட் பிசியாக ஐபேட் கருவியை சென்ற வருடத்தில் அறிமுகப்படுத்தியது.\nகணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்கு MyUninstaller\nவிண்டோஸ் இயங்குதளத்தில் நமக்கு வேண்டிய மென்பொருள்கள், விளையாட்டுகள், புரோகிராம்கள் போன்றவற்றை கணிணியில் நிறுவிப் பயன்படுத்துகிறோம். இவை வன்தட்டில் பெரும்பாலும் Program files பகுதியில் தான் நிறுவப்படும். நாம் என்னென்ன மென்பொருள்களை நிறுவியுள்ளோம் என்பதை அறிய Control panel சென்று Add/Remove programs பகுதியில் பார்க்கலாம். மேலும் இங்கிருந்தே ஒரு மென்பொருளை நிறுவலாம் அல்லது வேண்டாம் என்றால் கணிணியிலிருந்து நீக்கலாம்.\nஎக்சலில் குறிப்பிட்ட வரிசைப்படி தகவல்களை மொத்தமாக தேர்வு செய்வது எப்படி\nஎக்சலில் நமக்கு வேண்டிய தகவல்களை வரிசைப்படி அல்லது நெடுவரிசைப்படி தேர்வு செய்வது எளிதானது தான். மவுஸ் மூலம் அல்லது Shift key மூலமாகவும்\nசெய்யலாம். இதனால் தொடர்ச்சியாக வரும் செல்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஆனால் முதல் வரிசை, அடுத்து 5 ஆம் வரிசை, 10 ஆம் வரிசை என்று விட்டு விட்டு தேவைப்படின் நாம் CTRL விசையை அழுத்தியவாறே ஒவ்வொன்றாக தேர்வு செய்யலாம். சிறிய அளவில் தகவல்கள் இருக்குமாயின் பிரச்சினையில்லை. பெரிய எக்சல் கோப்பில் Ctrl விசையை அழுத்தி பல வரிசைகளைத் தேர்வு செய்வது கடினமான வேலையே. ஆனால் நமக்கு குறிப்பிட்ட வரிசைப்படி தகவல்கள் வேண்டுமெனில் சில வழிகளை பயன்படுத்துவதன் மூலம் பெறலாம்.\nபயர்பாக்சில் இணைய வேகத்தை அதிகரிக்க Firefox Booster\nநாம் வலை உலவிகளைக் கொண்டு தான் இணையத்தைப் பயன்படுத்துகிறோம். வலை உலவிகளின் போட்டியில் Firefox மற்றும் Chrome ஆகிய இரண்டுமே முண்ணணியில் உள்ளன. நமது இண்டர்நெட் இணைப்பு நன்றாக இருந்தும் சில நேரம் வலை உலவிகளில் இணையப்பக்கங்கள் மெதுவாக தோன்றச்செய்யும்.ஏன் இப்படி மெதுவாக டவுன்லோடு ஆகின்றன என்று நமக்கும் தெரியாது.\nஎக்சலில் IF நிபந்தனையைப் பயன்படுத்தி கணக்கீடுகள் செய்வது எப்படி\nஅலுவலகப் பயன்பாடுகளுக்கு எக்சல் மிக உபயோகமான மென்பொருளாகும். ஆனால் எக்சலில் உள்ள பலவிதமான பங்சன்கள் அல்லது சூத்திரங்களை நாம் பயன்படுத்துவதில்லை. இன்று நாம் IF நிபந்தனையைப்பற்றி அறிந்து கொள்ளலாம்.\nCondition என்பதில் நமக்குத் தேவையான நிபந்தனையைக் கொடுக்கலாம். அடுத்து நமது நிபந்தனை சரியாக இருந்தால் என்ன மதிப்பு வரவேண்டும் என்பதையும் தவறாக இருந்தால் என்ன மதிப்பு வரவேண்டும் என்பதையும் கொடுக்க வேண்டும். மூன்று பகுதிகளுக்கு மிடையில் ஒரு காற்புள்ளி வரவேண்டும். நாம் கொடுத்த நிபந்தனை சரியாக இருந்தால் சரியான மதிப்பும் தவறாக இருந்தால் தவறான மதிப்பும் விடையாக வரும்.\nபிளாக்கரில் நாம் எழுதிய பதிவு எத்தனை பேரால் படிக்கப்பட்டது என்பதை அறிய...\nவலைத்தளம் வைத்திருப்பவர்கள் பதிவுகளை போடுவதோடு நிறுத்தி விடாமல் நமது பக்கத்தில் என்னென்ன கட்டுரைகளை அதிகம் படிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது நல்லது. ஏனோ தானோ என்று எழுதுவோம். படிப்பவர்களும் நமது பக்கம் என்றால் சலிப்படைவர். அதனால் அவர்களின் படிக்கும் போக்கை கவனிப்பது நமக்கு நலமாகும். ஒரு சிலர் நமது தளத்தின் குறிப்பிட்ட பக்கத்திற்கு வந்து படித்துவிட்டு அதே பக்கத்தோடு வெளியேறுவார்கள். இதைத் தான் bounce என்பார்கள். ஒவ்வொரு பதிவும் எத்தனை பேரால் படிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதன் மூலம் எந்த மாதிரி கட்டுரைகளை விரும்புகிறார்கள் என்பதை ஓரளவு அறியமுடியும்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையி��் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nஎக்சல் டிப்ஸ்: சில வரிசைகள் மட்டும் நகராமல் தோன்ற ...\nகணிணியின் Startup மென்பொருள்களை எளிமையாக நிர்வகிக்...\nபழுதான சிடி/டிவிடியிலிருந்து ஆடியோ மற்றும் வீடியோவ...\nBSNL 2G, 3G டேட்டா கார்டுகளுக்கு இனி அன்லிமிடெட் இ...\nAccord அறிமுகப்படுத்திய APad டேப்ளட் பிசியின் சிறப...\nகணிணியில் நிறுவப்பட்டுள்ள மென்பொருள்களை அழிப்பதற்க...\nஎக்சலில் குறிப்பிட்ட வரிசைப்படி தகவல்களை மொத்தமாக ...\nபயர்பாக்சில் இணைய வேகத்தை அதிகரிக்க Firefox Booster\nஎக்சலில் IF நிபந்தனையைப் பயன்படுத்தி கணக்கீடுகள் ச...\nபிளாக்கரில் நாம் எழுதிய பதிவு எத்தனை பேரால் படிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/kerala-6-year-old-missing-girl-autopsy-reveals-drowning.html", "date_download": "2021-05-06T01:57:04Z", "digest": "sha1:FJK7OARYM2BAJT2VTSSNOVTEFJMAPA2Z", "length": 14337, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kerala 6 year old Missing girl autopsy reveals Drowning | India News", "raw_content": "\n‘தம்பிய பார்த்துக்க சொல்லிவிட்டு சென்ற தாய்’... ‘சிறிது நேரத்தில் 6 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்’... 'பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல்'\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரளாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட 6 வயது சிறுமியின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.\nகேரள மாநிலம் கொல்லம் அருகே கொட்டியம் பள்ளிமன் பகுதியை சேர்ந்தவர் பிரதீப்குமார். இவர் அரபு நாட்டில் பணிபுரிந்து வரும்நிலையில், இவரது மனைவி தன்யா மற்றும் குழந்தைகளுடன் கொல்லம் இத்திகாரா ஆற்றின் கரையோரத்தில் வசித்து வந்தனர். இந்தத் தம்பதியின் 6 வயது மகள் தேவநந்தா ஒன்றாம் வகுப்பு படித்து வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று பள்ளி ஆண்டுவிழா விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளார். அப்போது காலை அவரது தாய் தன்யா, பின்புறம் துணி துவைக்க சென்றபோது, பின்னாலேயே வந்த மகள் தேவநந்தாவை, தூங்கிக் கொண்டிருந்த 3 மாத தம்பியை பார்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார்.\nமகள் வீட்டுக்குள் செல்வதைப் பார்த்த தாய், 15 நிமிடங்கள் கழித்து வந்து பார்த்தபோது தேவநந்தாவை காணாததால் அதிர்ச்சியடைந்தார். கதவும் திறந்து கிடந்துள்ளது. பின்னர் எங்கே தேடியும் கிடைக்காததால், காவல்நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் மகளின் புகைப்படத்தை வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் என பதிவிட்டு மாயமான செய்தியும் வெளியிட்டார். இந்நிலையில், இவர்களது வீட்டில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் ஆறு உள்ளது. ஒருவேளை சிறுமி ஆற்றில் தவறி விழுந்திக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட, போலீசார் மீட்புப் பணியில் இறங்கினர்.\nஆனால் இரவு நேரம் ஆகியும் சிறுமி கிடைக்கவில்லை. இதற்கிடையில் தகவல் தெரிந்து தேவநந்தாவின் தந்தை வெளிநாட்டில் இருந்து திரும்பினார். சிறுமி எப்படியும் கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் உறங்கச் சென்ற கேரள மக்களுக்கு வெள்ளிக்கிழமை விடியல் மோசமானதாக இருந்தது. அதிகாலையில் சிறுமியின் உடல் ஆற்றில் மிதப்பதை அருகிலிருந்தவர்கள் பார்த்துள்ளனர். தன்யாவின் வீட்டிலிருந்து 600 மீட்டர் தொலைவில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மகள் இறந்து இருந்ததைக் கண்டு பெற்றோர் கதறி அழுதனர். உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது.\nஇதையடுத்து, அவரது உடல் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சிறுமியின் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் போலீசில் புகார் செய்தனர். சிறுமி தனியாக ஆற்றுக்கு நடந்து செல்ல வாய்ப்பு இல்லாததால், யாராவது அவரை கடத்தி ஆற்றில் வீசியிருக்கலாம் என்றும் கூறினர். இந்நிலையில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. சுவாசக்குழாயில் சேறும் மண்ணும் இருந்துள்ளது.\nதடயவியல் சோதனையிலும் அவரது உடலில் காயங்கள் எதும் இருந்ததாகக் கூறப்படவில்லை. மேலும் காணாமல் போன அன்று உடுத்தியிருந்த உடையுடன் அருகில் அவரது தாயின் துப்பட்டாவும் கிடைத்துள்ளது. எனவே, சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கை அதை உறுதிசெய்துள்ளது. இதையடுத்து சிறுமியின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவரது சொந்த ஊரான கொல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.\n‘3-வது மாடியிலிருந்து உடைந்து விழுந்த ஜன்னல்’.. கீழே நின்ற +2 மாணவிக்கு நேர்ந்த சோகம்..\n'வீடியோ கேம்' மூலம்... கல்வி கற்பது எப்படி'... மாநாட்டை மிரளவைத்து... 'சத்யா நாதெள்ளா'வை வியக்கவைத்த... 7ம் வகுப்பு சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு\n'நேற்று காணாமல் போன சிறுமி'... இன்று வீட்டின் அருகேயுள்ள ஆற்றில் ... 'சடலமாய்' மிதந்த துயரம்\n‘மிக்ஸர்’ வாங்கித்தரேன்னு கூட்டிட்டுப்போன மர்மநபர்.. 2ம் வகுப்பு மாணவிக்கு நடந்த கொடுமை..\nமாநிலத்தையே ‘உலுக்கிய’ 6 கொலைகள்... கைதான ‘சயனைடு’ கில்லர் ‘ஜோலி’ சிறையில் செய்த ‘அதிர்ச்சி’ காரியம்... ‘பரபரப்பு’ சம்பவம்...\n'பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை'... 'செல்லம் யாருடா நீ'... 'சிறுவனின் மாஸ் வீடியோ\n‘என் சாவுக்கு இவங்கதான் காரணம்’.. கொய்யாப்பழம் பறிக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கொடூரம்..\nதேனி அருகே பயங்கரம்... 'பெற்ற மகள்' என்றும் பாராமல் 'தந்தை' செய்த கொடூரம்... தடுக்க முயன்ற 'மனைவிக்கு' கொலை மிரட்டல்\nஒரே ஒரு ‘பவர் நேப்’ .. அப்றம் பாருங்க ‘குழந்தைங்க’ எப்படி ‘பவரா’ இருக்காங்கனு ஃபிட் இந்தியாவின் ‘தரமான’ முன்னெடுப்பு\n‘பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை’.. ‘நல்லாசிரியர் உட்பட 2 பேருக்கு’.. ‘உயர்நீதிமன்றம் அளித்த பரபரப்பு தீர்ப்பு’\n'கண்டிப்பா இவன் நம்ம பய தான்'... 'மெலனியாவை அசர வைத்த சுட்டி பையன்' ... வைரலாகும் வீடியோ\n'இந்த விஷயத்துல உங்கள அடிச்சிக்க ஆளே இல்ல'... 'ஃபீல் பண்ண வச்சிட்டீங்க'... உருகிய மெலனியா\n‘சார் என்ன காப்பாத்துங்க’.. போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த ‘போன்கால்’.. சாமி கும்பிடபோன இளம்பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்..\n'கூல்டிரிங்ஸ் தான் சும்மா குடி'... பள்ளி மாணவிக்கு... 'மாணவனால்' நடந்த கொடூரம்... போக்சோவில் 'அள்ளிச்சென்ற' போலீஸ்\nVIDEO: ‘எங்கிருந்து வர்ற’.. ‘முதல்ல ஆதார் அட்டைய காட்டு’.. இளைஞரை ஓங்கி கன்னத்தில் அறைந்த ஆட்டோ டிரைவர்..\n\"ஓவர் ஸ்பீடு கூட இல்ல...\" \"அதுக்கும் மேல...\" \"பயணிகள் எடுத்துக்கூறியும் கேட்கவில்லை...\" உயிர் தப்பிய பயணியின் 'ஷாக்' ரிப்போர்ட்...\n‘ஒட்டு மொத்த குடும்பத்துடன்’... ‘சாமி கும்பிட வந்தபோது’... ‘7 பேருக்கு நேர்ந்த பரிதாபம்'\n'படிக்கறது 9-ம் வகுப்பு தான்'... 'நாசாவுக்கு போகும்'... 'நாமக்கல் அபிநயா'... 'அப்டி என்ன செஞ்சாங்க'\n'மாரத்தான் ஓட்டத்தை கண்காணிக்க சென்றுவிட்டு’... ‘வீடு திரும்பியபோது’... 'மாணவ நண்பர்களுக்கு'... 'சாலையோரத்தில் நிகழ்ந்த பரிதாபம்'\n‘ஆற்றை சுத்தம் செய்யப்போன 250 பள்ளி மாணவர்கள்’.. ‘திடீரென ஏற்பட்ட வெள்ளம்’.. 8 பேர் பலியான சோகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/144028", "date_download": "2021-05-06T00:41:06Z", "digest": "sha1:QXC5VJNTQQFTWCBJIRCXYBUB32VNWQZK", "length": 7107, "nlines": 93, "source_domain": "www.polimernews.com", "title": "விருதுநகர் : பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 4 தொழிலாளர்கள் காயம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேரு...\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்...\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\nமு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்...\nவிருதுநகர் : பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 4 தொழிலாளர்கள் காயம்\nவிருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.\nசந்தானபுரத்தில் செயல்பட்டு வரும் ராஜா என்பவருக்கு சொந்தமான பத்திரகாளி பட்டாசு ஆலையில் 40 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.\nஅங்குள்ள ஒரு அறையில் 4 தொழிலாளர்கள் ரசாயன கலவை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 பெண் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.\nகிரிப்டோ கரன்சி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் - காவல்துறை\nகடந்த ஆண்டில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு..\nதொடர் கண்காணிப்பில் க���ரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர்\nமதுரை ஸ்மார்ட் சிட்டி பணி குறித்து, மாநகராட்சி பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு\nவேளாண் மண்டலம் தொடர்பாக மத்திய அரசு முடிவு 3 நாளில் அறிவிப்பு\nஇருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் இருவர் உயிரிழப்பு\nகாரை நிறுத்தி சிறுவர்களுக்கு சாக்லேட் வழங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி -வீடியோ\nகாதலிக்க மறுத்ததால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர்\nபட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டம் - 2 பேர் கைது\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/tag/march-2021/", "date_download": "2021-05-06T01:06:02Z", "digest": "sha1:A2KNTSUXQMDEERTZODDLGN2Q66OMLGBT", "length": 6104, "nlines": 124, "source_domain": "www.seithialai.com", "title": "march 2021 Archives - SeithiAlai", "raw_content": "\nவாட்ஸ் அப் பயன்படுத்த புதிய நிபந்தனை… பயனர்களுக்கு இறுதி எச்சரிக்கை…\nஇந்தியாவின் வாட்ஸ்-அப் ப்ரைவஸி பாலிசி மே 25 முதல் அமலுக்கு வருவதாக இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் செயலியில் புதிதாகத் தனியுரிமைக் கொள்கைகள் மாற்றப்பட்டுள்ளன. வாட்ஸ் ...\nசெல்வரகவனின் “நெஞ்சம் மறப்பதில்லை” மார்ச் 5 இல் ரிலீஸ்\nகாதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலனி, ஆயிரதில் ஓருவன், மயக்கம் என்ன போன்ற புகழ்பெற்ற திரைப்படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குனர் செல்வராகவன், கடைசியாக 2019 ஆம் ...\nஅனைவருக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் விலையை அறிவித்தார் ஆதார் பூனவல்லா…\nகொரோனாவிற்கான தடுப்பூசி மருந்து, ஏப்ரல் மாதத்தில் கிடைக்கும் என்று கூறப்படும் நிலையில், தற்போது மருந்து 1000 ரூபாய்க்கு கிடைக்கும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/politics/madhya-pradesh-cm-shivraj-singh-khan-warning-speech", "date_download": "2021-05-06T01:14:28Z", "digest": "sha1:WZYFWIHKZ2GVIB5PRG62NA3HMYABZATC", "length": 8529, "nlines": 110, "source_domain": "www.seithipunal.com", "title": "10 அடி குழித்தோண்டி புதைக்கப்படுவீர்கள்.! முதலமைச்சர் பகிரங்க எச்சரிக்கை.! - Seithipunal", "raw_content": "\n10 அடி குழித்தோண்டி புதைக்கப்படுவீர்கள்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nமத்திய பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் உடனே மாநிலத்தை விட்டு வெளியேறுங்கள். இல்லை என்றால் குழிதோண்டிப் புதைக்கப்படுவீர்கள் என்று, அம்மாநில முதல்வர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nமத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கையை, \"மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மாநிலத்தை விட்டு உடனே வெளியேற வில்லை என்றால், பத்து அடி குழி தோண்டி புதைக்கப்படுவீர்கள்\" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்திய முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய பிரதேச மாநிலத்தில் நல்லாட்சி தினவிழா கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டு பேசினார்.\nஅப்போது அவர் பேசியதாவது, \"மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் உடனே மாநிலத்தை விட்டு வெளியேறவில்லை என்றால், 10 அடி குழி தோண்டி புதைக்கப்படுவீர்கள். நீங்கள் இருக்கும் இடம் தெரியாமலேயே போய்விடும்.\" என்று எச்சரிக்கை விடும் தோணியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசியுள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலின��டம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/today-rasi-palan-5-5-2021/", "date_download": "2021-05-06T00:11:18Z", "digest": "sha1:T2NSUXGC3CFHENZP5GYF4W2CRQKMNBO2", "length": 14679, "nlines": 169, "source_domain": "www.tamilstar.com", "title": "இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 5 – 05 – 2021 - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 5 – 05 – 2021\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 5 – 05 – 2021\nமேஷம்: இன்று மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். ஆடை, ஆபரணம் வாங்குவதால் செலவு உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் அதிகரிக்கும். எதிலும் ஒரு முறைக்கு மறுமுறை யோசித்து முடிவெடுப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 5, 7\nரிஷபம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. இல்லையெனில் பலரையும் விரோதித்துக்கொள்ள வேண்டி இருக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் யோசனையை கேட்டு நடந்துகொள்வது மனதுக்கு திருப்தியை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nமிதுனம்: இன்று கணவன், மனைவிக்கிடையே இருக்கும் அன்பு நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். உங்களது ஆலோசனையை கேட்டு அதன்படி சிலர் நடந்து காரிய வெற்றி அடைவார்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nகடகம்: இன்று தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்கள் வீண் அலைச்சலை குறைத்துக் கொண்டு கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும். மனநிம்மதி உண்டாகும். எதிலும் நேரிடையாக ஈடுபடாமல் மறைமுகமாக காரியம் சாதித்துக் கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 7\nசிம்மம்: இன்று மனதில் இருந்த கவலை நீங்கி தைரியம் உண்டாகும். எதிலும் லாபம் உண்டாகும். எல்லா நன்மையும் உண்டாகி உடல் ஆரோக்கியம் பெறும். வாக்கு வன்மையால் எந்த காரியத்தையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nகன்னி: இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்கும். வாடிக் கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தி யோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படு வார்கள். பணவரத்தும் திருப்தியாக இருக்கும். எல்லாவற்றிலும் முன்னேற் றம் காணப்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nதுலாம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகள் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். நண்பர்கள் உறவினர்கள் மூலம் தேவையான உதவி கிடைக்கும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். எதிர்ப்புகள் விலகும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nவிருச்சிகம்: இன்று சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். மனக்கவலை நீங்கும். பணவரத்துகூடும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கப்பாடுபடுவீர்கள். எதிலும் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nதனுசு: இன்று காரியதடை நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். அவ்வப்போது செய்வது சரிதானா என்ற தயக்கம் ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nமகரம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்க பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியதடை அகலும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nகும்பம்: இன்று எந்திரங்கள் மற்றும் தீ ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை. குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nமீனம்: இன்று கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். எந்த ஒரு வேலையையும் அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாக கவனிப்பது நன்மை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஉணவில் உள்ள விஷத்தையும் முறிக்கும் தன்மை கொண்ட மிளகு\nகொரோனாவில் இருந்து மீண்ட அதர்வா\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope-francis/regina-coeli/2020-05/regina-coeli-310520.html", "date_download": "2021-05-06T01:59:55Z", "digest": "sha1:TGAGJPQQB3IC53QS5UL7XG4OUAIEJR3K", "length": 13006, "nlines": 263, "source_domain": "www.vaticannews.va", "title": "அல்லேலூயா வாழ்த்தொலியுரை 310520 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (04/05/2021 16:49)\nமே 31, இஞ்ஞாயிறு நண்பகலில் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் மறைப்பணி பண்பு குறித்து எடுத்துரைத்தார்\nநற்செய்திக்கு சான்று பகர்தலை உள்ளடக்கிய மீட்பின் செய்தி\n- ஏனெனில் இறைவனைக் கருத்தாங்கப் பேறுபெற்றீர். அல்லேலூயா\nதாம் சொன்னபடியே அவர் உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா\n- எங்களுக்காக இறைவனை மன்றாடும், அல்லேலுயா\n- ஏனெனில் ஆண்டவர் உண்மையாகவே உயிர்த்தெழுந்தார், அல்லேலூயா\nஅல்லேலூயா வாழ்த்தொலி என்றால் என்ன\nஅல்லேலூயா வாழ்த்தொலி என்றால் என்ன\nஅல்லேலூயா வாழ்த்தொலி செபம் (அல்லது அல்லேலூயா வாழ்த்தொலி) நான்கு மரியா செபங்களில் ஒன்றாகும் (மற்றவை l’Alma Redemptoris Mater, l’Ave Regina Coelorum e il Salve Regina மீட்பரின் அற்புத அன்னை , வானக அரசியே வாழ்க மற்றும் வாழ்க அரசியே).\nஇது 1742ம் ஆண்டில், திருத்தந்தை 14ம் பெனடிக்ட் அவர்கள், இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் , அதாவது உயிர்ப்பு ஞாயிறு முதல் தூய ஆவியார் பெருவிழா நாள் வரை, மரணத்தின் வெற்றிக்கு அடையாளமாக மூவேளை செபத்திற்குப் பதிலாக, உயிர்ப்பு செபம் செபிக்கப்பட வேண்டுமென அறிவித்தார்..\nஅச்செபத்தை, மூவேளை செபத்தைப்போல, ஒரு நாளைக்கு மூன்று முறை அதாவது காலையிலும், நண்பகலிலும், மாலையிலும் , கடவுளுக்கும் மரியாவுக்கும் ஒவ்வொரு நாளும் செபிக்க வேண்டும் : .\nஒரு பக்தியுள்ள மரபுப்படி, இந்தச் செபம், ஆறு அல்லது பத்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டதாகும். அதேநேரத்தில், அச்செபம் பரவத்தொடங்கியது பற்றி 13ம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அது பிரான்சிஸ்கன் கட்டளை செபத்தில் சேர்க்கப்பட்டபோது. இது நான்கு சுருக்கமான வசனங்களை உள்ளடக்கியது, இவை ஒவ்வொன்றும் அல்லேலூயாவுடன் முடிவடைகின்றன. விண்ணக அரசியான மரியாவுக்கு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் உள்ள மகிழ்ச்சியுடன் செபிக்கப்படுகிறது.\nஏப்ரல் 6, 2015, உயிர்ப்பு பெருவிழாவுக்கு அடுத்த நாளன்று , இயேசுவின் உயிர்ப்பு காலத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த செபத்தைப் பற்றி கூறும்போது போது, இதயத்தின் மனநிலை என்னவாக இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறினார்\n\"... மரியா அகமகிழுமாறு நாம் அவரை அழைக்கிறோம், ஏனெனில், மரியா தன் வயிற்றில் தாங்கியவர், அவர் வாக்குறுதி அளித்தது போலவே உயிர்த்துவிட்டார்; நாம் மரியின் பரிந்துரையில் நம்பிக்கை வைப்போம். உண்மையில், நம்முடைய மகிழ்ச்சி மரியின் மகிழ்ச்சியின் ஒரு பிர���ிபலிப்பாகும், ஏனென்றால் மரியாவே இயேசுவின் நிகழ்வுகளைக் காக்கிறவர், விசுவாசத்தோடு பாதுகாக்கிறவர்.. எனவே, தாய் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதால், மகிழ்ச்சியாக இருக்கும் பிள்ளைகள் என்ற உணர்வில், இந்த செபத்தை நாம் செபிப்போம்.\nஅண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி\n'வானக அரசியே' வாழ்த்தொலி உரை\nஅல்லேலூயா வாழ்த்தொலியுரை - 250421\nவானக அரசியே வாழ்த்தொலி உரை\nமூவேளை செபவுரை - 110421\nமூவேளை செப உரை – 050421\nமகிழ்வின் மந்திரம் : ‘அன்பு தீங்கு நினையாது’\nதிருத்தந்தையர் வரலாறு - ஆன்மீக அரசியல் இணக்கநிலை\nஇராஞ்சியில், கோவிட் நோயாளிகளுக்கு இலவச உணவு\nதேர்தல் கூட்டங்களால் உருவான, கோவிட் பெரும் துன்பம்\nபல்வேறு மதத்தவருக்கும் மகிழ்வு தரும் புனிதர் பட்ட செய்தி\nஇறையடி சேர்ந்த பேராயர் அந்தோணி அனந்தராயர், நல்லடக்கம்\nநேர்மையாளராக, இறைவாக்கினராக வாழ்ந்த நீதிபதி லிவாத்தினோ\nசமுதாய இயல்பு நிலை திரும்ப செபமாலை\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-63.html", "date_download": "2021-05-06T01:20:01Z", "digest": "sha1:NNGHUPBMKWTCXPNCNHAEMKAGXMS2X557", "length": 13606, "nlines": 131, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 63 - IslamHouse Reader", "raw_content": "\n63 - ஸூரா அல்முனாபிகூன் ()\n(2) அவர்கள் தங்கள் (பொய்) சத்தியங்களை (அல்லாஹ்வின் உலக தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கு) கேடயமாக ஆக்கிக்கொண்டனர். அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுத்தனர். நிச்சயமாக அவர்கள் செய்துகொண்டிருந்தவை மிகக் கெட்டுவிட்டன.\n(3) அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் (முதலில் வெளிப்படையாக) நம்பிக்கை கொண்டனர், (ஆனால்) பிறகு, (உள்ளுக்குள்) நிராகரித்தனர். ஆகவே, அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரை இடப்பட்டுவிட்டது. ஆகவே, அவர்கள் (தங்களுக்குரிய சீர்திருத்தத்தை) புரிய மாட்டார்கள்.\n) நீர் அவர்களைப் பார்த்தால் அவர்களின் உடல்கள் (-வெளித் தோற்றங்கள்) உம்மைக் கவரும். அவர்கள் (உம்மிடம் ஏதும்) கூறினால் அவர்களின் கூற்றை நீர் செவியுறுவீர். (அவர்களின் பேச்சு அந்தளவு கவர்ச்சியாக, ஈர்ப்புடையதாக இருக்கும். அவர்களின் உள்ளங்களும் அறிவுகளும் பயனற்றவையாக இருப்பதால் அவர்களின் வெறும் உடல் தோற்றம் மட்டும்தான் பிரமாண்டமாக இருக்கும். எனவே,) அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரப்பலகைகளைப் போல் இருப்பார்கள���. ஒவ்வொரு சப்தத்தையும் தங்களுக்கு பாதகமாகவே எண்ணுவார்கள். அவர்கள்தான் (உங்களுக்கு மோசமான) எதிரிகள். ஆகவே, அவர்களிடம் கவனமாக இருப்பீராக அல்லாஹ் அவர்களை அழிப்பான். (நேர்வழியில் இருந்து) அவர்கள் எவ்வாறு திருப்பப்படுகின்றார்கள்\n(5) (உங்கள் செயல்களுக்காக வருந்தி, திருந்தி) வாருங்கள், அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (அல்லாஹ்விடம் பாவ)மன்னிப்புத் தேடுவார் என்று அவர்களிடம் கூறப்பட்டால் தங்கள் தலைகளை (இங்கும் அங்கும்) வேகமாக அசைக்கிறார்கள். இன்னும், (உம்மை விட்டும்) புறக்கணிப்பவர்களாகவே அவர்களை நீர் பார்ப்பீர். அவர்கள் கர்வம் கொள்பவர்கள் ஆவார்கள்.\n(6) நீர் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடினாலும், அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடவில்லை என்றாலும் (இரண்டும்) அவர்களுக்கு சமம்தான். அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்.\n(7) “அல்லாஹ்வின் தூதரிடம் இருப்பவர்கள் மீது தர்மம் செய்யாதீர்கள், இறுதியாக அவர்கள் (நபியை விட்டும்) பிரிந்து விடுவார்கள்” என்று இவர்கள்தான் கூறுகிறார்கள். வானங்கள் இன்னும் பூமியின் பொக்கிஷங்கள் எல்லாம் அல்லாஹ்விற்கே உரியன. என்றாலும் நயவஞ்சகர்கள் புரிய மாட்டார்கள்.\n(8) “நாம் மதீனாவிற்கு திரும்பினால் கண்ணியவான்கள் (ஆகிய நாம்) தாழ்ந்தவர்களை, (-முஹாஜிர்களை) அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும்தான் கண்ணியம் உரியது. என்றாலும், நயவஞ்சகர்கள் (இதை) அறியமாட்டார்கள்.\n உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும் (மறக்கச் செய்து, உலகக் காரியங்களில்) ஈடுபடுத்தி விடவேண்டாம். யார் அப்படி செய்துவிடுவார்களோ அவர்கள்தான் நஷ்டவாளிகள்.\n(10) உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து (நல்ல வழிகளில்) தர்மம் செய்யுங்கள். (ஒருவருக்கு மரணம் வந்துவிட்டால்) அவர் கூறுவார்: “என் இறைவா நீ என்னை (என் மரணத்தை) கொஞ்சம் சமீபமான தவணை வரை (இவ்வுலகில்) பிற்படுத்தி வைக்கமாட்டாயா நீ என்னை (என் மரணத்தை) கொஞ்சம் சமீபமான தவணை வரை (இவ்வுலகில்) பிற்படுத்தி வைக்கமாட்டாயா (இன்னும் சிறிது காலம��� வாழவைக்க மாட்டாயா (இன்னும் சிறிது காலம் வாழவைக்க மாட்டாயா). நான் தர்மம் செய்வேனே, நல்லவர்களில் ஆகிவிடுவேனே.”\n(11) ஓர் உயிரை (வாங்குவதை) அல்லாஹ் தாமதப்படுத்தவே மாட்டான் - அதற்குரிய தவணை வந்துவிட்டால். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்.\n(1) வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ்வை துதிக்கின்றனர். அவனுக்கே ஆட்சிகள் அனைத்தும் உரியன. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன்தான் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-cinema-actor-vivek-death-his-village-people-final-tribute-292873/", "date_download": "2021-05-05T23:57:06Z", "digest": "sha1:564BLPY5E7JJ5TLZAV6ODNGPQ2E2XPGE", "length": 14017, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Cinema Actor Vivek Death His Village People Final Tribute", "raw_content": "\nவிவேக் மரணம்: சோகத்தில் பெருங்கோட்டூர் கிராம மக்கள்\nவிவேக் மரணம்: சோகத்தில் பெருங்கோட்டூர் கிராம மக்கள்\nநடிகர் விவேக் மரணம் தமிழகத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது சொந்த ஊர் மக்கள் அவரின் உருவ படத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nநடிகர் விவேக்கின் மரணம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது சொந்த ஊரான பெருங்கோட்டூர் கிராமத்தில் அவரது உருவ படத்திற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nதமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர், சமூக சீர்திருத்தவாதி, இயற்கை ஆர்வலர் என பல முகங்கள் கொண்டவர் விவேக். சினிமாவில் மட்டுமல்லாது தனது நிஜ வாழ்கையிலும் சமுகத்திற்கு தேவையான பல விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்த இவர், நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை 4.35 மணியளவில் மரணமடைந்தார்.\nஇந்தியாவில் கடந்த ஒரு வருடமாக கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், நடிகர் விவேக் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டு வந்தார். மேலும் கொரோனா தொற்று தடுப்பூசி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டார்.\nஅப்போது மக்களிடம் பேசிய அவர் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வ��ண்டும். அப்படி தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும் முக்கவசம் சமூக இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் நிகழ்ந்த அவரது மரணம் தமிழகத்தில் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பாக ஆகிவிட்டது. இயக்குநர் பலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட 59 வயதான விவேக் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்துள்ளார்.\nமேலும் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்டவர்களுடன் நடித்துள்ளார். கடந்த 1961 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் பிறந்தவர் நடிகர் விவேக் (விவேகாந்ந்தன்) தற்போது அவரது மறைவுக்கு தமிழகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில்,சொந்த ஊரான பெருங்கோட்டூர் கிராம மக்கள் விவேக்கின் மரணம் குறித்த செய்தி அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.\nதொடர்ந்து விவேக்கின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது ஊர் பெரியவர்கள் ஒன்றிணைந்து பெருங்கோட்டூர் கிராமத்தில் விவேக்கின் உருவ படத்தை வைத்து இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் விவேக்கின் மரணம் குறித்து அறிந்த அவரது சித்தி இந்திரா பாய் மற்றும் நெருங்கிய உறவினர்கள் சுமார் 30 பேர் வேன் மூலம் இன்று காலை சென்னைக்கு புறப்பட்டனர்.\nமறைந்த நடிகர் விவேக்கின் தந்தை அங்கையா பாண்டியனின் மறைவுக்கு பிறகு அவரது அஸ்தி பெருங்கோட்டூரில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரது தாயாரின் உடல் அதே இடத்தில் தகனம் செய்யப்பட்டு சமாதி அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் நடிகர் விவேக்கின் உடலும் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பிரமுகர்கள் வருவார்கள் என்பதால் சென்னையிலேயே அவரது உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தார்கள்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nஇயற்கை இத்தனை அவசரமாக விவேக்கை பறித்ததேன்; மோடி, எடப்பாடி, ஸ்டாலின் இரங்கல்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனிய��்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nசென்னையில் 2-வது விமான நிலையம்; திமுக ஆட்சியில் கவனம் பெறுமா\nவிசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்க்கு கொலை மிரட்டல்; பாஜக நிர்வாகி அதிரடி கைது\nஃப்ரீ பயர் மோகம்: வீட்டில் திருடிய ரூ12 லட்சத்தை பறிகொடுத்த தொழில் அதிபர் மகன்\nசெங்கல்பட்டு GH-ல் ஒரே நாள் இரவில் 13 பேர் பலி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா\nகாந்தியின் தனிச் செயலாளர் மரணம்: மகாத்மா கொலையுண்டபோது உடன் இருந்தவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/35287.html", "date_download": "2021-05-06T01:01:22Z", "digest": "sha1:XPVBHQ4HMJSANCGE6ATU3B42YOJ4L56Q", "length": 8095, "nlines": 112, "source_domain": "www.ceylonmirror.net", "title": "ஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி. - Ceylonmirror.net", "raw_content": "\nஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி.\nஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி.\nநுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.\nசம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூவர் பலியானதாகவும், ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.\nநுவரெலியாவிலிருந்து எல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியொன்றே இவ்வாறு வி��த்துக்குள்ளாகியுள்ளது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nமுன்னால் பயணித்த கனரக வாகனம் ஒன்றின் தடுப்புத் தொகுதி செயற்படாமல் போனதால், முச்சக்கரவண்டியின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக நுவரெலியா காவல்துறையினர் தொிவித்துள்ளனர்.\nவிபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அதன் சாரதி காயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஆயர் இராயப்பு ஜோசப்பின் மறைவு தமிழருக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு : சம்பந்தன்\nநீதிக்காக ஓங்கி ஒலித்தவர் ஆயர் இராயப்புதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரங்கல்.\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2745757&Print=1", "date_download": "2021-05-06T01:10:47Z", "digest": "sha1:VXZQJSXGOYWE7IDQSUT2XI6FY5NV4KHR", "length": 7240, "nlines": 82, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ரிக் ஷா தொழிலாளி வீட்டில் அமித் ஷாவின் மதிய உணவு| Dinamalar\nரிக் ஷா தொழிலாளி வீட்டில் அமித் ஷாவின் மதிய உணவு\nதோம்ஜூர் : மேற்கு வங்கத்தின் ஹவுராவில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் ரிக் ஷா தொழிலாளி வீட்டில் மதிய உணவு சாப்பிட்டனர்.மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங். ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில சட்டசபை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறும் நிலையில் பிரசாரம் தீவிரமாக\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nதோம்ஜூர் : மேற்கு வங்கத்தின் ஹவுராவில் நேற்று தேர்தல் பிரசாரம் செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் ரிக் ஷா தொழிலாளி வீட்டில் மதிய உணவு சாப்பிட்டனர்.\nமேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங். ஆட்சி அமைந்துள்ளது. இம்மாநில சட்டசபை தேர்தல் எட்டு கட்டங்களாக நடைபெறும் நிலையில் பிரசாரம் தீவிரமாக தொடர்கிறது.\nஇந்நிலையில் ஹவுரா மாவட்டம் தோம்ஜூர் சட்டசபை தொகுதியின் பா.ஜ. வேட்பாளர் ரஜிப் பானர்ஜியை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் நேற்று காலை பிரசாரம் செய்தனர்.\nபின் அங்குள்ள ஒரு ரிக் ஷா தொழிலாளி வீட்டில் அமித் ஷா, நட்டா, வேட்பாளர் ரஜிப் பானர்ஜி உள்ளிட்டோர் தரையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர். அவர்களுக்கு சாதம், பருப்பு, காய்கறிகள் உள்ளிட்டவற்றை ரிக் ஷா தொழிலாளி குடும்பத்து பெண்கள் பரிமாறினர். ரிக் ஷா தொழிலாளியும் அவர்களுக்கு முன் அமர்ந்து தேவையானதை கேட்டு வழங்கியதுடன் அவர்கள் சாப்பிடுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nரூ.2500 வாங்க ஆர்வம்; ஓட்டளிக்காத அவலம்(29)\nமஹா.,வில் மீண்டும் ஊரடங்கு; அம்பானி மகன் ஆவேசம்(32)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/india/madhya-pradesh-girl-sexual-abuse-2-days-police-investig", "date_download": "2021-05-06T01:17:29Z", "digest": "sha1:XH4QG37IBRF34GKECFA6B43JVGQ2LXPX", "length": 8411, "nlines": 114, "source_domain": "www.seithipunal.com", "title": "பெண்ணை கடத்தி பண்ணை வீட்டில் வைத்து 2 நாட்கள் மதுபோதையில் பலாத்காரம் செய்த காமுக மிருகங்கள்..! - Seithipunal", "raw_content": "\nபெண்ணை கடத்தி பண்ணை வீட்டில் வைத்து 2 நாட்கள் மதுபோதையில் பலாத்காரம் செய்த காமுக மிருகங்கள்..\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபண்ணைவீட்டில் பெண்ணை கடத்தி வந்து பாலியல் பலாத்காரம் செய்த சோகம் அரங்கேறியுள்ளது.\nமத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹ்ஹத்தோல் கடாக்கட் பகுதியை சார்ந்த அரசியல்வாதி விஜய் திரிபாதி. இவன் தனது நண்பர்களுடன் பண்ணை வீட்டில் விருந்து ஏற்பாடு செய்துள்ளான். கடந்த 18 ஆம் தேதி மற்றும் 19 ஆம் தேதி நடைபெற்ற விருந்தில், அதே பகுதியை சார்ந்த 20 வயது பெண்மணியை கடத்தி வந்துள்ளனர்.\nகாரில் சென்று பெண்ணை கடத்தி வந்து, பண்ணை வீட்டில் இரண்டு நாட்களாக கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். நான்கு காமுகர்களும் மதுபோதையில் பெண்மணியை பாலியல் பலாத்காரம் செய்த நிலையில், பெண்ணிற்கும் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி மதுபோதை மயக்கத்திலேயே வைத்துள்ளனர்.\nபின்னர் காரில் பெண்ணை ஏற்றிச்சென்று, அவரது வீட்டு வாசலில் பிப்ரவரி 20 ஆம் தேதி காரில் இருந்து தள்ளிவிட்டு சென்ற நிலையில், இந்த விஷயம் காவல் துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பெண்மணியை மருத்துவமனையில் அனுமதி செய்த காவல் துறையினர், காமுகன்களை தேடி வருகின்றனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிர��லமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/2015-01-31-10-14-28/74-138850", "date_download": "2021-05-05T23:59:33Z", "digest": "sha1:P7JR7LVFUBYYEZW7PHRGOZY4MHMCHDX6", "length": 12323, "nlines": 157, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 'கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழர் ஒருவரை நியமிக்க த.தே.கூ. முன்வரவேண்டும்' TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை 'கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழர் ஒருவரை நியமிக்க த.தே.கூ. முன்வரவேண்டும்'\n'கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழர் ஒருவரை நியமிக்க த.தே.கூ. முன்வரவேண்டும்'\nகிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழர் ஒருவரை நியமிக்க ஆக்க பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வரவேண்டும் என்பதுடன் எவ்வகையிலும் விட்டுக்கெர்டுப்பிற்கு இடமளிக்கக் கூடாது எனும் தீர்மானம் இன்று (31) நடைபெற்ற அம்பாறை மாவட்ட விஸ்வஹிந்து பரிசித் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஇவ்விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைகளிடம் எழுத்து மூலமான கோரிக்கை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.\nம்பாறை மாவட்ட விஸ்வஹிந்து பரிசித் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் த.கயிலாயபிள்ளை தலைமையில் அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலையக் கட்டடத்தில் நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇக்கூட்டத்தில் அகில ��லங்கை விஸ்வ ஹிந்து பரிசித்தின் ஒருங்கிணைப்பாளர்; கலாநிதி என்.கே.எஸ்.திருச்செல்வம் ஜி, இலங்கை ஸ்வயம் சேவா சங்க இணைப்பாளர் ஆர்.இராதாகிருஸ்ணன், ஆலையடிவேம்பு இந்துமாமன்றத் தலைவர் வே.சந்திரசேகரம் உள்ளிட்ட ஆலயத்தலைவர்கள், இந்து நிறுவனங்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மாவட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தின் இறுதியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஅம்பாறை கரையோர மாவட்ட உருவாக்கப்படுதல் தடுக்கப்படல் வேண்டும்.\nஇந்திய துணைத்தூதரக அலுவலக கிளை கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும்.\nதேசிய இந்து ஆலய மாநாட்டில் அம்பாறை மாவட்டத்தின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும்.\nஆலயங்கள் அனைத்தும் சமய பணிகளோடு சமூகப் பணிகளையும் முன்னெடுக்க வேண்டும்.\nவெள்ளிக்கிழமைகளில் இந்துக்கள் இந்துப் பாரம்பரியங்களை கடைப்பிடிக்கும் ஆடைகளுடன் அரச அலுவலகம் செல்ல அனுமதித்தல் வேண்டும்.\nஅம்பாரை மாவட்டத்தில்; இந்து வர்த்தகர் சங்க அமைப்பை உருவாக்க வேண்டும்.\nதமிழர்களின் எல்லைக் கிராமங்களும் எல்லைகளும் பாதுகாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும்.\nஊடக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ள இந்நாட்டில் மாவட்ட மட்டத்தில் தமிழ் ஊடகவியலாளர்கள் பல்வேறு ஊடகங்களிலும் இணைத்துக் கொள்ளப்படவேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தின் இறுதியில் சகல பிரதேசங்களையும் உள்ளடக்கியதான புதிய நிருவாக சபையும் தெரிவு செய்யப்பட்டது.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nகல்முனை வடக்குப் பிரதேச செயலகம் பற்றி சமலுடன் பேச்சு\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://elimgrc.com/2021/03/27/mar-27-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-06T01:05:46Z", "digest": "sha1:MOESKHLGW6XPJGTUKSQII4RE4QLUMI2L", "length": 8415, "nlines": 49, "source_domain": "elimgrc.com", "title": "Mar 27 – மெனே, மெனே, தெக்கேல்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nMar 27 – மெனே, மெனே, தெக்கேல்\nMar 27 – மெனே, மெனே, தெக்கேல்\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nMar 27 – மெனே, மெனே, தெக்கேல்\nநீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய்” (தானி. 5:27).\nகர்த்தருடைய தராசு எப்பொழுது ஒரு மனுஷனை நியாயத்தீர்ப்பிலே நிறுத்தும் என்று தெரியாது. சிலருடைய பாவங்கள் கடைசி நியாயத்தீர்ப்பிற்கு முந்திக்கொள்ளுகிறது. சிலருக்குப் பூமியிலேயே நியாயத்தீர்ப்பு கொடுக்கப்படுகிறது.\nபெல்ஷாத்சார் ராஜாவின்மேல், திடீரென்று கர்த்தருடைய நியாயத்தீர்ப்பு வந்தது. அவன் தன் மனைவிகளோடும், வைப்பாட்டிகளோடும் குடித்து கும்மாளமிட்டுக் கொண்டிருந்தான். எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன், வெள்ளி, பாத்திரங்களைத் தீட்டுப்படுத்தினான். மட்டுமல்ல, பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட விக்கிரகங்களை புகழ்ந்து போற்றி கர்த்தரை அவமதித்தான்.\nஅப்போது கர்த்தருடைய கையுறுப்பு சுவரிலே தோன்றி, “மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்” (தானி. 5:25) என்று எழுதினது. அதற்கு ‘தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு அதற்கு முடிவுண்டாக்கினார். நீ தராசிலே நிறுக்கப்பட்டு குறையக் காணப்பட்டாய். உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது’ என்று அர்த்தமாகும். தேவபிள்ளைகளே, உங்கள் ஜீவியம் கர்த்தருக்கு முன்பாய் நிறைவுள்ளதாய் காணப்படுகிறதா அல்லது குறைவுள்ளதாய் காணப்படுகிறதா பழைய ஏற்பாட்டில், “இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாகும்படி எழுதப்பட்டும் இருக்கிறது” (1 கொரி. 10:11).\nபெல்ஷாத்சார் தன்னுடைய பெயர், புகழ், உடமைகள் எல்லாவற்றையும் குறித்து மேன்மைப் பாராட்டி, அந்நிய தேவர்களைப் புகழ்ந்து கொண்டிருந்தானே தவிர, தேவ பக்தியுள்ளவனாக இருக்கவில்லை. இன்றைக்கு நீங்கள் உலகப் பிரகாரமான பெருமைகளில் ஜீவித்துக் கொண்டிருக்கிறீர்களா\n வேதம் சொல்லுகிறது, “மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனை செய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மை பாராட்டுங்கள்” (பிலி. 3:3). உலகப்பிரகாரமான சந்தோஷத்தையும், களியாட்டுகளையும் மேன்மை பாராட்டுகிறவர்கள் பாவத்தால் தங்களுடைய சரீரத்தை தீட்டுப்படுத்துகிறார்கள். மண்பாண்டமான சரீரத்திலே மகிமையான பொக்கிஷத்தைப் பெற்றிருக்கிற நீங்கள் ஒருபோதும் அதை தீட்டுப்படுத்தவே கூடாது.\nஉங்களிலே சிலர் கனத்திற்குரிய அல்லது கனவீனத்திற்குரிய பாத்திரங்களாக இருக்கலாம். வேதம் சொல்லுகிறது: “ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். ஆகையால் ஒருவன் இவைகளைவிட்டு, தன்னைச் சுத்திக்கரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும் எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்திற்குரிய பாத்திரமாயிருப்பான்” (2 தீமோ. 2:20,21).\nதேவபிள்ளைகளே, கர்த்தருடைய பாதத்தில் காத்திருந்து உங்களுடைய வழிகளை ஆராய்ந்து பாருங்கள். நினைவிற்கு:- “நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக” (வெளி.2:5).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://reviewed4you.net/ta/boilx-review", "date_download": "2021-05-06T00:35:29Z", "digest": "sha1:K4MMAZOR5I5XSWS63R72LEJXXESYLWNW", "length": 28004, "nlines": 104, "source_domain": "reviewed4you.net", "title": "BoilX ஆய்வு காண்பிக்கிறது: முடிவுகள் சாத்தியம், ஆனால் இந்த தவறுகளை தவிர்த்திடுங்கள்", "raw_content": "\nஎடை இழந்துவிடபருவயதானதனிப்பட்ட சுகாதாரம்தள்ளு அப்பாத சுகாதாரம்மூட்டுகளில்சுகாதாரமுடிமெல்லிய சருமம்சுருள் சிரைநிலைத்திருக்கும் ஆற்றலைக்தசைகள் உருவாக்கமூளை திறனை அதிகரிக்கஒட்டுண்ணிகள்ஆண்குறி விரிவாக்கம்இனக்கவர்ச்சிஉறுதியையும்பெண் வலிமையைஅதிகரிப்பதாக பயிற்சிபுரோஸ்டேட்புரதம் பார்கள்புகைப்பிடிப்பதை ���ிறுத்துகுறைவான குறட்டைவிடுதல்மன அழுத்தம்டெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கவெள்ளை பற்கள்கடவுட் சீரம்\nBoilX உடனான BoilX - முயற்சியில் ஆரோக்கியம் உண்மையில் வெற்றிகரமாக இருந்ததா\nBoilX என்ற தயாரிப்பு BoilX ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சரியான உள் ஆலோசனையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஈர்க்கப்பட்ட பயனர்களின் நேர்மறையான அனுபவங்களின் மிகுதியானது இந்த தயாரிப்பு குறித்த படிப்படியாக அதிகரித்து வரும் விழிப்புணர்வை விளக்குகிறது.\nஉங்கள் அவல நிலைக்கு BoilX ஒரு தீர்வாக இருக்கலாம். பல்வேறு வாங்குபவர்கள் தயாரிப்பு செயல்படுகிறது என்பதை நிரூபித்துள்ளனர். பின்வரும் ஆலோசகரில், இவை அனைத்தும் உண்மையாக இருந்தால், சரியான முடிவுகளை அவர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.\nBoilX இயற்கையான பொருட்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் எண்ணற்ற பயனர்களால் நீண்ட காலமாக சோதிக்கப்படுகிறது.\nBoilX க்கான சிறந்த சலுகையைக் கண்டுபிடிக்க பொத்தானைக் கிளிக் செய்க:\n→ இப்போது சலுகையைக் காட்டு\nதயாரிப்பு அதன் மிகக் குறைந்த பக்க விளைவுகளுக்கும், பணத்திற்கான அதன் நல்ல மதிப்புக்கும் பெயர் பெற்றது.\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும், சப்ளையர் மிகவும் மரியாதைக்குரியவர். ஆர்டர் இல்லாமல் கையகப்படுத்தல் சாத்தியமானது மற்றும் பாதுகாப்பான இணைப்பு வழியாக கையாள முடியும்.\nBoilX ஐப் பயன்படுத்துவதை எந்தக் குழுக்கள் தவிர்க்க வேண்டும்\nபின்வரும் நிபந்தனைகள் உங்களுக்கு பொருந்தினால், இந்த தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கு எதிராக நான் கடுமையாக அறிவுறுத்துகிறேன்:\nநீங்கள் இன்னும் 18 வயதை எட்டவில்லை.\nBoilX உடன் சிகிச்சையை முடிக்க உங்களுக்கு உந்துதல் இல்லை.\nவிஷயங்களின் நிலை குறித்து எதையும் மேம்படுத்த அவர்கள் உண்மையில் விரும்பவில்லை. Biomanix மாறாக, இது கணிசமாக மிகவும் திறமையாக இருக்கும்.\nபட்டியலிடப்பட்ட அம்சங்கள் தெளிவுபடுத்தப்பட்டவுடன், சாத்தியமான சிரமங்களின் பட்டியல் நிச்சயமாக உங்களைப் பாதிக்காது, நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உறுதி செய்ய வேண்டும்: \"உயிர் மற்றும் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை அடைய, தீர்மானிப்பதற்கான நம்பிக்கையை நீங்கள் கண்டறிந்தவுடன், நான் தயாராக இருக்கிறேன் சிறந்ததைக் கொடுக்க \", இனி உங்கள் சொந்த வழியில் நின்று உங்கள் சிக்கலைச் சமாளிக்கவும்.\nநீங்கள் அதை முயற்சி செய்ய விரும்பினால், நினைவில் கொள்ளுங்கள்: இந்த மருந்து இங்கே ஒரு சிறந்த உதவி.\nBoilX இன் உறுதியான அம்சங்கள்:\nதீர்வைப் பயன்படுத்துவதன் எண்ணற்ற நன்மைகள் கையகப்படுத்தல் ஒரு நல்ல ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை:\nஇணையற்ற பொருந்தக்கூடிய தன்மை மற்றும் ஒரு நல்ல சிகிச்சை முறைக்கு, முற்றிலும் கரிம பொருட்கள் அல்லது பொருட்கள்\nஉங்கள் எந்த சூழ்நிலையையும் நீங்கள் விளக்க தேவையில்லை, எனவே ஒரு கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளுங்கள்\nடாக்டரிடமிருந்து உங்களுக்கு மருந்து மருந்து தேவையில்லை, குறிப்பாக தயாரிப்பு ஒரு மருந்து இல்லாமல் ஆர்டர் செய்யப்படலாம் மற்றும் இணையத்தில் மலிவாக\nதொகுப்பு மற்றும் டிரான்ஸ்மிட்டர் தெளிவற்றவை மற்றும் ஒன்றும் இல்லை - எனவே நீங்கள் இணையத்தில் வாங்குகிறீர்கள், அது ரகசியமாகவே இருக்கிறது, நீங்கள் அங்கு சரியாக என்ன பெறுகிறீர்கள்\nBoilX இன் அந்தந்த விளைவு\nஉற்பத்தியின் வாக்குறுதியளிக்கப்பட்ட எதிர்வினை பொருட்களின் குறிப்பிட்ட தொடர்பு காரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇது நீண்டகால வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உடலின் அதிநவீன செயல்பாட்டிலிருந்து பயனடைகிறது.\nமனித உயிரினத்திற்கு உண்மையிலேயே ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பாத்திரங்கள் உள்ளன, மேலும் இந்த செயல்முறைகளைத் தொடங்குவதே ஆகும்.\nதயாரிப்பாளர் பின்வரும் விளைவுகளை வலியுறுத்துகிறார்:\nஅந்த வகையில், தயாரிப்பு வெளிப்படையாகத் தோன்றலாம் - ஆனால் அவசியமில்லை. விளைவுகள் வெவ்வேறு முறைகேடுகளுக்கு உட்பட்டவை என்பது அனைவருக்கும் தெளிவாக இருக்க வேண்டும், இதனால் முடிவுகள் பலவீனமாகவோ அல்லது தீவிரமாகவோ இருக்கலாம்.\nதினசரி பயன்பாட்டுடன் சிறந்த முடிவுகள்\nBoilX ஆதரவாக என்ன இருக்கிறது\nமிக விரைவான கப்பல் போக்குவரத்து\nநீங்கள் தற்போது தயாரிப்புடன் பக்க விளைவுகளை ஏற்க வேண்டுமா\nBoilX உடலின் சொந்த செயல்முறைகளை உருவாக்குகிறது, அவை பதப்படுத்தப்பட்ட செயலில் உள்ள பொருட்களால் ஆதரிக்கப்படுகின்றன.\nஇதனால் BoilX தொடர்பு கொள்கிறது, அதற்கு எதிராகவும் அதற்கு அடுத்தபடியாகவும் இல்லை, இது பக்க விளைவுகளை BoilX.\nகட்டுரை முதலில் சற்று விசித்திரமாக வருவது சாத்தியமா பய��ர்களுக்கு ஒரு சிறிய சரிசெய்தல் காலம் தேவைப்படுவதால், முழு விஷயமும் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கும்\nஉண்மையில் ஆம். இது ஒரு குறிப்பிட்ட அளவு எடுக்கும், மற்றும் உடல்நலக்குறைவு ஒரு சிறிய விஷயமாக இருக்கலாம்.\nதயாரிப்பு நுகர்வோரிடமிருந்து வரும் பின்னூட்டங்களும் பக்க விளைவுகள் ஏற்படாது என்பதை நிரூபிக்கின்றன.\nஉங்களுக்கான எனது உதவிக்குறிப்பு: இங்கே BoilX -ஐ மிகக் குறைந்த விலையில் வாங்கவும்\n→ இப்போது உங்கள் பிரச்சினையை தீர்க்கவும்\nஇப்போது தொடர்புடைய பொருட்களை விரைவாகப் பார்ப்போம்\nஉற்பத்தியின் கலவையின் கட்டமைப்பானது 3 முக்கிய கூறுகளை உருவாக்குகிறது :, &.\nஇரண்டும் மற்றும் உடல்நலம் தொடர்பான மருந்துகளும் நன்கு நிரூபிக்கப்பட்டுள்ளன, அவை பல கூடுதல் பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ளன.\nஇந்த தனிப்பட்ட கூறுகளின் பெரிய அளவைப் பற்றி குறைவான ஆர்வம் இல்லை. இங்கே, பல கட்டுரைகள் உடன் செல்ல முடியாது.\nசில வாசகர்கள் ஆச்சரியப்படுகிறார்கள், ஆனால் நீங்கள் தற்போதைய ஆராய்ச்சிக்குப் பின் சென்றால், இந்த பொருள் அதிக ஆரோக்கியத்தை அடைவதில் பயனளிக்கும் என்று தெரிகிறது.\nவேண்டுமென்றே, நன்கு சீரான தொகுதி செறிவு மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தங்கள் பங்கை சமமாக செய்யும் பிற பொருட்களுடன் வழங்கப்படுகிறது. Prostacet மாறாக, இது மிகவும் உதவியாக இருக்கும்.\nஎன்ன சிறப்பு அம்சங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்\nஉற்பத்தியை நுகர்வோர் எளிதில் உட்கொள்ளலாம், எல்லா நேரங்களிலும் மற்றும் அதிக நடைமுறை இல்லாமல் - உற்பத்தியாளரின் நேர்மறையான அறிக்கை மற்றும் ஒட்டுமொத்த உற்பத்தியின் எளிமைக்கு நன்றி.\nதயாரிப்பு எப்போதும் மொபைல், மற்றும் யாரும் கவனிக்கவில்லை. நீங்கள் கட்டுரையைப் பயன்படுத்தும் மற்றும் சிறந்த அனுபவத்தைப் பெறுவதற்கான வழி பயன்பாட்டுக்கான வழிமுறைகளில் விளக்கப்பட்டுள்ளது - இவை விரைவாக விளக்கப்பட்டு பயன்படுத்த எளிதானவை\nஎந்த காலகட்டத்தில் முடிவுகளை தீர்மானிக்க முடியும்\nபெரும்பாலும், தயாரிப்பு முதல் பயன்பாட்டிற்குப் பிறகு தன்னைக் காணும் மற்றும் சில மாதங்களுக்குள், தயாரிப்பாளரின் கூற்றுப்படி, சிறிய முடிவுகளை அடைய முடியும்.\nஅதிக நீண்ட கால BoilX பயன்பாடு, தெளிவான முடிவுகள்.\nஆச்சரியப்படும் விதமாக, நுகர்வோர�� தயாரிப்பால் மிகவும் சாதகமாக ஈர்க்கப்பட்டதாகத் தெரிகிறது, அவர்களுக்கு எப்போதாவது தேவைப்படுகிறது, சிறிது நேரம் கழித்து, மீண்டும் மீண்டும் பல வாரங்கள்.\nஅந்த காரணத்திற்காக, மிக விரைவான முடிவுகளை வெளிப்படுத்தும் சான்றுகளால் ஒருவர் அதிகமாக சோதிக்கப்படக்கூடாது. பயனரைப் பொறுத்து, முதல் தெளிவான முடிவுகளுக்கு சிறிது நேரம் ஆகலாம்.\nBoilX இன் BoilX பகுப்பாய்வு செய்யப்பட்டன\nBoilX விளைவு உண்மையில் நேர்மறையானது என்பதில் எந்த சந்தேகத்திற்கும் அப்பால், நீங்கள் வலையில் மற்ற ஆண்களின் அனுபவங்களையும் பார்வைகளையும் பார்க்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயத்தில் மருத்துவ பரிசோதனைகள் மிகக் BoilX, ஏனெனில் கொள்கையளவில், அவை பிரத்தியேகமாக பரிந்துரைக்கப்பட்ட ஆற்றல் தீர்வுகளுடன் செய்யப்படுகின்றன ,\nBoilX தோற்றத்தைப் பெற, நாங்கள் பொருத்தமான சோதனை முடிவுகளையும், மேலும் பல காரணிகளையும் உள்ளடக்குகிறோம். இப்போது நாம் பார்க்கும் சுவாரஸ்யமான அனுபவங்கள்:\nவிற்கப்பட்ட தயாரிப்புடன் சிறந்த மேம்பாடுகள்\nஇது தனிநபர்கள் பற்றிய குறிக்கோள் இல்லாத விஷயங்களின் மரியாதை. எவ்வாறாயினும், இதன் விளைவாக மிகவும் பிடிபட்டுள்ளது, மேலும் இது பரந்த பெரும்பான்மைக்கு மாற்றத்தக்கது என்று நான் முடிவு செய்கிறேன் - பின்னர் உங்கள் நபருக்கும்.\nஒரு பயனராக நீங்கள் உண்மைகளைப் பற்றி மகிழ்ச்சியடைகிறோம் என்று நாங்கள் புகாரளிக்கலாம்:\nஎனது முடிவு: தீர்வை மிகத் தெளிவாக முயற்சிக்கவும்.\nசிறந்த சலுகையை நாங்கள் கண்டோம்\nஇந்த வரையறுக்கப்பட்ட சலுகையைப் பயன்படுத்தி இப்போது BoilX -ஐ வாங்கவும்:\n[சீரற்ற 2 இலக்க எண்] கையிருப்பில் உள்ளது\nஅவ்வாறு செய்ய ஆர்வமுள்ள எவரும் அதிக நேரம் காத்திருக்க வேண்டாம் என்று BoilX, இதனால் BoilX பரிந்துரைக்கப்படும் அல்லது சந்தையில் இருந்து BoilX கொள்ளும் அபாயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது இயற்கை பொருட்கள் கொண்ட தயாரிப்புகளுக்கு இது நிகழ்கிறது.\nநாங்கள் கண்டுபிடித்துள்ளோம்: தீர்வைக் கண்டுபிடிக்க இணைக்கப்பட்ட விற்பனையாளரைப் பாருங்கள், எனவே நீங்கள் விரைவில் அதை முயற்சி செய்யலாம், BoilX ஐ மலிவாகவும் சட்டப்பூர்வமாகவும் BoilX முடியும் வரை.\nநீண்ட காலமாக அந்த பயன்பாட்டை நிறைவேற்றுவதற்கான உங்கள் திறனை நீங்கள் சந்தேகிக்கிறீர்கள��� என்பதால், உங்களால் முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, இது இன்றியமையாத அம்சமாகும்: ஒன்று முழுமையாகவோ இல்லையோ. இருப்பினும், உங்கள் பிரச்சினையில் போதுமான ஊக்கத்தொகையை நீங்கள் சேகரிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம், இதன் மூலம் நீங்கள் தயாரிப்பு மூலம் உற்பத்தியின் விரும்பிய நிலையை அடைய முடியும். Mangosteen மாறாக, இது குறிப்பிடத்தக்க வகையில் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும்.\nகவனம்: தயாரிப்பு வாங்குவதற்கு முன் கவனம் செலுத்த மறக்காதீர்கள்\nநான் முன்பு குறிப்பிட்டது போல, தீர்வு அங்கீகரிக்கப்படாத விநியோக மூலத்திலிருந்து ஆர்டர் செய்யக்கூடாது. நம்பிக்கைக்குரிய முடிவுகளின் காரணமாக இறுதியாக BoilX ஐ முயற்சிக்க எனது ஆலோசனையின் பின்னர் ஒரு நண்பர் கூறினார், மூன்றாம் தரப்பினரிடமிருந்து குறைந்த விலையில் அதை ஆர்டர் செய்தார். பக்க விளைவுகள் வியத்தகு முறையில் இருந்தன.\nகட்டுரையை வாங்கும் போது பயனற்ற கலவைகள், பாதுகாப்பற்ற கூறுகள் மற்றும் மிகவும் விலையுயர்ந்த உற்பத்தியாளர் விலைகளைத் தடுக்க, நாங்கள் உங்களுக்கு சோதனை மற்றும் புதுப்பித்த சலுகைகளை மட்டுமே வழங்க முடியும்.\nஈபே, அமேசான் போன்றவற்றிலிருந்து இதுபோன்ற பொருட்களுக்கு எதிராக நாங்கள் அறிவுறுத்துகிறோம், ஏனெனில் பொருட்களின் நம்பகத்தன்மையும் அவற்றின் விருப்பமும் பொதுவாக இந்த விஷயத்தில் உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. இதற்கு மாறாக, உங்கள் உள்ளூர் மருந்தாளரிடமிருந்து நீங்கள் பொருட்களை வாங்க விரும்பினால், நீங்கள் அதிகமாக எதிர்பார்க்க முடியாது. இல்லையெனில், ஒரு Tornado மதிப்பாய்வைக் கவனியுங்கள். BoilX இன் சரிபார்க்கப்பட்ட வழங்குநரின் BoilX நீங்கள் தெளிவற்ற, நம்பகமான மற்றும் தனியுரிமையின் பாதுகாப்பின் கீழ் ஆர்டர் செய்யலாம்.\nநீங்கள் எங்கள் ஆலோசனையைப் பின்பற்றினால், நீங்கள் எப்போதும் பாதுகாப்பான பக்கத்தில் இருப்பீர்கள்.\nஇது ஒரு பெரிய தொகுப்பை எடுக்க பணம் செலுத்துகிறது, ஏனென்றால் சேமிப்பு மிகவும் அதிகமாக உள்ளது மற்றும் எரிச்சலூட்டும் நாச்சோர்டெர்னை சேமிக்கிறது. இதற்கிடையில், இது ஒரு பொதுவான நடைமுறையாகும், ஏனெனில் நீண்ட கால பயன்பாடு மிகவும் நம்பிக்கைக்குரியது.\nஇது நிச்சயமாக Black Mask விட சிறந்தது.\n✓ ஒரே இரவில் விநியோகம்\n✓ பணம் திரும்ப கிடைக்கு���் உத்தரவாதம்\nசிறந்த சலுகைக்கு இங்கே கிளிக் செய்க\nBoilX க்கான சிறந்த சாத்தியமான சலுகையை இங்கே காணலாம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/election/thiruvarur-tamil-nadu-election-results-2021-live-winner-runner-up-candidates-list/", "date_download": "2021-05-06T00:35:32Z", "digest": "sha1:BKOIBOGYREKXDSS4QMPDQRTXQ4KSJ3LI", "length": 10902, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Thiruvarur (Tamil Nadu) Election Results 2021 Live: Winner, Runner-Up, Candidate List, Result News", "raw_content": "\nThiruvarur (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: Thiruvarur சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் இணைந்திருங்கள். 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.\nThiruvarur Election Results 2021: தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.\nThiruvarur (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் DMK சார்பில் போட்டியிட்ட KARUNANIDHI .M வெற்றி பெற்றார்.\nமூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க அதிமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் களம் கண்ட அதே கூட்டணியுடன் 10 வருடங்கள் கழித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது திமுக.\nகடந்த தேர்தலில் 227 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்கட்சியான திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றது.\nஇம்முறை அதிமுக பாஜக, பாமக கட்சிகளுடன் களத்தில் இறங்கியுள்ளது. அதிமுக 179 இடங்களில் போட்டியிடுகிறது. பாமக 23 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும், தமாகா, 6 இடங்களிலும் போட்டியிடுகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், மற்றும் பசும்பொன் தேசிய கழகம் கட்சிகளுக்கு தலா 1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nதிமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், சி.பி.ஐ-க்கு 6 இடங்களும், சி.பி.எம். கட்சிக்கு 6 இடங்களும், வி.சி.க,, மதிமுக கட்சிகளுக்கு தலா 6 இடங்களும், கொ.ம.தே.க. – 3, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனித நேய மக்கள் கட்சி – 2, ஃபார்வர்ட் ப்ளாக் – 1, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, மக்கள் விடுதலை கட்சி 1, ஆதித்தமிழர் பேரவை-1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nமக்கள் நீதி மய்ய��், அமமுக கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டுள்ளது நாம் தமிழர் கட்சி.\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nதமிழகத்தில் சிறிய கட்சிகள் எவ்வாறு தேர்தல் முடிவுகளை பெரிய அளவில் மாற்றியது\nமுதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் எதிர்கொள்ளும் சவால்கள்\nபுதிய அமைச்சரவையில் நிறைய சீனியர்கள்: இறுதி செய்யும் ஸ்டாலின்\nவிஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்\nகேரளாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் போட்டியை அறுவடை செய்த இடதுசாரி கூட்டணி\nஇப்போ கொரோனாவை ஒழிப்போம்; 2024-ல் பாஜகவுடன் போரிடுவோம்: மம்தா அறைகூவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2010/07/toy-story-3.html", "date_download": "2021-05-06T01:34:55Z", "digest": "sha1:RQLLHD6FMKXVSWOQQUC7RF6EIUOWOP2S", "length": 15104, "nlines": 201, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: Toy Story 3", "raw_content": "\nபிக்சார் மற்றும் டிஸ்னி தயாரிப்பில் வந்திருக்கும் 3D அனிமேட்டட் படம் டாய் ஸ்டோரி 3. பொதுவாக ஹாலிவுட்டில் sequel 100 சதவிகிதம் திருப்தியளிப்பது குறைவே. ஆனால் டாய் ஸ்டோரி 3 அற்புதமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. படம் ஆரம்பிக்கும் முன் காட்���ப்படும் Day & Night குறும்படம் விஷுவலைசேஷன் மூலம் மனதை கொள்ளை அடிக்கிறது.\nகதையின் நாயகர்களான பொம்மைகளுக்கு சொந்தக்காரனான andy காலேஜ் செல்லவிருக்கிறான். காலேஜுக்கு செல்லும் முன் வேண்டாத பொருட்களை எல்லாம் க்ளீன் செய்யும்படி சொல்கிறார் andy அம்மா (இந்த அம்மாக்களே இப்படித்தான் போல). அவ்வாறே செய்யும் andy தான் இத்தனை வருடங்கள் வைத்து விளையாடிய பொம்மைகளில் வுட்டியை (woody) மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற பொம்மைகளை பரணில் போட முடிவு செய்கிறான். ஒரு சிறு குழப்பத்தால் மற்ற பொம்மைகள் குப்பை என ஒதுக்கப்படுகின்றன. andy தங்களை குப்பையில் கொட்டியதாக நினைத்துக்கொள்ளும் பொம்மைகள் அங்கிருந்து தப்பி சன்னிசைட் என்ற டே கேர் செண்டர்க்கு செல்கின்றன. அங்கே lotso தலைமையில் வார்மிங் வெல்கம் கொடுக்கப்படுகிறது. டே கேரில் எப்போதுமே குழந்தைகளால் கொஞ்சப்படுவோம்/விளையாட்டுக்குட்படுத்தப்படுவோம் என்ற உத்தரவாதத்துடன் கேட்டர்பில்லர் ரூமிற்கு அனுப்பப்படுகிறார்கள். வீட்டில் நடந்த சம்பவங்களை woody சொல்ல யாருமே நம்ப மறுக்கிறார்கள். கனத்த மனதுடம் woody மட்டும் அங்கிருந்து தப்பி செல்கிறான்.\nகேட்டர்பில்லர் ரூமில் எதிர்மறையாக நடக்க, இவர்களுக்கு lotsoவின் சுயரூபம் தெரியவருகிறது. இதன் தொடர்ச்சியாக betty (மிசஸ் பொட்டேட்டோ) மூலமாக நடந்த உண்மைகள் தெரிய வர சன்னிசைடிலிருந்து தப்பித்தார்களா Woody என்னவானான் அனைவரும் andyயை சென்றடைந்தார்களா என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார்கள்.\nகிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து வெளிவந்திருக்கும் sequel. காத்திருப்பின் முழுபலனையும் தந்திருக்கிறார்கள். படத்தில் நகைச்சுவை, ஆக்ஷன், செண்டிமெண்ட், ட்ராமா, சஸ்பென்ஸ் என அனைத்து அம்சங்களையும் ரசிக்கும்படி கொடுத்திருப்பது பாராட்டப்படவேண்டியது. படம் ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அனிமேடட் படம் என்பது மறந்து போகிறது. படத்தில் வரும் பொம்மைகளோடு நாமும் பயணிக்க ஆரம்பித்துவிடுகிறோம். கண்களில் நீர் தளும்ப சிரிக்க வைப்பதோடில்லாமல் அன்பு மற்றும் நிராகரிக்கப்படுதலின் வலியை அழகாக சொல்லியிருக்கிறார்கள். பார்பி மற்றும் கென்னின் ரொமாண்டிக் காமெடிகள், டைனோ ரெக்சின் புலம்பல், மிஸ்டர் பொட்டேட்டோ ஹெட்டின் உருவமாற்றமும் அதைத் தொடர்ந்த சில சீன்களும் அசத்தல் வகையறா. அதைவிட அல்டிமேட்டாக பஸ்ஸின் ஸ்பானிஷ் வெர்ஷன் ROTFL. சிரித்து மாளவில்லை. அதே சமயம் டேகேரிலிருந்து தப்பிப்பது, வேஸ்ட்யார்டிலிருந்து எஸ்கேப்பாவது, கடைசியில் எங்கு சென்று சேர்கிறார்கள் என நிறைய இடங்களில் ஆவென பார்க்க வைக்கிறார்கள்.\n3D எபெக்ட்ஸ் சுமார்தான் என்றாலும் அதுவொரு குறையாகத் தெரியவில்லை. விறுவிறுப்பான கதையோட்டத்தில் குறைகளே இல்லாததுபோலிருக்கிறது. அதுதான் உண்மையும் கூட. கண்டிப்பாக சிறுவர்களுக்கான படம் என கேட்டகரைஸ் செய்துவிட முடியாது. பெரியவர்களும் ஈக்வலி எஞ்சாய் செய்யக்கூடிய படம்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:44 AM\nதியேட்டரில் பாக்கணும்னும்னு டிவிடி இருந்தும் பாக்காம இருக்கேன்..\nஸுப்பர். நான் ரொம்ப எதிர்பார்த்த படம். இன்னும் பார்க்கவில்லை, இந்த வாரம் எப்படியும் பார்க்கணும்.\nஆபீஸ்ல எல்லாரும் பாத்துட்டு நல்லா இருக்குன்னு சொல்லியிருக்காங்க.\n\"I almost cried\" ஏதோ ஒரு சீன் ரொம்ப டச்சிங்கா இருந்ததாம். :)\nநான் வளர்கிறேனே மம்மி ..:)\nஅப்ப காசு குடுத்து டிவிடி ( 2 திர்ஹம் ) வாங்கிட வேண்டியதுதான்\nகுழந்தைகள் படம். பெரியவங்களும் பார்க்கலாம்.\nநன்றி சின்ன அம்மிணி (அந்த குழந்தை பொம்மையின் சில எக்ஸ்பிரஷன்கள் சோ டச்சிங். ஆனா அழுகையெல்லாம் வரல).\nநன்றி விதூஷ் (எனக்கு குழந்தை மனசுங்கறத இப்பவாச்சும் ஒத்துக்கறீங்களா யக்கா).\nநன்றி ஜெய்லானி (தியேட்டரில் பாருங்கள். மிகவும் நன்றாக இருக்கும்).\nநான் இன்னும் பார்ட் 1 & 2வே பார்க்காத பச்சிளங்குழந்தைங்க\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...\nஓ... வந்தாச்சா... பாத்துடுவோம்... தேங்க்ஸ்\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nமதராசபட்டிணம் - மாறுபட்ட கோணத்தில்..\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2011/04/06-04-2011.html", "date_download": "2021-05-06T00:48:24Z", "digest": "sha1:LEDNXDAKCFZ4TA3JF3KDTUXEZHB3E7KK", "length": 19841, "nlines": 223, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: துணுக்ஸ் 06-04-2011", "raw_content": "\n28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கிரிக்கெட் உலகக்கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. வாழ்த்துகள் தோனி அண்ட் கோவிற்கு. எப்பவுமே என்னுடைய ஃபேவரைட் ப்ளேயர் கங்குலி தான். ஒரு சராசரி ரசிகையாய், டெக்னிகல் அறிவெல்லாம் இல்லாதவளாய், கங்குலி போன பின்பு கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்;) இந்த உலகக்கோப்பைத் தொடரிலும் இந்தியா விளையாடிய போட்டிகளை மட்டுமே பார்த்தேன்.\n”கடங்காராப் பாவி. லட்டு மாதிரி வந்த கேட்ச வுட்டுட்டானே.”\n“வெளம்பரத்துல மட்டும் நன்னா ஜிங்கு ஜிங்குன்னு ஆடுங்கடா.”\n“குருட்டுக் கண்ணாடியப் போட்டுண்டு புல்லப் புடுங்கறது பாரு பிரகஸ்பதி”\n”செத்த வேகமா ஓடப்பிடாது. நெடுஞ்சாங்கிடையா விழுந்து கிடக்கிறான் பாரு”\n“ஏன் நம்மாளுங்க யூனிஃபார்ம் கலர மாத்தினாங்க இது கண்றாவியான்னா கண்ண உறுத்தறது இது கண்றாவியான்னா கண்ண உறுத்தறது\nஇதெல்லாம் சென்ற வேர்ல்ட் கப்பின் போது என் பாட்டி அடித்த கமெண்ட். 87 வயதில் பாட்டிக்கு அபார ஞாபக சக்தி. யூனிஃபார்ம் கலரை வைத்தே எந்த டீம் என சொல்லுமளவிற்கு. அண்ணாக்கள் யாரும் பாட்டியை மேட்ச் பார்க்க விடவே மாட்டார்கள். குறிப்பாக டெண்டுல்கர் விளையாடும்போது. டெண்டுல்கர் ஃபேஸ் பண்ணும் ஒவ்வொரு பாலின் போது பாட்டி கேட்டுக்கொண்டேயிருப்பார் “டெண்டுல்கர் அவுட ஆயிட்டானா”. இந்த வேர்ல்ட் கப்பின் போது பாட்டியில்லை:(\nவெயில் வாட்டி வதைக்கிறது. பத்து நிமிடங்கள் மாடிக்கு சென்று துணி காயவைத்துவிட்டு வருவதற்குள் கண்கள் இருட்டி, தலைவலியே வந்துவிடுகிறது. கத்திரியை நினைத்தால் இப்பவே கண்ணக்கட்டுது. சன்ஸ்க்ரீன், கூலர்ஸ், பானைத் தண்ணீர், பழங்கள், மோர், கூழ் போன்றவை என்னுடைய சாய்ஸ். சூரிய பகவானே கொஞ்சம் கருணைக் காட்டு.\nகுழந்தைகளுக்கு நல்லது கெட்டது ஆகியவற்றை பெற்றோர் தான் சொல்லித்தரனும். சென்ற ஞாயிறு அண்ணா நகர் டவர் பார்க்கில் குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடலில் சறுக்கு மரத்தில் ஏறி விளையாட குழந்தைகள் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு ஆறு வயது வாண்டு வரிசையில் நின்றது. எங்கிருந்தோ ஒருவர் (அப்பாவாகத்தான் இருக்கனும்) வந்து குழந்தையிடம் “இங்க ஏண்டா நின்னுகிட்டிருக்க முன்னாடி போய் ஏறிச் சறுக்க வேண்டியதுதானே” எனக் கடிந்துக்கொண்டே அந்தப் பையனை முன்னாடி இழுத்துச்சென்றார். மற்ற பெற்றோர்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது. “ஏன் சார் எல்லா குழந்தைகளும் வெயிட் பண்ணித்தானே சார் போறாங்க முன்னாடி போய் ஏறிச் சறுக்க வேண்டியதுதானே” எனக் கடிந்துக்கொண்டே அந்தப் பையனை முன்னாடி இழுத்துச்சென்றார். மற்ற பெற்றோர்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது. “ஏன் சார் எல்லா குழந்தைகளும் வெயிட் பண்ணித்தானே சார் போறாங்க” என்று கேட்டதற்கு உன் வேலையப் பார்த்துகிட்டுப் போ என ஏகவசனத்தில் திட்டினார். பின்னர் அந்தப் பையனை தரதரவென இழுத்துக்கொண்டு போய்விட்டார். வருத்தமாக இருந்தது. நல்வழிக் காட்ட வேண்டியவர்களே, குறுக்குவழியை அதுவும் சின்ன வயதிலேயே போதிப்பது அந்தக் குழந்தைக்கும் நல்லதல்ல. நாட்டுக்கும் நல்லதல்ல:(\nமருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, வாக்கிங் ஸ்டிக், காலில் மாவுக்கட்டு சகிதமிருந்த ஒரு சின்னப் பெண்ணை அழைத்துச் செல்ல அப்பெண்ணின் அம்மா கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். அவர்களுக்கு உதவி செய்யும்போது அந்தப்பெண்ணின் அம்மா சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. ஹை ஹீல்ஸ் போட்டுக்கொண்டு ஓடும்போது, ஹீல் உடைந்து anklet fracture ஏற்பட்டுவிட்டதாம். இன்னும் 6 மாதங்களுக்கு ஓடவோ குதிக்கவோ கூடாது என டாக்டர் சொல்லியிருக்கிறாராம். குழந்தை எப்படிங்க ஓடியாடி விளையாடாம இருக்குமென்றார் என்னிடம். குழந்தை என்ற நினைப்பு உங்களுக்கிருந்திருந்தா ஹீல்ஸ் போட அனுமதிச்சிருப்பீங்களான்னு கேக்க நினைச்சேன். வெந்தப் புண்ணில் வேலப் பாய்ச்ச வேண்டாமேன்னு அமைதியா இருந்துட்டேன். பெரியவங்களையே ஹீல்ஸ் அவாய்ட் பண்ணச்சொல்றாங்க. இவங்க என்னடான்னா குழந்தைக்கெல்லாம் ஹீல்ஸ் போட்டு அழகுப் பார்க்கறாங்க:(\nஅதீதம் இணைய இதழில் என் வலைப்பக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். நன்றி அதீதம் ஆசிரியர் குழுவினருக்கு.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:30 AM\nஅதீதம் இணைய இதழில் என் வலைப்பக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். நன்றி அதீதம் ஆசிரியர் குழுவினருக்கு.\nஒரு ஹோட்டல் ஆரம்பிச்சு ஓனரா ஏ சி ரூம் அமர்ந்தால் வெயிலிலிருந்து தப்பிக்கலாம் :))\nஇந்த ஹை ஹீல்ஸ் செருப்பால முதுகில் டிஸ்க்கில் ஆபரேஷன் செய்து கொண்டார் எனக்கு தெரிந்த ஒரு பெண்.என்னா ஸ்டைல் வேண்டி கிடக்குதோ.\n//இந்த வேர்ல்ட் கப்பின் போது பாட்டியில்லை:(//\n//வெயில் வாட்டி வதைக்கிறது// உண்மை தான்\n// ”கடங்காராப் பாவி. லட்டு மாதிரி வந்த கேட்ச வுட்டுட்டானே.”\n“வெளம்பரத்துல மட்டும் நன்னா ஜிங்கு ஜிங்குன்னு ஆடுங்கடா.”\n“குருட்டுக் கண்ணாடியப் போட்டுண்டு புல்லப் புடுங்கறது பாரு பிரகஸ்பதி”\n”செத்த வேகமா ஓடப்பிடாது. நெடுஞ்சாங்கிடையா விழுந்து கிடக்கிறான் பாரு”\n“ஏன் நம்மாளுங்க யூனிஃபார்ம் கலர மாத்தினாங்க இது கண்றாவியான்னா கண்ண உறுத்தறது இது கண்றாவியான்னா கண்ண உறுத்தறது\n//ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சு ஓனரா ஏ சி ரூம் அமர்ந்தால் வெயிலிலிருந்து தப்பிக்கலாம்//\nவெயிலில் இருந்து தப்பிக்கலாம்.own நஷ்டத்தில் இருந்து தப்ப முடியுமோ\n”. இந்த வேர்ல்ட் கப்பின் போது பாட்டியில்லை:(//\nவெயில் பத்தி சொல்வதற்கில்லை. மேல் மாடியில் இருந்து நாலு படி கீழே இறங்க முதலே வேர்வை ஒழுகுது. நான் பாத்டப்புள்ளயே குடிதனம் நடத்த பிளான் போட்டிருக்கேன்.\n//ஒரு ஹோட்டல் ஆரம்பிச்சு ஓனரா ஏ சி ரூம் அமர்ந்தால் வெயிலிலிருந்து தப்பிக்கலாம் :)) //\nகடைசி இரண்டு சம்பவங்களிலும், பெற்றோரின் பொறுப்பில்லாத்தனம் தெரிகிறது. நேர்வழியில் முன்னேறுதல், முறையான ஆடை/அணிகலன்கள் எல்லாமே ”பருவத்தே பயிர்செய்ய” வேண்டிய விஷயங்கள்.\nஏஸி வேணும்னா, ஏன் சொ.செ.சூ. வச்சுக்கணும் “விண்டோ ஷாப்பிங்” பண்ணாப் போதுமே “விண்டோ ஷாப்பிங்” பண்ணாப் போதுமே அதாவது ஏஸி கடைகளாப் பாத்து ஏறியிறங்கினாப் போகுது அதாவது ஏஸி கடைகளாப் பாத்து ஏறியிறங்கினாப் போகுது\n//எப்பவுமே என்னுடைய ஃபேவரைட் ப்ளேயர் கங்குலி தான். ஒரு சராசரி ரசிகையாய், டெக்னிகல் அறிவெல்லாம் இல்லாதவளாய், கங்குலி போன பின்பு கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்;)//\nஇந்த பதிவும் ரெம்ப நல்ல இருக்கிதும்மா வாழ்க வளமுடன் மென்மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்\nகுழந்தைகளுக்கு நல்லது கெட்டது ஆகியவற்றை பெற்றோர் தான் சொல்லித்தரனும்...\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/bundle/ananda-vikatan-251120-top10", "date_download": "2021-05-06T01:11:17Z", "digest": "sha1:JOBTTPH3N77XXN7P2LYYRAWVP5W6X63D", "length": 5622, "nlines": 172, "source_domain": "www.vikatan.com", "title": "சினிமா ஸ்பெஷல்: கொஞ்சம் பர்சனல்ஸ் | மியூட் விஜய்... வெயிட்டிங் அஜித்! | பாலிவுட் 2021", "raw_content": "\nசினிமா ஸ்பெஷல்: கொஞ்சம் பர்சனல்ஸ் | மியூட் விஜய்... வெயிட்டிங் அஜித்\nஆனந்த விகடனில் கவனம் ஈர்த்தவை\nஅரசியல் அலசல் முதல் லூஸுப்பையன் கலாய்ப்பு வரை.\nசமூகம், சினிமா, இலக்கியம், பேட்டி, ஹ்யூமர், தொடர்கள் என எல்லா ஏரியாவிலும் அசத்தல்.\nஆனந்த விகடன் இதழில் கவனம் ஈர்த்த டாப் 10 கட்டுரைகள் இவை.\nசினிமா விகடன்: “நடிக்கப் போற சினிமாக் கதை கனவில் வந்தது\nசினிமா விகடன்: பாலிவுட் 2021\nசினிமா விகடன் : OTT கார்னர்\nசினிமா விகடன்: டீஸர் மியூட் விஜய்... ஃபாரின் வெயிட்டிங் அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://l3fpedia.com/aboutus.php", "date_download": "2021-05-06T01:15:31Z", "digest": "sha1:LLTNLMHQ3U2HAYCSGJMMG5WR2TKRNZAC", "length": 22677, "nlines": 39, "source_domain": "l3fpedia.com", "title": "வாழ்நாள் கல்வி", "raw_content": "\"ஓதுவது ஒழியேல்\" - தமிழ் மூதாட்டி ஔவை facebook\nதினம் பயின்று திறன் கைவரப் பெறு\nவிவசாயிகளுக்கான வாழ்நாள் கல்வி அதற்கான திறந்த நிலைக் கல்வி வளங்கள்\nஇன்றைய உலகில் விவசாயிகள் தங்களின் தினசரி விவசாய செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து அறிந்து கொள்ளவும், சரியான தகவல்களைப் பெற்றுக் கற்றுக் கொள்ளவும் வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.அவர்கள் எதிர் கொண்டுள்ள இந்த சவாலினை நடைமுறையில் உள்ள வகுப்பறை பயிற்சிகளின் மூலம் நேருக்கு நேர் விவசாயிகளிடம் பயிற்சியாளர்களும் விரிவாக்க அலுவலர்களும் சந்தித்து நிறைவேற்றுவது என்பது இயலாத செயல்.\nஅவ்வாறு விவசாயிகள் பயிற்சியாளர்களுடன் நேருக்கு நேர் சந்தித்து பயிற்சி பெறுவதற்குப் போதிய பயிற்சியாளர்களோ, பிற கட்டமைப்பு வசதிகளோ இல்லை. இதற்குத் தீர்வாக இன்றைக்கு நடைமுறையில் உள்ள நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் ‘திறந்த வெளி கல்வி’ முறையில் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகளை சென்றடைவதற்கும், பயிற்றுவிப்பதற்குமான வாய்ப்புகள் உள்ளது.\nநவீன தொலைத் தொடர்பு தொழில் நுட்பங்களையும், கருவிகளையும் பயன்படுத்தி அதிக எண்ணிக்கையில் ஆண், பெண் விவசாயிகளுக்கும், விவசாய கூலிகளுக்கும் பயிற்சியளிக்கவும், கற்பிக்கவும் முடியும். இம்மாதிரி கற்றறிவதன், மூலம் விவசாயிகளும், விவசாயக் கூலிகளும் தாங்களே சுயமாக விவசாயத்திற்கான தகவல்களையும், பயிற்சிகளையும் தேடிக் கண்டுபிடித்து கற்று பலன் பெறும் நிலையை அடைகின்றனர்.\nஅதன் மூலம் தங்களின் விவசாய விளை பொருட்களுக்கு மதிப்பு கூட்டவும், வளங்குன்றா வேளாண்மை செயல்பாடுகளை நடைமுறைப் படுத்தவும், இயற்கை வளங்களை சிக்கனமாகவும் அழிந்து போகாமல் பாதுகாக்கவும், உலகமயமாக்களால் அனைத்தும் சந்தை மயமாகிப்போன இன்றைய சூழலில், தங்களின் உணவுத் தேவை மற்றும் வாழ்வாதாரத்தினை நிலை நிறுத்திக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முடிகிறது.\nகாமன்வெல்த் ஆப் லேனிங் (Common wealth of Learning) என்கின்ற காமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு நிறுவனம், தமிழகத்தில் விடியல், ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் அருள் ஆனந்தர் கல்லூரி ஆகிய மூன்று நிறுவனங்களுடன் இணைந்து விவசாயிகளுக்கான வாழ்நாள் கல்வி திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.\nநவீன தொலைத் தொடர்பு சாதனங்களான கணிணி, அலைபேசி. மற்றும் சமூக வலைதளங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி மிக அதிக வீச்சுடன் விவசாயிகள் ‘திறந்தவெளி கல்வி’ முறையில் பயனடைய ‘திறந்த நிலைக் கல்வி’ வளங்களை வழங்குவதற்காக மேற்குறிப்பிட்ட நிறுவனங்களைக் கொண்டு ‘திறந்த நிலைக் கல்வி’ வளங்களுக்கான கூட்டமைப்பினை உருவாக்கி இருக்கிறது.\nவிடியல் 1986-ல் ஏழை மற்றும் பின்தங்கிய மக்கள் சமூக, பொருளாதார, அரசியல் வலிமையோடு வாழுகின்ற மாதிரி கிராம வாழ்க்கையை உருவாக்குவது என்னும் தொலைநோக்கு பார்வையுடனும், 'நீடித்த நிலைத்த சமுதாய மாற்றத்திற்காக மக்களை ஒருங்கிணைத்து, விழிப்புணர்வு கல்வி வழங்கி தங்களது பிரச்சனைகளுக்கான தீர்வை, தாங்களே கண்டறியும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தல் என்னும் குறிக்கோளுடன் தமிழ்நாடு, தேனி மாவட்டம், போடி பகுதியில் தொடங்கப்பட்ட ஒரு சமூக மாற்று நிறுவனம்.\n1996-ம் ஆண்டு முதல் பெண்களை சுய உதவிக் குழுக்களாகவும், கூட்டமைப்புகளாகவும் ஒருங்கிணைத்து சேமிப்பு, தொழில் கடன்கள் மூலம் அவர்களது பொருளாதார மேம்பாட்டையும், 2007-ம் ஆண்டு முதல் காமன்வெல்த் ஆஃப் லேர்னிங் கனடா நிறுவனத்துடன் இணைந்து கடனுடன் இணைந்து மொபைல் போனில் ஆடுவளர்ப்பு தொடர்பான வாய்ஸ்மெயில் கல்வியை ஒத்தக் கருத்துகளுடைய கூட்டாளிகளுடன் இணைந்து 'மொபைல் போன்' என்ற பேசுவற்காக பயன்படும் தகவல் தொழில்நுட்ப சாதனத்தை கல்விக் கற்றுக் கொடுக்கும் சாதனமாக மாற்றி, இதுநாள் வரை 45000 பெண்ளும், விவசாயிகளும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தியுள்ளோம்.\nவிடியல் நிறுவனத்தின் தொலைதூரக் கல்வித் தகவல்களை, வாய்ஸ்மெயில்களாகவும், வீடியோ படக்காட்சிகள், புத்தகங்கள் மூலமாக வழங்கிய தகவல்களை அனைத்து மக்களும் படித்து பயன்பெற வேண்டி திறந்த நிலை கல்வி வளங்களாக(OER) வழங்க வாழ்நாள் கல்வித் திட்ட கூட்டாளிகளுடன் இணைந்து விவசாயிகளுக்கு தேவையான தகவல்களை விவசாயமும், விவசாயியும் பயன்பெறும் வகையில் அளித்துள்ளோம். இது இரு வழி கற்றல் முறையாக தங்களது அனுபவங்களையும், தேவைகளையும் பகிர்ந்து அனைவரும் பயன்பெற கனடாவில் உள்ள காமன்வெல்த் ஆஃப் லேர்னிங், கனடா அமைப்புடன் அமைத்துள்ளோம்.\nரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்\nரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்கள் விவசாய வாழ்வாதார வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகிறது. வளங்குன்றா விவசாய வளர்ச்சிக்கான செயல்பாடுகள் மற்றும் விவசாயிகளை விதை உற்பத்தியில் ஈடுபடுத்துவது, அவர்களுடைய விளை பொருட்களுக்கு நேரடி சந்தைத் தொடர்பு, விவசாயிகளின் தேவைக்கேற்ப வாழ்நாள் கல்வியில், பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுத்துவது போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nமேலும் ஆண், பெண் விவசாயிகளை சுய உதவிக் குழுக்களாகவும், விவசாயிகளின் மன்றங்களாகவும் உருவாக்கி, அவர்களுடைய சேமிப்புப் பழக்கத்தினையும், விவசாயிகள் தங்களின் உடனடித் தேவைக்கான வங்கித் தொடர்புகளையும் உருவாக்கித் தருகிறது. தவிர வங்கியில் கடன்பெற்று செய்யும் விவசாயம் சார்ந்த சிறு, குறு தொழில்கள், மற்றும் விவசாயம் சிறப்பாகவும், திறமையாகவும், லாபகரமாக செய்வதற்கும் தேவையான பயிற்சிகளையும், தகவல்களையும் தொடர்ந்து நவீன தொலைத் தொடர்பு சாதனங்களான அலைபேசி, கணிணி மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் கொடுத்துக் கொண்டிருக்கிறது.\nஇந்நிறுவனம் கன்னிவாடி கிராமத்தைச் சுற்றியுள்ள சுமார் 30 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள கிராமங்களுக்கான வானிலை முன்னறிவிப்புத் தகவல்களை, இந்நிறுவனம் நிர்வகிக்கும் பி.வகை வானிலை மையத்தின் மூலம் அளித்துக் கொண்டிருக்கிறது. இப்பகுதியில் உள்ள சுமார் 1200 ஆண்,பெண் விவசாயிகளை ஒன்றிணைத்து ‘ரெட்டியார்சத்திரம் வளங்குன்றா வேளாண்மை உற்பத்தியாளர் நிறுமம்’ என்ற பெயரில் ஒரு வேளாண்மை உற்பத்தி நிறுமம் செயல் படவும் தேவையான உதவிகளை செய்து வருகிறது.\nமதுரை மாவட்டம், கருமாத்தூர் கிராமத்தில் தமிழக இயேசு சபையினரால் நடத்தப்பட்டு வரும் அருள் ஆனந்தர் கல்லூரி 1970- ல் தொடங்கப்பட்டு கடந்த 48 ஆண்டுகளாக கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு கல்விப் பணியோடு, சமுகப் பணியும் ஆற்றி வருகின்றது. பட்டிக்காட்டை நோக்கி பல்கலைக்கழகம் என்ற கல்லூரியின் குறிக்கோளுக்கிணங்க செயல்பட்டு வருகின்றது. இக்கல்லூரியானது தன்னாட்சிக் கல்லூரியாக பல்கலைக்கழக மானியக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கல்லூரியனது தேசிய தர நிர்ணய மதிப்பீட்டுக் குழுவின்படி (NAAC) உயர்ந்த நிலையைப் (A Grade with CGPA 3.66 Out of 4)பெற்றுள்ளது.\nஇக்கல்லூரியில் உள்ள அருப்பே கொள்கை ஆய்வு மையம், கிராமப்புற மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் குறிப்பாக விவசாயிகளின் சமூக, பொருளாதார, கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளைச் செய்து வருகின்றது. மேலும் 1000 விவசாயிகளை ஒருங்கிணைத்து மதுரை மாவட்ட தென்னை மற்றும் இதர பயிர்கள் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கி இலாபகரமாக செயல்படுத்தி வருகின்றது. விவசாயிகள் தங்களுக்குத் தேவையான வேளாண் மற்றும் பொதுத் தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் பிரிட்டோ வேளாண் தகவல் தொடுதிரை மையம் அருப்பே கொள்கை ஆய்வு மையத்தில் செயல்பட்டு வருகின்றது. மேலும் கல்லூரி மாணவ, மாணவியர்கட்கும், ஆராய்ச்சியாளர்கட்கும், தேவையான ஆராய்ச்சித் தகவல்களை வழங்கி வருகின்றது. மேலும் கனடாவில் உள்ள காமன்வெல்த் ஆப் லேனிங் என்ற அமைப்பபின் உதவியுடன் வாழ்நாள் முழுவதும் கல்வி என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் மட்டுமின்றி மாணவர்களும் வாழ்நாள் கல்வியினை கற்று வருகின்றார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://en-mana-vaanil.blogspot.com/2008/", "date_download": "2021-05-06T01:11:09Z", "digest": "sha1:5ULCHUTWUJEY5UVV6LDRBJUJI5OGTJKX", "length": 15109, "nlines": 213, "source_domain": "en-mana-vaanil.blogspot.com", "title": "என் மன வானில்...: 2008", "raw_content": "\nஎன் படைப்ப���க்களுக்கான ஒரு பயிற்ச்சிக் களமாகவே இதனைப் பார்க்கிறேன், என்னாலும் முடியுமா முயன்று பார்க்கிறேன்...\nசெவ்வாய், அக்டோபர் 07, 2008\nஓர் கவிஞரின் அழகான வரிகள் இவை.\nசிலருக்கு அது ஓர் அழகான நீரோடை போன்று இருக்கலாம். சிலருக்கு அது பயங்கரமானதொரு சுனாமியை போன்றும் தோற்றமளிக்கலாம். எனினும் வாழ்க்கையை \" இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை, துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை, இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம்\" என்ற பாடல் வரிகள் நன்றாகவே உணர்த்தி நிற்கின்றனவல்லவா...\nஎனவே இன்றிலிருந்தே உங்கள் கவலைகளை மூட்டை கட்டுங்கள், தோல்விகளை கண்டு துவண்டு விடாதீர்கள், உங்களது அழுகை கண்ணீரை துடைத்தெறியுங்கள் வாழ்க்கையை வளமாக வாழ வழி வகுங்கள் ஏனெனில் \"வாழ்க்கை வாழ்வதற்கே\"\n............ இதை நான் ஒரு இந்து சமய புத்தகம் ஒன்றின் பின் அட்டை பகுதியிலிருந்து எடுத்தேன், இதை எழுதியவரின் பெயர் அதில் போடப்படவில்லை, எனினும் இந்த வைர வரிகளை நீங்களும் படித்து உங்கள் வாழ்க்கையில் பயனடைய வேண்டும் என்றதொரு நல்நோக்கில் இதை உங்களுக்காக சமர்ப்பிக்கிறேன்...\n1.மிக மிக நல்ல நாள் - இன்று\n2.மிக பெரிய வெகுமதி - மன்னிப்பு\n3.மிகவும் வேண்டாதது - வெறுப்பு\n4.மிகப் பெரிய தேவை - சமயோசித புத்தி\n5.மிகக் கொடிய நோய் - பேராசை\n6.மிகவும் சுலபமானது - குற்றம் காணல்\n7. கீழ்த்தரமான விஷயம் - பொறாமை\n8. நம்பக் கூடாதது - வதந்தி\n9. ஆபத்தை விளைவிப்பது - அதிக பேச்சு\n10. செய்யக் கூடாதது - உபதேசம்\n11.உயர்வுக்கு வழி - உழைப்பு\n12. நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு\nPosted by யாழினி at செவ்வாய், அக்டோபர் 07, 2008\nதிங்கள், அக்டோபர் 06, 2008\nயார் துடைப்பார் இத் துயரை\nஎவ்வழி காண்போம் நம் உறவை\nகாணாமற் போதல் கதையாகிப் போன\nமனுக்கொடுத்தோம் புகார் புரிந்தோம் -\nமனுநீதிச் சோழனில்லையே நம் நாட்டில்\nம்........யாருக்கு அது வேண்டும் இப்\nஏன் எதற்கு என்ற கேள்வியில்லை\nநாம் கேட்டால் அது நன்றும் இல்லை\nயார் புரிவார் இச் செயலை\nPosted by யாழினி at திங்கள், அக்டோபர் 06, 2008\n65610 சதுர km பரப்பளவே கொண்ட அழகிய\nஇந்து சமுத்திரத்தின் நித்திலம் நீ,\nஇயற்கை துறைமுகத்தால் புகழ் பெற்று விளங்கும்,\nகேந்திர மத்திய நிலையமும் நீ.\nஆசியாவிலேயே எழுத்தறிவு வீதத்தில் உ���க்கு\nஉலகிலேயே கண்தானம் செய்வதிலும் உனக்கு\nகாசியப்பன் ஆண்ட பூமி நீ,\nகருணை நிறை புத்த மதம் உன் தார்மீகம்.\nவிபுலானந்த அடிகள் பிறந்ததும் இங்கே தான்,\nஅன்பு நிறை யோசவ்வாஸ் மாமுனி மறை\nபெரும் தோட்ட தேயிலை பயிர்ச் செய்கை\nமாணிக்க கல் விளையும் பூமி நீ,\nமலை வளங்களும் உன்னில் பிரமாதம்.\nஇவை எல்லாம் கொண்டு சிறப்புற்று\nஓர் யுத்த பூமியாகவே எல்லோராலும்\nதிங்கள், மே 05, 2008\nஉற்றார் இழந்து உறவு இழந்து\nஇரத்தம் இல்லா சாந்தி வரும் நிலையில்\nமீண்டும் ஒரு கடல் யுத்தம்\nகொள்ளி வைக்க வேண்டிய கைகள்\nதுள்ளி குதித்து விளையாட வேண்டிய கால்கள்\nபூவாக இருக்க வேண்டிய இதயங்கள்\nஅத்தனையும் ஒரு நொடிப் பொழுதில்\nசித்தம் என அழித்து விட்டாயே\nஎம் வசந்த காலத்து வரலாறுகளாய்\nமக்கள் மனதில் - இன்று நீ\n\"சுனாமி\" என்று உன்னை அழைக்கிறார்களே,\nகேட்கிறோம் - வந்து விடாதே\nசெவ்வாய், ஏப்ரல் 29, 2008\nதழிழர் எம்மை ஏனோ வெறுத்தனர் - இத்\nதரணியில் எமக்கு இடமில்லை என்றனர்\nதாய் என்று அழைத்த பூமி\nதகனப் பலி எம்மை கேட்க;\nதாயகம் எமக்கு கிடைக்கும் என்றோ......\nPosted by யாழினி at செவ்வாய், ஏப்ரல் 29, 2008\nதிங்கள், ஏப்ரல் 21, 2008\nஉன் முகத்தை கூட என்னால் முழுமையக பார்க்க முடிவதில்லை உன் மீதான என் காதலால்;\nஎங்கோ தூரத்தில் கேட்கும் உன் குரலால் தொலைந்து போகும் என் நிஜங்கள்;\nஎப்பொழுதும் உன் வருகைக்காக தவமிருக்கும் என்\nஉன் மீதுள்ள அத்தனை காதலையும் பொத்தி வைத்திருக்கிறேன் பொக்கிஷமாய்;\nஎன்றாவது ஒரு நாள் அது உன்னைச் சேரும்\nPosted by யாழினி at திங்கள், ஏப்ரல் 21, 2008\nவெள்ளி, ஏப்ரல் 18, 2008\nதெரியாத மொழிகளில் எல்லாம் கவிதை கேட்டு\nஒரே ஒரு கவிதை மட்டும் இன்னும் புரியவில்லையடி;\nஅது உன் கண்கள் பேசும் கவிதை.............\nPosted by யாழினி at வெள்ளி, ஏப்ரல் 18, 2008\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉங்களை போல் தான் நானும் உங்களில் ஒருத்தியாய்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவாரம் ஒரு ஹைக்கூ (1)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2014/02/", "date_download": "2021-05-06T01:28:06Z", "digest": "sha1:TPNCW3Z6TBBWPSA6GNXSDRTZJDJ7756C", "length": 9094, "nlines": 110, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "February 2014 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nபடங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Subtitle Workshop மென்பொருள்.\nவேறு மொழிப்படங்கள�� பார்க்கும் போது ஆங்கிலத்தில் சப்-டைட்டில் (Sub-titles) இருந்தால் மட்டுமே வசன உரையாடல்களை சிலரால் புரிந்து கொள்ள முடியும். இணையத்திலிருந்து டவுன்லோடு செய்யும் படங்களில் சப்-டைட்டில்கள் கூடவே வர வில்லையெனில் அதனை எப்படி பெறுவது என்று முன்பொரு பதிவில் எழுதியிருந்தேன்.\nவேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது, பார்ப்பது எப்படி\nஅடுத்ததாக படம் பார்க்கும் போது சில படங்களில் சப்-டைட்டில்கள் வீடியோவுடன் ஒத்திசைந்து வராமல் (Syncing) வீடியோக்கு முன்னோ பின்னோ வரலாம். ஏனெனில் டிவிடியாக வாங்கும் போது மட்டுமே படத்தின் சப்டைட்டில் சரியாக வரும். இணையத்தில் பலரும் அதனை Rip செய்து வெளிவிடுவதால் சப்டைட்டில்களின் நேரங்கள் சிறிது மாறி விடுகின்றன. இதற்கு சப்-டைட்டில்களின் நேரத்தை மாற்றியாக வேண்டும். இதற்கு உதவும் ஒரு மென்பொருள் தான் Subtitle Workshop.\n1.இந்த மென்பொருளின் மூலம் புதிய படங்களுக்கு சப்-டைட்டில்களை உருவாக்க முடியும்.\n2.ஏற்கனவே உருவாக்கப்பட்ட சப்-டைட்டில்களின் நேர அமைப்பு (Timings) மாறியிருப்பின் சரிபார்த்து திருத்திக் கொள்ள முடியும்.\n3.Text இல் எதேனும் தவறு இருப்பின் வசனங்களை மாற்றலாம்.\nவசனங்களை இடையில் சேர்க்கவும் அழிக்கவும் முடியும்.\n4.பெரிய சப்-டைட்டில் பகுதிகளை இரண்டாக Split செய்யலாம். சிறிய பல பகுதிகளை ஒன்றிணைக்கலாம்.\n5.வீடியோ / படத்தினைத் திறந்து Preview பார்த்துக் கொண்டே மாற்றங்கள் செய்யலாம்.\nமுதலில் படத்தினை ஓடவிட்டு எந்த நிமிடத்தில் ஆரம்பிக்கிறது என்று குறித்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த மென்பொருளில் சப்-டைட்டில் கோப்பினைத் திறந்து முதல் வசனம் வரும் நிமிடம் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால் வித்தியாச அளவினை (Time Difference) குறிப்பெடுங்கள்.\nEdit -> Timings மெனுவில் Set Delay என்பதைக் கிளிக் செய்து எவ்வளவு விநாடிகள்/ நிமிடங்கள் மாறுகிறதோ அதனைக் கொடுக்கலாம். இதில் உதாரணமாக 5 விநாடிகள் எனில் 00:00:05,000 என்று இருக்க வேண்டும். மேலும் சப்-டைட்டில்கள் தாமதமாக வர “-” குறியிடையும் வேகமாக வர “+” குறியீடையும் தேர்வு செய்யுங்கள். இதனைச் சேமிக்கும் போது Save as இல் SubRip (.SRT) என்பதைக் கிளிக் செய்யுங்கள்.\nசப்-டைட்டில்களை எப்படி படம் பார்க்கும் போது வரச்செய்வது அல்லது VLC Player இல் எப்படி வரச்செய்வது என்றறிய கிளிக் செய்யுங்கள். View Subtitles / Open Subtitles in VLC\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nபடங்களுக்கு Sub-titile உருவாக்கவும் திருத்தவும் Su...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/37562.html", "date_download": "2021-05-05T23:55:40Z", "digest": "sha1:EXF25QB6G7RZDKJDZAWUG6BC26VIMBXW", "length": 8964, "nlines": 112, "source_domain": "www.ceylonmirror.net", "title": "இலங்கையில் இன்று மட்டும் 997 பேருக்குக் கொரோனா! - ஆபத்தான நிலைமை என்று இராணுவத் தளபதி கவலை. - Ceylonmirror.net", "raw_content": "\nஇலங்கையில் இன்று மட்டும் 997 பேருக்குக் கொரோனா – ஆபத்தான நிலைமை என்று இராணுவத் தளபதி கவலை.\nஇலங்கையில் இன்று மட்டும் 997 பேருக்குக் கொரோனா – ஆபத்தான நிலைமை என்று இராணுவத் தளபதி கவலை.\nஇலங்கையில் இன்று மாத்திரம் 997 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது எனக் கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.\nஇதையடுத்து நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 376 ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nஇது நாட்டின் ஆபத்தான நிலைமையை எடுத்துக் காட்டுகின்றது எனவும், பொதுமக்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nகொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 266 பேர் இன்று பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.\nஇதன்படி நாட்டில் இதுவரை கொரோன���த் தொற்றிலிருந்து பூரணமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆயிரத்து 577 ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை, 7 ஆயிரத்து 152 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேலும், கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இலங்கையில் 647 ஆக அதிகரித்துள்ளது எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்\nயாழில் 13 பேர் உட்பட வடக்கில் மேலும் 15 பேருக்குத் தொற்று\nஇந்தோனேசியாவில் மாயமான நீர்மூழ்கி கடலுக்கு அடியில் 2,600 அடி ஆழத்தில் நொறுங்கிய நிலையில் கண்டுபிடிப்பு.\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப் பெண்\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nகொரோனாவால் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாதி…\nவெளிநாட்டினரை தனிமைப்படுத்தப்படும் மையங்களை மூட உத்தரவு\nபிரதேச செயலக பணியாளர்கள் 30 பேருக்கு கொரணா.\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/tirunelveli", "date_download": "2021-05-06T00:43:36Z", "digest": "sha1:2EK5HASENC4NBPJUYXBRNEQD3S5QEALU", "length": 4584, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Tirunelveli", "raw_content": "\nபெண் கொடுக்காத ஆத்திரத்தில் பச்சிளம் குழந்தையைக் கொன்ற இளைஞர் : நெல்லை அருகே நடந்த கொடூரம் \n“2 பெண்களை மணந்து, 10ஆம் வகுப்பு சிறுமியையும் ஏமாற்றி சிதைத்�� இளைஞன்” - நெல்லை அருகே அதிர்ச்சி சம்பவம்\nநண்பரிடமே பணமோசடி : கடனை திருப்பிக் கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பதுரை\nகுடிபோதையில் ஏற்பட்ட தகறாரால் நண்பனைக் கொன்ற மூவர் : பதறவைத்த CCTV காட்சி - நெல்லையில் கொடூர சம்பவம்\n“காதல் கணவருடன் சேர்ந்து காவல் நிலையத்தில் மோட்டார் பைக்குகள் திருடிய பெண் காவலர்” - பரபரப்புத் தகவல்கள்\n“நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாவிட்டால் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்தாலும் சிறை\" - ஐகோர்ட் கிளை கண்டிப்பு\nநெல்லையில் 103 கொரோனா மரணங்களை மறைத்த அரசு : “உயிரோடு விளையாட வேண்டாம் உண்மை வேண்டும்\nகொரோனா பாதிக்காதவருக்கு கொரோனா வார்டில் சிகிச்சையளித்த கொடுமை - ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ்\n“நெல்லையில் பரிசோதனை மைய மருத்துவர், பணியாளர்களுக்கு கொரோனா தொற்று” - பரிசோதனை நடத்துவதில் சிக்கல்\nரூ.1.5 கோடி சொத்தைப் பறித்து, தந்தையை கவனிக்காமல் விட்ட பிள்ளைகள்- முதியவருக்கு நியாயம் செய்த அதிகாரிகள்\n“திருநெல்வேலியைக் கொண்டாடுவோம்” - கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் மாபெரும் விருது விழா\nசரியான சுடிதாரை மாற்றித் தர மறுத்த துணிக்கடைக்கு 20,000 ரூபாய் அபராதம் - நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/11/14.html", "date_download": "2021-05-06T01:46:39Z", "digest": "sha1:VYBBHN6FBY6F6HGO27C73V4YWNGUHJOR", "length": 12592, "nlines": 53, "source_domain": "www.tamizhakam.com", "title": "இது மட்டும் நடந்திருந்தால் 14 வயதில் கன்னித்தன்மையை இழந்திருக்க மாட்டேன் - ஓப்பனாக கூறிய சன்னி லியோன்..! - Tamizhakam", "raw_content": "\nHome sunny leone இது மட்டும் நடந்திருந்தால் 14 வயதில் கன்னித்தன்மையை இழந்திருக்க மாட்டேன் - ஓப்பனாக கூறிய சன்னி லியோன்..\nஇது மட்டும் நடந்திருந்தால் 14 வயதில் கன்னித்தன்மையை இழந்திருக்க மாட்டேன் - ஓப்பனாக கூறிய சன்னி லியோன்..\nகடந்த பத்து வருடத்திற்கு முன்பு சன்னி லியோன் என்றாலே இளசுகள் நெஞ்சில் தீ பற்றிக்கொள்ளும். அந்த மாதிரியான படங்களில் மட்டுமே நடித்து உலக அளவில் பிரபலமானவர் நடிகை சன்னிலியோன்.\nஇவரது உண்மையான பெயர் கரண்ஜித் கவுர் வோக்ரா. கடந்த 2001-ஆம் ஆண்டு அந்த மாதிரி பத்திரிக்கையான “பென்ட் ஹவுஸ்” என்ற இதழின் அட்டைப்படத்திற்கு அந்த மாதிரி போஸ் கொடுத்த போது அவருக்கு சன்னி லியோன் என புதிய பெயர் வைக்கப்பட்டது.\nசன்னி லியோன் அந்த மாதிரியான படங்களில் நடிக்க வருவதற்கு முன்னர் நர்சிங் படிப்பை முடித்திருந்தார். தன்னுடைய 19-வது வயதில் சன்னி லியோன் அந்த மாதிரியான படங்களில் நடிக்கத் தொடங்கினார்.\nஆனால், தன்னுடைய 14 வயதிலேயே தன்னுடைய கன்னித்தன்மையை இழந்தவர் சன்னிலியோன். இந்தியாவைச் சேர்ந்த அந்த மாதிரியான பட நடிகை ஒருவர், பாலிவுட் படங்களில் தோன்றுவது என்பது சன்னி லியோன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது.\nசன்னி லியோனுக்கு பயணம் செய்வது என்றால் பிடிக்கும். பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு முன்னரே அவர் நான்கு முறை இந்தியாவுக்கு வந்துள்ளார். \"பென்ட் ஹவுஸ்” இதழுக்கு போஸ் அளித்ததற்காக எனக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் சன்மானமாக அளிக்கப்பட்டது.\nஅதனை தொடர்ந்து அந்த மாதிரியான படங்களில் நடிக்க விரும்புவதாக என் பெற்றோரிடம் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன் என சன்னி லியோன் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.\nஅந்த மாதிரியான பட உலகில் 42 படங்களை சன்னி லியோன் இயக்கியுள்ளார். மேலும், 41 செக்ஸ் படங்களில் நடித்துள்ளார். அந்த மாதிரியான படங்களில் நடிப்பதை விட இயக்குவது தான் சவாலான விஷயம்.\nநடிக்கும் போது நமக்கு எதுவும் பிரச்சனை இல்லை. ஆனால், இயக்கும் போது நம்முடைய உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு இயக்க வேண்டி இருக்கும்.\nநேரடியாக அந்த காட்சிகளை பார்த்துக்கொண்டு இயக்கும் போது சில நேரங்களில் என்னுடைய என்னுடைய கட்டுப்பாட்டை மீறியதும் உண்டு என்கிறார் சன்னி. இடையில், பிரபல ஆங்கில பத்திரிக்கையான ‘பிளே பாய்’ இதழின் துணைத் தலைவர் மேட் எரிக்சனும் சன்னி லியோனும் காதலித்து வந்தனர்.\nஆனால் கடந்த 2008-ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.சன்னி லியோனின் தற்போதைய கணவரான டேனியல் வெபரும், அந்த மாதிரியான பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.\nசமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய சன்னி லியோன், ஒரு கட்டத்தில் இப்படியான படங்களில் நடிப்பதை நான் முழுவதுமாக வெறுத்து விட்டேன். என்னுடைய, 14 வயதில் எனக்கு மிகவும் பிடித்த சாக்லேட்டிற்கு ஆசைப்பட்டு என்னுடைய பள்ளி நண்பனுடன் அவனுடைய ரிசார்டிற்கு செல்லாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக 14 வயதிலேயே என்னுடைய கன்னித்தன்மையை இழந்திருக்க மாட்டேன் மற்றும் நான் இந்த மாதிரியான படங்களில் நடித்திருக்கவும் மாட்டேன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.\nஇது மட்டும் நடந்திருந்தால் 14 வயதில் கன்னித்தன்மையை இழந்திருக்க மாட்டேன் - ஓப்பனாக கூறிய சன்னி லியோன்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2021/03/blog-post_827.html", "date_download": "2021-05-06T01:20:49Z", "digest": "sha1:DNCEJ4UFCPRQVAS4GC4JMIOZZ5B5BGBX", "length": 9137, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இது வேலிய��� தாண்டும் நேரம்..\" - ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\nHome Rachitha Mahalakshmi \"இது வேலியை தாண்டும் நேரம்..\" - ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ..\n\"இது வேலியை தாண்டும் நேரம்..\" - ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ..\nதற்பொழுது உள்ள பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து வருகிறார்கள்.\nதற்பொழுது உள்ள இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் எந்த நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து உள்ளார்களோ அவர்களை வைத்து படம் தயாரிக்க விரும்புகிறார்கள்.\nஎனவே அனைத்து நடிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ரச்சிதா மகாலக்ஷ்மி. இதனைத் தொடர்ந்து பிரிவோம்,சந்திப்போம்,\nஇளவரசி,கீமாஜ்சலி போன்ற பல சீரியல்களில் பணியாற்றியுள்ளார். தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு ஜி தமிழ் ஒளிபரப்பாகி வந்த நாச்சியார்புரம் சீரியல் தன் கணவருடன் இணைந்து நடித்து வந்தார்.\nஇவர் வெள்ளித்திரையிலும் உப்பு கருவாடு திரைப்படத்தின் மூலம் 2015ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார்.இவ்வாறு பிரபலமடைந்த இவர் தற்போது தன் இன்ஸ்டாகிராமில் மகளீர் தினத்தை ஒட்டி பெண்மையை போற்றுவது போன்ற சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.\nஅந்த வகையில், கடற்கரையில் நின்றபடி ஒரு வீடியோவை வெளியிட்டு, இது வேலியை தாண்ட வேண்டிய நேரம் என்று கூறியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.\n\"இது வேலியை தாண்டும் நேரம்..\" - ரச்சிதா மஹாலக்ஷ்மி வெளியிட்ட வீடியோ..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்��ு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/healthy-little-millets-dosa-simple-dosa-recipe-tamil-293305/", "date_download": "2021-05-06T00:09:34Z", "digest": "sha1:6UF446GXYGLXGBIZWXRWSQB6GISUN3FU", "length": 9768, "nlines": 123, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Healthy Little Millets Dosa Simple Dosa Recipe Tamil சுவையும் ஆரோக்கியமும் தரும் தினை தோசை நொடியில் ரெடி!", "raw_content": "\nசுவையும் ஆரோக்கியமும் தரும் தினை தோசை நொடியில் ரெடி : வீடியோ\nசுவையும் ஆரோக்கியமும் தரும் தினை தோசை நொடியில் ரெடி : வீடியோ\nHealthy Little Millets Dosa தோசையில் வித்தியாசம் மட்டுமல்ல, ஆரோக்கியமும் கியாரண்டி\nHealthy Millet Dosa Recipe Tamil News : அதிகப்படியான கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மீண்டும் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை. வெளியே சென்று உடற்பயிற்சி செய்வதற்கான வாய்ப்புகள் இனி குறையும். இதுபோன்ற சூழ்நிலையில் ஆரோக்கியமான சத்தான உணவுகள்தான் கைகொடுக்கும். அந்த வரிசையில், இந்த சிறு தினை தோசை நிச்சயம் ���ங்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். தோசையில் வித்தியாசம் மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் சேர்த்துக் கொடுக்கும் அதன் செய்முறையைப் பார்க்கலாமா\nசிறிய தினை – 1 கப்\nமுழு பச்சை பயிறு – ½ கப்\nஇஞ்சி – 1 இன்ச்\nவெந்தயம் – 2 டீஸ்பூன்\nஉப்பு – தேவையான அளவு\nசிறு தினை மற்றும் பச்சை பயிரை 6-8 மணி நேரம் நன்கு கழுவி ஊற வைக்கவும்.\nஅதன் கூடவே வெந்தயம் விதைகளை ஊற வைக்கவும்.\nபிறகுத் தினை, பருப்பு, வெந்தயம் மற்றும் இஞ்சி ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொள்ளவும். இதனை 7-8 மணி நேரம் புளிக்க அனுமதிக்கவும்.\nமாவு புளித்ததும் உப்பு சேர்க்கவும்.\nதோசை மாவு ரெடி. இந்த மாவில், அனைத்து வகையான காய்கறிகளையும் பயன்படுத்தி காய்கறி தோசை தயார் செய்து மேலும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யலாம்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nஒரு வயது குழந்தைக்கு அம்மா.. ஆனால் யூத் லுக்.. இன்ஸ்டாவில் கலக்கும் ஆல்யா மானசா\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nபடித்தது இன்ஜினியரிங்…டிக்டாக் மூலம் சீரியல் என்ட்ரி: திருமகள் அஞ்சலி ஃலைப் ஸ்டோரி\nசத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ்.. பீட்ரூட் கட்லெட் செய்வது எப்படி\nமஞ்சள், கருப்பு மிளகு… காலையில் உங்கள் உணவில் இவை ஏன் முக்கியம் தெரியுமா\nமஞ்சள், மல்லி இலை, இஞ்சி, பூண்டு… கொரோனா தடுப்புக்கு ஆயுர்வேதம் முன்வைக்கும் உணவு முறை\nமூளை செயல்பாடு, கல்லீரல் பாதுகாப்பு… உங்க உணவில் இதை மிஸ் பண்ணாதீங்க\nவிஜய் பட அறிமுகம்.. தற்போது 2K கிட்ஸ் ஃபேவரைட்.. ரவீனா கேரியர் கிராப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/2021/04/iiitdm-kancheepuram-recruitment-2021-ra_22.html", "date_download": "2021-05-06T00:19:35Z", "digest": "sha1:KFJ46HWMXIDYXVEAWQPH4JFTHLWGAQFH", "length": 8991, "nlines": 91, "source_domain": "tamil.jobnews360.com", "title": "இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2021: Research Assistant", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை பொறியாளர் வேலை இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2021: Research Assistant\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2021: Research Assistant\nVignesh Waran 4/22/2021 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை,\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://iiitdm.ac.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் பதவிகள்: Research Assistant. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. IIITDM-Indian Institute of Information Technology Design and Manufacturing Recruitment 2021\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம்\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு: Research Assistant முழு விவரங்கள்\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஇந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 30-04-2021\nஇந்திய தகவல், வடிவமைப்பு ��ற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # பொறியாளர் வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, பொறியாளர் வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamizhcholai.com/category/jobs/", "date_download": "2021-05-06T01:04:17Z", "digest": "sha1:YZIKMXY6INTPJJVW2IUEVXUYHBQ2DJ2U", "length": 3662, "nlines": 44, "source_domain": "tamizhcholai.com", "title": "Jobs Archives - தமிழ் சோலை", "raw_content": "\nஎல்லை சாலை அமைப்பு – 788 இடங்கள் – BRO Recruitment 2019\nஎல்லை சாலை அமைப்பு [BRO] நிறுவனத்தில் வேலை வாய்ப்பு – 788 இடங்கள்: பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் [Border Roads Organisation] – எல்லை சாலை அமைப்பு நிறுவனத்தில் உள்ள பனி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 10.7.2019 பணியிடங்கள் விவரம்: Driver Mechanical Transport [DVRMT] [OG]: 388 இடங்கள் [பொது-159, ஒபிசி-104, எஸ்சி-58, எஸ்டி-29, பொருளாதார பிற்பட்டோர்- 38] தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர்\nஎந்தன் குரலில் இனிப்ப���ெல்லாம் கந்தன் குரலே | முருகன் பாடல்கள்\nஅஞ்சனை மைந்தா பாடல் வரிகள் | ஆஞ்சநேயர் பக்தி பாடல்கள்\nஎம்.ஜி.ஆர் – சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல்\nபகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்\nஎன்னை விட்டுக்கொடுக்காதவர் பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்\nகிருப கிருப பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்\nஅன்று கேட்பவன் அரசன் மறந்தால் | முருகன் பாடல்கள் | டீ. எம். எஸ்\nகண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல்\nகணபதியே வருவாய் அருள்வாய் | சீர்காழி கோவிந்தராஜன்\nTamizhcholai on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி\nPeriyavan on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bluepad.in/article?id=1823", "date_download": "2021-05-06T00:03:43Z", "digest": "sha1:B5GPBOKXR6TGIRMTYY7WD43T7WFTY32N", "length": 9280, "nlines": 35, "source_domain": "www.bluepad.in", "title": "Bluepadபரோட்டாவிற்கு இனிமேல் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி!", "raw_content": "\nபரோட்டாவிற்கு இனிமேல் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் மதிப்புக்கூட்டு வரி போன்ற மாநிலங்களுக்கான வரிகள் ஒழிக்கப்பட்டு தேசம் முழுவதும் ஒரே வழி என்கின்ற அடிப்படையில் ஜி.எஸ்.டி முறை கொண்டுவரப்பட்டது.\nஇந்த ஜிஎஸ்டி முறையை அறிமுகப்படுத்தியது முதல் பலர் இதற்கு எதிராக குரல் எழுப்பி வருகிறார்கள். பல சினிமாக்காரர்களும் இதையே சாக்காக பயன்படுத்தி தமக்கு இலவசமாக விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள். இந்த ஜிஎஸ்டி பற்றி தெளிவான புரிதல் இருப்பவர்கள் என்று பார்த்தால் யாருமே கிடையாது என்றே கூறலாம்.\nஅதாவது யாருக்குமே புரிவதில்லை என்றால் அந்தத் துறை சார்ந்தவர்கள் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். சாமானியர்களுக்கு இது அந்த அளவுக்கு புரியவில்லை. அதனால் வரும் செய்திகளை அவர்கள் சொல்லி வருகிறார்கள்.\nஅதுபோல சில வசனங்களும் பொது மக்களின் விருப்பங்களுக்கு ஏற்ப ஜிஎஸ்டி யை தாக்கி வைத்து பாராட்டுப் பெறுகிறார்கள். இது ஒரு ட்ரெண்ட் ஆக சில நாட்கள் சென்று கொண்டிருந்தது.\nஜிஎஸ்டி முறையில் ஒரு சில விஷயங்களுக்கான வரிகள் ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது ஜிஎஸ்டி கூட்டம் கூட்டி இருமுறையோ மாற்றப்படுகிறது. அப்படி இந்த முறை அந்த வரிகளுக்கு மாற்றிய ஒரு விஷயம் நம் அனைவருக்கும் ( பெரும்பாலானோருக்கு ) பிடித்த பரோட்டா.\nபரோட்டா மைதா மாவால் செய்யப்படும் மிக அருமையான ஒரு டிபன். ஆனால் பலர் இதை மூன்று வேளையும் சாப்பிட தயாராக இருக்கிறார்கள். பரோட்டாவிற்கு சைடு டிஷ் ஆக சால்னா, பன்னீர் பட்டர் மசாலா அல்லது மட்டன் குருமா என்று ஊருக்கு ஏற்ப வைத்து வெளுத்து வாங்குவார்கள்.\nபரோட்டாவை மசாலா பரோட்டா, கொத்து பரோட்டா என்று வித விதமாக பிரித்து மேய்ப்பவர்கள் நம் மாநிலத்தில் உண்டு. அதுவும் விருதுநகர் போன்ற ஊர்களில் பரோட்டாவை எண்ணெயில் பொரித்துக் கொடுப்பார்கள்.\nஇதுவரை ரொட்டி, சப்பாத்தி போன்ற பண்டங்களில் ஒன்றாக இருந்த பரோட்டா இப்போது அதில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு விட்டது. பரோட்டா பிரிக்கப்பட்டு விட்டதால் அடுத்தது இந்த நான், குல்க்கா போன்ற வகைகள் எதில் சேர்க்கப்படும் என்று மக்கள் இப்போது குழம்ப ஆரம்பித்து விட்டார்கள்.\nஎன்ன வரி போட்டால் என்ன தமக்கு பிடித்த விஷயத்தை நாம் சாப்பிடாமலா இருக்கப் போகிறோம் என்று ஒரு சாரார் கேள்வி எழுப்பினாலும் இது இப்போதைக்கு மக்கள் விரும்பி விவாதிக்கும் ஒரு பொருளாக மாறிவிட்டது. இந்த அறிவிப்பை அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்தில் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.\nசிறிது நேரம் கழித்து பரோட்டா தனியாகவும் 18% ஜிஎஸ்டி என்பது இன்னொரு இரண்டாகவும் மாறியது இதை பலர் ஹாஸ்டக் செய்து அவர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.\nஇந்தியர்களுக்கு பொதுவாகவே மிக அதிகம் பிடித்த விஷயம் பரோட்டா. அதுவும் குறிப்பாக இந்த லாரி ஓட்டுனர்கள் வெகுதூரம் பயணம் செய்பவர்கள் நெடு நேரம் பசி எடுக்காமல் இருக்க இந்த பரோட்டாவை தான் விரும்பி சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு அது செரிமானமாகி விடுகிறது.\nஅதுபோல பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை என் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் கூட மதிய வேளையில் பரோட்டா இருந்தால் போடுங்கள் என்று கூறி சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு நமது தேசத்தின் ஒரு பாரம்பரிய உணவாகவே மாறி விட்டது பரோட்டா.\nஎன்னதான் யூடியூப் களில் அல்லது மருத்துவர்கள் குழு பரோட்டா மைதாமாவில் செய்வது அது செரிக்காது என்று கூவிக்கூவி விழிப்புணர்வை ஏற்படுத்தி வந���தாலும், பாத்துக்கலாம்... என்று சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.\nஎன்னதான் இது அஜீரணக்கோளாறு ஏற்படுத்தி உடலை பலவாறு துன்புறுத்தினாலும் அந்த ருசியின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை.\nஅளவுக்கு மீறினால் அனைத்துமே சற்று கடினம்தான்.\nஎது எப்படியோ நாம் அடுத்த முறை பரோட்டா விரும்பி சாப்பிடும் போது நாம் ஏற்கனவே செய்த செலவை விட கண்டிப்பாக அதிகமாகத் தான் இருக்கப்போகிறது. செலவா முக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.brahminsnet.com/forums/search.php?s=dc4e7e2812ec005807237f5ef996f63a&searchid=5074398", "date_download": "2021-05-06T00:45:35Z", "digest": "sha1:JPK5IV7FXONJNTT5LLG2QHA27ZJASD2H", "length": 15119, "nlines": 362, "source_domain": "www.brahminsnet.com", "title": "Search Results - Brahminsnet.com - Forum", "raw_content": "\nThread: வீரத் துறவி சுப்பிரமணிய சிவா (4 அக்டோபர் 1884 - 23 &\nRe: வீரத் துறவி சுப்பிரமணிய சிவா (4 அக்டோபர் 1884 -\nThread: வண்டலூரில் அமைந்துள்ள லட்சுமி குபேரன் க&\nRe: வண்டலூரில் அமைந்துள்ள லட்சுமி குபேரன் &\nகுபேரக் கோயிலுக்கு செல்ல விரும்பும் பக்தர்களுக்கு தாம்பரத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள ரத்னமங்கலத்தில்...\nThread: உலக அமைதி வேண்டி மிளகாய் வத்தல் யாகம்\nThread: தாய்மாமன் மகள்,அத்தை மகளை திருமணம் செய்ய\nதாய்மாமன் மகள்,அத்தை மகளை திருமணம் செய்ய\nதாய்மாமன் மகள்,அத்தை மகளை திருமணம் செய்யலாமா\nஒருவருக்கு இல்லற வாழ்வு இனிமையாக இருக்கவும்,ஆரோக்கியமான குழந்தைகள் ...\nThread: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்\nRe: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்\n\"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nஅப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு\" - என வள்ளுவரின் வாக்கிற்கிணங்க,\nThread: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்\nRe: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்\nThread: சந்தையில காய்கறிகள் எப்படி வாங்க வேண்டு&\nசந்தையில காய்கறிகள் எப்படி வாங்க வேண்டு&\nசந்தையில காய்கறிகள் எப்படி வாங்க வேண்டும்.\nவிவசாயிகள், சரியான பக்குவத்துல காய்கறிகள அறுவடை செஞ்சாதான், சந்தையில நல்ல விலை கிடைக்கும்.\nமக்களுக்கும், கொடுக்குற காசுக்கு தரமான,...\nThread: எத்தனை எத்தனை கோவிந்தன்கள்\nதிருப்பதி திருமலையில் த்ருவ ஸ்ரீநிவாசர், போக ஸ்ரீநிவாசர், கொலுவு ஸ்ரீநிவாசர், உக்ர ஸ்ரீநிவாசர், மலையப்பர் என ஐந்து ஸ்ரீநிவாசர்கள் வீற்றுள்ளனர். இவர்களை ...\nThread: திருப்பதி ஏழு மலைகளின் பெயர்கள்... காரணங்Ĩ\nதிருப்பதி ஏழு மலைகளின் பெயர்கள்... காரணங்Ĩ\nதிருப்பதி ஏழு மலைகளின் பெயர்கள்... காரணங்கள்\n1. வேங்கட மலை: ‘வேம்’ என்றால் பாவம், ‘கட’ என்றால் ‘நாசமடைதல்’. பாவங்களைப் போக்கும் மலை என்பதால் இதற்கு ‘வேங்கட மலை’ என்று பெயர். ...\nThread: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்\nRe: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்\nThread: மூலவர் நரசிம்மர் 16 திருக்கரங்களுடன்\nமூலவர் நரசிம்மர் 16 திருக்கரங்களுடன்\nஅருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்.\nஅருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், கீழப்பாவூர்-627 806, திருநெல்வேலி மாவட்டம்.phone: +91- 94423 30643\nகாலை 7.30 மணி முதல் 10.30 மணி...\nThread: உலக அமைதி வேண்டி மிளகாய் வத்தல் யாகம்\nஉலக அமைதி வேண்டி மிளகாய் வத்தல் யாகம்\nஉலக அமைதி வேண்டி மிளகாய் வத்தல் யாகம்\nThread: கடுக்காய் கஷாய' நைவேத்யம்\nஅருள்மிகு குற்றாலநாதசுவாமி திருக்கோயில், குற்றாலம் - 627 802. திருநெல்வேலி மாவட்டம்.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை...\nThread: புதுவீடுகளில் திருஷ்டி பூசணிக்காய் தொங\nபுதுவீடுகளில் திருஷ்டி பூசணிக்காய் தொங\nகண்ணேறு கழித்தல் என்பது பண்டைய காலந்தொட்டே கடைபிடிக்கப்படும் மரபு. ஒருவர் நம்மைப் பொறாமையோடு பார்த்தால் நமது மனநிலையும், உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது என்பதை...\nThread: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்\nRe: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்\nபல மகான்கள், ஞானிகள், யோகிகள் கூட நம் வள்ளலார் கூட ஒளி வடிவமாய் மறைந்ததாக கூறுவார்கள். கிருஸ்த்தவத்தில் கூட மெழுகின் ஒளியையே மேன்மையாக கருதுவர். பொதுவாக பலவகை, எண்ணையில்...\nThread: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்\nRe: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்\nThread: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்\nRe: கெட்டிமேளம் ஒலிக்கச் செய்வது ஏன்\nஅவனோட தியாகத்துக்கு முன்னாடி என்னோட ஆசாரம் ஒண்ணுமே இல்லை ----காஞ்சிப் பெரியவர்\nகாஞ்சிப் பெரியவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் வருடத்தில் ஒரு நாள் காஷ்ட மவுனம் இருப்பார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/35691.html", "date_download": "2021-05-06T01:23:19Z", "digest": "sha1:NHCCGTFQ7HXILHOE4W63GE3EID2KAE7S", "length": 8084, "nlines": 112, "source_domain": "www.ceylonmirror.net", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் மறைத்து வைத்திருந்த நிலையில் 13 மில்லியன் பெறுமதியான தங்கம். - Ceylonmirror.net", "raw_content": "\nக��்டுநாயக்க விமான நிலையத்தில் மறைத்து வைத்திருந்த நிலையில் 13 மில்லியன் பெறுமதியான தங்கம்.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் மறைத்து வைத்திருந்த நிலையில் 13 மில்லியன் பெறுமதியான தங்கம்.\nவிமான நிலையத்தில் 13 மில். ரூபா பெறுமதியான தங்கம் கண்டுபிடிப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் மறைத்து வைத்திருந்த நிலையில் 13 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம் சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.\nமூன்று பொதிகளாக இருந்த 1 கிலோ 500 கிராம் நிறையுடைய தங்கம் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nகுறித்த பொதிகள் விமான நிலைய கழிவறைக்கு அருகில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கு முன்னரும் தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.\nஅவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த இரு எண்ணெய் ஆராய்ச்சிக் கப்பல்கள்.\nஉடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதி தடை.\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு க���ட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/tag/karachis-swami-narayan-temple-happy-diwali/", "date_download": "2021-05-06T01:08:44Z", "digest": "sha1:GCP2BVI2NK4XQ76CECIJRTFDFWITMILK", "length": 2834, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "Karachi’s Swami Narayan Temple | Happy Diwali | ஜனநேசன்", "raw_content": "\nபாகிஸ்தானில் இந்துக்கள், கோவில்களில் விளக்கேற்றி தீபாவளி கொண்டாட்டம்.\nஉலக நாடுகளில் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.…\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-12/apostolic-trips-of-pope-francis-in-2019.html", "date_download": "2021-05-06T02:01:45Z", "digest": "sha1:6W7OZHOWADUGUWOHGCOEC5T3AQUMM7VW", "length": 10598, "nlines": 231, "source_domain": "www.vaticannews.va", "title": "2019ம் ஆண்டு, திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்கள் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணங்களில் ஒன்று (Vatican Media)\n2019ம் ஆண்டு, திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்கள்\n2019ம் ஆண்டு, சனவரி மாதம், பானமா நாட்டில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளுடன் ஆரம்பமான திருத்தந்தையின் திருத்தூதுப் பயணங்கள், நான்கு கண்டங்களில், அமைந்துள்ள 11 நாடுகளுக்கு 7 திருத்தூதுப் பயணங்களாக அமைந்தன.\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\n2019ம் ஆண்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏழு முறை திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டார் என்றும், இப்பயணங்களில் 11 நாடுகளுக்கு சென்றுள்ளார் என்றும் வத்திக்கான் செய்தித்துறை, ஒரு சிறப்புக் கட்டுரை வழியே அறிவித்துள்ளது.\nதிருத்தந்தை மேற்கொண்டுவரும் பயணங்கள், பூமியின் ஓரங்களில், உலக சமுதாயத்தின் பார்வையிலிருந்து மறைந்திருக்கும் நாடுகளிலேயே பெரும்பாலும் அமைந்துள்ளன.\nபுனித பிரான்சிஸ் சேவியரைப் பின்பற்றி…\nஜப்பான் நாட்டிற்குச் சென்ற புனித பிரான்சிஸ் சேவியரைப் பின்பற்றி, தானும் ஜப்பான் நாட்டில் பணியாற்ற விழைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, அந்நாட்டிற்குச் செல்லும் வாய்ப்பு, அண்மையில் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nBuenos Aires பேராயராகப் பணியாற்றிய வேளையில், தன் உயர் மறைமாவட்டத்தைவிட்டு வெகு அரிதாக வெளியே பயணங்கள் மேற்கொண்ட கர்தினால் பெர்கோலியோ அவர்கள், திருத்தந்தையாகப் பொறுப்பேற்றபின், கடந்த ஆறு ஆண்டுகளில், கத்தோலிக்க திருஅவையின் மேய்ப்பர் என்ற முறையில், 32 திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.\n7 திருத்தூதுப் பயணங்களில், 11 நாடுகள்\n2019ம் ஆண்டு, சனவரி மாதம், பானமா நாட்டில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளுடன் ஆரம்பமான திருத்தந்தையின் திருத்தூதுப் பயணங்கள், நான்கு கண்டங்களில், அமைந்துள்ள 11 நாடுகளுக்கு 7 திருத்தூதுப் பயணங்களாக அமைந்தன.\nபானமாவைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகம், மொராக்கோ, பல்கேரியா, வட மாசிடோனியா, ரொமேனியா, மொசாம்பிக், மடகாஸ்கர், மொரீசியஸ், தாய்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணங்கள் இடம்பெற்றுள்ளன.\nகலாச்சாரங்களின் சந்திப்பு, ஓரங்களில் வாழ்வோரை சந்திப்பது, ஆகிய அம்சங்களுடன், ஒவ்வொரு திருத்தூதுப் பயணத்திலும், அமைதி, ஒப்புரவு, ஆகிய விழுமியங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வலியுறுத்தி வருகிறார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-07/weekly-program-india-national-doctor-day-july-01-010719.html", "date_download": "2021-05-06T01:46:23Z", "digest": "sha1:FPHU3VM3T24I26TUQJKTGY55OHNVQSV2", "length": 27456, "nlines": 233, "source_domain": "www.vaticannews.va", "title": "வாரம் ஓர் அலசல் - இந்திய தேசிய மருத்துவர் நாள் ஜூலை 01 - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nஇந்திய தேசிய மருத்துவர் நாள் ஜூலை 01\nவாரம் ஓர் அலசல் - இந்திய தேசிய மருத்துவர் நாள் ஜூலை 01\nமனிதரின் உடல் நலத்தோடு உள்ள நலத்திற்கும் புனிதமான பணியாற்றிவரும் மருத்துவர்கள் அனைவருக்கும், நன்றியுடன் நம் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். மனம்விட்டுச் சிரித்தல், நல்ல உறக்கம் ஆகிய இவையிரண்டும், உடல்நலம் காப்பவை என மருத்துவர்கள் சொல்கின்றனர்\nமேரி தெரேசா - வத்திக்கான்\nஇராம.அழகப்பச் செட்டியார் (6,ஏப்.1909-5,ஏப்.1957) அவர்கள், ஓர் இந்தியத் தொழிலதிபரும், வள்ளலும் ஆவார். இந்தியா விடுதலை அடைந்த நேரத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி வளர்ச்சிக்காக, பல கல்வி நிறுவனங்களையும் ஆய்வுக்கூடங்களையும், தனது செலவில் நிறுவி, இந்தியாவில், தமிழகம், கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்க வித்திட்டவர். 1947ம் ஆண்டு நடந்த அன்னி பெசன்ட் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின்போது, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், இந்தியாவில் கல்வியை வளர்க்க தொழிலதிபர்களுக்கு விடுத்த அழைப்பினை ஏற்று, காரைக்குடியில் அழகப்பா கலைக் கல்லூரியை மூன்று நாட்களுக்குள் நிறுவியவர் இவர். அச்சமயத்தில், அழகப்பா கலைக் கல்லூரி வளாகத்தில் இருந்த மாமரம், காய்த்துக் குலுங்கியது. அதைப் பார்த்த கல்லூரி மாணவர் ஒருவர், மாங்காய் கிடைக்கும் என்ற ஆசையில், ஆவேசமாகக் கல் வீசினார், காவலாளர் கையிலும் சிக்கி, தண்டனைக்காக, கல்லூரி நிர்வாகியின் முன்னும் நிறுத்தப்பட்டார். ஏன் கல் வீசினாய் என, அந்த நிர்வாகி கேட்க, இந்த வயதில் மாங்காய் சாப்பிடாமல், எந்த வயதில் சாப்பிடுவது என, அந்த நிர்வாகி கேட்க, இந்த வயதில் மாங்காய் சாப்பிடாமல், எந்த வயதில் சாப்பிடுவது மாங்காயைப் பார்த்தால், திருடியாவது தின்னத் தோன்றுகிறது என்றார் மாணவர். அப்போது அந்த நிர்வாகி, கண்களில் அன்புபொங்க, அந்த மாணவரைப் பார்த்துவிட்டு, தனது செயலாளரை அழைத்தார். கல்லூரி வளாக��் முழுவதும் மாங்கன்றுகளை நட்டுவிடுங்கள், மாணவர்கள் ஆசை தீரப் பறித்து தின்னட்டும் என்று, செயலாளரிடம் கூறினார், அந்த நிர்வாகி. தண்டனைக்குப் பதில், பெரும் பரிசு தரும் மனத்தைக் கொண்டிருந்தவர் வேறு யாருமல்ல, அவர்தான் அழகப்பச் செட்டியார் அவர்கள். “கோடி கொடுத்த கொடைஞன், குடியிருந்த வீடும் கொடுத்த பெருவள்ளல், களர் நிலமாய்க் கிடந்த காரைக்குடி மண்ணை, கல்வி வளர்நிலமாய் மாற்றிய வள்ளல்” என்றெல்லாம், அழகப்பச் செட்டியார் அவர்கள் பற்றிப் புகழ்ந்து சொல்கின்றனர்.\nவரலாற்றில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும், இத்தகைய பல அதிசய மனிதர்களைப் பார்த்து வியப்படைகின்றோம். Dhee Punjab Di அதாவது பஞ்சாப் மாநிலத்தின் மகள்’ என செல்லமாக அழைக்கப்படும், 52 வயது நிரம்பிய மருத்துவர் ஹர்ஷிந்தர் கௌர் (Harshinder Kaur) அவர்கள், பெண் சிசுக்கொலை தடுப்புக்காகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, பன்னாட்டு அளவில் பல விருதுகளைப் பெற்றுள்ளவர். 2016ம் ஆண்டு, இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் கௌரவப்படுத்திய, நூறு பெண் சாதனையாளர்களில் இவரும் ஒருவர். இவர் தனது மருத்துவப் பயணத்தை இவ்வாறு பகிர்ந்துகொண்டுள்ளார்.\nநானும், மருத்துவரான என் கணவரும் இணைந்து ஏறத்தாழ 25 ஆண்டுகளுக்குமுன் பஞ்சாப்-ஹரியானா மாநில எல்லையில், மருத்துவ வசதிகள் எதுவும் எட்டிப்பார்த்திராத மிகவும் பின்தங்கிய கிராமத்தில், இலவச மருத்துவ முகாம் நடத்தினோம். அப்போது, சற்று தொலைவிலிருந்து குழந்தை வீறிட்டு அலறும் சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தோம். பெரிய குப்பைமேடு ஒன்றில், பச்சிளம் குழந்தை ஒன்றை நாய் கடித்துத் தின்றுகொண்டிருந்தது. குழந்தை தனது கடைசி முயற்சியாக அலறிய அந்தக் காட்சியைக் கண்டு, பதறிப்போய், கிராம மக்களிடம் விசாரித்தபோது, ‘ஏழைகளுக்குப் பெண் குழந்தை பிறந்தால் என்ன செய்ய முடியும் இங்கு இதெல்லாம் சாதாரணம்’ என்றனர். பஞ்சாப், ஹரியானா மாநில கிராமங்களில், ஏன் நகரங்களிலும் கருவிலே சிசுக்களைக் கொல்வது, இயல்பான நிகழ்வாகவே இருந்தது. ஒவ்வோர் ஊரிலும், கருவின் உடல் மற்றும் சிதைந்த பாகங்களைப் புதைக்க, தனி இடமே இருந்தது. இந்த சமூகக் கொடுமையை முற்றிலும் ஒழிக்க, நானும் என் கணவரும் உறுதிபூண்டோம். அன்றிலிருந்து இன்றுவரை கருக்கலைப்பு, பெண் சிசுக்கொலை மற்றும் பெண் குழந்தைகளின் வாழ்வுரிமை குறித்து தேசிய, பன்னாட்டு அளவில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி, பல கருத்தரங்குகளில் பங்குகொண்டு எங்களால் முடிந்ததைச் செய்து வருகிறோம். மாதவிடாய், பெண் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்துப் பேசுவதே தவறு என்ற எண்ணம், மக்கள் மத்தியில் பரவியிருந்த காலம் அது. குழந்தை பெண்ணாகப் பிறப்பதற்குத் தாய்தான் காரணம் என்கிற தவறான எண்ணம், நன்கு படித்தவர்கள் மத்தியில்கூட நிலவியது. இதை விளக்கும் விதத்தில் முதற்கட்டமாக விழிப்புணர்வு முகாம்களை நடத்தினோம். அடுத்து, கிராமப் பஞ்சாயத்துக் கூட்டம், சமய விழாக்கள், சமூக சேவை நிகழ்ச்சிகள், முக்கியமாக, திருமண வீடுகளில் தொடர்ந்து பிரச்சாரம் செய்தோம் என்று சொல்லும், மருத்துவர் ஹர்ஷிந்தர் அவர்கள், அடுத்தடுத்த ஆண்டுகளில் தன் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறார்.\nபெண் குழந்தைகளைக் கொல்வது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாக இருந்தாலும், இன்றுவரை இந்தியாவின் பல மாநிலங்களிலும் பெண் குழந்தைகளைக் கொல்வது தொடர்கிறது என்பது கசப்பான உண்மை. மகாராஷ்டிர மாநிலத்தில் கணக்கெடுப்பு நடத்தியபோது, சதாரா மாவட்டத்தில், பல பெண் குழந்தைகளுக்கு, ஒரே பெயர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இரண்டு வாரக் கணக்கெடுப்பில் மட்டும், 222 பெண் குழந்தைகளுக்குமேல், ‘நகோஷி’ என்ற பெயர் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மராட்டிய மொழியில், ‘நகோ’ என்றால், ‘வேண்டாத’ என்று பொருள். ‘ஷி’ என்றால், ‘பெண்’ என்று பொருள். எனவே ‘நகோஷி’ என்றால், ‘வேண்டாத பெண்’ என்று பொருள். குடும்பத்தில் பிறக்கும் மூன்றாவது, நான்காவது பெண் குழந்தைகளை, வேண்டா வெறுப்புடன் வளர்க்கும் கோபத்தில் சூட்டிய பெயர்தான் நகோஷி என்று சொல்லப்படுகின்றது.\nபஞ்சாப் மாநிலத்தின், பட்டியாலா அருகில் உள்ள ஒரு கிராமத்தில், கர்ப்பம் தரிக்கும் முறை பற்றி, ஐந்து ஆண்டுகள், தொடர்ந்து பிரச்சாரம் செய்தார் மருத்துவர் ஹர்ஷிந்தர். அதன் விளைவாக, ஆண் பெண் பிறப்பு விகிதத்தில் அங்கு பெரும் மாற்றம் நிகழ்ந்தது. சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட பல வருடங்களானாலும் இவர் சோர்ந்துவிடவில்லை. பெண்களின் சட்டப் பாதுகாப்பு குறித்து அறிந்தபின், ஆண்களும் தங்கள் பொறுப்பை உணரத் தொடங்கினர். இப்போது வரதட்சணை ஒழிப்பு குறித்�� கருத்தரங்குகளை நடத்துகிறார் இவர். இதன் பயனாக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ‘வரதட்சணை வாங்கமாட்டோம், கொடுக்கவும் மாட்டோம்’ என உறுதிமொழி எடுத்துள்ளனர். ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கென அறக்கட்டளை ஒன்றை 2008ம் ஆண்டிலிருந்து நிர்வகித்து வருகிறார். இதன் மூலம் நானூறுக்கும் மேற்பட்ட மாணவிகள் படிப்பதற்கு பொருளாதார உதவிகளைச் செய்கிறார். `ஒரு பெண்ணின் வாழ்வில் விளக்கேற்றினால், அவளால் சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்' என்பதை விளக்கி பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். உலக அளவில் பெண்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்பதற்காக என் வாழ்நாளை அர்ப்பணிக்கத் தொடர்ந்து பயணிப்பேன் என்றும் சொல்லியுள்ளார், மருத்துவர் Harshinder Kaur (நன்றி விகடன்).\nஎத்தனையோ நோயாளிகள், தங்களுக்குக் குணமளித்த மருத்துவர்களைப் பார்த்து, கடவுள்போல் என்னைக் காப்பாற்றினீர்கள், நீங்கள்தான் எனக்குக் கடவுள் என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். ஆம். நம் உடல் கண்களால் கடவுளைக் காண முடியாது எனினும், மருத்துவர்கள், கடவுள் போன்று, நமக்குக் குணமளிக்கின்றனர் மற்றும், சிறப்பாக வாழ, வாழ்வை அளிக்கின்றனர்.\nஇந்திய தேசிய மருத்துவர் நாள்\nஜூலை 01, இத்திங்களன்று, இந்தியாவில், தேசிய மருத்துவர் நாள் கொண்டாடப்பட்டது. நம் வாழ்வில், மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையில் பணியாற்றும் அனைவரின் முக்கியத்துவம் குறித்தும், மருத்துவர்களின் கடமைகள் மற்றும் அவர்களது பங்கு குறித்தும் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில், 1991ம் ஆண்டு முதல், ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல் தேதி, இந்நாள் கொண்டாடப்படுகிறது. நோயாளிகளுக்கும், ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் மருத்துவர்கள் ஆற்றிவரும் பணிகளுக்கு நன்றி சொல்லவும் இந்நாள் அழைப்பு விடுக்கின்றது. “மருத்துவர்களுக்கு எதிரான எந்த வகையான வன்முறையையும் சகித்துக் கொள்ளக் கூடாது மற்றும் முறைப்படியான மருத்துவ நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும்” என்ற தலைப்பில், இத்திங்களன்று தேசிய மருத்துவர் நாள் கொண்டாடப்பட்டது.\nஜூலை 1, வரலாற்றுச் சிறப்புமிக்க மருத்துவரான பிதன் சந்திரா ராய் (Dr.Bidhan Chandra Roy) அவர்களின் பிறந்த நாள். இவர், காந்திஜியின் கொள்கைகளைப் பின்பற்றி, காங்கிரஸ் கட்சியில் இணைந்து, 1948ம் ஆண்டு சனவ��ி 14ம் தேதி முதல், 1962ம் ஆண்டு ஜூலை முதல் தேதி முடிய, 14 ஆண்டுகள் மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராகத் திறம்பட செயல்பட்டார். அரசியல் தவிர, மருத்துவத்துறையிலும், பல்வேறு சாதனைகளை படைத்து, இந்தியாவிலேயே தலைசிறந்த மருத்துவராக பணியாற்றியுள்ளார். தன்னலம் பாராது பிறர்நலன் கருதி மகத்தான மருத்துவச் சேவைகள் பல செய்ததால், பிதன் சந்திரா ராய் அவர்களுக்கு, 1961ம் ஆண்டு, மத்திய அரசு, பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்தது. 1882ம் ஆண்டு பிறந்த இவர்,1962ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி தனது 80வது வயதில், இறைவனடி எய்தினார். பிதன் சந்திரா ராய் அவர்களின் தன்னலமற்ற சேவையை நினைவுகூரும் வகையில், அவருடைய பிறந்த மற்றும் மறைந்த நாளான ஜுலை முதல் தேதியை, `தேசிய மருத்துவர் நாளாக’ இந்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. மருத்துவத் துறையில், தொடர்ந்து சிறப்பாக சேவையாற்றி வருபவர்களுக்கு, 1976ம் ஆண்டு முதல், `டாக்டர் பி.சி.ராய்’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.\nமனிதரின் உடல் நலத்தோடு உள்ள நலத்திற்கும் புனிதமான பணியாற்றிவரும் மருத்துவர்கள் அனைவருக்கும், நன்றியுடன் நம் நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்போம். மனம்விட்டுச் சிரித்தல், நல்ல உறக்கம் ஆகிய இவையிரண்டும், உடல்நலம் காப்பவை என மருத்துவர்கள் சொல்கின்றனர்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_23", "date_download": "2021-05-05T23:58:02Z", "digest": "sha1:3SBPM4SOIDMYIXYXKJCTTK3LFCVZJEDM", "length": 4787, "nlines": 98, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:பெப்ரவரி 23 - விக்கிசெய்தி", "raw_content": "\n<பெப்ரவரி 22 பெப்ரவரி 23 பெப்ரவரி 24>\n23 February தொடர்புடைய மேலும் பல கோப்புகள் விக்கியூடக நடுவத்தில் உள்ளன. .\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 12 துணைப்பகுப்புகளில் பின்வரும் 12 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பெப்ரவரி 23, 2015 (காலி)\n► பெப்ரவரி 23, 2016 (காலி)\n► பெப்ரவரி 23, 2018 (காலி)\n► பெப்ரவரி 23, 2019 (காலி)\n► பெப்ரவரி 23, 2020 (காலி)\n► பெப்ரவரி 23, 2021 (காலி)\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 04:06 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/2021/05/cutn-tiruvarur-recruitment-2021-jrf.html", "date_download": "2021-05-06T01:31:14Z", "digest": "sha1:UODRBAB7BQTLCT22UCDDLRGIKR74FSV3", "length": 7757, "nlines": 91, "source_domain": "tamil.jobnews360.com", "title": "தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை PG வேலை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nVignesh Waran 5/03/2021 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை,\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2 காலியிடங்கள். தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://cutn.ac.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் பதவிகள்: Junior Research Fellow. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. CUTN-Central University of Tamil Nadu Recruitment 2021\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: Junior Research Fellow முழு விவரங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 19-05-2021\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nBio-Dataவை கீழே குறிப்பிடப்பட்டுள்ள Emailக்கு தொடர்புடைய ஆவணங்களுடன் அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/festivals/good-friday-jesus-stabbed-in-cross-118032800076_1.html", "date_download": "2021-05-06T01:20:44Z", "digest": "sha1:GQLA2JASSPSCYO2GQ7TB6IEKFHZZWHV6", "length": 12143, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "புனித வெள்ளியும் இயேசுவின் எழு வார்த்தைகளும்... | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 6 மே 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்பட்ஜெட் 2021வேலை வழிகாட்டிசட்டசபை தேர்தல் - 2021தமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nபுனித வெள்ளியும் இயேசுவின் எழு வார்த்தைகளும்...\nஉலகில் எந்த மனிதன் இறந்தாலும், அந்த தினம் துக்கநாளாகதான் அனுசரிக்கப்படும். ஆனால், கிருஸ்துவர்கள் இயேசுவை சிலுவையில் ஏற்றிய நாளை குட் ப்ரைடே அல்லது புனித வெள்ளி என அழைக்கின்றனர்.\nபுனித வெள்ளி அன்று கிறிஸ்துவ ஆலயங்களில் வழிபாடு நடக்கும். இந்த ஆண்டு புனித வெள்ளி வரும் வெள்ளிக்கிழமை (மார்ச் 30) நடைபெறவுள்ளது. புனித வெள்ளி தினத்தன்று இயேசு கூறிய ஏழு வார்த்தைகள் அனைத்து ஆலயங்களிலும் பிரசங்கிக்கப்படும்.\nஇயேசுவின் ஏழு வார்த்தைகள் பின்வருமாறு...\nமுதலாம் வார்த்தை: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார்.\nஇரண்டாம் வார்த்தை: இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.\nமூன்றாம் வார்த்தை: இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார்.\nநான்காம் வார்த்தை: ஒன்பதாம் மணி நேரத்தில் இயேசு: ஏலீ ஏலீ லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.\nஐந்தாம் வார்த்தை: அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.\nஆறாம் வார்த்தை: இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.\nஏழாம் வார்த்தை: இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்.\nவங்கிகளுக்கு தொடர் விடுமுறை: ஏடிஎம்-இல் பணம் எடுப்பவர்கள் கவனத்திற்கு\nஇருளை அகற்றி ஒளி ஏற்ற பிறந்த குழந்தை இயேசு\nஇறைவனின் ஒரே மகன் இயேசு\nநம்பிக்கை பற்றி இயேசுவின் பொன்மொழிகள்\nமனிதனின் பாவம் போக்க வந்த இயேசு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://top10cinema.com/article/tl/50956/100-kaadhal-movie-photos", "date_download": "2021-05-06T01:49:08Z", "digest": "sha1:YZNBBGCU4VMOGF5ZVDAFGEFBDHMP6HOJ", "length": 4005, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "100% காதல் புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஜெயலலிதா ‘கெட்-அப்’பில் அசத்தும் கங்கணா ரணாவத்\nமறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...\nதமிழ் சினிமாவில் புதிய சாதனையை நிகழ்த்தும் ‘சூரரைப் போற்று’\nசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு...\nதனுஷின் 43-வது படத்தை இயக்குபவர் யார் தெரியுமா\nதனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘பட்டாஸ்’. இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ்...\nநடிகை ஷாலினி பாண்டே புகைப்படங்கள்\nநடிகை ஷாலினி பாண்டே புகைப்படங்கள்\nகொரில்லா - ட்ரைலர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cibil.com/ta/faq/credit-score-and-loan-basics", "date_download": "2021-05-06T01:39:59Z", "digest": "sha1:LYP65LDDFBHKOVEO5XXQHDPFITTEBMRU", "length": 31711, "nlines": 157, "source_domain": "www.cibil.com", "title": "FAQs – Credit Score and Loan Basics | CIBIL", "raw_content": "\nசிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கைId11\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் அறிக்கைId12\nசிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை\nகடன் ஒப்புதல் செயல்பாட்டில் சிபில் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகள் அதிகம்.\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் அறிக்கை\nசிபில் தரவரிசை என்பது உங்கள் சி.சி.ஆரின் எண் சுருக்கமாகும் மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கையின் (சி.சி.ஆர்) உங்கள் நிறுவனத்தின் கடன் வரலாற்றின் பதிவு. இரண்டுமே உங்கள் கடன் தகுதிக்கான அறிகுறியாகும்.\nதயாரிப்புகள் மற்றும் பங்கேற்பு கடன் வழங்குநர்கள் முழுவதும் ஒரே சலுகையில் பல சலுகைகளைத் தேர்வுசெய்ய உங்களுக்கு உதவும் ஆன்லைன் தளம். கடனுக்கான பார்வை, ஒப்பிடு மற்றும் விண்ணப்பிக்கவும். உங்கள் சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கையின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட கடன் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகளைப் பெறுங்கள்.\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் ஒப்புதல்Id21\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் ஒப்புதல்\nஉங்கள் சிபில் ஸ்கோர் கடன் வழங்குநர்களுக்கு உங்கள் கடன் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. அதிக மதிப்பெண் என்பது ஒரு நபரின் கடன் தகுதியைக் குறிக்கிறது. உங்கள் சிபில் ஸ்கோர் கடன் விண்ணப்ப செயல்முறைக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nசிபிலின் செயல்பாடுகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான விரிவான வழிகாட்டி.\nஅடிக்கடி கேட்கப்படும் கடன் கேள்விகள்Id31\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் அடிப்படைகள்Id32\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள்Id33\nஉங்கள் கடன் மதிப்பெண்ணைப் புரிந்துகொண்டு அறிக்கை செய்யுங்கள்Id34\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் உதவிId35\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை கேள்விகள்Id37\nஇலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கைId38\nஅடிக்கடி கேட்கப்படும் ஸ்கோர் சிமுலேட்டர் ��ேள்விகள்Id39\nஅடிக்கடி கேட்கப்படும் கடன் கேள்விகள்\nமிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியவும்.\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் அடிப்படைகள்\nசிபில் ஸ்கோரைப் பற்றி மேலும் வாசிக்க மற்றும் கடன் விண்ணப்ப செயல்பாட்டில் இது ஏன் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சிபில் ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது என்பதையும் அறிக.\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள்\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்.\nஉங்கள் கடன் மதிப்பெண்ணைப் புரிந்துகொண்டு அறிக்கை செய்யுங்கள்\nஉங்கள் சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் எளிய, விளக்கமான பதில்கள்\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் உதவி\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் அனுபவம் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் தீர்வு காண உதவும் முழுமையான வழிகாட்டி.\nசிபில் சந்தை இடத்தைப் பற்றி மேலும் அறிக மற்றும் பங்குபெறும் வெவ்வேறு கடன் வழங்குநர்களிடமிருந்து கடன் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகள் குறித்த உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்.\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை கேள்விகள்\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை பற்றிய உங்கள் பொதுவான கேள்விகளுக்கு பதில்களைப் பெறுங்கள்.\nஇலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை\nஉங்கள் இலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட வினவல்கள் பற்றி மேலும் அறிக.\nஅடிக்கடி கேட்கப்படும் ஸ்கோர் சிமுலேட்டர் கேள்விகள்\nஸ்கோர் சிமுலேட்டர் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்\nகடன், கடன்கள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய இந்த வீடியோக்களைப் பாருங்கள்.\nஉங்கள் புதிய சிபில் மதிப்பெண் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் எளிய, விளக்கமான பதில்கள்.\nஅவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டம் (ஈ.சி.எல்.ஜி.எஸ்) மற்றும் எம்.எஸ்.எம்.இ க்களுக்கான கடையில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி மேலும் அறிக.\nஉங்கள் சிபில் அறிக்கையில் பிரதிபலிக்கும் தவறான தகவல்கள், கணக்கு உரிமை மற்றும் தகவல்களின் நகல் ஆகியவற்றைத் தீர்க்க ஆன்ல��னில் ஒரு சர்ச்சையை எவ்வாறு தொடங்குவது என்பதை அறிக.\nஉங்கள் நிறுவனத்தின் கடன் அறிக்கையில் ஏதேனும் தவறான தகவல்களுக்கு ஆன்லைனில் ஒரு சர்ச்சையை எவ்வாறு தொடங்குவது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nகடன் விண்ணப்ப செயல்பாட்டில் சிபில் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் குறைந்த மதிப்பெண் உங்கள் கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகளை பாதிக்கும். உங்கள் மதிப்பெண் மற்றும் ஆரோக்கியமான மதிப்பெண்ணைப் பராமரிப்பதற்கான படிகள் என்ன என்பதை அறிக.\nகடன் மதிப்பெண் மற்றும் லோன் அடிப்படைகள்\nTransUnion CIBIL Limited இந்தியாவின் முதல் கடன் தகவல் நிறுவனமாகும், இது பொதுவாக கடன் பணியகம் என்றும் அழைக்கப்படும். நாங்கள் தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் லோன்கள் மற்றும் கிரெடிட் கார்டு செலுத்தல்கள் சம்பந்தமான செலுத்தல்களின் பதிவேடுகளை சேகரித்து மற்றும் பராமரிக்கிறோம். வங்கிகள் மற்றும் பிறக் கடன் வழங்குநர்கள் மாதாந்திர அடிப்படையில் இந்த பதிவுகளை எங்களுக்கு சமர்ப்பிக்கின்றனர்; இந்தத் தகவலைப் பயன்படுத்தி தனிநபர்களுக்கான CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கை உருவாக்கப்படுகிறது, இது கடன் வழங்குநர்களால் கடன் விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படுவதற்கு உதவுகிறது.\nஒரு கடன் பணியகம் என்பது ரிசர்வ் வங்கியால் உரிமம் பெற்றது மற்றும் 2005 ஆம் ஆண்டின் கடன் தகவல் நிறுவனங்கள் (ஒழுங்குமுறை) சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது.\nமேலும் தெரிந்துக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.\n2. என் லோன் வழங்கப்படுவதற்கு CIBIL மதிப்பெண் ஏன் முக்கியமானதாகும்\nலோன் விண்ணப்பச் செயலாக்கத்தில் CIBIL மதிப்பெண் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. ஒரு விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை நிரப்பி கடன் வழங்குநரிடம் ஒப்படைத்தப் பின், கடன் வழங்குநர் முதலில் விண்ணப்பதாரரின் CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையைச் சரிபார்ப்பார். CIBIL மதிப்பெண் குறைவாக இருந்தால், கடன் வழங்குபவர் விண்ணப்பத்தை மேலும் கருதாமல் அதை அப்படியே நிராகரிப்பார். CIBIL மதிப்பெண் அதிகமாக இருந்தால் கடன் வழங்குபவர் விண்ணப்பத்தை பார்த்து விண்ணப்பதாரர் கடன்-தகுதியுடையவரா என்று தீர்மானிக்க மற்ற விவரங்களை கருதுவார். கடன் வழங்குபவருக்கு CIBIL மதிப்பெண் முதல் முத்திரையாகச் செயல்படுகிறது, அதிக மதிப்���ெண் என்றால், லோன் மதிப்பாய்வு செய்யப்பட்டு ஒப்புதல் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதாகும். கடன் வழங்குவதற்கு முடிவு செய்வது கடன் வழங்குபவரை மட்டுமே சார்ந்திருக்கும் மற்றும் லோன்/கிரெடிட் கார்டு அனுமதிக்கப்படுவதை CIBIL எந்த வகையிலும் தீர்மானிப்பதில்லை.\n3. CIBIL மதிப்பெண் என்றால் என்ன, மற்றும் எனது CIBIL மதிப்பெண்ணை என்ன காரணிகள் பாதிக்கின்றன\nCIBIL மதிப்பெண் என்பது உங்கள் கடன் வரலாற்றின் 3 இலக்க எண் சுருக்கமாகும், இது உங்கள் CIBIL அறிக்கையில் உள்ள 'அக்கவுண்ட்கள்' மற்றும் 'விசாரணைகள்' பிரிவுகளில் காணப்படும் விவரங்களைப் பயன்படுத்தி பெறப்படுகிறது மற்றும் இது 300 முதல் 900 வரை இருக்கும். உங்கள் மதிப்பெண் 900-ற்கு நெருக்கமாக இரு ந்தால், உங்கள் லோன் விண்ணப்பம் அங்கீகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.\nஇந்த வீடியோ என்ன உங்கள் சிபில் அறிக்கையில் உள்ள தகவல்களைப் பற்றி மேலும் அறிய.\n4. நான் என் CIBIL மதிப்பெண்ணை எவ்வாறு மேம்படுத்துவது\nஒரு நல்ல கடன் வரலாற்றைப் பராமரிப்பதன் மூலம் உங்கள் CIBIL மதிப்பெண்ணை மேம்படுத்தலாம், மற்றும் இது கடன் வழங்குநர்களின் லோன் ஒப்புதலுக்கு அவசியமாகும். இந்த 6 படிகளைப் பின்பற்றுவது, உங்கள் மதிப்பெண்ணை மேம்படுத்த உதவும்:\nஎப்போதும் உங்கள் நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்தவும்: தாமதமாகக் கட்டணங்கள் கடன் வழங்குநர்களால் எதிர்மறையாகப் பார்க்கப்படுகின்றன.\nஉங்கள் இருப்புகளைக் குறைவாக வைத்திருங்கள்: அதிகக் கடன் பயன்படுத்த வேண்டாம் என்பதில் எப்போதும் கவனத்துடன் இருங்கள், உங்களுடையப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள்.\nதிடமான கடன் கலவையைப் பராமரிக்கவும்: பாதுகாப்பான (வீட்டு லோன், வாகன லோன் போன்றவை) மற்றும் பாதுகாப்பற்ற லோன்களின் (பர்சனல் லோன், கிரெடிட் கார்டுகள் போன்றவை) ஆரோக்கியமான கலவையாக இருப்பது நல்லது. அதிகமான பாதுகாப்பற்ற லோன்கள் எதிர்மறையாக பார்க்கப்படலாம்.\nபுதிய லோனிற்கு நிதானமாகவிண்ணப்பிக்கவும்: நீங்கள் தொடர்ந்து அதிகப்படியானக் கடனை நாடுகிறீர்கள் என்பதை நீங்கள் பிரதிபலிக்க வேண்டாம்; புதிய கடனிற்கு எச்சரிக்கையுடன் விண்ணப்பிக்கவும்.\nஉங்கள் கையொப்பமிடப்பட்ட, உத்தரவாதமான மற்றும் கூட்டுக் அக்கவுண்ட்களை மாதந்தோறும் கண்காணிக்கவும்: இணை கையொப்பம��டப்பட்ட, உத்தரவாதம் அளிக்கப்பட்ட அல்லது கூட்டாக வைத்திருக்கும் அக்கவுண்ட்களில், தவறவிடப்பட்ட கட்டணங்களுக்கு நீங்களும் சமமான பொறுப்பாவீர்கள். உங்களுடன் கூட்டு வைத்திருப்பவரின் (அல்லது உத்தரவாதம் அளிக்கப்பட்ட தனிநபர்) அலட்சியம் உங்களுக்குத் தேவைப்படும்போது கடன் அணுகலுக்கான உங்கள் திறனைப் பாதிக்கும்.\nஆண்டு முழுவதும் உங்கள் கடன் வரலாற்றை அடிக்கடி மதிப்பாய்வு செய்யவும்: நீங்கள் லோன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு எதிர்பாராத அதிர்ச்சியைத் தவிர்க்க உங்கள் CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையைத் தொடர்ந்து கண்காணிக்கவும்.\n5. CIBIL என் பதிவுகளை நீக்க அல்லது மாற்ற முடியுமா\nஉங்கள் CIR-இல் தானாகவே பிரதிபலிக்கும் பதிவுகளை CIBIL நீக்கவோ அல்லது மாற்றாவோ முடியாது; நாங்கள் எங்கள் உறுப்பு (வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள்) வழங்கும் தனிநபர்களின் பதிவுகளை சேகரிப்போம். எங்களிடம் \"நல்ல\" மற்றும் \"கெட்ட\" கடன் அல்லது தவறியவர்கள் பட்டியல்கள் இல்லை.\n6. என் மதிப்பெண் \"NA\" அல்லது \"NH\" என்று இருந்தால் என்ன அர்த்தம்\n\"NA\" அல்லது \"NH\" மதிப்பெண் என்பது கெடுதலானது அல்ல. இவை கீழே உள்ள ஒன்றைக் குறிக்கின்றன:\nஉங்களிடம் கடன் வரலாறு இல்லை அல்லது நீங்கள் மதிப்பெண் பெற உங்களிடம் போதுமான கடன் வரலாறு இல்லை, அதாவது நீங்கள் கடன் முறைக்கு புதியவர்.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் உங்களுக்கு எந்த கடன் செயல்பாடும் இல்லை.\nஉங்களிடம் அனைத்து ஆட்-ஆன் கிரெட் கார்டுகளும் உள்ளன, ஆனால், கடன் வெளிப்பாடு இல்லை\nகடன் வழங்குபவர்கள் இந்த மதிப்பெண்களை எதிர்மறையாகப் பார்க்காத போதும், சில கடன் வழங்குநர்களின் கடன் கொள்கை “NA” அல்லது “NH” மதிப்பெண்கள் கொண்ட ஒரு விண்ணப்பதாரருக்கு கடன் வழங்குவதைத் தடுக்கிறது (கடன் தட பதிவு இல்லாத விண்ணப்பதாரர்கள்). ஆதலால், நீங்கள் வேறொரு இடத்தில் லோனிற்கு விண்ணப்பிக்கலாம்.\n7. CIBIL மதிப்பெண் 2.0 என்றால் என்ன\nCIBIL மதிப்பெண் 2.0 என்பது CIBIL மதிப்பெண்ணின் புதிய, மற்றும் புதுப்பிக்கப்பட்ட பதிப்பாகும். இது நுகர்வோரின் சுயவிவரங்கள் மற்றும் கடன் தரவுகளில் உள்ள தற்போதைய போக்குகள் மற்றும் மாற்றங்களை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. வங்கிகள் படிப்படியாகப் புதிய பதிப்பிற்கு மாறிக்கொண்டிருக்கின்றன, நீங்கள் இதை முந்தைய பதிப்போடு ஒப்பி��்டால் புதிய பதிப்பில் உள்ள வித்தியாசத்தைக் காண முடியும் (அதாவது, மதிப்பெண் 2.0 முந்தைய பதிப்பை விடக் குறைவாக இருக்கலாம்). தயவுசெய்து கவனிக்கவும், டாஷ்போர்டில் காட்டப்படும் மதிப்பெண் முந்தைய பதிப்பினுடையதாகும். எனினும், கடன் மதிப்பெண்ணில் உள்ள வேறுபாடுகள் கடன் ஒப்புதல் செயல்பாட்டின் போது கடன் முடிவை பாதிக்காது, ஏனென்றால் கடன் விண்ணப்பத்தை செயலாக்கும்போது மதிப்பெண்ணின் இரண்டு பதிப்புகளும் வெவ்வேறு மதிப்பெண் தகுதியைக் கொண்டிருக்கலாம். கடன் வழங்குநர்கள் பயன்படுத்தும் பதிப்பைப் பொறுத்து லோன் தகுதி அளவுகோல் மாறுபடும்.\n6 மாதங்களுக்கும் குறைவான கடன் வரலாற்றைக் கொண்டவர்களுக்கு CIBIL மதிப்பெண் 2.0 அபாயக் குறியீட்டு மதிப்பெண் வரம்பையும் அறிமுகப்படுத்துகிறது. இவர்கள் முந்தைய பதிப்பில் “வரலாறு இல்லை - NH” என்ற பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்தனர். மதிப்பெண் வரம்பு 1 - 5 வரையிலானது மற்றும் 1 \"உயர் அபாயம்\" மற்றும் 5 \"குறைந்த அபாயம்\" என்பதைக் குறிக்கின்றன.\nCIBIL மதிப்பெண் 2.0 சுருக்கம் மற்றும் விளக்கம்:\nமதிப்பெண் & குறியீடு விளக்கம் (அதாவது இந்த மதிப்பெண் யாருக்கு பிரதிபலிக்கிறது)\nஇவருக்கு கடன் வரலாறு இல்லை; எனவே எந்த தகவலும் எங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை\nஒருவரின் கடன் அறிக்கையில் விசாரணைகள் மட்டும் இருந்தால், அதற்கு வங்கிகள் அவரது கடன் அறிக்கையை அணுகியுள்ளன, ஆனால் எந்த கடனும் வழங்கப்படவில்லை என்று அர்த்தமாகும்\nகடந்த 24 மாதங்களில் இந்த நபருக்கு கடன் தகவல் எதுவும் அறிவிக்கப்படவில்லை.\nஇவருக்கு 6 மாதங்களுக்கும் குறைவான கடன் வரலாறு உள்ளது\nகுறியீடு அதிகமாக இருந்தால், அபாயம் குறைவாக இருக்கும்\nஇவருக்கு 6 மாதங்களுக்கு மேல் கடன் வரலாறு உள்ளது, மற்றும் இந்த கடன் வரலாறு எங்களுக்கு கடந்த 24 மாதங்களுக்குள் அறிவிக்கப்பட்டது\nமதிப்பெண் அதிகமாக இருந்தால், அபாயம் குறைவாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-05-06T01:26:44Z", "digest": "sha1:XBW6VD6NWFQTBHQGEQ7VQLWHGJOL3RP3", "length": 11740, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "குருநகரி | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் - நாஞ்சில் நாடனின் கலை\nவிஷ்ணுபு��ம் விழா :கடிதங்கள் 4\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-42\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.kaninikkalvi.com/2020/07/blog-post_218.html", "date_download": "2021-05-05T23:59:48Z", "digest": "sha1:HEVTL4WF3P2Z4JJRKRF33L2W6UBPYNCG", "length": 26138, "nlines": 227, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "கல்லூரி செமஸ்டர் தேர்வுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும்? அரசாணை வ��ளியீடு - Kaninikkalvi", "raw_content": "\nகல்லூரி செமஸ்டர் தேர்வுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும்\nகல்லூரி செமஸ்டர் தேர்வுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும்\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரிகளில் முதலாம், இரண்டாம் ஆண்டுகளில் படித்து வரும் மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்ததற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி புற மதிப்பீட்டில் 30 சதவீதம், அகமதிப்பீட்டில் 70 சதவீதம் எடுத்து தேர்ச்சி அறிவிக்கப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்றால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தற்போது அந்த ஊரடங்கு 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இருப்பினும் அரசு தரப்பில் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதற்கிடையே, மூடப்பட்டுள்ள கல்லூரி மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு தேர்வுகளை நடத்துவது கடினம் என்பதால், அந்த தேர்வுகளை ரத்து செய்து அரசு கடந்த வாரம் அறிவிப்பு வெளியிட்டது.\nஅப்போது தேர்ச்சி குறித்த கணக்கீடுகள் அரசாணையில் தெரிவிக்கப்படும் என்றும் அறிவித்தனர்.அது தொடர்பான அரசாணையை உயர்கல்வித்துறை நேற்று வெளியிட்டது. இது குறித்து உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல்கலைக் கழக மானியக் குழுவின் வழிமுறைகளின்படி பருவத் தேர்வு நடத்துவது தொடர்பாக வழிமுறைகளை வகுக்க உயர்மட்டக் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்திருந்தது. அந்த குழுவின் பரிந்துரயைின் பேரில் தமிழகத்தில் கல்லூரித் தேர்வுகளை ரத்து செய்து கடந்த 23ம் தேதி முதல்வர் அறிவித்தார்.\nஇதன்படி, கல்லூரிகளில் முதலாம், இரண்டாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் இளநிலை பட்டப்படிப்பில் படிக்கும் மாணவர்கள், பாலிடெக்னிக் டிப்ளமோ படிக்கும் மாணவர்கள், முதுநிலை பட்டப்படிப்பில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், பிஇ, முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், எம்இ முதல் ஆண்டு, எம்சிஏ, முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் இந்த பருவத்துக்கு மட்டும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வி ஆண்டுக்கு செல்லஅனுமதிக்கப்படுகிறது என்று தெரிவி��்கப்பட்டது. இதன்படி, யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ ஆகியவற்றின் வழிகாட்டுதலின் படி இந்த மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து அடுத்த கல்வியாண்டுக்கு செல்ல அரசு அனுமதி அளிக்கிறது. இந்நிலையில், கீழ் கண்ட வழிமுறகைளை பின்பற்றி மாணவர்களுக்கு தேர்வு மதிப்பெண் வழங்கப்பட உள்ளது.\n* சென்ற பருவத்தில் மாணவர்கள் பெற்ற புற மதிப்பீட்டு மதிப்பெண்களில் இருந்து 30 சதவீதமும், இந்த பருவத்தின் அக மதிப்பீ்டு அல்லது தொடர்ச்சியான அகமதிப்பீட்டில் இருந்து 70 சதவீத மதிப்பெண்கள் கணக்கில்எடுத்து 100 சதவீத மதிப்பெண்களுக்கு கணக்கிடப்பட்டு முதன்மைப் பாடங்களுக்கும், மொழிப்பாடங்களுக்கும் மதிப்பெண்கள் அளிக்கப்படும்.\n* துணைப்பாடங்கள் மற்றும் விருப்பப் பாடங்களுக்கு 100 சதவீத அக மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளிக்கப்படும்.\n* செயல்முறைத் தேர்வு நடத்தப்படாமல் இருந்தால், ஆய்வகப் பதிவேட்டின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.\n* மாணவர்கள் இதற்கு முந்தைய பருவத்தில்தேர்ச்சி பெறாமல் இருந்தால் அந்த தேர்வுகளை பின்னர் எழுத வேண்டும்.\n* தொலை தூரக் கல்வியை பொருத்தவரையில் மேற்கண்ட நடைமுறை பின்பற்றப்படும்.\n* தொலை தூரக் கல்வியில் எங்கெல்லாம் அக மதிப்பீடு இல்லையோ, அங்கே அனைவருக்கும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.\n* இந்த மதிப்பீட்டு முறையில் உடன்பாடு இல்லாத மாணவர்கள் பின்னர் நடத்தப்படும் தேர்வில் பங்கு பெற்று அவர்களின் மதிப்பெண்களை உய்த்திக் கொள்ளலாம்.\n* கொரோனா உள்ள கடினமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மதிப்பெண்கள் குறைவாக உள்ள மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் அளித்து அவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படும்.\nகல்லூரி செமஸ்டர் தேர்வுக்கு மதிப்பெண்கள் எவ்வாறு கணக்கிடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/669196/amp?ref=entity&keyword=constituencies", "date_download": "2021-05-06T01:25:27Z", "digest": "sha1:QY3NDG4Z7QQD776SJLLKWV7YOGIFHETC", "length": 18669, "nlines": 100, "source_domain": "m.dinakaran.com", "title": "திருவாரூர் மாவட்டத்தில் அமைதியாக நடந்தது 4 சட்டமன்ற தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு | Dinakaran", "raw_content": "\nதிருவாரூர் மாவட்டத்தில் அமைதியாக நடந்தது 4 சட்டமன்ற தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு\nதிருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று அமைதியான முறையில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பெண்களும், ஆண்களும் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.\nதிருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் என 4 எம்எல்ஏ தொகுதிகள் இருந்து வருகின்றன. இதில் மொத்தம் 5 லட்சத்து 16 ஆயிரத்து 177 ஆண், 5 லட்சத்து 38 ஆயிரத்து 372 பெண் மற்றும் இதர வாக்காளர் 69 பேர் என மொத்தம் 10 லட்சத்து 54 ஆயிரத்து 618 வாக்காளர்கள் உள்ளனர்.\nஇவர்களுக்காக திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 388 வாக்குச்சாவடிகள், திருத்துறைப்பூண்டியில் 336 வாக்குச்சாவடிகள், மன்னார்குடியில் 357 வாக்குச்சாவடிகள், நன்னிலத்தில் 373 வாக்குச்சாவடிகள் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 1454 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு நேற்று தேர்தல் நடைபெற்றது. தேர்தல் பணியில் 7 ஆயிரத்து 320 ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரத்து 442 போலீசார் ஈடுபட்டனர்.\nநேற்று காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் அதற்கு முன்னதாக காலை 6 மணியளவில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அரசியல் கட்சியினரின் ஏஜென்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குகள் பதிவு செய்யப்பட்டு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு தொடங்கிய 7 மணி அளவிலேயே பல்வேறு வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.\nநன்னிலம் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஆர்.காமராஜ் (அதிமுக) இரட்டை இலை, ஆர். ரவிச்சந்திரன் (பகுஜன் ஜமாஜ் கட்சி) யானை, எஸ். ஜோதிராமன் (திமுக) உதயசூரியன், என். ராமச்சந்திரன் (அமமுக) பிரஷர் குக்கர், டி. கணேசன் (இந்திய ஜனநாயக கட்சி) ஆட்டோ ரிக் ஷா மற்றும் சுயேட்சை உள்பட 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nமுக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொகுதி என்பதால் பல்வேறு முன்னேற்பாடுகள் சட்டமன்ற தொகுதி முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டது. அதேபோன்று கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பணியாளர்கள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நேற்று தொகுதி முழுவதும் வாக்காளர்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வாக்களிக்க வாக்க��ச்சாவடிகளுக்கு வந்திருந்தனர். இதனால் காலை நேரத்தில் நீண்ட வரிசையில் வாக்காளர்கள் நின்று கொண்டிருந்தனர்.\nஅதனடிப்படையில் நன்னிலம் தொகுதியில் காலை 9 மணி நிலவரப்படி 11 சதவீத வாக்குப்பதிவும், காலை 11 மணி நிலவரப்படி 24 சதவீத வாக்குப்பதிவும், மதியம் 1 மணி நிலவரப்படி 44 சதவீத வாக்கு பதிவும், மாலை 3 மணி நிலவரப்படி 67 சதவீதம் வாக்குப்பதிவும், மாலை 5 மணி நிலவரப்படி 74 சதவீதம் வாக்குப்பதிவும், இறுதியாக இரவு 7மணி நிலவரப்படி மொத்தம் சதவீதம் வாக்குகள் பதிவானது.\nதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மாரிமுத்து காடுவாகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார் பள்ளங்கோவில் ஜான் டி பிரிட்டோ உயர்நிலைப் பள்ளியிலும் வாக்களித்தனர். நாகை எம்பி செல்வராஜ், முன்னாள் எம்பி ஏகேஎஸ். விஜயன் ஆகியோர் நொச்சியூர் சமத்துவபுரம் ஊராட்சிஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்தனர்.\nதிமுக எம்எல்ஏ ஆடலரசன் குன்னலூர் குடிசேத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி வேதாரண்யம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலும், முன்னாள் எம்எல்ஏ உலகநாதன் சிங்களாந்தி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியிலும் வாக்களித்தனர். திருத்துறைப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும்,முத்துப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் கனியமுதா ரவி வேப்பஞ்சேரி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் வாக்களித்தனர். திருத்துறைப்பூண்டி பகுதியில் உள்ள வாக்குபதிவு மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி கயல்விழி ஆய்வு செய்தார்.\nமன்னார்குடி சட்டமன்ற தொகுதி தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக அமைக்கப்பட்டிருந்த 357 வாக்குச்சாவடி மையங்களிலும் நேற்று கா லை 7 மணி முதல் வாக்கு பதிவு துவங்கியது. இதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், இந்த தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க வந்த இளம் பருவத்தினர் ஆர்வத்துடன் சென்று நீண்ட வரிசை யில் நின்று வாக்கினை செலுத்தி தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.\nநகரம் மற்றும் கிராமப்புறங்களில் அமைக்கப்பட்ட அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் காலை முதல் ���டும் வெயிலையும் பொருட்படுத்தாது பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மன்னார்குடி சட்ட மன்ற தொகுதியில் பல்வேறு இடங்களில் அமைக்கப் பட்டி ருந்த வாக்குச் சாவடி மையங்களில் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவல ரும் வருவாய் கோட்டாட்சியருமான அழகர்சாமி அதிகாரிகளுடன் சென்று வாக்கு பதிவினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மன்னார்குடி டிஎஸ் பி இளஞ்செழியன் தலைமையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.\nகொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: காய்கறி, பலசரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்: கட்டுப்பாடுகள் மீறினால் நடவடிக்கை என போலீஸ் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு: நாளை காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா\nபுதுவையில் பாஜவுக்கு துணை முதல்வர் பதவி கிடையாது: ரங்கசாமி பரபரப்பு பேட்டி : மாநில நிர்வாகிகள் அதிர்ச்சி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nஆந்திராவில் முழு ஊரடங்கு: கிருஷ்ணகிரி எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்\nதிருச்சி கார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்\nமுழு முடக்கம் ஒன்றே தீர்வு: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை\nஉதகை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்த காட்டுயானை ரிவால்டோ பிடிபட்டது\nஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது\nகொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் குவியும் ஆம்புலன்ஸ்கள்\n: அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை தள்ளி போட மருத்துவமனைகள் முடிவு..\nபுதுச்சேரி முதல்வராக வரும் 7 ம் தேதி பதவியேற்க உள்ளேன்.: என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி பேட்டி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்புக் குழு ஆய்வு\nஇலங்கை கடற்படை அத்துமீறல்: பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு: கொரோனா பீதியால் நடுக்கடலிலேயே விடுவிப்பு\nதிண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி: குடம், குடமாக பாமாயிலை பிடித��து சென்ற மக்கள்..\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாக வியாபாரிகள் ஆர்வம்: பனை ஓலை பெட்டிக்கு மவுசு அதிகரிப்பு\nஅரசு மருத்துவமனைகள், தனிமை முகாமில் தங்க வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 200 மெத்தைகள்\nகம்பைநல்லூரில் தர்பூசணி விற்பனை அமோகம்\nதர்மபுரி அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவு வீச்சு: தொற்று பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://may17kural.com/wp/category/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-05-06T01:26:24Z", "digest": "sha1:4CUNOMRM2SPDFRZJFMO6RXFOE6ZSS3LJ", "length": 2484, "nlines": 40, "source_domain": "may17kural.com", "title": "மின்னிதழ் Archives | மே17 இயக்கக்குரல்", "raw_content": "\nஅபாயகரமான பாதையில் இலங்கை – ஐ.நா அறிக்கை\nபுதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nமுன்கள பணியாளர்களான செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nஇராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீதான அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nவெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\n‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nCopyright © 2021 மே17 இயக்கக்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2009/", "date_download": "2021-05-06T01:17:19Z", "digest": "sha1:XVVAPCBPQEPURHL72QRGBLL36J2AVCH2", "length": 75629, "nlines": 449, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "2009 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nவலை உலவிகளை பேக்கப் எடுக்க எளிய மென்பொருள்\nஉங்கள் கணிப்பொறியில் மீண்டும் விண்டோஸோ அல்லது லினக்சோ நிறுவவேண்டி வரும் போது வலை உலவிகளும் ( Internet Browsers ) சேர்ந்தே அழிந்து விடும். அதில் உள்ள உங்களுக்கு பிடித்த தளங்கள், புக்மார்குகள், அமைப்புகளும் காணாமல் போய்விடும். இந்த நிலையில் உங்களின் வலை உலவியை மொத்தமாக பேக்கப் எடுக்க எளிய மென்பொருள் ஒன்று உதவுகிறது.\nஇதில் பேக்கப் எடுத்து வைத்து விட்டால் உங்கள் வலை உலவியின் அமைப்புகளை மீண்டும் நிறுவாமலே எளிதாக பெற்று விடலாம். இது தற்போது உள்ள அனைத்து வலை உலாவிகளையும் ஆதரிக்கிறது. இந்த மென்பொருளின் பெயர் FavBackup. இந்த மென்பொருள் ஆதரிக்கும் வலை உலவிகள் :\nமுத்தான மூன்று கையடக்க DTP மென்பொருள்கள்\nடிசைனராக பணிபுரியும் தோழி ஒருவர் Coreldraw மென்பொருள் வேலை செய்யவில்லை என்றும் அவசரமாக அதை பயன்படுத்த வழி இருக்கிறதா என்று என்னிடம் கேட்டார். நான் உடனடியாக Coreldraw வின் கையடக்க பதிப்பை (Portable Edition ) தரவிறக்கி கொடுத்தவுடன்\nமகிழ்ந்தார். மேலும் நிற்காமல் DTP ( Desktop Publishing ) துறையில் பயன்படும் மூன்று மென்பொருள்களான Coreldraw, Photoshop, Pagemaker போன்றவற்றை கையடக்கமான வகையில் பயன்படுத்துவதற்கு ஏற்ப சுட்டிகளை தேடிப்பிடித்து விட்டேன். உங்களுக்கும் உபயோகப்படுமல்லவா\nஇவற்றில் ஒரு வசதி உள்ளது. கையடக்க மென்பொருளை விரித்து\n( Extract ) கணினியில் நிறுவத்தேவையில்லை. அப்படியே அதன் .Exe கோப்பை இயக்கி பயன்படுத்தலாம். எங்கு வேண்டுமானாலும் கொண்டு\nசென்று பயன்படுத்தலாம். அவசரத்திற்கு கண்டிப்பாக பயன்படும். உங்கள் நண்பரின் கணினியில் photoshop இல்லாவிட்டாலும் உங்களிடம் உள்ள கோப்புகளை இயக்கி படங்களை பார்வை இடலாம். மாற்றங்கள் செய்யலாம்.\nகோப்புகளை சுருக்கவும் விரிக்கவும் உதவும் இணையதளங்கள்\nஉங்கள் நண்பர் ஒரு சுருக்கப்பட்ட கோப்பை ( Compressed or Zipped ) .zip அல்லது .rar வகையில் கொடுக்கும் போது அதை விரிப்பதற்கு ( Extract ) உங்கள் கணினியில் Winzip அல்லது WinRar போன்ற மென்பொருள்களை நிறுவாமல் இருப்பீர்கள். அவசரத்திற்கு என்ன செய்வது என்று தடுமாறாமல் பின்வரும் இணையதளங்களில் சென்று நீங்கள் ஆன்லைனிலேயே விரித்துக்கொள்ளலாம். மேலும் உங்களிடம் உள்ள கோப்புகளை இந்த தளங்களிலேயே சுருக்கிகொள்ளலாம்.\nஇன்றைய சுதந்திர மென்பொருள் : Mozilla Thunderbird\nஇது Outlook Express , MS-Outlook போல ஒரு POP3 மின்னஞ்சல் நிர்வாக மென்பொருள் (POP3 Email Client Application ) ஆகும். இது புகழ் பெற்ற Mozilla நிறுவனத்தின் மென்பொருள். இதில் உள்ள வசதிகள் :\nகட்டற்ற இலவச மென்பொருள்களின் தேவையும் சில கருத்துகளும்\nகடந்த வாரத்தில் எங்கள் பகுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது\nஅசல் மென்பொருள்கள் தான் பயன்படுகிறதா என்று சோதனை நடத்தியது. கரூரில் அதிகமாக டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகள் தான் உள்ளன. இந்த ஆலைகளின் சங்கத்திற்கு மைக்ரோசாப்ட் ஆணையிட்டுவிட்டு சென்றதால் அனைத்து ஆலைகளுக்கும் அசல் மென்பொருள்களையே பயன்படுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதனால் எல்லா தொழிற்சாலைகளும் கதிகலங்கி போய் உள்ளன.\nஏன் என்றால் ஒரு விண்டோஸ் XP வாங்கவேண்டும் எனில் ரூபாய் 6700 ஆகிறது. MS-Office மென்பொருள் வாங்கவேண்ட���மெனில் ரூபாய் 10,000 ஆகிறது. இதுவே சேர்த்து மொத்தம் 17,000 ரூபாய் ஆகிறது.\nஒரு தொழிற்சாலையில் குறைந்தது 30 கணினிகள் இருந்தாலும் 5 லட்சம் ரூபாய் ஆகிறது. தொழிற்சாலைகளே நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் செலவு செய்து இயங்குதளமும் அலுவலக மென்பொருளையும் வாங்குவதற்கு யோசனை செய்யத்தான் வேண்டியிருக்கிறது.\nஇந்த நேரத்தில் தான் எங்கள் நிறுவனத்தில் ஒரு யோசனை சொன்னேன். இயங்குதளத்திற்கு Linux உம், அலுவலக பயன்பாட்டுக்கு\nOpenOffice.org மென்பொருளையும் பயன்படுத்தாலாம் என்று சொன்னேன். இவை இரண்டுமே கட்டற்ற இலவச மென்பொருள்கள். மேலும் முழுதும் இலவசம். எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் போடலாம். பயன்படுத்தலாம். உரிமம் ( License ) வாங்க தேவையில்லை.\nஆனாலும் எல்லோரும் பயந்தனர்.எங்களுக்கு இதில் தான் வேலை செய்ய வரும் என்று. விண்டோஸ் மட்டும் என்ன குழந்தையிலேயே கற்றுக்கொண்டு வந்தோமா சிறிது சிறிதாக பழக வேண்டியது தானே.இந்த துறையில் மைக்ரோசாப்ட் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டுமா என்ன சிறிது சிறிதாக பழக வேண்டியது தானே.இந்த துறையில் மைக்ரோசாப்ட் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டுமா என்ன சரி இந்த மென்பொருள்களை நிறுவி சோதிக்கலாம் என்றனர். பின்னர் Open Office நிறுவி அதை பயன்படுத்தி பார்த்தனர். இயல்பில் MS-Office மாதிரியும் அதை விட அதிகமான வசதிகளும் உள்ளன என்று வியந்தனர். அனால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கோப்புகளை திறக்க முடியுமா என்றும் இதை MS-Office வடிவமைப்பில் மெயில் அனுப்பமுடியுமா போன்ற சந்தேகங்கள் எழுந்தன.அவை தீர்க்கப்பட்டும் விட்டன.\nபிறகு Ubuntu Linux இயங்குதளத்தை நிறுவி சோதிக்கலாம் என்று எண்ணி நிறுவதொடங்கினேன். அதில் Partition பகுதி தான் புரியவில்லை. அதில்\nஉள்ள Guided - Resizing partition தேர்வு செய்தேன். ஏன் என்றால் எனக்கு விண்டோஸ் இயங்குதளமும் வேண்டும் என்பதால். ஆனால் அந்த முறையில் நிறுவ முடியவில்லை. பின்னர் Guided - Entire Disk கொடுத்து விட்டு விண்டோசை முழுதும் நீக்கிவிட்டு உபுண்டு மட்டும் இருக்குமாறு நிறுவினேன். இரண்டுமே இருக்குமாறு நிறுவுவது எப்படி என்று சொன்னால் நலமாக இருக்கும்.\nஆனால் விரைவில் உபுண்டுவில் நிபுனராகுவது சிரமம் என்றே\nதோன்றியது. எப்படி Network அமைப்பது, தமிழ் மொழியை நிறுவுவது, மெயில் அனுப்புவது, இணையம் பயன்படுத்துவது , மாற்று மென்பொருள்கள் போன்ற விசயங்���ளை தமிழில் படைத்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும்\nஎனக்கு சுதந்திர மென்பொருள்களின் மேல் உள்ள ஈடுபாடு காரணமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மேலோங்கியுள்ளது. ஆனால் தமிழில் உபுண்டுவை கற்றுக்கொள்ள புத்தகங்களோ அல்லது அதிகமான வலைப்பூக்களோ இல்லை என்று தோன்றுகிறது.\nஇனிமேல் சுதந்திர மென்பொருள்களின் (Open source Softwares) தேவை அதிகரிக்கும் . லினக்ஸ் இயங்குதளம் முன்னணிக்கு வரும் என்றே தோன்றுகிறது. அதனால் சுதந்திர மென்பொருள்களை அதிகமாக இப்போதிருந்தே பயன்படுத்த முயற்சி செய்தால் நல்லது. மேலும் இவை பற்றிய அதிகமான படைப்புகளை வலைப்பூக்களில் படைப்பதன் மூலம் லினக்ஸ் பற்றிய அறியாமையை நீக்கி விட முடியும்.\nலினக்ஸ் வழங்கல்களை பார்க்கவும் தரவிறக்கம் செய்யவும் இந்த வலைப்பக்கத்தில் செல்லுங்கள். http://iso.linuxquestions.org/\nசுதந்திர இலவச மென்பொருள்களின் பட்டியல் :\nசாய்தாசனின் லினக்ஸ் பற்றிய ஒரு கட்டுரை:\nஇலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு\nலினக்ஸ் பற்றிய தமிழ் வலைப்பூக்கள் :\nநண்பர்களே உங்கள் கருத்துகளை கண்டிப்பாக பதிவு செய்யவும். நன்றி.\nவிண்டோஸ் லைவ் மூவீ மேக்கர் புதிய பதிப்பு\nமைக்ரோசாப்ட் தனது வீடியோ எடிட்டிங் மென்பொருளான விண்டோஸ் மூவீ மேக்கரின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது.இதில் பல வசதிகளை மேம்படுத்தி உள்ளது. பல வகையான வடிவமைப்புகள் ( Transitions and Effects ) சேர்க்கப்பட்டுள்ளன. நீங்கள் வீடியோவை உங்கள் விருப்பத்திற்க்கேற்ப எடிட் செய்து கொள்ளலாம்.\nமேலும் வீடியோவிலிருந்து படங்களாக ( Images ) மாற்றிக்கொள்ளலாம். விரும்பிய பாடலின் இசையை மட்டும் தேர்வு செய்து கட் செய்யலாம். இந்த லைவ் பதிப்பு விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவில் மட்டுமே செயல்படும். இதன் தரவிரக்கசுட்டி : Download Windows Live Movie Maker\nவிண்டோஸ் XP வைத்திருப்பவர்கள் இங்கே கிளிக் செய்யவும்.\nவீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இலவச மென்பொருள்\nநீங்கள் வைத்துள்ள படங்களில் இருந்து ஆடியோவை மட்டும் பிரித்து\n உங்களுக்கு AoA Audio Extractor என்ற இலவச மென்பொருள் உதவும்.இந்த மென்பொருள் AVI, MPEG, MPG, FLV, DAT,\nஇது ஒரு இலவச மென்பொருள். இதில் நீங்கள் குறிப்பிடும் வீடியோவின் முன்னோட்டத்தை பார்க்கலாம். மேலும் நீங்கள் விரும்பிய பகுதியை மட்டும் தேர்வு செய்து சேமித்துக்கொள்ளலாம்.\nமுக்கிய விஷயம் என்ன என்றால் வீடியோவ��ல் இருக்கும் படம் அல்லது பாடலின் தரம் நீங்கள் மாற்றிய பின்னும் ஒரே வகையில் இருக்கும். இதன் தரவிறக்க அளவு 3.8 MB மட்டுமே.நன்றி.\nபழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்\nபழுதடைந்த CD/DVD களை வைத்துக்கொண்டு அதில் உள்ள தகவல்களை படிக்க முடியாமல் கவலைப்படுகிறீர்களா\nஉங்களிடம் உள்ள பழுதடைந்துள்ள CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள் உள்ளன. இவை உங்கள் தகவல்களை ஒவ்வொரு செக்டார்களாக படித்து அதை நல்ல முறையில் மீட்டு தருகின்றன.\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nஉங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.\nஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும்.\nஅழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்\nகணினி டிவைஸ் டிரைவர்களை பேக்கப் எடுக்க எளிய மென்பொருள்\nகணிப்பொறி பயன்படுத்தும் நம்மில் பலர் கணிணியில் உள்ள தகவல்களை அல்லது முக்கியமான மென்பொருள்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறையாவது காப்பு நகல் எடுப்பதே இல்லை. ( Backup Copy ). இதனால் நீங்கள் திடிரென்று எதாவது பிரச்சினை என்று கணிணியை முழுதும் Format செய்யும் போது உங்களுடைய மென்பொருள்கள் அல்லது தகவல்கள் திரும்பக்கிடைக்குமா என்று பார்த்தால் சந்தேகமே வரும்.\nஇதில் முக்கியமான விசயம் எதுவென்று பார்த்தால் பலர் அவர்கள் கணிணியில் உள்ள வன்பொருட்களின் ( Hardware ) டிரைவர் கோப்புகள் ( Device Drivers ) அல்லது டிரைவர் கோப்புகள் உள்ளடக்கிய தாய்ப்பலகையின் நெகிழ்வட்டு ( Motherboard CD ) கூட இருக்காது. திடிரென்று கணிணியை Format செய்து விட்டால் எங்கிருந்து ஆடியோ , வீடியோ மற்றும் கிராபிக்ஸ் டிரைவர் கோப்புகளை பெறுவது \nடிவைஸ் டிரைவர் கோப்புகள் ( Device Driver Files) என்றால் என்ன\nகணிப்பொறியின் இயங்குதளமும் மற்ற துணைநிலை சாதனங்கள் (சான்றாக விசைப்பலகை, மவுஸ், பிரிண்டர் போன்றவை) தொடர்பு கொள்ளுவதற்கும் குறிப்பிட்ட சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கும் இருக்கின்ற கோப்புகளே டிரைவர் கோப்புகள் எனப்படும். இவை இயங்குதளத்தால் வழங்கப்படும் அல்லது வன்பொருள் கருவிகளை தயாரிக்கிற நிறுவனங்களாலும் வழங்கப்படும். உதாரணமாக,\nஇவை கண்டிப்பாக உங்கள் கணிணிக்கு தேவைப்படும். நீங்கள் புதிதாய் எதாவது ஒரு கருவியை கணிணியுடன் இணைக்க்ப்போகிறீர்கள் என்றால் அதற்கான டிவைஸ் டிரைவர் கோப்புகள் கணிணியில் பதியப்பட்டால் மட்டுமே அது ஒழுங்காக வேலை செய்யும். உதாரணமாக Barcode Reader.\nநீங்கள் புதிதாய் கணிணி வாங்கினால் இந்த கோப்புகள் அடங்கிய மென்வட்டுகளும் கொடுக்கப்படும். இதை தொலைத்துவிட்டால் கிடைப்பது கடினம். அதனால் இந்த டிவைஸ் டிரைவர் கோப்புகளை அப்படியே பேக்கப் எடுத்துக்கொள்ள ஒரு எளிய மென்பொருள் உள்ளது. இதன் பெயர் Double Driver.\nஇந்த மென்பொருள் மூலம் ஒரு முறை அனைத்து டிவைஸ் டிரைவர்களையும் பேக்கப் எடுத்து விட்டால் போதும். எப்போது வேண்டுமானாலும் நீங்கள் இதைக்கொண்டு பழையவற்றை மீட்டுக்கொள்ளலாம்.\n1. இதைக்கொண்டு நிறுவப்பட்டுள்ள டிவைஸ் டிரைவர்களின் பெயர், பதிப்பு, தேதி, நிறுவனம் அறியலாம்.\n2. ஒரு கிளிக்கில் பேக்க்ப் மற்றும் ரீஸ்டோர் செய்யலாம்.\n4. எல்லா டிவைஸ் டிரைவர்களின் பெயர்களை அச்சிடலாம்.\nஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய...\nStart மெனுவில் சென்று உங்கள் கணினியை Restart செய்வது தாமதமான\n நீங்கள் விரும்பினால் ஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய வைக்கலாம். அது மட்டும் இன்றி எவ்வளவு நேரம் கழித்து Restart ஆகவேண்டும் என்றும் தீர்மானிக்கலாம். அரை நிமிடம் அல்லது ஒரு நிமிடம் என்று அமைத்துக்கொள்ளலாம். இதனால் உங்களின் வேலையும் எளிதாகிறது. நேரமும் குறைகிறது. மின்சார செலவும் குறைய வாய்ப்பல்லவா இதை நீங்கள் இயக்கியவுடன் உங்களின் அனைத்து பயன்பாடுகளையும் தானாகவே மூடிவிட்டு Restart செய்கிறது. அனால் எல்லாவற்றையும் முன்பே நீங்கள் சேமித்து கொள்ள வேண்டும்.இந்த வேலையை செய்யுமாறு ஒரு Shortcut icon உருவாக்குவது எப்படி மட்டும் பார்ப்போம்.\n1.உங்கள் கணினியின் டெஸ்க்டாப்பில் வலது கிளிக் செய்து வரும் பட்டியில்\nNew -> Shortcut Icon என்பதை தே���்வு செய்யுங்கள்.\n2. அடுத்தது குறுக்கு விசைக்கான இடத்தை கேட்கும். ( Location ). அதில் கீழ்க்கண்ட வரியை அடிக்கவும்.\n(இதில் 30 என்பது விநாடிகளை குறிக்கிறது. உங்களுக்கு ஒரு நிமிடம் கழித்து ஆக\nவேண்டும் எனில் 60 என்று கொடுக்கவும். )\n3. அடுத்து குறுக்கு விசைக்கான ( Shortcut icon ) பெயரை தரவும். உதாரணமாக\nRestart என்று கொடுத்துவிட்டு முடித்து விடுங்கள்.\n4. இப்போது நீங்கள் இந்த Shortcut icon ஐ கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு\nவிண்டோஸ் உதவிப்பெட்டி தோன்றி அனைத்தையும் சேமியுங்கள் என்று எச்சரிக்கை செய்தியை அளிக்கும். நீங்கள் குறிப்பிட்ட நேரம் முடிந்தவுடன் தானாக Restart ஆகிவிடும்.\n5. சரி நீங்கள் தவறாக Restart கொடுத்துவிட்டீர்கள். இதை எப்படி தடுப்பது என்று நினைத்தால்,\nStart -> Run சென்று shutdown -a என்று அடித்தால் போதும். உங்கள் கணினி Restart ஆவது தடுக்கப்படும். நன்றி\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\n1.உங்களது வங்கி கணக்கு Axis Bank அல்லது State Bank ஆக இருந்தால் நல்லது.\nபணப்பரிமாற்றமும் உடனே நடக்கும். கமிசன் தொகையும் இருக்காது. நீங்கள் பங்குகளை விற்றால் 4 வது நாள் பணம் உங்கள் வங்கி கணக்கில் ஏறிவிடும்.\n2. நீங்கள் பங்குகளை வாங்கப்போவதற்கான பணம் Trading கணக்கில் தான் இருக்கும். இதில் வங்கி கணக்கைப்போல பணத்தை போட்டுவைத்து கொள்ளலாம். பிறகு எப்போது வேண்டுமானாலும் பங்குகளை வாங்கிகொள்ளலாம். Trading கணக்கில் பணம் போட உங்கள் வங்கி கணக்கிலிருந்து உங்கள் பெயரிலிருந்து (Account Pay) Cheque உங்களின் நிறுவனத்திற்கு ( DP ) கொடுக்க வேண்டும். Demat Account க்கு ஒரு\nஎண்ணும் Trading Account க்கு ஒரு எண்ணும் கொடுக்கப்படும்.\n3. உங்களின் பங்குகளை வாங்குவதற்கான கோரிக்கை மூன்று நாட்கள்\nஆனபின் தான் உறுதியாகும். நீங்கள் வாங்கிவிட்டால் உங்களின் பணம் எடுத்துக்கொள்ளப்படும்.இல்லாவிட்டால் பணம் திரும்ப உங்களின் Trading\n4. மேலும் ஒவ்வொரு தடவையும் பங்குகளை வாங்கும் போதும் விற்கும்\nபோதும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். நீங்கள் பங்குகளை\nவாங்கும் போதும் நிர்வகச்செலவுக்குகாக மாதம் ஒரு முறை பிடிக்கப்படும்.\nஇவை இந்த வாங்கிய அளவுக்கு கணக்கிடப்பட்டு கமிசன் பிடிக்கப்படும்.\nகுறைந்த அளவு தான் இருக்கும்.\n5. இப்பொழுது நிறைய பங்கு தரகு நிறுவனங்கள் முளைத்துவிட்டன. அதனால்\nஉங்களது பங்குதரகர் முறைப்படி இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட ��ிறுவனமா\nஎன்று கீழ் உள்ள பக்கத்தில் தேடி உறுதி செய்து கொள்ளவும்.\n6.நீங்கள் ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபடலாம். ஆன்லைன் டிரேடிங்\nவசதி தரும் குறிப்பிட்ட வங்கிகளில் உங்களுக்கு கணக்கு இருந்தால்\nநீங்கள் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடலாம்.\nபங்குசந்தையின் சில நுட்பங்கள் :\n1. பங்குச்சந்தையில் முதன் முதலாக வெளியிடப்படும் பங்குகளுக்கு IPO\n( Initial public offer ) முதல் பொது வெளியீடு என்று சொல்வார்கள். இதை அப்போதே வாங்கினால் கண்டிப்பாக அவை சந்தையில் வெளியிடப்படும் போது லாபம் கிடைக்கும். குறைந்தது பத்து நாட்களில் கூட கிடைக்கலாம். இப்போது கூட NHPC என்ற அரசுத்துறை பங்கு வெளியிடப்பட்டு 12 ஆம் தேதி வாங்கும் நேரம் முடிவடைகிறது. இதனால் எந்தெந்த பங்குகள் IPO ஆக வெளியிடபடுகின்றன என்பதை கவனிக்க வேண்டும்.\n2. ஒவ்வொரு நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியாகும் போதும் அந்த நிறுவனப்பங்கு விலை கூடும். அப்போது அந்த பங்கை விற்று விட்டால் ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.\n3. பங்குகளை வாங்கும் போது அந்த நிறுவனத்தின் லாப நட்ட அறிக்கை,\nஆண்டு நிதிநிலை அறிக்கை, செயல்பாடுகள் போன்றவற்றை கவனிக்க வேண்டும்.\n4. தயவு செய்து கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். ஒரே துறையிலான பங்குகளை அல்லது ஒரே பங்குகளை வாங்காதீர்கள். பல பங்குகளில் பிரித்து\nமுதலீடு செய்யுங்கள். அப்போது தான் ஒரு பங்கு நட்டமானாலும் உங்களுக்கு\n5. பங்குச்சந்தையில் முக்கியமானது தினசரி வர்த்தகம் ( Day trading ). இதில்\nதான் ரிஸ்க் அதிகம்.வந்தால் வரும் இல்லை போனால் போகும். எனென்றால் பங்குகளை வாங்கிப்போட்டு ஐந்து மாதமோ அல்லது ஒரு வருடமோ காத்திருப்பதற்கு ஒரே நாளில் ஓரளவு லாபம் பார்ப்பதற்கும் ஒரு விறுவிறுப்பு இருக்குமல்லவா இதில் தான் சிலர் லட்சக்கணக்கில் பணத்தை போட்டு நல்ல\nலாபமும் எடுப்பார்கள். நட்டமும் படுவார்கள்.\nஎப்படி என்று பார்ப்போம் .\nஉதாரனமாக காலை 10 மணிக்கு பங்குச்சந்தை ஆரம்பிக்கும் போது சத்யம் பங்குகளை 80 ரூபாய்க்கு 100 பங்குகள் வாங்கினால் மொத்தம் 8000 ரூபாய் ஆகிறதா வாங்கின பங்குகளை அன்றே மாலைக்குள் நீங்கள் விற்று விட வேண்டும். நீங்கள் விற்கும் போது அந்த பங்குகள் 85 ரூபாய்க்கு போனால் உங்களுக்கு கிடைக்கும் லாபம் 500 ரூபாய். நீங்கள் அதையே 1000 பங்குகள் வாங்கியிருந்தால் உங்களுக்க��� 5000 ரூபாய் லாபம் கிடைக்கும்.\nஆனால் அதே பங்கின் விலை 75 ரூபாய்க்கு குறைந்து சென்றால் உங்களுக்கு\n500 ரூபாய் நட்டமாகும்.. ஒரே நாளில் வாங்கி விற்கும் போது வாங்குவதற்கான பணம் கட்ட வேண்டிய தேவையில்லை.நட்டம் வந்தால் மட்டுமே உங்கள் பணம் எடுத்துக்கொள்ளப்படும். லாபம் வந்தால் உங்கள் கணக்கில் சேர்ந்துவிடும்.\nநீங்கள் காலையில் வாங்கி மாலைக்குள் விற்காவிட்டால் அது Short Term share ஆகிவிடும். அதை மூன்று நாளைக்கு பிறகு தான் விற்கமுடியும். மேலும் வாங்கியதற்கான பணத்தையும் நீங்கள் கட்டியாக வேண்டும்.\n6. இந்த பங்குசந்தையின் ஏற்ற இறக்கங்கள் உங்களை சோதிப்பதாக இருந்தால்\nநீங்கள் பரஸ்பர நிதி திட்டங்கள் பக்கம் போய்விடுங்கள். ( Mutual Funds ) .\nஇவையும் பங்குச்சந்தையில் தான் முதலீடு செய்யபடுகிறது என்றாலும் அனுபவம் வாய்ந்த Fund Manager களால் தேர்வு செய்யப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. இதில் நம்பகத்தன்மையுடன் நல்ல லாபம் கிடைக்கும் என்பது உறுதி. வங்கிகளில் வரும் லாபத்தை விட அதிகமாக வரும். இதில் ஒரே தவணை முதலீடு மற்றும் மாதம் ஒரு முறை செலுத்தும் [ Systematic Investment Plans ] திட்டங்களுக்கு உள்ளன.\nMutual Fund பற்றிய பங்குச்சந்தை.காம் தளத்தின் விளக்கங்கள்\n1. பங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\n2. பங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nஉங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் நண்பர்களே\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nபங்குச்சந்தை பற்றிய எனது அனுபவத்தை ஒரு கட்டுரையாக எழுதியதில்\nஎனக்கு நிறைய நண்பர் வட்டாரமும் வரவேற்பும் கிடைத்தது. பல வாசகர்கள்\nபங்குச்சந்தை குறித்த அடிப்படையும் எவ்வாறு அதில் ஈடுபடுவது என்றும்\nகேள்வி கேட்டிருந்தார்கள். அதனாலே தொழில்நுட்பம் தவிர்த்த இப்பதிவு\nஎழுத வேண்டிய சூழ்நிலை. ஆனாலும் நண்பர்கள் இதையும் படிப்பார்கள்\nஎன்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.\n1. பங்குசந்தையை பற்றி அறிந்து கொள்ளுங்கள் :\nமுதலில் செய்ய வேண்டியது பங்குசந்தையை பற்றி நீங்கள் ஓரளவாது\nபுரிந்து கொள்ள வேண்டும். பங்குசந்தையை ஒரே நாளில் கரைத்து குடித்து விட\nமுடியாது. எனவே கொஞ்சம் கொஞ்சமாய் படித்தோ உங்கள் நண்பர்களிடம்\nஆன்லைனில் படிக்க ஒரு நல்ல தளம் தமிழில் உள்ளது. எளிமையான\nநடையில் பங்குசந்தையை பற்றிய நல்ல விளக்கங்களுடன��� உள்ளது. இந்த\nதளத்தை பார்வையிட்டு மேலும் அறிந்து கொள்ளுங்கள்.\nஎனக்கு தெரிந்து ஒரு நல்ல புத்தகம் இருக்கிறது. சோம. வள்ளியப்பன் என்ற நிபுணர் எழுதிய \"அள்ள அள்ளப்பணம் \" என்ற புத்தகம் தான் அது. எளிமையான நடையில் புரியக்கூடிய சொற்களிலும் ஆர்வம் கூட்டக்கூடிய விறுவிறுப்பிலும் எழுதியுள்ளார்.இதுவரை மூன்று பாகங்கள் வெளிவந்தது விட்டன. நீங்கள் ஆரம்பத்தில் முதல் இரண்டு பாகங்களை படித்தால் மட்டும் போதும். விலையும் குறைவு தான் . ஒவ்வொரு பாகமும் 100 ரூபாய் தான்.\nஇந்த புத்தகத்தின் குறிப்பும் ஆன்லைனில் வாங்குவதற்கும் பார்க்க :\nஇந்த புத்தகத்தை பற்றிய மோகன் என்பவரின் சுவராஸ்யமான அனுபவத்தை படிக்க : http://blog.mohandoss.com/2007/10/blog-post_29.html\nPAN Card பற்றிய பங்குச்சந்தை.காம் தளத்தின் விளக்கங்கள்\nஅட்டை பெற வேண்டும். இது இல்லாமல் நீங்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட முடியாது. இதற்கு மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டுள்ள UTI Mutual Fund அலுவலகத்திலோ அல்லது UTI PAN Services அலுவலகத்திலோ சென்று விண்ணப்பிக்க வேண்டும். உங்கள் ஊரில் எங்கே உள்ளது என்று தெரியவில்லை என்றால் AXIS வங்கியில் சென்று விசாரித்தால் சொல்லி விடுவார்கள். Pan Card இன் மாதிரி வடிவம் கீழே உள்ளது. அரசு நிர்ணயத்த விலை 94 ரூபாய் ஆகும். ஆனால் ஒவ்வொரு இடத்தில 20 ரூபாய் அதிகமாக கேட்பார்கள். கொடுத்து விடுங்கள். அதே அலுவலகத்தில் உட்கார்ந்து நிரப்பி கொடுத்து வரலாம். விண்ணப்பித்த 15 நாட்களில் உங்கள் வீட்டுக்கு வந்து விடும்.\n2. இருப்பிட முகவரி உள்ள சான்று ( Eg. Ration card )\nஇதை நீங்கள் ஆன்லைனில் கூட விண்ணப்பிக்கலாம்.\nஇந்த தளத்திற்கு சென்று New Pan என்பதை தேர்வு செய்தால் ஒரு அறிவுரை படிவம் (Guidelines ) வரும். அதில் கீழே பார்த்தால் Category என்பதில் உங்களுக்கு என்றால் Individual தேர்வு செய்யுங்கள். நிறுவனம் என்றால் company என்று தேர்வு செய்து விட்டு பின் வரும் படிவத்தை கவனமாக நிரப்பவும். அதற்கு முன் நீங்கள் அறிவுரையை படித்திருந்தால் நல்லது. இதை நிரப்பும் முன்பு ஆன்லைன் என்பதால் 94 ரூபாய்க்கு \"NSDL - PAN\" என்ற பெயருக்கு Demand draft அல்லது\n3. பங்குசந்தைக்கான டீமேட் மற்றும் டிரேடிங் ( Demat & Trading Account )\nடீமேட் மற்றும் டிரேடிங் பற்றிய பங்குச்சந்தை.காம் தளத்தின் விளக்கங்கள்\nநமது நாட்டில் இரண்டு பங்குசந்தைகள் உள்ளன. BSE( Bombay stock exchange) மற்றும் NSE.(National stock exchange ). இவற்றில் நீங்கள் நேரடியாக வர்த்தகம் செய்ய முடியாது. அதனால் பங்குசந்தையால் அங்கீகரிக்கப்பட்ட பங்குதரகர்களிடம் ( Stock Broker ) தான் நாம் தொடர்பு கொண்டு வர்த்தகம் செய்ய முடியும். அதற்கு முறைப்படி பதிவு செய்யப்பட்ட பங்குத்தரகு நிறுவங்களிடம் நாம் கணக்கு ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.இவர்களை Depository participants சுருக்கமாக DP என்றும் சொல்லலாம்.\nஉங்கள் ஊரிலேயே பல நிறுவனங்கள் செயல்படலாம். நீங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் இருந்தால் அவர்களை வைத்து நிறைய கற்றுக்கொள்ளலாம்.\nஇங்கே தொடங்கப்படும் கணக்கு Demat & Trading என்று அழைக்கப்படும்.\nTrading Account - நீங்கள் பங்குகளை வாங்கவும் விற்கவும் உள்ள கணக்கு.\nDemat Account - பங்குச்சந்தையில் ஈடுபட உங்களது அங்கீகார கணக்கு.\nஇதை ஆரம்பிக்க ஆகும் செலவு ரூபாய் 450 ஆகும். கணக்கு தொடங்கும் போது\nஉங்களுடைய கையெழுத்தை நிறைய இடங்களில் போட வேண்டும். எல்லாம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.இன்னொரு விஷயம்\nPower of Attorny என்று ஒரு படிவம் இருக்கும். அதையும் கையெழுத்து போட்டு கொடுத்து விட்டால் நீங்கள் நேராக வந்து தான் பங்குகளை வாங்கவும்\nவிற்கவும் என்றில்லை. தொலைபேசியில் சொன்னாலே போதும்.\nஅடுத்த பாகத்தில் மீண்டும் தொடர்கிறேன்.பின்னூட்டத்தில் உங்கள் கருத்தை தெரிவியுங்கள் . நன்றி.\nபங்குச்சந்தையில் பணம் பண்ண உதவும் இணையதளங்கள்\nMy Documents போல்டரை வேறு டிரைவுக்கு மாற்ற...\nஉங்கள் கணினியில் My documents போல்டர் வழக்கம் போல \"C\" டிரைவில்\nதான் அமைந்து இருக்கும். நண்பர்கள் எல்லோரும் தங்களது கோப்புகளையோ அல்லது வேறு ஏதேனும் பைல்களை சேமிக்கும் போது அவை எப்போதும்\nMy documents போல்டரில் தான் சேமிக்கப்படும். நண்பர்களும் ஏதேனும் அவசரத்தில் சேமித்து விடுவார்கள். அதுவும் நல்லது தான். ஏன் என்றால் நமது பர்சனல் கோப்புகள் ஓரிடத்தில் தான் சேமித்து வைக்க விரும்புவோம். இதனால் ஒன்றும் தீமையும் இல்லை.\nஆனால் எதாவது ஒரு நேரம் , உங்கள் கணினியை Format செய்யும் போது உங்கள் My documents இல் உள்ள கோப்புகள் மீட்டு எடுக்க முடியாமல் போய் விடலாம்.\nஅல்லது வைரஸ் ஏதேனும் உங்கள் கணினியை செயல் இழக்க செய்து விட்டால்\nஅந்த நேரத்தில் \"C\" டிரைவை மீட்பது என்பது கொஞ்சம் கஷ்டமான வேலையாக இருக்கும். அதனால் My documents போல்டரை அப்படியே உங்கள் கணினியில் வேறு டிரைவிற்கு மாற்றி விட்டால் இந்த பிரச்சனை வரா��ு அல்லவா\n1. டெஸ்க் டாப்பில் உள்ள My documents போல்டரை வலது கிளிக் செய்து அதில்\nproperties என்பதை தேர்வு செய்யுங்கள்.\n2. Target என்ற இடத்தில் தற்போதைய My documents இன் முகவரி இருக்கும். நீங்கள் கீழே உள்ள Move என்ற பட்டனை கிளிக் செய்து புதிய முகவரியை\n3. உதாரணமாக நீங்கள் \"C\" டிரைவில் இருந்து \"D\" டிரைவிற்கு மாற்றுவதாய் இருந்தால் Target பிரிவில் இப்படி அடிக்க வேண்டும்.\n4. பின்னர் Apply கொடுத்தால் உங்கள் My documents கோப்புகள் எல்லாம் நீங்கள் விரும்பிய டிரைவிற்கு மாறி விடும்.இதற்கு பிறகு Format செய்ய வேண்டி வந்தாலும் உங்கள் My documents கோப்புகள் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.நன்றி\nபுதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள்\nபுதியதாய் கணிணி இப்போது தான் வாங்கி இருக்கிறீர்களா \nநீண்ட நாட்களுக்கு உங்கள் கணினியை பாதுகாத்துக்கொள்ள சில வழிமுறைகளை பின்பற்றவேண்டும். இந்த பாதுகாப்பு வழிமுறைகள் புதிய கணிணிகளுக்கு மட்டும்\nஅல்ல , எல்லோரும் பயன்படுத்தலாம். கணிணி புதியது என்றால் பாதுகாபப்பை இப்போதிருந்தே பலப்படுத்த வேண்டும்.\n1. Sequrity Update களை நிறுவுங்கள்.\nஉங்கள் புதிய கணினியில் விண்டோஸ் நிறுவிய உடனே மைக்ரோசாப்ட்\nதரும் பாதுகாப்பு அப்டேட் பைல்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இது தானாகவே இயங்குமாறு செய்யலாம். அல்லது நீங்களாகவே குறிப்பிட்ட பாதுகாப்பு கோப்புகளை தனியாக தரவிறக்கி விட்டு பின்னர் உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளலாம்.\nஇதை தானாக இயங்குமாறு செய்வதற்கு Control Panel -> Automatic updates செல்லுங்கள். அதில் Automatic என்பதை தேர்வு செய்து கொண்டால் எப்பொழுது விண்டோஸ் அப்டேட் வருகிறதோ அது தானாகவே நிறுவப்பட்டுவிடும்.\nகீழ்க்கண்ட மைக்ரோசாப்ட் வலைப்பக்கத்தில் உங்கள் கணினிக்கு தகுந்த\nபாதுகாப்பு கோப்புகளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.\nசில முக்கியமான அப்டேட் கோப்புகள் :\nமேலும் உங்களுக்கு தேவையான .Net , DirectX , Internet Explorer 8 மற்றும் விண்டோஸ் சர்வீஸ் பேக்குகள் போன்றவையும் இங்கிருந்தே பெற்றுக்கொள்ளலாம்.\n2. ஆன்ட்டிவைரஸ் மட்டும் போதாது.\nமுன்னர் இணைய இணைப்பு வைத்திருப்பவர்கள் மட்டும் வைரஸ்கள் மீது பயந்தனர். இப்பொழுது எங்கிருந்து வருகிறது என்று தெரியாமலே வைரஸ்கள் வருகின்றன. குறிப்பாக பென் டிரைவ்கள். அதனால் எதையும் சோதிக்காமல் அலட்சியமாக கோப்புகளை திறக்காதிர்கள்.உங்கள் கணினியில் ஒரு நல்ல ஆ��்டிவைரஸ் மென்பொருளை நிறுவுங்கள். இந்த வகையில் Avast மற்றும் Avira ஆண்டிவைரஸ்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. கணினியின் நினைவகம் ( Memory ) அதிகம் உள்ளவர்கள் Avast பயன்படுத்தலாம். ஆனால் Avira இயங்க குறைந்த நினைவகமே போதும்.\nஆனாலும் ஆன்ட்டிவைரஸ் மட்டுமே போதுமானதல்ல. கண்டிப்பாக மால்வேர் (Malware ) தடுக்கும் மென்பொருளும் Spyware தடுக்கும் மென்பொருளும் இருக்க வேண்டும்.\nமால்வேரை தடுக்க - Malwarebytes\nஇவைகளை பயன்படுத்தினால் பாதுகாப்பும் கூடும்.\n3. தேவையான மென்பொருள்களை மட்டும் பயான்படுத்துங்கள்.\nசிலர் கணினியில் பார்த்தால் அத்தனை ப்ரோக்ராம்கள் இருக்கும். எல்லாவற்றையும் நிறுவி விட்டு பாதிக்கு மேலானவை பயன்படாமலே வைத்திருப்பார்கள். இதை தவிர்த்து எவை உங்களுக்கு வேண்டுமோ அதன் முக்கியத்துவம் தெரிந்தால் மட்டுமே வைத்திருக்கவும். உதாரணமாக Firefox, MS-Office போன்றவை. மற்றவற்றை எல்லாம் தூக்கி கடாசி விடுங்கள்.\n4. கணினியின் மென்பொருள் நண்பர்கள் :\nகணினியில் வேண்டாதவற்றை அழிக்க Ccleaner பயன்படுத்துங்கள். இது ஒரு நல்ல மென்பொருள். ரெஜிஸ்ட்ரி பழுதுபார்க்க , தேவையில்லாத குப்பை பைல்களை நீக்க , மென்பொருளை நீக்க , Startup மென்பொருள்களை கையாள, பார்த்த கோப்புகளின் பட்டியல் , இணைய தள முகவரிகளை (History) நீக்க பயன்படும் அருமையான எளிமையான மென்பொருள்.முதலில் இறக்குங்கள் இதை.\nஇது மேலே கூறிய மென்பொருள் செய்யும் வேலைகளை விட அதிக வசதிகள் கொண்டது.அனைத்து கணினியிலும் இருக்க வேண்டிய இந்த மென்பொருள் கணினிக்கு எந்த பாதிப்பும் நேராமல் பார்த்துக்கொள்கிறது. இதில் ஸ்பைவேர் நீக்கும் வசதியும் இருக்கிறது. வைரஸ் வரும் ஓட்டைகளை கண்டறிந்து அடைத்துவிடும் வசதியும் உண்டு.\n5. Hard Disk ஐ படம் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.\nபடம் பிடிப்பது என்றால் கேமராவில் பிடிப்பதல்ல. உங்கள் கணினியின் வன்தட்டில்\nஉள்ள தகவல்கள், அமைப்புகள், நிறுவப்பட்ட மென்பொருள்கள் போன்ற\nஎல்லாவற்றையும் இமேஜ் பைல்களாக பேக்கப் எடுத்து கொள்வதாகும். இதன் மூலம் அடுத்த முறை உங்கள் விண்டோஸ் பழுது அடைந்தாலோ அல்லது Format செய்யும்\nநிலை ஏற்பட்டாலோ இதை பயன்படுத்தி அப்படியே உங்களிடம் என்ன இருந்ததோ அதை மீட்டு கொள்ளலாம். மறுபடியும் windows cd தேட தேவையில்லை.இதை மேற்கொள்ள\nஒரு இலவச மென்பொருள் உள்ளது. கீழே உள்ள முகவரியில் தரவிறக்கவும்.\n6. பயர்வால் பயன்படுத்துங்கள் ( Firewall )\nபயர்வால் பயன்படுத்தும் போது உங்களுக்கான ஆபத்தும் குறைகிறது. ஏன் என்றால் எந்த ஒரு தேவையில்லாத ப்ரோக்ராம் வந்தாலோ அல்லது வைரஸ்கள் வந்தாலோ அதை வாசலிலேயே தடுத்து நிறுத்துகின்றன. இதனால் உங்களின் Firewall அமைப்பை இயக்க நிலையில் வைத்திருக்கவும்.\nஇதற்கு Control panel -> Windows Firewall செல்லுங்கள். அதில் on என்பதை தேர்வு செய்யுங்கள்.நீங்கள் இதை பயன்படுத்தினாலும் தனியாக இன்னொரு பயர்வால் பயன்படுத்தலாம். Zone Alarm என்ற நிறுவனம் இலவசமாகவும் தரமானதாகவும் பயர்வால் அளிக்கிறது.\nமேலும் WinPatrol என்ற மென்பொருள் நமது கணினியை சுற்றி ரோந்து செய்து என்னென்ன உள்ள வருகின்றன என்றும் நமக்கு அலெர்ட் செய்கின்றன. இதனால் வைரஸ்கள் ரெஜிஸ்ட்ரியில் மாற்றம் செய்யும் முன் தடுத்து விடலாம். மேலும் தற்போது இயங்கும் ப்ரோக்ராம்கள் போன்றவை பற்றியும் தெரிவிக்கிறது.\nஇதை தரவிறக்க : Winpatrol\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nவலை உலவிகளை பேக்கப் எடுக்க எளிய மென்பொருள்\nமுத்தான மூன்று கையடக்க DTP மென்பொருள்கள்\nகோப்புகளை சுருக்கவும் விரிக்கவும் உதவும் இணையதளங்கள்\nகட்டற்ற இலவச மென்பொருள்களின் தேவையும் சில கருத்துக...\nவிண்டோஸ் லைவ் மூவீ மேக்கர் புதிய பதிப்பு\nவீடியோவிலிருந்து ஆடியோவை பிரித்தெடுக்க இலவச மென்பொ...\nபழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்...\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பத...\nகணினி டிவைஸ் டிரைவர்களை பேக்கப் எடுக்க எளிய ���ென்பொ...\nஒரே சொடுக்கில் கணினியை Restart செய்ய...\nபங்குச்சந்தையில் ஈடுபடுவது எப்படி - 2\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nMy Documents போல்டரை வேறு டிரைவுக்கு மாற்ற...\nபுதிய கணினியை பாதுகாக்க 6 வழிமுறைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/2020/03/theni-co-operative-bank-recruitment.html", "date_download": "2021-05-06T01:31:46Z", "digest": "sha1:ZZ7YMMLC2FCDXIQDD3IAGGBHCD6TVEOD", "length": 7160, "nlines": 95, "source_domain": "tamil.jobnews360.com", "title": "தேனி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 20 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை வங்கி வேலை UG வேலை தேனி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 20 காலியிடங்கள்\nதேனி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 20 காலியிடங்கள்\nதேனி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 20 காலியிடங்கள். தேனி கூட்டுறவு வங்கி அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.drbtheni.net/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Assistant/Clerk/Supervisor. இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். Theni Co-Operative Bank\nதேனி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு: Assistant/Clerk/Supervisor முழு விவரங்கள்\nதேனி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nதேனி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nதேனி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nதேனி கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # வங்கி வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, வங்கி வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்���ம் 5237 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 191 காலியிடங்கள்\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=55687&ncat=3", "date_download": "2021-05-06T01:39:19Z", "digest": "sha1:ZUEPUYXWW46BIUZMMM3M5U55RUWLMGJE", "length": 16193, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "அகிம்சை மனம்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 24 பேர் பலி : விசாரணைக்கு உத்தரவு மே 06,2021\nவெளிநாட்டு உதவிகளால் பயனடைவது யார் மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி மே 06,2021\nமராத்தா சமூக இட ஒதுக்கீட்டைரத்து செய்தது சுப்ரீம் கோர்ட் மே 06,2021\nஇது உங்கள் இடம் : 'அரசு உணவகம்' பெயர் போதும்\nகாலை 9:00 மணி முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பு மே 06,2021\nபாரசீக பாதுஷா நவுஷேர்வான் வேட்டையில் பிரியமுள்ளவர்.\nஒரு நாள், வேட்டைக்குச் சென்றார். வழியில், ஒரு நாயை ஒருவன் கல்லால் அடித்தான்; அது கால் ஒடிந்து, நொண்டியபடி ஓடியது.\nஅச்சமயம், அந்த பக்கமாக, வெகு வேகமாக ஓடி வந்த குதிரை, கல்லால் அடித்தவனை இடித்து தள்ளியது. அவன் கால் ஒடிந்து, நொண்ட ஆரம்பித்தான்.\nவேகமாக ஓடிய குதிரை, ஒரு குழியில் விழுந்து காலொன்று ஒடிந்தது; அதுவும் நொண்ட ஆரம்பித்தது.\nஇவற்றை கவனித்த நவுஷேர்வான், 'கடவுள் எப்படி உடனுக்குடனே தண்டிக்கிறார்' என்று எண்ணியபடி, வேட்டையாடுவதை நிறுத்தினார். அகிம்சையை கடைப்பிடிக்க ஆரம்பித்தார்; யாருக்கும் துன்பம் தராமல் வாழ்ந்தார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர்மலர்\nஅதோ... அந்த பறவை போல..\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்���ட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/topic/Worship", "date_download": "2021-05-06T01:01:28Z", "digest": "sha1:VWALK3WRXAZS3CKR2DATCWLSAX73HQHX", "length": 14271, "nlines": 159, "source_domain": "www.maalaimalar.com", "title": "Worship News in Tamil - Worship Latest news on maalaimalar.com", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு\nசொரிமுத்து அய்யனார் கோவிலில் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபாடு\nசொரிமுத்து அய்யனார் கோவிலில் பேச்சியம்மன், பிரம்மராட்சி சன்னதி முன்பாக ஏராளமான பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nதமிழ்நாட்டில் பதிகம் பாடப்பட்ட தலங்கள்\nதமிழ்நாட்டில் தேவாரம் பாடப்பட்ட திருக்கோவில்கள் மொத்தம் 275 உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் சமயக்குரவர்கள் எத்தனை தலங்களில் பாடியிருக்கிறார்கள் என்பது பற்றி இங்கே பார்ப்போம்.\nஇறைவழிபாட்டில் மலர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் எந்த இறைவனுக்கு எந்த மலரை சாற்றி வழிபாடு செய்தால் எண்ணங்கள் நிறைவேறும் என்று அறிந்து கொள்ளலாம்.\nசம்பந்தருக்கு ஈசன் அளித்த பொற்கிழி\nகும்பகோணம் - மாயவரம் செல்லும் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ‘ஆடுதுறை’ எனப்படும் ‘திருவாவடுதுறை’ திருத்தலம்.\nமூன்று வகையான இறை வழிபாடு\nகோவில் கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்குவதை பலரும் பார்த்திருக்கலாம். இதில் ஆண்கள் ஒரு விதமாகவும், பெண்கள் ஒரு விதமாகவும் வழிபடுவார்கள். அதைப் பற்றி பார்ப்போம்.\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: வீடுகளில் பொங்கல் வைத்த பக்தர்கள்\nதிருவனந்தபுரத்தில் இன்று ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கலிடும் விழா இன்று தொடங்கியது. கோவிலில் பொங்கல் விழா தொடங்கியது என்ற அறிவிப்பு வெளியானதும் பக்தர்கள் அவரவர் வீடுகளில் பொங்கலிட தொடங்கினர்.\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா தொடங்கியது\nதிருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா தொடங்கியது. பிரசித்தி பெற்ற பொங்கலிடும் நிகழ்ச்சி 27-ந் தேதி நடக்கிறது.\nமார்த்தாண்டம் குறும்பேற்றி பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு\nமார்த்தாண்டம் குறும்பேற்றி பகவதி அம்மன் கோவில் திருவிழா 5 நாட்கள் நடந்தது. விழாவின் இறுதி நாளில் அகண்ட நாம ஜெபம், சிறப்பு தீபாராதனை, பொங்கல் வழிபாடு போன்றவை நடைபெற்றன.\nஆற்றுக்கா��் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: அவரவர் வீடுகளில் மட்டும் பொங்கலிட அனுமதி\nஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. அவரவர் வீடுகளில் மட்டும் பொங்கலிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\n‘துப்பறிவாளன் 2’ படத்தை கிடப்பில் போட்ட விஷால்\nவக்கீல் தோற்றத்தில் சூர்யா.... வைரலாகும் புகைப்படங்கள்\nகொரோனா பாதிப்பு.... இயக்குனர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதி\nராட்சசன் 2-ம் பாகம் எப்போது உருவாகும் - நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்\n‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nடிராபிக் ராமசாமி மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்\nகொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/p-mahalakshmi/", "date_download": "2021-05-06T01:03:28Z", "digest": "sha1:OP3NDRBXL3M5EQFCNXH4W5JYP6VYLBGS", "length": 4860, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "P Mahalakshmi Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப��பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://beroeans.net/ta/2021/03/26/trinity-part-3/", "date_download": "2021-05-06T01:44:21Z", "digest": "sha1:SKOPHFOXBIKG6VSFB7OMYSWLXW4DWMXA", "length": 131045, "nlines": 305, "source_domain": "beroeans.net", "title": "லோகோக்களின் இருப்பு திரித்துவத்தை நிரூபிக்கிறது - பெரோயன் டிக்கெட் - JW.org விமர்சகர்", "raw_content": "\nநாம் பைபிளை எவ்வாறு படிக்கிறோம்\nலோகோக்களின் இருப்பு திரித்துவத்தை நிரூபிக்கிறது\nby மெலேட்டி விவ்லான் | மார்ச் 26, 2021 | டிரினிட்டி, வீடியோக்கள் | 19 கருத்துகள்\nதிரித்துவத்தைப் பற்றிய எனது கடைசி வீடியோவில், பரிசுத்த ஆவியின் பங்கை ஆராய்ந்தோம், அது உண்மையில் எதுவாக இருந்தாலும், அது ஒரு நபர் அல்ல, எனவே எங்கள் மூன்று கால் டிரினிட்டி மலத்தில் மூன்றாவது கால் இருக்க முடியாது என்று தீர்மானித்தோம். திரித்துவ கோட்பாட்டின் கடுமையான பாதுகாவலர்கள் என்னைத் தாக்கினர், அல்லது குறிப்பாக எனது பகுத்தறிவு மற்றும் வேதப்பூர்வ கண்டுபிடிப்புகள். ஒரு பொதுவான குற்றச்சாட்டு இருந்தது, அதை நான் வெளிப்படுத்தினேன். திரித்துவ கோட்பாட்டை புரிந்து கொள்ளவில்லை என்று நான் அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டேன். நான் ஒரு ஸ்ட்ராமேன் வாதத்தை உருவாக்குகிறேன் என்று அவர்கள் உணர்ந்ததாகத் தோன்றியது, ஆனால் நான் உண்மையில் திரித்துவத்தைப் புரிந்து கொண்டால், என் பகுத்தறிவின் குறைபாட்டைக் காண்பேன். எனக்கு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த குற்றச்சாட்டு ஒருபோதும் திரித்துவத்தை உண்மையில் என்னவென்று உணருகிறது என்பதற்கான தெளிவான, சுருக்கமான விளக்கத்துடன் இல்லை. திரித்துவ கோட்பாடு அறியப்பட்ட அளவு. அதன் வரையறை 1640 ஆண்டுகளாக பொதுப் பதிவாக உள்ளது, எனவே அவர்கள் திரித்துவத்தைப் பற்றிய தனிப்பட்ட வரையறையைக் கொண்டிருக்கிறார்கள் என்று மட்டுமே நான் முடிவு செய்ய முடியும், இது ரோம் பிஷப்புகளால் முதலில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வத்திலிருந்து வேறுபடுகிறது. அது ஒன்று அல்லது பகுத்தறிவைத் தோற்கடிக்க முடியவில்லை, அவர்கள் மண் அள்ளுவதை நாடுகிறார்கள்.\nதிரித்துவ கோட்பாட்டில் இந்த வீடியோ தொடரை நான் முதலில் செய்ய முடிவு செய்தபோது, கிறிஸ்தவர்கள் ஒரு தவறான போதனையால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்பதைக் காண அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் இருந்தது. யெகோவாவின் சாட்சிகளின் ஆளும் குழுவின் போதனைகளைப் பின்பற்றி என் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்திருக்கிறேன், எனது மூத்த ஆண்டுகளில் நான் ஏமாற்றப்பட்டேன் என்பதை உணர மட்டுமே, நான் எங்கு கண்டாலும் பொய்யை மறைக்க சக்திவாய்ந்த ஊக்கத்தை அளித்துள்ளேன். இதுபோன்ற பொய்கள் எவ்வளவு புண்படுத்தும் என்பதை தனிப்பட்ட அனுபவத்திலிருந்து நான் அறிவேன்.\nஇருப்பினும், ஐந்து அமெரிக்க சுவிசேஷகர்களில் நான்கு பேர் “பிதாவாகிய கடவுளால் படைக்கப்பட்ட முதல் மற்றும் மிகப் பெரிய மனிதர் இயேசு” என்றும் 6 பேரில் 10 பேர் பரிசுத்த ஆவியானவர் ஒரு சக்தி என்றும் ஒரு நபர் அல்ல என்றும் நினைக்கிறார்கள் என்று நான் அறிந்தபோது, நான் சிந்திக்கத் தொடங்கினேன் நான் இறந்த குதிரையை அடித்துக்கொண்டிருக்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, இயேசு ஒரு படைப்பாளராக இருக்க முடியாது, மேலும் முழு கடவுளாகவும் இருக்க முடியாது, பரிசுத்த ஆவியானவர் ஒரு நபராக இல்லாவிட்டால், ஒரே கடவுளில் மூன்று நபர்களின் மும்மூர்த்திகளும் இல்லை. (இந்த வீடியோவின் விளக்கத்தில் அந்த தரவிற்கான ஆதாரப் பொருளுக்கு ஒரு இணைப்பை வைக்கிறேன். முந்தைய வீடியோவில் நான் வைத்த அதே இணைப்பு இது.)[1]\nபெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் தங்களை திரித்துவவாதிகள் என்று முத்திரை குத்திக் கொண்டிருக்கலாம் என்பதை உணர்ந்துகொள்வது, அவர்களின் குறிப்பிட்ட பிரிவின் மற்ற உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும், அதே நேரத்தில் திரித்துவவாதத்தின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்காததால், வேறுபட்ட அணுகுமுறை கோரப்படுவதை நான் உணர்ந்தேன்.\nநம்முடைய பரலோகத் தகப்பனை முழுமையாகவும் துல்லியமாகவும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எனது விருப்பத்தை பல கிறிஸ்தவர்கள் பகிர்ந்து கொள்கிறார்கள் என்று நான் நினைக்க விரும்புகிறேன். நிச்சயமாக, அது ஒரு வாழ்நாளின் குறிக்கோள்-யோவான் 17: 3 நமக்குச் சொல்லும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு நித்திய வாழ்நாள்-ஆனால் நாம் அதை ஒரு நல்ல தொடக்கத்தை உருவாக்க விரும்புகிறோம், அதாவது சத்தியத்தின் உறுதியான அடித்தளத்தில் தொடங்குவதாகும்.\nஆகவே, ஹார்ட்கோர் திரித்துவவாதிகள் தங்கள் நம்பிக்கையை ஆதரிக்கப் பயன��படுத்தும் வேதவசனங்களை நான் இன்னும் பார்த்துக் கொண்டிருப்பேன், ஆனால் அவர்களின் பகுத்தறிவின் குறைபாட்டைக் காண்பிக்கும் நோக்கில் மட்டுமல்ல, அதற்கும் மேலாக, உண்மையான உறவை நன்கு புரிந்துகொள்ள எங்களுக்கு உதவும் நோக்கில் பிதா, மகன் மற்றும் பரிசுத்த ஆவியானவர் இடையே உள்ளது.\nஇதை நாம் செய்யப் போகிறோம் என்றால், அதைச் சரியாகச் செய்வோம். நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அடித்தளத்துடன் ஆரம்பிக்கலாம், இது வேதம் மற்றும் இயற்கையின் உண்மைகளுக்கு பொருந்துகிறது.\nஅதைச் செய்ய, நம்முடைய சார்பு மற்றும் முன்நிபந்தனைகள் அனைத்தையும் அகற்ற வேண்டும். “ஏகத்துவவாதம்”, “ஹீனோதீசம்” மற்றும் “பாலிதீயம்” ஆகிய சொற்களுடன் ஆரம்பிக்கலாம். ஒரு திரித்துவவாதி தன்னை ஒரு ஏகத்துவவாதி என்று கருதுவார், ஏனென்றால் அவர் ஒரே கடவுளை மட்டுமே நம்புகிறார், மூன்று நபர்களால் ஆன கடவுள் என்றாலும். இஸ்ரேல் தேசமும் ஏகத்துவவாதம் என்று அவர் குற்றம் சாட்டுவார். அவரது பார்வையில், ஏகத்துவவாதம் நல்லது, அதே சமயம் ஹீனோதீசமும் பாலிதீஸமும் மோசமானவை.\nஇந்த சொற்களின் பொருள் குறித்து நாம் தெளிவாக தெரியவில்லை என்றால்:\nஏகத்துவவாதம் \"ஒரே கடவுள் மட்டுமே இருக்கிறார் என்ற கோட்பாடு அல்லது நம்பிக்கை\" என்று வரையறுக்கப்படுகிறது.\nஹெனோதிசம் \"மற்ற கடவுள்களின் இருப்பை மறுக்காமல் ஒரு கடவுளை வணங்குதல்\" என்று வரையறுக்கப்படுகிறது.\nபலதெய்வம் \"ஒன்றுக்கு மேற்பட்ட கடவுளை நம்புவது அல்லது வழிபடுவது\" என்று வரையறுக்கப்படுகிறது.\nஇந்த விதிமுறைகளை நாங்கள் வெளியேற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவற்றை அகற்றவும். ஏன் வெறுமனே, நாங்கள் எங்கள் ஆராய்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பே எங்கள் நிலையை புறா-துளை செய்தால், அங்கே இன்னும் ஏதேனும் ஒன்று இருக்கக்கூடும் என்பதற்கான வாய்ப்பை நாம் மனதில் மூடிக்கொண்டிருப்போம், இந்த விதிமுறைகள் எதுவும் போதுமானதாக இல்லை. இந்த சொற்களில் ஏதேனும் ஒன்று கடவுளின் உண்மையான தன்மை மற்றும் வழிபாட்டை துல்லியமாக விவரிக்கிறது என்பதை நாம் எவ்வாறு உறுதியாக நம்பலாம் வெறுமனே, நாங்கள் எங்கள் ஆராய்ச்சியைத் தொடங்குவதற்கு முன்பே எங்கள் நிலையை புறா-துளை செய்தால், அங்கே இன்னும் ஏதேனும் ஒன்று இருக்கக்கூடும் என்பதற்கான வாய்ப்ப��� நாம் மனதில் மூடிக்கொண்டிருப்போம், இந்த விதிமுறைகள் எதுவும் போதுமானதாக இல்லை. இந்த சொற்களில் ஏதேனும் ஒன்று கடவுளின் உண்மையான தன்மை மற்றும் வழிபாட்டை துல்லியமாக விவரிக்கிறது என்பதை நாம் எவ்வாறு உறுதியாக நம்பலாம் ஒருவேளை அவர்கள் யாரும் செய்யவில்லை. ஒருவேளை அவர்கள் அனைவரும் குறி தவறவிட்டிருக்கலாம். ஒருவேளை, நாங்கள் எங்கள் ஆராய்ச்சியை முடிக்கும்போது, எங்கள் கண்டுபிடிப்புகளை துல்லியமாக பிரதிநிதித்துவப்படுத்த ஒரு புதிய சொல்லை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.\nஒரு சுத்தமான ஸ்லேட்டுடன் ஆரம்பிக்கலாம், ஏனென்றால் எந்தவொரு ஆராய்ச்சியையும் ஒரு முன்நிபந்தனையுடன் நுழைவது \"உறுதிப்படுத்தல் சார்பு\" அபாயத்திற்கு நம்மை வெளிப்படுத்துகிறது. நம்முடைய முன்நிபந்தனைக்கு முரணான ஆதாரங்களை நாம் எளிதாக, அறியாமலேயே கவனிக்க முடியும், மேலும் அதை ஆதரிப்பதாகத் தோன்றக்கூடிய ஆதாரங்களுக்கு தேவையற்ற எடையைக் கொடுக்கலாம். அவ்வாறு செய்யும்போது, இதுவரை நாம் ஒருபோதும் கருத்தில் கொள்ளாத ஒரு பெரிய உண்மையைக் கண்டுபிடிப்பதை நாம் இழக்க நேரிடும்.\nசரி, எனவே இங்கே செல்கிறோம். நாம் எங்கு தொடங்க வேண்டும் தொடங்குவதற்கு ஒரு நல்ல இடம் ஆரம்பத்தில், இந்த விஷயத்தில், பிரபஞ்சத்தின் ஆரம்பம் என்று நீங்கள் நினைக்கலாம்.\nபைபிளின் முதல் புத்தகம் இந்த அறிக்கையுடன் திறக்கிறது: \"ஆரம்பத்தில் கடவுள் வானங்களையும் பூமியையும் படைத்தார்.\" (ஆதியாகமம் 1: 1 கிங் ஜேம்ஸ் பைபிள்)\nஇருப்பினும், தொடங்குவதற்கு ஒரு சிறந்த இடம் இருக்கிறது. கடவுளின் இயல்பைப் பற்றி நாம் ஏதாவது புரிந்து கொள்ளப் போகிறோமானால், ஆரம்பத்திற்கு முன்பே நாம் திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும்.\nநான் இப்போது உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லப் போகிறேன், நான் உங்களுக்குச் சொல்லப்போவது தவறானது. நீங்கள் அதை எடுக்க முடியுமா என்று பாருங்கள்.\n\"பிரபஞ்சம் தோன்றுவதற்கு ஒரு கணத்தில் கடவுள் இருந்தார்.\"\nஇது ஒரு தர்க்கரீதியான கூற்று போல் தெரிகிறது, இல்லையா அது இல்லை, ஏன் இங்கே. காலம் என்பது வாழ்க்கையின் ஒரு உள்ளார்ந்த பகுதியாகும், அதன் இயல்பை நாம் எந்த சிந்தனையுடனும் கொடுக்கவில்லை. இது வெறுமனே. ஆனால் நேரம் சரியாக என்ன அது இல்லை, ஏன் இங்கே. காலம் என்பது வாழ்க்கையின் ஒரு உள்ளார்ந்த பகுதியாகும், அதன் இயல்பை நாம் எந்த சிந்தனையுடனும் கொடுக்கவில்லை. இது வெறுமனே. ஆனால் நேரம் சரியாக என்ன எங்களைப் பொறுத்தவரை, நேரம் ஒரு நிலையானது, ஒரு அடிமை மாஸ்டர் நம்மை இடைவிடாமல் முன்னோக்கி செலுத்துகிறார். நாம் ஒரு ஆற்றில் மிதக்கும் பொருள்களைப் போல இருக்கிறோம், மின்னோட்டத்தின் வேகத்தால் கீழ்நோக்கி கொண்டு செல்லப்படுகிறோம், அதை மெதுவாக்கவோ அல்லது வேகப்படுத்தவோ முடியாது. நாம் அனைவரும் ஒரு நிலையான தருணத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு வார்த்தையும் நான் உச்சரிக்கும் போது இப்போது இருக்கும் “நான்” ஒவ்வொரு “கடந்து செல்லும் தருணத்திலும் தற்போதைய“ என்னை ”மாற்றும். இந்த வீடியோவின் தொடக்கத்தில் இருந்த “நான்” ஒருபோதும் மாற்றப்படாது. நாம் சரியான நேரத்தில் திரும்பிச் செல்ல முடியாது, கால இயக்கத்தில் நாம் அதை முன்னோக்கி கொண்டு செல்கிறோம். நாம் அனைவரும் ஒரு கணத்தில் இருந்து ஒரு கணம் மட்டுமே இருக்கிறோம். நாம் அனைவரும் ஒரே நேர ஓட்டத்தில் சிக்கிக் கொள்கிறோம் என்று நினைக்கிறோம். எனக்காக கடந்து செல்லும் ஒவ்வொரு நொடியும் உங்களுக்காக கடந்து செல்லும் ஒன்றாகும்.\nஐன்ஸ்டீன் உடன் வந்து, நேரம் இது மாறாத விஷயம் அல்ல என்று பரிந்துரைத்தார். ஈர்ப்பு மற்றும் வேகம் இரண்டும் நேரத்தை மெதுவாக்கும் என்று அவர் கருதினார்- ஒரு மனிதன் அருகிலுள்ள நட்சத்திரத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டு மீண்டும் ஒளியின் வேகத்திற்கு மிக அருகில் பயணித்தால், அவனுக்கு நேரம் குறையும். அவர் விட்டுச் சென்ற அனைவருக்கும் நேரம் தொடரும், அவர்களுக்கு பத்து வயது இருக்கும், ஆனால் அவர் தனது பயணத்தின் வேகத்தைப் பொறுத்து சில வாரங்கள் அல்லது மாதங்கள் மட்டுமே வயதாகி வருவார்.\nஇது உண்மையாக இருப்பது மிகவும் விசித்திரமாகத் தெரியும் என்று எனக்குத் தெரியும், ஆனால் விஞ்ஞானிகள் அதன் பின்னர் ஈர்ப்பு ஈர்ப்பு மற்றும் வேகத்தின் அடிப்படையில் நேரம் குறைந்து விடும் என்பதை உறுதிப்படுத்த சோதனைகளை நடத்தியுள்ளனர். (இந்த வீடியோவின் விளக்கத்தில் இந்த ஆராய்ச்சிக்கு சில குறிப்புகளை வைக்கிறேன், அதில் மேலும் செல்ல விரும்பும் விஞ்ஞான வளைந்தவர்களுக்கு.)\nஇவை அனைத்திலும் எனது கருத்து என்னவென்றால், 'பொது அறிவு' என்று நாம் கருதுவதற்கு மாறாக, நேரம் என்பது பி���பஞ்சத்தின் நிலையானது அல்ல. நேரம் மாற்றக்கூடியது அல்லது மாற்றக்கூடியது. நேரம் நகரும் வேகம் மாறலாம். நேரம், நிறை மற்றும் வேகம் அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை இது குறிக்கிறது. அவை அனைத்தும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவை, எனவே ஐன்ஸ்டீனின் கோட்பாட்டின் பெயர், சார்பியல் கோட்பாடு. நாம் அனைவரும் டைம்-ஸ்பேஸ் கான்டினூம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதை வேறு வழியில் வைக்க: உடல் பிரபஞ்சம் இல்லை, நேரம் இல்லை. விஷயம் என்பது ஒரு படைக்கப்பட்ட விஷயம், அதேபோல் விஷயம் ஒரு படைக்கப்பட்ட விஷயம்.\nஆகவே, “பிரபஞ்சம் தோன்றுவதற்கு ஒரு கணத்தில் கடவுள் இருந்தார்” என்று நான் சொன்னபோது, நான் ஒரு தவறான முன்மாதிரி வைத்தேன். பிரபஞ்சத்திற்கு முன் நேரம் என்று எதுவும் இல்லை, ஏனென்றால் கால ஓட்டம் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாகும். இது பிரபஞ்சத்திலிருந்து பிரிக்கப்பட்டதல்ல. பிரபஞ்சத்திற்கு வெளியே ஒரு விஷயமும் இல்லை, நேரமும் இல்லை. வெளியே கடவுள் மட்டுமே இருக்கிறார்.\nநீங்களும் நானும் காலத்திற்குள் இருக்கிறோம். நாம் காலத்திற்கு வெளியே இருக்க முடியாது. நாம் அதற்கு கட்டுப்பட்டவர்கள். காலத்தின் கட்டுப்பாடுகளுக்குள் தேவதூதர்களும் இருக்கிறார்கள். நமக்குப் புரியாத வழிகளில் அவை நம்மிடமிருந்து வேறுபட்டவை, ஆனால் அவை பிரபஞ்சத்தின் உருவாக்கத்தின் ஒரு பகுதியாகவும், இயற்பியல் பிரபஞ்சம் படைப்பின் ஒரு பகுதி மட்டுமே என்றும், நாம் உணரக்கூடிய பகுதி என்றும், அவை காலத்தால் பிணைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிகிறது. மற்றும் இடமும். தானியேலின் பிரார்த்தனைக்கு பதிலளித்த ஒரு தேவதூதரைப் பற்றி தானியேல் 10: 13 ல் வாசிக்கிறோம். அவர் எங்கிருந்தாலும் டேனியலிடம் வந்தார், ஆனால் அவரை 21 நாட்கள் எதிரணி தேவதூதர் ஒருவர் தடுத்து நிறுத்தினார், மேலும் முன்னணி தேவதூதர்களில் ஒருவரான மைக்கேல் அவருக்கு உதவ வந்தபோது மட்டுமே விடுவிக்கப்பட்டார்.\nஆகவே, படைக்கப்பட்ட பிரபஞ்சத்தின் விதிகள் ஆதியாகமம் 1: 1 குறிப்பிடும் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட அனைத்து உயிரினங்களையும் நிர்வகிக்கின்றன.\nகடவுள், மறுபுறம், பிரபஞ்சத்திற்கு வெளியே, காலத்திற்கு வெளியே, எல்லாவற்றிற்கும் வெளியே இருக்கிறார். அவர் எந்தவொரு விஷயத்திற்கும் யாரும் இல்லை, ஆனால் எல்��ாமே அவருக்கு உட்பட்டவை. கடவுள் இருக்கிறார் என்று நாம் கூறும்போது, நாம் என்றென்றும் வாழ்வதைப் பற்றி பேசவில்லை. நாம் இருப்பதைக் குறிப்பிடுகிறோம். கடவுள்… வெறுமனே… என்பது. அவன் ஒரு. அவர் இருக்கிறார். நீங்களும் நானும் செய்வது போல் அவர் கணத்திலிருந்து கணம் இல்லை. அவர் வெறுமனே.\nகாலத்திற்கு வெளியே கடவுள் எப்படி இருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்வதில் உங்களுக்கு சிரமம் இருக்கலாம், ஆனால் புரிதல் தேவையில்லை. அந்த உண்மையை ஏற்றுக்கொள்வது அவசியம். இந்தத் தொடரின் முந்தைய வீடியோவில் நான் சொன்னது போல், நாம் ஒளியின் கதிரைப் பார்த்திராத பார்வையற்ற மனிதனாகப் பிறந்தோம். சிவப்பு, மஞ்சள், நீலம் போன்ற வண்ணங்கள் இருப்பதை அது போன்ற ஒரு குருட்டு மனிதன் எவ்வாறு புரிந்து கொள்ள முடியும் அவனால் அவற்றைப் புரிந்து கொள்ள முடியாது, அந்த வண்ணங்களை அவனுக்கு எந்த வகையிலும் விவரிக்க முடியாது, அது அவற்றின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள அனுமதிக்கும். அவை உள்ளன என்ற நமது வார்த்தையை அவர் வெறுமனே எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநேரத்திற்கு வெளியே இருக்கும் ஒரு உயிரினம் அல்லது நிறுவனம் தனக்கு என்ன பெயர் எடுக்கும் வேறு எந்த உளவுத்துறையும் அதற்கு உரிமை பெறாத அளவுக்கு எந்த பெயர் தனித்துவமானது வேறு எந்த உளவுத்துறையும் அதற்கு உரிமை பெறாத அளவுக்கு எந்த பெயர் தனித்துவமானது கடவுளே நமக்கு பதில் அளிக்கிறார். யாத்திராகமம் 3:13 க்கு தயவுசெய்து திரும்பவும். நான் படிப்பேன் உலக ஆங்கில பைபிள்.\nமோசே கடவுளை நோக்கி, “இதோ, நான் இஸ்ரவேல் புத்திரரிடம் வந்து, 'உங்கள் பிதாக்களின் தேவன் என்னை உங்களிடம் அனுப்பினார்; அவர்கள் என்னிடம், 'அவருடைய பெயர் என்ன' நான் அவர்களுக்கு என்ன சொல்ல வேண்டும்' நான் அவர்களுக்கு என்ன சொல்ல வேண்டும் ” தேவன் மோசேயை நோக்கி, “நான் யார்” என்று சொன்னார், “நான் உங்களை உங்களிடம் அனுப்பினேன்” என்று இஸ்ரவேல் புத்திரரிடம் இதைச் சொல்ல வேண்டும். ”மேலும் கடவுள் மோசேயை நோக்கி,“ நீங்கள் குழந்தைகளுக்கு சொல்ல வேண்டும் இஸ்ரவேலரைப் பற்றி, 'உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர், ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள், என்னை உங்களிடம் அனுப்பியுள்ளார்.' இது என்றென்றும் என் பெயர், இது எல்லா தலைமுறையினருக்கும் எனது நினைவு. ” (யாத்திராகமம் 3: 13-15 வலை)\nஇங்கே அவர் தனது பெயரை இரண்டு முறை தருகிறார். முதலாவது “நான்” இது ehyeh எபிரேய மொழியில் “நான் இருக்கிறேன்” அல்லது “நான்” என்பதற்காக. பின்னர் அவர் மோசேயிடம் அவருடைய முன்னோர்கள் YHWH என்ற பெயரால் அவரை அறிந்தார்கள், அதை நாம் “யெகோவா” அல்லது “யெகோவா” அல்லது “யெகோவா” என்று மொழிபெயர்க்கிறோம். எபிரேய மொழியில் இந்த இரண்டு சொற்களும் வினைச்சொற்கள் மற்றும் வினைச்சொற்களாக வெளிப்படுத்தப்படுகின்றன. இது மிகவும் சுவாரஸ்யமான ஆய்வு மற்றும் எங்கள் கவனத்தை ஈர்க்கிறது, இருப்பினும் மற்றவர்கள் இதை விளக்கும் ஒரு சிறந்த வேலையைச் செய்திருக்கிறார்கள், எனவே நான் இங்கே சக்கரத்தை மீண்டும் உருவாக்க மாட்டேன். அதற்கு பதிலாக, இந்த வீடியோவின் விளக்கத்தில் இரண்டு வீடியோக்களுக்கு ஒரு இணைப்பை வைக்கிறேன், இது கடவுளின் பெயரின் அர்த்தத்தை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை உங்களுக்கு வழங்கும்.\nஇன்று நம் நோக்கங்களுக்காக, \"நான் இருக்கிறேன்\" அல்லது \"நான்\" என்ற பெயரை கடவுளால் மட்டுமே வைத்திருக்க முடியும் என்று சொன்னால் போதுமானது. அத்தகைய பெயருக்கு எந்த மனிதனுக்கும் என்ன உரிமை இருக்கிறது\nகுறுகிய காலம் மற்றும் சிக்கலால் நிரப்பப்படுகிறது.\nஅவர் ஒரு மலரைப் போல வந்து பின்னர் வாடிவிடுவார்;\nஅவர் ஒரு நிழல் போல் தப்பி மறைந்து விடுகிறார். ”\nஅத்தகைய பெயர் பெயரிடுவதற்கு எங்கள் இருப்பு மிகவும் குறைவானது. கடவுள் மட்டுமே எப்போதும் இருக்கிறார், எப்போதும் இருப்பார். கடவுள் மட்டுமே காலத்திற்கு அப்பால் இருக்கிறார்.\nஒருபுறம், நான் யெகோவா என்ற பெயரை யெகோவாவை குறிக்க பயன்படுத்துகிறேன் என்று கூறுகிறேன். நான் யெஹோவாவை விரும்புகிறேன், ஏனென்றால் அது அசல் உச்சரிப்புக்கு நெருக்கமானது என்று நான் நினைக்கிறேன், ஆனால் ஒரு நண்பர் நான் யெஹோவாவைப் பயன்படுத்தினால், நிலைத்தன்மையின் பொருட்டு, இயேசுவை யேசுவா என்று குறிப்பிட வேண்டும், ஏனெனில் அவருடைய பெயரில் தெய்வீக பெயர் உள்ளது சுருக்கத்தின் வடிவம். எனவே, அசல் மொழிகளுக்கு ஏற்ப உச்சரிப்பின் துல்லியத்தை விட நிலைத்தன்மையின் பொருட்டு, நான் “யெகோவா” மற்றும் “இயேசு” ஆகியவற்றைப் பயன்படுத்துவேன். எப்படியிருந்தாலும், துல்லியமான உச்சரிப்பு ஒரு பிரச்சினை என்று நான் நம்பவில்லை. சரியான உச்சரிப்பு குறித்து மிகுந்த வம்பு எழுப்பியவர்கள் இருக்கிறார்கள், ஆனால் எனது கருத்துப்படி, அந்த நபர்களில் பலர் உண்மையிலேயே பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று முயற்சிக்கிறார்கள், மற்றும் உச்சரிப்பைப் பற்றி வினவுவது ஒரு முரட்டுத்தனம். எல்லாவற்றிற்கும் மேலாக, பண்டைய எபிரேய மொழியில் சரியான உச்சரிப்பு நமக்குத் தெரிந்திருந்தாலும், உலக மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் அதைப் பயன்படுத்த முடியவில்லை. என் பெயர் எரிக், ஆனால் நான் ஒரு லத்தீன் அமெரிக்க நாட்டிற்குச் செல்லும்போது, அதை சரியாக உச்சரிக்கக்கூடியவர்கள் சிலர். இறுதி “சி” ஒலி கைவிடப்பட்டது அல்லது சில நேரங்களில் “எஸ்” உடன் மாற்றப்படும். இது “ஈரி” அல்லது “ஈரீஸ்” போல ஒலிக்கும். சரியான உச்சரிப்புதான் கடவுளுக்கு மிகவும் முக்கியமானது என்று நினைப்பது முட்டாள்தனம். அவருக்கு முக்கியமானது என்னவென்றால், பெயர் எதைக் குறிக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எபிரேய மொழியில் உள்ள அனைத்து பெயர்களுக்கும் அர்த்தம் உள்ளது.\nஇப்போது நான் ஒரு கணம் இடைநிறுத்த விரும்புகிறேன். நேரம், பெயர்கள் மற்றும் இருப்பு பற்றிய இந்த பேச்சு அனைத்தையும் நீங்கள் நினைக்கலாம், இருப்பு கல்விசார்ந்ததாகும், உங்கள் இரட்சிப்புக்கு உண்மையில் முக்கியமானதல்ல. இல்லையெனில் நான் பரிந்துரைக்கிறேன். சில நேரங்களில் மிக ஆழமான உண்மை வெற்றுப் பார்வையில் மறைக்கப்படுகிறது. இது முழு பார்வையில் உள்ளது, ஆனால் அது உண்மையில் என்ன என்பதை நாங்கள் ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லை. அதைத்தான் நாங்கள் இங்கே கையாள்கிறோம் என்பது என் கருத்து.\nபுள்ளி வடிவத்தில் நாங்கள் விவாதித்த கொள்கைகளை மீண்டும் கூறுவதன் மூலம் நான் விளக்குகிறேன்:\nயெகோவா காலத்திற்கு முன்பும் நேரத்திற்கு வெளியேயும் இருக்கிறார்.\nஆதியாகமம் 1: 1 இன் வானமும் பூமியும் ஒரு தொடக்கத்தைக் கொண்டிருந்தன.\nநேரம் வானங்களையும் பூமியையும் உருவாக்கியதன் ஒரு பகுதியாக இருந்தது.\nகடவுள் நேரம் உட்பட எதற்கும் உட்படுத்த முடியாது.\nஇந்த ஏழு அறிக்கைகளுடன் நீங்கள் உடன்படுவீர்களா ஒரு கணம், அவற்றைச் சிந்தித்துப் பாருங்கள். அவை அச்சுப்பொறி, அதாவது சுயமாகத் தெரியாத, கேள்விக்குறியாத உ��்மைகள் என்று நீங்கள் கருதுவீர்களா\nஅப்படியானால், திரித்துவ கோட்பாட்டை பொய் என்று நிராகரிக்க உங்களுக்கு தேவையான அனைத்தும் உங்களிடம் உள்ளன. சோசினிய போதனை பொய்யானது என்று நிராகரிக்க உங்களுக்கு தேவையான அனைத்தும் உள்ளன. இந்த ஏழு கூற்றுகளும் கோட்பாடுகளாக இருப்பதால், கடவுள் ஒரு திரித்துவமாக இருக்க முடியாது அல்லது சோசினியர்களைப் போலவே இயேசு கிறிஸ்து மரியாளின் வயிற்றில் மட்டுமே தோன்றினார் என்று சொல்ல முடியாது.\nஇந்த ஏழு கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வது அந்த பரந்த போதனைகளின் சாத்தியத்தை நீக்குகிறது என்று நான் எப்படி சொல்ல முடியும் அங்குள்ள திரித்துவவாதிகள் இப்போது கூறிய கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன், அதே நேரத்தில் அவர்கள் அதை உணரும்போது கடவுளை எந்த வகையிலும் பாதிக்காது என்று கூறுகிறார்கள்.\nபோதுமானது. நான் ஒரு கூற்றைச் செய்துள்ளேன், எனவே இப்போது அதை நிரூபிக்க வேண்டும். புள்ளி 7 இன் முழு உட்குறிப்புடன் ஆரம்பிக்கலாம்: \"கடவுள் நேரம் உட்பட எதற்கும் உட்படுத்த முடியாது.\"\nயெகோவா கடவுளுக்கு என்ன சாத்தியம் என்பது பற்றிய தவறான புரிதல்தான் நமது கருத்தை மேகமூட்டக்கூடியதாக இருக்கும். எல்லாவற்றையும் கடவுளுக்கு சாத்தியம் என்று நாம் பொதுவாக நினைக்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக, பைபிள் உண்மையில் அதைக் கற்பிக்கவில்லையா\n\"அவர்களை முகத்தில் பார்த்து, இயேசு அவர்களை நோக்கி:\" மனிதர்களால் இது சாத்தியமற்றது, ஆனால் கடவுளால் எல்லாம் சாத்தியம். \"(மத்தேயு 19:26)\nஆனாலும், வேறொரு இடத்தில், இந்த முரண்பாடான அறிக்கை எங்களிடம் உள்ளது:\n“… கடவுள் பொய் சொல்வது சாத்தியமில்லை…” (எபிரெயர் 6:18)\nகடவுள் பொய் சொல்வது சாத்தியமில்லை என்று நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், ஏனென்றால் அவர் பொய் சொல்ல முடிந்தால், அவர் மற்ற தீய செயல்களையும் செய்ய முடியும். ஒழுக்கக்கேடான செயல்களைச் செய்யக்கூடிய ஒரு சக்திவாய்ந்த கடவுளை கற்பனை செய்து பாருங்கள், ஓ, எனக்குத் தெரியாது, மக்களை உயிருடன் எரிப்பதன் மூலம் சித்திரவதை செய்வது, பின்னர் தனது சக்தியைப் பயன்படுத்தி அவர்களை மீண்டும் மீண்டும் எரிக்கும் போது அவர்களை உயிரோடு வைத்திருக்க, அவர்களை ஒருபோதும் தப்பிக்க அனுமதிக்காதீர்கள் என்றென்றும் எப்போதும். ஐயோ என்ன ஒரு கனவுக் காட்சி\nநிச்சயமாக, இந்த உலகத்தின் கடவுள், பிசாசான சாத்தான் தீயவன், அவன் எல்லாம் வல்லவனாக இருந்தால், அத்தகைய சூழ்நிலையை அவர் மகிழ்விப்பார், ஆனால் யெகோவா வழி இல்லை. யெகோவா நீதியும் நீதியும் நல்லவர், எதையும் விட கடவுள் அன்பு. எனவே, அவர் பொய் சொல்ல முடியாது, ஏனெனில் அது அவரை ஒழுக்கக்கேடான, பொல்லாத, தீயவனாக்குகிறது. கடவுள் தன் குணத்தை சிதைக்கும், அவரை எந்த வகையிலும் மட்டுப்படுத்தும், அல்லது யாருக்கும் அல்லது எதற்கும் உட்படுத்தும் எதையும் கடவுளால் செய்ய முடியாது. சுருக்கமாக, யெகோவா கடவுளால் அவரைக் குறைக்கும் எதையும் செய்ய முடியாது.\nஆனாலும், கடவுளுக்கு எல்லாவற்றையும் சாத்தியமாக்குவது பற்றிய இயேசு வார்த்தைகளும் உண்மைதான். சூழலைப் பாருங்கள். இயேசு என்ன சொல்கிறார் என்றால், கடவுள் சாதிக்க விரும்பாத எதையும் அவர் நிறைவேற்றுவதற்கான திறனுக்கு அப்பாற்பட்டது. கடவுளுக்கு எல்லாம் யாராலும் ஒரு வரம்பை நிர்ணயிக்க முடியாது, ஏனென்றால் அவருக்கு எல்லாமே சாத்தியம். ஆகையால், ஆதாம் மற்றும் ஏவாளுடன் இருந்ததைப் போலவே, தனது படைப்போடு இருக்க விரும்பும் அன்பின் கடவுள், அதைச் செய்வதற்கான ஒரு வழியை உருவாக்குவார், எந்த வகையிலும் தன்னை எந்த வகையிலும் உட்படுத்துவதன் மூலம் தனது தெய்வீக தன்மையை எந்த வகையிலும் கட்டுப்படுத்துவதில்லை.\nஎனவே, அங்கே உங்களிடம் உள்ளது. புதிரின் கடைசி பகுதி. இப்போது பார்க்கிறீர்களா\nநான் செய்யவில்லை. பல ஆண்டுகளாக நான் அதைப் பார்க்கத் தவறிவிட்டேன். ஆயினும், பல உலகளாவிய சத்தியங்களைப் போலவே, நிறுவன முன்நிபந்தனை மற்றும் சார்புகளின் கண்மூடித்தனமானவர்கள் அகற்றப்பட்டவுடன் இது மிகவும் எளிமையானது மற்றும் வெளிப்படையானது - அவர்கள் யெகோவாவின் சாட்சிகளின் அமைப்பிலிருந்து அல்லது கத்தோலிக்க திருச்சபை அல்லது கடவுளைப் பற்றி தவறான போதனைகளை கற்பிக்கும் வேறு எந்த நிறுவனத்திலிருந்தும்.\nகேள்வி என்னவென்றால்: காலத்தைத் தாண்டி, எதற்கும் உட்படுத்த முடியாத கடவுள் யெகோவா எப்படி அவருடைய படைப்பில் நுழைந்து தன்னை நேர ஓட்டத்திற்கு உட்படுத்த முடியும் அவரைக் குறைக்க முடியாது, ஆனாலும், அவர் தனது குழந்தைகளுடன் இருக்க பிரபஞ்சத்திற்குள் வந்தால், நம்மைப் போலவே, அவர் உருவாக்கிய நேரத்திற்க��� உட்பட்டு, அவர் கணத்திலிருந்து கணம் இருக்க வேண்டும். சர்வவல்லமையுள்ள கடவுள் எதற்கும் உட்பட்டவராக இருக்க முடியாது. எடுத்துக்காட்டாக, இந்தக் கணக்கைக் கவனியுங்கள்:\n“. . பகலில் தென்றல் நிறைந்த பகுதியைப் பற்றி யெகோவா தேவன் தோட்டத்தில் நடந்து கொண்டிருந்தபோது அவர்கள் குரலைக் கேட்டார்கள், அந்த மனிதனும் அவருடைய மனைவியும் யெகோவா தேவனுடைய முகத்திலிருந்து தோட்டத்தின் மரங்களுக்கிடையில் மறைந்தார்கள். ” (ஆதியாகமம் 3: 8 NWT)\nஅவர்கள் அவருடைய குரலைக் கேட்டு அவருடைய முகத்தைப் பார்த்தார்கள். அது எப்படி அவ்வாறு இருக்க முடியும்\nஆபிரகாமும் யெகோவாவைக் கண்டார், அவருடன் சாப்பிட்டார், அவருடன் பேசினார்.\n“. . .அப்போது அந்த மனிதர்கள் அங்கிருந்து புறப்பட்டு சோதோமை நோக்கிச் சென்றார்கள், ஆனால் யெகோவா ஆபிரகாமுடன் இருந்தார்…. யெகோவா ஆபிரகாமுடன் பேசுவதை முடித்ததும், அவர் சென்று, ஆபிரகாம் தன் இடத்திற்குத் திரும்பினார். ” (ஆதியாகமம் 18:22, 33)\nஎல்லாவற்றையும் கடவுளால் சாத்தியம், எனவே வெளிப்படையாக, யெகோவா தேவன் தம்முடைய பிள்ளைகளிடமிருந்த அன்பை வெளிப்படுத்த ஒரு வழியைக் கண்டுபிடித்தார், அவர்களுடன் இருப்பதன் மூலமும், எந்த வகையிலும் தன்னைக் கட்டுப்படுத்தாமல் அல்லது குறைக்காமல் வழிநடத்துவதன் மூலமும். இதை அவர் எவ்வாறு நிறைவேற்றினார்\nஆதியாகமம் 1: 1-க்கு இணையான கணக்கில் பைபிளில் எழுதப்பட்ட கடைசி புத்தகங்களில் ஒன்றில் பதில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே, அப்போஸ்தலன் யோவான் ஆதியாகமம் கணக்கில் இதுவரை மறைக்கப்பட்ட அறிவை வெளிப்படுத்துகிறார்.\n“ஆரம்பத்தில் வார்த்தை இருந்தது, வார்த்தை கடவுளோடு இருந்தது, வார்த்தை கடவுள். அவர் ஆரம்பத்தில் கடவுளோடு இருந்தார். எல்லாமே அவர் மூலமாகவே தோன்றின, அவரைத் தவிர ஒரு விஷயம் கூட உருவாகவில்லை. ” (யோவான் 1: 1-3 புதிய அமெரிக்கன் நிலையான பைபிள்)\nஒரு வசனத்தின் பிற்பகுதியை \"வார்த்தை ஒரு கடவுள்\" என்று மொழிபெயர்க்கும் பல மொழிபெயர்ப்புகள் உள்ளன. \"வார்த்தை தெய்வீகமானது\" என்று மொழிபெயர்க்கும் மொழிபெயர்ப்புகளும் உள்ளன.\nஇலக்கணப்படி, ஒவ்வொரு ஒழுங்கமைப்பிற்கும் நியாயம் காணப்படுகிறது. எந்தவொரு உரையிலும் தெளிவற்ற தன்மை இருக்கும்போது, மீதமுள்ள சொற்களோடு எந்த ரெண்டரிங் இணக்கமானது என்பதை தீர்மானிப���பதன் மூலம் உண்மையான பொருள் வெளிப்படுகிறது. எனவே, இலக்கணத்தைப் பற்றிய எந்தவொரு சர்ச்சையையும் இப்போதைக்கு ஒதுக்கி வைத்துவிட்டு, வேர்ட் அல்லது லோகோஸில் கவனம் செலுத்துவோம்.\nவார்த்தை யார், சம முக்கியத்துவம் வாய்ந்தவர், வார்த்தை ஏன்\n\"ஏன்\" அதே அத்தியாயத்தின் 18 வது வசனத்தில் விளக்கப்பட்டுள்ளது.\n“யாரும் எந்த நேரத்திலும் கடவுளைப் பார்த்ததில்லை; பிதாவின் மார்பில் இருக்கும் ஒரேபேறான கடவுள், அவரை விளக்கினார். ” (யோவான் 1:18 NASB 1995) [மேலும் காண்க, டிம் 6:16 மற்றும் யோவான் 6:46]\nலோகோக்கள் ஒரு பிறந்த கடவுள். யெகோவா கடவுளை யாரும் இதுவரை பார்த்ததில்லை என்று யோவான் 1:18 சொல்கிறது, அதனால்தான் கடவுள் லோகோக்களை உருவாக்கினார். லோகோக்கள் அல்லது வார்த்தை தெய்வீகமானது, பிலிப்பியர் 2: 6 நமக்குக் கூறுவது போல் கடவுளின் வடிவத்தில் உள்ளது. அவர் ஒரு கடவுள், காணக்கூடிய கடவுள், தந்தையை விளக்குகிறார். ஆதாம், ஏவாள், ஆபிரகாம் ஆகியோர் யெகோவா கடவுளைக் காணவில்லை. எந்த மனிதனும் எந்த நேரத்திலும் கடவுளைப் பார்த்ததில்லை என்று பைபிள் சொல்கிறது. அவர்கள் கடவுளுடைய வார்த்தையான லோகோக்களைக் கண்டார்கள். சர்வவல்லமையுள்ள கடவுளுக்கும் அவருடைய உலகளாவிய படைப்புக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க லோகோக்கள் உருவாக்கப்பட்டன அல்லது பிறந்தன. வார்த்தை அல்லது லோகோக்கள் படைப்பில் நுழைய முடியும், ஆனால் அவர் கடவுளோடு இருக்க முடியும்.\nஆன்மீக பிரபஞ்சம் மற்றும் இயற்பியல் இரண்டையும் பிரபஞ்சத்தை உருவாக்குவதற்கு முன்பு யெகோவா லோகோக்களைப் பெற்றெடுத்ததால், லோகோக்கள் காலத்திற்கு முன்பே இருந்தன. ஆகவே அவர் கடவுளைப் போல நித்தியமானவர்.\nபிறந்த அல்லது பிறந்த ஒரு மனிதனுக்கு எப்படி ஒரு ஆரம்பம் இருக்க முடியாது சரி, நேரம் இல்லாமல் தொடக்கமும் முடிவும் இருக்க முடியாது. நித்தியம் நேரியல் அல்ல.\nஅதைப் புரிந்து கொள்ள, நீங்களும் நானும் நேரத்தின் அம்சங்களையும், புரிந்துகொள்ளும் திறனுக்கு அப்பாற்பட்ட நேரமின்மையையும் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும், நாம் குருடர்களைப் போல நிறத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உள்ளன, ஏனென்றால் அவை வேதத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன, ஏனென்றால் அவை புரிந்துகொள்ளும் அளவுக்கு நம் ��னநல திறனுக்கு அப்பாற்பட்டவை. யெகோவா நமக்கு சொல்கிறார்:\n\"என் எண்ணங்கள் உங்கள் எண்ணங்கள் அல்ல, உங்கள் வழிகளும் என் வழிகள் அல்ல என்று கர்த்தர் அறிவிக்கிறார். வானம் பூமியை விட உயர்ந்தது போல, என் வழிகள் உங்கள் வழிகளை விடவும், என் எண்ணங்களை உங்கள் எண்ணங்களை விடவும் உயர்ந்தவை. ஏனென்றால், மழையும் பனியும் வானத்திலிருந்து வந்து, அங்கே திரும்பி வராமல் பூமிக்குத் தண்ணீர் ஊற்றி, அதை வளர்த்து, முளைத்து, விதைப்பவருக்கு விதையையும், உண்பவருக்கு அப்பத்தையும் கொடுக்கும், என் வார்த்தை என் வாயிலிருந்து வெளியேறும் ; அது காலியாக என்னிடம் திரும்பாது, ஆனால் நான் நோக்கம் கொண்டதை அது நிறைவேற்றும், நான் அனுப்பிய காரியத்தில் அது வெற்றிபெறும். ” (ஏசாயா 55: 8-11 ஈ.எஸ்.வி)\nலோகோக்கள் நித்தியமானவை, ஆனால் கடவுளால் பிறந்தவை, கடவுளுக்கு அடிபணிந்தவை என்று சொன்னால் போதுமானது. புரிந்துகொள்ள முடியாததைப் புரிந்துகொள்ள எங்களுக்கு உதவுவதில், யெகோவா ஒரு தந்தை மற்றும் குழந்தையின் ஒப்புமைகளைப் பயன்படுத்துகிறார், ஆனால் ஒரு மனித குழந்தை பிறந்ததால் லோகோக்கள் பிறக்கவில்லை. ஒருவேளை நாம் இதை இந்த வழியில் புரிந்து கொள்ளலாம். ஏவாள் பிறக்கவில்லை, ஆதாமைப் போல அவள் படைக்கப்படவில்லை, ஆனால் அவள் அவனுடைய மாம்சத்திலிருந்து எடுக்கப்பட்டாள், அவனுடைய இயல்பு. எனவே, அவள் மாம்சமாக இருந்தாள், ஆதாமின் அதே இயல்பு, ஆனால் ஆதாமைப் போன்றவள் அல்ல. வார்த்தை தெய்வீகமானது, ஏனென்றால் அவர் கடவுளிடமிருந்து படைக்கப்பட்டவர்-கடவுளின் ஒரே ஒருவராக இருப்பதன் மூலம் எல்லா படைப்புகளிலும் தனித்துவமானது. ஆனாலும், எந்த மகனையும் போலவே, அவர் பிதாவிடமிருந்து வேறுபட்டவர். அவர் கடவுள் அல்ல, ஆனால் ஒரு தெய்வீக மனிதர். ஒரு தனித்துவமான நிறுவனம், ஒரு கடவுள், ஆம், ஆனால் சர்வவல்லமையுள்ள கடவுளின் மகன். அவர் கடவுளாக இருந்தால், மனிதர்களின் குமாரனுடன் இருக்க அவர் படைப்பில் நுழைய முடியாது, ஏனென்றால் கடவுளைக் குறைக்க முடியாது.\nஇதை உங்களுக்கு இந்த வழியில் விளக்குகிறேன். நமது சூரிய மண்டலத்தின் மையத்தில் சூரியன் உள்ளது. சூரியனின் மையத்தில், விஷயம் மிகவும் சூடாக இருக்கிறது, அது 27 மில்லியன் டிகிரியில் பரவுகிறது. சூரியனின் மையப்பகுதியின் ஒரு பகுதியை ஒரு பளிங்கின் அளவை நியூயார்க் நகரத்திற்கு டெலிபோர்ட் செய்ய முடிந்தால், நகரத்தை உடனடியாக மைல்களுக்கு அழித்துவிடுவீர்கள். பில்லியன் கணக்கான விண்மீன் திரள்களுக்குள் பில்லியன் கணக்கான சூரியன்கள் உள்ளன, அவை அனைத்தையும் உருவாக்கியவர் அவை அனைத்தையும் விட பெரியவர். அவர் நேரத்திற்குள் வந்தால், அவர் நேரத்தை அழிப்பார். அவர் பிரபஞ்சத்தின் உள்ளே வந்தால், அவர் பிரபஞ்சத்தை அழிப்பார்.\nஇயேசுவின் வடிவத்தில் செய்ததைப் போலவே, மனிதர்களுக்கு தன்னை வெளிப்படுத்தக்கூடிய ஒரு மகனைப் பெற்றெடுப்பதே பிரச்சினைக்கு அவர் தீர்வாக இருந்தது. யெகோவா கண்ணுக்குத் தெரியாத கடவுள் என்று நாம் கூறலாம், அதே நேரத்தில் லோகோக்கள் தெரியும் கடவுள். ஆனால் அவை ஒரே மாதிரியானவை அல்ல. தேவனுடைய குமாரன், வார்த்தை, கடவுளுக்காகப் பேசும்போது, அவர் எல்லா நோக்கங்களுக்கும் நோக்கங்களுக்கும் கடவுள். ஆனாலும், தலைகீழ் உண்மை இல்லை. தந்தை பேசும்போது, அவர் குமாரனுக்காக பேசவில்லை. தந்தை தன் விருப்பப்படி செய்கிறார். ஆயினும், தந்தை விரும்புவதை மகன் செய்கிறார். அவன் சொல்கிறான்,\n“உண்மையிலேயே, உண்மையாகவே, நான் உங்களுக்குச் சொல்கிறேன், குமாரன் தன்னைத்தானே ஒன்றும் செய்யமுடியாது, இல்லையென்றால் பிதா செய்வதை அவர் காணலாம்; அவர் எதைச் செய்தாலும், குமாரனும் அவ்வாறே செய்கிறார். பிதா குமாரனை நேசிக்கிறார், அவர் செய்யும் எல்லாவற்றையும் அவருக்குக் காட்டுகிறார். நீங்கள் ஆச்சரியப்படுவதற்கு அவர் இவற்றை விட பெரிய படைப்புகளை அவருக்குக் காண்பிப்பார்.\nபிதா இறந்தவர்களை எழுப்பி உயிரைக் கொடுப்பதைப் போலவே, குமாரனும் தான் விரும்பியவர்களுக்கு உயிரைக் கொடுக்கிறார். பிதா யாரையும் நியாயந்தீர்க்கவில்லை, ஆனால் எல்லா நியாயத்தீர்ப்பையும் குமாரனுக்குக் கொடுத்திருக்கிறார், இதனால் அனைவரும் பிதாவை மதிக்கிறபடியே குமாரனை மதிக்க வேண்டும். குமாரனை மதிக்காதவர் பிதாவை மதிக்கவில்லை, அவரை அனுப்பியவர்…. நான் என் விருப்பத்தைத் தேடவில்லை, ஆனால் என்னை அனுப்பியவனின் விருப்பம்.\n(யோவான் 5: 19-23, 30 பெரியன் பைபிள் பைபிள்)\nவேறொரு இடத்தில் அவர் கூறுகிறார், “அவர் சிறிது தூரம் சென்று முகத்தில் விழுந்து ஜெபித்தார்,“ என் பிதாவே, முடிந்தால், இந்த கோப்பை என்னிடமிருந்து கடந்து போகட்டும்; ஆயினும்கூட, நான் விரும்புவது போல் அல்ல, ஆனால் நீங்கள் விரும்புவதைப் போல. \" (மத்தேயு 26:39 என்.கே.ஜே.வி)\nஒரு தனிநபராக, கடவுளின் சாயலில் ஒரு உணர்வு உருவாக்கப்படுகிறது, குமாரனுக்கு அவருடைய சொந்த விருப்பம் உள்ளது, ஆனால் அந்த விருப்பம் கடவுளுக்கு கீழ்ப்படிகிறது, எனவே அவர் கடவுளுடைய வார்த்தையாக, லோகோக்களாக, யெகோவாவால் அனுப்பப்பட்ட கடவுளாக செயல்படும்போது, அதுதான் தந்தையின் விருப்பத்தை அவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.\nஅது உண்மையில் யோவான் 1:18 இன் புள்ளி.\nலோகோக்கள் அல்லது வார்த்தை கடவுளுடன் இருக்க முடியும், ஏனெனில் அவர் கடவுளின் வடிவத்தில் இருக்கிறார். இது வேறு எந்த உணர்வைப் பற்றியும் சொல்ல முடியாத ஒன்று.\n\"ஏனென்றால், கிறிஸ்து இயேசுவிலும் இருக்கும் இந்த மனம் உங்களிடத்தில் இருக்கட்டும், அவர் கடவுளின் வடிவத்தில் இருப்பதால், கடவுளுக்கு சமமானதாகக் கருதப்பட வேண்டிய ஒன்றல்ல என்று நினைத்தார், ஆனால் தன்னை வெறுமையாக்கிக் கொண்டார், ஒரு வேலைக்காரன், மனிதர்களைப் போலவே உருவாக்கப்பட்டு, ஒரு மனிதனாக தோற்றமளிக்கப்பட்டதால், அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டார், மரணத்திற்குக் கீழ்ப்படிந்தார்-சிலுவையின் மரணம் கூட, இந்த காரணத்திற்காக, கடவுள் அவரை மிகவும் உயர்த்தினார், மற்றும் ஒவ்வொரு பெயருக்கும் மேலான ஒரு பெயரை அவருக்குக் கொடுத்தார், இயேசுவின் நாமத்தில் ஒவ்வொரு முழங்கால்களும் பரலோகங்கள், பூமிகள் மற்றும் பூமிக்கு அடியில் உள்ளவை என்று வணங்கக்கூடும் - ஒவ்வொரு நாக்கும் இயேசு கிறிஸ்து கர்த்தர் என்று ஒப்புக்கொள்ளலாம், பிதாவாகிய தேவனுடைய மகிமைக்கு. ” (பிலிப்பியர் 2: 5-9 யங்கின் நேரடி மொழிபெயர்ப்பு)\nகடவுளின் குமாரனின் அடிபணிந்த தன்மையை இங்கே நாம் உண்மையில் பாராட்டலாம். அவர் கடவுளோடு இருந்தார், காலமற்ற நித்தியத்தில் கடவுளின் வடிவத்தில் அல்லது யெகோவாவின் நித்திய சாராம்சத்தில் ஒரு சிறந்த சொல் இல்லாததால் இருக்கிறார்.\nஆனால் குமாரன் YHWH, “நான்” அல்லது “நான் இருக்கிறேன்” என்ற பெயருக்கு உரிமை கோர முடியாது, ஏனென்றால் கடவுள் இறக்கவோ அல்லது இருப்பதை நிறுத்தவோ முடியாது, ஆனாலும் குமாரன் மூன்று நாட்கள் செய்ய முடியும், செய்ய முடியும். அவர் தன்னை வெறுமையாக்கிக் கொண்டார், மனிதனாக ஆனார், மனிதகுலத்தின் அனைத்து வரம்புகளுக்கும் உட்பட்டு, சிலுவையில் மரணம் கூட. யெகோவா கடவுளால் இதைச் செய்ய முடியவில்லை. கடவுளால் இறக்கவோ, இயேசு அனுபவித்த கோபங்களை அனுபவிக்கவோ முடியாது.\nலோகோக்களாக முன்பே இருந்த இயேசு இல்லாமல், வெளிப்படுத்துதல் 19: 13-ல் கடவுளுடைய வார்த்தை என்றும் அழைக்கப்படும் ஒரு கீழ்ப்படிந்த இயேசு இல்லாமல், கடவுள் தனது படைப்போடு தொடர்பு கொள்ள வழி இருக்க முடியாது. காலத்துடன் நித்தியத்தை இணைக்கும் பாலம் இயேசு. சிலர் வாதிடுகையில், இயேசு மரியாளின் வயிற்றில் மட்டுமே வந்திருந்தால், தேவன் மற்றும் மனிதர் ஆகிய இரண்டையும் யெகோவா தேவன் தம்முடைய படைப்போடு எவ்வாறு தொடர்பு கொண்டார் திரித்துவவாதிகள் குறிப்பிடுவதைப் போல இயேசு முழுக்க முழுக்க கடவுளாக இருந்தால், கடவுளால் ஒரு படைக்கப்பட்ட உயிரினத்தின் நிலைக்கு தன்னைக் குறைக்க முடியாமல், நேரத்திற்கு தன்னை உட்படுத்திக் கொள்ள முடியாமல் தொடங்கினோம்.\nநாம் இப்போது கருதிய ஏசாயா 55:11, கடவுள் தம்முடைய வார்த்தையை அனுப்புகிறார் என்று கூறும்போது, அது உருவகமாக பேசவில்லை. முன்பே இருந்த இயேசு கடவுளுடைய வார்த்தையின் உருவகமாக இருந்தார். நீதிமொழிகள் 8:\nகர்த்தர் என்னை அவருடைய முதல் போக்காக படைத்தார்,\nஅவரது பழைய படைப்புகளுக்கு முன்.\nஆரம்பத்தில் இருந்தே, பூமி தொடங்குவதற்கு முன்பு.\nஆழமான ஆழங்கள் இல்லாதபோது, நான் வெளியே கொண்டு வரப்பட்டேன்,\nஎந்த நீரூற்றுகளும் தண்ணீரில் நிரம்பி வழியாதபோது.\nமலைகளுக்கு முன்பாக, நான் வெளியே கொண்டு வரப்பட்டேன்,\nஅவர் நிலம் அல்லது வயல்களை உருவாக்குவதற்கு முன்பு,\nஅல்லது பூமியின் தூசுகளில் ஏதேனும் ஒன்று.\nஅவர் வானங்களை நிறுவியபோது நான் அங்கே இருந்தேன்,\nஅவர் ஆழத்தின் முகத்தில் ஒரு வட்டத்தை பொறித்தபோது,\nஅவர் மேலே மேகங்களை நிறுவியபோது,\nஅவர் கடலுக்கு ஒரு எல்லையை அமைத்தபோது,\nநீர் அவருடைய கட்டளையை மீறாது,\nஅவர் பூமியின் அஸ்திவாரங்களை குறித்தபோது.\nநான் அவரது பக்கத்தில் ஒரு திறமையான கைவினைஞராக இருந்தேன்,\nநாளுக்கு நாள் அவருடைய மகிழ்ச்சி,\nஅவருடைய முன்னிலையில் எப்போதும் மகிழ்ச்சி.\nஅவருடைய முழு உலகிலும் நான் மகிழ்ச்சியடைந்தேன்,\n(நீதிமொழிகள் 8: 22-31 பி.எஸ்.பி)\nஞானம் என்பது அறிவின் நடைமுறை பயன்பாடு. அடிப்படையில், ஞானம் என்பது செயலில் உள்ள அறிவு. கடவுள் எல்லாவற்றையும�� அறிவார். அவரது அறிவு எல்லையற்றது. ஆனால் அந்த அறிவை அவர் பயன்படுத்தும்போதுதான் ஞானம் இருக்கிறது.\nஇந்த பழமொழி கடவுள் ஞானத்தை உருவாக்குவதைப் பற்றி பேசவில்லை, அந்த குணம் அவரிடம் ஏற்கனவே இல்லை. கடவுளின் அறிவு பயன்படுத்தப்பட்ட வழிகளை உருவாக்குவது பற்றி அவர் பேசுகிறார். கடவுளின் அறிவின் நடைமுறை பயன்பாடு அவருடைய வார்த்தையால் நிறைவேற்றப்பட்டது, அவர் யாரால், யாரால், யாருக்காக பிரபஞ்சத்தின் படைப்பு நிறைவேற்றப்பட்டது.\nகிறிஸ்தவத்திற்கு முந்தைய வேதவசனங்களில் பல ஏற்பாடுகள் உள்ளன, அவை பழைய ஏற்பாடு என்றும் அழைக்கப்படுகின்றன, அவை யெகோவா ஏதாவது செய்கிறார் என்பதை தெளிவாகப் பேசுகிறது, அதற்காக கிறிஸ்தவ வேதவசனங்களில் (அல்லது புதிய ஏற்பாட்டில்) ஒரு எதிரணியைக் காண்கிறோம், அங்கு இயேசு பேசப்படுகிறார் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுதல். இது திரித்துவவாதிகள் இயேசு கடவுள் என்று முடிவு செய்ய வழிவகுத்தது, பிதாவும் குமாரனும் ஒரு ஜீவனில் இரண்டு நபர்கள். இருப்பினும், இந்த முடிவு இயேசு பிதாவுக்கு அடிபணிந்தவர் என்பதைக் குறிக்கும் எண்ணற்ற பிற பத்திகளில் பல சிக்கல்களை உருவாக்குகிறது. சர்வவல்லமையுள்ள கடவுள் ஒரு தெய்வீக மகனைப் பெற்றெடுத்தார், அவருடைய சாயலில் ஒரு கடவுள், ஆனால் அவருக்கு சமமானவர் அல்ல - நித்திய மற்றும் காலமற்ற பிதாவுக்கும் அவருடைய படைப்பிற்கும் இடையில் பயணிக்கக்கூடிய ஒரு கடவுள் எல்லா வசனங்களையும் ஒத்திசைத்து வந்து வர அனுமதிக்கிறார் என்று நான் நம்புகிறேன் யோவான் நமக்குச் சொல்வது போல, பிதாவையும் குமாரனையும் அறிந்து கொள்வதற்கான நமது நித்திய நோக்கத்திற்கு உறுதியான அடித்தளத்தை அமைக்கும் ஒரு புரிதலில்:\n\"ஒரே உண்மையான கடவுளாகிய உங்களை அறிந்துகொள்வதும், நீங்கள் அனுப்பிய இயேசு கிறிஸ்துவை அறிந்து கொள்வதும் நித்திய ஜீவன்.\" (யோவான் 17: 3 கன்சர்வேடிவ் ஆங்கில பதிப்பு)\nகுமாரன் மூலமாக மட்டுமே நாம் பிதாவை அறிய முடியும், ஏனென்றால் குமாரன் நம்முடன் உரையாடுகிறார். எல்லா அம்சங்களிலும் குமாரனை பிதாவுக்கு சமமானவராக கருத வேண்டிய அவசியமில்லை, அவரை முழுமையாக கடவுள் என்று நம்ப வேண்டும். உண்மையில், அத்தகைய நம்பிக்கை பிதாவைப் பற்றிய நமது புரிதலுக்குத் தடையாக இருக்கும்.\nவரவிருக்கும் வீடியோக்களில், திர���த்துவவாதிகள் தங்கள் போதனைகளை ஆதரிக்கும் ஆதார நூல்களை ஆராய்வேன், ஒவ்வொரு விஷயத்திலும், நாம் இப்போது ஆராய்ந்த புரிதல் ஒரு கடவுளை உருவாக்கும் நபர்களின் செயற்கை முக்கோணத்தை உருவாக்காமல் எவ்வாறு பொருந்துகிறது என்பதை நிரூபிப்பேன்.\nஇடைப்பட்ட நேரத்தில், பார்ப்பதற்கும், உங்கள் தற்போதைய ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.\nமெலேட்டி விவ்லான் எழுதிய கட்டுரைகள்.\n← வரவிருக்கும் வாரத்திற்கு காவற்கோபுர ஆய்வு கட்டுரை எதுவும் வழங்கப்படவில்லை.பைபிள் இசைக்கருவிகள்: உண்மை முக்கியமா\nகடவுளின் மகனின் இயல்பு: இயேசு பிரதான தூதர் மைக்கேல்\nபிரபல கனேடிய “விசுவாச துரோகி” மற்றும் புகழ்பெற்ற எழுத்தாளர் ஜேம்ஸ் பெண்டனுடன் எனது நேர்காணல்\nபைபிள் எவ்வாறு நம்மிடம் வந்தது, அது உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தையா\nபுதிய பின்தொடர் கருத்துகள் என் கருத்துகளுக்கு புதிய பதில்கள்\nபுதிய கருத்துகள் மற்றும் பதில்கள் பற்றிய அறிவிப்புகளை எனக்கு அனுப்ப எனது மின்னஞ்சல் முகவரியை அனுமதிக்க ஒப்புக்கொள்கிறேன் (எந்த நேரத்திலும் குழுவிலகவும்).\nஇந்த தளம் ஸ்பேமைக் குறைக்க Akismet ஐப் பயன்படுத்துகிறது. உங்கள் கருத்துத் தரவு எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை அறியவும்.\n புதிய நகரத்தில் ஆட்டுக்குட்டியும் கடவுளும் ஒன்றாக இருப்பதாக கூறப்படும் ரெவ் 21 உடன் இந்த கண்ணோட்டம் எவ்வாறு பொருந்துகிறது என்பதை நீங்கள் அறிய ஆர்வமாக உள்ளீர்களா ஒரு விருப்பம் என்னவென்றால், அத்தகைய பத்திகளை வரையறுக்கப்படாத உண்மைக்கு அவற்றின் பொருத்தத்துடன் குறியீடாக எடுத்துக்கொள்வது. ஆனால் “தேவனாகிய கர்த்தர் தோட்டத்தில் பகலில் குளிர்ந்தபடி நடப்பதை அவர்கள் கேட்டார்கள்” அல்லது “தேவனுடைய வாசஸ்தலம் மனிதனுடன் இருக்கிறது, அவர் அவர்களுடன் குடியிருப்பார்,” என்று வாசிப்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. அவர்கள் அவருடைய மக்களாகவும், கடவுளாகவும் இருப்பார்கள்... மேலும் வாசிக்க »\nஹாய் ஃபிராங்க்வேக், கடவுள் மற்றும் லோகோக்கள் மற்றும் கடவுளின் தன்மை பற்றிய அனைத்து பதில்களையும் நான் கொண்டிருக்கவில்லை. கடவுளின் \"இயல்பு\" என்று சொல்வது கூட பொருத்தமற்றது, ஏனென்றால் இயற்கையானது இயற்கையானது அல்லது படைக்கப்பட்டதைக் குறிக்கிறது. நம் மொழியில் சொற்கள��� இல்லாதபோது கடவுளை எவ்வாறு விவரிக்கிறோம் ஒயிட் போர்டில் மிகவும் சிக்கலான சூத்திரத்தை உருவாக்கும் கணிதவியலாளரின் ஒப்புமையை நான் பயன்படுத்துவேன். அவரது மூன்று வயது மகள் சமன்பாட்டைக் கண்டு அதை விளக்கச் சொல்கிறாள். எனவே அவர் சமையலறையிலிருந்து ஒரு சில ஆப்பிள்களை எடுத்து, 1 + 1 ஐ எவ்வாறு சேர்ப்பது என்பதை அவளுக்குக் காட்ட அவற்றைப் பயன்படுத்துகிறார்... மேலும் வாசிக்க »\n »பியூகூப் டி டிராடக்ஷன்ஸ் பயனீட்டாளர் வெளிப்பாடு,« லா... மேலும் வாசிக்க »\nஉங்கள் விவிலிய ஆய்வில் இருந்து இந்த கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி எரிக். நீங்கள் இடுகையிட்ட திரித்துவத்தைப் பற்றிய முந்தைய கட்டுரைகள் குறித்து நான் உடன்படவில்லை அல்லது உடன்படவில்லை. நிச்சயமாக, இது எல்லாம் புதிராகத் தெரிந்தது. முந்தைய கட்டுரைகளை இங்கே படித்தபோது நீங்கள் ஏற்றுக்கொண்டதாகத் தோன்றிய ஹீனோதீஸத்தின் அந்தக் கருத்தைப் பற்றி நான் கொஞ்சம் அக்கறை கொண்டிருந்தேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். நிச்சயமாக, வேதவசனங்களில் மற்ற “தெய்வங்களை” குறிப்பிடுவது அடையாளம் காணத்தக்கது. இருப்பினும், யெகோவா கடவுளின் தனித்துவமான மற்றும் இறுதியில் ஒப்பிடமுடியாத தன்மையை பைபிள் குறிக்கிறது என்பதை நான் எப்போதும் புரிந்துகொள்கிறேன். எனவே, ஒரு “கடவுள்” அல்லது பலர் இருக்கிறார்கள் என்பது அதிகம் இல்லை... மேலும் வாசிக்க »\nநன்றி எரிக். “எதிர்காலத்திற்குத் திரும்பு” என்ற வார்த்தைகளில், அது கனமானது. எந்த நேரத்திலும் இல்லாத கருத்துக்களை நான் இன்னும் பெறவில்லை என்று நான் பயப்படுகிறேன், ஆனால் யெகோவாவின் நித்திய இருப்பை என்னால் ஏற்றுக் கொள்ள முடியும் என்பது முக்கியமல்ல, இது எல்லாமே முக்கியமானது. இந்த வார்த்தையாக, ஆதியாகமத்தில் உள்ள அனைவருக்கும் முன்பாக தோன்றியவர் இயேசுவா என்பது நியாயமானதாகத் தோன்றுகிறது, உண்மையாக இருக்கக்கூடும், ஆனால் அது நிரூபிக்கத்தக்கது என்று எனக்குத் தெரியவில்லை. அந்த மக்கள் ஏன் தேவதூதர் பார்வையாளரை “யெகோவா” என்று உரையாற்றினார்கள் எப்படியோ, எங்கோ, நான் ஒரு சிறிய விஷயத்தை காணவில்லை. மேலும், ஆதியாகமம் 18 இல் உள்ளது... மேலும் வாசிக்க »\nநீங்கள் சொல்வது சரிதான், இது வார்த்தையா அல்லது தேவதூதர் தோட்டத்தில் யெகோவாவின் செய்தித் தொடர���பாளராக செயல்பட்டாரா என்பதை நாங்கள் உறுதியாக சொல்ல முடியாது. உண்மையில் நாம் சொல்ல முடியாத பல விஷயங்கள் உள்ளன. உதாரணமாக, இந்த வார்த்தை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தன்னை வெளிப்படுத்த முடியுமா அவரைப் பற்றி வேதம் பேசுகிறது 500 மற்றும் சொற்கள் அதே நேரத்தில் விளக்கப்படலாம். கற்றுக்கொள்ள இவ்வளவு, ஆனால் அதிர்ஷ்டவசமாக அதையெல்லாம் கற்றுக்கொள்ள நமக்கு நிறைய நேரம் இருக்கிறது.\n(ESV) ஜான் 1:18 போன்ற வசனங்களிலிருந்து நாம் இரண்டு வளாகங்களை எடுத்துக் கொண்டால். கடவுளை யாரும் பார்த்ததில்லை; பிதாவின் பக்கத்தில் இருக்கும் ஒரே கடவுள், அவரை அறிவித்துள்ளார், 1 யோவான் 4:11. கடவுள் நித்தியமான தேவனுடைய குமாரன் மூலமாக கடவுள் நமக்கு வெளிப்படுத்தப்படுகிறார் என்பதை நாம் புரிந்துகொள்கிறோம் (வெளிப்படுத்துதல் 2: 8 முதல் மற்றும் கடைசி) அதாவது தொடக்கமும் முடிவும் இல்லை; வெளிப்படையாக உருவாக்கப்படாதது. கிறிஸ்தவத்திற்கு முந்தைய வேதங்களில், யெகோவாவின் தூதன் / தூதர் யெகோவா என்று வெளிப்படுத்தப்பட்டு, தெய்வீக பெயரைக் கொண்டுள்ளார், யாக்கோபு கடவுளைக் கண்டதாகவும் வாழ்ந்ததாகவும் கூறினார் (நான் யாக்கோபை நம்புகிறேன், எதுவும் இல்லை... மேலும் வாசிக்க »\n[Bamba64] “கடவுள் நித்தியமான தேவனுடைய குமாரன் மூலமாக நமக்கு வெளிப்படுத்தப்படுகிறார் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம் (வெளிப்படுத்துதல் 2: 8 முதல் மற்றும் கடைசி) அதாவது தொடக்கமும் முடிவும் இல்லை; வெளிப்படையாக உருவாக்கப்படவில்லை. \" அந்த முடிவுக்கு நான் உடன்படவில்லை, ஆனால் வீடியோவில் ஏன் என்பதை நான் ஏற்கனவே விளக்கியுள்ளதால், நான் மீண்டும் சொல்ல மாட்டேன். கடவுளைக் காண முடியாது என்பதால், அவரைப் பார்ப்பது கூட நம்மைக் கொல்லும் என்பதால், அவருடைய மகிமை இதுதான், அவர் நம்மிடமிருந்து ஒரு மேசையின் குறுக்கே உட்கார்ந்து சாப்பிட முடியாது. எனவே இந்த முதல் குழந்தையின் மூலம் அவ்வாறு செய்வதற்கான வழியை அவர் செயல்படுத்தியுள்ளார். அவர் தேர்ந்தெடுத்த வழி அது... மேலும் வாசிக்க »\nஇயேசுவை “என் இறைவன், என் கடவுள்” என்றும் “பிலிப்பியர் 2: 10–11 (ஈ.எஸ்.வி) என்றும் அழைத்தால், திரித்துவத்தை வணங்குவது ஒரு கோட்பாட்டை வணங்குவதற்கு சமம். பூமியின் அடியில், ஒவ்வொரு நாவும் இயேசு கிறிஸ்து கர்த்தர் என்ற�� ஒப்புக்கொள்கிறது, பிதாவாகிய தேவனுடைய மகிமைக்கு. ” இது ஏசாயா 45: 23-ல் உள்ள யெகோவாவுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு வசனம், பிலிப்பியர் மொழியில் உள்ள “ஆண்டவர்” அதன் சூழலில் YHWH என்று சரியாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று நான் கடுமையாக போட்டியிடுவேன். வெளி 5: 13-14-ல். பிதா மற்றும் மகனின் மத வழிபாட்டை நாம் காண்கிறோம்... மேலும் வாசிக்க »\nநன்றி, எனக்கு இப்போது யோவான் 1: 1 மற்றும் யோவான் 1:18 பற்றிய தெளிவான புரிதல் உள்ளது.\n\"நாங்கள் விவாதித்த கொள்கைகளை புள்ளி வடிவத்தில் மீண்டும் கூறுவதன் மூலம் நான் விளக்குகிறேன்: யெகோவா நித்தியமானவர். யெகோவாவுக்கு ஆரம்பம் இல்லை. யெகோவா காலத்திற்கு முன்பும் நேரத்திற்கு வெளியேயும் இருக்கிறார். ஆதியாகமம் 1: 1 இன் வானமும் பூமியும் ஒரு தொடக்கத்தைக் கொண்டிருந்தன. நேரம் வானங்களையும் பூமியையும் உருவாக்கியதன் ஒரு பகுதியாக இருந்தது. எல்லாமே கடவுளுக்கு உட்பட்டவை. கடவுள் நேரம் உட்பட எதற்கும் உட்படுத்த முடியாது. \"இந்த ஏழு அறிக்கைகளுடன் நீங்கள் உடன்படுவீர்களா ஒரு கணம், அவற்றைச் சிந்தித்துப் பாருங்கள். அவை அச்சுப்பொறி, அதாவது சுயமாகத் தெரியாத, கேள்விக்குறியாத உண்மைகள் என்று நீங்கள் கருதுவீர்களா ஒரு கணம், அவற்றைச் சிந்தித்துப் பாருங்கள். அவை அச்சுப்பொறி, அதாவது சுயமாகத் தெரியாத, கேள்விக்குறியாத உண்மைகள் என்று நீங்கள் கருதுவீர்களா அப்படியானால், உங்களுக்கு தேவையான அனைத்தையும் நீங்கள் வைத்திருக்கிறீர்கள்... மேலும் வாசிக்க »\nஅதற்கு நான் வீடியோவில் பதிலளித்தேன். இந்த வார்த்தை கடவுளின் விருப்பமாகவோ அல்லது நோக்கமாகவோ இருக்க முடியாது, ஏனென்றால் அது கடவுளுக்கு தனது குழந்தைகளுடன் நேர இடைவெளியில் தொடர்ச்சியாக இருக்க வழி இல்லை. எனவே, இந்த வார்த்தை ஒரு நபர், அந்த நபர் இயேசு கிறிஸ்து ஆனார்\nயோவான் 1: 1 பற்றி நான் உங்களிடம் கேட்டதற்கான காரணம் என்னவென்றால், உங்கள் வாதத்தின் பெரும்பகுதி யோவான் 1: 1 இலிருந்து வந்ததா நான் இயேசு என்ற வார்த்தைக்கு ஆதரவாக 60/40. மனிதனாகிய இயேசுவைக் குறிக்கும் OT இல் கடவுளின் வார்த்தையாக நான் அதைப் பார்க்கிறேன். நான் யோவான் 1: 1 அ (ஆரம்பம்) ஆதியாகமம் படைப்புக்கும் இயேசுவின் வாழ்க்கைக்கும் ஊழியத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆதரிக்கிறேன். ஆமாம், ஆசிரியர் \"ஒளி\" \"வாழ்க்கை\" \"சொல்\" \"வந்தது\" போன்ற ஆதியாகமம் மொழியைப் பயன்படுத்துகிறார், ஆனால் அவர் கடவுளைச் சுற்றி ஆதியாகமம் மொழியை தைரியமாக எதிரொலிக்கிறார் என்று நான் நம்புகிறேன்... மேலும் வாசிக்க »\nஹாய், நான் என்ன காணவில்லை என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன், வார்த்தை இயேசு என்பதில் உங்களுக்கு ஏன் உறுதியாக தெரியவில்லை, ஜான் 1: 1 ஐ ஜான் 1:18 உடன் கணக்கில் எடுத்துக்கொள்கிறீர்கள்.\nஎரிக் இந்த கடினமான விஷயத்தில் இந்த திடமான வேதப்பூர்வ “இறைச்சி” க்கு நன்றி திரித்துவ போதனைகள் பிசாசின் மிக வெற்றிகரமான சூழ்ச்சிகளில் ஒன்றாக நிரூபிக்கப்பட்டுள்ளன, உண்மையான கடவுளும் அவருடைய குமாரனும் உண்மையில் யார் என்று மக்களை முழு இருளில் வைத்திருக்கிறார்கள், இதனால் தனிப்பட்ட உறவை உருவாக்குவது சாத்தியமில்லை. . நீங்கள் உண்மையிலேயே ஓரளவு அறிஞர் IMHO ஆகிவிட்டீர்கள், மேலும் CCJW இன் சுயமாக நியமிக்கப்பட்ட FDS இலிருந்து நாங்கள் பெற வேண்டிய ஆன்மீக உணவை வழங்குகிறோம். இங்கு வருகை தரும் அனைவருமே நீங்கள் செய்யும் அனைத்தையும் பாராட்டுகிறார்கள் என்பது எனக்குத் தெரியும்... மேலும் வாசிக்க »\nமுத்தரப்பு ஒற்றுமை கோட்பாட்டை நீங்கள் எப்போதாவது படித்திருக்கிறீர்களா\nஇதை உங்கள் மொழியில் படியுங்கள்:\nபிபி ஆங்கிலம் YouTube சேனல்\nபிபி பிரஞ்சு யூடியூப் சேனல்\nபிபி ஜெர்மன் யூடியூப் சேனல்\nபிபி போர்த்துகீசிய யூடியூப் சேனல்\nபிபி ருமேனிய யூடியூப் சேனல்\nபிபி ரஷ்ய யூடியூப் சேனல்\nபிபி ஸ்பானிஷ் யூடியூப் சேனல்\nலாஸ் பெரியானோஸ் என் எஸ்பானோல்\nஆப்பிள் பாட்கேஸ்ட்ஸ்கூகிள் பாட்கேஸ்ட்ஸ்அண்ட்ராய்டுமின்னஞ்சல் வாயிலாகமேமேலும் குழுசேர் விருப்பங்கள்\nபங்களிக்க இங்கே கிளிக் செய்க\nதலைப்புகள் பகுப்பு தேர்வு 1914 1919 1975 24 வெளிப்படுத்தலின் பெரியவர்கள் 4: 4 607 விசுவாச துரோகம் ஆர்மெக்கெடோன் ஞானஸ்நானம் சாட்சி தாங்குதல் பைபிள் நம்பிக்கை பைபிள் இசைக்கருவிகள் பைபிள் படிப்பு பைபிள் போதனைகள் இரத்த கால்வினசத்தில் குழந்தைகள் வன்கொடுமை CLAM விமர்சனம் பங்களிப்பு மாநாட்டு திட்டம் டேனியல் தீர்க்கதரிசனங்கள் நடவடிக்கைகள் கோட்பாட்டு மாற்றங்கள் கதவு-க்கு-கதவு அமைச்சு கடவுளையும் பைபிளையும் சந்தேகிப்பது தலையங்க வர்ணனை நித்திய வாழ்க்கை பரிணாமம் மத்தேயு 24 தொடரை ஆராய்கிறத�� அனுபவங்கள் நம்பிக்கை விசுவாசமான அடிமை ஆவியின் பழங்கள் பொது ஆதியாகமம் - இது உண்மையா ஆளும் பரிசுத்த ஆவி அடிமையை அடையாளம் காணுதல் உண்மையான வழிபாட்டுத் தொடரை அடையாளம் காணுதல் ஜேம்ஸ் பெண்டன் யெகோவாவின் யெகோவாவின் நாள் யெகோவாவின் சாட்சிகள் இயேசு கிறிஸ்து நீதித்துறை விஷயங்கள் ஜே.டபிள்யூ விழிப்புணர்வு ஜே.டபிள்யூ ஒளிபரப்பு JW சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் ஜே.டபிள்யூ காலவரிசை ஜே.டபிள்யூ டெய்லி உரை ஜே.டபிள்யூ கோட்பாடு JW நிகழ்வுகள் 2017 பிராந்திய மாநாடு ஜே.டபிள்யூ வரலாறு ஜே.டபிள்யூ மியூசிங்ஸ் ஜே செய்திகள் ஜே.டபிள்யூ கொள்கைகள் JW.ORG JW.org வீடியோக்கள் இறுதி நாட்கள் லவ் திருமண கிறிஸ்துவின் மரணத்தின் நினைவு அறிவிப்புகள் NWT வர்ணனை கீழ்ப்படிதல் பிற ஆடுகள் அமைதி மற்றும் பாதுகாப்பு முழுமையாக துன்புறுத்தல் உபதேசம் மற்றும் கற்பித்தல் கடவுளின் இருப்புக்கான சான்று யெகோவாவின் சாட்சிகளுடன் நியாயப்படுத்துதல் உயிர்த்தெழுதல் வெளிப்பாடு வெளிப்பாடு வெளிப்படுத்தல் க்ளைமாக்ஸ் புத்தகம் சால்வேஷன் எளிய உண்மை அரசுரிமை சிறப்பு பேச்சு அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் பைபிள் சபை பெரும் உபத்திரவம் லார்ட்ஸ் டே கிறிஸ்துவின் இருப்பு பெண்களின் பங்கு வார்த்தை இந்த தலைமுறை நாள் சிந்தனை டிரினிட்டி வீடியோக்கள் காவற்கோபுர வர்ணனையாளர் காவற்கோபுர ஆய்வு கட்டுரைகள் வாராந்திர கூட்டம் தயாரிப்பு வழிபாடு\nஈக்விட் மூலம் இயக்கப்படும் ஆன்லைன் ஸ்டோர்\nவடிவமைத்தவர் நேர்த்தியான தீம்கள் | மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\nஉங்கள் எண்ணங்களை விரும்புகிறேன், தயவுசெய்து கருத்து தெரிவிக்கவும்.x\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://stotranidhi.com/ta/narayaneeyam-dasakam-1-in-tamil/", "date_download": "2021-05-06T01:44:43Z", "digest": "sha1:2GJ7TT2IAJX5XZNWSQ3B73OIV5B3K53H", "length": 16988, "nlines": 285, "source_domain": "stotranidhi.com", "title": "Narayaneeyam Dasakam 1 - நாராயணீயம் ப்ரத²மத³ஶகம் - Stotra Nidhi", "raw_content": "\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nNarayaneeyam Dasakam 1 – நாராயணீயம் ப்ரத²மத³ஶகம்\nப்ரத²மத³ஶகம் (1) – ப⁴க³வத꞉ ஸ்வரூபம் ததா² மாஹாத்ம்யம்\nநிர்முக்தம் நித்யமுக்தம் நிக³மஶதஸஹஸ்ரேண நிர்பா⁴ஸ்யமானம் |\nஅஸ்பஷ்டம் த்³ருஷ்டமாத்ரே புனருருபுருஷார்தா²த்மகம் ப்³ரஹ்ம தத்த்வம்\nதத்தாவத்³பா⁴தி ஸாக்ஷாத்³கு³ருபவனபுரே ஹந்த பா⁴க்³யம் ஜனானாம் || 1-1 ||\n���வந்து³ர்லப்⁴யவஸ்துன்யபி ஸுலப⁴தயா ஹஸ்தலப்³தே⁴ யத³ன்யத்\nதன்வா வாசா தி⁴யா வா ப⁴ஜதி ப³த ஜன꞉ க்ஷுத்³ரதைவ ஸ்பு²டேயம் |\nஏதே தாவத்³வயம் து ஸ்தி²ரதரமனஸா விஶ்வபீடா³பஹத்யை\nநிஶ்ஶேஷாத்மானமேனம் கு³ருபவனபுராதீ⁴ஶமேவாஶ்ரயாம꞉ || 1-2 ||\nஸத்த்வம் யத்தத்புராப்⁴யாமபரிகலனதோ நிர்மலம் தேன தாவத்-\nபூ⁴தைர்பூ⁴தேந்த்³ரியைஸ்தே வபுரிதி ப³ஹுஶ꞉ ஶ்ரூயதே வ்யாஸவாக்யம் |\nதஸ்மின் த⁴ன்யா ரமந்தே ஶ்ருதிமதிமது⁴ரே ஸுக்³ரஹே விக்³ரஹே தே || 1-3 ||\nகல்லோலோல்லாஸதுல்யம் க²லு விமலதரம் ஸத்த்வமாஹுஸ்ததா³த்மா\nகஸ்மான்னோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ்த்வத்கலாஸ்வேவ பூ⁴மன் || 1-4 ||\nநிர்வ்யாபாரோ(அ)பி நிஷ்காரணமஜ ப⁴ஜஸே யத்க்ரியாமீக்ஷணாக்²யாம்\nதேனைவோதே³தி லீனா ப்ரக்ருதிரஸதிகல்பா(அ)பி கல்பாதி³காலே |\nதஸ்யா꞉ ஸம்ஶுத்³த⁴மம்ஶம் கமபி தமதிரோதா⁴யகம் ஸத்த்வரூபம்\nஸ த்வம் த்⁴ருத்வா த³தா⁴ஸி ஸ்வமஹிமவிப⁴வாகுண்ட² வைகுண்ட² ரூபம் || 1-5 ||\nலாவண்யஸ்யைகஸாரம் ஸுக்ருதிஜனத்³ருஶாம் பூர்ணபுண்யாவதாரம் |\nஸிஞ்சத்ஸஞ்சிந்தகானாம் வபுரனுகலயே மாருதாகா³ரனாத² || 1-6 ||\nகஷ்டா தே ஸ்ருஷ்டிசேஷ்டா ப³ஹுதரப⁴வகே²தா³வஹா ஜீவபா⁴ஜா-\nமித்யேவம் பூர்வமாலோசிதமஜித மயா நைவமத்³யாபி⁴ஜானே |\nநோசேஜ்ஜீவா꞉ கத²ம் வா மது⁴ரதரமித³ம் த்வத்³வபுஶ்சித்³ரஸார்த்³ரம்\nநேத்ரை꞉ ஶ்ரோத்ரைஶ்ச பீத்வா பரமரஸஸுதா⁴ம்போ⁴தி⁴பூரே ரமேரன் || 1-7 ||\nநம்ராணாம் ஸன்னித⁴த்தே ஸததமபி புரஸ்தைரனப்⁴யர்தி²தான-\nப்யர்தா²ன் காமானஜஸ்ரம் விதரதி பரமானந்த³ஸாந்த்³ராம் க³திம் ச |\nஇத்த²ம் நிஶ்ஶேஷலப்⁴யோ நிரவதி⁴கப²ல꞉ பாரிஜாதோ ஹரே த்வம்\nக்ஷுத்³ரம் தம் ஶக்ரவாடீத்³ருமமபி⁴லஷதி வ்யர்த²மர்தி²வ்ரஜோ(அ)யம் || 1-8 ||\nகாருண்யாத்காமமன்யம் த³த³தி க²லு பரே ஸ்வாத்மத³ஸ்த்வம் விஶேஷா-\nதை³ஶ்வர்யாதீ³ஶதே(அ)ன்யே ஜக³தி பரஜனே ஸ்வாத்மனோ(அ)பீஶ்வரஸ்த்வம் |\nத்வய்யுச்சைராரமந்தி ப்ரதிபத³மது⁴ரே சேதனா꞉ ஸ்பீ²தபா⁴க்³யா-\nஸ்த்வம் சாத்மாராம ஏவேத்யதுலகு³ணக³ணாதா⁴ர ஶௌரே நமஸ்தே || 1-9 ||\nதேஜஸ்ஸம்ஹாரி வீர்யம் விமலமபி யஶோ நிஸ்ப்ருஹைஶ்சோபகீ³தம் |\nஅங்கா³ஸங்கா³ ஸதா³ ஶ்ரீரகி²லவித³ஸி ந க்வாபி தே ஸங்க³வார்தா\nதத்³வாதாகா³ரவாஸின் முரஹர ப⁴க³வச்ச²ப்³த³முக்²யாஶ்ரயோ(அ)ஸி || 1-10 ||\nஇதி ப்ரத²மத³ஶகம் ஸமாப்தம் |\nNarayaneeyam Dasakam 73 – நாராயணீயம் த்ரிஸப்ததிதமத³ஶகம்\nNarayaneeyam Dasakam 74 – நாராயணீயம் சது꞉ஸப்ததிதமத³ஶகம்\nNarayaneeyam Dasakam 42 – நாராய���ீயம் த்³விசத்வாரிம்ஶத³ஶகம்\nஏப்ரல் 17, 2021 அன்று, 8:04 காலை மணிக்கு\nஏப்ரல் 18, 2021 அன்று, 8:12 காலை மணிக்கு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\n1008 – ஸஹஸ்ரனாமாவளீ (7)\n108 – அஷ்டொத்தரஶதனாமாவளீ (93)\nBhagavadgita – ஶ்ரீமத்பகவத்கீதா (21)\nUpanishad – உபநிஷதந்கள் (5)\nNarayaneeyam Dasakam 1 – நாராயணீயம் ப்ரத²மத³ஶகம் என்பதில், பெயரிலி\nPitru Suktam – பித்ரு ஸூக்தம் என்பதில், கதிரேசன்\nVeda Sukta – வேதஸூக்தங்கள்\nDevi Stotras – தேவீ ஸ்தோத்திரங்கள்\nGuru Stotras – ஶ்ரீ கு³ரு ஸ்தோத்திரங்கள்\nNaga Devata Stotras – நாகதேவத ஸ்தோத்திரங்கள்\nNavagraha Stotras – நவக்ரஹ ஸ்தோத்திரங்கள்\nSri Ayyappa Stotras – ஶ்ரீ அய்யப்ப ஸ்தோத்திரங்கள்\nSri Dakshinamurthy Stotras – ஶ்ரீ த³க்ஷிணாமூர்தி ஸ்தோத்திரங்கள்\nSri Dattatreya Stotras – ஶ்ரீ த³த்தாத்ரேய ஸ்தோத்திரங்கள்\nSri Durga Stotras – ஶ்ரீ து³ர்கா³ ஸ்தோத்திரங்கள்\nSri Ganesha Stotras – ஶ்ரீ கணேஶ ஸ்தோத்திரங்கள்\nSri Gayatri Stotras – ஶ்ரீ காயத்ரீ ஸ்தோத்திரங்கள்\nSri Hanuman Stotras – ஶ்ரீ ஹனுமான் ஸ்தோத்திரங்கள்\nSri Krishna Stotras – ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்திரங்கள்\nSri Lakshmi Stotras – ஶ்ரீ லக்ஷ்மீ ஸ்தோத்திரங்கள்\nSri Lalitha Stotras – ஶ்ரீ லலிதா ஸ்தோத்திரங்கள்\nSri Narasimha Stotras – ஶ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்திரங்கள்\nSri Raama Stotras – ஶ்ரீ ராம ஸ்தோத்திரங்கள்\nSri Raghavendra Stotras – ஶ்ரீ ராக⁴வேந்த்³ர ஸ்தோத்திரங்கள்\nSri Sai Baba Stotras – ஶ்ரீ ஸாயிபாபா ஸ்தோத்திரங்கள்\nSri Saraswathi Stotras – ஶ்ரீ ஸரஸ்வதீ ஸ்தோத்திரங்கள்\nSri Shiva Stotras – ஶ்ரீ ஶிவ ஸ்தோத்ராணி\nSri Subrahmanya Stotras – ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்தோத்திரங்கள்\nSri Surya Stotras – ஶ்ரீ ஸூர்ய ஸ்தோத்திரங்கள்\nSri Venkateshwara Stotras – ஶ்ரீ வேங்கடேஶ்வர ஸ்தோத்திரங்கள்\nSri Vishnu Stotras – ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள்\nVividha Stotras – விவித⁴ ஸ்தோத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Hyundai_Venue/Hyundai_Venue_SX_Plus_Sport_DCT.htm", "date_download": "2021-05-06T01:04:34Z", "digest": "sha1:EXOSV2YO5MRVAF2ZZH4UMA4INP6IOWWV", "length": 45589, "nlines": 754, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வேணு sx plus sport dct ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் Plus Sport DCT\nbased on 1464 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய் கார்கள்வேணுsx plus sport dct\nவேணு sx plus sport dct மேற்பார்வை\nஹூண்டாய் வேணு sx plus sport dct Colours: This variant is available in 7 colours: உமிழும் சிவப்பு, துருவ வெள்ளை, துருவ வெள்ளை இரட்டை டோன், சூறாவளி வெள்ளி, அடர்ந்த காடு, titan சாம்பல் and denim ப்ளூ.\nஹூண்டாய் வேணு sx plus sport dct விலை\nஇஎம்ஐ : Rs.26,710/ மாதம்\nஹூண்டாய் வேணு sx plus sport dct இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.15 கேஎம்பிஎல்\nசிட்டி மைலேஜ் 10.25 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 998\nஎரிபொருள் டேங்க் அளவு 45.0\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nஹூண்டாய் வேணு sx plus sport dct இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் வேணு sx plus sport dct விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை kappa 1.0 எல் டர்போ gdi பெட்ரோல்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு gdi\nகியர் பாக்ஸ் 7-speed dct\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 45.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nகிரவுண்டு கிளியரன்ஸ் (லடேன்) 190mm\nசக்கர பேஸ் (mm) 2500\nபவர் பூட் கிடைக்கப் பெறவில்லை\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க படிப்பு லெம்ப் கிடைக்கப் பெறவில்லை\nrear seat centre கை ஓய்வு கிடைக்கப் பெறவில்லை\nஉயரம் adjustable front seat belts கிடைக்கப் பெறவில்லை\ncup holders-rear கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் bench folding\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர்\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை கிடைக்கப் பெறவில்லை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\ndriving experience control இக்கோ கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 215/60 r16\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nanti-pinch power windows கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக��குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி கிடைக்கப் பெறவில்லை\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nவைஃபை இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 8 inch.\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nஹூண்டாய் வேணு sx plus sport dct நிறங்கள்\nதுருவ வெள்ளை இரட்டை டோன்\nவேணு எஸ்எக்ஸ் பிளஸ் ஸ்போர்ட் dctCurrently Viewing\nவேணு வென்யூ எஸ் டர்போCurrently Viewing\nவேணு வென்யூ எஸ் டர்போ டி.சி.டி.Currently Viewing\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் டர்போCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் ஸ்போர்ட் imtCurrently Viewing\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போCurrently Viewing\nவேணு எஸ்எக்ஸ் opt ஸ்போர்ட் imtCurrently Viewing\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ டி.சி.டி.Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் டீசல் ஸ்போர்ட்Currently Viewing\nவேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்Currently Viewing\nவேணு எஸ்எக்ஸ் opt டீசல் ஸ்போர்ட்Currently Viewing\nஎல்லா வேணு வகைகள் ஐயும் காண்க\nSecond Hand ஹூண்டாய் வேணு கார்கள் in\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt டீசல் bsiv\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் opt dual tone டர்போ\nஹூண்டாய் வேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ dct bsiv\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ dct dt\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் பிளஸ் டர்போ dct bsiv\nஹூண்டாய் வேணு வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ\nஹூண்டாய் வேணு எஸ்எக்ஸ் டீசல் bsiv\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா வேணு படங்கள் ஐயும் காண்க\nஎல்லா வேணு விதேஒஸ் ஐயும் காண்க\nஹூண்டாய் வேணு sx plus sport dct பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா வேணு மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வேணு மதிப்பீடுகள் ஐயும் காண்க\nவேணு sx plus sport dct கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nரெனால்ட் kiger ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி dt\nக்யா சோநெட் கிட்ஸ் பிளஸ் டர்போ dct\nஹூண்டாய் க்ரிட்டா எஸ்எக்ஸ் ivt\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா இசட்எக்ஸ்ஐ பிளஸ் ஏடி dual tone\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 டபிள்யூ 8 option அன்ட்\nஹூண்டாய் ஐ20 ஆஸ்டா opt டர்போ dct dt\nடாடா நிக்சன் தியாகோ எக்ஸ் இசட்ஏ பிளஸ் dt roof (o) அன்ட்\nநிசான் மக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி prm opt dt\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎஸ்6 ஹூண்டாய் வென்யு வகையின் தகவல்கள் கசிந்திருக்கிறது. இது கியா செல்டோஸின் 1.5 லிட்டர் டீசல் இயந்திரத்தைப் பெறுகிறது\nபிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறைகள் நடமுறைபடுத்தப்பட்ட உடன் தற்போதைய பிஎஸ்4 1.4 இணக்கமான லிட்டர் டீசல் இயந்திரம் வெளியேற்றப்படும்\nஹூண்டாயின் காத்திருப்பு காலம் மஹிந்திரா XUV 300, மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவை விட உயர்ந்தது\nநிறைய விற்பனையாகும் கார் என்றாலும், விட்டாரா பிரெஸ்ஸாவுக்கு ஆறு நகரங்களில் காத்திருப்பு காலம் இல்லை\nஹூண்டாய் வென்யூ Vs போட்டியாளர்கள்: ஸ்பெக் ஒப்பீடு\nவென்யூ அம்சங்களின் நீண்ட பட்டியலைப் பெறுகிறது, ஆனால் அளவு மற்றும் பவர்டிரெய்ன் அடிப்படையில் இது எப்படி ஒப்பிடுகிறது\nஹூண்டாய் வென்யூ Vs டாட்டா நெக்ஸான்: படங்களில்\nஇந்த இரண்டு சப்-4 மீட்டர் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்க, அதன் உடனடி போட்டியாளர்களில் ஒருவரான நகரத்தில் உள்ள ஹூண்டாயை நாங்கள் வைத்தோம்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஹூண்டாய் வேணு மேற்கொண்டு ஆய்வு\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nவேணு sx plus sport dct இந்தியாவில் விலை\nமும்பை Rs. 13.77 லக்ஹ\nபெங்களூர் Rs. 14.59 லக்ஹ\nசென்னை Rs. 14.14 லக்ஹ\nஐதராபாத் Rs. 14.01 லக்ஹ\nபுனே Rs. 13.77 லக்ஹ\nகொல்கத்தா Rs. 13.07 லக்ஹ\nகொச்சி Rs. 13.83 லக்ஹ\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/discussion-forum/topic/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D-12025.htm", "date_download": "2021-05-06T00:26:13Z", "digest": "sha1:JBU73VTVYUFK4ECBGTT44S2CM32NNQZE", "length": 5219, "nlines": 70, "source_domain": "tamil.webdunia.com", "title": "Discussion Forum - இறால் - சைனீஸ் ஸ்டைல் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 6 மே 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவல் தொழில்நுட்பம்ப���பிசி தமிழ்வணிகம்பட்ஜெட் 2021வேலை வழிகாட்டிசட்டசபை தேர்தல் - 2021தமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nஇனிவரும் வாரங்களில் கொரொனா தாக்கம் கொடூரமாக இருக்கும் \nஇந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சிகரமான ...\nதேமுதிக மாநில நிர்வாகி மரணம் \nதேமுதிக கட்சியின் முக்கிய நிர்வாகி இன்று காலமானார். அவரது மறைவுக்கு தொண்டர்கள் அஞ்சலி ...\nஐசியூவில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிக்கு தினமும் ...\nதமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு ...\nமுக ஸ்டாலினுக்கு சத்யராஜ் கொடுத்த அற்புதமான பரிசு\nதமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள முக ஸ்டாலினுக்கு ஏற்கனவே கமல்ஹாசன் ரஜினிகாந்த் உட்பட பல ...\nதமிழகத்தில் இன்று 23 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/dindigul-srinivasan", "date_download": "2021-05-06T01:33:25Z", "digest": "sha1:K6QHWAPVELADDG3AQPA4U36ET65BQDFR", "length": 3759, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "dindigul srinivasan", "raw_content": "\n“அமைச்சராக இருந்து என்ன செஞ்சீங்க”: திண்டுக்கல் சீனிவாசன் செல்லும் இடமெல்லாம் விரட்டியடிக்கும் பொதுமக்கள்\nஅரசு தரும் ரூ.2500 பொங்கல் பரிசு டாஸ்மாக் மூலம் திரும்பவும் அரசுக்கே வரும்: திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு\n” : அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீண்டும் சர்ச்சை பேச்சு\n“எஸ்.பி.பிக்கு பதிலாக எஸ்.ஆர்.பி” “நகைக் கடனுக்கு பதிலாக நாய் கடன்”- கன்ஃபியூஸ் ஆன அ.தி.மு.க அமைச்சர்கள்\n“8 மாதங்களில் 17 யானைகள் உயிரிழப்பு; கண்டுகொள்ளாத வனத்துறை அமைச்சர்”: கொந்தளிக்கும் வனவிலங்கு ஆர்வலர்கள்\n“கைதட்டாம உட்கார்ந்து திண்ணுக்கிட்டு இருக்கீங்க”:அரசு விழாவில் பொதுமக்களை அசிங்கப்படுத்தி பேசிய அமைச்சர்\nஅமைச்சர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பழங்குடியின சிறுவன் புகார் : FIR கூட பதியாத போலிஸ்\n“அன்று காலில் விழுந்தவருக்கு; இன்று குனியமுடியாதா” : அமைச்சரின் அலட்சிய பதிலுக்கு குவியும் பதிலடிகள்\n“சாதிவெறியால் சிறுவனை அவமதித்த திண்டுக்கல் சீனிவாசன் பதவி விலகவேண்டும்”- திருமுருகன் காந்தி வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/kuuttngkullm", "date_download": "2021-05-06T00:17:25Z", "digest": "sha1:A4ZVYMGBGD5MRGYRGM3ZYYO4VCZ4FIF7", "length": 3567, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "கூடங்குளம்", "raw_content": "\nResults For \"கூடங்குளம் \"\nகூடங்குளம் 5,6 அணு உலை: அபாயகரமான திட்டத்துக்கு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் உள்ளதா\n“கூடங்குளம் சைபர் தாக்குதலில் இந்தியா எடுத்த நடவடிக்கைகள் போதுமானதல்ல” : எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா\n“கூடங்குளம் சைபர் தாக்குதலுக்கு வடகொரியாவே காரணம்” : தென் கொரியா சைபர் நிபுணர்க் குழு தகவல்\n\"கூடங்குளம் அணுமின் நிலைய கணினிகளில் சைபர் தாக்குதல் நடந்தது அதிர்ச்சி அளிக்கிறது\"-மு.க.ஸ்டாலின் ட்வீட்\n“கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல் நடந்தது உண்மை” - அணுசக்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்\n“காயம்பட்ட புண்ணில் உப்பைத் தடவவேண்டாம்” : அணு உலைகளை மூடுமாறு வைகோ வலியுறுத்தல்\nஅணுக்கழிவு மையம் கூடாது - கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற மறுத்த அரசு அதிகாரிகள்\nகூடங்குளத்தில் செயல்படும் அணு உலைகளை நிரந்தரமாக மூட வேண்டும் - வைகோ எச்சரிக்கை \n: அணுக்கழிவு மையம் குறித்து கருத்துக் கேட்பு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/11/22233115/2093482/After-Malaria-And-Covid-British-Man-Survives-Cobra.vpf", "date_download": "2021-05-06T00:29:31Z", "digest": "sha1:VDKE4YGAKDNKPCDTKJANBLVFYR6QYG6Q", "length": 16852, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "டெங்கு,மலேரியா,கொரோனா... தற்போது ராஜநாகத்திடம் கடி - இத்தனை கண்டத்திலும் இருந்து தப்பித்த நபர் || Tamil News After Malaria And Covid British Man Survives Cobra Bite In Rajasthan", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nடெங்கு,மலேரியா,கொரோனா... தற்போது ராஜநாகத்திடம் கடி - இத்தனை கண்டத்திலும் இருந்து தப்பித்த நபர்\nமாற்றம்: நவம்பர் 22, 2020 23:32 IST\nடெங்கு, ம��ேரியா, கொரோனா மற்றும் ராஜநாகத்திடம் கடி வாங்கிய நபர் இத்தனை பாதிப்பில் இருந்தும் உயிர்தப்பியுள்ளார்.\nடெங்கு, மலேரியா, கொரோனா மற்றும் ராஜநாகத்திடம் கடி வாங்கிய நபர் இத்தனை பாதிப்பில் இருந்தும் உயிர்தப்பியுள்ளார்.\nஇங்கிலாந்து நாட்டின் ஐஸ்லி ஆப் வெயிட் தீவுப்பகுதியை சேர்ந்தவர் இயன் ஜோன்ஸ். இவர் இந்தியாவில் தங்கி ஏழைமக்களுக்கு தனது தொண்டு நிறுனம் சார்பில் உதவிகளை செய்து வருகிறார்.\nஇதற்கிடையில், இவர் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தங்கி தொண்டு பணிகளை செய்து வருகிறார். இவருக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அந்த பாதிப்பில் இருந்து அவர் குணமடைந்துள்ளார்.\nமேலும், உலகையே உலுக்கி வரும் கொரோனாவுக்கும் இவர் இலக்காகியுள்ளார். இயன் ஜோன்ஸ்க்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு உறுதியாகி பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று குணமடைந்துள்ளார்.\nஇந்நிலையில், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோதாபூர் மாவட்டத்தில் தங்கி ஒரு வீட்டில் ஜோன்ஸ் தங்கி இருக்கிறார். அவர் வீட்டின் பின்பகுதியில் கடந்த வாரம் நின்றுகொண்டிருந்தபோது கொடிய விஷம் கொண்ட ராஜநாகம் இரண்டு முறை கடித்துள்ளது.\nஇதையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் ஜோதாபூர் மாவட்ட மருத்துவமனையில் ஜோன்ஸ் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜோன்சுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.\nசிகிச்சையை தொடர்ந்து ராஜநாகம் கடியில் இருந்து ஜோன்ஸ் மீண்டுள்ளார். ஆனால், அவரின் உடல் செயல்பாடுகள் குறைந்துள்ளதாகவும், பார்வை திறன் குறைந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், இது தற்காலிகமான ஒன்றுதான் அவரின் உடல்நிலை இன்னும் சில நாட்களில் இயல்பு நிலைக்கு திரும்பும் என தெரிவித்துள்ளனர்.\nபாம்பு கடி பாதிப்பில் இருந்து குணமடைந்ததையடுத்து, ஜோன்ஸ் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ் மற்றும் ராஜநாகம் கடி என 4 கண்டத்தில் இருந்து தப்பித்து இயன் ஜோன்ஸ் நம்பிக்கையின் வாழ்கையை நகர்த்திக்கொண்டு செல்கிறார்.\nRajastan | England Person | ராஜஸ்தான் | இங்கிலாந்து நபர்\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nமளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஅஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டதால் கனடாவில் மேலும் ஒரு பெண் பலி\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு வழங்கிய காலக்கெடு முடிந்தது\nஇந்தியாவில் இருந்து சென்ற சரக்கு கப்பலில் 14 ஊழியர்களுக்கு கொரோனா\nகமாண்டோ அதிகாரி கொரோனாவால் பலி - தேசிய பாதுகாப்பு படையில் முதல் மரணம்\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_723.html", "date_download": "2021-05-06T00:32:35Z", "digest": "sha1:VVDA3VOG2HPASNEAKED6HQHIDB6EGJK5", "length": 10822, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"பாத்தாலே கிக் ஏறுதே... - இவங்ககிட்ட என்னமோ இருக்கு..\" - இளசுகளை கிறுகிறுக்க வைக்கும் நிவிஷா..! - Tamizhakam", "raw_content": "\nHome Nivisha \"பாத்தாலே கிக் ஏறுதே... - இவங்ககிட்ட என்னமோ இருக்கு..\" - இளசுகளை கிறுகிறுக்க வைக்கும் நிவிஷா..\n\"பாத்தாலே கிக் ஏறுதே... - இவங்ககிட்ட என்னமோ இருக்கு..\" - இளசுகளை கிறுகிறுக்க வைக்கும் நிவிஷா..\nசன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வ திருமகள் என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் தான் சின்னத்திரை நடிகை நிவிஷா. இதனைத் தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்தார். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீரியல் வில்லி ரோல்களில் நடித்து வந்தார்.\nஅதன்பிறகு இவர் சீரியலில் நடிப்பதை நிறுத்தி விட்டார். அதற்கு ரசிகர்கள் நிஷாவிடம் நீங்கள் ஏன் சீரியலில் நடிக்கவில்லை என்று கேட்டார்கள் அதற்கு நிமிஷா எனக்கு வில்லி ரோலில் நடிப்பது பிடிக்கவில்லை எனவே பாசிட்டிவான ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் அதற்காக நான் வெயிட் பண்ணி வருகிறேன் என கூறியிருந்தார்.\nஇந்த நிலையில் நிவிஷா தனது மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் முன்னணி நடிகைகளை ஓரம் கட்டும் வகையில் தற்பொழுது படு சூடான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nஇப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஓவியா” சீரியலிலும் இவர் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டியுள்ளார். என்னதான் இந்த சீரியலில் கதாநாயகி நடித்தாலும் நடிகை நிவிஷா நடித்த வில்லத்தனமான கதாபாத்திரம் தான் மக்கள் மனதை எளிதில் கவர்ந்தது.\nமேலும் சீரியலில் நடிக்கும் நடிகைகள் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இவருடைய போட்டோஸ்கள் எப்பவுமே தூக்கலாக தன்னுடைய அழகை வெளிக்காட்டி இருப்பதால் அவருடைய அழகில் சொக்கிப்போய் பலர் இவருக்கு ரசிகர்களாக மாறிவிட்டார்கள்.\nஇது போதாதென்று ரசிகர்கள் பட்டாளத்தை எப்படி விரிவு படுத்தலாம் என்று ரூம் போட்டு யோசித்து விதவிதமாக கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறார். முன்னழகையும் பின்னழகையும் தெரியும்படி விதவிதமாக போட்டோக்களை வெளியிட்டு வந்த இவர் தற்போது வீடியோக்களையும் பின்னி பெடல் எடுக்கிறார்.\nதற்போது தன்னுடைய திமிரும் முன்னழகு எடுப்பாக காட்டும் விதமான இறுக்கமான உடையில் படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.\n\"பாத்தாலே கி���் ஏறுதே... - இவங்ககிட்ட என்னமோ இருக்கு..\" - இளசுகளை கிறுகிறுக்க வைக்கும் நிவிஷா..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_767.html", "date_download": "2021-05-05T23:59:12Z", "digest": "sha1:YHNBQPBDFT3KM67YVQWSJBLYMKTMI77J", "length": 10498, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"யம்மோவ்..- கொல்ட்றீங்களே..\" - \"உங்களுக்கு கொரோனா எவ்வளவே மேல்..\" - கவர்ச்சி உடையில் ரசிகர்கள் கண்டம் பண்ணும் நடிகை..! - Tamizhakam", "raw_content": "\nHome Shraddha Srinath \"ய��்மோவ்..- கொல்ட்றீங்களே..\" - \"உங்களுக்கு கொரோனா எவ்வளவே மேல்..\" - கவர்ச்சி உடையில் ரசிகர்கள் கண்டம் பண்ணும் நடிகை..\n\"யம்மோவ்..- கொல்ட்றீங்களே..\" - \"உங்களுக்கு கொரோனா எவ்வளவே மேல்..\" - கவர்ச்சி உடையில் ரசிகர்கள் கண்டம் பண்ணும் நடிகை..\nநடிகை ஸ்ரத்தா கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தவர். அவர் கன்னடத்தில் நடித்த படம் ‘யுடர்ன்’. அதன்பின் மலையாளத்தில் ‘கோகினூர்’ என்ற படத்தில் நடித்தார். தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் ஒரு படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதிகமான தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் முடிவு செய்து சில மாதங்களாக தீவிர படவேட்டையில் இறங்கியுள்ளார் ஸ்ரத்தா.\nஆர்.கண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘இவன் தந்திரன்’ படத்தில் நாயகியாக நடிக்கிறார்.இந்த படத்தில் நாயகியாக நடித்து வரும் ஸ்ரத்தா, பாடல் காட்சிகளில் அதிரடியான கிளாமரை வெளிப்படுத்தி நடிக்க ஓகே சொல்லியுள்ளார்.\nஇதை பல இயக்குனர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தன்னிடம் கதை சொல்ல வரும் சில கமர்சியல் பட டைரக்டர்களை படப்பிடிப்பு தளங்களுக்கு வரவழைத்து தன்னுடைய கவர்ச்சி நடிப்பை தத்ரூபமாக காண்பித்து வருகிறார் ஸ்ரத்தா ஸ்ரீநாத். நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்தில் நடிக்க எந்த ஒரு நடிகையும் முதலில் ஒரு கணம் தயங்குவார்.\nஇன்றைய சூழலில் பெண்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது என்பதை தோலுரித்து இயக்குனர் காட்டியிருப்பார். அதே சமயத்தில் அப்படிப்பட்ட பெண்கள் தவறானவர்கள் அல்ல என்பதையும் இந்த படத்தின் வாயிலாக தெரிவித்திருப்பார்.\nதற்போது ஜே. எஃப். டபள்யூ என்ற தனியார் பத்திரிகை நிறுவனம் நடத்திய சினிமா விருது வழங்கும் விழாவில் சிறந்த நடிகைக்கான கிரிட்டிக்ஸ் விருதை நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்தற்காக ஷ்ரத்தா ஸ்ரீநாதிற்கு வழங்கப்பட்டது.\nதொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இவர் தற்போது தன்னுடை முன்னழகு எடுப்பாக தெரியும் படியான கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.\n\"யம்மோவ்..- கொல்ட்றீங்களே..\" - \"உங்களுக்கு கொரோனா எவ்வளவே மேல்..\" - கவர்ச்சி உடையில் ரசிகர்கள் கண்டம் பண்ணும் நடிகை..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n\"ரியல் குயின்..\" - ஓவியாவின் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வர்ணிக்கும் சக நடிகை..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://inmathi.com/forums/topic/14190/", "date_download": "2021-05-06T00:07:07Z", "digest": "sha1:KG2HVE7ZQFAWWMFEHLJTZFEJZC3YDJTK", "length": 6726, "nlines": 71, "source_domain": "inmathi.com", "title": "சவுதி அரேபியாவில் சுடப்பட்ட தமிழக மீனவர்களை தமிழகம் கொண்டு வர கோரிக்கை | Inmathi", "raw_content": "\nசவுதி அரேபியாவில் சுடப்பட்ட தமிழக மீனவர்களை தமிழகம் கொண்டு வர கோரிக்கை\nForums › Communities › Fishermen › சவுதி அரேபியாவில் சுடப்பட்ட த��ிழக மீனவர்களை தமிழகம் கொண்டு வர கோரிக்கை\nசவுதி அரேபியாவில் தங்கி கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது ஈரான் நாட்டு கடலோர காவல்படையால் துப்பாக்கியால் சுடப்பட்ட தமிழக மீனவர்களை தமிழகத்தில் சொந்த ஊருக்கு அழைத்து வர மத்திய மாநில அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.\nதமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் கிராமத்திலிருந்து சவுதி அரேபியா சென்று அங்குள்ள மீன்பிடி கம்பெனியில் வேலை பார்த்து வந்த மீனவர்கள் ஸ்மைலின் (வயது 34) விஜயன் (33) விவேக் (27) ஆகியோர் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி சவுதி அரேபியா கடலில் மீன்பிடித்துவிட்டு அக்டோபர் 2 ஆம் தேதி கரை திரும்பிக்கொண்டிருந்தபோது கடல் எல்லை தாண்டியதாக குற்றம் சாட்டி ஈரான் நாட்டு கடலோர காவல் படையினர் துப்பாக்கியால் சுட்டனர்.\nஇந்த துப்பாக்கி சூட்டில் ஸ்மைலின் படுகாயம் அடைந்தனர்.\nமூன்று மீனவர்களையும் வளைத்து பிடித்த ஈரான் கடல் படையினர் அவர்களை தடுப்பு காவலில் வைத்தனர்.\nமீனவர் ஸ்மைலின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்களும் சிகிச்சை பெற்றனர்.\nஇந்த நிலையில் மீனவர்களுக்கு போதிய, தேவையான சிகிச்சை அங்கு கிடைக்காது என்று கருதும், அவருடைய குடும்பத்தினரும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களும் அந்த மீனவர்களை ஈரானிலிருந்து மீட்டு தமிழகத்தில் அவர்களின் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது குறித்து தேசிய மீனவர் பேரவை (National Fisherfolk Forum) தலைவரும், புதுச்சேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான\nமா. இளங்கோ, தெற்கு ஆசிய மீனவர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர், குமரி மாவட்ட மீனவ சமுதாய செயல்பாட்டாளருமான பாதர் சர்ச்சில் ஆசிய இந்திய வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, மீன்வள துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசவுதியில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களுக்கு போதிய மருத்துவ உதவி உள்பட அனைத்து உதவிகளும் கிடைக்கவும் அவர்களை அங்கிருந்து மீட்டு தாயகம் கொண்டு வர சவுதி அரேபியா மற்றும் ஈரான் நாட்டு இந்திய தூதரகத்தின் மூலம் மத்திய இணையமைச்சர் பொன் ர���தாகிருஷ்ணன் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அமைச்சரின் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2017-04-24-00-21-40", "date_download": "2021-05-06T00:11:32Z", "digest": "sha1:N4UAQUKQQWVXFJZN36JBWSFSSYISOUJI", "length": 9171, "nlines": 210, "source_domain": "keetru.com", "title": "அரபு நாடுகள்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\n'பத்தேமாறி' சினிமா - ஒரு பார்வை\nஅமீரகத்து வெயிலும், உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்க்கையும்\nஎண்ணெய் விலை மற்றும் பங்கு சந்தை சரிவு: எதிரெதிர் திசையில் நகரும் சவுதியும் - அமெரிக்காவும்\nஎண்ணெய் விலை மற்றும் பங்கு சந்தை சரிவு: காரணம் என்ன\nஎண்ணெய்க் கிணறு வெட்டக் கிளம்பிய பூதம்\nஒரு செய்தியாளர் அனுபவித்த சித்திரவதைகளும், படுகொலையும்\nசிறுவனின் ரத்தம் குடித்த சவுதியின் சன்னி மதவெறி\nடாலருக்கு வந்த வாழ்வு (1)\nடாலருக்கு வந்த வாழ்வு (2)\nடாலருக்கு வந்த வாழ்வு (4): பெட்ரோ-டாலர் போர்கள்\nபின் லேடன்: ஒப்புரவாள்கை நெறியற்ற “பாலைவன” இஸ்லாத்தின் நிதியாளர்\nமுக்கிய பிரச்சினையின்போது புறக்கணிக்கப்பட்ட இந்திய நலன்\nவீர வணக்கம் – புரட்சித் தலைவர் அப்துல் கரீம் காசிம் - 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/4-junior-college-students-die-after-drowning-in-sea-in-srikakulam-ap.html", "date_download": "2021-05-06T01:58:55Z", "digest": "sha1:VOBBMXHWUGJL4Y6IXJDCBCPEQEJVDMYF", "length": 9732, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "4 junior college Students Die after Drowning in Sea in Srikakulam, AP | India News", "raw_content": "\n'வேண்டாம்னு சொன்னனே கேட்டியா'...'ஜாலியா குளிக்க போன பசங்க'... மனதை ரணமாக்கும் துயரம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nநண்பர்களோடு குளிக்க சென்ற மாணவர்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஆந்திர மாநிலம் ஸ்ரீ��ாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவர்கள் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார்கள். நண்பர்களான 5 பேரும் சேர்ந்து அந்த பகுதியில் உள்ள கடலுக்கு குளிக்க சென்றார்கள். கடலுக்கு சென்ற 5 பேரும் குளித்து கொண்டிருந்தபோது திடீரென ராட்சச ஆலை ஒன்று 5 பேரையும் சுருட்டி சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த துயர சம்பவத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் உயிர்தப்பினார்.\nஇந்நிலையில் அந்த பகுதியில் இருந்த மீனவர்களிடம் தனது நண்பர்களுக்கு நடந்த துயரம் குறித்து தெரிவிக்க அவர்கள் உடனடியாக கடலுக்குள் சென்று தேடினார்கள். இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் மீட்பு குழுவினருடன் சேர்ந்து மாணவர்களின் ஒட்டல்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சம்பவத்தை அறிந்த மாணவர்களின் பெற்றோர் கடற்கரை பகுதிக்கு விரைந்தனர். அப்போது 'குளிக்க போக வேண்டாம்ன்னு எவ்வளவோ சொல்லியும் கேட்காம இப்படி உயிரை விட்டுட்டியே'' என மாணவனின் தாய் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.\nமுன்னதாக வங்கக் கடலில் எழுந்த புல்புல் புயலால் கடல் அலைகளில் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. இதையறியாமல் கடலில் குளிக்க சென்று மாணவர்கள் தங்களின் உயிரை இழந்தது தான் சோகத்தின் உச்சம்.\nசாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளான கார்.. படுகாயம் அடைந்த பாஜக எம்.பி..\n'போட்டாபோட்டி'..குரோம்பேட்டை அருகே கார் மோதி.. தூக்கி 'வீசப்பட்ட' காவலர் உயிரிழப்பு.. மாணவர் கைது\n'கால் தவறி விழுந்த மூதாட்டி'... 'கண் இமைக்கும் நேரத்தில்'... 'அரசுப் பேருந்தால் நிகழ்ந்த சோகம்'\n‘2020ஆம் ஆண்டு மட்டும்’.. ‘புதிதாக 23 ஆயிரம் பேருக்கு வேலை’.. ‘பிரபல ஐடி நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு’..\n‘கோவிலுக்கு போனபோது’... '8 பேருக்கு நிகழ்ந்த கொடூரம்'... 'சோகத்தில் ஆழ்ந்த குடும்பங்கள்'\n‘பாதுகாப்புக்காக சென்ற போலீஸ் வேன்’.. ‘பேருந்துக்கு காத்திருந்தவர்கள் மீது மோதி கோர விபத்து’..\n‘அதிவேகத்தில் பிரேக் பிடிக்காமால்’... ‘தாறுமாறாக ஓடிய லாரி’... ‘எதிரே வந்த அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி’... 'நிகழ்ந்த கோர விபத்தில், 12 பேர் பலி\n‘குழந்தைகள் தினம்தான்’.. ‘ஆனால் ஹோம்வொர்க் பெற்றோருக்கு’.. ‘பள்ளிக் கல்வித்துறையின் வித்தியாசமான முயற்சி’..\n‘நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த’... ‘தனியார் சொகுசுப் பேருந்து’... 'பதறிப்போன பயணிகள்’\n‘சுற்றி பார்க்க வந்தபோது’... 'நொடியில் 100 அடி பள்ளத்தில்'... 'வேன் கவிழ்ந்து நேர்ந்த பரிதாபம்'\n‘ஹெல்மெட் இன்றி செல்ஃபோன் பேசியபடியே’.. ‘பைக்கில் வந்த சென்னை இளைஞருக்கு’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’..\n‘இது அவளுக்கு ரொம்ப பிடிக்கும்’... ‘மகளின் இறுதிச் சடங்கில்’... ‘பாசம் நிறைந்த’... ‘தந்தை செய்த காரியம்’\nWatch Video: சாகசத்துக்கு ஆசைப்பட்டு.. நொடியில் 'உயிரை' விட்ட இளைஞர்\n'பிறந்த நாள்' கேக் வெட்டும்போது 'கேங் வார்'.. 'திருக்குறள்' இம்போசிஷன் கொடுத்து.. காவல்துறை தண்டனை\n'தெருவில்’... ‘விளையாடிக் கொண்டிருந்த’... ‘3 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்’\n‘எரிந்து கிடந்த காருக்குள் இருந்த ஆண் சடலம்’.. ‘அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்’..\n'40 அடி ஆழம்'...48 மணி நேரம்...'60 வயது' பாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்\n‘அதிவேகத்தில் வந்த மகனுடைய காரால்’.. ‘நொடிப்பொழுதில் தாய்க்கு நடந்த கோர விபத்து’..\n'திடீரென எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சு'...'கட்டுப்பாட்டை இழந்த பேருந்து'...17 பேரை காவு வாங்கிய கோரம்\n‘கார் ஏசி வெடித்து பயங்கர விபத்து’.. ‘திருமணத்திற்கு ஒரு மாதமே உள்ள நிலையில்’ .. ‘இளைஞருக்கு நேர்ந்த சோகம்’..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/04/Thank-You-Teacher-Shortfilm.html", "date_download": "2021-05-06T00:26:28Z", "digest": "sha1:K2E2VVG2ZW4PN5AFURHG3KBS3YK4OIWJ", "length": 23961, "nlines": 320, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: THANK YOU TEACHER - குறும்படம்", "raw_content": "வியாழன், 15 ஏப்ரல், 2021\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட கதம்பம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஒவ்வொரு ஆசிரியரும் தன்னிடம் படிக்கும் மாணவர்களின் நலனைக் கருதுபவர்களாகவே இருந்து விட்டால் எவ்வளவு நன்மை. இப்போதும் இப்படி பல ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி, தன்னிடம் படிக்கும் மாணவனின் நலனுக்காக, ஆசிரியர் ஒருவர் செய்யும் விஷயங்கள், அதனை மாணவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதைச் சொல்லும் குறும்படம். கூடவே, பணி நிமித்தம், தங்களது குழந்தைகளைக் கவனிக்காக பெற்றோர்கள் குறித்தும் இ��்தக் குறும்படம் சொல்கிறது. குறும்படம் எனக்குப் பிடித்தது - உங்களுக்கும் பிடிக்கலாம்\nமேலே உள்ள காணொளி வழி, குறும்படத்தினைப் பார்க்க முடியாதவர்கள், கீழே உள்ள சுட்டி வழி, குறும்படத்தைப் பார்க்கலாம்.\nநண்பர்களே, இந்த நாளில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம் குறித்த உங்கள் எண்ணங்களை, பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன். நாளை வேறொரு பதிவின் வழி உங்களைச் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: குறும்படங்கள், நிகழ்வுகள், பொது\nசிறந்த கருத்து . நன்றி\nவெங்கட் நாகராஜ் 15 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 10:31\nகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 15 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 9:49\nவெங்கட் நாகராஜ் 15 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 10:01\nகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 15 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 10:23\nவெங்கட் நாகராஜ் 15 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 10:29\nகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஅழகான குறும்படம். மிகவும் ரசித்தேன்.\nவெங்கட் நாகராஜ் 15 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 10:52\nகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 15 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 11:20\nவெங்கட் நாகராஜ் 15 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 11:24\nகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nezhil 15 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 11:56\nகுறும்பட்ம் நன்றாக இருந்தது... நம் ஊர் போலவே அங்கும் நடைமுறை....\nவெங்கட் நாகராஜ் 15 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 12:03\nகுறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி எழில் சகோ.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகோமதி அரசு 16 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 3:41\nகுறும் படம் நன்றாக இருக்கிறது\nவெங்கட் நாகராஜ் 16 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 12:56\nகுறும்படம் உங்களுக்கும் பிடித்தத��ல் மகிழ்ச்சி கோமதிம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவல்லிசிம்ஹன் 16 ஏப்ரல், 2021 ’அன்று’ முற்பகல் 6:18\nஅருமையான வாசகம் வெங்கட். இது மாதிரி நல்லாசிரியர்கள்\nநம்மூரிலும் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்.\nநல்ல பாதுகாப்புடன் இருக்க பிரார்த்தனைகள்.\nவெங்கட் நாகராஜ் 16 ஏப்ரல், 2021 ’அன்று’ பிற்பகல் 12:56\nவாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி மூன்ற...\nகதம்பம் - மாம்பழமும் நுங்கும் - வெள்ளரி காக்டெயில்...\nஹனிமூன் தேசம் - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி இரண்ட...\nகாஃபி வித் கிட்டு-108 - Bபாஜ்ரே (da)தா சிட்டா - ந ...\nசினிமா - மண்டேலா - யோகி பாபு\nகதம்பம் - தடுப்பூசி - ஃபலூடா - காக்டெயில் - மகளதிக...\nமேகங்களின் ஆலயம் மேகாலயா - பயணத் தொடர் பகுதி ஒன்று...\nகதம்பம் - தர்பூசணி ஐஸ் - மனிதர்கள் - புட்டிங் - பு...\nவேலை சூடவா - விமர்சனம் - இரா. அரவிந்த்\n”மேகங்களின் ஆலயம் மேகாலயா” - பயணத் தொடர் - முன்னோட...\nகாஃபி வித் கிட்டு - 107 - தடுப்பூசியும் குழந்தை பி...\nஅரிசி தேங்காய் பாயசம் - இலை வடாம் - மெஹந்தி - மண்ட...\nகதம்பம் - மண் பாத்திரம் - உலக சுகாதார தினம் - இப்ப...\nஹனிமூன் தேசம் - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nEnchanting Ladakh - நடனம் மற்றும் சில - நிழற்பட உலா\nகாஃபி வித் கிட்டு-106 - நூறாவது நாள் - விட்டு விலக...\nஜனநாயகக் கடமை - இப்படியும் சிலர்\nகதம்பம் - டவுன்பஸ் - உலக இட்லி தினம் - சம்மர் ஸ்பெ...\nஒரு மின்னூல் - பூதம் காக்கும் புதையல் - இரு விமர்சனம்\nகாஃபி வித் கிட்டு-105 - வலைச்சரம் - பொய்யும் உண்மை...\nரா - ரா - ரா - நட்பும் காதலும்\nஅம்மாவின் அன்பு - குறும்படம்\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓ���ியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://chalostartup.com/az6j5s/raisin-water-meaning-in-telugu-28ccb9", "date_download": "2021-05-06T00:53:35Z", "digest": "sha1:3XHQJKRON5IM34C5FPI3DMLRNTHU4ZE7", "length": 46597, "nlines": 29, "source_domain": "chalostartup.com", "title": "raisin water meaning in telugu", "raw_content": "\n angel, bitly, micro, microminiature, smallish. கொலஸ்ட்ராலை குறைத்து உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க இத ரெகுலரா சாப்பிடுங்க போதும்... Raisins have many nutritional benefits and can aid digestion, as well as improve eyesight. இந்த தண்ணீரை சூடு செய்து இரவு முழ���வதும் அப்படியே வைத்திருங்கள். Results for aval meaning in telugu translation from Tamil to Telugu. The current version has audio-visual … psoralea seeds - Bhavanji, Kalanginja, Karubogi, Korjastham What is the meaning of poppy seeds in Telugu Grape. உண்மையிலேயே க்ரீன் டீ தூள் கெட்டுப் போக வாய்ப்புள்ளதா Everything made by our visitors and users. Murari, GANDEPALLE Mandal, East Godavari District, ANDHRA PRADESH 533297 Search for: Search . அரை மணி நேரம் வரை எதுவும் சாப்பிடாமல் இருக்கவும். Scientists and sports experts believe that raisins may serve as a good substitute for energy bars. The number of raisins depends on your digestive ability. Draksha (ద్రాక్ష) Angoor (अंगूर ) 15. There are many recipes for how to make raisin water, and you can find one of them in this video. Trust me, this black raisin water tastes soo good செக்ஸியான லெஹெங்கா அணிந்து தோழியின் திருமணத்தில் ஆட்டம் போட்ட ஹன்சிகா... நாம் விரும்பி சாப்பிடும் இந்த ஆரோக்கியமான பழங்களில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா Studies and people’s experiences of regularly eating raisins prove it’s a real superfood with a lot of health benefits. இது நம்முடைய சீரண சக்தியை அதிகரிக்கிறது. Have you ever tried drinking raisin water in the morning Find out your birth path number and see what it says about your personality . பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும். உள்ளுறுப்புக்கள் ஆரோக்கியமா இருக்கணுமா This popular medicinal spice has been used in wide varieties of cuisines, sweet and savoury dishes, breakfast cereals, baked goods and snacks.It is loaded with various antioxidant and antibiotic properties. The vitamins and minerals present on the outer skin of the raisin get dissolved in the water. Telugu Meaning of Porridge, PorridgeMeaning in Telugu, Download PDF Telugu Dictionary Meanings, Online English to Telugu Dictionary, Free Telugu Dictionary, Telugu Dictionary Online, Download, Telugu Dictionary Software, Telugu Meanings. அதுமட்டுமா இந்த கிஸ்மிஸ் பழம் நம் இதயத்திற்கும் நல்லது. Tell us about your experience in the comments below இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டூவீலர்கள் இவைதான்... இதில் பொங்கலுக்கு நீங்கள் எதை வாங்க போறீங்க It can enhance the natural function of your liver, and you may notice the benefits when you feel heavy or have slow or painful digestion. Learn more. Raisins contain high amounts of calcium and this is one of the prime reasons for black raisins being so healthy for us. Learn more. இதய நோய்கள் மற்றும் கல்லீரல் பிரச்சினை போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி இதில் உள்ளது. நிச்சயம் இருக்கும். ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி உங்க துணையுடன் உடலுறவு கொள்ளும்போது இந்த மாதிரி சிக்கல் வந்தா...அது இதோட அறிகுறியாம்... அதை அறிவது எப்படி பச்சையா தெரியுது.. அன்பு டீமில் இருந்து கேபியை பிரிக்க பிளான் போட்ட பாலா.. கடைசி வரை குரூப்பு தான் Meaning of 'append' జోడించు; Synonyms. Popping 2-3 raisins in your mouth between large meals will also work effectively. Guava. MOST READ: உங்கள் வீட்டில் ஏ.சி இருக்கிறதா.. Meaning of அப்ப உங்களுக்கான எச்சரிக்கை என்ன தெரியுமா . Remember, however, that even though raisin water can serve as a good food additive to your healthy diet, it is not a substitute for medication. Learn more. பாயாசம் என்றாலே கண்டிப்பாக அதில் உலர் திராட்சை பழம் போடாமல் செய்ய மாட்டோம். அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்... உங்க தொப்பையை சீக்கிரமா குறைக்கணுமா . Remember, however, that even though raisin water can serve as a good food additive to your healthy diet, it is not a substitute for medication. Learn more. பாயாசம் என்றாலே கண்டிப்பாக அதில் உலர் திராட்சை பழம் போடாமல் செய்ய மாட்டோம். அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்... உங்க தொப்பையை சீக்கிரமா குறைக்கணுமா Here click on the “Settings” tab of the Notification option. Raisin meaning in other languages. Please listen Video of Rajiv Dixit and consult your primary doctor for more details. Sentence usage examples & English to Hindi translation (word meaning). One cannot just ignore the black raisin health benefits. A homemade detox for liver and intestines cleansing is what we all need. Scroll down the page to the “Permission” section . Due to our busy lives, we all get to eat unhealthy food from time to time. You can also add them to your breakfast bowl. kernel of coconut kopru& neut. Vitamins, fiber, and minerals that are abundant in this dried fruit make it a wonder-working superfood that doctors and nutritionists love recommending to their patients. உங்க பீரியட் சரியாக வர இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்... நல்ல அமிலத்தை நன்றாக சுரக்க செய்து உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை நன்றாக உறிந்து கொள்ளச் செய்யும் sink இந்த மாதிரி சிக்கல் வந்தா... அது இதோட அறிகுறியாம்... ஜாக்கிரதை... Antonyms & Pronunciation விந்தணுக்களின் அதிகரிக்க இந்த மாதிரி சிக்கல் வந்தா... அது இதோட அறிகுறியாம்... ஜாக்கிரதை... Antonyms & Pronunciation விந்தணுக்களின் அதிகரிக்க: 2 cups of water and 150 gm dried raisin outer skin of the.... தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பட்டு நோய்கள் எதுவும் உங்களை அண்டாது bitly, micro, microminiature,.. உங்க துணையுடன் உடலுறவு கொள்ளும்போது இந்த மாதிரி சிக்கல் வந்தா... அது இதோட அறிகுறியாம் ஜாக்கிரதை: 2 cups of water and 150 gm dried raisin outer skin of the.... தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பட்டு நோய்கள் எதுவும் உங்களை அண்டாது bitly, micro, microminiature,.. உங்க துணையுடன் உடலுறவு கொள்ளும்போது இந்த மாதிரி சிக்கல் வந்தா... அது இதோட அறிகுறியாம் ஜாக்கிரதை Once-A-Week affair until the 1990s, but now with changing culture, meat is more. Me, this black raisin health benefits சீக்கிரம் குறையும்... வெஜிடேரியன் டயட்டில் பல வகை இருக்குன்னு தெரியுமா real superfood a. Characters '' Meaning and more example for fuck will be given in tamil water overnight & Pronunciation, microminiature smallish. Dish soap and hot water துணையிடம் எதார்த்தமாக பகிர்ந்துகொள்வது எப்படி தெரியுமா critical and commercial success pushed. Or gasagasaalu గసగస Vill du veta mer om våra bostäder I Karlholmsbruk vegetable curry that is at temperature இந்த ஆரோக்கியமான பழங்களில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா Save changes ” option to Save the changes your Digestive Ayurvedic black raisin Mocktail Recipe with benefits of Ingredients used translation ( word Meaning.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1209464", "date_download": "2021-05-06T01:38:31Z", "digest": "sha1:CIKNFFUTUPDCOD7HNFDMON2IYVY3LJPF", "length": 10590, "nlines": 154, "source_domain": "athavannews.com", "title": "திருநெல்வேலியில் விடுவிக்கப்படதாக அறிவிக்கப்பட்ட பகுதி தொடர்ந்து முடக்கம்- மக்கள் விசனம் – Athavan News", "raw_content": "\nதிருநெல்வேலியில் விடுவிக்கப்படதாக அறிவிக்கப்பட்ட பகுதி தொடர்ந்து முடக்கம்- மக்கள் விசனம்\nin இலங்கை, பிரதான செய்திகள்\nயாழ்ப்பாணம்- திருநெல்வேலியில் கண்காணிப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட சில பகுதிகள் விடுவிக்கப்பட்டபோதிலும் தொடர்ந்து முடக்கத்திலேயே உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nதிருநெல்வேலி சந்தை வியாபரிகள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த 28ஆம் திகதி முதல் சந்தை மற்றும் அங்குள்ள வியாபர நிலையங்கள் ஆகியன சுகாதார அதிகாரிகளின் பணிப்புரைக்கு அமைய மூடப்பட்டன.\nஅதனைத் தொடர்ந்து அங்குள்ள ஊழியர்கள், வியாபாரிகளுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லையென உறுதியானவர்களின் வியாபார நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.\nஇதேவேளை பாரதிபுரம் மற்றும் பாற்பண்ணை பகுதிகளை தவிர ஏனைய பிரதேசங்கள் விடுவிக்கப்படும் என வட.மாகாண சுகாதார பணிப்பாளர் மற்றும் யாழ்.மாவட்ட செயலாளர் ஆகியோர் அறிவித்திருந்தனர்.\nஆனால் இன்று மதியம் வரை குறித்த பகுதிகள் விடுவிக்கப்படாமல், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருக்கின்றனர்.\nமேலும் அத்தியாவசிய தேவைகளுக்காக செல்வோர் மற்றும் வேலைக்கு செல்வோர் மாத்திரமே பிரதேசத்தில் இருந்து வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.\nஇவ்விடயம் தொடர்பாக பொலிஸார், இராணுவத்தினர் கூறியுள்ளதாவது, தங்களுக்கு குறித்த பகுதிகளை விடுவிப்பதாக எவ்வித அறிவித்தலும் வழங்கப்படவில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nTags: கொரோனா வைரஸ் தொற்றுதிருநெல்வேலி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஇந்தியாவில் திரிபடைந்த வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி சிறந்த பலனளிக்கிறது\nஇலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயி��் மரணம் பதிவு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு\nகொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கையில் அதிகரிப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/archives/763", "date_download": "2021-05-06T01:16:44Z", "digest": "sha1:CTBW4RB357TNXFUHLRGDN3VFNHXNYW5U", "length": 9033, "nlines": 85, "source_domain": "siva.tamilpayani.com", "title": "திரு.ஞானவெட்டியான் – பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!! | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்த��டாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\nதிரு.ஞானவெட்டியான் – பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..\nஅன்பின் அய்யா திரு.ஞானவெட்டியான் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள். இன்று அவருக்கு 73வது பிறந்த நாள். இவர் சித்தன்.காம் என்ற முகவரியில் தொடர்ந்து எழுதி வருபவர். \nநேற்று நானும், அவரும் (12-12-2014) அன்று திருச்சி சென்று இருந்தோம். தனிபட்ட வேலையாக. திருச்சி புகைவண்டி நிலையத்தில் அமர்ந்து பேசி கொண்டு இருக்கும் போது பிரபலங்கள் எல்லாம் சுயபடம்(Selfie) போடுவது போல நாமும் போட்டு விடலாம் என்று படம் எடுத்தேன். பிரபலம் ஆவதை பின்னர் பார்ப்போம்.. 🙂 🙂\nரயிலில் வரும் போது உள்ளேயும் படம் எடுத்தேன்…\nஇந்த வருடம் நல்ல மழை இருந்ததால் ரயில் செல்லும் வழியின் அருகே வந்து கொண்டிருந்த ஓடையில் தண்ணீர் நன்றாக இருந்தது.\nஇதற்கு முன்னதாக பலமுறை சென்ற போதெல்லாம் காய்ந்து கிடக்கும் அல்லது சாக்கடை தண்ணீர் என்றளவிலேயே ஓடிக்கொண்டிருக்கும்.\nஇதில் நான் முக்கியமாக சொல்ல நினைப்பது சில இடங்களில் தண்ணீரில் செந்தாமரை மற்றும் வெள்ளை வண்ண மலர்கள்(அல்லி) போன்றவைகள் மிக அழகாக மலர்ந்து இருந்தன. காய்ந்த கிடக்கும் ஒரு இடத்தில் இந்தளவு தண்ணீரும், மலர்களையும் கண்டது மனதிற்க்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.\nஅனுபவம், நட்பு, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், நட்பு, வகைபடுத்தபடாதவைகள்\n1 comment to திரு.ஞானவெட்டியான் – பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..\nபடம் தோன்றி செல்பி தோன்றாக் காலத்தே, முன்தோன்றி போட்டோ பிடித்தகுடி எங்களது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/gold-price-surges-amid-lockdown-dollars-shares-market-as-on-aug-4.html", "date_download": "2021-05-06T01:35:27Z", "digest": "sha1:NTR77EVP3UZM2ZURD3XO7KXYB4GKWGED", "length": 8911, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Gold price surges amid lockdown dollars shares market as on aug 4 | India News", "raw_content": "\n'யாரும் கைலயும் காசு இல்ல.. தங்கம் விலை மட்டும் எப்படி தாறுமாறா ஏறுது'.. தங்கம் விலை மட்டும் எப்படி தாறுமாறா ஏறுது'.. இன்றைய விலை என்ன தெரியுமா\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.\nதொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான மு��லீடு பக்கம் திரும்பி உள்ளனர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.\nபாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வதால் தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் தொழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது.\nஇந்நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 உயர்ந்து ரூ.5208-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.41664-க்கு விற்பனையானது.\nஇதேபோல், 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் 43,744 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் 72.70 ரூபாய்க்கு விற்பனையாகிறது.\nஅமெரிக்காவில் இந்திய ஆராய்ச்சியாளர் நடுரோட்டில் படுகொலை.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.. விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.. நொறுங்கிப் போன குடும்பம்\nராட்சச அலையில் சிக்கிய 'குழந்தைகளை' மீட்க... உயிரை பயணம் வைத்த 'ஹீரோ'யிக் 'தந்தை'... 'உசுரு' போற ஒரு 'செகண்ட்' முன்னாடி 'பசங்க'ள பாத்து,,.. உருக வைக்கும் கடைசி 'நிமிடங்கள்'\n'அந்த' எடத்துக்கு போய்ட்டு வந்ததுல இருந்து 'ஆளே' மாறி போய்ட்டாரு... உண்மையை உடைத்த முன்னாள் உதவியாளர்\n“கொரோனா வந்த 2 மாசத்துலதான் வருமானத்தை மீறி சொத்து சேத்தாங்களா ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ்”.. ஓய்வு பெற்ற காவல் அதிகாரியின் ‘பளீச்’ பதில்கள்\nவிருதுநகரில் மளமளவென அதிகரிக்கும் கொரோனா தொற்று.. தேனியில் 6 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை.. தேனியில் 6 ஆயிரத்தை கடந்தது பாதிப்பு எண்ணிக்கை.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\n'ஐடி கம்பெனிகளில் உருவாகும் மிகப்பெரிய மாற்றங்கள்...' - வொர்க் ஃப்ரம் ஹோம் பற்றி ஊழியர்களின் கருத்துக்கணிப்பு...\nதமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்... சளைக்காமல் கோரத்தாண்டவம் ஆடும் வைரஸ்.. முழு விவரம் உள்ளே\nகொரோனாவின் 'முக்கிய' அறிகுறி: சளி, இருமலை குணப்படுத்தும் 'வெற்றிலை' துளசி சூப்... தயாரிப்பது எப்படி\nஇந்தியாவுல கொரோனா தடுப்பூசி 'மொதல்ல' யாருக்கு கிடைக்கும்\n'விமான சேவையை விரும்பும் மக்கள்'... '2 மாதங்களுக்குப் பின் எண்ணிக்கை அதிகரிப்பு'... 'இயல்புக்கு திரும்பும் சென்னை விமான நிலையம்'...\n“சுஷாந்த் கேஸை நான் விசாரிக்கிறேன்”.. ‘அசுர வேகத்தில் வந்த ஐபிஎஸ் அதிகாரி”.. ‘அசுர வேகத்தில் வந்த ஐபிஎஸ் அதிகாரி’.. மாநகராட்சி செய்த காரியம்\n‘ஒரே நாளில் 109 பேர்.. இதுவரை இல்லாத அளவில் கொரோனா உயிரிழப்பு’..இன்றைய நிலவரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/01/Carona-Experience-Part-2.html", "date_download": "2021-05-06T01:29:26Z", "digest": "sha1:TUQPQPJQ3KVI4SXAIAG5BUEXTJJMVHZ3", "length": 49896, "nlines": 388, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: வந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி இரண்டு - பத்மநாபன்", "raw_content": "வியாழன், 21 ஜனவரி, 2021\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி இரண்டு - பத்மநாபன்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட வந்துட்டாய்ன்யா வந்துட்டான் - பகுதி 1 பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\n உன்னை ஏமாற்றியவர்கள், தன் கர்மவினையை அடைந்தே தீருவர்.... நீ அதிர்ஷ்டசாலியாக இருந்தால், அவை உன் கண் முன்னே நிகழும்.\nதில்லி நண்பர் பத்மநாபன் அவர்களின் ஆக்கத்தில் தீநுண்மி குறித்த அவரது அனுபவம் - சங்கடமான அனுபவமாக இருந்தாலும் சுவைபடக் கூறியிருக்கிறார் - வழமை போலவே நேற்றைக்கு வெளியிட்ட பதிவின் தொடர்ச்சியாக இன்றைக்கு இரண்டாம் பகுதியைப் பார்க்கலாம் வாருங்கள்.\nஅடுத்த ஒரு மணிக்கூர்ல ஆம்புலன்ஸ் டிரைவர் போனில் ஹரியான்வில அட்ரஸ் கேட்டாரு. இதுவேறயா ஹிந்தியில கேட்டாலே திக்கி முக்கற நான் ஹரியான்ந்தியில அவருக்கு புரிய வச்ச அஞ்சு நிமிஸத்துல ஒய்ங், ஒய்ங்க்குன்னு ஆம்புலன்ஸ் ஹிந்தியில கேட்டாலே திக்கி முக்கற நான் ஹரியான்ந்தியில அவருக்கு புரிய வச்ச அஞ்சு நிமிஸத்துல ஒய்ங், ஒய்ங்க்குன்னு ஆம்புலன்ஸ் எனக்கு ஒரே சந்தேகம் மூஞ்சியை பாவம் போல நோயாளி மாதிரி வச்சுக்கணுமா, இல்ல வழக்கம்போல சாதாவா வச்சுக்கிடணுமா தெரியல்லையே. சரி சாதாவாட்டே வச்சுப்போம். ஏதோ பிக்னிக் போற மாதிரி தோளில டிரஸ்ஸ அமுக்கி வச்சுருந்த ஏர்பேக்கை தோளில போட்டுகிட்டு அத்தை வீட்டுக்கு, சே, சத்தர்பூருக்கு கிளம்பியாச்சு.\nஆம்புலன்ஸ் ஒய்ங் ஒய்ங்க்குன்னு சிக்னல ���ூட மதிக்காம பயங்கர பந்தா காட்டிக்கிட்டு போகுது. போகுது, போகுது போய்க்கிட்டே இருக்குது. அதுக்குள்ள ஆம்புலன்ஸுக்கு உள்ள ஒரு நோட்டம் உடுவமா.\nஅது ஒரு பழைய ஆம்புலன்ஸ். அப்படியே நாய் புடிக்கிற வண்டி மாதிரிதான் இருந்தது. உள்ளே பேஷன்ட் படுக்கை சூப்பரா தூசியால தூவி வச்சிருந்தது. பின்னே, கொரோனா பேஷன்ட்டுக்கு மலர் தூவியா படுக்கை வச்சுருப்பாங்க. ஆனாலும் ஆம்புலன்ஸ் உள்ளே தூசு படியாம பாத்துருக்கலாம். ஆக்சிஜன் ஸ்டான்டு துருப்பிடிச்சு பரிதாபமா இருந்தது. அந்த ஒய்ங் ஒய்ங் மட்டும் இல்லேன்னா எனக்கு நாய் பிடுச்சுக்கிட்டு போற ஃபீலிங் வந்திருக்கும். ரொம்பநாளா குப்பையில நின்னுக்கிட்டு இருந்த வண்டியை சைரனை மட்டும் சரி பண்ணி ஓட்டிக் கிட்டு இருக்காங்க போல. ஆனாலும் அந்த ஒய்ங் ஒய்ங் பந்தாவுக்கு ஒண்ணும் கொறவில்ல.\nஒரு மணிக்கூர் நேரத்தில குவாரண்டைன் சென்டர்கிட்ட வந்துட்டோம்போல. டிரைவர் வண்டியை கொஞ்சம் முன்னாலேயே நிறுத்தி போட்டிருந்த ட்ரஸ் மேலேயே PPE போட்டு அஸ்ட்ரானெட்டு ஆயிட்டாரு. இல்லாட்ட உள்ளே விட மாட்டாங்களாமில்லா. நலலாத்தான்யா பயமுறுத்துறாங்க. அந்த நேரத்தில மகள் போன் பண்ணி, குவாரண்டைன் சென்டர் போய் சேர்ந்தாச்சா. எப்படி இருக்கு. க்ளீனா இருக்கா, வசதியா இருக்கான்னு கேட்க, இல்ல மக்களே போய் போன் பண்ணறேன்னு சொல்லி வச்சுட்டேன்.\nஒரு வழியா அந்த கேம்பஸ் உள்ளே போயாச்சு. அது ஒரு பெரிய இருநூறு முன்னூறு ஏக்கருக்கு பிரம்மாண்டமா பரந்து விரிஞ்ச இடம். ஏதோ ஒரு ஆன்மீக பணிக்கு நேர்ந்து விட்ட இடம். இப்போ கொரானோ குவாரண்டைனா உருமாறி பயன்படுது. குவாரண்டைன் சென்டர் முழுக்க இந்தோ திபத்தியன் பார்டர் போலிஸ் கட்டுப்பாட்டில இருந்தது. எனக்கு என்னமோ பத்து நாளைக்கு உள்ள போற மாதிரியே இருந்தது. சாதகத்துல பத்து நாளு உள்ள இருக்கணும்னு எழுதியிருக்கும் போல.\nஉள்ள ஒரு பெரிய கட்டடம் முன்னால பெரிய ஷாமியானா போட்டிருந்தது. அங்க ஒரு அம்பது அறுபது பேரு வரிசையா செயர்ல இருந்தாங்க. ஆம்புலன்ஸ் அஸ்ட்ரானெட்டு என்ன அங்க இறக்கி விட்டுட்டு ஜோதியில கலந்துக்க சொன்னாரு.\nசரி. ஒரு மூணு நாலு அஸ்ட்ரானெட்ஸ் சுத்தி சுத்தி வாராங்க. ஒரு அஸ்ட்ரா என் கையப் புடிச்சு விரலில இந்த பல்ஸாக்ஸி மீட்டரை சொருகி 98 ன்னு ஒரு துண்டு சீட்டுல எழுதி கூடவே வெப்பமானி��ை வச்சு 36.7 ன்னும் எழுதி கொடுத்து, அப்படியே ரத்த அழுத்தத்தையும் பாத்து 80/110 ன்னும் எழுதி கையில கொடுத்தாரு. இந்த கட் ஆஃப்புக்கு டாக்டர் சீட் கிடைக்காது. ஆனா பேஷன்ட் சீட் கிடைச்சது. அந்த துண்டு சீட்டை ஒரு கவுண்டருக்கு உள்ள இருந்த கவுண்டர்மணிகிட்ட கொடுத்தா அட்டையில B2 ஏரியான்னு எழுதி தூக்கிப் போட்டாரு. Authorised untouchability.\nஅதை எடுத்துக்கிட்டு இன்னொரு கவுண்டருக்கு போகச் சொன்னாங்க. அங்க இருந்தவரு ஒரு டாபர் சயவனப்பிராஷ், ஒரு டாபர் தேன் புட்டி, வைட்டமின் மாத்திரை பட்டை எல்லாம் கொடுத்து கூடவே பச்சைக்கலரு ஜிங்குச்சான்னு இரண்டு செட்டு பைஜாமாவும் மேலங்கியும் கொடுத்தாரு. ஆஹா சீருடைப் பணியாளரா வேலை பார்க்கணும்கிற ஆசை இப்படி நிறைவேறியிருக்கக் கூடாதுதான். ஆனா ஒரு பெரிய நிம்மதி. பத்து நாளைக்கு துணி துவைக்கிற வேலை மிச்சம். தினசரிவெவ்வேறு நிறத்துல சீருடை கொடுத்தாங்க. ஆனா அந்த பச்சைக் கலரு மட்டும் கொஞ்சம் ஏர்வாடி வாசனை அடிச்சுது.\nஅட்மிஷன் போட்டாச்சு. பொண்டாட்டிக்கு ஒரு போனைப் போட்டு சொல்லிருவோம்னு போனைப் போட்டா கவரேஜ் இல்லை. MTNL போன் காலை வாரி உட்டுட்டில்லா. நாமளே கவர்ன்மென்டு போனை கைவிடக் கூடாதுன்னு வச்சிருந்தா அது நம்மள கைவிட்டுட்டுல்லா. சென்னையில பொண்டாட்டியும் மகளும் பரதானப் பட்டுக்கிட்டு கெடக்கா, மனுஷனுக்கிட்ட இருந்து போனைக் காணல்லையேன்னு. நான் என்ன செய்ய, இந்த MTNL இப்படி empty-NL ஆகும்னு எனக்குத் தெரியுமா. பக்கத்துல வேறொரு கவர்ன்மென்டு குவார்டர்ஸ் ஏரியா ஆளுங்க மூணு பேரு சீரியஸா உள்ள சீட்டு விளையாட முடியுமான்னு டிஸ்கஸ் பண்ணிக்கிட்டிருந்தாங்க. அவங்க நாலு பேரு ஃப்ரெண்ட்ஸ்ல ஒருத்தருக்கு ரிஸல்ட் வரல்ல. நாளைக்கு அவரும் கண்டிப்பா வந்துருவார்னு அவங்க ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக்கிட்டாங்க. அவங்கள்ள ஒருத்தருக்கிட்ட போனை வாங்கி பொண்டாட்டிககு விஷயத்தை சொல்லி network கிடைச்சதும் போன் பண்ணுகேன்னு சொல்லிட்டேன். வாட்ஸ்ஆப் பண்ணக் கூட network இல்லை. கொரோனா பாசிட்டிவ்னு தெரிஞ்சதும் வந்த டென்ஷனைவிட இந்த டென்ஷன் பெருசாப் போச்சு.\nஉள்ள போய் B2 ஏரியாவைக் கண்டு பிடிச்சோம். B2 வில் மட்டும் ஒரு நூறு நூத்தம்பது படுக்கை இருக்கும். எல்லாம் அழகான இளம் பச்சைக் கலர் படுக்கைகள். பயந்த மாதிரி இல்லாம எல்லாமே நல்ல சுத்தமாகவே இருந்தது. அதுல ஒரு நூறு பேரு ஏற்கெனவே நான் இந்த ஏரியாவுக்கு சீனியராக்கும்னு தெனா வெட்டா(டி)யா படுக்கையில இருக்காங்க. நானும் ஒரு நல்ல படுக்கையாப் பார்த்து கொண்டு போன ஏர்பேக்கை வச்சாச்சு. பக்கத்துல ஏற்கனவே இருந்த சீனியர் எங்க சாப்பாடு போடுவாங்க, சோறு முக்கியமுல்லா எங்க ஒண்ணு ரெண்டு செல்லணும்னுல்லாம் சொல்லி கொடுத்தாரு.\nகூடவே கம்பளி, பெட்ஷீட், தலயணையெல்லாம் போய் வாங்கிக்க சொன்னாரு. ஏசி டிரெயின்ல கொடுக்கற மாதிரி பெட்ஷீட், கம்பளி, தலையணை எல்லாம் வாங்கியாச்சு. நல்லவேளை கம்பளி கொடுத்தாங்க. ஏன்னா பிரம்மாண்டமான ஏசி ஓடிக்கிட்டே இருந்தது. A1, A2, B1, B2..எல்லாத்திலயும் ஆண்கள் பெண்கள் எல்லோருமா சேர்ந்து ஒரு அறுநூறு பேருகிட்ட இருந்தாங்க. அங்கங்க அஸ்ட்ரானெட்டுங்க சுத்திக்கிட்டு இருந்தாங்க. ஆம்பள அஸ்ட்ராவா பொம்பள அஸ்ட்ராவான்னு கண்டு பிடிக்க முடியல்ல. டாக்டர் யாரு, கம்பவுண்டர் யாரு நர்சு யாரு ஒண்ணும் தெரியல்ல.\nஎல்லாம் செட்டிலாகி மணியைப் பாத்தால் இராத்திரி எட்டு மணியாச்சு. சாப்பாட்டுக்கு வரச்சொல்லி அறிவிப்பு. நம்ம சீனியர் என்னை கூட்டிக்கிட்டு சாப்பாட்டு வரிசைக்கு வந்தாரு. நல்ல சாப்பாடுதான். ரண்டு அரை இஞ்ச் தடிமனுல சப்பாத்தி, கொஞ்சம் சோறு, கொஞ்சம் முளை விட்ட சிறுபயறு, தால், ஒரு கூட்டு, ஒரு வாயைப்பயம். நல்ல சாப்பாடுதான். ஆனா எனக்குத்தான் அந்த சப்பாத்தியைப் பாத்து அலர்ஜியாப் போச்சு. இரண்டு பெட் தள்ளியிருந்த ஒருவர் இரண்டு ப்ளேட் வாங்கி வந்து தூள் கிளப்புறாரு. நல்ல ருசிச்சு சாப்பிடவும் கொடுப்பினை வேணுமுல்லா. சாப்பிட்டு முடிச்சு திரும்ப பெட்டுக்கு வந்து எவ்வளவு நேரம்தான் சும்மா இருக்கது. நல்லவேளையா உறக்கம் வந்துட்டது.\nஅடுத்த நாளு காலையில எனக்கு அஞ்சு மணிக்கெல்லாம் முழிப்பு வந்துட்டு. சரி என்கடன் காலைக்கடன் முடிப்பதேன்னு (டா)ஆய்லெட் காம்ளெக்ஸ்க்கு போனா எனக்கு முன்னாடி கடமையுணர்வோட ஒரு முப்பது நாப்பது பேரு. ஆனா ஒரு நூறு நிரந்தர ஆய்லெட், ஒரு நூறு நூத்தம்பது் தற்காலிக ஆய்லெட்டு, ஒரு நூறு குளிமுறின்னு ஏற்பாடு இருந்ததுன்னால நல்ல ஆசுவாசமா நாளை ஆரம்பிச்சாச்சு.\nஅப்படியே திரும்ப பெட்டுக்கு வந்தா ஒரு ஆறுமணிக்கு பப்பரப்பாய்ங்க்ன்னு சத்தத்தோட அறிவிப்பு. இப்போ எல்லோரும் அவங்க அவங்க பெட் பக்கமே யோகா செய்யுங்கன்னு. எங்கயோ இருந்து ஒலிபெருக்கியில இரு கைகளை மேல் நோக்கி தூக்கவும். இறக்கவும் அப்படி இப்படின்னு சொல்ல சொல்ல, காலியா கிடந்த ஒரு பெட் மேல ஒரு அஸ்ட்ரானெட்டு செஞ்சு காட்டறாரு. நிறைய பேரு அவரு செய்யறதை பாத்து யோகாவை வச்சு செய்யறாங்க. என்னது, நானா செஞ்சேன், செஞ்சேன். அய்யரு வூட்டுப் புள்ள ஆத்துல மீன்புடிச்ச மாதிரி நானும் யோகா செஞ்சேன்.\nஒருவழியா யோகா முடிஞ்சு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா ஒரு எட்டு மணிக்கு பிரேக்ஃபாஸ்டு வரிசை ஆரம்பிச்சாச்சு. நிறைய பேரு பெட்டைவிட்டு எழுந்து பிரேக் புடிக்காம ஃபாஸ்டா பிரேக்ஃபாஸ்டு வரிசைக்கு போறங்க. நானும் போய் வரிசையில நின்னாச்சு.\nஅப்புறம் என்ன ஆச்சு… அடுத்த பகுதியில் சொல்லி முடிச்சுடலாம்\nஎன்ன நண்பர்களே, இன்றைய பதிவின் வழி பகிர்ந்த விஷயங்கள் பற்றிய உங்கள் எண்ணங்களை பின்னூட்டங்கள் வாயிலாகச் சொல்லுங்களேன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: அனுபவம், தில்லி, நிகழ்வுகள், பத்மநாபன், பொது\nஸ்ரீராம். 21 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 5:39\nஎம்டிஎன் எல்;டாய்லெட் பிரயோகங்கள் சரளம் ஆமாம், ஏ ஸி போடக்கூடாது என்றுதானே சொல்வார்கள் ஆமாம், ஏ ஸி போடக்கூடாது என்றுதானே சொல்வார்கள் இன்னும் பரவும் என்பார்களே.. எப்படி போட்டிருந்தார்கள்\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:05\nஏஸி போடக்கூடாது என்று சிலர் சொன்னாலும், சில இடங்களில் போட்டே இருக்கிறார்கள் ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 21 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 6:07\nபட்ட கஷ்டத்தை பாசிடிவ் மனதோடு பகிர்ந்துள்ளார். பூரண நலம் பெற்றார் என்று நம்புகிறேன் அண்ணா\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:06\nபட்ட கஷ்டத்தை பாசிட்டிவாகவே எழுதி இருப்பதும் நல்லது தானே. தற்போது அவர் பூரண நலம் கிரேஸ்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஅய்யரு வூட்டுப் புள்ள ஆத்துல மீன்புடிச்ச மாதிரி நானும் யோகா செஞ்சேன்.....அப்பப்பா எதிர்கொண்ட நிகழ்வுகளைப் பார்க்கும்போது அனைவருக்கும் இது பாடம் எனக் கொள்ளவேண்டுகிறது.\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:06\nஅனைவருக்குமான பாடம் தான் இது முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கு��் மிக்க நன்றி.\nகே. பி. ஜனா... 21 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 8:00\nமுழு நலம் பெற்ற வரிகளைப் படிக்கக் காத்திருக்கிறேன்.\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:09\nஇன்று இந்தத் தொடரின் கடைசி பகுதி வெளியிட்டு இருக்கிறேன் ஜனா ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nநெல்லைத்தமிழன் 21 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 8:47\nசெமயா எழுதியிருக்காரு.... எதையும் நகைச்சுவையோட எழுதவே பெரிய திறமை வேணும். சேட்டைக்காரன் மாதிரியே\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:10\n//எதையும் நகைச்சுவையோட எழுதவே பெரிய திறமை வேணும்// - உண்மை தான் நெல்லைத் தமிழன். அனைவருக்கும் இது வசப்படுவதில்லை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nநெல்லைத்தமிழன் 21 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 8:48\nஆக்சிஜன் மற்ற விவரங்களைப் பார்த்ததும், பிக்னிக்தான் போயிருக்காரு நமக்கு நிலைமையைச் சொல்ல, என்று தோன்றியது\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:11\nபிக்னிக் - ஹாஹா... அதீத டென்ஷனில் தான் இருந்தார் அவர்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.\nதிண்டுக்கல் தனபாலன் 21 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:50\nநடந்த துயரத்தை விவரித்த விதம் திகைப்பையும் தருகிறது...\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:11\nதிகைப்பான விஷயங்கள் தான் தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nநெல்லைத் தமிழன் 21 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:35\nஅடுத்த பகுதில எப்படி முடிக்கறது என்ன என்ன தந்தாங்க, எப்படி இரண்டு மூன்று நாட்கள் பொழுது போனது, பத்திரிகை கொடுத்தாங்களா...இதெல்லாம் சுருக்குனு சொல்ல வச்சிடாதீங்க. நல்லா கேட்டு வாங்கிப் போடுங்க.\nஆனாலும் கொரோனா பேஷண்ட், ஆம்பள அஸ்டிராவா இல்லை பொம்பளை அஸ்டிராவான்னு நோட்டம் விடுறது அவங்க வீட்டம்மாவுக்கெல்லாம் தெரியுமா\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:12\nஆம்பள அஸ்டிராவா இல்லை பொம்பளை அஸ்டிராவான்னு நோட்டம் விடுறது வீட்டம்மாவுக்கு தெரியுமா - ஹாஹா... நல்ல கேள்வி நெல்லைத் தமிழன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) 21 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:04\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:13\nஇன்று தொடரின் கடைசி பகுதி வெளிவந்து விட்டது அப்பாவி தங்கமணி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவேதனையைக்கூட ரசிப்பதற்கு பெரிய மனம் வேண்டும்.\nகொரோனா பயமே குறைந்து விட்டது அவ்வளவு நகைப்பு பதிவில்...\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 11:14\nவேதனையைக்கூட ரசிப்பதற்கும் பெரிய மனம் வேண்டும் - உண்மை தான்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.\nபரவாயில்லை. லஞ்சம் இல்லாமல் காரியம் நடக்கிறதே. தமிழ்நாட்டில் ஆம்புலன்ஸ் டிரைவர் நடத்துனர் இருவரும் ஆளுக்கு 200 ரூபாய் வாங்கினர். அதே போல் டெஸ்டுக்கு 3000 ரூபாய் வாங்கினர். இது எனது மைத்துனரின் கதை.\nஇந்த MTNL இப்படி empty-NL ஆகும்னு எனக்குத் தெரியுமா. கிவாஜவுக்கு தம்பி\nA1, A2, B1, B2..எல்லாத்திலயும் ஆண்கள் பெண்கள் எல்லோருமா சேர்ந்து ஒரு அறுநூறு பேருகிட்ட இருந்தாங்க. A C compartment\nஅய்யரு வூட்டுப் புள்ள ஆத்துல மீன்புடிச்ச\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 12:08\nமிகப் பெரிய, 10000 படுக்கைகள் கொண்ட தற்காலிக வசதி அந்த இடம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.\nV. ஸ்ரீபதி 21 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 9:53\nஅண்ணாச்சி அண்ணாச்சி தான். என்ன ஒரு நகைச்சுவையான பதிவு. துன்பத்தையும் இன்பமாக பகிர்வது மிகவும் கடினமான ஒன்று. இவரோ அனாயசமாக கையாண்டு இருக்கிறார். அடுத்த பதிவை இன்னும் ஒரு இரண்டு நாட்கள் தள்ளி போடவும். முதலிரண்டு பதிவுகளை படித்து சிரித்து சிரித்து மாளவில்லை. மூன்றாம் பதிவையும் உடனே போட்டா உள்ளே இருக்கும் பார்ட் எல்லாம் வெளியே வந்துவிடும்.\nவெங்கட் நாகராஜ் 22 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 12:09\nஅண்ணாச்சியின் நகைச்சுவை உணர்வு நீங்களும் அறிந்த ஒன்று தானே ஸ்ரீபதி அண்ணாச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nபுன்னகை - ஜப்பானிய குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 96 - ஃபையர் பானி பூரி - மின்னூல்...\nஅடுத்த மின்னூல் - ஆதி’ஸ் கிச்சன் ரெசிபீஸ் - PentoP...\nமுகநூலில் - ஆறு வருஷ வரலாறு\nகதம்பம் - தேங்காய் பன் - மெஹந்தி - அபியும் நானும் ...\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - ���ிமர்சனம் - சஹானா கோ...\nCash Only - குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 95 - ஷீர்மல் - குடியரசு தினம் - ...\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி மூன்று - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி இரண்டு - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி ஒன்று - பத்மநாபன்\nகதம்பம் - கேரளமா திருவரங்கமா - கனுப்பிடி - மின் நி...\nவாசிப்பனுபவம் - அனல் மேலே பனித்துளி - இரா. அரவிந்த்\nமார்கழி மூன்றாம் பத்து - கோலங்கள் 2020-2021\nகாஃபி வித் கிட்டு 94 - இல்லை ஆனா இருக்கு - மந்திரவ...\nஅந்தமானின் அழகு - மின்னூலுக்கான இரு விமர்சனங்கள்...\nசாப்பிட வாங்க - Bபத்துவா கா பராட்டா\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - பசு மிளகு - அரிசிம்ப...\nதளிர் மனம் யாரைத் தேடுதோ\nPost No.2368: மார்கழி இரண்டாம் பத்து - கோலங்கள் 20...\nPost No.2367: காஃபி வித் கிட்டு 93 - கொண்டாட்டம் -...\nPost No.2366: என்ன தவம் செய்தனை...\nசாப்பிட வாங்க - மேத்தி மட்டர் மலாய்\nசஹானா இணைய இதழ் புத்தக வாசிப்புப் போட்டி ஜனவரி 2021\nகதம்பம் - ஃப்ரூட் கேக் - நெக்லஸ் பரிசு - மில்க் சா...\nராணிசா-விற்கு பதாரோ சா - தில்லியில் ராஜஸ்தானி உணவகம்\nலோலா - பிலிப்பைன்ஸ் விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித் கிட்டு - நட்பு - புத்தாண்டு - குளிர் - ...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நி���ைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%20judges", "date_download": "2021-05-06T01:09:36Z", "digest": "sha1:TI7DNS5CHU7ENFSQUCNBDN3GRTOGL4K6", "length": 8853, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for judges - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nஇந்தியாவுக்கு மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சி...\nநீதிபதிகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை உண்மைக்கு மாறாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் கண்டனம்\nநீதிபதிகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை உண்மைக்கு மாறாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. உயர் நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளை நியமித்து தேங்கியுள்ள வழக்கு...\nசிறையில் அதிகாரிகள் சித்தரவதை செய்வதாக கூறி நீ���ிபதி முன்னே பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்ட கைதி\nசிறையில் அதிகாரிகள் சித்தரவதை செய்வதாக கூறி ஆயுள் தண்டனை கைதி ஒருவர் நீதிபதி முன்னே கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை வியாசர்பாடியை சேர்ந்த பாண்டியன் என்பவ...\nநாட்டில் நீதிபதிகளுக்கு எதிரான கருத்துக்கள் அதிகரித்து வருகிறது -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nநாட்டில் நீதிபதிகளுக்கு எதிரான கருத்துக்கள் தெரிவிக்கும் போக்கு அதிகரித்து வருவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பாட்னா உயர்நீதிமன்றத்தின் புதிய கட்டிட திறப்பு விழ...\nஆப்கானிஸ்தானில் மர்ம நபர்களால் 2 பெண் நீதிபதிகள் சுட்டுக் கொலை\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில், அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதிகள் இரண்டு பேர், சுட்டுக் கொல்லப்பட்டனர். காரில் அலுவலம் சென்று கொண்டிருந்த பெண் நீதிபதிகளை நோக்கி இரு சக...\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜி நியமனம்\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதியாக சஞ்ஜீப் பானர்ஜியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி ஏபி சாஹி, வரும் 31 ஆம் தேத...\nஆந்திரம், சிக்கிம், தெலங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை\nஆந்திரம், சிக்கிம், தெலங்கானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. ஆந்திர உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மகேஸ்வரியை ச...\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு 10 புதிய நீதிபதிகளை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nசென்னை உயர்நீதிமன்றத்தில், 10 புதிய நீதிபதிகளை நியமிக்க, உச்சநீதிமன்ற கொலிஜியம் அளித்த பரிந்துரைக்கு, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள, க...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/recipes_non-vegetarians_fish/", "date_download": "2021-05-06T01:09:56Z", "digest": "sha1:TBVPFKIXWF3U6PQ3F5UUCSF65BR6EBG6", "length": 11356, "nlines": 245, "source_domain": "www.valaitamil.com", "title": "மீன் சமையல் வகைகளும் அதன் செய்முறையும் | List of Tamilnadu Style Fish Recipes", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் அசைவம்\nவிறால் மீன் _மாங்காய்_ குழம்பு\nநெத்திலி /மத்தி மீன் குழம்பு\nவஞ்சிர மீன் கறிவேப்பிலை வறுவல்(Vanjara fish curry leaves fry)\nமலபார் மீன் குழம்பு(Malabar fish Gravy)\nசுறா பூண்டு குழம்பு (Shark Garlic Gravy)\nநெத்திலி கிரிஸ்பி வறுவல் (Netthili Crispy fry)\nநெத்திலி மீன் கூட்டு(Netthili fish curry)\nசெட்டி நாட்டு மீன் குழம்பு(Chetty nadu fish curry)\nசுறா பூண்டு குழம்பு.(Shark garlic curry)\nமீன் குருமா (Fish Kurma)\nமீன் ரோஸ்ட் (Fish Roast)\nமீன் மேத்தி மசாலா(Fish Methi Spices)\nமீன் கிரேவி (Fish Gravy)\nமீன் கிரீன் மசாலா பிரை (Fish Green Spices Fry)\nஇறால் கிரேவி (shrimp gravy)\nவறுத்து அரைத்த மீன் கறி (fry ground fish curry )\nமாங்காய் மீன் குழம்பு (Mango Fish Curry)\nநெத்திலிக் கருவாடுகுழம்பு (Anchovy Dried Fish Curry)\nநாஞ்சில் மீன் குழம்பு (Najil Fish Curry)\nதேங்காய்பால் மீன் சால்னா (Coconut Milk Fish Gravy)\nதாய் ஃபிஷ் கிரேவி (Thai Fish Gravy)\nசேலம் மீன் குழம்பு (Salem Fish Curry)\nசுறாமீன் குழம்பு (Sura Fish Curry)\nஇறால் முருங்கைக்காய் குழம்பு (Shrimp Regal Drumsticks Curry)\nஇறால் எண்ணெய் குழம்பு (shrimp oil curry )\nபிஸ் ப்ரைட் ரைஸ் (Fish Fried Rice)\nகருவாட்டு குழம்பு - நெத்திலி மீன் (karuvadu sauce anchovy fish)\nவெங்காய மீன் ஃப்ரை(Onion Fish Fry)\nநெத்திலி கருவாடு சம்பால்(anchovy dried fish sambal)\nசீலாமீன் கான்டினென்டல் ப்ரை(Seelafish Continental Fry)\n- அசைவ பொரியல் (Rosters)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக���கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1004508/amp?ref=entity&keyword=Tiruppur", "date_download": "2021-05-06T00:35:00Z", "digest": "sha1:3GGQIQH2VQNCXMFW5RSX4AMTNTYBVZGC", "length": 8100, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்பூர், காங்கயத்தில் 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பா.ம.க. ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\nதிருப்பூர், காங்கயத்தில் 20 சதவீத இடஒதுக்கீடு கோரி பா.ம.க. ஆர்ப்பாட்டம்\nதிருப்பூர், டிச.31: வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில துணைப் பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன், வடக்கு மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், தெற்கு மாவட்ட தலைவர் மணிகண்ணன், வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேஸ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.\nவேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். காங்கயம்: பா.ம.க. மாநில செயற்குழு உறுப்பினர் என்.சேகர் தலைமையில், காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் கொடுத்துள்ள மனுவில், வன்னியர் சமூக மக்களுக்கு தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 20 சதவீத தனி ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, கோரிக்கை மனு அளித்தனர். இதில், பா.ம.க. மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கே.பழனிச்சாமிக் கவுண்டர், நகரப் பொறுப்பாளர் ராஜ்கண்ணு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nகருவேல மரங்களை அகற்ற கோரிக்கை\nதிருப்பூர் பவானி நகரில் வீடுகளுக்கு முன்பு தேங்கும் கழிவுநீர் குட்டை\nகொரோனா தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிக்க கோரி\nகடனை திரும்ப கொடுக்காததால் விரக்தி வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பி விட்டு பனியன் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை\nஇரவு நேர ஊரடங்கை மீறிய 15 பேர் மீது வழக்கு பதிவு\nநலிந்த விளையாட்டு வீரருக்கு ஓய்வூதியம்\nநூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தல்\nவாலிபருக்கு கத்திக்குத்து மேலும் ஒருவர் கைது\nஅதிகரிக்கும் கொரோனா தாக்கம் திருமண மண்டபம், கல்லூரிகளில் 450 படுக்கை���ள் தயார்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையத்தில் சுழற்சி முறையில் பாதுகாப்பு\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்கு துப்பாக்கியுடன் ராணுவத்தினர் பாதுகாப்பு\nகொரோனா தடுப்பு விதிமீறி மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே தென்னம்பாளையம் மார்க்கெட்டில் அனுமதி\nகுடும்ப தகராறில் பனியன் தொழிலாளி தற்கொலை\nமழையால் ஆயிரம் ஏக்கரில் தக்காளி அழுகி சேதம்\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் குண்டாசில் கைது\nதிருப்பூர் பனியன் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nபஞ்சு ஏற்றுமதியை 3 மாதத்துக்கு தடை செய்ய சைமா வலியுறுத்தல்\nதிருப்பூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/671830/amp?ref=entity&keyword=Tirupati%20Ezhumalayan%20Temple", "date_download": "2021-05-06T00:30:51Z", "digest": "sha1:GAFTXF7MDOXYKDITNJXUZ2UDH5RJZV4I", "length": 11378, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "திருப்பதி கோயிலுக்கு சென்றபோது மின்சார ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.50,000 உரியவரிடம் ஒப்படைப்பு: போலீஸ்காரருக்கு பாராட்டு | Dinakaran", "raw_content": "\nதிருப்பதி கோயிலுக்கு சென்றபோது மின்சார ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.50,000 உரியவரிடம் ஒப்படைப்பு: போலீஸ்காரருக்கு பாராட்டு\nதிருவள்ளூர்: திருப்பதி கோயிலுக்கு சென்றபோது மின்சார ரயிலில் பயணி தவறவிட்ட 50 ஆயிரம் ரூபாயை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த போலீஸ்காரருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் சங்கர் (49). இவர் திருவள்ளூரில் உள்ள காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றுகிறார். இவர் தனது குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு செல்வதற்காக இன்று காலை திருவள்ளூருக்கு மின்சார ரயிலில் வந்தார். பின்னர் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இறங்கி திருப்பதி செல்வதற்காக கருடாத்ரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்கு காத்திருந்தார்.\nஅப்போது குடும்பத்தினர் கொண்டுவந்து வந்திருந்த அனைத்து பைகளை சரிபார்த்தபோது ரூ.50 ஆயிரம் வைத்திருந்த பையை காணவில்லை என்றதும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பதற்றம் அடைந்த அவர்கள் ரயில் நிலையம் முழுவதும் தேடியும் பணம் கிடைக்கவில்ைல. இதுகுறித்து சங்கர், திருவள்ளூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் க���டுத்தார். இதையடுத்து அனைத்து ரயில் நிலையங்களுக்கு போலீசார் தகவல் கொடுத்து விசாரிக்க உத்தரவிட்டனர். அப்போது நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர், ஜனார்த்தனன் தனக்கு கிடைத்த தகவல்படி, அங்கு வந்த மின்சார ரயிலில் ஏறி சோதனை நடத்தினார்.\nஅப்போது பயணி சங்கர் பயணம் செய்த பெட்டியில் 50 ஆயிரம் ரூபாய் இருந்த பை அப்படியே இருந்தது. பணத்தை கண்டுபிடித்து கொடுத்த போலீஸ்காரர் ஜனார்த்தனத்தை ரயில்வே போலீசாரும் அதிகாரிகளும் பாராட்டினர்.\nமல்லை சத்யாவை தட்டி கொடுத்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்\nஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் எப்போது தொடங்கும் ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை மத்திய, மாநில அரசுகள் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅனைத்து அரசு, தனியார் துறைகளிலும் தமிழருக்கே முன்னுரிமை என்ற நிலையை மீண்டும் திமுக அரசு ஏற்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு சங்கங்கள் வாழ்த்து\nஅனைத்து மருத்துவமனைகளில் கூடுதலாக 13,185 படுக்கைகள் தயார் ஆரம்ப சுகாதார நிலையங்களும் கொரோனா வார்டாக மாறுகிறது:\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி அரசு அறிக்கை தர வேண்டும்: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nபுதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு: டிஜிபி திரிபாதி உத்தரவு\nபோலி சான்றிதழ் பேராசிரியருக்கு கருணை காட்ட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தை கவர்னரிடம் வழங்கினோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி\nமக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nடிராபிக் ராமசாமி மறைவு தலைவர்கள் இரங்கல்\nஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிபுரிய லேப், எக்ஸ்ரே டெக்னிஷியன்களுக்கு இன்று நேர்காணல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nபுதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரேநாளில் 167 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது\nகொர��னா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்\nவாகன சோதனையின் போது சிக்கினார் ரெம்டெசிவிர் கடத்திய மருந்துக்கடை உரிமையாளர்: கள்ளச்சந்தையில் 16 ஆயிரத்திற்கு விற்றதும் அம்பலம்\nசுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டங்களை நிறுத்த மு.க.ஸ்டாலினுக்கு 67 ஆர்வலர்கள் கடிதம்\nசென்னையில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் பஸ்கள் இயக்கம்\nகாலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே திறப்பு: டாஸ்மாக் விற்பனை நேரம் இன்று முதல் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n50% அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்: அரசாணை வெளியீடு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் மூச்சுத்திணறி சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots/tamil-news/wing-commander-abhinandan-will-be-released-at-the-wagah-shortly.html", "date_download": "2021-05-05T23:55:41Z", "digest": "sha1:4HYSFMCMI55WPNQ42UBEFBSPTSZEBX4J", "length": 7458, "nlines": 47, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Wing Commander Abhinandan will be released at the Wagah shortly | தமிழ் News", "raw_content": "\n'இன்னும் சில மணி நேரம்'...'பெண்கள்,குழந்தைகள் புடைசூழ வாகா எல்லை...வீர திருமகனே வருக\nமுகப்பு > செய்திகள் > தமிழ்\nபாகிஸ்தானிலிருந்து இன்று இந்தியா திரும்ப உள்ள அபிநந்தனை வரவேற்க வாகாவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பெண்கள் குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் வாகா எல்லையில் குவிந்துள்ளார்கள்.இன்னும் சில மணி நேரங்களில் அவர் இந்தியவிடம் ஓப்படைக்கப்பட இருக்கிறார்.\nராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்த இந்திய கமாண்டர் அபிநந்தன் விமானம் மூலம் லாகூர் வந்தடைந்தார்.அங்கிருந்து சாலை வழியாக வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட இருக்கிறார்.இது தொடர்பான இறுதி கட்ட பணிகளில் இந்திய வெளியுறவு துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.\nஇதனிடையே அபிநந்தனை வரவேற்பதற்காக ஏராளமான மக்கள் வாகா எல்லையில் குவிந்திருக்கிறார்கள்.அதே நேரத்தில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் குவிந்திருக்கிறார்கள்.அவரை வரவேற்பதற்கு பஞ்சாப் முதலமைச்சரான அமரீந்தர் சிங் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.அவர் எப்போது வாகா எல்லைக்கு வருவார் என்ற உறுதியான தகவல் இன்னும் வெளியாகவில்லை.அவர் லாகூர் வந்த பின்பு அதற்கான நேரம் உறுதி செய்யப்பட���ம் என தெரிகிறது.\n...இவர் எங்க நாட்டுல தான் இருக்கார்...பாகிஸ்தான் வெளியிட்டிருக்கும் பரபரப்பு அறிக்கை\n''வாகா'' உனக்காக காத்திருக்கிறது ''அபி''... கொண்டாட்டத்தில் மக்கள்...களைகட்டியிருக்கும் எல்லை பகுதி\n‘பத்திரமா ஒப்படைக்க வலியுறுத்தி பாகிஸ்தான் மக்கள் போராட்டம்’: நெகிழும் இந்தியர்கள்\nமுக்கிய ஆவணங்களை எப்படி காப்பாற்றினார் அபிநந்தன்.. பிரமிக்க வைக்கும் பின்னணி\n'என் மகனை நெனைச்சு பெரும படுறேன்'...அவன் உண்மையான ராணுவ வீரன்...தந்தை பெருமிதம்\n'நாங்க ஜெய்க்குறதுக்கு இது ஒண்ணு போதும்'...பரபரப்பை கிளப்பியிருக்கும் ...பாஜக தலைவர்\nஇந்தியா சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் F-16 விமானத்தின் புகைப்படம் வெளியீடு\n.. ரத்தம் வடிய இழுத்துச்செல்லப்படும் வீடியோ\n'காணாமல் போன ஒரு விமானி பாகிஸ்தான் வசம் இருப்பது பற்றி ஆய்வு செய்கிறோம்’\n'பாகிஸ்தானிடம் சிக்கிய கமாண்டர் அபிநந்தன்'...கோரமாக தாக்கப்படும் காட்சிகள்...நெஞ்சை உலுக்கும் வீடியோ\n‘இது எப்டி இருக்கு’.. இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு கோலியின் வைரல் பாராட்டு\n' இந்திய விமானியை கைது பண்ணிட்டோம்'...கைகள் கட்டப்பட்ட நிலையில்...வெளியாகியிருக்கும் வீடியோ\n‘எந்நேரமும் இந்திய ராணுவ வீரர்கள் தயாராக இருக்க வேண்டும்’: உள்துறை அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-05-06T01:39:47Z", "digest": "sha1:BY52F6OEE524RDTYH3F32TLWAKNM7FQD", "length": 2829, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பின்னிடைச் சொல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபின்விபக்தி(Postposition) என்பது, தமிழில் இடைச்சொல்லின் கீழ் வரும் ஆனால், மற்றும், எனினும் போன்ற சில சொற்களைக் குறிக்கும். அவை பொதுவாக பயனிலையை தொடர்ந்தே வரும்.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 05:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2011/12/scribblings-2011.html", "date_download": "2021-05-06T00:11:04Z", "digest": "sha1:LULNFDLUWU5AKF6ZZSCMGT22LNCPX32O", "length": 9708, "nlines": 177, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: Scribblings 2011", "raw_content": "\nமற்றுமொரு ஆண்டு முடிவுக்கு வருகிறது. வழக்கம்போலவே இந்த வருடமும், அனைத்து உணர்ச்சிகளையும் சேர்த்துக்கோர்த்த மலர்ச்செண்டாகவே இருந்தது. பெரிய இழப்பென்று சொல்ல எதுவுமில்லையென்றாலும், வழக்கம்போல மனிதர்களைப் பற்றிய புரிதல்களில்/தீர்மானங்களில் நான் இன்னும் பாலப்பாடத்திலேயே இருப்பதை இந்த ஆண்டு உணர்த்தியது. இவ்வளவுதானா/இதற்க்காகவா போன்ற கேள்விகள் எழுந்த தருணங்கள் வலிமிகுந்ததாக இருந்தாலும், அத்தருணங்களை கடக்க/மறக்க தோள் கொடுத்து உதவிய நட்புகள் வாய்த்திருப்பது மகிழ்ச்சியே. நிறைய மகிழ்வான தருணங்கள், மறக்கமுடியாத/ஆனந்த மனநிலையில் கூத்தாடிய தருணங்களை இந்த ஆண்டு பரிசளித்தது.\nஉடல்நிலையைப் பொறுத்தவரை ஜூனியருக்கும் சரி, எனக்கு சரி, சிலபல சிரமங்கள் இருந்தாலும், வாட்டி வதைத்த உடல் உபாதைகள் ஒருவழியாக முடிவுக்கு வந்த ஆண்டு என்றும் சொல்லலாம். அப்பா அரசாங்கப் பணியிலிருந்து ரிட்டையர் ஆனது இந்தாண்டில் தான். ஒருவழியாக அவருக்கு ஓய்வு கிடைத்ததில் மகிழ்ச்சியே.\nபதிவுலகைப் பொறுத்தவரை எந்தவொரு சந்திப்பிற்கும் போகாமல் ஒதுங்கியே இருந்தவள், இரண்டு மூன்று முறை சில சந்திப்புகளுக்கு சென்றேன். எழுத்துப்பணியை (அடங்கவேமாட்டியா நீ) பொறுத்தவரை இந்தாண்டு கல்கி, அதீதம், பண்புடன் போன்ற இதழ்களில் என் படைப்பு வெளிவந்தது மிகவும் உற்சாகமாக இருந்தது/கிறது.\nநண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அடுத்த வருஷம் மீட் பண்ணலாம்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:30 AM\nஇனிய புத்தாண்டு வாழ்த்து'க்'கள் வித்யா (க் போடலேன்னா எனக்கு திக்கிடும்.. :P) நான் ரொம்ப விரும்பி சுத்துற வீட்டுல உங்களுது மெயின்.. அடிக்கடி எழுதுங்க (க் போடலேன்னா எனக்கு திக்கிடும்.. :P) நான் ரொம்ப விரும்பி சுத்துற வீட்டுல உங்களுது மெயின்.. அடிக்கடி எழுதுங்க\nபாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க\nபுத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு\nA2ZTV ASIA விடம் இருந்து.\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nமார்கழி உற்சவத்தில் மன்னார் அண்ட் கோ\nநினைவெல்லாம் நிவேதா - 4\nநினைவெல்லாம் நிவேதா - 3\nஅப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்\n2012 - நான் வாசித்த புத்த��ங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/tamilnadu/sasikala-relation-elavarasi-and-sudhakaran-properties-u", "date_download": "2021-05-06T01:01:22Z", "digest": "sha1:KI6F6OYQWAFZBG33DMUY6TDKTXLZ7JMI", "length": 8734, "nlines": 114, "source_domain": "www.seithipunal.com", "title": "அடுத்தடுத்து முடக்கப்படும் சொத்துக்கள்.. மாவட்ட வாரியாக ஆட்சியர்கள் அதிரடி.! - Seithipunal", "raw_content": "\nஅடுத்தடுத்து முடக்கப்படும் சொத்துக்கள்.. மாவட்ட வாரியாக ஆட்சியர்கள் அதிரடி.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து, கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து, இளவரசியும் விடுதலை செய்யப்பட்டார். இருவரும் நேற்று பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்னை திரும்பினர்.\nசசிகலா மற்றும் இளவரசி சென்னை வருவதற்கு முன்னரே சென்னை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ஆறு சொத்துக்கள் அரசுடைமையாக்கப்படுகிறது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். மேல்முறையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.\nஇன்று (09/02/2021) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டை தொடர்ந்து தஞ்சாவூரிலும் 2 பேரின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள இளவரசி, சுதாகரன் சொத்துக்களும் அரசுடைமை என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள���ற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_385.html", "date_download": "2021-05-06T00:52:02Z", "digest": "sha1:GSOL5MFG5IZQ6Q6ME4YLMMS6I2I7BLSJ", "length": 8592, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "சரக்கு, சைட் டிஸ் என போதை பார்ட்டி - பிறந்த நாளை கொண்டாடிய பாடகி சுசித்ரா - வைரலாகும் வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\nHome Suchi Leaks சரக்கு, சைட் டிஸ் என போதை பார்ட்டி - பிறந்த நாளை கொண்டாடிய பாடகி சுசித்ரா - வைரலாகும் வீடியோ..\nசரக்கு, சைட் டிஸ் என போதை பார்ட்டி - பிறந்த நாளை கொண்டாடிய பாடகி சுசித்ரா - வைரலாகும் வீடியோ..\nரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்த சுச்சித்ரா பாடகியாக பிரபலமானதை தொடர்ந்து சில படங்களில் நடித்தும் உள்ளார். இவர் “மே மாசம் 98” என்ற பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார்.\nதனித்துவமான குரலால் பல பாடல்களை ஹிட் ஆக்கியுள்ளார். இன்றுவரை தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் சிறந்த பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சுச்சித்ராவின் டிவிட்டர் பக்கத்தில் தமிழ் திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள் பலரும் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோக்கள், போட்டோக்கள் சுச்சி லீக்ஸ் என்ற டேக்கில் வெளியானது.\nஅதில் தனுஷ், த்ரிஷா, DD, ஆண்ட்ரியா, அனுயா என பல பிரபலங்கள் சிக்கினர். நேற்று இவரின் பிறந்தநாளை முன்னிட்டு நாலு பக்கார்டி பாட்டில், ஒரு Bottle பன்னீர் சோடா, சைடிஷாக 4 கார வேர்க்கடலை என்று ஒரு மினி ஒயின்ஷாப்பை இறக்கியுள்ளார்.\nஇவரின் பிறந்தநாளை சரக்கு போதயுமாக கொண்டாடியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “மேய்க்குறது எருமை அதுல என்ன பெருமை” என்று கிண்டல் அடிக்கிறார்கள்.\nசரக்கு, சைட் டிஸ் என போதை பார்ட்டி - பிறந்த நாளை கொண்டாடிய பாடகி சுசித்ரா - வைரலாகும் வீடியோ..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2015-01-29-04-36-24/175-138689", "date_download": "2021-05-06T00:43:57Z", "digest": "sha1:73XF4MP75URWF7M7HBCV2LWAG6VVQ5JK", "length": 8856, "nlines": 148, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இடைக்கால பட்ஜெட் இன்று TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் இடைக்கால பட்ஜெட் இன்று\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசின் இடைக்கால வரவு - செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில், இன்று வியாழக்கிழமை (29) சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nநாடாளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடும். பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும் நிறைவடைந்ததன் பின்னர் புதிய அரசாங்கத்தின் இடைக்கால வரவு- செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பிப்பார்.\nஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த இடைக்கால வரவு- செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.\nஇடைக்கால வரவு- செலவு திட்டத்தின் ஊடாக 10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக, கடந்த 12ஆம் திகதி நிதியமைச்சராக பதவியேற்றபோது, ரவி கருணாநாயக்க கூறியிருந்தார்.\nஅரசி, பருப்பு, மா, சீனி, பால்மா, டின்மீன் என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுவதுடன் இந்த இடைக்கால பட்ஜெட் நிவாரண பொதியாக இருக்கும் என்று அரசாங்க தரப்பினர் தெரிவித்துள்ளனர்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்ப��்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:09:00Z", "digest": "sha1:5KYXBIHGXK3725PETFYH5U2KYCSX5OHU", "length": 25572, "nlines": 409, "source_domain": "ta.wikipedia.org", "title": "சங்ககால மலர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலரின் இளமைப்பருவம் - அரும்பு, நனை, முகை, மொக்குள், முகிழ், மொட்டு\nமலரின் முதுமைப் பருவம், மலர், வீ, செம்மல்\nசங்க நூல்களில் காணப்படும் மலர்களைச் சங்ககால மலர்கள் என இங்குக் குறிப்பிடப்படுகிறது. குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் மகளிர் தொகுத்து விளையாடியதாக 99 மலர்களின் பெயர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை அறிஞர்களின் பார்வையில் 103 வரை நீள்கிறது. சில மலர்களின் பெயர்கள் அம்மலர்களைப் பற்றிய விளக்கங்களுடன் அமைந்துள்ளன. இந்தக் கட்டுரையில் அவை 99 என்னும் பார்வையில் தொகுத்து அகரவரிசையில் அடுக்கப்பட்டுள்ளன.\nஇவற்றைத் தவிர வேறு இலக்கியங்களில் வரும் மலர்கள் தனித்து அகரவரிசை அடுக்கினைப் பெறுகின்றன.\n1 மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்\n2 குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடும் மலர்கள்\n3 பிற இலக்கியங்களில் காணப்படும் பிற மலர்கள்\n3.1 சிலப்பதிகாரம் தொகுத்துக் குறிப்பிடும் மலர்கள்\n3.2 மணிமேகலை தொகுத்துக்கூறும் மலர்கள்\n3.3 பரிபாடல் 11-ல் சில மலர்களின் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன.\n3.4 பரிபாடல் 12 தொகுத்துக் கூறும் மலர்கள்\n4 மலர்கள் பற்றிய பன்னோக்குக் குறிப்புகள்\nஅரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை\nநனை - அரும்பு வெளியில் நனையும் நிலை\nமுகை - நனை முத்தாகும் நிலை\nமொக்குள் - \"முகை மொக்குள் உள்ளது நாற்றம்\" - திருக்குறள் (நாற்றத���தின் உள்ளடக்க நிலை)\nமுகிழ் - மணத்துடன் முகிழ்த்தல்\nபோது - மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை\nமலர் - மலரும் பூ\nபூ - பூத்த மலர்\nவீ - உதிரும் பூ\nபொதும்பர் - பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை\nபொம்மல் - உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்\nசெம்மல் - உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை\nகுறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள மலர்கள் (எதிரில் உள்ள எண் அம்மலர் பாடலில் பயின்றுவந்துள்ள அடியைக் குறிக்கும்)\n3.\tஅவரை - நெடுங்கொடி அவரை 87\n5.\tஆத்தி - அமர் ஆத்தி 87\n8.\tஆவிரை - விரிமலர் ஆவிரை 71\n9.\tஇருள்நாறி - நள்ளிருள் நாறி 94\n12.\tஉந்தூழ் - உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ் 65\n14.\tஎறுழம் - எரிபுரை எறுழம் 66\n15.\tகண்ணி - குறு நறுங் கண்ணி 72\n16.\tகரந்தை மலர் 76\n17.\tகருவிளை - மணிப்பூங் கருவிளை 68\n19.\tகாந்தள் - ஒண்செங் காந்தள் 62\n20.\tகாயா - பல்லிணர்க் காயா 70\n22.\tகுடசம் - வான் பூங் குடசம் 67\n23.\tகுரலி - சிறு செங்குரலி 82\n24.\tகுரவம் - பல்லிணர்க் குரவம் 69\n25.\tகுருக்கத்தி - பைங் குருக்கத்தி 92\n26.\tகுருகிலை (குருகு இலை) 73\n27.\tகுருந்தம் (மலர்) - மாயிருங் குருந்தம் 95\n28.\tகுவளை (மலர்) - தண்கயக் குவளை 63\n29.\tகுளவி (மலர்) 76\n34.\tகொகுடி - நறுந்தண் கொகுடி 81\n35.\tகொன்றை - தூங்கு இணர்க் கொன்றை 86\n36.\tகோங்கம் - விரிபூங் கோங்கம் 73\n38.\tசண்பகம் - பெருந்தண் சண்பகம் 75\n39.\tசிந்து (மலர்) 89 (சிந்துவாரம்)\n40.\tசுள்ளி மலர் 66\n42.\tசெங்கோடு (மலர்) 64\n48.\tதணக்கம் (மரம்) - பல்பூந் தணக்கம் 85\n50.\tதாமரை - முள் தாள் தாமரை 80\n51.\tதாழை மலர் 80\n52.\tதிலகம் (மலர்) 74\n53.\tதில்லை (மலர்) - கடி கமழ் கடிமாத் தில்லை 77\n56.\tதோன்றி (மலர்) - சுடர் பூந் தோன்றி 90\n57.\tநந்தி (மலர்) 91\n60.\tநாகம் (புன்னாக மலர்) 91\n61.\tநாகம் (மலர்) 94\n62.\tநெய்தல் (நீள் நறு நெய்தல்) 79\n63.\tநெய்தல் (மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்) 84\n68.\tபாங்கர் (மலர்) 85\n69.\tபாதிரி - தேங்கமழ் பாதிரி 74\n70.\tபாரம் (மலர்) 92\n71.\tபாலை (மலர்) 77\n73.\tபிண்டி - பல் பூம் பிண்டி 88\n76.\tபுன்னை - கடியிரும் புன்னை 93\n77.\tபூளை - குரீஇப் பூளை 72\n83.\tமாரோடம் - சிறு மாரோடம் 78\n84.\tமுல்லை - கல் இவர் முல்லை 77\n90.\tவழை மரம் - கொங்கு முதிர் நறுவழை\n95.\tவானி மலர் 69\n99.\tவேரி மலர் 64\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nபிற இலக்கியங்களில் காணப்படும் பிற மலர்கள்[தொகு]\nசிலப்பதிகாரம் தொகுத்துக் குறிப்பிடும் மலர்கள்[தொகு]\nவைகை ஆற்று மணலில் பல்வகை மலர்கள் உதிர்ந்து கிடந்தன. இந்தத் தோற்றம் மகளிர�� தம் இடையில் ஆடையின் மேல் அணியும் மேகலையில் பதிக்கப்பட்டுள்ள பல்வண்ண மணிகள் போல இருந்தது என்கிறார் இளங்கோவடிகள்.[1] இங்கு 23 மலர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றின் அகரவரிசை.\nஓங்கல் மலர், குருகு, கூதாளம், வெண்கூதாளம், பாடலம், மயிலை, மருதம், முசுண்டை, வெதிரம் (விரிமலர்) அதிரல், குடசம், குரவம், கோங்கம், செண்பகம் = சண்பகம், செருந்தி, சேடல், தளவம், திலகம், நாகம், (கொழுங்கொடிப்) பகன்றை, பிடவம், மரவம், வகுளம், வேங்கை\nமணிமேகலை 3 மலர்வனம் புக்க காதையில் புகார் நகரத்து வளர்ப்புப் பூங்காவில் இருந்த மலர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. மணிமேகலையின் சேவடி நிலத்தில் படாமல் இந்த மலர்கள் தாங்கிக்கொண்டனவாம். அவை இங்கு அகர வரிசையில் தரப்படுகின்றன.\n(கொழும்பல்) அசோகம், வெதிரம் இலவம் - எரிமலர் இலவம், குடசம், குரவம், குருந்து, கொன்றை, சண்பகம் – பெருஞ்சண்பகம், செருந்தி, தளவம், தாழை - முடமுள் தாழை, திலகம், நரந்தம், நாகம், பிடவம், புன்னை - பரந்து அலர் புன்னை, மரவம், வகுளம், வெட்சி - செங்கால் வெட்சி, வேங்கை\nபரிபாடல் 11-ல் சில மலர்களின் தன்மைகள் விளக்கப்பட்டுள்ளன.[தொகு]\n3.\tசண்பகம் (வண்டு அறைஇய சண்பகம்)\n4.\tசுரபுன்னை (கரையன சுரபுன்னை)\n5.\tதோன்றி (காந்தள் தாய தோன்றி தீயென மலரும்)\n6.\tநீலம் மலர் (ஊதை அவிழ்ந்த உடையிதழ் ஒண்ணீலம்)\n7.\tபுன்னாகம் (வரையன புன்னாகம்)\n8.\tமாமரம் (தண்பத மனைமாமரம்)\n10.\tவேங்கை (சினைவளர் வேங்கை)\nபரிபாடல் 12 தொகுத்துக் கூறும் மலர்கள்[தொகு]\nபரிபாடல் எண் 12-ல் வையையாற்றுக் கரையில் மணக்கும் மலர்கள் சில தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அவை.\nஇவற்றில் குறிஞ்சிப்பாட்டில் கூறப்படாத மலர்கள்\nஅரவிந்தம்,[2] அல்லி, கழுநீர், குல்லை, சுரபுன்னை, மல்லிகை\nஆம்பல், குருக்கத்தி, சண்பகம் - மணங்கமழ் சண்பகம், நறவம், நாகம்- நல்லிணர் நாகம், பாதிரி, மௌவல், வகுளம்,\nமலர்கள் பற்றிய பன்னோக்குக் குறிப்புகள்[தொகு]\nஇளவேனிலில் மலரும் பூக்கள் என்று ஐங்குறுநூறு என்னும் நூலில் சில பூக்கள் தொகுத்துக் காட்டப்பட்டுள்ளன. – பாடல் எண் 341-357\nஅதிரல் – ஐங்குறுநூறு 345\nஎரிக்கொடி – ஐங்குறுநூறு 353\nகுரவம் - ஐங்குறுநூறு 357\nகோங்கம் – ஐங்குறுநூறு 343\nநுணவம் – ஐங்குறுநூறு 342\nபலா – ஐங்குறுநூறு 351\nபாதிரி – ஐங்குறுநூறு 346\nபுன்கு – ஐங்குறுநூறு 347\nமரவம் - ஐங்குறுநூறு 357\nமராஅம் – ஐங்குறுநூறு 348\nமா – ஐங்குறுநூறு 349\nவேம்பு - ஐங்குறுநூறு 350\nபிற்கால ஔவையார் கொட்டி, அம்பல் நெய்தல் ஆகிய பூக்கள் வெவ்வேறு என்கிறார்.[3]\nநாலடியார் நூல் தரும் செய்தி\nநீரில் மிதக்கும் பூக்களில் குவளை மக்களுக்கு உதவும் நீர்மை(நல்லொழுக்கம்) கொண்ட மேன்மக்கள் போன்ற பூ என்றும், ஆம்பல் மக்களுக்கு உதவாத நீர்மை இல்லாதவர் போன்ற பூ என்றும் நாலடியார் பாடல் ஒன்று குறிப்பிடுகிறது.[4]\nநெய்தல், கொட்டி ஆகிய மலர்களை மகளிர் சூடிக்கொள்வர் என்கிறது ஒரு பாடல்.[5]\n↑ சிலப்பதிகாரம் 13 புறஞ்சேரி இறுத்த காதை.\n↑ தாமரையைக் குறிக்கும் இந்த வடசொல் வேறு சங்க இலக்கியங்களில் இல்லை\nஅற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்\nஉற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்\nகொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே\nஒட்டி உறுவார் உறவு. - ஔவையார் – மூதுரை - 17\n↑ ஒரு நீர்ப் பிறந்து, ஒருங்கு நீண்டக்கடைத்தும், விரி நீர்க் குவளையை ஆம்பல் ஒக்கல்லா;- பெரு நீரார் கேண்மை கொளினும், நீர் அல்லார் கருமங்கள் வேறுபடும். - நாலடியார் 236\nநறுநீல நெய்தலும் கொட்டியும் தீண்டிப்\nபிறநாட்டுப் பெண்கள் முடிநாறும் பாரி\nபறநாட்டுப் பெண்கள் அடி - - யாப்பருங்கல விருத்தி மேற்கோள் பாடல்\nமுல்லை - கல் இவர் முல்லை\nகுறிஞ்சிப் பாட்டு நூலில் உள்ள 99 மலர்களின் பெயர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2021, 00:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81.html", "date_download": "2021-05-06T01:21:11Z", "digest": "sha1:MUD2OX2KXAV5JYWRSU5VMXF4QCA7YKXJ", "length": 19801, "nlines": 249, "source_domain": "tamil.adskhan.com", "title": "வேலை வாய்ப்பு - முகவர்கள் தேவை - ஊட்டி - Free Tamil Classifieds Ads | Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t0\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 0\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\n🙏🙏🙏👉👉*உலகளாவிய அளவில் வேலை வாய்ப்பு*👉👉👉👇👇👇\n👉👉👉முதலில் வரும் 50 நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்👇👇👇\n👉🏻👉🏻முன்னனி நிறுவனமான வஜ்ரா மார்ட் பப்ளிக் லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு 👉🏻👉🏻👇👇👇👇\n👉🏻👉🏻* நன்றா��� பயிற்சி அளிக்கப்படும்.\n👉🏻👉🏻* தொழில் சார்ந்த அனைத்து அம்சங்கள் மற்றும் திட்டங்களை கற்றுகொடுக்கபடும்.\n👉🏻👉🏻* தொழில் செய்வதற்கான அனைத்து பயிற்சிகளும் திட்டங்களும் முழுமையாக நன்றாக படிப்படியாக பயிற்சிகள் அளிக்கப்படும்.\n👉🏻👉🏻* விரைவில் வாருங்கள் தோழர்களே மற்றும் நன்பர்களே இந்த வாய்ப்பு உங்களுக்கான வாய்ப்பு.\n👉🏻👉🏻* நேரமும்,காலமும்,வாய்ப்பும் யாருக்கும் காத்திறுக்காது.\n👉👉👉முதலில் வரும் 50 நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்👇👇👇\n👉👉👍👍இதை பற்றி மேலும் விபரம் அறிய👇👇👇\nஸ்னாக்ஸ் பேரிச்சைப்பழம் தமிழ்நாடு முழுவதும் விற்பனையாளர்கள் தேவை\nஸ்னாக்ஸ் பேரிச்சைப்பழம் தமிழ்நாடு முழுவதும் விற்பனையாளர்கள் தேவை அபி -- ஸ்னாக்ஸ் பேரிச்சைப்பழம் // கூல் ட்ரிங்க்ஸ் // கடலைமிட்டாய் // இனிப்பு // காரம் வகைகள் . திருநெல்வேலி தரமான பொருட்கள் சுவை // ஆரோக்கியமானது தமிழ்நாடு முழுவதும் S.S மற்றும் விற்பனை-… சென்னை\nகுபேரா எல்இடி லைட் டிஸ்டிரிபூட்டர் டீலர்களாக நீங்கள் மாற\nKUBERA LED LIGHTS எங்கள் குபேரா எல்இடி நிறுவனத்தின் மெகா offer,எங்கள் டிஸ்டிரிபூட்டர் மற்றும் டீலர்களாக நீங்கள் மாற வைப்புத்தொகை தர தேவையில்லை. மேலும் டீலர்கள் மற்றும் புதியதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் நலன் கருதி குறைந்த தொகை ரூ.500 க்கும் உண்டாண… சென்னை\nஎரிவாயு விபத்துக்களைத் தடுக்க | எரிவாயு பாதுகாப்பு சாதனம்\nHealth & Safety - GAS SAFETY DEVICE (GSD) எரிவாயு பாதுகாப்பு சாதனம். பெரிய அளவிலான எரிவாயு விபத்துக்களைத் தடுக்கவும் மாதம் 20% முதல் 30% எரிவாயு சேமிக்கலாம். இச்சாதனம் நுணுக்கமான வழிகளில் பெரிய அளவில் விபத்துக்களைத் தடுக்க உதவும்.. சிறப்பு அம்சங்கள்:… சென்னை\nதமிழகம் முழுவதும் முகவர்கள் தேவை\nதமிழகம் முழுவதும் முகவர்கள் தேவை . இயற்கை முறையில் கடின நீரை மென்னீராக்கும் கருவியை (Structure Water Unit) விற்பனை செய்வதற்கு:- இந்த கருவி எதற்கு நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் RO water மற்றும் packaged dringing water ல் உடம்புக்கு தேவையான மினரல்ஸ்… சென்னை\nதமிழகத்தில் அனைத்து தாலுக்காவிலும் மல்டி பிசினஸ் சர்வீஸ் ஏஜெண்டுகள் தேவை\nதமிழகத்தில் அனைத்து தாலுக்காவிலும் மல்டி பிசினஸ் சர்வீஸ் ஏஜெண்டாக பணிபுரிய ஆண்கள், பெண்கள் தேவை கமிஷன் அடிப்படையில் நியமனம் செய்யப்படும் மாதம்ரூ30000 கிடைக்கும் அலுவலகம் ��ேவை இல்லை திருமண தகவல் மையம், ரியல் எஸ்டேட், நைட்டி,சு டி,சேலை மொத்த… சென்னை\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nசென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nசென்னைக்கு மிக அருகில் ஒருங்கிணைந்த பண்ணை நிலம்\nகிழக்கு வாசல் அம்சத்துடன் அழகிய தனி வீடு (கோயம்புத்தூர்)\nதிருச்சியில் பண்ணை நிலம் விற்பனைக்கு.\nதஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தானாடு தாலுகாவில் 2 ஏக்கர் விவசாய நிலம் விற்பனை\nஓமலூரில் இருந்து 1.கிலோமீட்டர் நிலம் விற்பனைக்கு\nதமிழ்நாடு முழுவதும் இடம் வாங்க விற்க அணுகவும் சிவநேசன்\nதூத்துக்குடி & திருநெல்வேலி மாவட்டத்தில் தரிசு நிலம் தேவை\nசந்திரகாந்தி நகரில் தனி வீடு\nதோட்டம் விற்பனைக்கு 5 ஏக்கர் தோட்டம் விற்பனைக்கு தனிக் கிணறு பிரீ இபி சர்வீஸ் 100 தென்னை மரம்\nஈரோடு சிவகிரி அருகே தோட்டம் விற்பனைக்கு\nP.N. புதூர் முல்லை நகரில் அழகிய வீட்டுமனை விற்பனைக்கு\nதெற்கு பார்த்த மனை ரிங்க ரோட்டுக்கு மிக அருகில் பெரிய சடையம்பாளையம்\nபெருந்துறை ஆர்எஸ் ரோட்டில் 36 சென்ட் வீட்டு இடம் விற்பனைக்கு\ncomplex கட்ட சிறந்த இடம் விற்பனைக்கு\nநாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n1 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2020-09-10 09:15:22\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/rolls-royce/cullinan/price-in-new-delhi", "date_download": "2021-05-06T01:46:58Z", "digest": "sha1:OLDOHQFONE7P5HXFQUIVR73CD6ZPAAQK", "length": 13462, "nlines": 275, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் புது டெல்லி விலை: குல்லினேன் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன்\nமுகப்புபுதிய கார்கள்ரோல்ஸ் ராய்ஸ்குல்லினேன்road price புது டெல்லி ஒன\nபுது டெல்லி சாலை விலைக்கு ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\non-road விலை in புது டெல்லி : Rs.7,98,53,217*அறிக்கை தவறானது விலை\nரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன்Rs.7.98 சிஆர்*\nரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் விலை புது டெல்லி ஆரம்பிப்பது Rs. 6.95 சிஆர் குறைந்த விலை மாடல் ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் வி12 மற்றும் மிக அதிக விலை மாதிரி ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் வி12 உடன் விலை Rs. 6.95 சிஆர். உங்கள் அருகில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் ஷோரூம் புது டெல்லி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ராய்த் விலை புது டெல்லி Rs. 6.22 சிஆர் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் விலை புது டெல்லி தொடங்கி Rs. 6.95 சிஆர்.தொடங்கி\nகுல்லினேன் வி12 Rs. 7.98 சிஆர்*\nகுல்லினேன் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nபுது டெல்லி இல் Rolls Royce Wraith இன் விலை\nபுது டெல்லி இல் கொஸ்ட் இன் விலை\n��ுது டெல்லி இல் Rolls Royce Phantom இன் விலை\nபுது டெல்லி இல் sf90 stradale இன் விலை\nsf90 stradale போட்டியாக குல்லினேன்\nபுது டெல்லி இல் Rolls Royce Dawn இன் விலை\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா குல்லினேன் mileage ஐயும் காண்க\nரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் பயனர் மதிப்புரைகள்\nஎல்லா குல்லினேன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா குல்லினேன் மதிப்பீடுகள் ஐயும் காண்க\nபயன்படுத்தப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்\nபுது டெல்லி இல் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் டீலர்கள்\nரோல்ஸ் ராய்ஸ் motor கார்கள்\nமோகன் கூட்டுறவு தொழில்துறை எஸ்டேட் புது டெல்லி 110044\nSecond Hand ரோல்ஸ் ராய்ஸ் குல்லினேன் கார்கள் in\nஸ்கோடா சூப்பர்ப் எலிகன்ஸ் 1.8 பிஎஸ்ஐ ஏடி\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\n இல் இன் எல்லாவற்றையும் காண்க\nஇந்தியா மீது booking or are the கார்கள் import... இல் ஐஎஸ் the Rolls Royce குல்லினேன் கிடைப்பது\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் குல்லினேன் இன் விலை\nசண்டிகர் Rs. 7.83 சிஆர்\nமும்பை Rs. 8.19 சிஆர்\nபோக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்\nஎல்லா ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?limitstart=0", "date_download": "2021-05-06T01:12:07Z", "digest": "sha1:EQAVNYYARLJPXCP4EF3WW42LZ7GXHLEG", "length": 84832, "nlines": 1059, "source_domain": "tamilcircle.net", "title": "முன்பக்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக கட்சி மயூரன் முதல் ம.க.இ.க வரை\nகட்சி வர்க்கத் தன்மையை இழந்துவிடுகின்ற போது, முதலாளித்துவக் கட்சிகளுக்குரிய எல்லா சீர்கேடுகளுடனும் புழுக்கத் தொடங்குகின்றது. வர்க்கச் சீர்கேட்டை மறைக்க வர்க்கக் கட்சிகளாக முன்னிறுத்திக் கொள்ளும் அதேநேரம், வர்க்க அணிகளுக்கு அதிகார வடிவங்கள் மூலமான கட்சி வடிவங்களையும் - அரசியலை வழிபாட்டு முறையில் ஒப்புவிக்க வைக்கின்றனர். ஜ...\nகாணாமல் போன \"தமிழ் பல்கலைக்கழகம்\" - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 12\nவெவ்வேறு காலகட்டங்களில் அரசாலும் மற்றும் புலிகளாலும் பெருமளவில் மனிதர்கள் காணாமலாகப்பட்டது போல், தமிழினவாதிகள் உருவாக்கிய தமிழ் பல்கலைக்கழகமும் காணாமல் போயிருக்கின்றது. காணாமல் போனவர்கள் குறித்து அரசிற்;கு எதிராக மட்டும் குரல் கொடுப்பவர்கள், தமிழினவாதிகளால் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து அக்கறைப்படுவதில்லை. இது போலவே தம...\nயூனியன் கல்லூரியும் - கல்லூரியை மையப்படுத்தி மதவாதங்களும்\nமக்களைப் பிளக்கின்ற மதவாதங்களால், பகுத்தறிவோடு அனைத்தையும் கேள்வி கேட்கும் குழந்தைகளின் பிஞ்சு உள்ளத்தில் மதவாத நச்சுகளைத் திணிக்கும் நிகழ்வுகள்தான், யூனியன் கல்லூரி மீதான அமெரிக்க மிசன் அரங்கேற்றிய வன்முறை. தென்னிந்திய திருச்சபையில் இருந்து பிரிந்த இந்த அமெரிக்க மிசன், இது போன்று மத ரீதியான வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபட்...\n\"வெருகல்\" படுகொலைக்கு பலிகொடுத்த கிழக்கு மையவாதம்\n\"வெருகலில்\" பலி கொடுத்தவர்கள் தங்கள் பிழைப்புவாத - பிரிவினைவாத தேர்தல் வாக்கு அரசியலுக்காக, பலி எடுத்தவர்களை குற்றஞ் சாட்டுகின்றனர். இதன் மூலம் பலிகொடுத்த தங்கள் அரசியலை புனிதப்படுத்துகின்றனர்.\nகிழக்கில் கொல்லப்பட்ட பல பத்தாயிரக்கணக்கானவர்களை, இந்த கிழக்கு மையவாதம் பிரிவினைவாதம் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக புலிகளின் அரசிய...\nமணிவண்ணனும் அருண் சித்தார்த்தும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே\nஒடுக்கப்படும் இனங்களுக்கும், ஒடுக்கப்படும் சாதிகளுக்கும் சம்மந்தமில்லாத இன்றைய யாழ்ப்பாணத்து அரசியல் நிகழ்ச்சிநிரலானது, ஒடுக்கும் தரப்புக்காக ஒடுக்கப்பட்ட மக்களை பலியிடுகின்றது.\nஅனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட சிங்கள - தமிழ் மக்களின் விடுதலைக்குப் பதில், பிளவுவாதமும் பிரிவினைவாதமும் தொடர்ந்து விதைக்கப்படுகின...\n\"பெண்ணியம்\" கட்டற்ற பாலியல் சுதந்திரத்தையா முன்வைக்கின்றது\n\"குரல் கொடுக்கும் பெண்களே குறிவைத்துத் தாக்கப்படுகிறார்களா\"\nநல்லூர் கோயிலில் ஊற்றிய கழிவு ஒயிலும் - இந்துத்துவ வெள்ளாளிய மனப்பாங்கும்\n\"குடும்ப வரையறைக்குள் தான் ஆண் பெண் உறவு..\" இருக்க முடியுமா\nபேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1 வீடியோ இணைப்பு- புதியது\nபிரபாகரனுடன் முடிந்து போன புலிகளின் வரலாறு : வரலாற்றுத் தொகுப்பு\nபுலித்தலைமையின் கழுத்தை அறுத்த துரோகிகள் யார்\nபிரபாகரனின் 12 வயது மகனையே சுட்டுக்கொன்ற பேரினவாத பாசிட்டுகள் - யுத்தக் குற்றம் -3\nபுலித் தலைவர்கள் எப்படி, எந்த நிலையில் வ���த்து கொல்லப்படுகின்றனர்\nபுதிய ஜனநாயக கட்சி மயூரன் முதல் ம.க.இ.க வரை\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 02 மே 2021\nகட்சி வர்க்கத் தன்மையை இழந்துவிடுகின்ற போது, முதலாளித்துவக் கட்சிகளுக்குரிய எல்லா சீர்கேடுகளுடனும் புழுக்கத் தொடங்குகின்றது. வர்க்கச் சீர்கேட்டை மறைக்க வர்க்கக் கட்சிகளாக முன்னிறுத்திக் கொள்ளும் அதேநேரம், வர்க்க அணிகளுக்கு அதிகார வடிவங்கள் மூலமான கட்சி வடிவங்களையும் - அரசியலை வழிபாட்டு முறையில் ஒப்புவிக்க வைக்கின்றனர். ஜனநாயக மத்தியத்துவம், கற்றல், விவாதித்தல், விமர்சனம, சுயவிமர்சனம் .. முதல், கட்சியின் வர்க்கத் தன்மைக்குரிய வளர்ச்சிக் கூறுகளை ஒட்ட நறுக்கிவிடுகின்றனர்.\nமேலும் படிக்க: புதிய ஜனநாயக கட்சி மயூரன் முதல் ம.க.இ.க வரை\nகாணாமல் போன \"தமிழ் பல்கலைக்கழகம்\" - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 12\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 27 ஏப்ரல் 2021\nவெவ்வேறு காலகட்டங்களில் அரசாலும் மற்றும் புலிகளாலும் பெருமளவில் மனிதர்கள் காணாமலாகப்பட்டது போல், தமிழினவாதிகள் உருவாக்கிய தமிழ் பல்கலைக்கழகமும் காணாமல் போயிருக்கின்றது. காணாமல் போனவர்கள் குறித்து அரசிற்;கு எதிராக மட்டும் குரல் கொடுப்பவர்கள், தமிழினவாதிகளால் காணாமலாக்கப்பட்டவர்கள் குறித்து அக்கறைப்படுவதில்லை. இது போலவே தமிழினவாதிகள் காணாமல் போன தங்கள் தமிழ் பல்கலைக்கழகம் குறித்து பேசுவதில்லை.\nதமிழினவாதிகள் தமிழ் பல்கலைக்கழகத்தை தமிழனின் தலைநகரம் திருகோணமலையிலேயே அமைப்போம் என்று கூறியே, 1960 களில் நிலத்தை விலைக்கு வாங்கினர். கட்டிடங்கள் அமைக்க அடிக்கல்லை நாட்டினர். கட்டிடங்களை அமைத்தனர். தொடர்ந்து நிதி சேகரிப்புகளைச் செய்தனர்.\nமேலும் படிக்க: காணாமல் போன \"தமிழ் பல்கலைக்கழகம்\" - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 12\nயூனியன் கல்லூரியும் - கல்லூரியை மையப்படுத்தி மதவாதங்களும்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2021\nமக்களைப் பிளக்கின்ற மதவாதங்களால், பகுத்தறிவோடு அனைத்தையும் கேள்வி கேட்கும் குழந்தைகளின் பிஞ்சு உள்ளத்தில் மதவாத நச்சுகளைத் திணிக்கும் நிகழ்வுகள்தான், யூனியன் கல்லூரி மீதான அமெரிக்க மிசன் அரங்கேற்றிய வன்முறை. தென்னிந்திய திருச்சபையில் இருந்து பிரிந்த இந்த அமெரிக்க மிசன், இது போன்று மத ரீதியான வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது.\nஇது முழு கிறிஸ்துவ சமூகம் சார்ந்த வன்முறையல்ல. கத்தோலிக்க, புரட்டஸ்தான், தென்னிந்திய திருச்சபை மற்றும் வேறு சிறு கிறிஸ்துவ குழுக்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. அமெரிக்க மிசனின் தொடர் வன்முறையானது, பல இடங்களில் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது.\nமேலும் படிக்க: யூனியன் கல்லூரியும் - கல்லூரியை மையப்படுத்தி மதவாதங்களும்\n\"வெருகல்\" படுகொலைக்கு பலிகொடுத்த கிழக்கு மையவாதம்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 12 ஏப்ரல் 2021\n\"வெருகலில்\" பலி கொடுத்தவர்கள் தங்கள் பிழைப்புவாத - பிரிவினைவாத தேர்தல் வாக்கு அரசியலுக்காக, பலி எடுத்தவர்களை குற்றஞ் சாட்டுகின்றனர். இதன் மூலம் பலிகொடுத்த தங்கள் அரசியலை புனிதப்படுத்துகின்றனர்.\nகிழக்கில் கொல்லப்பட்ட பல பத்தாயிரக்கணக்கானவர்களை, இந்த கிழக்கு மையவாதம் பிரிவினைவாதம் கண்டுகொள்வதில்லை. குறிப்பாக புலிகளின் அரசியலை விமர்சிப்பதில்லை. புலிகளின் அதே அரசியலையே கொண்டு, யாருடைய மேலாதிக்கம் என்பதை பிரிவினைவாதம் மூலம் முன்வைக்கின்றனர். அதாவது \"யாழ்ப்பாணிக்கு\" பதில் \"கிழக்கான்\" என்ற பிறப்பு சார்ந்த - இது சாதியக் கோட்பாட்டு அடிப்படையுமாகும். எந்த மண்ணில் பிறந்தனர் என்று, பிறப்பை முன்னிறுத்தி முரண்பாட்டையும் - பிரிவிiனையையும் முன்னிறுத்;தும் குறுக்கிய அரசியல்.\nமேலும் படிக்க: \"வெருகல்\" படுகொலைக்கு பலிகொடுத்த கிழக்கு மையவாதம்\nமணிவண்ணனும் அருண் சித்தார்த்தும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 10 ஏப்ரல் 2021\nஒடுக்கப்படும் இனங்களுக்கும், ஒடுக்கப்படும் சாதிகளுக்கும் சம்மந்தமில்லாத இன்றைய யாழ்ப்பாணத்து அரசியல் நிகழ்ச்சிநிரலானது, ஒடுக்கும் தரப்புக்காக ஒடுக்கப்பட்ட மக்களை பலியிடுகின்றது.\nஅனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட சிங்கள - தமிழ் மக்களின் விடுதலைக்குப் பதில், பிளவுவாதமும் பிரிவினைவாதமும் தொடர்ந்து விதைக்கப்படுகின்றது. சாதியவாதங்கள், பிரதேசவாதங்கள், இனவாதங்கள், மதவாதங்கள்.. அனைத்தும், மக்களை அடிமைகளாக வைத்திருப்பதற்கான ஆயுதங்களே.\nமேலும் படிக்க: மணிவண்ணனும் அருண் சித்தார்த்தும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களே\n\"பெண்ணியம்\" கட்டற்ற பாலியல் சுதந்திரத்தையா முன்வைக்கின்றது\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 03 ஏப்ரல் 2021\nபெண்ணினது பாலியல் சுதந்திரமே \"பெண்ணியம்\" என்று கூறக் கூடிய \"பெண்ணியக்\" கோட்பாடுகள் இருக்கின்றது. கட்டற்ற பாலியல் சுதந்திரம், காதல் செய்யும் சுதந்திரம். உட்பட அனைத்தையும், ஆணுக்கு நிகராக பெண் பெற்றுவிடுவதால் அது \"பெண்ணியமாகி\" விடாது. ஆணாதிக்கமானது ஆணுக்கு ஏற்றாற் போல் பெண்ணையும் தகவமைத்துக் கொண்டு இயங்கக் கூடியது. தனிச்சொத்துடமையிலான ஆணாதிக்கமானது, பெணணியப் பெயரிலும் நீடிக்கக் கூடியது.\nமேலும் படிக்க: \"பெண்ணியம்\" கட்டற்ற பாலியல் சுதந்திரத்தையா முன்வைக்கின்றது\n\"குரல் கொடுக்கும் பெண்களே குறிவைத்துத் தாக்கப்படுகிறார்களா\"\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 31 மார்ச் 2021\nஎந்தவொரு தனிப்பட்ட ஆண், பெண் உறவு குறித்தும், ஒழுக்கம் குறித்துமானதல்ல, \"பெண்ணியத்தின்\" பெயரிலான ஆணாதிக்க விவகாரம். அது \"பெண்ணியத்தின்\" பெயரிலான முதலாளித்துவ கோட்பாடு சார்ந்தது.\nயாரும் தனிப்பட்ட ஒருவரின் பாலியல் \"நடத்தையை\" கேள்வி கேட்ட முடியாது. \"ஒழுக்கம்\" குறித்து பேசவும் முடியாது. இவை அனைத்தும் இந்தச் சமூகத்தில் இருப்பவையே. அதாவது ஆணாதிக்க குடும்ப அமைப்பில் தனிப்பட்ட ஆணின், பெண்ணின் \"நடத்தையை\" எப்படி கேள்வி கேட்கவும் விமர்சிக்கவும் முடியாதோ, அதே போல் தான் எல்லா வகையான மனித உறவுகளுக்கும் இது பொருந்தும்;. இங்கு கேள்வி கேட்பது தொடங்கி அதை பாதுகாப்பது வரை, இத்தகைய முதலாளித்துவ ஆணாதிக்க உறவுக் கோட்பாடுகளின் மீதேயொழிய, தனிப்பட்ட நபர்களின் நடத்தை மீதல்ல.\nமேலும் படிக்க: \"குரல் கொடுக்கும் பெண்களே குறிவைத்துத் தாக்கப்படுகிறார்களா\"\nநல்லூர் கோயிலில் ஊற்றிய கழிவு ஒயிலும் - இந்துத்துவ வெள்ளாளிய மனப்பாங்கும்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 29 மார்ச் 2021\n2009 இற்குப் பின் அரசாங்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டங்களுக்கும், போராட்டங்களில் முன்னின்றவர்களின் வீடுகளுக்கும் கழிவு ஓயில் ஊற்றப்பட்டது. இதையடுத்து திடீர் \"கிறிஸ்\" மனிதன் தோன்றி, குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் நடாத்தப்பட்டது. இதன்பின் காணாம��் போன கழிவு ஒயில் இன்று, இந்து வெள்ளாளியக் கலாச்சாரமாக நல்லூரில் காட்சி அளித்திருக்கின்றது.\nகுறிப்பாக நல்லூருக்கு வழிபட வரும் முதியவர்கள் தங்கள் உடல் இயலாமையால் அமருகின்ற, சாய்கின்ற இடங்களை குறிவைத்து, கழிவு ஒயில்களை ஊற்றி இருக்கின்றார்கள் கலாச்சாரக் காவலர்கள்.\nமேலும் படிக்க: நல்லூர் கோயிலில் ஊற்றிய கழிவு ஒயிலும் - இந்துத்துவ வெள்ளாளிய மனப்பாங்கும்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 28 மார்ச் 2021\nவாக்களிக்கும் தேர்தல் முறை என்பது, அரசுகளை யார் ஆள்வது என்பதைத் தீர்மானிப்பதற்கே. அதற்காக மக்களை வாக்குபோட வைத்து தேர்ந்தெடுக்கும் முறைமையையே \"ஜனநாயகம்\" என்கின்றனர். மக்கள் வாக்குகள் போட்டு ஆள்பவரை தேர்ந்தெடுத்தாலும், அரசு என்பது மாற்ற முடியாத வர்க்க சர்வாதிகாரத்திலானது. தேர்தல் மூலம் ஆள்பவர்களை (முகத்தை) மாற்றலாம், வர்க்கங்களுக்கு இடையில் சமரசத்தை (சீர்திருத்தத்தைச்) செய்யலாம், வர்க்க சர்வாதிகாரத்தை தேர்தல் வழியில் மாற்ற முடியாது.\nஅரசு குறித்த இந்தக் கண்ணோட்டம் மார்க்சியத்தின் அடிப்படைகளில் ஓன்று. இதனால் தான் வர்க்கப் போராட்டம் மூலமே வர்க்க சர்வாதிகாரத்தை மாற்ற முடியும் என்று, மார்ச்சியம் முன்வைக்கின்றது.\nமேலும் படிக்க: இந்திய கம்யூனிஸ்டுகளும் தேர்தலும்\n\"குடும்ப வரையறைக்குள் தான் ஆண் பெண் உறவு..\" இருக்க முடியுமா\nபோலிப் பெண்ணியல் வாதிகளும் \"பெண்ணியம்\" பேசும் மயூரனும்\nதமிழினவாதிகளினதும் - அருண் சித்தார்த்தனினதும் அரசியல் யாருக்கானது\nபாலியல் சுரண்டல்; தமிழ் இலக்கிய -அரசியல் பரப்பில் நியாயம் கிடைப்பது எப்போது மகிமையின் பீடங்களிலிருந்து இறக்கப்படும் ஐரோப்பிய இலக்கிய-அரசியல் ஆளுமைகள்.\nபாசிச பா.ஜ.கவை தேர்தல் மூலம் தோற்கடிக்க முடியுமா\nகிணற்றுக் கதையும் “சாதிய எதிர்ப்பு ” போராளி மு.தளையசிங்கமும்\nவெள்ளாளியப் பெருமைகளுக்காக \"சாதி மரபு மீறல்கள்\" பற்றி\nயூனியன் கல்லூரியின் அதிபரான ஐ.பி.துரைரத்தினமும் - அமெரிக்கன் மிசனும்\nதமிழ்மக்களின் விடுதலையை முன்னிறுத்தி, கச்சதீவை இந்தியாவுக்கு தாரைவார்க்க முயலும் போலித் \"தமிழ் தேசியர்கள்\"\nதமிழினவாத வாக்குக் கோரி \"தமிழ் பல்கலைக்கழகம்\" - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 11\nபாரதிய ஜனதா கட்சியும் - தமிழினவாத வெள்ளாளியக் கட்சிகளும்\nஒடுக்கும் இனவாதத்துக்கு எதிரான ஒடுக்கப்படுபவர்களின் இனவாதம் முற்போக்கானதாம்\nஇனவாத காலனியத்தின் நீட்சியாக கோரியதே, தமிழ்ப் பல்கலைக்கழகம் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 10\nபிள்ளையானுக்கு ஒரு ஸ்ராலினும் (ஞானமும்), பிரபாகரனுக்கு ஒரு பாலசிங்கமும்\nதொல்லியல் ஆய்வுகளும் - இனமத வாதங்களும்\nபொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை உறுமுகின்றவர்கள், புலிகளைக் கொண்டாடுபவர்களே\nபொத்துவில் தொடங்கி அருண் சித்தார்த் மைத்திரேயன்; வரை\nஇன-மத பல்கலைக்கழகத்தைக் கோரியவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 09\nதேசியமும் - சர்வதேசியமும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 08\nசர்வதேசியத்தின் கருவாக இருந்த என்.எல்.எப்.ரி. - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 07\nவலதுசாரிகளின் நினைவுத் தூபிகளும், இனவாதிகளின் சுரண்டல் அரசியலும்\nபல்கலைக்கழக போராட்டத்துக்கு விதையாக இருந்தவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 04\nயாழ் பல்கலைக்கழக நினைவுத் தூபிகள், ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களைக் குறிப்பதல்ல\n1986 இல் ஒடுக்கப்பட்ட மக்களை முன்னிறுத்திய போராட்டம் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 06\nஒடுக்கப்பட்டவர்களுக்கான இயக்கத்திலிருந்து விதையானவர்கள் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 05\n1985 யாழ் பல்கலைக்கழக மாணவர் போராட்டத்துக்கு வித்திட்ட சூழல் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 03\nமார்க்ஸின் கால் தடங்களிலிருந்து ஏங்கெல்ஸை பிரிக்க முடியாது\nகாரண காரியங்கள் இன-மத ஒடுக்குமுறை - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (இறுதிப் பகுதி 06)\nதமிழ் \"மார்க்சிய\" சிந்தனைமுறைக்கான கரு - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 02\nமாணவர்களின் இயல்பும், சமூக முரண்பாடுகளும் - யாழ் பல்கலைக்கழக போராட்டங்கள் - 01\nமாவீரர் தினம் : புலிகளுக்கும் - அரசுக்கும் எதிராக, மரணித்தவர்களுக்கு அஞ்சலி செய்\n - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 04)\nபுட்டும் - வெள்ளாளிய இனவாதமும்\nஒடுக்குமுறையை அடையாளப்படுத்த தடையாக இருப்பது எது - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 05)\n1970-1980 களில் உருவான ஆயுதப் போராட்டம் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 03)\nஅதிகாரத்தை மறுப்பதா இனவொடுக்குமுறை - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 02)\nகமல்ஹாசன் (மக்கள் நீதி மய்யம்) முன்வைக்கும் நவீன மனுதர���மம்\nதமிழினவாதமும், தேசியவாதமும் - இனவொடுக்குமுறையை இனம் காணுதல் (பகுதி 01)\nஅமெரிக்காவின் தேர்தல் ஜனநாயகம் எப்படிப்பட்டது\nமதம் மீதான விமர்சனம் \"மனதைப் புண்படுத்துமா\nஅமெரிக்க - சீன மூலதனங்களின் தாளத்துக்கு ஆடும் தென்னாசிய நாடுகள்\nமட்டக்களப்பு சிறை உடைப்பு உள்ளேயும் வெளியேயும்\nபிரிட்டிஸ் நீதிமன்றமும் புலிகளின் மீதான தடை நீக்கமும் - தமிழக சங்கிகளும்\nநிறைவேற்றப்பட்ட 20வது திருத்தச்சட்டம் குறித்து இனவாதங்கள்\nசாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட சிறுவன் \"கடவுளுக்கு\" தேவாரம் பாடுவதை, ஒடுக்கிய வெள்ளாளியம்\nதிருமுருகன் காந்தி (மே17) முன்னிறுத்தும் இனவாதமானது, பார்ப்பனியமே\nவிஜய் சேதுபதியும் - முத்தையா முரளிதரனும் - இனவாதம் பேசும் தமிழ் சங்கிகளும்\nம.க.இ.க - மாநில அமைப்பு கமிட்டியின் பிளவும் - அரசியலும்\nஅம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சியவாதிகளே பதில் சொல்லுங்கள்\nபக்கம் 1 / 85\nபாலியல் சுரண்டல்; தமிழ் இலக்கிய -அரசியல் பரப்பில் நியாயம் கிடைப்பது எப்போது மகிமையின் பீடங்களிலிருந்து இறக்கப்படும் ஐரோப்பிய இலக்கிய-அரசியல் ஆளுமைகள்.\nகிணற்றுக் கதையும் “சாதிய எதிர்ப்பு ” போராளி மு.தளையசிங்கமும்\nதமிழ்மக்களின் விடுதலையை முன்னிறுத்தி, கச்சதீவை இந்தியாவுக்கு தாரைவார்க்க முயலும் போலித் \"தமிழ் தேசியர்கள்\"\nமட்டக்களப்பு சிறை உடைப்பு உள்ளேயும் வெளியேயும்\nஇந்திய தா - காதரீன் மேயோமா\nநிறைய மனிதர்களுடன் பழகி, கலந்து, வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது.\nசாதி ஒழிப்பு போராளி தங்கை கௌசல்யா - 2016-ல் அளித்த போட்டி..\nஇனவாத தீ மூட்டலுக்கு எதிராக அணிதிரள்வோம்\nஆரியக் குடியேற்றம் – அறிவியல் உண்மைகள். -\nகட்சிகளுக்கான அரசியலும் மக்கள் அரசியலுக்கான கட்சிகளும்\nஅரச கட்டமைப்பை சீர்குலைக்கும் ஆட்சி முறைமையும் ஆட்சி முறைமையை மாற்ற விரும்பாத அரசியல் போக்கும்\nஇதோ காந்தி பற்றி பெரியாரின் சில கருத்துக்கள்:\nகிந்துசிட்டியில் எரியூட்ட அனுமதிக்கமாட்டோம் மீறினால் மயானம் போராட்ட களமாக மாறும்\nபுத்தூர் மயானம் அகற்றல் போராட்டமும் அதனை எதிர்க்கும் சாதிமான்களின் புனைவுகளும்\nதீர்க்கப்பட வேண்டிய சந்தேகங்களும் பரிமாற்றப்பட வேண்டிய உண்மைகளும்.\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை\nபொய் புனைந்து வாழ்த்துவதற்கு மனமே வரவில்லை\nநீட் தேர்வுக்குப் பின் உள்ள சர்வதேச அரசியல் தெளிவாக விளக்கும் டெல்லி பேராசிரியர்\nமலையகத்தில் அரசியல் கூட்டணிகள் யாருக்கானவை\nமறுபடியும் ஓர் கறுப்பு ஜூலையா\nஉயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு தடைவிதித்தமையை வன்மையாக கண்டிக்கிறோம் - முன்னிலை சோசலிச கட்சி\nசமவுடமை வாழ்க்கை – சமவுடமை சமுதாயம்\nகடத்தல், காணமலாக்கல் மற்றும் அடக்குமுறைக்கு முடிவு கட்டுவதற்காக ஏகாதிபத்தியத்திற்கும் தேசிய அழுத்தத்திற்கும் இனவாதத்திற்கும் எதிராக போராடுவோம்\n அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு\nமலையக அரசியலில் மக்களின் நிலை\n.சாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -2 தோழர்.கதிரவன்\n.தேங்காய் விலை வீழ்ச்சி: மந்திரியின் தலையில் தேங்காயை உடைங்கள் - திரு சிவசாமி\n - பாகம் 1 சி.பாலன்\n - பாகம் -2 தோழர். மாறன்\n - பாகம் 1 தோழர். மாறன்\nஇசைவிழா- 2ம் ஆண்டு .களவாடிய இசையே கர்நாடக இசை, நந்தன் கதை - பாகம் 2 திரு.தண்டபாணி\nஇசைவிழா- 2ம் ஆண்டு .களவாடிய இசையே கர்நாடக இசை, நந்தன் கதை -பாகம் 1 திரு.தண்டபாணி\nஇசைவிழா- 2ம் ஆண்டு .தமிழிசையில் சுருதிகள் - பாகம்-1 - பேரா.ஏஸ்.ஏ.வீரபாண்டியன்\nஇசைவிழா- 2ம் ஆண்டு .தமிழிசையில் சுருதிகள் - பாகம்-2- பேரா.ஏஸ்.ஏ.வீரபாண்டியன்\nஇசைவிழா- 2ம் ஆண்டு .நல்லிசை நிறுத்தல் - பேரா.எஸ்.ஏ.வீரபாண்டியன் பாகம்-1\nஇசைவிழா- 2ம் ஆண்டு .நல்லிசை நிறுத்தல் - பேரா.எஸ்.ஏ.வீரபாண்டியன் பாகம்-2\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம் - 1 -பகுதி 1 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம் - 1 -பகுதி 2 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம் - 2 -பகுதி 1 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு சிலப்பதிகார இசையரங்கம் - பாகம்- 2 - பகுதி 2 மா.வைத்திலிங்கன், - மா.கோடிலிங்கம்\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழிசையின் தொன்மைக்கு சொல்லியல் ஆதாரங்கள் - திரு. அருளி - பாகம்- 1\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழிசையின் தொன்மைக்கு சொல்லியல் ஆதாரங்கள் - திரு. அருளி - பாகம்- 2\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழ் மக்கள் இசையை நோக்கி - தோழர். மருதையன் பாகம்-1\nஇசைவிழா- 2ம் ஆண்டு தமிழ் மக்கள் இசையை நோக்கி - தோழர். மருதையன் பாகம்-2\nஇசைவிழா- 6ம் ஆண்டு -கோவிலுக்குள் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவதும் - பாகம் 1 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 6ம் ஆண்டு -கோவிலுக்குள் தமிழ் நுழைவதும் தமிழன் நுழைவதும் - பாகம் 2 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ் வழிக் கல்வியின் தடைக்கற்கள் -பேரா.விருத்தாசலம் பாகம் 1- பகுதி 1\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ் வழிக் கல்வியின் தடைக்கற்கள் -பேரா.விருத்தாசலம் பாகம் 1- பகுதி 2\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ்வழிக் கல்வியின் தடைக்கற்கள்/உயர்கல்வியில் தாய்மொழி ...\nஇசைவிழா- 6ம் ஆண்டு -தமிழ்வழிக் கல்வியின் தடைக்கற்கள்/உயர்கல்வியில் தாய்மொழி ...\nஇசைவிழா- 6ம் ஆண்டு தாய்மொழி உரிமை சில அடிப்படை பிரச்சனைகள் - பாகம் 1 தோழர்.காளியப்பன்\nஇசைவிழா- 6ம் ஆண்டு தாய்மொழி உரிமை சில அடிப்படை பிரச்சனைகள் - பாகம் 2 தோழர்.காளியப்பன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு - சிதம்பரம் - புதிய இரகசியம் - முனைவர்.அரங்கராசன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு இசையும் பிரச்சாரமும் - பாகம்-1 தோழர்.மருதையன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு இசையும் பிரச்சாரமும் - பாகம்-2 தோழர்.மருதையன்\nஇசைவிழா- 7ம் ஆண்டு ஊழல் புராணம் வில்லுப் பாட்டு - பாகம் 1 ஆத்தூர் கோமதி குழு\nஇசைவிழா- 7ம் ஆண்டு தமிழிசைக் கருவி வகைகளும், அவற்றின் உலகளாவிய ஒருமைநிலையும்/சிதம்பரம் - புதிய ...\nஇசைவிழா- 7ம் ஆண்டு நாட்டுப்பாடல்கள் முனியம்மா/ மாரியம்மா\nஇசைவிழா- 8ம் ஆண்டு -.முதன்மையுரை - பாகம் 1 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு -.முதன்மையுரை - பாகம் 2 தோழர்.கதிரவன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 1 மருதையன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 2 மருதையன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு திரை இசையமைப்பும் இசைக் கலைஞனின் அக எழுச்சியும் - பாகம் 1 இசைவாணண் (திரைப்பட ...\nஇசைவிழா- 8ம் ஆண்டு திரை இசையமைப்பும் இசைக் கலைஞனின் அக எழுச்சியும் - பாகம் 2 இசைவாணண் (திரைப்பட ...\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -1 (பகுதி - 01) பெரியார்தாசன்\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -1 (பகுதி - 02) பெரியார்தாசன்\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -2 (பகுதி - 01) பெரியார்தாசன்\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -2 (பகுதி - 02) பெரியார்தாசன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பல�� விரட்டு - பாகம் -1 பெரியார்தாசன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு - பாகம் -2 பெரியார்தாசன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு – பாகம் 1 மருதையன்\nஇராமன் பாலம் என்பது புரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு பார்ப்பன மதவெறிக் கும்பலை விரட்டு – பாகம் 2 மருதையன்\nஇலவச மின்சாரம் சலுகையல்ல உழவனின் உரிமை - பாகம் -1 டாக்டர். சிவசாமி (தலைவர், தமிழக விவசாயிகள் ...\nஇலவச மின்சாரம் சலுகையல்ல உழவனின் உரிமை - பாகம் -2 டாக்டர். சிவசாமி (தலைவர், தமிழக விவசாயிகள் ...\n : தோழர் மருதையன் செவ்வி - நன்றி அதிகாலை\nஉள்நாட்டுத் தொழில்கள் அழிப்பு - சி.பி.சண்முகசுந்தரம்\nஉள்நாட்டுத் தொழில்கள் அழிப்பு - ஜெ.தேவதாஸ்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள் பாகம் -1 - பகுதி 1 கே.ஏ.குணசேகரன்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள் பாகம் -1 - பகுதி 2 கே.ஏ.குணசேகரன்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள் பாகம் -2 - பகுதி 1 கே.ஏ.குணசேகரன்\nஉழைக்கும் மக்கள் இசை வகைகள் பாகம் -2 - பகுதி 2 கே.ஏ.குணசேகரன்\nஎது கவிதை பாகம் 1 துரை.சண்முகம்\nஎது கவிதை பாகம் 2 துரை.சண்முகம்\nஒரு கல்யாணக் கதை கேளு....பாகம் -2 - தோழர். செல்வராசு\nஒரு கல்யாணக் கதை கேளு...பாகம் -1. - தோழர். செல்வராசு\nகட்டுப்பாடற்ற இறக்குமதி: சிறுதொழில்கள் அழிப்பு - பாகம் -1 தோழர் சுப.தங்கராசு\nகட்டுப்பாடற்ற இறக்குமதி: சிறுதொழில்கள் அழிப்பு - பாகம் -2 தோழர் சுப.தங்கராசு\nகம்யூனிசமே வெல்லும் - பாகம் -1 தோழர். காளியப்பன்\nகம்யூனிசமே வெல்லும் - பாகம் -2 தோழர். காளியப்பன்\nகருநாடக இசையின் அழிவுக்கு யார் காரணம் - தோழர்.மருதையன் பாகம்-1\nகருநாடக இசையின் அழிவுக்கு யார் காரணம் - தோழர்.மருதையன் பாகம்-2\nகல்லூரி ஆசிரியர் போராட்டம் ஏன் - பேரா.சாந்தாரம் (தலைவர், அரசுக்கல்லூரி ஆசிரியர் மன்றம்)\nகல்விக் கொள்கையை தீர்மானிப்பது யார் - பாகம் -1 பேரா.சிவகுமார்.\nகல்விக் கொள்கையை தீர்மானிப்பது யார் - பாகம் -2 பேரா.சிவகுமார்.\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -1\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -2\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -3\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -4\nகாலனியாக்கத்தின் புதிய வடிவம் - தோழர். மருதையன் பாகம் -5\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -1\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -2\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -3\nகுஜராத் படுகொலையைக் கண்டித்து... தோழர் மருதையன் உரை பாகம் -4\nகோவை மறுகாலனியாதிக்க எதிர்ப்பு மாநாடு மாநாட்டுத் தீர்மானங்கள் விளக்க உரை - தோழர். காளியப்பன்\nசாதி - தீண்டாமை ஒழிப்பு - பாகம் -1 தோழர்.கதிரவன்\nசிவில் சட்ட திருத்தம்: கட்ட பஞ்சாயத்துக்குச் சட்ட அங்கீகாரம் - வழக்குரைஞர் தோழர்.பானுமதி\n பாகம் -1(பகுதி - 01) - மருதையன்\n பாகம் -1(பகுதி - 02) - மருதையன்\n பாகம் -2(பகுதி - 01) - மருதையன்\n பாகம் -2(பகுதி - 02) - மருதையன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் – பாகம் 3 பெரியார்தாசன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் – பாகம் 1 பெரியார்தாசன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் – பாகம் 2 பெரியார்தாசன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் வி.வி.சாமிநாதன் (முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்)\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம் இராஜீ (மனித உரிமைப் பாதுகாப்பு மையம்- மாநில ...\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம்– பாகம் 1 மருதையன்\nதில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம்– பாகம் 2 மருதையன்\nதேங்காய் விலை வீழ்ச்சி: மந்திரியின் தலையில் தேங்காயை உடைங்கள் - தோழர் சுப. தங்கராசு வி.டி.அரசு\nநக்சல்பரி எழுச்சி நிகழ்ச்சி வறுமைக்கோடு - பாகம் 1 தோழர்.சிவகாமு\nநக்சல்பரி எழுச்சி நிகழ்ச்சி வறுமைக்கோடு - பாகம் 2 தோழர்.சிவகாமு\nநாட்டார் தெய்வ வாழிபாட்டின் பார்ப்பனமயமாக்கம் (பகுதி - 01) பேரா.சிவகுமார்\nஇலண்டன் தமிழ்வானொலியில் 29.01.2013 அன்று நடத்தப்பட்ட சமவுரிமை இயக்கம் அறிமுகமும் கலந்துரையாடலும்\nசுவிஸ்சில் புகலிடச் சிந்தனை மையம் நடத்திய கூட்டத்தில், இலங்கையின் இன்றைய சூழலை பற்றி சுனந்த தேசப் ...\nபுலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை\nம.க.இ.க பொதுச் செயலர் தோழர் மருதையன் இன்றைய ஈழத்தின் நிலவரங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் ...\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பா��ம் - 2 (பகுதி - 01)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 2 (பகுதி - 02)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 01)\nயாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இயக்கங்களுக்கு எதிராக நடத்திய விஜிதரன் போராட்டம் பாகம் - 1 (பகுதி - 02)\nஅட என்ன சட்டமடா (இருண்ட காலம் 2)\nஅடகு போனதடா(இருண்ட காலம் 6)\nஅண்ணன் வர்றாரு…(அண்ணன் வர்றாரு 2)\nஅய்யா வாங்க (அண்ணன் வர்றாரு 1)\nஅரிசன் என்று பேரு வைக்க யாரடா நாயே (அசுரகானம் 1)\nஅரிசி வெல ஆனவெல(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஅறிமுக உரை (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nஅறிமுக உரை (ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nஅறிமுக உரை (வசந்தத்தின் இடிமுழக்கம் 1)\nஆண்ட பரம்பரையா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nஆனா ஆவன்னா (வசந்தத்தின் இடிமுழக்கம்\nஇடித்துவிட்டான் மசூதியை (அசுரகானம் 4)\nஇது நம்மோட பூமி (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nஇந்தி இந்து இந்துஸ்தான்(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஇந்திய நாட்டுக்குள்ள (வசந்தத்தின் இடிமுழக்கம்\nஇந்திரா பெத்த புள்ள (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஇந்து என்னடா முஸ்லீம் என்னடா\nஇந்து வென்றால் சொல் சம்மதமா\nஇந்துங்கிறவன் எவன்டா (இருண்ட காலம் 5)\nஊரான் ஊரான் தோட்டத்திலே (அடிமைச்சாசனம் 2)\nஊழல் புராணம் (ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nஊழல் புராணம் (தொடர்ச்சி)(ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nஎழுபதாண்டுக் காலமாயும்(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nஏடெடுத்தேன்( பாரடா… உனது மானிடப் பரப்பை 2)\nஒரு கல்யாணக் கதை கேளு..(அண்ணன் வர்றாரு 4)\nஒரே பாதை ஒரே பாதை (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nகங்கை ஆறோடு ரத்தம் கலந்தோடுதே (அசுரகானம் 7)\nகச்சம் வரிஞ்சு கட்டி (இருண்ட காலம் 1)\nகஞ்சி ஊத்த வக்கில்லே (அடிமைச்சாசனம் 8)\nகடவுள் கடவுள்(பாரடா… உனது மானிடப் பரப்பை 8)\nகட்டு விரியன் குட்டிய புடிச்சி (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nகன்னித்தாயப் பத்தி(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nகாங்கிரஸ் என்றொரு கட்சி (அடிமைச்சாசனம் 4)\nகாடு களைந்தோம் (பாரடா… உனது மானிடப் பரப்பை 6)\nகுக்கலும் காகமும்(பாரடா… உனது மானிடப் பரப்பை 3)\nகையெதுக்கு உழைக்கிறதுக்கு (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nகொள்கையைக் கொன்னு(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nகொள்ளையோ கொள்ளை (அடிமைச்சாசனம் 7)\nசாரே ஜஹாங் சே அச்சா… (அண்ணன் வர்றாரு 6)\nசின்னவாளு பெரியவாளு.. அத்தனையும் அவாளு (அசுரகானம் 3)\nசெத்த பொணம் எழுந்து நடக்கும் (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nசோலை மலரே(பாரடா… உனது மானிடப் பரப்பை 7)\nதாயே உன்னடி சரணம் (இருண்ட காலம் 8)\nதிருத்த முடியுமா (அண்ணன் வர்றாரு 3)\nதூங்கிறயா நடிக்கிறியா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nதென்னாட்டு கங்கையின்னான்(இருண்ட காலம் 4)\nதேர்தல் வந்து தீர்ந்தது என்ன (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nதேர்தல் வருகுது - உரை(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nதேர்தல் வருகுது (தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nநரசிம்மராவ் தில்லிவாலா (ஓட்டுப் போடாதே புரட்சி செய்\nநாடு முன்னேறுதுங்குறான் (அடிமைச்சாசனம் 3)\nநாமக்கட்டி ஆளப்போகுது (அசுரகானம் 6)\nநாம் இந்து இல்லை சொல்லடா (அசுரகானம் 2)\nநாயும் வயிறு வளர்க்கும்(பாரடா… உனது மானிடப் பரப்பை 4)\nநாலு ரூபா (இருண்ட காலம் 3)\nநிலைக்குமா நிலைக்காதா (அண்ணன் வர்றாரு 5)\nபாரடா… உனது மானிடப் பரப்பை (பாரடா… உனது மானிடப் பரப்பை 9)\nபாரடா… உனது மானிடப் பரப்பை(பாரடா… உனது மானிடப் பரப்பை 1)\nபோதும் நிறுத்தடா (அசுரகானம் 5)\nபோர்முரசே ஓய்வினி எதற்கு(அசுரகானம் 8)\nமக்கள் ஆயுதம் ஏந்துவது (இருண்ட காலம் 7)\nமறையாது மடியாது நக்சல்பாரி (அண்ணன் வர்றாரு 7)\nமேகம் பொழிவதற்குள் (பாரடா… உனது மானிடப் பரப்பை 5)\nவரிக்கு மேல வரி(வசந்தத்தின் இடிமுழக்கம்\nவி.பி.சிங் சொக்கத்தங்கமா(தேர்தல் வந்து தீர்ந்தது என்ன\nவிதியை வென்றவர்கள் யாரடா (அடிமைச்சாசனம் 5)\nவெட்டுப்பட்டு செத்தோமடா (ஆண்ட பரம்பரையா அடிமைப் பரம்பரையா\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=183&Itemid=242", "date_download": "2021-05-06T00:05:13Z", "digest": "sha1:JAEWVKALZZE7U3ED7DX73PH2SQZNJCM7", "length": 2414, "nlines": 37, "source_domain": "tamilcircle.net", "title": "புதிய கலாச்சாரம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nநினைவின் குட்டை : கனவு நதி\nஇட ஒதுக்கீடு — ஒரு மார்க்சியலெனினியப் பார்வை - புதிய ஜனநாயகம் வெளியீடு\nமாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெட���ப்புகள்கருவிலே சிதைவது ஏன் : புதிய ஜனநாயகம் வெளியீடு\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/2021/01/blog-post_415.html", "date_download": "2021-05-06T00:09:26Z", "digest": "sha1:KNJLHIZ7JPSKQJFLY63FSURXLZSEQP4K", "length": 29060, "nlines": 182, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: லாசலேத்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n\"ஒரு நாள் வரும், அப்பொழுது எங்கும் ஆபத்து சூழ்ந்திருக்கும். மீட்பின் நம்பிக்கை இல்லை எனத் தோன்றும். எனினும் நம்பிக்கையுடனிரு....... அதைரியங் கொள்ளாதே. நான் உன்னுடனிருப்பேன். மகளே, சிலுவையை நிந்திப்பார்கள், காலால் மிதிப்பார்கள், ஆண்டவரது விலா திரும்பவும் ஊடுருவப்படும். தெருக்களில் மானிட இரத்தம் ஓடும். அகில உலகும் துக்கத்திலாழ்ந்திருக்கும்... மக்கள் ஜெபிக்க வேண்டும்.... ஜெபிக்கும் யாவருக்கும் வரப்பிரசாதங்கள் வழங்கப்படும் \" என்று கத்தரீன் லபூரே என்னும் கன்னிக்கு தேவதாய் அறிவித்துப் போய் பதினாறு ஆண்டுகளாயின. மாமரி விடுத்த செய்தியை மக்கள் மதிக்கவில்லை. எனினும் அன்னை மனம் மடியவில்லை. திரும்பவும் வந்தாள்.\n1846-ம் ஆண்டு செப்டம்பர் 19-ம் நாளன்று பிரான்ஸ் நாட்டிலுள்ள லாசலேத் என்னும் ஊருக் கருகாமையில் தேவதாய் காட்சி கொடுத்தாள். அந்த அன்னையைப் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள் இரு சிறுவர். மாக்ஸிமின் ஜிரோ, வயது பதினொன்று; மெலானி மத்தியூ, வயது பதினான்கு. அந்த “அழகிய நாயகி\" ஒரு கல் மீது அமர்ந்து அழுதுகொண்டிருப் பதை சிறுவர்கள் முதலில் கவனித்தனர். அவளைச் சுற்றிலும் அழகிய பிரகாசம். அவள் எழுந்து, பிள்ளை களை அணுகி, “என் மக்களே, அருகில் வாருங்கள், பயப்பட வேண்டாம், பெரிய செய்திகளை உங்களுக் குச் சொல்ல வந்திருக்கிறேன்\" என்றாள். சிறுவர் கள் அவளைச் சந்திக்கும்படி விரைந்து சென்றார்கள். அவள் மேலும் தொடர்ந்து பேசலானாள்:\n“என் மக்கள் பணிந்து நடக்காவிட்டால் நான் பிடித்திருக்கும் என�� மகனின் கரத்தை விட்டு விடும் படி வற்புறுத்தப்படுவேன். அவரது கரம் மிக பல மாயிருக்கிறது; மிக பாரமாயிருக்கிறது; இன்னும் நெடு நேரம் அதைப் பிடித்திருக்க என்னால் முடி யாது. உங்களுக்காக நான் எவ்வளவு நேரம் வேத கனப்படுகிறேன். என் மகன் உங்களைக் கைவிடாதி ருக்க வேண்டுமானால் நான் அவரை நோக்கி, விடாது பிரார்த்திக்க வேண்டும். நீங்களோ, இதையெல்லாம் பொருட்படுத்துவதில்லை. நீங்கள் எவ்வளவு ஜெபித்த போதிலும், என்னென்ன செய்தபோதிலும், நான் உங்களுக்காகச் செய்திருப்பவைகளுக்கு நீங்கள் ஈடு செய்யமாட்டீர்கள்.\n“வேலை செய்ய உங்களுக்கு ஆறு நாட்களைக் கொடுத்திருக்கிறேன்; ஏழாவது நாள் என்னுடையது. ஆனால் அதை நீங்கள் எனக்குக் கொடுப்பதில்லை. என் மகனின் கரம் மிகப் பாரமாயிருக்கும்படிச் செய்வது இது தான். வண்டியோட்டிச் செல்கிறவர்கள் என் மகன் பேரைச் சொல்லி ஆணையிடுகிறார்கள். என் மகனது கரத்தை மிகப்பாரமாக்குவது இந்த இரண்டுமே. அறுவடைக்குத் தயாராயி ருக்கும் பயிர் சேதமாய்ப் போனால், அதன் காரணம் நீங்களே. சென்ற ஆண்டில் உருளைக்கிழங்கு விளைச்சலிலேயே நான் உங்களை எச்சரித்தேன்; ஆனால் நீங்கள் அதைக் கவனிக்கவில்லை. உருளைக்கிழங்குகள் சேதமானதை நீங்கள் கண்டதும் நீங்கள் ஆணையிட்டீர்கள். என் மகன் நாமத்தை வீணாகச் சொல்கிறீர்கள். இன்னும் தொடர்ந்து உருளைக் கிழங்குகள் சேதமாகும்; கர்த்தர் பிறந்த திருநாளுக்கு முன் உருளைக் கிழங்குகள் யாவும் கெட்டுப் போகும்.\nஉங்களிடம் கோதுமை இருந்தால் அதை விதைப்பது வீண். நீங்கள் விதைப்பதை யெல்லாம் பூச்சிகள் தின்றுவிடும். தப்பித்து வருவதை, நீங்கள் போரடிக்கும் களத்தில் அடிக்கையில் அது தூசியாயிருப்பதைப் பார்ப்பீர்கள்.\n“கொடிய பஞ்சம் வரப்போகிறது. பஞ்சம் வரு முன் இன்னொரு கொடிய நோய் வரும். ஏழு வயதுக் குட்பட்ட குழந்தைகள் ஒரு வித நடுக்கத்துக்கு உள்ளாவார்கள். அவர்களைப் பிடித்திருக்கிறவர் களின் கரங்களிலேயே அவர்கள் சாவார்கள். ஏனை யோரும் பஞ்சத்தால் வருந்துவார்கள். பழக் கொட் டைகளை (Walnuts) புழுக்கள் சாப்பிட்டு விடும். திராட்சைப் பழங்கள் கெட்டழியும். ஜனங்கள் மனந்திரும்புவார்களானால், கற்களும் பாறைகளுமே கோதுமைகளாக மாறும், உருளைக்கிழங்குகள் தாமாக முளைக்கும்.''\n''என் மக்களே, நீங்கள் ஜெபங்களை நன்றாகச் சொல்கிறீர்களா\" என அன்னை சிறுவர்களிம் கேட்டாள். “இல்லையம்மா, அவ்வளவு நன்றாகச் சொல்வ தில்லை” என அவர்கள் பதிலளித்தார்கள்.\n“என் மக்களே, அவைகளை நீங்கள் காலையிலும் மாலையிலும் நன்றாகச் சொல்ல வேண்டும். அதிகம் சொல்ல முடியாவிட்டால், ஒரு பரலோக மந்திரமும், ஒரு அருள் நிறை மந்திரமுமாவது சொல்லுங்கள். ஆனால் நேரம் இருக்கையில் அதிகமாய் ஜெபிக்க வேண்டும். - “சில கிழவிகளைத் தவிர வேறு எவரும் பூசைக்கு போகிறதில்லை. ஏனையோர் கோடை காலம் முழுவ தும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்கிறார்கள். குளிர் காலத்தில், வேலை இல்லாதபொழுது, வேதத் தைக் கேலி செய்வதற்காக பூசைக்குப் போகிறார்கள். தபசு காலத்தில் நாய்களைப்போல் சந்தைக்குப் போகி நார்க ள்.''\n கெட்டுப்போன கோதுமையை நீங்கள் எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர்களா\" என அந்த அன்னை அவர்களிடம் கேட்டாள்.\n“இல்லை தாயே, ஒரு போதும் பார்த்ததில்லை'' என மாக்ஸிமின் பதிலளித்தான்.\n“மகனே, நீ பார்த்திருக்கிறாய். இது உண்மை . ஒரு முறை உன் தகப்பனாரோடு குவான் நகருக் கருகே பார்த்தாய். கெட்டுப் போன கோதுமையைப் போய்ப் பார்க்கும்படி நிலத்தின் சொந்தக்காரன் உன் தகப்பனாரிடம் கூறினான். நீயும் கூடச்சென்றாய். இரண்டு மூன்று கதிர்களை நீ கையில் எடுத்து தேய்த் துப்பார்த்தாய்; அவை அப்படியே தூசியாயின. பின் நீ வீட்டுக்குத் திரும்பினாய். கோர் என்னும் இடத்தைச் சேர அரை மணி நேரம் இருக்கையில், உன் தகப்பனார் உன்னிடம் ஒரு துண்டு ரொட்டி யைக் கொடுத்து, 'மகனே, இந்த ஆண்டிலாவது கொஞ்சம் ரொட்டியைச் சாப்பிட்டுக் கொள். கோதுமை இவ்விதம் கெட்டுப்போகுமானால் அடுத்த ஆண்டில் யாருக்குத்தான் கோதுமை ரொட்டி சாப் பிடக் கிடைக்குமோ தெரியாது' என்று சொன்னா ரல்லவா'' என்று அன்னை கூறினாள்.\n“ஆம், அம்மா, இப்பொழுது என் நினைவுக்கு வரு கிறது. முன்னர் மறந்து போய் விட்டது'' என மாக்ஸிமின் கூறினான்.\nகடைசியாக தேவதாய் சிறுவர்களை நோக்கி, “என் மக்களே, இவை யாவற்றையும் என் மக்கள் அனைவருக்கும் அறிவியுங்கள்” என்று சொல்லி, சிறிது தூரம் போய் பூமியிலிருந்து சுமார் மூன்று அடி உயர எழும்பி மறைந்தனள். i\nஅன்று மாலை சிறுவர்கள் வீட்டுக்கு வந்ததும், நடந்ததையெல்லாம் வெளியிட்டார்கள். அழுது கொண்டிருந்த அன்னையின் பாதம் படிந்த இடத்தில் ஒரு நீரூற்று கிளம்பியிருப்பதை அந்த ��டத்தைத் தரிசிக்கச் சென்றவர்கள் கவனித்தார்கள்,\nதேவதாய் முன் அறிவித்தவை நிறைவேறத் தொடங்கின. 1847-ம் ஆண்டில் உருளைக்கிழங்குப் பயிர் முழுவதும் கெட்டுப்போயிற்று. பிரெஞ்சு அர சாங்கம் இரு உத்தரவுகளைப் பிறப்பித்து, உருளைக் கிழங்குகளை ஏற்றுமதி செய்யலாகாது என தடுத் தது. பிரான்ஸ் நாட்டினுள் அவற்றை இறக்குமதி செய்வதற்கான வசதிகளை யெல்லாம் செய்து கொடுத்தது.\n1850-ம் ஆண்டில் பிக்டின் (Pictin) என்னும் கோதுமை நோய் தோன்றி நாசம் பண்ணியது. பயிர் விளைந்து விட்டது எனக்கருதி, வெட்டி போரடிக்கும் படி கொண்டு போனார்கள். அங்கு கிடைத்தது வெறும் மஞ்சள் தூள்.\n1847-ம் ஆண்டில், அதாவது, மாதா காட்சி யளித்த ஆண்டுக்கு அடுத்த ஆண்டில், திரளான சிறுவர்கள் இறந்தார்கள். அந்த நோய்க்குப் பெயர் சுத் (Sutte). ஏழு வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமி களது உடல் திடீரென பனிக்கட்டியைப் போல் குளி ரடையும். பின் உடல் நடுக்கம், இரண்டு மணி நேரத்துக்குள் சாவு.\nசர்க்கார் எடுத்த கணக்குப்படி 1854-ம் ஆண்டில் 60000 பேர் பசியால் மடிந்தார்கள். 1855-ல் 80000 பேர் பசிக்கொடுமையால் செத்தார்கள்.\n1851-ல் பழக்கொட்டை நோய் தோன்றியது. 1857-ல் திராட்சைச் செடிகளுக்கு நோய் கண்டு நாசம் செய்தது.\nதேவதாய் சமீபத்தில் பல இடங்களில் காட்சி யளித்திருக்கிறாள். அவைகளிலெல்லாம் இரு காரியங் கள் துலாம்பரமாகத் தெரிகின்றன. முதலாவது, அன்னை அரசியல் நிபுணர்களுக்கோ, பேர் பெற்ற தளபதிகளுக்கோ, தன்னைக் காண்பிக்கவில்லை. சிறு வர்களுக்கே தன்னைக் காண்பித்து வருகிறாள். இரண் டாவது, தவத்தின் அவசியத்தையே பரலோக அன்னை திரும்பத் திரும்ப வற்புறுத்திக் கூறுகிறாள். அமைதியும் சமாதானமும் நிலவ வேண்டுமானால் கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும் என தேவ தாய் தெரிவிக்கிறாள். பிரான்ஸ் நாட்டு கிறிஸ்தவர் கள் தொடர்ந்து பாவம் செய்வார்களானால் வரவிருக் கும் தீமைகளைத் தேவதாய் அறிவித்தாள். கிறிஸ்த வர்கள் அன்னையின் எச்சரிப்புகளைப் பொருட்படுத்த வில்லை. அதன் பலனை அனுபவித்தார்கள். தவம் செய்து மக்கள் யாவரும் தங்கள் வாழ்க்கையைத் திருத்தி அமைக்க வேண்டும். இதில் கிறிஸ்துநாதர் நமக்கு உதவி செய்யத் தயார். நாம் அவருடன் ஒத்துழைக்க வேண்டும். அவருடைய தாய் நமக் காகப் பரிந்து பேசத்தயார்; ஆனால் நாம் நம் பாவங்களுக்காகத் துக்கித்து அவைகளை வெறுத்த��ப் பகைத்து, நல்வழி நடக்க வேண்டும். அவளது எச்சரிப்புகளை நாம் பொருட்படுத்தாது போனால், நாமே நம் நாசத்தைத் தேடிக்கொண்டவர்களா வோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/81740/", "date_download": "2021-05-06T00:01:02Z", "digest": "sha1:7BUXAXQK226X56Y4DPKTBWIJ6NOHKHO4", "length": 27488, "nlines": 142, "source_domain": "www.jeyamohan.in", "title": "கம்பனும் குழந்தையும் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவாசகர்கள் வாசகர் கடிதம் கம்பனும் குழந்தையும்\nஇக்கடிதம் புலவர் குழந்தை எழுதிய ‘இராவண காவியம்’ பற்றியது…இராவணனை நேர்மறை நாயகனாக காட்டியதில் வெற்றிபெற்ற குழந்தை அவர்கள், இராமனை எதிர்மறை நாயகனாக காட்டுவதில் வெற்றி பெறவில்லை. வால்மீகி கூட இராமனின் எதிர்மறைத்தன்மையை காட்டியிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.\nநான் சொல்ல வருவது என்னவென்றால் குழந்தை அவர்களின்\nபடைப்பின் நோக்கம் பாதியளவே நிறைவேறியிருக்கிறது என்பதுதான்.\nஇராவண காவியம்’ பற்றிய உங்களது கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்…..\nஇப்படி புலவர் குழந்தை பற்றி ஒரு கேள்வி வரும் என நினைக்கவே இல்லை. திராவிடக்கட்சிகளின் கல்வி ஊடுருவலின் ஒரு பகுதியாக [அதில் பிழையில்லை, ஏனென்றல் மக்கள் அவர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள்] பாடத்திட்டங்களில் இணைக்கப்பட்ட ஒரு பிரச்சார நூல் அது. அதை ஒரு கவிதை நூலாக எவரும் வாசிப்பதை நான் பார்த்ததில்லை. நீங்கள் ஆராய்ச்சி செய்கிறீர்கள் என நினைக்கிறேன்.\nபுலவர் குழந்தையின் ராவண காவியத்தை தமிழில் அனைத்தையும் வாசிக்க வேண்டும் என்பதற்காகவே மூச்சுப் பிடித்து நான் வாசித்து முப்பதாண்டுக் காலம் கடந்துவிட்டது. இன்று நினைவுகளைத்தான் சொல்லமுடியும்.\nஅவரது ஆற்றல் யாப்பில் உள்ள அபாரமான பயிற்சி. திராவிட இயக்கக் கவிஞர்களில் பெரும்பாலானவர்களுக்கு உள்ளூர இசை கிடையாது. அவர்களின் உள்ளம் சொற்பொழிவால் ஆனது. ஆகவே உரைநடையை யாப்பில் மடித்து அமைத்தது போன்ற தன்மை அவர்களின் செய்யுட்கள் அனைத்திற்கும் உண்டு. பாரதிதாசன் உட்பட. விதிவிலக்கு, குழந்தை.\nஇயல்பான இசைத்தன்மை கூடிய, செய்தல் வெளித் தெரியாத செய்யுள்களால் ஆனது என்பதே ராவண காவியத்தின் சிறப்பு. தமிழ்ப்பண்பாடு என அன்று தமிழியக்கங்களால் முன்வைக்கப்பட்ட வாழ்க்கைக் கூறுகள், தமிழிசை போன்ற அனைத்தையும் தன் காவியத்தில் ஒன்றாகத் தொகுக்க அவரால் முடிந்ததும் ஒரு சாதனையே.\n முதல் விஷயம் முற்றிலும் கவிதையெழுச்சியே இல்லை என்பதுதான். உவமைகள் வர்ணனைகள் அனைத்துமே மிக மிகச் சம்பிரதாயமானவை. புதிய சொல்லாட்சிகளை அனேகமாக காணவே முடியாது. ஆகவே ஒரு கவிதை வாசகன் ஆழமான ஏமாற்றத்தையே எப்போதும் அடைய முடிகிறது அதில்\nஅதைவிட முக்கியமானது காவியத் தன்மை என்பதை குழந்தை அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை என்பதுதான். அவரது மனம் எளிமையான திராவிட இயக்கப் பேச்சாளரின் த��த்தில்தான் செயல்பட்டது. சாதாரணமான கறுப்பு வெள்ளைச் சித்திரங்களை, வெறுப்பரசியலை அது சமைத்துப் பரிமாறிக் கொண்டே செல்கிறது\nகாவியம் என்பது கடல்போல் விரிந்து செல்லும் பேருள்ளம் கொண்ட கவிஞனால் கடவுளுக்கு நிகரான இடத்தில் நின்று இவ்வாழ்க்கையை நோக்கி எழுதப்படுவது. அவனுக்கு அந்தத் தளத்தில் மானுட உண்மைகளே கண்ணுக்குப்படுகின்றன, எளிய விருப்புவெறுப்புகள் அல்ல.\nகம்ப ராமாயணத்தின் நாயகன் ராமன். அறத்தின் மூர்த்தியாக ஒரு மானுடனைப்பற்றிப் பேசுவதே கம்பனின் நோக்கம். ஆனால் காவியகர்த்தனாகிய கம்பன் கவிதையின் ஆயிரம் கால் புரவியில் ஏறிக்கொள்ளும் போது கம்பன் எனும் மானுடனை சிறிதாக்கி மெலெழுகிறான். அது நிகழாவிடில் அந்நூல் காவியமே அல்ல.\nராமனின் அனைத்துச் சிறுமைகளும் கம்பனால் தான் சொல்லப்படுகின்றன. ராவணனின் அனைத்து மாட்சிகளும் கம்பன் சொல்லாலேயே துலங்கி வருகின்றன. புலவர் குழந்தையே கம்பனில் அள்ளியே தன் காவியத்தை ஆக்கியிருக்கிறார். கம்பன் எவரையும் கீழிறக்கவில்லை. அவன் காவிய உச்சமாக அமைவது அதிமானுடங்கள் இரண்டு மோதிக்கொள்ளும் ஒரு புள்ளி.\nராவணன் ராமனின் அம்பு பட்டு விழும் உச்ச கட்டம். கம்பனின் சொற்கள் இப்படி எழுகின்றன. கோல் பட்டுச் சீறி எழும் ராஜநாகத்தைப் போல…\nகள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி\nஇங்கே அரக்கனைக் கொல்லும் அவதாரம் அல்ல, அறமிலியை அழிக்கும் பேரறத்தான் அல்ல ஒரு கணவனும் இருக்கிறான். தன் மனைவி மேல் காமம் கொண்ட அன்னியனின் உள்ளத்தின் ஆழத்து அடுக்குகளுக்குள் சென்று தேடித் தேடித் துழாவிச் சலிக்கும் ஒரு கணவனின் உள்ளத்தை காணமுடிகிறது இவ்வரியில்.\nஒவ்வொரு சொல்லாலும் அந்த நுட்பத்தை நிகழ்த்துகிறான் தமிழ்த் தெய்வம் சன்னதம் கொண்டெழுந்த நாவினன். சீதை கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஆகச் சொல்லப்படுகிறாள். கற்பின் கனலாக அல்ல, மோகவல்லியாக. பித்தூட்டும் பெண்ணாக.\nஅசோகவனத்தில் கோடை நதியென மெலிந்து தெளிந்து ஒளி கொண்டு தவக்கோலம் பூண்டிருக்கும் நாயகி அல்ல அவன் நினைக்கும் அப்பெண். கள் மலர் சூடி கண்மலர்ந்து சிரித்து ராமனை களி கொள்ள வைத்த இளங்கன்னி. அவன் அங்கு தேடுவது அவளை.\nராவணன் அந்தக் கன்னியை தன் ஊன்விழி���ளால் கண்டிருக்கவே மாட்டான், அவனுள் கரந்த காதலன் காணாமலிருப்பானா என்ன\nராவணன் சீதையை கவர்ந்து வந்தது தெரிந்த காதலே. அப்படியென்றால் கரந்த காதல் எது எங்கோ ஆழத்தில் அப்பாலும் ஒரு காதல் இருந்ததா எங்கோ ஆழத்தில் அப்பாலும் ஒரு காதல் இருந்ததா முற்றிலும் வேறானது கள்ளிருக்கும் மலரா அவன் உள்ளம்\nராவணனின் நகர்ச்சிறையிலிருந்து அவளை மீட்கலாம் ராமன், மனச்சிறையிலிருந்து எப்படி மீட்பான் உள்ளிருக்கும் எனக் கருதி தடவுகிறது அம்பு. பதைப்புடன் ஏமாற்றத்துடன் சீற்றத்துடன்…\nஇன்னும் சிலநாட்களில் அவளை அனல்தேர்வுக்கு அனுப்பப் போகிறவன் அவன். அதற்கு ஒர் சலவைக்காரரின் சொற்கள் மேலதிகமாகத் தேவைப்படுகின்றன , அவ்வளவே. அதற்கான அந்தத் தவிப்பு அவனுள் இப்போதே இருக்கிறது.\nஇந்த உச்சத்தில் மானுட ராமனின் அம்பு பட்டுச் சரியும் அமரக்காதலனாகிய ராவணனே வாசகனின் கண்முன் பேருருவம் கொள்கிறான். அவனை நோக்கியே காவியகர்த்தனும் கண்ணீர் உகுக்கிறான் எனத் தோன்றுகிறது.\nவீழ்ந்தான் அரக்கன் என அலையெழுந்து பூசல் கொண்டாடவில்லை கம்பனின் சொற்கடல். அங்குநிகழும் மானுட நாடகத்தின் உள்ளே புகுந்து தடவிச் செல்கிறது காவியச்சொல் எனும் வாளி. அங்கு கவிஞன் பிரம்மத்தின் சொல்வடிவத் தோற்றமென நின்றிருக்கிறான்.\nபின்னும் மனம் விரியும் வாசகன் மட்டுமே பெருங்காதல் கொண்ட கணவனே ஆயினும் , பேரறத்தான் ஆயினும், புவியணைந்த பரம்பொருளே ஆயினும் அவன் மானுடன் என உணர்ந்து , அவன் ஆழம் தன் ஆழமே என உணர்ந்து அவனை மேலும் அறிவான். நீ நான் என இங்கு வந்தவன் அல்லவா என நெகிழ்வான்.\nகம்பன் இங்கு நிகழ்ந்தபின் எழுந்த காவியங்கள் பல அதன் நிழல்கள். கந்தபுராணம் போல. அவை கம்பனால் ஒளிகொண்டவை மட்டுமே. புலவர் குழந்தை இமயமலையின் முன்னால் உள்ளங்கையில் கூழாங்கல்லுடன் நின்றிருக்கும் எளிய மனிதர். துணிந்தார் என்பதே அவரது பெருமை, துணிந்திருக்கலாகாது என்பது உண்மைநிலை.\nமுந்தைய கட்டுரை‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 3\nஅடுத்த கட்டுரைஅஞ்சலி : அருண் விஜயராணி\nஉற்றுநோக்கும் பறவை,நம்பிக்கையாளன் – கடிதங்கள்\nகதைகள் சொல்லும் குட்டி தேவதைக்கு விருது - கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:31:18Z", "digest": "sha1:HIJSDPVGIEYI24HHLRIF37KBKCLCHUTB", "length": 8724, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for கூடுதல் கட்டணம் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nஇந்தியாவிற்கு 2 ���ோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை அனுப...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nஇந்தியாவுக்கு மேலும் 3 ரபேல் விமானங்கள் வருகை\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nமங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க உத்தரவு - பீலா ராஜேஷ்\nமங்களகரமான நாட்களில், பத்திரப்பதிவு செய்வதற்கு வசதியாக பதிவு அலுவலகங்களை திறந்து வைக்கவும், அன்றைய தினம் மேற்கொள்ளப்படும் பதிவுகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இ...\nசென்னையில் தனியார்ப் பள்ளியில் கூடுதல் கட்டணம் கேட்பதாக மாணவர்களின் பெற்றோர் சாலை மறியல்\nசென்னை திருமங்கலத்தில் சிபிஎஸ்சி-ஆக தரம் உயர்த்தப்பட்ட தனியார் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் லியோ மெட்ரிகுலேஷன் பள்...\nகூடுதல் கட்டணம் வசூலித்தால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை - டெல்லி அரசு எச்சரிக்கை\nகல்விக்கட்டணம் தவிர கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் டெல்லி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெல்லியில் உள்ள சில தனியார் பள்ளிகள் கொரானாவுக்கு பின் பள்ளிகள்...\nவிமான நிலைய பாதுகாப்பு பணிக்கான கட்டணத்தை உயர்த்த விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு\nவிமான நிலைய பாதுகாப்புக்காக பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை உயர்த்த, விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாடு முழுதும் உள்ள விமான நிலையங்களை பாதுகாக்கும் பணிகளுக்கான கட்ட...\nகொரோனாவால் கட்டணம் கூடிடுச்சிப்பா.. முடி திருத்த ரூ 500..\nசென்னையில், பல இடங்களில், முடிதிருத்தகங்கள் தொடங்கி மருத்துவமனைகள் வரை கொரோனா தடுப்பு கிருமி நாசினிக்கு என்று தனியாக கட்டணம் வசூலிப்பதால் வாடிக்கையாளர்கள் வழக்கத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்தும் ந...\nரயில் பயணச்சீட்டு ரத்து, கட்டணம் திரும்பப் பெற விதிமுறைகள் மாற்றம்\nரயில் பயணச்சீட்டுகளைப் பயணத் தேதியில் இருந்து ஆறு மாதம் வரை கவுன்டரில் கொடுத்து முழுத் தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என ரய���ல்வே துறை அறிவித்துள்ளது. கொரோனா சூழல் காரணமாக பயணச்சீட்டு ரத்து ...\nசிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூல்.. எண்ணைய் நிறுவனங்கள் எச்சரிக்கை\nசமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால், சம்பந்தப்பட்ட விநியோக நிறுவனங்களுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என பொதுத்துறை எண்ணைய் நிறுவனங்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் விள...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.top10cinema.com/article/tl/49299/kuppathu-raja-movie-press-meet-photos", "date_download": "2021-05-06T01:46:23Z", "digest": "sha1:RYQFBYAPHTVEEPVKJU4PUKPSK4DFRSXM", "length": 4349, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "குப்பத்து ராஜா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகுப்பத்து ராஜா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஇயக்குனர் மகேந்திரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய கலைஞர்கள் பகுதி 2\nவால்டர் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\n‘யோகி’ பாபு திடீர் திருமணம்\nதமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நகைச்சுவை நடிகராக விளங்கி வருபவர் ‘யோகி’ பாபு\n‘அரண்மனை-3’-க்காக சுந்தர்.சி. அமைக்கும் கூட்டணி\nவெற்றிப் பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் எடுப்பது டிரெண்டாகி உள்ள நிலையில் சுந்தர்.சி.இயக்கத்தில்...\n‘டாணா’ படக் குழுவினருக்கு கிடைத்த பொங்கல் பரிசு\nயுவராஜ் சுப்ரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் படம் ‘டாணா’. ‘நோபல் மூவீஸ்’ என்ற...\nஒத்த செருப்பு சைஸ் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n100% காதல் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nநம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/comment/354948", "date_download": "2021-05-06T00:09:06Z", "digest": "sha1:PER5JMUDWXDL7XQ5IDG2BW5HIAFYFP4J", "length": 6569, "nlines": 140, "source_domain": "arusuvai.com", "title": "சோப்பு பயன் படுத்துறது | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் குழந்தைக்கு 2 வயது முடிந்து 2 மாதம் ஆகிறது . அவனுக்கு என்ன சோப்பு பயன் படுத்துறது என பவ்டர் உஸ் பண்றது .\nநீங்க முன்னாடி எந்த சோப்பு,பவுடர் யூஸ் பன்னிங்களோ அதயே யூஸ் பன்னுங்க. ஜான்சன் பவுடர் சோப்பு பயன்படுத்துங்க தோழி அதான் நல்லது வேற சோப்பு பவுடர் வேனாமே.\nஉடனே பதில் கொடுங்க ப்ளீஸ்\n10 மாத குழந்தைக்கு முதுகு பலமாக இல்லை\n2 வயது குழந்தை பேசவில்லை\nகுழந்தை கால்கள் பலம் பெற\n2 வயசு குழந்தைக்கு Organic whole milk தரலாமா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/ferrari/portofino/price-in-chennai", "date_download": "2021-05-05T23:57:09Z", "digest": "sha1:7QPT436CAUR2CWNJ6L4OU5P7RMIGC26M", "length": 10784, "nlines": 229, "source_domain": "tamil.cardekho.com", "title": "பெரரி போர்ட்பினோ சென்னை விலை: போர்ட்பினோ காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பெரரி போர்ட்பினோ\nமுகப்புபுதிய கார்கள்பெரரிபோர்ட்பினோroad price சென்னை ஒன\nசென்னை சாலை விலைக்கு பெரரி போர்ட்பினோ\nமும்பை இல் **பெரரி போர்ட்பினோ price is not available in சென்னை, currently showing இன் விலை\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nவி8 ஜிடி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மும்பை :(not available சென்னை) Rs.4,12,77,814*அறிக்கை தவறானது விலை\nபெரரி போர்ட்பினோ விலை சென்னை ஆரம்பிப்பது Rs. 3.50 சிஆர் குறைந்த விலை மாடல் பெரரி போர்ட்பினோ வி8 ஜிடி மற்றும் மிக அதிக விலை மாதிரி பெரரி போர்ட்பினோ வி8 ஜிடி உடன் விலை Rs. 3.50 சிஆர். உங்கள் அருகில் உள்ள பெரரி போர்ட்பினோ ���ோரூம் சென்னை சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் பெரரி roma விலை சென்னை Rs. 3.61 சிஆர் மற்றும் லாம்போர்கினி அர்அஸ் விலை சென்னை தொடங்கி Rs. 3.15 சிஆர்.தொடங்கி\nபோர்ட்பினோ வி8 ஜிடி Rs. 4.12 சிஆர்*\nபோர்ட்பினோ மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசென்னை இல் roma இன் விலை\nசென்னை இல் அர்அஸ் இன் விலை\nசென்னை இல் பிளையிங் ஸ்பார் இன் விலை\nபிளையிங் ஸ்பார் போட்டியாக போர்ட்பினோ\nசென்னை இல் கான்டினேன்டல் இன் விலை\nசென்னை இல் டிபிஎக்ஸ் இன் விலை\nசென்னை இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா போர்ட்பினோ mileage ஐயும் காண்க\nபெரரி போர்ட்பினோ பயனர் மதிப்புரைகள்\nஎல்லா போர்ட்பினோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா போர்ட்பினோ மதிப்பீடுகள் ஐயும் காண்க\nWhat ஐஎஸ் the விலை அதன் பெரரி Portofino\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் போர்ட்பினோ இன் விலை\nமும்பை Rs. 4.12 சிஆர்\nபுது டெல்லி Rs. 4.02 சிஆர்\nஎல்லா பெரரி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-news-today-live-chennai-tamil-nadu-politics-exit-results-corona-eps-stalin-297500/", "date_download": "2021-05-06T00:25:03Z", "digest": "sha1:B2T7I3Q7FTB3HV2O3ZBEECTDYEXKGN4Y", "length": 36675, "nlines": 205, "source_domain": "tamil.indianexpress.com", "title": "News Highlights: தனியார் பள்ளி ஆசிரியர்களும் பணிக்கு வரவேண்டாம் என உத்தரவு - Indian Express Tamil", "raw_content": "\nNews Highlights: தனியார் பள்ளி ஆசிரியர்களும் பணிக்கு வரவேண்டாம் என உத்தரவு\nNews Highlights: தனியார் பள்ளி ஆசிரியர்களும் பணிக்கு வரவேண்டாம் என உத்தரவு\nNews In Tamil : ஒரே நாளில் புதிதாக 3,86,452 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது\nLatest Tamil News : திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் இன்று நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறும். இதில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.\n24 மணி நேரத்தில் 3,86,452 பேருக்கு கொரோனா\nநாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 3 லட்சத்து 86 ஆயிரத்து 452 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. கடந்��� 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 498 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதித்த 31 லட்சத்து 70 ஆயிரத்து 228 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஸ்டெர்லைட்டில் 1000 டன் ஆக்சிஜன் உற்பத்தித் திறன் உள்ளது\n1000 டன்னுக்கும் மேலாக மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ளதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், பாதுகாப்பான முறையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதில் முழு கவனம் செலுத்த உள்ளதாகவும், ஸ்டெர்லைட் ஆலையில் தனியாக ஆக்சிஜன் பிரிவு அமைந்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nகே.வி. ஆனந்த் சார்.. இது பேரிடர் காலம் என்பதை உங்கள் மரணம் அறைந்து நினைவூட்டுகிறது – நடிகர் சூர்யா\nகொரோனா பாதிப்பால் இறந்த ஒளிப்பதிவாளர், இயக்குனர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு நடிகர் சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார்.\nசூர்யா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முதன்முதல் என் மீது பட்ட வெளிச்சம், உங்கள் கேமிராவில் இருந்து வெளிப்பட்டது. அதன் மூலம்தான் என் எதிர்காலம் பிரகாசமானது. அயன் திரைப்படத்தின் வெற்றி அனைவருக்கும் பிடித்தமான நட்சத்திரமாக என்னை உயர்த்தியது. எங்கள் நினைவில் என்றும் நீங்கள் வாழ்வீர்கள் சார்.” என்று தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிராவில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்து வருகிறது – உத்தவ் தாக்கரே பேட்டி\nமகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே பேட்டி: “மகாராஷ்டிராவில் மக்கள் கட்டுக்கோப்புடன் நடந்து கொள்வதால் ஊரடங்கை கடுமையாக்கத் தேவை இருக்காது; மாநிலத்தில் கொரோனா பரவல் கணிசமாக் குறைந்துவருகிறது” என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் இன்று 18 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் இன்று புதியதாக 18,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இன்று கொரோனா பாதிபால் 113 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பனை : மேலும் 2 ஊழியர்கள் கைது\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்கப்பட்ட விவகாரத்தில், ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலை��ில், சென்னை புரசைவாக்கம் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்த மேலும் 2 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகொரோனா 2 ஆம் அலை குறித்து ஆலோசனை பிரதமர் ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கொரோனா 2 ஆம் அலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது இந்த கூட்டத்தில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசின் அனைத்து துறைகளும் தீவிரமாக செயல்படுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்\nதமிழக சட்டசபை தேர்தல் குறித்து வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்தும் திமுகவுக்கு சாதகமாக உள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், திமுக வெற்றியடைந்த செய்தியை வீடுகளுக்குள் கொண்டாடுங்கள் வீதிகளில் அல்ல என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதடுப்பூசி கையிருப்பில் இல்லை : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்\nஇந்தியா முழுவதும் மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூச செலுத்தும் பணி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல இடங்களில் கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லாத காரணத்தால் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று கூறப்படும் நிலையில், தடுப்பூசி மையங்களில் நாளை வரிசையில் நிற்காதீர்கள் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.\nகருத்துக் கணிப்புகளை நம்பாதீர்கள் : ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை\nதமிழக சட்டசபை தேர்தல் குறித்து வெளியான கருத்துக்கணிப்புகள் அனைத்தும் திமுகவுக்கு சாதகமாக உள்ளதால், கடும் அதிருப்தியுள்ள உள்ள அதிமுக தொண்டர்களுக்கு கருத்துக் கணிப்புகளை நம்பாதீர்கள்; வெற்றி மாலையை சூட தயாராகுங்கள் என ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.\nஅதிமுக வேட்பாளர்களுக்கு தலைமை புது உத்தரவு\nவேட்பாளர்கள் மற்றும் தலைமை முகவர்கள் அனைவரும் வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடைந்த பின்னரே வெளியே வரவேண்டும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. களங்கள் அனைத்திலும் அதிமுக வெல்லும்; கடமைகள் அழைக்கின்றன வெற்றிமாலை சூட தயாராகுங்கள் என்றும் கூறியுள்ளது.\nதனியார் பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டாம் என அறிவிப்பு\nகொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவித்துள்ளார்.\nடிஜிபிக்கு எதிரான பாலியல் புகார் : 6 வாரங்களில் விசாரணை முடிக்க உத்தரவு\nசிறப்பு டிஜிபிக்கு எதிரான பாலியல் புகார் வழக்கில் 6 வாரங்களில் விசாரணையை முடிக்க சிபிசிஐடி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாமாக முன் வந்து விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் “6 வாரங்களில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nவரும் நாட்களில் சென்னையில் கொரோனா அதிகரிக்க வாய்ப்பு\nசென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், “வரும் நாட்களில் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.\nநாளை தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்த முடியாது – சென்னை மாநகராட்சி\nஇந்தியாவில் வரும் மே 1- முதல் 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேவையான தடுப்பூசிகள் இன்னும் வரவில்லை என்பதால், சென்னையில் நாளை தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்த முடியாது” என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.\nசிறப்பு டிஜிபி வழக்கு; ‘6 வாரத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ – சென்னை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nசிறப்பு டிஜிபி மீதான வழக்கு விசாரணையை ஆறு வாரத்திற்குள் முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் சிபிசிஐடிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.\n‘மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான ஒரே தீர்வு ஊரடங்கு தான்’ – முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்\n'மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான ஒரே தீர்வு ஊரடங்கு தான்' என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.\nதனியார் பள்ளி ஆசிரியர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை\nகொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்க���் மே 1 முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், தனியார் பள்ளி ஆசிரியர்களும் நாளை முதல் பள்ளிக்கு வர தேவையில்லை என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி அறிவித்துள்ளார்.\nமே 2 -ல் ஊர்வலம் செல்லவும் பட்டாசு வெடிக்கவும் தடை – சென்னை உயர்நீதிமன்றம்\nதமிழகத்தில் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஊர்வலம் செல்லவும் பட்டாசு வெடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற மேலும் ஒருவர் சென்னையில் கைது.\nகள்ளச்சந்தையில் விற்றதாக தனியார் மருத்துவர் உள்ளிட்ட 4 பேர் ஏற்கனவே கைதான நிலையில், சென்னை மிண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையின் ஊழியர் கார்த்திக் என்பவர் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். இவரை கைது செய்த போலீஸ்சார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nபடுக்கை வசதி குறித்து அறிய ட்விட்டர் கணக்கு\nகொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி குறித்த தகவலைப் பெற @104GoTN என்ற ட்விட்டர் கணக்கை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த கணக்கை பிரபலப்படுத்த #bedsfortn என்ற ஹேஸ்டேக் பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது\nமறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்\nமறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “நிழற்படக் கலைஞராக வாழ்க்கையை தொடங்கி, ஒளிப்பதிவாளர், இயக்குநர் என தன் உழைப்பினால் உயரம் தொட்டவர்” என்று தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க குழு அமைப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, துணை ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஆலை உறுப்பினர், 2 சுற்றுச்சூழல் நிபுணர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்\nதலைவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும்\nகொரோனா விதிகளை பின்பற்றி தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும். பட்டாசுகள் வெடிக்கப்படவில்லை என்பதையும் ஊர்வலங்கள் நடைபெறவில்லை என்பதையும் அரசியல் கட்சிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மேலும் வாக்கு எண்ணிக்கைக்கு தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என் தலையாய நோக்கம்\nவாக்கு எண்ணும் இடங்களில் குவிந்து பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம். வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும் – திமுகவினருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள். இல்லங்களிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள். வெற்றியைக் கொண்டாடுவதைவிட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என் தலையாய நோக்கம். நம் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் யாருமே அலட்சியப்போக்கால் அவதிப்படக் கூடாது என்று முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு உருவாக்கப்பட்டது\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு உருவாக்கப்பட்டது. தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் தூத்துக்குடி எஸ்.பி, துணை ஆட்சியர், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், ஆலை உறுப்பினர், 2 சுற்றுச்சூழல் நிபுணர்கள் என 6 பேர் கொண்ட குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்ற விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றி வருகிறார் விக்னேஷ். திருவண்ணாமலைக்கு சென்று விக்னேஷை கைது செய்தது, தாம்பரம் காவல்த்துறை.\nதலைமைப் பொறியாளர் அசோகனின் இடைநீக்க உத்தரவு ரத்து\nநீர்வள தலைமைப் பொறியாளார் உட்பட 4 பேரை விழுப்புரம் அணை உடைந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு ஜனவரி மாதம் இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது தலைமைப் பொறியாளர் அசோகனின் இடைநீக்க உத்தரவு ரத்து\nகேரளாவில் மே மாதம் 4ம் தேதி முதல் 9 வரை கடுமையான கட்டுப்பாடுகள்\nகொரோனா பரவல் காரணமாக மே மாதம் 4ம் தேதி முதல் 9 வரை கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் பினராயி விஜயன். ஆக்ஸிஜன் விநியோகத்தில் பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்க புதிய ஆக்ஸிஜன் ���ற்பத்தி ஆலை உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார் கேரள முதல்வர்.\nசென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,405-க்கு விற்பனை ஆகிறது.\nமறைந்த கே.வி.ஆனந்துக்கு கொரோனா உறுதி\nகொரோனா தொற்றால் உயிரிழந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் உடல் சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்து மின்மயானத்துக்கு புறப்பட்டது. பெசன்ட்நகரில் உள்ள மின்மயானத்தில் சற்றுநேரத்தில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்தை விற்றவர் கைது\nதிருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் கம்பவுண்டராக பணியாற்றி வரும் விக்னேஷ் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயற்ச்சி செய்ததால் கைது. திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை பெற்றதாக விசாரணையில் தகவல்.\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nசென்னையில் 2-வது விமான நிலையம்; திமுக ஆட்சியில் கவனம் பெறுமா\nவிசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்க்கு கொலை மிரட்டல்; பாஜக நிர்வாகி அதிரடி கைது\nஃப்ரீ பயர் மோகம்: வீட்டில் திருடிய ரூ12 லட்சத்தை பறிகொடுத்த தொழில் அதிபர் ம���ன்\nசெங்கல்பட்டு GH-ல் ஒரே நாள் இரவில் 13 பேர் பலி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா\nகாந்தியின் தனிச் செயலாளர் மரணம்: மகாத்மா கொலையுண்டபோது உடன் இருந்தவர்\nTamil NewsToday: தமிழகத்தில் ஒரேநாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று – 167 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/03/blog-post_29.html", "date_download": "2021-05-06T01:16:14Z", "digest": "sha1:6DKWBMODSZM4MDMHEPXRUQUBXACTV6B2", "length": 29698, "nlines": 323, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: அந்தமானின் அழகு - விமர்சனம் - புவனா சந்திரசேகரன்", "raw_content": "திங்கள், 29 மார்ச், 2021\nஅந்தமானின் அழகு - விமர்சனம் - புவனா சந்திரசேகரன்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஅறுசுவை உணவோ, கூழோ எதை உண்டாலும் முடிவு ஒன்று தான். வயிறு நிறைந்து பசி தீருவது தான் அது.\nஇந்த வாரத்தின் முதல் நாளாம் இன்று நாம் பார்க்கப் போவது எனது மின்னூல்களில் ஒன்றான “அந்தமானின் அழகு” நூலுக்கான வாசிப்பனுபவம் - எழுதியிருப்பவர் புவனா சந்திரசேகரன் அவர்கள். சஹானா இணைய இதழின் ஜனவரி மாத போட்டியில் பங்குபெற்ற எனது நூலுக்கு அவர் எழுதி முகநூலில் வெளியிட்ட விமர்சனம் இது. படித்துப் பாருங்களேன் ஓவர் டு புவனா சந்திரசேகரன்...\nபயண நூலை இவ்வளவு தெளிவாகவும் சுவாரஸ்யமுமாக எழுதிய ஆசிரியருக்கு எனது வாழ்த்துகள்.\nபயண நூலைப் பயனுள்ள நூலாகவே எண்ணும் படியாக அத்தனை தகவல்களை அள்ளித் தந்திருக்கிறார். கட்டணத்தில் இருந்து, தங்கும் வசதி பற்றி, சுற்றுலாவை நடத்தி வழிகாட்டும் ஏஜென்சி பற்றி, பார்த்த இடங்கள், பார்க்காமல் விட்டுப் போன இடங்கள் என்று எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து எழுதிய விதம் சுகமான அனுபவமாகவே இருந்தது.\nஅந்தமானுக்கு இவர் குடும்பத்தை விட்டு விட்டுத் தனியாகக் கிளம்பியதைப் படித்தபோது என் கணவரும் பல வருடங்களுக்கு முன்னால் அலுவலக நண்பர்களுடன் அந்தமான் போனது நினைவிற்கு வந்து வீட்டில் உள்நாட்டுக் கலகத்தை உண்டு பண்ணியது.\nஸ்கூபா டைவிங், ஜெட் ஸ்கீ, ஸீ வாக் போன்ற கடல் நீர் விளையாட்டுகளைப் பற்றிப் படித்தபோது நானே அனுபவித்த மாதிரி தான் இருந்தது. அதுவும் அந்த பனானா ரைட் ரொம்பப் புதுமையாக இருந்தது.\n பே தீவு, போஸ் தீவு, ஸ்வராஜ் தீவு, கிளித்தீவு. அவற்றைத் தவிர சிலவற்றின் பெயர் மாற்றங்களின் காரணத்தையும் விளக்கியது சிறப்பு. அதே போல எத்தனை கடற்கரைகள்\nராதாநகர் கடற்கரை, காலா பத்தர் கடற்கரை, லக்ஷ்மண்பூர் கடற்கரை, சீதாபூர் கடற்கரை, பரத்பூர் கடற்கரை, எலிஃபண்ட் கடற்கரை என்று கடற்கரைகளை விவரித்த விதமும் அழகு.\nசெல்லுலர் சிறை பற்றிய தகவல்கள் சிலிர்க்க வைத்தன. அதுவும் அங்கே வழங்கப்பட்ட மனிதாபிமானமில்லாத கொடூர தண்டனைகள் மனதை வருந்த வைத்தன.\nசீதாபூர் கடற்கரையில் சூரிய உதயமும் லக்ஷ்மண்பூர் கடற்கரையில் சூரிய அஸ்தமனமும் நானே பார்த்தது போல இருந்தது.\nசுண்ணாம்பு குகை பற்றிய தகவல் , சொகுசுக் கப்பல் பயணம் எல்லாமே சிறப்பு. வாங்கும் பொருட்களுக்கு பில் தேவை என்பதை வலியுறுத்தியதற்கு நன்றி.\nநண்பர்களின் திருமணநாள் கொண்டாட்டம், பர்ஸ் தொலைத்த அனுபவம், தாழம்பூப் புதர்களின் அருகே நடந்தது, பழங்குடி மக்களைப் பார்க்கச் செய்த பயணம், தெருவோரக் கடைகளில் வடை சாப்பிட்டது என்று இடையிடையே சேர்த்திருந்தது கதை படிக்கும் அனுபவத்தைத் தந்தது.\nபால் பவுடரில் தான் தேநீர் தயாரிக்கிறார்கள் என்பது புதிய தகவல்.\nஅந்தமான் செல்லத் திட்டமிடுபவர்கள் இந்த நூலை ஒரு கையேடாக எடுத்துச் செல்லலாம். அவ்வளவு பயனுள்ள தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.\nஆசிரியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.\nநிறைய பயணக்கட்டுரைகளை எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்.\nநண்பர்களே, மின்னூல் குறித்த புவனா சந்திரசேகரன் அவர்களின் விமர்சனம் உங்களுக்கும் பிடித்திருக்கலாம். விமர்சனம் செய்த அவருக்கு மனம் நிறைந்த நன்றி. பதிவு குறித்த உங்கள் எண்ணங்களை பின்னூட்டம் வழி பகிர்ந்து கொள்ளுங்களேன். மீண்டும் வேறு ஒரு பதிவின் வழி சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: படித்ததில் பிடித்தது, பயணம், பொது, மின்புத்தகம்\nஇந்த காலத்தில் படிப்பதே அதிசயமாக இருக்கிறது அதிலும் படித்து ஒருவர் விமர்சனம் எழுதுகிறார் என்றால் அவர் மிகவும் பாராட்டுக்குரியவர். அந்த வகையில் புவனா சந்திரசேகரன் மிகவும் பாராட்டுக்குரியவர்\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2021 ’அன்று’ முற்பகல் 10:13\nவாசிப்பது குறைந்து விட்டது தான் மதுரைத் தமிழன். சில வாசிப்புப் போட்டிகள் வாசிப்பை இன்னும் தக்க வைத்திருக்கிறது - அதில் மகிழ்ச்சி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஸ்ரீராம். 29 மார்ச், 2021 ’அன்று’ முற்பகல் 5:47\nஅவரது பாராட்டுகள் ஒவ்வொன்றும் உண்மை. வாழ்த்துகளும் பாராட்டுகளும்.\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2021 ’அன்று’ முற்பகல் 10:14\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nசிறப்பான விமர்சனம் ஆசிரியருக்கும், வாழ்த்துகள.\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2021 ’அன்று’ முற்பகல் 10:14\nவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 29 மார்ச், 2021 ’அன்று’ முற்பகல் 9:38\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2021 ’அன்று’ முற்பகல் 10:14\nவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன். வாழ்த்தியமைக்கு நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nநன்கு ரசித்து எழுதியுள்ளார். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2021 ’அன்று’ பிற்பகல் 5:32\nவாழ்த்தியமைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஅருமையான விமர்சனம் புவனா. கட்டியம் கூறி வரும் மின்னூல் வரிசைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வெங்கட் சகோ :)\nவெங்கட் நாகராஜ் 29 மார்ச், 2021 ’அன்று’ பிற்பகல் 5:32\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.\nகோமதி அரசு 29 மார்ச், 2021 ’அன்று’ பிற்பகல் 9:41\nநன்றாக விமர்சனம் செய்து இருக்கிறார் புவனாசந்திரசேகரன், அவர்களுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nவெங்கட் நாகராஜ் 30 மார்ச், 2021 ’அன்று’ முற்பகல் 9:44\nவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா. வாழ்த்தியமைக்கு நன்றி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nசாப்பிட வாங்க - மூங்க்(g) (dh)தால் பராட்டா\nகதம்பம் - தண்ணீர் தினம் - ரங்கன் - ஓவியம் - பிறந்த...\nஅந்தமானின் அழகு - விமர்சனம் - புவனா சந்திரசேகரன்\nஹுனர் ஹாட் - நிழற்பட உ���ா - இரண்டு\nகாஃபி வித் கிட்டு-104 - உத்திரம் - Que Sera Sera -...\nPIAH - அப்பா செய்த பிஸ்கட் - குறும்படம்\nபயணம் போக ஆசை - (CH) சோப்டா - உத்திராகண்ட்\nசால்(g)கிரா - தீநுண்மி - கோடை - அலுவலகம்\nகதம்பம் - வாழை - சஹானா - புகை நமக்குப் பகை - ரேகை ...\nஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள் - நல்லம்மா\nஹுனர் ஹாட் - நிழற்பட உலா - ஒன்று\nகாஃபி வித் கிட்டு - 103: நான்கட்டாய் - நாயும் நாயு...\nசாப்பிட வாங்க - Bபகோசா - உத்திரப் பிரதேசத்திலிருந்...\nதில்லி உலா - தில்லியில் லடாக் - Enchanting Ladakh\nகதம்பம் - சம்மர் ஸ்பெஷல் - ஆட்டோ - பதிவர் சந்திப்...\nஅந்தமானின் அழகு - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nசுந்தர் நர்சரி - நிழற்பட உலா - மூன்று\nகாஃபி வித் கிட்டு - 102: மோகன்தால் லச்கோ - ராஜா கா...\nமகளிர் தினம் 2021 - விளம்பரம் - குறும்படம்\nதீநுண்மி 2.0 - தடுப்பூசி - ஒண்ணுமே புரியலே உலகத்திலே\nகதம்பம் - மகளிர் தினம் - பின்னோக்கி - சம்மர் ஸ்பெஷ...\nகதம்பம் - மார்ச் வாசிப்புப் போட்டி - மின்னூல் விமர...\nமகளிர் தினம் - கால விலாசம் - மின்னூல் - விமர்சனம் ...\nசுந்தர் நர்சரி - நிழற்பட உலா - இரண்டு\nகாஃபி வித் கிட்டு - 101: மாஸ்க் - தலையலங்காரம் - ந...\nபதிவர் சந்திப்பு - தில்லி மெட்ரோ - நோய்டா மெட்ரோ\nதில்லி உலா - ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் - ஹுனர் ஹாட்\nகதம்பம் - ஆல் பாஸ் - விமர்சனம் - கிண்டில் தரவிறக்க...\nநீ மட்டும் போதும் - மின்னூல் விமர்சனம் - இரா. அரவி...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர��பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/automobile/car/2021/02/22123314/2375069/tamil-news-2021-Tata-Safari-Launched-In-India.vpf", "date_download": "2021-05-06T01:07:42Z", "digest": "sha1:272OMTB5JL4C3SFFCSIO6OA6VPPXKW4C", "length": 15577, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ. 14.69 லட்சம் துவக்க விலையில் 2021 டாடா சபாரி அறிமுகம் || tamil news 2021 Tata Safari Launched In India", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nரூ. 14.69 லட்சம் துவக்க விலையில் 2021 டாடா சபாரி அறிமுகம்\nமாற்றம்: பிப்ரவரி 22, 2021 12:47 IST\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2021 சபாரி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2021 சபாரி மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சபாரி பிளாக்ஷிப் எஸ்யுவி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டாடா சபாரி விலை ரூ. 14.69 லட்சம் என துவங்��ி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 21.45 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\nஇத்துடன் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சபாரி அட்வென்ச்சர் பெர்சோனா எனும் பெயரில் புதிய ஸ்பெஷல் வேரியண்ட்டை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்திய சந்தையில் இதன் விலை ரூ. 20.20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.\nகடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சபாரி பெயரை கிராவிடாஸ் கான்செப்ட் காருக்கு சூட்ட இருப்பதாக தெரிவித்தது. அதன்படி இந்தியாவின் 72-வது குடியரசு தினத்தன்று புதிய சபாரி அறிமுகம் செய்யப்பட்டு முன்பதிவு நாடு முழுக்க நடைபெற்று வருகிறது.\n2021 டாடா சபாரி மாடல் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்டி பிளஸ், எக்ஸ்இசட், எக்ஸ்இசட் பிளஸ் என ஆறு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் சற்று உயரமான மேற்கூரை, புதிய வடிவமைப்பில் பின்புற விளக்குகள் ஆகியவை சிறப்பம்சமாக உள்ளது. உயரமான பொனெட் இதற்கு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது.\nபுதிய சபாரி மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 168 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். இந்த மாடலில் நான்கு டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.\nடாடா மோட்டார்ஸ் | டாடா சபாரி | கார்\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nரெனால்ட் கைகர் விலை திடீர் மாற்றம்\nசிஎன்ஜி வாகனங்கள் விற்பனையில் அசத்தும் மாருதி சுசுகி\nஎம்ஜி குளோஸ்டர் விலையில் திடீர் மாற்றம்\n2021 கியா செல்டோஸ் இந்தியாவில் அறிமுகம்\nடாடா டியாகோ விக்ட்ரி எல்லோ விற்பனை நிறுத்த���்\nகார் மாடல்கள் விலையை உயர்த்திய வால்வோ இந்தியா\nமஹிந்திரா XUV700 இந்திய வெளியீட்டு விவரம்\nரெனால்ட் கைகர் விலை திடீர் மாற்றம்\nசிஎன்ஜி வாகனங்கள் விற்பனையில் அசத்தும் மாருதி சுசுகி\nவிற்பனையகம் வந்தடைந்த 2021 பொலிரோ பேஸ்லிப்ட்\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/health/generalmedicine/2021/01/25125336/2288754/tamil-news-water-thirsty.vpf", "date_download": "2021-05-06T01:38:14Z", "digest": "sha1:2TZMJNTDRP2KCV33VTJPXSEYNJBKEB42", "length": 18622, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "தண்ணீர் தாகத்திற்கு மட்டுமல்ல.. || tamil news water thirsty", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nதண்ணீர் பருகுவது தாகத்திற்கு மட்டுமல்ல. போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.\nதண்ணீர் பருகுவது தாகத்திற்கு மட்டுமல்ல. போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்.\nதண்ணீர் பருகுவது தாகத்திற்கு மட்டுமல்ல. போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். வெறும் வயிற்றில் தண்ணீர் பருகும் வழக்கத்தை ஜப்பானியர்கள் பாரம்பரிய மாகவே பின்பற்றுகிறார்கள். தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் ஏற்படும் நன்மைகள்:\n* உடலில் தேங்கி இருக்கும் நச்சுப்பொருட்கள�� வெளியேற்றுவதில் தண்ணீருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது குடலை சுத்தப்படுத்த உதவுகிறது. அங்கு தேங்கி நிற்கும் கழிவுகளை எல்லாம் வெளியேற்றிவிடும். செரிமானம் சீராக நடைபெறவும் உதவும். மலச்சிக்கலை உணர்பவர்கள் நிறைய தண்ணீர் பருகுவதன் மூலம் தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும்.\n* தண்ணீர் எவ்வளவு பருகுகிறோமோ அந்த அளவுக்கு சிறுநீரில் கழிவுகள் வெளியேறும். உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றிவிடும். நச்சுக்களை நீக்குவதன் மூலம் சருமத்தை மேம்படுத்தி, முகத்திற்கு பிரகாசமும் தரும்.\n* காலை வேளையில் தண்ணீர் பருகுவது துர்நாற்றம், பல் சார்ந்த பிற பிரச்சினைகளை தடுக்க உதவும். தலைவலியையும் தடுக்கும்.\n* வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை பெருகுவதற்கு வழிவகுக்கும். அதன் மூலம் உடல் ஆற்றலின் அளவும் அதிகரிக்கும்.\n* காலையில் தண்ணீர் பருகுவதன் மூலம் வளர்சிதை மாற்ற விகிதம் சுமார் 25 சதவீதம் அதிகரிக்கிறது. அதனால் வேகமாக செரிமானம் நடைபெறும்.\n* தண்ணீரில் கலோரிகள் இல்லை. அதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் நிறைய தண்ணீர் பருகலாம். அது உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் வெளியேற்றி அமிலத்தன்மையை குறைக்கும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்வதால் உடலில் உள்ள கலோரிகளை வேகமாக எரிக்கவும் உதவும்.\n* உடலில் நீர்ச்சத்து குறைந்தால் பல சிக்கல்கள் ஏற்படும். அவற்றுள் சரும பிரச்சினையும் அடங்கும். முன்கூட்டியே சரும சுருக்கங்களை ஏற்படுத்திவிடும். வெறும் வயிற்றில் தண்ணீர் பருகும்போது ரத்த ஓட்டம் ஒழுங்குபடுத்தப்படுவதோடு சரும ஆரோக்கியமும் மேம்படும். தண்ணீர் அதிகமாக பருகும்போது சருமம் மிருதுவாகவும், மென்மையாகவும் மாறிவிடும்.\n* வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது சிறுநீரக கற்கள் உருவாகுவதை தடுக்கும். சிறுநீர்ப்பை தொற்றுநோயையும் தடுக்கும். அல்சர் பிரச்சினையும் நெருங்காது.\n* தண்ணீர் அதிகம் பருகும்போது உடலில் உள்ள அனைத்து நச்சுகளும் வெளியேறிவிடும் என்பதால் உடலில் நோய்த்தொற்று பரவுவதை தடுத்துவிடும். நோய் எதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்திவிடும். தினமும் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீராவது அவசியம் பருக வேண���டும்.\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகொரோனா 2-வது அலையில் இருந்து தப்பிப்பது எப்படி\nசி.டி. ஸ்கேன் அடிக்கடி எடுத்தால் புற்றுநோய் வரும்: எய்ம்ஸ் இயக்குனர் எச்சரிக்கை\nகுளியல் அறையில் பின்பற்ற வேண்டிய சுகாதார முறைகள்\nஇரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வெங்காய தேநீர்\nஇரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வெங்காய தேநீர்\nவியக்க வைக்கும் மனித உடல்\nஇதயநோய் வருமுன் தவிர்க்க என்ன செய்யலாம்\nஎந்த சமையல் எண்ணெய் ஆரோக்கியமானது\nரத்த தானத்திற்கு முன்னும் பின்னும் செய்யக்கூடாதவை\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/topic/Perumal-Temple", "date_download": "2021-05-06T01:17:36Z", "digest": "sha1:HBSWD7IKOD52U377AFWALR5BJPLX3EAS", "length": 19695, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "Perumal Temple News in Tamil - Perumal Temple Latest news on maalaimalar.com", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபாவங்களை போக்கும் பாலமலை அரங்கநாதர் கோவில்\nபாவங்களை போக்கும் பாலமலை அரங்கநாதர் கோவில்\nகோவை-மேட்டுப்பாளையம் சாலையில், பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து மேற்கே 11 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை மீது பாலமலை உள்ளது. இங்கு அரங்கநாதராக, திருமால் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார்.\nதிருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் தங்க பல்லக்கில் புறப்பாடு\nபிரசித்தி பெற்ற திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்று வருகிறது.\nவரகூர் வெங்கடேசப் பெருமாள் கோவில்\nதிருவையாறுக்கு அருகில் கண்டியூரில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் இருந்து 7 கி.மீ. தொலைவு பயணித்தால், வரகூர் எனும் கிராமத்தையும் வெங்கடேசப் பெருமாள் கோவிலையும் அடையலாம்.\nசவுமிய நாராயண பெருமாள் கோவிலில்கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்கியது\nதிருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக இந்த விழாக்களில் சாமி புறப்பாடு நடைபெறும் போது சுவாமியை பின் தொடர பக்தர்களுக்கு அனுமதி இல்லை.\nதிருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது\nதிருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோவிலில் சித்திரைத்திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது.\nதிருப்பம் தரும் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோவில்\nதிருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்றை பார்க்கலாம்.\nராமகிரி ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோவில்- குஜிலியம்பாறை\nகுஜிலியம்பாறையில் இருந்து 4 கிமீ தொலைவில் ராமகிரி என்ற ஊர் உள்ளது. இங்கு 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது.\nநாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில்\nதஞ்சை மாவட்டம் கும்பகோணம் ரெயில் நிலையத்தில் இருந்து தென்கிழக்கே திருவாரூர் ���ெல்லும் பாதையில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, நாச்சியார் கோவில் சீனிவாச பெருமாள் கோவில்.\nஆண்டு முழுவதும் திருவிழா கோலம் காணும் ராஜகோபாலசாமி கோவில்\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. வைணவ கோவில்களில் இக்கோவிலுக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வேறு எந்த ஊரிலும் இல்லாத வகையில் 18 நாட்கள் நடைபெறுகிறது.\n1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைணவ கோவிலுக்கான சிறப்பையும் இது பெற்றுள்ளது.\nசுயம்புவாக தோன்றிய காரமடை அரங்கநாதர்\nகோவை மாவட்டம் காரமடையில் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவிலில் லிங்க வடிவில் சுயம்புவாக உள்ள அரங்கன் மூலவராக அருள்பாலிக்கிறார்.\nதிருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம்\nதிருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nஅருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் திருக்கோவில்- பள்ளிகொண்டான்\nபெருமாள் பூலோகத்தில் விரும்பி வந்து பள்ளி கொண்ட இடம் என்பதால், இவ்வூர் “பள்ளி கொண்டான்” எனப்பட்டது. பெருமாள் “உத்தர ரங்கநாதர்” எனப்படுகிறார்.\nநித்தியகல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் வெண்ணெய்த்தாழி சேவை\nநித்தியகல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில் வெண்ணெய்த்தாழி சேவை நடந்தது. தொடர்ந்து, பெருமாள் திருப்பல்லக்கில் மாடவளாகம், வீதியுலா நடைபெற்றது.\nஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது\nஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.இதில் ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nமிகவும் புகழ்பெற்ற குருவாயூரப்பன் கோவில்- கேரளா\nகேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது, குருவாயூர் திருத்தலம். இங்குள்ள குருவாயூரப்பன் கோவில் மிகவும் புகழ்பெற்ற திருக்கோவிலாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nநித்ய கல்யாணப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது\nகாரைக்கால் நித்ய கல்யாணப்பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\n‘துப்பறிவாளன் 2’ படத்தை கிடப்பில் போட்ட விஷால்\nவக்கீல் தோற்றத்தில் சூர்யா.... வைரலாகும் புகைப்படங்கள்\nகொரோனா பாதிப்பு.... இயக்குனர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதி\nராட்சசன் 2-ம் பாகம் எப்போது உருவாகும் - நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்\n‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nடிராபிக் ராமசாமி மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்\nகொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/tag/metorite/", "date_download": "2021-05-06T00:01:06Z", "digest": "sha1:SAWTX6DIVFZQUOVV64CUZ3X57AHP2CVH", "length": 4726, "nlines": 114, "source_domain": "www.seithialai.com", "title": "metorite Archives - SeithiAlai", "raw_content": "\nலண்டனில் அரியவகை விண்கல் கண்டுபிடிப்பு ..சூரியமண்டலத்தின் ரகசியத்தை அறிய முடியுமா \nலண்டனில் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அரியவகை விண்கல் மூலம் சூரியமண்டலத்தின் ரகசியத்தை அறிவதற்கு தொடக்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது . கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி இரவு ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வை���ல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/india/shivraj-singh-chauhan-close-liquor-alcohol-drinking-hab", "date_download": "2021-05-06T00:04:29Z", "digest": "sha1:N6MVM2PROYDZQX4CRUYVCAOG4OLAQIDZ", "length": 7970, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "மதுக்கடையை மூடாமல் மது இல்லாத மாநிலம்! அசத்தும் மத்திய பிரதேச முதல்வர்! - Seithipunal", "raw_content": "\nமதுக்கடையை மூடாமல் மது இல்லாத மாநிலம் அசத்தும் மத்திய பிரதேச முதல்வர்\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nமத்திய பிரதேசத்தை மது இல்லாத மாநிலமாக்க அம்மாநிலமுதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் கட்னியில் நடந்த நலதிட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅதேபோல இதனை மதுபானத்துக்கு தடை விதிப்பதால் மட்டும் செய்துவிட முடியாது. மது குடிப்பவர்களுக்கு மதுபானம் தொடர்ந்து வழங்கப்படும். ஆனால் நாங்கள் மதுபானம் இல்லா மாநிலம் பிரச்சாரத்தை நடத்துவோம். அப்போது குடிப்பவர்கள் மது அருந்துவதை நிறுத்தி விடுவார்கள்.\nஇந்த நடவடிக்கையால் மது இல்லாத மாநிலமாக மாற்றி விடுவோம். இந்த தீர்மானத்தை நாங்கள் எடுத்தே ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொரு கிராம வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான குடிநீர் வழங்கப்படும். ஏழை மக்களுக்கு பக்கா வீடுகள் கட்டுவதற்கு பண உதவி செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_482.html", "date_download": "2021-05-06T00:59:31Z", "digest": "sha1:T4E5LSADZMSR3RULSXAQROAI26N5SLNU", "length": 9973, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ஸ்ரித்திகாவா இது..? - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் போட்டோஸ்..! - Tamizhakam", "raw_content": "\nHome Srithika Sri சீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ஸ்ரித்திகாவா இது.. - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் போட்டோஸ்..\nசீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ஸ்ரித்திகாவா இது.. - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் போட்டோஸ்..\nகடந்த 2008 ஆம் ஆண்டு நடிகர் ஷக்தி மற்றும் சந்தியா நடித்து வெளியான, 'மகேஷ் சரண்யா மற்றும் பலர்' படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரிதிக்கா.\nஇந்த படத்தை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான, 'கலசம்' சீரியலிலும் கால் பதித்தார். மேலும் இதுவரை 'வெண்ணிலா கபடி குழு' , 'வேங்கை' ஆகிய ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும்.\nபல சீரியலில் நாயகியாக நடித்துள்ளார்.இதுவரை நாதஸ்வரம், குலதெய்வம் சீரியல்களில் என தொடந்து சீரியல்களில் இளம் கதாநாயகியாக நடித்து வந்த இவர், கல்யாணமாம் கல்யாணம் சீரியலில் அம்மா நடிகையாக மாறிவிட்டார்.\nகுலதெய்வம் சீரியல் முடிந்ததும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம் என நினைத்தேன் ஆனால் அம்மா கேரக்டர் வாய்ப்பு தேடி வந்தது. இது மிகவும் அழுத்தமான கதாப்பாத்திரம், கதையை கேட்டதுமே பிடித்து விட்டது. அதனால் விடவேண்டாம் என ஓகே சொல்லிவிட்டேன் என்றார்.\nஇது மட்டுமல்ல வெள்ளித்திரையில் கூட நடித்துள்ளார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தான் இவருக்கு நல்ல பேர் கிடைத்தது. அதன்பின் மதுரை டூ தேனி எனும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடித்த வந்தார்.\nஅதன்பின் ஸ்ரித்திகாவிற்க்கு வெள்ளித்திரையில் பெரிதும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சமீபத்தில் 2019ஆம் ஆண்டு ஸ்ரித்திகா, சனீஷ் எனும் நபரை திருமணம் செய்து கொண்டார்.\nஅவர்களின் திருமண புகைப்ப��ங்கள் கூட சமூக வலைதளங்களில் வெளிவந்தது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு கொஞ்சம் ஸ்லிமாக மாறியுள்ளார் ஸ்ரித்திகா என ரசிகர்கள், ஸ்ரித்திகா வெளியிட்ட போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்து கூறி வருகின்றனர்.\nசீரியலில் குடும்ப குத்துவிளக்காக தோன்றும் ஸ்ரித்திகாவா இது.. - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் போட்டோஸ்.. - வாயை பிளந்த ரசிகர்கள் - வைரலாகும் போட்டோஸ்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/avalmanamagal/01-oct-2018", "date_download": "2021-05-06T00:04:18Z", "digest": "sha1:LTIWU7ZKZQ2AHUIQBE46EYKPVIAL45JJ", "length": 11492, "nlines": 299, "source_domain": "www.vikatan.com", "title": "Aval manamagal - அவள் மணமகள்- Issue date - 1-October-2018", "raw_content": "\nஇந்திய மணப்பெண்கள் - ஸ்பெஷல் லுக்\nCosmetics - ‘உங்க மேக்கப் கிட்ல என்னவெல்லாம் இருக்கும்\nமாங்கல்ய வரம்தரும் அகத்தீஸ்வரரும் அகிலாண்டேஸ்வரியும்\nDJ - இசை ஜோடிகள்\n - பாலியல் நிபுணர் நாராயண ரெட்டி\nபியூட்டி கார்னர் - Q&A\nஅசத்தும் ஆன்டிக் நகைகள்... - ஆபரணங்கள் ஸ்பெஷல்\nவளையோசை... - ஆபரணங்கள் ஸ்பெஷல்\nமனம் மயக்கும் மோதிரங்கள்... - ஆபரணங்கள் ஸ்பெஷல்\nஅசத்தும் ஆரங்கள்... - ஆபரணங்கள் ஸ்பெஷல்\nட்ரெண்டி தோடுகள்... - ஆபரணங்கள் ஸ்பெஷல்\nபளீரிடும் வைர நெக்லஸ்கள்... - ஆபரணங்கள் ஸ்பெஷல்\nகண்கவரும் கம்மல்கள்... - ஆபரணங்கள் ஸ்பெஷல்\nவசீகரிக்கும் வைர அணிகலன்கள்... ஆபரணங்கள் ஸ்பெஷல்\nபிளவுஸ் - கலக்கல் கலெக்ஷன்ஸ்\nHand bag தினுசு தினுசா\nஇந்திய மணப்பெண்கள் - ஸ்பெஷல் லுக்\nCosmetics - ‘உங்க மேக்கப் கிட்ல என்னவெல்லாம் இருக்கும்\nமாங்கல்ய வரம்தரும் அகத்தீஸ்வரரும் அகிலாண்டேஸ்வரியும்\nDJ - இசை ஜோடிகள்\nஇந்திய மணப்பெண்கள் - ஸ்பெஷல் லுக்\nCosmetics - ‘உங்க மேக்கப் கிட்ல என்னவெல்லாம் இருக்கும்\nமாங்கல்ய வரம்தரும் அகத்தீஸ்வரரும் அகிலாண்டேஸ்வரியும்\nDJ - இசை ஜோடிகள்\n - பாலியல் நிபுணர் நாராயண ரெட்டி\nபியூட்டி கார்னர் - Q&A\nஅசத்தும் ஆன்டிக் நகைகள்... - ஆபரணங்கள் ஸ்பெஷல்\nவளையோசை... - ஆபரணங்கள் ஸ்பெஷல்\nமனம் மயக்கும் மோதிரங்கள்... - ஆபரணங்கள் ஸ்பெஷல்\nஅசத்தும் ஆரங்கள்... - ஆபரணங்கள் ஸ்பெஷல்\nட்ரெண்டி தோடுகள்... - ஆபரணங்கள் ஸ்பெஷல்\nபளீரிடும் வைர நெக்லஸ்கள்... - ஆபரணங்கள் ஸ்பெஷல்\nகண்கவரும் கம்மல்கள்... - ஆபரணங்கள் ஸ்பெஷல்\nவசீகரிக்கும் வைர அணிகலன்கள்... ஆபரணங்கள் ஸ்பெஷல்\nபிளவுஸ் - கலக்கல் கலெக்ஷன்ஸ்\nHand bag தினுசு தினுசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1213120", "date_download": "2021-05-06T00:26:18Z", "digest": "sha1:VSSKY4KOWSIM3UXF44RNNRNXNGSTJF77", "length": 9477, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "பெற்றோர்களுக்கு குடும்ப சுகாதார பணியகம் அவசர அறிவிப்பு – Athavan News", "raw_content": "\nபெற்றோர்களுக்கு குடும்ப சுகாதார பணியகம் அவசர அறிவிப்பு\nin இலங்கை, பிரதான செய்திகள்\nகொரோனா வைரஸ் தொற்றினால் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளமையினால், தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்குமாறு குடும்ப சுகாதார பணியகம், பெற்றோரை வலியுறுத்தியுள்ளது.\nகொரோனா அச்சுறுத்தல் தீவிரமடைந்து வருகின்றமையினால் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புகள் தற்போது மூடப்பட்டுள்ளன.\nஇந்நிலையில் தங்களது குழந்தைகளை, வீட்டிலேயே வைத்திருக்குமாறு பெற்றோருக்கு குடும்ப சுகாதார பணியகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா அறிவுறுத்தியுள்ளார்.\nமேலும் குழந்தைக்கு காய்ச்சல், இருமல், சளி அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு அவரை அழைத்துச் செல்லுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.\nகுறிப்பாக, குழந்தைகளின் கைகளை நன்றாக கழுவவும், வீட்டை விட்டு வெளியேறும்போதெல்லாம் தங்கள் குழந்தைகளுக்கு முகக்கவசம் அணிய கற்றுக்கொடுக்குமாறும் வைத்தியர் சித்ரமாலி டி சில்வா பெற்றோரை கேட்டுக்கொண்டுள்ளார்.\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஇந்தியாவில் திரிபடைந்த வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி சிறந்த பலனளிக்கிறது\nஇலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு\n\"கடுமையான நடவடிக்கைகளை அமுல்படுத்துவதை விட அரசாங்கத்திற்கு வேறுவழி கிடையாது\"\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுட��் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://in.pinterest.com/kgeethalbk/tamil/", "date_download": "2021-05-06T00:49:52Z", "digest": "sha1:IDEOUPYZF4UDCEV6W42LPZ6QMSZJ47FN", "length": 4908, "nlines": 42, "source_domain": "in.pinterest.com", "title": "15 Tamil ideas | tamil motivational quotes, dialogue images, tamil language", "raw_content": "\nஅனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....\nஅன்னையை வேண்டுதல் நல்லதோர் வீணை அக்கினிக் குஞ்சு இன்று கவியின் நினைவு நாள்...... அதற்காக சில வரிகள் .... அன்புடன் அனுபிரேம்...\nஅன்னையை வேண்டுதல் நல்லதோர் வீணை அக்கினிக் குஞ்சு இன்று கவியின் நினைவு நாள்...... அதற்காக சில வரிகள் .... அன்புடன் அனுபிரேம்...\nவாழ்க வளமுடன்.. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் KRP அணை யில் எடுத்த படங்கள் இவை... எறும்பு அந்த பூவில் ஊர்ந்து , முகந்து என பல செயல்களை செய்தது.... அதை என்னால் முடிந்த வரை படம் எடுத்தேன் ...,அவையே இன்று இங்கு.. சில படங்களில் பூவை உற்று நோக்கினால் மட்டுமே எறும்பு தெரிகிறது..😊😊😊😊😊 ரசித்தமைக்கு நன்றிகள் பல ... அன்புடன், அனுபிரேம்\nஅனுவின் தமிழ் துளிகள்..... சின்ன சின்ன துளிகளாக எனது எழுத்துக்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%A4%E0%AE%B0_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-06T02:19:42Z", "digest": "sha1:6C2BJW6MKHDMJWJ4NMR2U4VNPFBYP2BU", "length": 14434, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏ. சிறீதர மேனன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகொச்சி இராச்சியம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்\nமகாராஜாவின் கல்லூரி, எர்ணாகுளம் இளங்கலை – ஆங்கிலம்\nசென்னைப் பல்கலைக்கழகம் முத��கலை – வரலாறு\nஆர்வர்டு பல்கலைக்கழகம் முதுகலை – அரசியல் அறிவியல்\nஏ. சிறீதர மேனன் என்று அழைக்கப்படும் ஆலாப்பத்து சிறீதர மேனன் (18 டிசம்பர் 1925 - 23 ஜூலை 2010) கேரளாவைச் சேர்ந்த ஒரு தென்னிந்திய வரலாற்றாசிரியர் ஆவார். [1] இவர் கேரள மாவட்ட வர்த்தமானிகளின் (1961-1975) மாநில ஆசிரியர் (1958-68) என்று அழைக்கப்படுகிறார். 1980 ல் ஓய்வு பெறுவதற்கு முன்பு 1968-1977 வரை கேரள பல்கலைக்கழக பதிவாளராக பணியாற்றினார்.[2]\nமேனன் கொச்சி மகாராஜா கல்லூரியில், (ஆங்கிலம்) மற்றும் சென்னை பல்கலைக்கழகம் (வரலாறு) ஆகியவற்றில் கல்வி பயின்றார். 1953 ஆம் ஆண்டில், ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் உயர் கல்விக்காக இவருக்கு ஸ்மித் முண்ட் உதவித்தொகை மற்றும் ஃபுல்பிரைட் பயண மானியம் வழங்கப்பட்டது. அங்கு இவர் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார். [3] இவர் இந்தியா திரும்பியதும், கேரள அரசால் 1958 இல் கேரள அரசிதழ்களின் மாநில ஆசிரியராக நியமிக்கப்பட்டார். [4]\nமேனன் 2009 ஆம் ஆண்டில் இலக்கியம் மற்றும் கல்விக்காக இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமகன் கௌரவமான பத்ம பூசண் விருத்தினைப் பெற்றார். [1]\nமேனன் 23 ஜூலை 2010 அன்று, தனது 84 வயதில், சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் இறந்தார். இவருக்கு சரோஜினி மேனன் என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.\n1 வாழ்க்கை மற்றும் கல்வி\nஆலாப்பத்து சிறீதர மேனன் 1925 டிசம்பர் 18 அன்று கொச்சின் இராச்சியத்தில் ( பிரிட்டிஷ் இந்தியா ) எர்ணாகுளத்தில் பிறந்தார். இவரது பெற்றோர் கோவிலகத்து பரம்பில் பத்மநாப மேனன் மற்றும் ஆலாப்பத்து நாராயணி அம்மா ஆகியோர். [5]\nமேனன் 1941 ஆம் ஆண்டில் முதல் வகுப்புடன் பத்தாம் வகுப்புச் சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்று சென்னைப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார். அங்கு இவர் 1942 இல் இந்தி, இந்திய வரலாறு மற்றும் நவீன வரலாறு ஆகியவற்றில் வேறுபாட்டைக் கொண்டு இடைநிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 1944 ஆம் ஆண்டில், கொச்சின் மன்னரின் உதவித்தொகையுடன், கொச்சி மகாராஜா கல்லூரியில் தனது இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார், கரிம்பத்து இராம மேனன் தங்கப் பதக்கத்தையும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் பட்டத்தைத் தொடர்ந்தார். 1948 இல் வரலாற்றில் முதல் தரவரிசைஉடன் பட்டம் பெற்றார்.\n1944-49 வரை, திருச்சூர் புனித தோமையா கல்லூரியில் பணிபுரிந்தார். பின்னர், 1949 இல் திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் வரலாறு மற்றும் அரசியல் துறையில் சேர்ந்தார். [3]\n1953 ஆம் ஆண்டில்,சிறீதர மேனனுக்கு ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் உயர் படிப்புகளுக்காக இந்தியாவில் அமெரிக்க கல்வி அறக்கட்டளை ஸ்மித் முண்ட் உதவித்தொகை மற்றும் ஃபுல்பிரைட் பயண மானியம் வழங்கியது. அங்கு இவர் சர்வதேச உறவுகளில் நிபுணத்துவம் பெற்ற அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். [3]\nஇவர் இந்தியா திரும்பியதும், 1958 ஆம் ஆண்டில் கேரள மாவட்ட அரசிதழ்களின் முதல் மாநில ஆசிரியராக கேரள அரசால் நியமிக்கப்பட்டார். அடுத்த பத்து ஆண்டுகளில், மேனன் மாவட்ட வர்த்தமானிகளின் எட்டு தொகுதிகளை [4] - திருவனந்தபுரம் (1961), திருச்சூர் (1961), கோழிக்கோடு (1962), கொல்லம் (1964), எர்ணாகுளம் (1965), ஆலப்புழா (1968), [[கண்ணூர் (1972), மற்றும் கோட்டயம் (1975) ஆகிய (கேரளாவின் ஒன்பது மாவட்டங்கள்) தொகுத்தார். பணிகள் மேற்கொள்ளப்பட்ட வேகம் மற்றும் வர்த்தமானிகளின் உள்ளடக்கங்களின் தரம் ஆகியவை இந்திய அரசின் மத்திய அரசிதழ்கள் பிரிவு உட்பட அனைத்து தரப்பினரிடமிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றன. .\nஏ. சிறீதர மேனன் இந்திய பொதுவுடமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) எதிர்பாட்டு நிலைப்பாட்டிற்கு பெயர் பெற்றவர். [6]\nஆர்வர்டு பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சனவரி 2020, 11:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-05-06T01:03:39Z", "digest": "sha1:Z5CUXXOC6LY67K2X7U7TIESLPEDVG3QO", "length": 6062, "nlines": 101, "source_domain": "ta.wiktionary.org", "title": "காப்பு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசிலம்பு எனும் கால்காப்பு/கால் வளையம்\nகாப்பு என்னும் சொல் மேற்கண்ட அர்த்தங்களைக் கொண்டுள்ளன... மேலும் காப்பு என்பது ஒரு பொருளாகவோ அல்லது செயலாகவோத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை...இறைவனின் திருநாமங்களும் காப்பு...நெற்றியில் அணிந்து கொள்ளும் சமயச்சின்னங்களான திருமண், திருநீறு, குங்குமம்...வீடுகளில் வைத்திருக்கும் தெய்வத் திருவுருவப் படங்கள், விக்கிரக��்கள் இன்னும் ஓதப்படும் மந்திரங்கள், துதிப்பாக்கள் இவை அனைத்துமே காப்பு எனக் கருதப்படுகின்றன...\nசான்றுகள் ---காப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 29 ஆகத்து 2017, 11:46 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/cm-palanisamy-tweeted-to-actor-vivek-recovers-soon-and-returns-home-418052.html", "date_download": "2021-05-06T01:14:19Z", "digest": "sha1:O4UXOP7NERC72N2O7U54GZOMYRPCEKIE", "length": 17302, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் - முதல்வர் பழனிச்சாமி ட்வீட் | CM Palanisamy tweeted to actor Vivek recovers soon and returns home - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nபல கோடி ஊழல் புகார்... முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவிற்கு... நீதிபதி கலையரசன் ஆணையம் நோட்டீஸ்\nநாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள்.. அலுவலகம் வர தேவையில்லை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\nதமிழக அரசு அதிரடி.. கொரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்\nடுவிட்டரில் மீண்டும் தி.மு.க.வை சீண்டி.. நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட மார்க்கண்டேய கட்ஜு\n23 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்\nவெளிநாடுகள் அனுப்பிய.. 3000 டன் மருத்துவ உபகரணங்கள்.. என்ன ஆனது கணக்கு காட்டாத மத்திய அரசு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள்.. நெறிப்படுத்த கமல் கோரிக்கை\nதமிழகத்தில் இன்று காலை முதல் கடும் கட்டுப்பாடுகள்.. என்ன இயங்கும் என்ன இயங்காது\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ���கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nகேபி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்தால்... ராஜ்யசபா எம்பியாகும் சேனாபதி, தங்க தமிழ்ச்செல்வன்\nவெளிநாடுகளில் இருந்து மருந்து பொருட்கள்.. பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைப்பு\nமக்களுக்கு கருணை காட்டுங்கள்.. தனியார் மருத்துவமனைகளை முழுமையாக ஒப்படைக்க கோரி ஸ்டாலின் உருக்கம்..\n.. வீட்டில் பொழுதை கழிக்க மக்கள் முன்கூட்டியே செய்யும் காரியத்தை பாருங்க\nகொரோனா பெட் மோசடியில் கூட பாஜக எம்பி மத துவேஷம்.. முஸ்லீம்கள் மீது பழிபோட்ட தேஜஸ்வி சூர்யா.. சர்ச்சை\nதிரிபாதியின் பதவிக்காலம் முடிகிறது.. தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு\nரிஸ்க்தான்.. ஆனாலும் ரொம்ப முக்கியம்.. ஆரம்பத்திலேயே சிக்சர் அடித்த ஸ்டாலின்.. அதிரடி முடிவு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nvivek vaccination விவேக் கொரோனா தடுப்பூசி முதல்வர் பழனிச்சாமி\nவிவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் - முதல்வர் பழனிச்சாமி ட்வீட்\nசென்னை: நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி கேட்டு வேதனையடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.\nநகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரத��� இதயத் துடிப்பை சீராக்க எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nவிவேக்கின் உடல்நிலை குறித்து பேசிய மருத்துவமனை நிர்வாகம், அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் எக்மோ கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்திருந்தனர். செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவர்கள், விவேக் தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். விவேக்கின் இதயத்தில் 100 சதவிகித அடைப்பு இருந்ததால் ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவிவேக் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கும், மாரடைப்பு ஏற்பட்டதற்கும் தொடர்பு இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நல்லெண்ணத்தில் அவர் தடுப்பூசி போட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். விவேக் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருப்பது வேதனை தருவதாகவும் கூறியுள்ளார்.\nஇதனிடையே விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்துள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விவேக் விரைவில் குணமடையவேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி கேட்டு வேதனையடைந்தேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.\nவிவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்த உடன் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். விவேக் விரைவில் குணமடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். துணை முதல்வர் ஓபிஎஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகை குஷ்பு, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் விவேக் விரைவில் மீண்டு வரவேண்டுமென பதிவிட்டுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/tamilnadu/sundara-travel-movie-actress-radha-complaint-against-hi", "date_download": "2021-05-06T00:43:30Z", "digest": "sha1:COKDMVAS2X6KVQWKEPBZ26CKOYZWFLQX", "length": 10071, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "காதலில் வழுக்கி விழுந்த சுந்தரா டிராவல்ஸ் கதாநாயகி, கணவர் மீது பரபரப்பு குற்றசாட்டு.! - Seithipunal", "raw_content": "\nகாதலில் வழுக்கி விழுந்த சுந்தரா டிராவல்ஸ் கதாநாயகி, கணவர் மீது பரபரப்பு குற்றசாட்டு.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசுந்தரா டிராவல்ஸ் திரைப்படம் மூலமாக தமிழக மக்களிடையே வரவேற்பை பெற்ற நடிகை ராதா, ஒருவரை திருமணம் செய்து அவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதன்போது, தனக்கு ஆதரவாக இருந்த உதவி ஆய்வாளர் வசந்த ராஜாவை காதலித்து இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.\nஇவர்கள் இருவரும் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், ராதாவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட தொடங்கியது. காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த வசந்தராஜா, தன்னிடம் சண்டை போட்டு அடித்து உதைத்து வருகிறார் என்று காவல்நிலையத்தில் ராதா புகார் அளித்துள்ளார்.\nஇதுதொடர்பான புகாரில், \" வசந்த ராஜா வை நல்லவர் என்று நம்பி காதலித்தேன். அவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ள நிலையில், காதல் மேல் உள்ள நம்பிக்கையால் அவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன்.\nதிருமணத்திற்குப் பின்னர் எனக்கு சொந்தமான மூன்று மாடி குடியிருப்பில் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், துவக்கத்தில் தன்னிடம் மிகுந்த அன்புடனும், அக்கறையுடனும் வசந்தராஜா நடந்துகொண்டார். ஒரு கட்டத்திற்கு மேல் அவரின் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றத்தை கவனிக்கையில், அவர் ஒரு பிளேபாய் என்பது தெரியவந்தது.\nதனது கணவர் வசந்தராஜாவுக்கு உதவிகள் செய்து வந்த பணக்கார இளைஞரான சதீஷ் என்பவர் மூலமாக இந்த உண்மை எனக்கு தெரியவந்தது. இதனை அறிந்து கொண்ட வசந்த ராஜா, தன் மீது குறை கண்டுபிடிக்கும் நோக்கில் எனது செல்போனை வாங்கி பார்த்து சந்தேகம் கொண்டு என்னை தாக்குகிறார் \" என்று தெரிவித்துள்ளார்.\nபொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/116528-highway-drivers-life", "date_download": "2021-05-05T23:52:16Z", "digest": "sha1:XNHEUZMMH25Y35BT4VC7T46VUNN2H2C2", "length": 6579, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 March 2016 - நெடுஞ்சாலை வாழ்க்கை - 34 | Highway drivers life - Motor Vikatan - Vikatan", "raw_content": "\nமோட்டார் விகடன் ஸ்டைல் ஸ்டேட்மென்ட் & ஹெல்ப்லைன்\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2016-17\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 34\nகார் - மாஸ்டர் ஹெல்த் செக்கப்\nபோர்க் கப்பலின் இரும்பில் தயாராகும் பைக்\nஆட்டோ எக்ஸ்போ 2016 - பைக்ஸ்\nஇது ஆஃப்ரோடு பைக் இல்லை\nஆஃப்ரோடு இல்லை; ஆனால், அட்வென்ச்சர்\nமோட்டார் கிளினிக் - கேள்வி-பதில்\nஎல்லாம் ஓகே... விலைதான் கொஞ்சம் அதிகம்\nசீல் வாங்க மறக்காதீங்க டாக்ஸி டிரைவர்களே\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 34\nநெடுஞ்சாலை வாழ்க்கை - 34\n சேலம் to காஷ்மீர் கா.பாலமுருகன் படங்கள்: ரமேஷ் கந்தசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-06T00:05:36Z", "digest": "sha1:M33KUAMITCFEJOUSUGMPSKNVMH4CMLC3", "length": 22976, "nlines": 162, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "பெண்ணெழுத்து – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nஇணையத்தில் பத்தாண்டுகளாக சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் கலை, இலக்கிய இதழான ’சொல்வனம்’, தனது 200-ஆவது இதழை எழுத்தாளர் அம்பை சிறப்பிதழாக வெளியிட்டுள்ளது.\nதமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் பொதுப் பிம்பத்திலிருந்து வெகுவாக விலகி, வேறுபட்டு, கூர்மையான சமூக, பெண்ணிய வெளிப்பாட்டுடன் நாற்பது ஆண்டுகளாக எழுதிவரும் ��ம்பை, ஒரு சமூக செயல்பாட்டாளரும் கூட. அவருடைய சில கட்டுரைகள், நேர்காணல் ஆகியவற்றுடன், இந்திரா பார்த்தசாரதி, வெங்கட் சாமிநாதன், வண்ணநிலவன், கலாப்ரியா, எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற படைப்பாளிகள் அம்பையின் எழுத்துபற்றி தீட்டியிருக்கும் கட்டுரைகளும் சிறப்பிதழை செழுமைப்படுத்துகின்றன.\nஇதழ் முகவரி : solvanam.com. அன்பர்கள் வாசித்து மகிழலாம்.\nஇதழின் கடைசிப் பகுதியில், ’ஜே.கிருஷ்ணமூர்த்தியுடன் ஒரு மாலைப்பொழுது’ என்கிற என் கட்டுரை ஒன்றும் வெளியாகியுள்ளது.\nTagged அம்பை, சொல்வனம், ஜே கிருஷ்ணமூர்த்தி, பெண்ணியம், பெண்ணெழுத்து9 Comments\nஆர். சூடாமணி – அகவய எழுத்து\nதமிழ் மொழியின் சமகால இலக்கியவரலாற்றில் பெண்ணெழுத்தின் பங்களிப்புபற்றி தனியாக எழுதப்பட்டால், ஆர்.சூடாமணியின் பெயர் அங்கு பிரதானமாகப் பேசப்படும். சூடாமணியைத் தவிர்த்து, பெண்ணெழுத்துபற்றி யாரும் சிறப்பாக எழுதிவிடமுடியாது. அவருடைய கதாபாத்திரங்கள் மனிதரின் அகஉலகை, குறிப்பாகப் பெண்களின் அகவெளியின் உணர்வுநுட்பங்களைப் பேசுகின்றன. குண மாறுதல்களைக் காண்பிக்கின்றன.\nகுழந்தைகளின் வளர்ச்சி, படிப்பு எனக் கவலைப்படும் பெற்றோர் குழந்தைகளின் உலகத்தைப் பார்த்ததே இல்லையே எனக் கவலைப்படுகிறார் சூடாமணி. இவரது சிறுகதைகளில் சில, குழந்தைகளின் சின்னஞ்சிறு உலகிற்குள் தலைநீட்டிப் பார்க்கின்றன. சூடாமணியின் ஒரு கதைப் பாத்திரமான யமுனா என்கிற சிறுமி நோய்வாய்ப்பட்டிருந்த தன் சினேகிதனைக் காப்பாற்றிய கடவுளின்மேல் நன்றியும், பிரியமும் கொள்கிறாள். பெருமாளை அன்போடு கேட்கிறாள்: ’உனக்குப் பாண்டி ஆடத் தெரியுமா தெரிந்தால் வாயேன்.. உன்னை முதலில் ஆட விடுகிறேன் தெரிந்தால் வாயேன்.. உன்னை முதலில் ஆட விடுகிறேன் \nபிரிட்டிஷ் காலத்து ஐ.சி.எஸ். அதிகாரியான டி.என்.எஸ்.ராகவனின் மகள் சூடாமணி. அவருடைய தாய்வழிப்பாட்டி ரெங்கநாயகி ஒரு எழுத்தாளர். ஆனால் அவரின் காலத்தில் அவருடைய கதை ஏதும் அச்சேறவில்லை. பாட்டியின் வேண்டுகோளுக்கிணங்க அவரது ‘சந்தியா’ என்கிற நாவலை பிரசுரம் செய்தார் சூடாமணி. எழுத்தாளர் ருக்மிணி பார்த்தசாரதி சூடாமணியின் சகோதரி. இவரது இன்னொரு சகோதரியான பத்மாஸனி ஒரு மொழிபெயர்ப்பாளர். சிறுவயதில் பெரியஅம்மை நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உயிர்பிழைத்ததே அதிசயம் என்க���ற நிலையில் இருந்தார் சூடாமணி. பள்ளிக்கல்வியோடு படிப்பு நின்றது. தனக்கு அமைந்த வாழ்க்கையின் போதாமையை, குறைபாடுகளை இயல்பாக மனதில் வாங்கிக்கொள்ள சிறுவயதிலேயே கற்றார். தனியாக நிறையப் படித்தார். மகரம் என்கிற பெண் எழுத்தாளர்தான் சூடாமணிக்குத் தமிழ் கற்றுக்கொடுத்தது. ஆங்கிலத்தையும் ஆசையோடு கற்றார். அதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். கார்ல் மார்க்ஸிலிருந்து கலைஉலகம்பற்றிய புத்தகங்கள் வரை அவர் நிறையப்படித்திருந்தார். வாசித்த புத்தகங்கள்பற்றி, தன் கருத்தைப் பென்சில் குறிப்புகளாக தனி குறிப்பேடுகளில் பதிதல் இவரது பழக்கம். சூடாமணியின் தன்னம்பிக்கை மற்றும் எழுத்து வளர்ச்சியில் அவரது தாயார் கனகவல்லிக்குப் பெரும்பங்கு உண்டு.\nமென்மையான குணநலன்கள் உடைய மனுஷி சூடாமணி. கல்யாணம் செய்துகொள்ளவில்லை. பங்களாவில் தான் உண்டு, தனது அகமுண்டு எனத் தனியாக வாழ்ந்தார். அவரது சகோதர, சகோதரிகள் மற்றும் நெருங்கிய சிலரைத் தவிர அவரது வீட்டிற்கு வேறு விசிட்டர்கள் பெரும்பாலும் இல்லை. சூடாமணியைப் பொறுத்தவரை ’ஆர்.சூடாமணி’ என்பது அவரது எழுத்து மட்டும்தான். சூடாமணி என்கிற பெண்ணில்லை. ஒரு முக்கிய எழுத்தாளராக அறியப்பட்ட நிலையிலும், இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்வது, நேர்காணல்கள் கொடுப்பது, டிவி-யில் வருவது போன்ற செயல்களை அறவே தவிர்த்தார். ஃபோட்டோக்களை அவர் அனுமதித்ததில்லை. தன் அகஉலகில் ஆழ்ந்திருந்தார். அதிலேயே அமைதியும், உன்னதமும் கண்டவர். மனித மனத்தின் பிரக்ஞைபூர்வமான எழுத்து அவருடையது.\nசூடாமணியிடம் ஒரு பழக்கம். கண்தெரியாத மனிதர்களுக்கு என நேரம் ஒதுக்கி அவர்களைச் சந்தித்தவர். அவர்களை உட்காரவைத்துக் கனிவோடு பேசிக்கொண்டிருப்பார். அவர்களால் படிக்கமுடியாதே என விசனப்பட்டு தான் படித்த நல்ல கதைகளை அவர்களுக்குப் பொறுமையாகப் படித்துக் காட்டுவாராம்.\n2010-ல் தன் 79-ஆவது வயதில் சூடாமணி, கோடிக்கணக்கான மதிப்புள்ள தனது பங்களா மற்றும் சொத்துக்களை ஏழை மருத்துவமாணவர்களின் உயர்கல்வி, நோயாளிகளின் மருத்துவ உதவி என அறச்செயல்களுக்காக வழங்கிவிட்டு மறைந்தார். இறக்கும் தருவாயில் தர்ம காரியத்துக்காக தன் சொத்து முழுவதையும், முறையாக உயிலெழுதி அளித்துவிட்டு மறைந்த ஒரே எழுத்தாளர் நாட்டில் அனேகமாக இவராகத்தான் இ���ுக்கும்.\n1957-லிருந்து அரைநூற்றாண்டு காலகட்டத்தில் சூடாமணி ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தீபம், கணையாழி, கல்கி, அமுதசுரபி, தினமணிகதிர், ஆனந்தவிகடன் ஆகிய பத்திரிக்கைகளில் இவரது கதைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்த தமிழின் ‘100 சிறந்த சிறுகதைகள்’ தொகுப்பில் சூடாமணியின் ‘அந்நியர்கள்’ சிறுகதை இடம்பெற்றுள்ளது. சூடாமணி ஆங்கிலத்திலும் 200-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார் என்பது ரொம்பப்பேருக்குத் தெரியாது. முறையாக ஓவியம் பயின்ற ஓவியரும் கூட இவர். இவரது நீர்வண்ண ஓவியங்களைப்பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. இவரது ஓவியங்கள் இவரது மறைவுக்குப்பின் 2011-ல் சென்னையில் காட்சிக்கு வந்தன. ஆர்.சூடாமணியின் வாழ்வியல், அவரது 50 வருடகாலமாக வாழ்ந்த பிரிட்டிஷ் காலத்து சென்னை வீடு, எழுத்து, ஓவியம், படித்த புத்தகங்கள் எனக் கோடிட்டுக்காட்டும் ‘அழகின் எளிமை’ என்கிற 27-நிமிட குறும்படம் ஒன்றை ஓவியர் மோனிக்கா என்பவர் இயக்கியிருக்கிறார். எழுத்தாளரின் மறைவுக்குப்பின் உருவாக்கப்பட்ட படம் இது.\nஇந்த வருட ஆரம்பத்தில், ஒரு இலக்கிய இதழுக்கான பேட்டியின்போது ’பெண் படைப்பாளிகளில் குறிப்பிடத்தகுந்தவர்கள்’ என்கிற கேள்விக்கு அசோகமித்திரன் ஆர்.சூடாமணியின் பெயரைத்தான் முதலில் குறிப்பிடுகிறார். எழுத்தாளர் பிரபஞ்சன் ’அவரைப் போன்ற சூழ்நிலையில் வாழ்ந்தவர்கள் தனித்திருப்பது அரிது. ஆனால் சூடாமணி அன்பில் களித்தார். அறிவிலும் ஞானத்திலும் உள்ளொளிப் பெருக்கிக்கொண்டார்’ என்கிறார். தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான திலீப்குமார் ’மிகுந்த உளவியல் கூறுகளுடன் தம் படைப்புகளை வெளிப்படுத்தியவர் சூடாமணி. அவருடைய கதைகளின் பிரதான அம்சம் வற்றாத ஈரமும், எங்கும் நிறைந்திருக்கும் அறச்செறிவும் தான்’ என்கிறார். எழுத்தாளர் பா.ராகவன் ’கல்கி’யின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியபோது ஆர்.சூடாமணியின் கதைகள் பிரசுரத்திற்காக வந்திருக்கின்றன. சூடாமணியின் எழுத்தை நெருக்கமாய் அவதானித்ததால் சொல்கிறார்: ‘சிறுகதையின் ஆகப்பெரிய சவாலான வடிவக் கச்சிதம் அவரிடம் வெகு இயல்பாகக் கூடியிருந்தது. சற்றுப் பழமையான மொழிநடைதான். ஆனாலும் நாலு வரி���்குள் கதை நம்மை உள்ளே இழுத்துவிடும். செயற்கையான உச்சக்கட்டங்கள் இல்லாத, இயல்பான படைப்பாக நெஞ்சில் நிறையும், விரியும். அவரது பணிவு, அகங்காரமின்மை, எழுத்தில் அவர் கடைப்பிடித்த நம்பமுடியாத உயர் ஒழுக்கநெறிகள் ஆகியவற்றை வேறு யாரிடமும் காண முடியாது.’ சூடாமணியை ஒருமுறை சந்தித்த எழுத்தாளர் திலகவதி கூறுகிறார்: ’அவர் வெளி உலக மனிதர்களுடன் அதிகம் பழகியதில்லை. நான் கூட எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் சிபாரிசு செய்ததால் ஒரேயொரு முறைதான் அவரை சந்திக்க முடிந்தது. ஆனால், அவர் கதைகளைப் படித்தால் மனித உறவுகளுக்கு இடையேயான சமகால சிக்கல்களும் நெகிழ்ச்சிகளும் அவ்வளவு நுட்பமாக, அழகாக எழுதப்பட்டிருக்கும்’.\nசிறுகதைகள்: ’ஆர்.சூடாமணி கதைகள்’ (கிழக்குப் பதிப்பகம்)\n‘தனிமைத் தளிர்’ சிறுகதைத் தொகுப்பு (காலச்சுவடு/கிழக்கு பதிப்பகம்)\nகுறுநாவல்கள்: பிஞ்சுமுகம், மகளின் கைகள், இரவுச்சுடர்\nநாவல்கள்: மனதுக்கினியவள், உள்ளக்கடல், புன்னகை பூங்கொத்து\nநாடகம்: இருவர் கண்டனர் (பலமுறை அரங்கேற்றப்பட்ட புகழ்பெற்ற நாடகம்)\nவிருதுகள் : 1966-ல் தமிழக அரசின் விருது பெற்றவர். ’இலக்கிய சிந்தனை விருது’ ‘நான்காவது ஆசிரமம்’ சிறுகதைக்காக இவருக்கு வழங்கப்பட்டது. ‘மனதுக்கினியவள்’ நாவல் ’கலைமகள் விருதை’ப் பெற்றது.\nஇவருடைய ‘இணைப் பறவை’ சிறுகதைபற்றி அடுத்த பகுதியில் காண்போம்.\nTagged அகம், அழகின் எளிமை, ஆர்.சூடாமணி, உளவியல் எழுத்து, ஓவியம், கலைமகள், கல்கி, குழந்தைகள், சிறுகதை, சென்னை, பெண்ணெழுத்து24 Comments\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nrevathi narasimhan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nranjani135 on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nகீதா on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nஸ்ரீராம் on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shylajan.blogspot.com/2009/10/5002009.html", "date_download": "2021-05-06T00:08:29Z", "digest": "sha1:LI3N6RZMXIEXRZIU3KDS4CXDO4INW75P", "length": 44085, "nlines": 625, "source_domain": "shylajan.blogspot.com", "title": "எண்ணிய முடிதல் வேண்டும்!: நெஞ்சு பொறுக்குதில்லையே!(சர்வேசன்500’நச்’கதை2009 போட்டிக்கு)", "raw_content": "\n திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திட��் வேண்டும் அம்மா பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா\nமுந்தின கதை நன்றாக இருந்தாலும் ’நச்’ இல்லையென சர்வேசன் சொல்லிவிட்டதால் திரும்ப இன்னொன்று எழுதி அனுப்புகிறேன்\n“கவுண்டரய்யா உங்க மகன் ராசு. ரண்டு வயசுக் கொளந்தப் பையனாட்டமா இருக்கான் அராமித் தனம் பொறுக்க முடிலீங்கோ. நெம்ப லொள்ளுங்கோ. என்ர ஊட்டுக்குள்ள பூந்து ஆறு மாசப் பச்சக் கொளந்தைனுங்கூடப் பாக்காம அருக்காணிப் புள்ளைகிட்ட இருந்து அதும்பட கையத் திருகி அதுன்ர பொம்மையைப் புடுங்கி ஒடச்சிப் போட்டுட்டானுங்கோ.”\n போச்சாது போனு சொல்லிப்போட்டுப் போவயா அத உட்டுப்போட்டு நாயம் வெக்க வந்துட்ட அத உட்டுப்போட்டு நாயம் வெக்க வந்துட்ட செரி செரி.. இந்தா ஆயரன் ருவா வெச்சுக்க. உன்ர புள்ளைக்கு புதுப் பொம்மய வாங்கிக் குடுத்துச் சீராட்டு போ போ செரி செரி.. இந்தா ஆயரன் ருவா வெச்சுக்க. உன்ர புள்ளைக்கு புதுப் பொம்மய வாங்கிக் குடுத்துச் சீராட்டு போ போ\n”கவுண்டரய்யா பள்ளிக்கோடத்துல ராசு என்ன பண்ணிப்போட்டாந் தெரியுமா பக்கத்துப் பையனப் பாத்து காப்பி அடிச்சிப் போட்டானுங்க. பத்து வயசுங்கூடி ஆகல. அதுக்குள்ள இத்தச்சோட்டு அக்குறும்பு ஆகாதுங்கோ.”\n பொறளி பேச வந்து போட்டீங்க. ஒளுக்கமாப் படிப்புச் சொல்லிக் குடுத்தா அவன் ஏனுங்க காப்பி அடிக்கப் போறான் ஒங்க லச்சனம் அப்பிடியிருக்குமாட்ட இருக்குது. போவீங்களா அக்கட்டால\n காலேசுல ராசு வளுசப் புள்ளைகளப் பண்ற இமிசு நெம்ப சாஸ்தியாயிட்டே போகுதுங்கோ. நெம்ப நிதான பசங்களைச் சேத்துகிட்டுச் சீக்கி அடிக்கறதும், அளும்பாப் பாட்டுப் படிக்கறதும் ஒரு ரூப்பிலாம போய்க்கிட்டே இருக்குதுங்கோ\n அந்த வயசுல நாம கூடத்தான் புள்ளைகள கிட்டக் குறும்பு செஞ்சோம். காலேசுக்கு வர்ர புள்ளைகள ஒளுக்கமாச் சீல துணிமணி போட்டூட்டு வரச் சொல்லுங்க அங்கியும் இங்கியும் காமிச்சீட்டு அவிங்க வந்துபோட்டு அப்பறமாப் பசங்ககள நொள்ள சொல்றது. இதே தொளிலாப் போச்சு”\n நிச்சயம் பண்ணுன என்ர புள்ள கையைப் புடிச்சு ராசு இளுத்துப்போட்டான். இந்த அக்குறும்புக்கு நீங்க நாயம் சொல்லிப் போடுங்க.”\n ஊரு முச்சூடும் இந்தக் கெரகத்தைச் சொல்லீட்டுத் திரியாத. லச்ச ரூவா பணம் இருக்குது. எடுத்திட்டு புள்ளையையுங் கூட்டிகிட்டு எங்காச்சும் ஓடிப் போயிரு.”\n ஐயோ என்ன காரியம் பண்ணிப் போட்டீங்க\n”நான் செஞ்சதுல என்ரா தப்பு நேத்துத் தண்ணி மப்புல அந்த நாசமத்தவன் என்ன பண்ணிப் போட்டாந் தெரியுமா நேத்துத் தண்ணி மப்புல அந்த நாசமத்தவன் என்ன பண்ணிப் போட்டாந் தெரியுமா சொதந்திர தினத்துக்கு ஏத்தி வெச்ச கொடிய உருகிப் போட்டுப்போட்டு கொடிக் கம்பத்துல மாட்டக் கட்டி வெச்சு வெளுத்துகிட்டிருந்தாந் தெரியுமா சொதந்திர தினத்துக்கு ஏத்தி வெச்ச கொடிய உருகிப் போட்டுப்போட்டு கொடிக் கம்பத்துல மாட்டக் கட்டி வெச்சு வெளுத்துகிட்டிருந்தாந் தெரியுமா ஏண்டா இப்புடி அக்குறும்பு பண்றேனு கேட்டதுக்கு வாயில வந்தபடி என்னைய வாத்தா வக்கானு பேசிப்போட்டான். அதாச்சும் பரவாயில. கொடியப் பத்தியும் சொதந்திரம் வாங்கிக் குடுத்தவிங்க பத்தியும் அட்டூளியமாப் பேசிப்போட்டான். அதான் பெத்தமவன்னும் பாக்காம நொங்கு சீவறாப்புலா ஒரே சீவா அவனச் சீவிப் போட்டேன்”\nகதர்ச் சட்டையில் படிந்த ரத்தக் கறையுடன் கவுண்டர் காவல் நிலையம் நோக்கி நடந்தார்.\nயக்கோவ், மீ த பஸ்ட்டு\nகதய படிச்சிட்டு நெக்ஸ்ட் மீட் பண்றேன்\nயக்கோவ், மீ த பஸ்ட்டு\nகதய படிச்சிட்டு நெக்ஸ்ட் மீட் பண்றேன்\nஇப்பத்தான் நெண்டு கதயும் படிச்சேன்,\nரெண்டும் நல்லா இருக்கு அக்கா...\nஇந்த கத கொஞ்சம் நம்ப முடியல அக்கா, ஒரு நல்லவர் எப்படி தன் மகன் செய்த பெண் தொடர்பான தவறை காசு கொடுத்து மறைக்க முயற்சி செய்வார்\nஸ்ரீராம் சொன்னதே எனக்கும் தோணிச்சு. மத்தபடி நல்லாவே இருக்கு\nஆஹா... போட்டின்னு சொன்னதும், வர்ற கதையெல்லாம் வெளுத்து வாங்கற வகையால்ல இருக்கு...\nநல்லா இருக்கும் ஷைலஜா மேடம்...\nபிள்ளையின் மேல் கண்மூடி தனமாக பாசம் வைத்திருந்த தந்தையே ஆசை மகனை கொல்வது, ஷாக்கிங் முடிவு...\nஸ்ரீராம் சொலவதில் நியாயம் இருந்தாலும் அப்பா கேரக்டரை என்றைக்கேனும் சரியாகி விடுவான் என மகனுக்கு அதீத செல்லம் கொடுப்பவராகக் காட்டவும், முடிவில் கைவிட்டுப் போன மகனைப் பார்த்து, காலங்கடந்து அவர் பொங்கி விடுவதாகவும் அமைத்திருக்கிறீர்கள். அப்போதுதான் முடிவு நச் ஆகிறது. சரிதானா நான் சொல்வது:)\nகவுண்டர் பாஷையை ரசித்தேன். வெற்றிக்கு வாழ்த்துக்கள்\nஏனுங்க நல்லா இருக்குதுங்க. நாங்கூட சின்னக்கவுண்டராட்டம் பாட்டு ���ோடுவீங்கன்னு நெனச்சேனுங்க.முடிவு மனச நெனச்சு போட்டுடுச்சுங்க :)\nஏனுங்க நல்லா இருக்குதுங்க. நாங்கூட சின்னக்கவுண்டராட்டம் பாட்டு போடுவீங்கன்னு நெனச்சேனுங்க.முடிவு மனச நெனச்சு போட்டுடுச்சுங்க :)\nமுடிவு உண்மையிலேயே ’நச்’ என்று இருக்கிறது. நடை யாருடைய ‘டச்’ சையோ நினைவு படுத்துகிறது.\nஇதுதாண்டா நாட்டாமையோட தீர்ப்பு, என்ன கணக்கு\nநீங்க சொன்னா சரியாதாங்க இருக்கும்.\nஇங்க வெச்சோம்லட டச்சு.. நச்சுனு\nஎனக்கென்னவோ காமெடியா இருந்தது வட்டாரப் பேச்சு\nகதை நன்றாக இருக்கிறது. வெற்றியடைய வாழ்த்துக்கள்.\nமுதல் கதை முடிவு தெய்வீகம்\nரெண்டாவது கதை முடிவு டெரரா இருக்கு (சடார்ன்னு திருப்பம் கொடுக்கறதுன்னா இந்த கதைதான் (சடார்ன்னு திருப்பம் கொடுக்கறதுன்னா இந்த கதைதான்\nபர்ஸ்ட் கதை வந்தகையோட அடுத்த கதையும் ரீலிசா அப்ப இன்னும் எத்தனை கதை பாலன்ஸ் இருக்கு \nஐயா நானும் ரவுடி, நானும் ரவுடி, என்னோட கருத்த (த்தூ இதெல்லாம் ஒரு கருத்தான்னு சொல்ற்து கேக்குது) ரெண்டு பேர் Quote பண்றாங்க...:))\n//முந்தின கதை நன்றாக இருந்தாலும் ’நச்’ இல்லையென சர்வேசன் சொல்லிவிட்டதால் திரும்ப இன்னொன்று எழுதி அனுப்புகிறேன்//\nநீங்க சொன்ன ரெண்டுமே தப்பு, நீங்க எழுதவும் இல்ல (டைப்பினீங்க), அனுப்பவும் இல்ல (பதிஞ்சீங்க)\nஇப்பத்தான் நெண்டு கதயும் படிச்சேன்,\nரெண்டும் நல்லா இருக்கு அக்கா...\nஇந்த கத கொஞ்சம் நம்ப முடியல அக்கா, ஒரு நல்லவர் எப்படி தன் மகன் செய்த பெண் தொடர்பான தவறை காசு கொடுத்து மறைக்க முயற்சி செய்வார்\nஅதாவது பையன்மேல அப்பாக்கு பாசம்தான் அதான் கண்ணைமறைக்குது ஆனா நாட்டுப்பற்றில்லாத நிலையில் கொடிக்கம்பத்தையும் கொடியையும்துஷ்ப்ரயோகம் செய்யறப்போ அதுகோபத்தின் உச்சிக்குப்போகுது கொலைவிழுது\nஸ்ரீராம் சொன்னதே எனக்கும் தோணிச்சு. மத்தபடி நல்லாவே இருக்கு\nகவுண்டர் கதர்சட்டை அணியும் தேசியவாதி\nஇன்னும் அவரது தேசீய உணர்வை நான் சொல்லி இருந்தா இந்தக்குழப்பம் வந்திருக்காதோ என்னவோ ரொம்ப போரடிக்கப்போகுது சுருக்கமாமுடிக்கலாம்னு நினச்சி அப்படி முடிச்சேன் நன்இ சின்னம்மிணி கருத்துக்கு\nஆஹா... போட்டின்னு சொன்னதும், வர்ற கதையெல்லாம் வெளுத்து வாங்கற வகையால்ல இருக்கு...\nநல்லா இருக்கும் ஷைலஜா மேடம்...\nபிள்ளையின் மேல் கண்மூடி தனமாக பாசம் வைத்திருந்த தந்தையே ஆசை மகனை கொல்வது, ஷாக்கிங் முடிவு...\naaஆமா அதிரடியா முடிவு கொண்டுவர நினச்சேன் ...நச் இருக்கா இல்லையான்னு சர்வ்ஸ்தான் சொல்லணும் நெம்ப நன்றிங்கோ கோபி கருத்துக்கு\nஸ்ரீராம் சொலவதில் நியாயம் இருந்தாலும் அப்பா கேரக்டரை என்றைக்கேனும் சரியாகி விடுவான் என மகனுக்கு அதீத செல்லம் கொடுப்பவராகக் காட்டவும், முடிவில் கைவிட்டுப் போன மகனைப் பார்த்து, காலங்கடந்து அவர் பொங்கி விடுவதாகவும் அமைத்திருக்கிறீர்கள். அப்போதுதான் முடிவு நச் ஆகிறது. சரிதானா நான் சொல்வது:)\nகவுண்டர் பாஷையை ரசித்தேன். வெற்றிக்கு வாழ்த்துக்கள்\nநச் முடிவுக்காக கதையை அப்படிக்கொண்டுபோனேன் உங்க யூகம் கரெக்ட் கவுண்டர்பாஷை எழுத ரொம்பகஷ்டப்படேன்:0 நன்றிவாழ்த்துக்கு\nஏனுங்க நல்லா இருக்குதுங்க. நாங்கூட சின்னக்கவுண்டராட்டம் பாட்டு போடுவீங்கன்னு நெனச்சேனுங்க.முடிவு மனச நெனச்சு போட்டுடுச்சுங்க :)\nநன்றி நிலா மனசை நனச்சிப்போட்டுதாங்க தம்பி\nமுடிவு உண்மையிலேயே ’நச்’ என்று இருக்கிறது. நடை யாருடைய ‘டச்’ சையோ நினைவு படுத்துகிறது.\n நன்றி கருத்துக்கு அனானி அவர்களே\nஇதுதாண்டா நாட்டாமையோட தீர்ப்பு, என்ன கணக்கு\nநீங்க சொன்னா சரியாதாங்க இருக்கும்.\nஇங்க வெச்சோம்லட டச்சு.. நச்சுனு\nஎனக்கென்னவோ காமெடியா இருந்தது வட்டாரப் பேச்சு\nஅப்டியா காமெடியா வேற ஒரு வட்டாரப்பேச்சைதான் சொல்வாங்க:0 வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க\nகதை நன்றாக இருக்கிறது. வெற்றியடைய வாழ்த்துக்கள்.\nமுதல் கதை முடிவு தெய்வீகம்\nரெண்டாவது கதை முடிவு டெரரா இருக்கு (சடார்ன்னு திருப்பம் கொடுக்கறதுன்னா இந்த கதைதான் (சடார்ன்னு திருப்பம் கொடுக்கறதுன்னா இந்த கதைதான்\nபர்ஸ்ட் கதை வந்தகையோட அடுத்த கதையும் ரீலிசா அப்ப இன்னும் எத்தனை கதை பாலன்ஸ் இருக்கு \nஆயில் வாங்கப்பா வாங்க. பொறுமையா 2கதைகளையும் படிச்சிங்களா இனிமே இப்போதைக்கு கதை இல்ல ஆயில்:0 :0 மூட் வரப்போ எழுதிடணும்னு எழுதியாச்சு அவ்ளோதான் நன்றி ஆயில்யன்\nஐயா நானும் ரவுடி, நானும் ரவுடி, என்னோட கருத்த (த்தூ இதெல்லாம் ஒரு கருத்தான்னு சொல்ற்து கேக்குது) ரெண்டு பேர் Quote பண்றாங்க...:))\n//முந்தின கதை நன்றாக இருந்தாலும் ’நச்’ இல்லையென சர்வேசன் சொல்லிவிட்டதால் திரும்ப இன்னொன்று எழுதி அனுப்புகிறேன்//\nநீங்க சொன்ன ரெண்டுமே தப்பு, நீங்க எழுதவும் இல்ல (டைப்பினீங்க), அனுப்பவும் இல்ல (பதிஞ்சீங்க)\n ஏன் இப்படி கடிமன்னனா ஆனீங்க:) ஆனா ரசிச்சேன்:)\nஒவ்வொருத்தனுக்கும் நாட்டுப் பற்று எப்டி இருக்கோணும்னு சும்மா 'நச்'னு சொல்லிப் போட்டிங்க அம்முணீ. கத நல்லா இருந்துதுங்கோவ்.\n// காலேசுக்கு வர்ர புள்ளைகள ஒளுக்கமாச் சீல துணிமணி போட்டூட்டு வரச் சொல்லுங்க அங்கியும் இங்கியும் காமிச்சீட்டு அவிங்க வந்துபோட்டு அப்பறமாப் பசங்ககள நொள்ள சொல்றது. இதே தொளிலாப் போச்சு” //\nமிக அருமை. பையன் மேல் பாசமா இருக்கிற ஒவ்வொரு தந்தையும் சொல்கிற வசனம்தான் இது.\n// பெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஒவ்வொருத்தனுக்கும் நாட்டுப் பற்று எப்டி இருக்கோணும்னு சும்மா 'நச்'னு சொல்லிப் போட்டிங்க அம்முணீ. கத நல்லா இருந்துதுங்கோவ்.\nநாட்டுப்பற்று இருக்கற கவுண்டரை அடையாளம் கண்டுகிட்ட உங்களுக்கு ரொம்ப நன்றிங்க.\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n// காலேசுக்கு வர்ர புள்ளைகள ஒளுக்கமாச் சீல துணிமணி போட்டூட்டு வரச் சொல்லுங்க அங்கியும் இங்கியும் காமிச்சீட்டு அவிங்க வந்துபோட்டு அப்பறமாப் பசங்ககள நொள்ள சொல்றது. இதே தொளிலாப் போச்சு” //\nமிக அருமை. பையன் மேல் பாசமா இருக்கிற ஒவ்வொரு தந்தையும் சொல்கிற வசனம்தான் இது.\n>>>>>>>ஆமாங்க பாசம் கண்னைமறைக்குது நன்றிங்க கருத்துக்கு\nஉன் பின்னூட்டம் vaந்ததை கவனித்தேன் இங்கே இடுவத்ற்குள் அது மறைந்துவிட்டதே\nநல்ல நடை ஷை. அருமையா எழுதறீங்க.\nபல பேர் சொல்லிட்டாங்க. very dramatic. சுதந்திரம் அவருக்கு எவ்ளோ பெருசுன்னு stress பண்றதுக்காக மிச்ச எதுவுமே அவருக்கு பெருசா படலைன்னு காமிச்சு, ஏதோ ஒரு ததக்கா-பிதக்கா தத்துவம். Sorry difficult to buy.\nஇத்தனையும் தாண்டி climax was spine chilling and emotions went surging. அதுக்கு உங்களை பாராட்டியே ஆகணம்.\nகொஞ்சம் அடக்கி வாசிக்கலாமோன்னு நினைச்சேன். அப்புறம் நம்ம ஷை தானேன்னு பொட்டுடேன் :D\nநல்ல நடை ஷை. அருமையா எழுதறீங்க.\nபல பேர் சொல்லிட்டாங்க. very dramatic. சுதந்திரம் அவருக்கு எவ்ளோ பெருசுன்னு stress பண்றதுக்காக மிச்ச எதுவுமே அவருக்கு பெருசா படலைன்னு காமிச்சு, ஏதோ ஒரு ததக்கா-பிதக்கா தத்துவம். Sorry difficult to buy.\nஇத்தனையும் தாண்டி climax was spine chilling and emotions went surging. அதுக்கு உங்களை பாராட்டியே ஆகணம்.\n கதை என எழுதும்போது சிலநேரம் எதார்த்தமாய் கொண்டுபோய் முடிக்கலாம் ஆர்ட்ஃபிலிம் மாதிரி. இங்கே நச் தேவை என்பதால் க்ளைமாக்ஸினை அப்படி சொல்ல நேர்ந்ததுகமர்ஷியல் ஃபிலிம் மாதிரி\nகொஞ்சம் அடக்கி வாசிக்கலாமோன்னு நினைச்சேன். அப்புறம் நம்ம ஷை தானேன்னு பொட்டுடேன் :D\n வெறும் புகழ்ச்சியை எதிர்பார்த்தா படைப்பினை அளிக்கிறோம் ஷக்தி நம்மைத்திருத்திக் கொள்ள எதிர்மறைகருத்துக்களும் பலநேரங்களில் உதவுமே நம்மைத்திருத்திக் கொள்ள எதிர்மறைகருத்துக்களும் பலநேரங்களில் உதவுமே என்னைப்புரிந்துகொண்டிருக்கும் உனக்கு மிக்க நன்றிதோழி\n:shocked: இது போட்டிக்குன்னு நான் படிக்கவே இல்லை. நான் ஒரு லூசு. என்னை மன்னிசுட்டுங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள் :(\n:shocked: இது போட்டிக்குன்னு நான் படிக்கவே இல்லை. நான் ஒரு லூசு. என்னை மன்னிசுட்டுங்க. வெற்றி பெற வாழ்த்துக்கள் :(\n ஹஹா உனது ஆங்கிலக்கவிதைபற்றி இப்பதான் ஒருத்தர்கிட்ட புகழ்ந்து சொல்லிட்டு இருந்தேன் ஆனாலும் தன்னடக்கம் ஜாஸ்தி உனக்கு ஆனாலும் தன்னடக்கம் ஜாஸ்தி உனக்கு ஆமா ஷக்தி இது போட்டிக்கு கடைசிநாள் முதல்ல் அக்டோபர்31 என இருந்தது இப்போ நவம்பர்15க்கு போயிருக்கு ஏன் நீயும் ஒருகதை எழுதக்கூடாது ஷக்தி\nஇதுலயே இருக்கே உத்வி கதைப்பேரு ஷக்தி\nகலக்கறீங்க 'ஷை' இப்பதான் தெரிஞ்சிது உங்க பிளாக் பத்தி கதை அருமை அப்பாவே புள்ளைய வெட்டறது முடிவு ஏற்கெனவே ஒருத்தர் சொன்ன மாதிரி ஷாக் தான் அந்த அளவுக்கு ஒருத்தர் போக அவர் மனசுல ஒரு போராட்டம் மறைமுகமா நடந்துகிட்டு இருந்திருக்கு\nகலக்கறீங்க 'ஷை' இப்பதான் தெரிஞ்சிது உங்க பிளாக் பத்தி கதை அருமை அப்பாவே புள்ளைய வெட்டறது முடிவு ஏற்கெனவே ஒருத்தர் சொன்ன மாதிரி ஷாக் தான் அந்த அளவுக்கு ஒருத்தர் போக அவர் மனசுல ஒரு போராட்டம் மறைமுகமா நடந்துகிட்டு இருந்திருக்கு\nஅட ரிஷபனா எப்படி இந்தப்பக்கம் உங்க வலையும் பார்த்தேன் இப்பதான்.\nஒரு பெரிய எழுத்தாளர் என்கதையை பாராட்டறீங்க சந்தோஷமா இருக்கே\nவெட்டு நச்சுனு இருக்கா இல்லையா\nகொஞ்சம் predictable end தான். இருந்தாலும் பரவால்ல...\nசூப்பர். பரிசு பெற வாழ்த்துகள்.\nவாழ்தல் என்பது பிறர் மனங்களில் வாழ்வதுதான்\nஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிக்கிறேன்.Home maker\nதென்றல் இதழில் எனது நேர்காணல்\nநல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்���மதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத...\nசெடியின் தலையில் கடிதம் ஒற்றைப்பூ புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் பூக்கள் முட்செடியின் உச்சியில் முற்றுப்புள்ளிகள...\nநீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி\nமார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம்...\nகாணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது. இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆ...\nஇந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன் கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின் வலிமை க...\n(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)\nஅன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்கற்குப் பன்னு திருப் பாவைப் பல் பதியம் – இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத...\nநாள்தோறும் கிழக்கே உதித்து மேற்கே மறைகின்ற பகலவன் என்று ஒரு கணக்கு திங்கள் தோறும் தேய்வது என்றும் வளர்வது என்றும் வா...\nநம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர...\nCopyright (c) 2012 எண்ணிய முடிதல் வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://subavee.wordpress.com/2009/06/13/paarban-vs-vaiko/", "date_download": "2021-05-06T00:21:30Z", "digest": "sha1:FYIM5ERLQOXMWLD44QTKZM7WBW3RKTVE", "length": 25010, "nlines": 132, "source_domain": "subavee.wordpress.com", "title": "பாபநாசத்துப் பார்ப்பானும் – கலிங்கப்பட்டிச் சூத்திரனும் | சுப.வீ", "raw_content": "\nபாபநாசத்துப் பார்ப்பானும் – கலிங்கப்பட்டிச் சூத்திரனும்\nஇங்கு சில மாதங்களாக, நம் மீது சேறும் கறியும் வாரிப் பூசப்படுகின்றது. கடந்த கால் நூற்றாண்டாக, ஈழ மக்களின் உணர்வுகளை உலகெங்கும் எடுத்துச் சென்ற, உரிமைகளுக்காக ஓங்கிக் குரல் கொடுத்த, அடக்கு முறைகளையும், சிறைவாசத்தையும் ஏற்றுக் கொண்ட எம் போன்றோர் மீது, துரோகிப்பட்டம் இலவசமாய் ஏற்றப்படுகிறது.\nஈழ மக்களை அழிக்கும் சிங்கள அரசுக்கு, இந்தியா ஆயுதமும், உளவுத் தகவல்களும் அளிக்கின்றது. இந்தியாவின் ஆளும் கட்சியான காங்கிரசுக்குத் தி.மு.க.வும், கலைஞரும் துணைபோகின்றனர். அந்தக் கலைஞருக்கு என் போன்றவர்கள் தேர்தலில் வாக்குக் கேட்கிறார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு.\nஎப்போதும் கலப்படமற்ற பொய் கரை சேராது. ஆனால், உண்மை போலத் தோற்றமளிக்கும் பொய்யும், உண்மை கலந்த பொய்யும் ஆபத்தானவை. மேலே உள்ள பொய், அது போன்றதுதான். எனவே, இன்றைய சூழலில், சில உண்மைகளை விளக்கிவிட வேண்டிய கடைமையும், கட்டாயமும் நமக்கு உள்ளது.\nநானும், நான் சார்ந்துள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவையும், கடந்த தேர்தலில் தி.மு.க.வை ஆதரித்தது முழுக்க முழுக்கச் சரியானது என்பதே இப்போதும் என் கருத்தாக உள்ளது. திரைப்பட இயக்குனர் அருமைத் தம்பி சீமான், இரட்டை இலைக்கு வாக்குக் கேட்டார். புதுவையில், அன்பு நண்பர் கவிஞர் அறிவுமதி மாம்பழத்திற்கு வாக்குக் கேட்டார். என்னால் அப்படிச் செய்ய முடியவில்லை, ஒருநாளும் முடியாது.\nதி.மு.க.விற்கு வாக்குக் கேட்டது, ஈழ மக்களுக்கு நன்மை செய்யவா, இனத்தையே அழிக்கவா என்பது குறித்து இதயம் உள்ளவர்கள் சிந்திக்கட்டும்.\nபோர் என்பது பன்முகத் தன்மையுடையது. களம்தான் அதன் முகாமையான முனை என்றாலும், அத்தோடு அது நின்று விடுவதில்லை. போராளிகளுக்குப் பின்புலமாக நிற்கும் மக்கள், நிதி உதவியையும், பிற உதவிகளையும் செய்யும் புலம் பெயர்ந்தோர் முதலானவர்களுக்கும் போரில் பெரும் பங்கு உண்டு. அது போலவே, போராளிக் குழுக்களுக்கும், அரசுகளுக்கும் இடையில் பாலமாக நின்று பணியாற்றுவதும் மிகத் தேவையான கடமைகளில் ஒன்று என்பதை இங்குள்ள நண்பர்கள் பலர் உணர்வதில்லை.\nஅரசுகளோடு மட்டுமின்றி, பல்வேறு கட்சிகளுக்குள்ளும் உட் புகுந்து, போராட்ட நியாயத்தை உணர்த்த வேண்டிய பணியும் ( Lobbying ), போராட்டத் தேவைகளில் ஒன்றே ஆகும்.\nஅந்த வகையில், ஈழவிடுதலை ஆதரவாளரான அண்ணன் வைகோ, புலிகளைத் தன் நேர் எதிரியாகக் கருதும் ஜெயலிலதாவிடம் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருப்பாரேயானால், அது மிக மகிழ்ச்சிக்குரியதுதான்.\nஆனால் இங்கே என்ன நடந்தது என்பதைக் கவனிக்க வேண்டும். 2006 ஆம் ஆண்டுத் தேர்தலின் போதே வைகோ, அ.தி.மு.க. அணிக்குப் போய்விட்டார். கடந்த மூன்று ஆண்டுகளில், ஜெயலலிதாவிடம் எந்த மாற்றமும் இல்லை. ஈழம் என்று சொல்வதே தவறு என்றும், பிரபாகனைக் கைது செய்து இங்கு அழைத்து வந்து தூக்கில்போடவேண்டும��� என்றும்தான், கடந்த ஜனவரி வரையிலும் கூடச் சொல்லிக் கொண்டிருந்தார்.\nதிடீரென்று, தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு, அவருடைய பேச்சில் மாற்றம் தெரிந்தது. தனி ஈழமே தீர்வு என்றும், இராணுவத்தை அனுப்பித் தனி ஈழம் பெற்றுத் தருவேன் என்றும் பேசத் தொடங்கினார். இப்போதும், விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பு என்றே அவர் கூறுகிறார் என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, ஈழத்தைப் பெற்று அவர் யாரிடம் தரப்போகிறார் என்று ஒரு கேள்வி இருக்கிறது. டக்ளஸிடமோ, கருணவிடமோ கொடுப்பார் போலிருக்கிறது. எப்படியிருப்பினும், ஈழத்திற்கு ஆதரவாக அவர் தேர்தல் கூட்டங்களில் பேசினார்.\nஇந்த மனமாற்றம் தனக்கு எப்படி ஏற்பட்டது என்பதையும் அவரே மேடைகளில் குறிப்பிட்டார். நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு செய்தி உள்ளது. மூன்றாண்டுகளாக தன்னுடன் இருக்கும் வைகோ உண்மைகளை எடுத்துக் காட்டியதால், மனம் மாறியதாக அவர் கூறவில்லை. எங்கிருந்தோ வந்த ‘ குருஜி ரவிசங்கர் ’ கொண்டுவந்த படங்களால் உண்மை புரிந்தது என்றுதான் சொன்னார்.\nஅந்தக் குருஜியோ, அடுத்தநாளே, ராஜபக்சே அரசாங்கம், தமிழ் அகதிகளை மிகப் பரிவோடு கவனிப்பதாக அறிக்கைவிட்டார். ஏனெனில் அந்தக் குருஜி இங்கே உள்ள ஜெயலலிதாவிற்கு மட்டுமின்றி, அங்கேயுள்ள ராஜபக்சேக்கும் மிகவும் வேண்டியவர்.\nஅவரை உயர்த்திப் பிடித்த ஜெயலலிதா, ஏன் வைகோவைக் குறிப்பிடவில்லை கடந்த மூன்று ஆண்டுகளில், வைகோ ஜெயலலிதாவிடம் ஈழம் குறித்துப் பேசவில்லையா, அல்லது அவருடைய பேச்சை ஜெயலலிதா மதிக்கவில்லையா என்ற கேள்வி நம்முன் எழத்தானே செய்யும்.\nபாபநாசத்துப் பார்ப்பனர் ரவிசங்கர், கலிங்கப்பட்டிச் சூத்திரர் வைகோ என்பதுதானே வேறுபாடு \nஆனால், கலைஞர் எப்படி நடந்து கொண்டார் என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.\n2006 திசம்பரில், இலங்கை அரசின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரை, நம் தமிழக முதலமைச்சர் அவர்களிடம் அழைத்துச் செல்கிற வாய்ப்பு எனக்குக் கிட்டியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். பிறகு, இந்தியப் பிரதமரைச் சந்தித்துத் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க விரும்புவதாகச் சொல்லினர். அதற்கான ஏற்பாடுகளைக் கலைஞரே செய்து தந்தார். அவர்கள் ஐந்து பேரை மட்டும் அனுப்பியிருந்தாலே போதுமானது. தில்லியில��� உள்ள தி.மு.க. அமைச்சர்கள் மற்ற பணிகளை எல்லாம் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் கலைஞரோ, கவனமாக என் பெயரையும் சேர்த்து ஆறு பேரும் இந்தியத் தலைமை அமைச்சரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்.\nநான் தில்லிக்குப் போய்ப் புதிதாய் ஒன்றையும் சாதித்துவிடப் போவதில்லை. எனினும், எனக்கு ஓர் அங்கீகாரம் வழங்க வேண்டும் எனக் கருதியே முதல்வர் அவ்வாறு செய்தார். இங்குதான் கலைஞர், ஜெயலலிதா இருவரும் அடிப்படையில் வேறுபடுகின்றனர்.\nஇந்த உண்மைகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், அண்ணன் வைகோ, ஜெயலலிதா தலைமையின் கீழான அணியில் நீடிப்பது அவருடைய விருப்பம். ஆனால், ஈழச்சிக்கலை முன்னெடுக்கும் போதெல்லாம், இலங்கைத் தமிழர் பாதுகாப்புப் பேரவையினர், ராஜபக்சேயைக் காட்டிலும், கலைஞர் மீதுதான் கூடுதல் வசைபாடினர்.\nஈழத்தமிழர் ஆதரவு என்பது துணை நோக்கமாகவும், கலைஞர் எதிர்ப்பு என்பது முதல் நோக்கமாகவும் அவர்களுக்கு ஆகிவிட்டது. உண்மையாகவே, ஈழஆதரவே அவர்களின் முற்றும் முடிந்த முடிவென்றால், நண்பர் திருமாவளவனையும் சேர்த்துக் கொண்டு, ஈழ ஆதரவு அணியாகத் தேர்தல் களத்தில் திரண்டிருக்க வேண்டும்.\nதிருமாவளவன் பலமுறை அந்தக் கருத்தை எடுத்துச் சொல்லியும், எவரும் அதைக் கேட்கவில்லை. தேர்தல் வந்தவுடனே அவர்கள் போயஸ் தோட்டத்திற்குள் புகுந்து கொண்டனர்.\nதேர்தல் இல்லாத காலங்களில், ஈழம் பற்றிப் பேசுவது என்னும் நிலையைத்தான் அவர்கள் மேற் கொண்டனர். அதனால்தான், மே 10 ஆம் தேதி, சோனியா காந்தி சென்னை வந்தபோது, கறுப்புக்கொடி ஆர்ப்பாட்ட த்தில் கலந்து கொள்ள வைகோ, மருத்துவர் ராமதாஸ், தா.பாண்டியன் யாருக்கும் நேரமில்லாமல் போய் விட்டது.\nகாங்கிரசை எதிர்க்கப் புறப்பட்டத் தமிழ்த் திரைப்பட இயக்குனர்களும், இரட்டை இலைக்கு வாக்குக் கேட்கத் தொடங்கினர். அதனால்தான் அவர்கள் அனைவரையும் மக்கள் புறக்கணித்தனர்.\nதமிழீழத்தைக் காப்பாற்ற முடியவில்லை என்ற விரக்தியில், தமிழகத்தையும் சேர்த்துத் தொலைக்கத் தமிழக மக்கள் தயாராகஇல்லை. கலைஞர் அரசு, கடந்த மூன்று ஆண்டுகளாக மக்களுக்குச் செய்துள்ள நன்மைகள், அடித்தட்டு மக்களிடம் ஆழமாகப் பதிந்திருப்பதைப் பல ஊர்களில் நேரடியாகவே பார்க்கும் வாய்ப்பு, தேர்தல் பரப்புரைச் சுற்றுப் பயணங்களில் எங்களுக்குக் கிடைத்தது. இந்த உண்மைகளை ���ற்கும் துணிவின்றிப் பணநாயகம் வென்றுவிட்டது என்று கூறுவதும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் மீது பழி போடுவதும் பரிதாபகரமான செயல்களே அன்றி வேறில்லை.\nஏதோ எதிர்க்கட்சியினர் பணத்தையே பார்க்காதவர்கள் மாதிரிப் பேசுவது, கேலிக்கூத்தாக அவர்களுக்கே தோன்றும். வாக்குப் பதிவு இயந்திரத்தில் கோளாறு என்றால் இவர்கள் வெற்றிபெற்ற 12 தொகுதிகளில் மட்டும், வாக்குச் சீட்டுகளும், வாக்குப் பெட்டிகளுமா இருந்தன\nஇவர்களின் தவறான போக்கால், தமிழ் நாட்டு மக்களிடையே தமிழீழப் பேராட்டத்திற்கு ஆதரவு இல்லை என்ற தவறான கருத்தொன்று சிலரால் திட்டமிட்டுப் பரப்பப்பட்டது.\nதமிழ்நாட்டில், தமிழீழ ஆதரவு என்பது தோற்கவில்லை ; ஒருநாளும் தோற்காது. அதனைக் காட்டி அரசியல் லாபம் பெற முயன்றவர்களும், ஈழத்தைச் சொல்லித் தேர்தலில்வெற்றி பெற்றுவிடலாம் என்று கருதியவர்களும்தான் தோற்றுப் போனார்கள்.\nதிருவாரூரில் இரண்டாவது மாநில மாநாடு\nபாபநாசத்துப் பார்ப்பானும் – கலிங்கப்பட்டிச் சூத்திரனும்\nஈழப்போரில் இந்திய இராணுவம் – தமிழர் நெஞ்சில் தகிக்கும் நெருப்பு\nகலைஞர் அழைத்தும் ஏன் போகவில்லை\nதந்தையும் தம்பியும் – சுப.வீ\nமெல்பர்னில் நடைபெற்ற மாவீரர் நாள் (2008)உரையில் சுப.வீ\nபேராசிரியர் சுப.வீ அவர்களுடன் சிறப்பு நேர்காணல் (பகுதி-2)\nபேராசிரியர் சுப.வீ அவர்களுடன் சிறப்பு நேர்காணல் (பகுதி-1)\nஅது ஒரு பொடா காலம்\nதிருவாரூரில் இரண்டாவது மாநில மாநாடு\nபாபநாசத்துப் பார்ப்பானும் - கலிங்கப்பட்டிச் சூத்திரனும்\nஈழப்போரில் இந்திய இராணுவம் - தமிழர் நெஞ்சில் தகிக்கும் நெருப்பு\nகலைஞர் அழைத்தும் ஏன் போகவில்லை\nதந்தையும் தம்பியும் - சுப.வீ\nமெல்பர்னில் நடைபெற்ற மாவீரர் நாள் (2008)உரையில் சுப.வீ\n''ராஜபக்ஷேவுடன் ஏன் சிரித்துப் பேசினேன்'' - திரும்பிப் பார்க்கும் திருமாவளவன்\nரூபாய் நோட்டு விவகாரம்: மத்திய அரசைக் கண்டித்து நவ.18-ல் விசிக ஆர்ப்பாட்டம்\nஇலங்கைக்கு மின்சாரம் வழங்கும் திட்டம் கைவிடப்பட வேண்டும்:நாம் தமிழர் அமைப்பு தீர்மானம்\nவிடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்ககோரி நாம் தமிழர் இயக்கம் சார்பில் பேரணி\nஎதிரிகள் முடிவுக்கு பிறகு நிச்சயம் வருவார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/business/fixed-deposits-news-in-tamil-loan-against-fixed-deposit-in-tamil-295207/", "date_download": "2021-05-05T23:58:46Z", "digest": "sha1:ZR5ODHC2IPKHVWQIXUKZ4NKVF7VCZIJB", "length": 14761, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Fixed deposits news in tamil: Loan against fixed deposit in tamil", "raw_content": "\nஃபிக்ஸட் டெபாசிட் போடுங்க… குறைந்த வட்டியில் 90% தொகை கடன் வாய்ப்பு\nஃபிக்ஸட் டெபாசிட் போடுங்க… குறைந்த வட்டியில் 90% தொகை கடன் வாய்ப்பு\nLIC’s two types in terms of maturity Tamil News: எஃப்.டி.க்கு எதிரான கடனைப் பொறுத்தவரை, கடன் வாங்குபவர் எஃப்.டி மதிப்பில் 90% வரை கடன் பெறலாம்.\nFixed deposits news in tamil: நிலையான வைப்புகளுக்கு எதிரான கடன் (எஃப்.டி) என்பது அவசர காலங்களில் குறைந்த செலவில் நிதி திரட்ட விரைவான மற்றும் வசதியான வழிகளில் ஒன்றாகும். குறுகிய காலத்திற்கு நிதி தேவைப்பட்டால் மற்றும் எஃப்.டி.யின் மீதமுள்ள முதிர்வு காலம் நீண்டதாக இருந்தால், எஃப்.டி.க்கு முதிர்ச்சியடைந்த திரும்பப் பெறுவதை விட பொதுவாக எஃப்.டி.க்கு எதிரான கடன் விரும்பப்படுகிறது. எஃப்.டி.க்கு எதிராக கடன் திரட்ட ஓவர் டிராஃப்ட் மற்றும் கடனுக்கு எதிராக எஃப்.டி என இரண்டு வழிகள் உள்ளன.\nஓவர் டிராப்ட் விஷயத்தில், வங்கிகள் ஒரு வரம்பை அனுமதிக்கின்றன. இது வைப்பு மதிப்பில் 90% வரை இருக்கும். உதாரணமாக, நீங்கள் எந்த வங்கியிலும் ரூ .5 லட்சம் எஃப்.டி வைத்திருந்தால், வங்கி உங்களுக்கு ரூ .4.5 லட்சம் வரை ஓவர் டிராஃப்ட் வரம்பை அனுமதிக்க முடியும். ரூ .4.5 லட்சம் வரை எந்தத் தொகையையும் நீங்கள் திரும்பப் பெறலாம். மற்றும் நீங்கள் திரும்பப் பெற்ற தொகைக்கு மட்டுமே வட்டி விகிதம் வசூலிக்கப்படும். ஓவர் டிராப்டை திருப்பிச் செலுத்துவதற்கு நிலையான காலம் இல்லை. கடன் வாங்குபவர் பணத்தை வைத்திருக்கும் வரை வட்டியை மட்டுமே செலுத்த வேண்டும். முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்தியவுடன் வங்கி வட்டி வசூலிப்பதை நிறுத்திவிடும். இங்கே நீங்கள் பகுதி கட்டணம் செலுத்தலாம்.\nஎஃப்.டி.க்கு எதிரான கடனைப் பொறுத்தவரை, கடன் வாங்குபவர் எஃப்.டி மதிப்பில் 90% வரை, ஒரு ஷாட்டில் சமமான தவணைகளில் அல்லது புல்லட் கொடுப்பனவுகளாக திருப்பிச் செலுத்தலாம்.\nவங்கிகள் பொதுவாக எஃப்.டி.க்கு எதிரான கடனுக்கான எஃப்.டி விகிதத்தை விட இரண்டு சதவீத புள்ளிகள் அதிக வட்டி வசூலிக்கின்றன. ஆனால் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி போன்ற சில வங்கிகள் எஃப்.டி.க்கு எதிரான கடனுக்கு 0.75% முதல் 1% வரை கூடுத���் வட்டி வசூலிக்கின்றன. எனவே நீங்கள் உங்கள் எஃப்.டி.க்கு 5% வட்டி பெறுகிறீர்கள் என்றால், நீங்கள் கடன் தொகையில் 7% வட்டி செலுத்த வேண்டியிருக்கும்.\nசில வங்கிகள் எஃப்.டிக்கு எதிராக ஆன்லைன் கடனையும் வழங்குகின்றன. ஆனால் எஃப்.டிகளுக்கு எதிரான ஆன்லைன் கடன்களுக்கு ஒரு வரம்பு உள்ளது. கடன் தேவை அதிகமாக இருந்தால், கடன் வாங்கியவர் கிளைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.\nகார்ப்பரேட் நிலையான வைப்புத்தொகைக்கு எதிராக ஒருவர் கடன் பெறலாம். பொதுமக்களிடமிருந்து நிலையான வைப்புத்தொகையை ஏற்றுக் கொள்ளும் பெரும்பாலான எச்.எஃப்.சி மற்றும் என்.பி.எஃப்.சிக்கள் இப்போது வைப்புகளுக்கு எதிராக கடனை அனுமதிக்கின்றன. இருப்பினும், சில விதிமுறைகள் உள்ளன. இந்த எஃப்.டி.க்களுக்கு எதிரான கடன் எஃப்.டி தொடங்கிய மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் பெற முடியும்.\nகார்ப்பரேட் எஃப்.டி.களைப் பொறுத்தவரை, ஒருவர் டெபாசிட் தொகையில் 75% வரை கடனாகப் பெறலாம். இந்த கடன்களை திருப்பிச் செலுத்துவது நிலையான வைப்புத்தொகையின் முதிர்ச்சிக்கு முன்னர் ஒரே நேரத்தில் அல்லது தவணைகளில் செய்யப்படலாம். எஃப்.டி முதிர்ச்சியடைவதற்கு முன்னர் நீங்கள் கடனை திருப்பிச் செலுத்த முடியாவிட்டால், முதிர்ச்சியடைந்த நேரத்தில் நிலுவையில் உள்ள நிலையான வைப்புத் தொகையிலிருந்து கடன் தொகையும் திரட்டப்பட்ட வட்டியும் சரிசெய்யப்படும்.\nஉங்களுக்கு கடன் தேவைப்படும் நேரம் தெரிந்தால் எஃப்.டி.க்கு செல்வது நல்லது. உங்களுக்கு எவ்வளவு காலம் கடன் தேவை என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், எஃப்.டி-க்கு முதிர்ச்சியடைந்த பணத்தை திரும்பப் பெறுவது நல்லது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)\nமாதம் ரூ. 4950 வருமானம்: போஸ்ட் ஆபீஸில் இந்த அக்கவுண்ட் தொடங்குவது எப்படி\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ ல��்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nமாதம் ரூ.5000 முதலீடு; மொத்தமாக ரூ50 லட்சம் ரிட்டன்… மியூச்சுவல் ஃபண்ட் சீக்ரெட்ஸ்\nரூ10,000 உடனடி கடன்; ஸீரோ பேலன்ஸ் வசதி… உங்க ஆர்டினரி SB Account-ஐ இப்படி மாத்திப் பாருங்க\nEPFO முக்கிய சலுகை: குடும்பத்திற்கு கிடைக்கும் தொகை ரூ7 லட்சமாக அதிகரிப்பு\nவீடு, நிலம் வாங்க பணம் இல்லையா உங்க சேமிப்பில் 90% வழங்கும் EPFO\nSBI குட் நியூஸ்… உங்க இஎம்ஐ குறையுதுங்கோ..\nதிடீரென வட்டியைக் குறைத்த முக்கிய வங்கி: அப்போ SB அக்கவுண்டுக்கு பெஸ்ட் வங்கி எது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/television/run-serial-everyone-is-making-promise-in-run-serial-361337.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T01:08:45Z", "digest": "sha1:7JMDW6CMCXEIPMZRRNCVLDFIUB2SRH5D", "length": 14886, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "Run Serial: ஆளாளுக்கு சத்தியம்... அது என்ன சர்க்கரை பொங்கலா? | Run serial: everyone is making promise in run serial - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nRun Serial: இப்படியும் ஒரு கற்பனையா ரன் ஓட்டம் சரி இல்லையே...\nRun Serial: அப்பாடா.. ரன் ஒரு வழியா ரூட்டை பிடிச்சுருச்சு\nRun Serial: வேகம் குறைந்து தடம் புரண்டு தடுமாறும் ரன்\nRun serial: யார் கூட நடிச்சாலும் பிரச்சனை... கடைசியில் ரியல் ஜோடியே...\nRun serial: ரன் கிருஷ்ணாவுக்கு சாயாசிங் நல்ல ஜோடிதான்...\nRun serial: ஜோடி மாறிப்போச்சு... தப்பிச்சார் கிருஷ்ணா.. நல்ல முடிவுதான்\nமேலும் Run Serial செய்திகள்\nRun Serial: நடிகர் கிருஷ்ணாவுக்கு ரன் ரேஸிங்கில் நல்ல ரன்னிங்கா\nRun Serial: ருத்ரன் நல்லவன் போல இருக்கே\nRun Serial: ரன் சீரியலை ராத்திரி 10 மணிக்கு எதுக்கு மாத்துனீங்க\nRun Serial: பாய் ஃபிரண்டுக்கு பச்சக்குன்னு உதட்டில் முத்தம் குடு\nRun Serial: அப்படியே கவுதம் மேனன் படம் பார்ப்பது போலவே இருக்கே\nRun Serial: ஹையா...திவ்யாவும் சக்தியும் ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டாங்க\nRun Serial: குருவி தலையில இம்மாம் பெரிய பனங்காயை வச்சு....\nRun serial: பிரச்சனை பூதம் மாதிரி கிளம்புதே...\nRun Serial: குற்றம் நடந்தது என்ன\nRun serial: ரன் வேகம் எடுத்திருக்கு...கதை சூடு பிடிச்சு இருக்கு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nrun serial sun tv serials television ரன் சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\nRun Serial: ஆளாளுக்கு சத்தியம்... அது என்ன சர்க்கரை பொங்கலா\nசென்னை: சன் டிவியின் ரன் சீரியல் நாயகனுக்கு ஒரு கடமை, நாயகிக்கு ஒரு கடமை என்று கதை ஒரு வழியாக இப்போதுதான் புரிந்து இருக்கிறது. இனி சத்தியத்துக்கான ஓட்டமாக ரன் சீரியல் இருக்க போகிறது.\nதிவ்யாவின் அப்பா டாக்டர் ஆர்.கேவும் மர்மமான முறையில் மரணம். சக்தியின் காதலி கேரோலினும் கடலில் தற்கொலை என்று சீரியல் ஆரம்பமே பல்வேறு கேள்விகளை எழுப்புவதாக இருந்தது.\nகேமிரா ஆங்கிள், படப்பிடிப்பு லொக்கேஷன்ஸ், சீரியலுக்கு பரிச்சயமில்லாத புதிய வீடுகளில் படப்பிடிப்பு என்று பார்க்க சற்றே வித்தியாசமாக இருக்கிறது இந்த சீரியல்.\nராதாகிருஷ்ணன் சுருக்கமாக ஆர்.கே.என்று அழைக்கப்பட்டு வருபவர்.பிரபல டாக்டர் மட்டுமல்லாமல், ஆர்.கே.என்கிற பெயரில் இயங்கி வரும் ஆஸ்பிடலுக்கு சொந்தகாரரான ஆர்.கே. நிறைய ஏழைகளுக்கு இலவச வைத்தியம் பார்த்தே புகழடைந்தவர். இவருடன் சகலையாக கைக் கோர்த்து இருப்பவர் இயக்குநர் ராஜ்கபூர்.இவரால் ஏற்பட்ட சிக்கல்கள்தான் இப்போது பூதாகரமாக வளர்ந்து நிற்கிறது.\nசக்தியின் காதலி கேரோலினை காதலித்த இரண்டு வருடங்களில் அவன் அவளை முழுசாக நம்பிக்கொண்டு இருப்பவன். ஆனால், இவனுக்கு தெரியாமல் மர்ம வாழ்க்கை ஒன்றில் அவள் சிக்கி, டாக்டர் என்கிற அடையாளத்துடன் வேறு பெயரில்,. இறந்து போன ஆர்.கேவுடன் எந்தவிதமான தொடர்பு என்று தெரியாதபடி ஒரு உறவில் இருந்திருக்கிறாள்.\nகேரோலின் இறந்தது, டாக்டர் ஆர்.கே.இறந்தது என்று மீடியாக்களில் இருவரையும் இணைத்து செய்தி வெளியிட, துடித்துப் போகிறார்கள் இரு வீட்டாரும். ஆர்,கே.வீட்டில் பிரஸ், மீடியா என்று குவிந்து ஆளாளுக்கு திவ்யா வீட்டுக்கு மன உளைச்சலை தந்து கொண்டு இருக்கிறார்கள். கேரோலின் அம்மா சக்தியிடம் என் பெண் மீது விழுந்த கெட்ட பெயரை நீதான் போக்க வேண்டும் என்று சக்தியிடம் சத்தியம் வாங்கிக்கறாங்க.\nதிவ்யாவிடம் அம்மா சொல்றாங்க...உங்க அப்பா ரொம்ப நல்லவர்.அவரை இப்படி எல்லாரும் கெட்டவர்னு சொல்லி அசிங்கப்படுத்தறாங்க..அவர் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லாமல் போயிடும் போல இருக்கு திவ்யா. உங்க அப்பா நல்லவர்னு இந்த உலகத்துக்கு புரிய வைப்பேன்னு எனக்கு சத்தியம் செய்து குடு திவ்யான்னு கேட்டு வாங்கிக்கறாங்க.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/television/run-serial-run-serial-looks-like-gowtham-menon-movie-362591.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T00:12:59Z", "digest": "sha1:4QU6U23LGHZVGWJA32UM3HJRVQL6DKCX", "length": 16721, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "Run Serial: அப்படியே கவுதம் மேனன் படம் பார்ப்பது போலவே இருக்கே! | Run serial: run serial looks like gowtham menon movie - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nRun Serial: இப்படியும் ஒரு கற்பனையா ரன் ஓட்டம் சரி இல்லையே...\nRun Serial: அப்பாடா.. ரன் ஒரு வழியா ரூட்டை பிடிச்சுருச்சு\nRun Serial: வேகம் குறைந்து தடம் புரண்டு தடுமாறும் ரன்\nRun serial: யார் கூட நடிச்சாலும் பிரச்சனை... கடைசியில் ரியல் ஜோடியே...\nRun serial: ரன் கிருஷ்ணாவுக்கு சாயாசிங் நல்ல ஜோடிதான்...\nRun serial: ஜோடி மாறிப்போச்சு... தப்பிச்சார் கிருஷ்ணா.. நல்ல முடிவுதான்\nமேலும் Run Serial செய்திகள்\nRun Serial: நடிகர் கிருஷ்ணாவுக்கு ரன் ரேஸிங்கில் நல்ல ரன்னிங்கா\nRun Serial: ருத்ரன் நல்லவன் போல இருக்கே\nRun Serial: ரன் சீரியலை ராத்திரி 10 மணிக்கு எதுக்கு மாத்துனீங்க\nRun Serial: பாய் ஃபிரண்டுக்கு பச்சக்குன்னு உதட்டில் முத்தம் குடு\nRun Serial: ஹையா...திவ்யாவும் சக்தியும் ஃப்ரண்ட்ஸ் ஆகிட்டாங்க\nRun Serial: குருவி தலையில இம்மாம் பெரிய பனங்காயை வச்சு....\nRun serial: பிரச்சனை பூதம் மாதிரி கிளம்புதே...\nRun Serial: குற்றம் நடந்தது என்ன\nRun serial: ரன் வேகம் எடுத்திருக்கு...கதை சூடு பிடிச்சு இருக்கு\nRun Serial: ஆளாளுக்கு சத்தியம்... அது என்ன சர்க்கரை பொங்கலா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nrun serial sun tv serials television ரன் சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\nRun Serial: அப்படியே கவுதம் மேனன் படம் பார்ப்பது போலவே இருக்கே\nசென்னை: சன் டிவியின் ரன் சீரியல் இயக்குநர் கவுதம் மேனன் படம் பார்ப்பது போல இருக்கிறது. லொக்கேஷன்களை அடிக்கடி மாற்றி, காட்சிக்கு ஏற்ப படம் பிடிப்பது போல பிடித்து,சீரியலை பாராட்டத்தக்க வகையில் எடுத்து இருக்கிறார்கள்.,\nஇந்த சீரியலை ஏத்துக்கவே மக்கள் இன்னும் தயாராக இல்லை.என்னதான் ஸ்டார் காஸ்ட் நடிகராக கிருஷ்ணா இருந்தாலு��், அது போதாது இவர்களுக்கு எடுத்த உடனே கதை புரிஞ்சுடணும், வசனங்கள் எளி மையாக இருக்கணும்.\nஆனால், விகடன் டெலிவிஸ்டாஸின் இந்த புதிய முயற்சி வரவேற்கத் தக்கது.\nசித்தப்பாவின் கூட்டோடு ருத்ரன் போதை மருந்து சரக்கு வரவில்லை வரவில்லை என்று திவ்யாவை துரிதப்படுத்த, சரி கேரோலின் வீட்டுக்கும் போயி தேடிட்டு வந்துடலாம்னு போறா திவ்யா.அங்கு தேடும்போது காலியான போதை மாத்திரையின் அட்டைகள் இருக்கின்றன.அதற்குள் கேரோலின் காதலன் சக்தி வருவதாக அறிந்து வீட்டை விட்டு அவசரமாக கிளம்புகிறாள்.\nதிவ்யா போனை கேரோலின் வீட்டில் வச்சுட்டு வந்துட்டா, இதை தெரிஞ்சுக்கிட்ட சக்தி, கேரோலின் தங்கையிடம் இந்த போன் யாருதுன்னு கேட்கிறான்.அக்காவோட தோழி வந்துட்டு போனாங்க.அவங்க போன்தான்னு சொல்கிறாள். அதில் திவ்யாவின் போட்டோன்னு சக்தி கேட்கிறான்.ஆமாம்னு அவள் சொல்ல,போன் வருது\nஎடுத்து சக்தி பேசறேன்னு சொல்ல, ருத்ரன் உக்கிரமாகி விடறான்.\nதிவ்யாவுக்கு ஆபீஸ் போனில் போன் வருது.ருத்ரன் எப்படிடி உன் போன் அவன் கைக்கு போச்சுன்னு சொல்றான். அவன் சக்தின்னு சொல்றாள்.அந்த சக்தி யாரு.. உனக்கும், அவனுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்க, அவன் என் பாய் ஃபிரண்ட்னு சொல்றா திவ்யா,அப்படியா அவனை உடனே நான் சொல்ற இடத்துக்கு அழைச்சுட்டு வான்னு சொல்றான் ருத்ரன்.\nவேறு வழியில்லாமலல் சக்திக்கு போன் செய்து திவ்யா கெஞ்சுவது ரொம்ப பாவமாக இருக்கிறது. நீ நான் கூப்பிடற இடத்துக்கு வா.எல்லாத்தையும் உன்கிட்டே சொல்றேன்,புரிஞ்சுக்கோ.சும்மாதான் உன்.காதலி கேரோலின் வீட்டுக்கு வந்தேன்னு சொல்லிட்டு, நான் கூப்பிட்ட இடத்துக்கு வா சக்தின்னு பரிதாபமா கெஞ்சுகிறாள்.\nஒரு வழியாக அவன் வர\nஒரு வழி யாக அவன் வர அவனை பூதக்கண்ணாடியில் பார்த்து,இவளுக்கு போன் செய்யறான்., சக்தி என்னடானா திவ்யாவின் போனை தர மறுக்கிறான்,.சக்தின்னு சொன்ன உடனே போனை வச்சுட்டான் அவன் யாருன்னு இவன் கேட்டு டார்ச்சர் செய்கிறான்.\nஅவன் உன் லவ்வர்தான்னா அவனை கிஸ் பண்ணுன்னு ருத்ரன் கட்டளை போடறான்.அவள் தன் வீட்டாரின் பாதுகாப்புக்கு என்று சக்தியின் கன்னத்தில் முத்தம் இடுகிறாள்.சக்தி திகைத்து நிற்க இது லவ்வர்ஸ் கிஸ் கிடையாதே...அவன் உதட்டில் குடுன்னு சொல்றான்.,\nதிவ்யாவும் சக்தியின் இதழோடு இதழ் சேர்த்து மு���்தமிடுகிறாள் .சரி, நான் சொல்ற வரைக்கும் இங்கேயே ரெண்டு பேரும்இருக்கணும்னு தன் முகத்தை காண்பிக்காத ருத்ரன்முகத்தை காண்பிக்காமலே சொல்கிறான் ருத்ரன்,திய்வா சக்தியை அழைச்சுக்கிட்டு, கொஞ்ச நேரம் இங்கே வான்னு அழைச்சுட்டு போகிறாள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/national-journalist-ananda-vikatan-has-been-condemned/", "date_download": "2021-05-06T00:17:49Z", "digest": "sha1:RHKJJU5645W74YY3JVSI54IAMV6JS4Z7", "length": 4568, "nlines": 56, "source_domain": "www.avatarnews.in", "title": "தேசிய ஊடகவியலாளர் ஆனந்த விகடனுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர் | AVATAR NEWS", "raw_content": "\nதேசிய ஊடகவியலாளர் ஆனந்த விகடனுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்\nJanuary 28, 2021 January 28, 2021 PrasannaLeave a Comment on தேசிய ஊடகவியலாளர் ஆனந்த விகடனுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்\nதரம் தாழ்ந்த கேலிச்சித்திரத்தை வெளியிட்டுள்ள ஆனந்த விகடன் பத்திரிக்கைக்கு தேசிய ஊடகவியலாளர் நல சங்கத்தின் சார்பாக கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம் .பாரதப் பிரதமர் மோடியை கீழ்த்தரமாக கேலிச் சித்திரத்தின் மூலம் ஆனந்த விகடன் விமர்சித்துள்ளது..\nஎஸ் எஸ் வாசன் காலத்தில் தேசபக்தியை ஊட்டி வளர்த்த ஆனந்த விகடன் இன்று தேசவிரோத கும்பலின் கூடாரமாக மாறி விட்டதா என்று அச்சம் தோன்றுகிறது. விமர்சனம் என்பது பொதுவான விஷயம் அதில் நாகரீகம் கடைபிடிக்க வேண்டியது பத்திரிகை தர்மம்.அந்தப் பத்திரிக்கை தர்மத்தை காற்றில் பறக்கவிட்டு தான்தோன்றித்தனமாக செயல்படுவது பத்திரிக்கை தர்மம் அல்ல. ஆகையால் ஆனந்த விகடன் தன் தரத்தை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும் என தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்\nஎன்னாது, ரம்யா பாண்டியன சூர்யா பாத்துடாரா \nஆன்மீக தகவல்கள், கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டியவை \nவிநாயகர் சிலையை அவமதித்த கனிமொழி -இந்து வெறுப்பின் உச்சம்\nமின்மிகை மாநிலமான தமிழகம் : பிரச்சாரத்தில் முதலமைச்சர் பெருமிதம்\nஊழல் செய்யவே மூளையை திமுக பயன்படுத்துகிறது: கோவை கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/145597/60-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%0A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%0A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:40:35Z", "digest": "sha1:EHCJ4TT3KXONJNIGM7ADDYFVXPVIWB44", "length": 8006, "nlines": 84, "source_domain": "www.polimernews.com", "title": "60 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிக எடைகொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது ரஷ்யா\nபஹ்ரைனில் இருந்து கடற்படை கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ...\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையா...\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொரு...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்...\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\n60 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்\nஅமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இணையத் தொடர்புக்கான 60 செயற்கைகோள்களை பால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.\nபுளோரிடா மாகாணத்தில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ராக்கெட் செலுத்தப்பட்டதை அடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பிய செயற்கைகோள் பகுதிகளின் மொத்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. சுற்றுப்பாதையில் செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டதை அடுத்து ராக்கெட்டின் பூஸ்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.\nதரையிறக்கப்பட்ட பால்கன் 9 பூஸ்டரை கொண்டு மறுசுழற்சி முறையில் இதற்கு முன் 8 முறை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ராக்கெட்டை ஏவி இருந்தது குறிப்பிடத்தக்கது. உலகம் முழுவதும் சீரான இணையதள வசதியை ஏற்படுத்த செயற்கை கோள்களை ஏவி வரும் ஸ்பேஸ் எக்ஸ்சின் ஸ்டார்லிங் நிறுவனம் இதுவரை ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட செயற்கைகோள்களை ஏவி உள்ளது.\nவிண்ணில் கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்.. எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழுவதற்கு வாய்ப்பு\nமெக்சிகோவில் மெட்ரோ ரயில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து... 23 பேர் உயிரிழப்பு\nஇந்தியர்கள், அமெரிக்கா வருவதற்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது\nசாலையில் விழுந்த ரயில் ...இரண்டாக பிளந்த பாலம்...கண் இமைக்கும் நொடியில் கோர விபத்து\nகனேரி தீவுகள் பகுதியில் கடலில் தத்தளித்த 3 குழந்தைகள், 18 பெண்கள் உள்பட 42 அகத��கள் பத்திரமாக மீட்பு\nதேம்ஸ் நதியில் கட்டப்பட்ட பழமையான படகு குழாம்களில் தீ விபத்து.. 1916ம் ஆண்டு கட்டப்பட்ட படகுக் குழாம்கள் எரிந்து சாம்பல்\nஇங்கிலாந்து கடற்படைக்கு ஜெட் பேக் என்ற புதிய பிரிவு சேர்க்க முடிவு\nகொரோனா பரவலின் தாக்கம் குறித்து இப்படியும் கண்டுபிடிக்கலாம்.... பிரிட்டனில் நடந்த ’கோவிட் பைலட் திருவிழா’.. \nவிண்வெளி நிலையத்தை சீனா ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமா \nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/tag/nagpur/", "date_download": "2021-05-06T01:19:23Z", "digest": "sha1:36ODMPERX76RKC5LQRJWHEHSMDSNT4MU", "length": 4777, "nlines": 114, "source_domain": "www.seithialai.com", "title": "nagpur Archives - SeithiAlai", "raw_content": "\nதன் வினை தன்னை சுடும்… வழக்கு தொடர்ந்த மாணவிக்கே அபராதம் விதித்த நீதிமன்றம்\nமகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவி வசுந்தரா, நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றதால் வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறார். ஆனால் விசாரணையில், மாணவி வசுந்தரா எந்தக் கேள்விக்கும் பதில் ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/11/blog-post_697.html", "date_download": "2021-05-06T00:44:09Z", "digest": "sha1:MIJDL7TKFBNNNVWEQGXMHBZTID7GITYJ", "length": 9263, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "மாஸ்டர் படத்தில் இந்த பிரபல நடிகரின் அண்ணன் நடித்துள்ளார் - யாருன்னு தெரியுமா..? - Tamizhakam", "raw_content": "\nHome Master Movie மாஸ்டர் படத்தில் இந்த பிரபல நடிகரின் அண்ணன் நடித்துள்ளார் - யாருன்னு தெரியுமா..\nமாஸ்டர் படத்தில் இந்த பிரபல நடிகரின் அண்ணன் நடித்துள்ளார் - யாருன்னு தெரியுமா..\nதளபதி விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் கோடை விடுமுறை 2020 க்கே வெளியாக இருந்த நிலையில் கொரானாவின் காரணமாக தள்ளிச் சென்று கொண்டே இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை.\nசத்யன் சூரியன் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் எடிட்டிங். விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோஹனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, மாஸ்டர் மஹேந்திரன் மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nதீபாவளி முன்னிட்டு சன் டிவியின் யூ ட்யூப் சானலில் இந்த டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஒரு சிலர் இது நம்மவர் ஸ்டைலில் உள்ளது, மலையாள பட சாயல் தெரிகிறது என்றெல்லம் பேசி வருகின்றனர். எனினும் மாஸ் ஸ்டைலிஷாக விஜயை காமித்துள்ள காரணத்தால் இந்த டீஸர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nதளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர், இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபடக்குழு தரப்பில் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழும், வைபவ்-ன் அண்ணன் சுனில் ரெட்டியும் நடித்துள்ளார்.\nஆம் இப்படத்தில் சுனில் ரெட்டி ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். மேலும் சுனில் ரெட்டி இதற்கு முன் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சீதக்காதி திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமாஸ்டர் படத்தில் இந்த பிரபல நடிகரின் அண்ணன் நடித்துள்ளார் - யாருன்னு தெரியுமா..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் ந���ிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_694.html", "date_download": "2021-05-05T23:54:48Z", "digest": "sha1:LZZAVQCP5COWSCJRJLSGIP3B3UBTIPC7", "length": 10293, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"அம்மாடியோவ்.. சினேகா-வா இப்படியெல்லாம் போஸ் கொடுத்துள்ளார்..?..\" - ரோஜாவோடு ரோஜாவாக குளியல் - வாயடைத்து போன ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Sneha \"அம்மாடியோவ்.. சினேகா-வா இப்படியெல்லாம் போஸ் கொடுத்துள்ளார்....\" - ரோஜாவோடு ரோஜாவாக குளியல் - வாயடைத்து போன ரசிகர்கள்..\n\"அம்மாடியோவ்.. சினேகா-வா இப்படியெல்லாம் போஸ் கொடுத்துள்ளார்....\" - ரோஜாவோடு ரோஜாவாக குளியல் - வாயடைத்து போன ரசிகர்கள்..\nசினிமா ரசிகர்களால் “புன்னகை அரசி” என்று அன்போடு அழைக்கப்படும் ஒரே நடிகை சினேகா மட்டும் தான். சினேகா பார்க்க வசீகரமாகவும், குடும்பாங்கான முகச்சாயல் கொண்டதால் இவருக்கு படவாய்ப்புகள் ஒரு நேரத்தில் குவிந்தது.\nகவர்ச்சி இல்லாமல் ஒரு நடிகையை ரசிகர்கள் பெரிதும் ரசிப்பார்கள் என்றால் அதில் சினேகாவும�� ஒருவர். இவர் நடித்த நிறைய படங்கள் பெரிதும் கவர்ச்சி இல்லாமல் இருக்கும். இவருக்கும் நடிகர் பிரசன்னா அவர்களும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.\n2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சினேகா அவர்களுக்கு ஒரு மகனும் உண்டு.“கோவா” என்ற படத்தோடு சினி உலகிற்கு ஒரு பிரேக் கொடுத்த சினேகா நீண்ட இடைவேளைக்கு பிறகு சிவகார்த்திகேயனின் “வேலைக்காரன்” என்ற படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்து இருந்தார்.\nஅதன் பின் சில வருடங்கள் கழித்து தற்பொழுது தனுஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாகி இருக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து நடிப்பில் மிரட்டி இருந்தார்.\nஇணையத்தில் எப்போதும் ஏதாவது பழைய புகைப்படங்கள் திடீர் என்று ட்ரெண்ட் ஆகி வரும் அது போல ஹோம்லியாக மட்டும் நடித்த சினேகா படுகிளாமராக நடித்த படங்களின் புகைப்படங்கள் இணையத்தில் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.\nஅந்த புகைப்படம் பல வருடங்களுக்கு முன் மம்முட்டி அவர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த “அறுவடை” என்ற படத்தின் புகைப்படங்கள் ஆகும். இந்த புகைப்படங்களில் குளியல் தொட்டியில் ரோஜா பூ இதழ்கள் நிரப்பி அதில் சினேகா குளிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.\nஅப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதனை பார்த்த ரசிகர்கள் சினேகா-வா இப்படியெல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.. என்று வாயை பிளந்து வருகிறார்கள்.\n\"அம்மாடியோவ்.. சினேகா-வா இப்படியெல்லாம் போஸ் கொடுத்துள்ளார்....\" - ரோஜாவோடு ரோஜாவாக குளியல் - வாயடைத்து போன ரசிகர்கள்....\" - ரோஜாவோடு ரோஜாவாக குளியல் - வாயடைத்து போன ரசிகர்கள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்���ும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n\"ரியல் குயின்..\" - ஓவியாவின் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வர்ணிக்கும் சக நடிகை..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/199772", "date_download": "2021-05-06T00:07:52Z", "digest": "sha1:NJJVE32BJCIQWT243QMFPCK5ENKO7JEB", "length": 2505, "nlines": 44, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"service\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"service\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n20:50, 24 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம்\n15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 12 ஆண்டுகளுக்கு முன்\n19:20, 25 மே 2008 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRobotGMwikt (பேச்சு | பங்களிப்புகள்)\n20:50, 24 பெப்ரவரி 2009 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInterwicket (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-marundheeswarar-temple-hundiyal-stolen-theif-cctv-police.html", "date_download": "2021-05-06T01:22:38Z", "digest": "sha1:R3VF7TXNZNOBBDRI6G2HMCAQE4M5A2GL", "length": 13296, "nlines": 61, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai marundheeswarar temple hundiyal stolen theif cctv police | Tamil Nadu News", "raw_content": "\nஉண்டியல்ல காணிக்கை தான் போடுறான்னு நினைச்சா... கடைசில 'இது'க்காகவா.. சென்னையின் 'பிரபல' கோயிலில் அரங்கேறிய நூதன சம்பவம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் மருந்தீஸ்வரர் கோயிலில் ஒரு ரூபாய் காணிக்கை செலுத்திவிட்டு மொத்த உண்டியலையும் அபேஸ் செய்த கொள்ளையனை போலீஸார் தேடி வருகின்றனர்.\nசென்னை, திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில் புகழ்பெற்றது. தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபடும் தலமாக இருந்து வருகிறது.\nநேற்றிரவு வழக்கம் போல கோயிலை மூடிவிட்டுச் சென்ற நிர்வாகிகள், இன்று அதிகாலை திறந்த போது உள்ளேயிருந்த இரண்டு உண்டியல்கள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து, திருவான்மியூர் காவல் நிலையத்தில் கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.\nவிசாரணையில், கொரோனா தொற்று நோய் பரவுதல் காரணமாக மூடியிருந்த கோயிலைத் திறந்து, உண்டியல் பணத்தை எடுத்து விட்டோம் என்றும், இரண்டு உண்டியல்களிலும் ரூ. 1 லட்சம் வரை காணிக்கை இருந்திருக்க வாய்ப்பு என்று என்றும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nதிருவான்மியூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்த திருடன் ஒருவன், உண்டியல்களை இரும்புக்கம்பி கொண்டு உடைக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன.\nமேலும், உண்டியலை உடைப்பதற்கு முன் ஒரு ரூபாய் நாணயத்தைக் காணிக்கையாகவும் அந்த திருடன் உண்டியலில் போடுவது போன்ற காட்சியும் பதிவாகியுள்ளது.\nமருந்தீஸ்வரர் கோயிலின் மதிற்சுவர்கள் மிக உயரமாக இருக்கும். ஆனால், கோயில் மதிலின் ஒருபுறத்தில் விளக்கு வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து எப்போதும் காணப்பட்டுள்ளது.\nஅந்த பகுதியில் குடியிருப்பு உள்ளதால், அவற்றின் வழியாக மேல் ஏறி கோயிலுக்குள் நுழைந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.\n\"இலங்கை தமிழனா பொறந்தது என் தப்பா... அந்த படம் வர்றதுக்கு... நான சம்மதிக்க காரணமே...\" - உணர்ச்சிவசப்பட்டு அறிக்கை வெளியிட்டுள்ள முத்தையா முரளிதரன்\n'இத விட அழகான தருணம் இருக்குமா'... 'பிறந்த அடுத்த நொடி பச்சிளம் பெண் குழந்தை செஞ்ச கியூட் செயல்'... வைரலாகும் மருத்துவரின் பதிவு\n\"அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை\".. உயர்கல்வித்துறை அமைச்சர் அதிரடி.. உயர்கல்வித்துறை அமைச்சர் அதிரடி\n#VIDEO: “மாடு மேய்க்கதான்ம்மா பிடிக்கும்”.. “பேச்ச மாத்த மாட்டேன்”.. “பேச்ச மாத்த மாட்டேன் படிக்கல.. மாடு மேய்க்குறேன்” .. செல்லம் கொஞ்சும் மழலையின் ஒப்புதல் வாக்குமூலம்.. வைரல் வீடியோ\n” - சர்ச்சையை கிளப்பிய 'ஹர்பஜன்' சிங்-ன் ட்வீட்... தோனி-அம்பையர் விவகாரத்த இவரு விடறதா இல்ல போலயே - “என்ன சார், பிரச்சன... - “என்ன சார், பிரச்சன...\nமக்கள் நீதி மய்யத்தின் முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு.. தனித்து போட்டியா.. வெளியான பரபரப்பு தகவல்\nதமிழகத்தில் மேலும் 49 பேர் கொரோனாவுக்கு பலி.. சென்னையில் தொற்று குறைகிறதா.. சென்னையில் தொற்று குறைகிறதா.. முழு விவரம் உள்ளே\n'சென்னையில் நாளை (16-10-2020)'... 'முக்கிய இடங்களில் பவர்கட்'... 'ஏரியா விவரங்கள் உள்ளே\n'போட்டிகளுக்கு இடையே 'CSK' வீரர்கள் டிரான்ஸ்பரா'... 'டீம் எடுத்த 'அதிரடி' முடிவு...'... 'டீம் எடுத்த 'அதிரடி' முடிவு...'... 'கன்பார்ம் செய்த அணியின் CEO'... 'கன்பார்ம் செய்த அணியின் CEO\n'சென்னையில் நாளை (15-10-2020)'... 'எந்தெந்த ஏரியாக்களில் எல்லாம் பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே\n'அதோட மதிப்பு 5 கோடி இருக்கும்...' 'குடும்பத்துல, தொழில்ல பிரச்சனை வராம இருக்க இத பண்ணி தான் ஆகணும்...' - 'சாமிக்கு பயந்து எடுத்த முடிவு...\n‘சட்டம் ஒழுங்கு சேவையில் மகேஷ் அகர்வால்’.. ‘சமூக சேவையில் குனீஷா அகர்வால்’.. ‘சமூக சேவையில் குனீஷா அகர்வால்’.. சென்னையை கலக்கும் தந்தை - மகள்’.. சென்னையை கலக்கும் தந்தை - மகள்\n'சென்னையில் நாளை (14-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்'... 'ஏரியா விவரங்கள் உள்ளே'... 'ஏரியா விவரங்கள் உள்ளே\n'ஒரே நைட்டுல 7 பேரிடம் கைவரிசை.. கத்திய காட்டி'... அடுத்தடுத்து நடத்திய திகில் சம்பவங்கள்.. கத்திய காட்டி'... அடுத்தடுத்து நடத்திய திகில் சம்பவங்கள்.. காவல்துறைக்கு டஃப் கொடுத்த திருடனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழகத்தில் மேலும் 62 பேர் கொரோனாவுக்கு பலி.. சென்னையில் மளமளவென அதிகரிக்கும் தொற்று.. சென்னையில் மளமளவென அதிகரிக்கும் தொற்று.. முழு விவரம் உள்ளே\n'சோதனைக்கு மேல் சோதனை... இப்படியே போனா... இதுக்கு ஒரு முடிவே கிடையாதா'.. சிக்கலில் கோயம்பேடு மார்க்கெட்.. சிக்கலில் கோயம்பேடு மார்க்கெட்\n'சென்னையில் நாளை (13-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே\n'தமிழகத்தின் இன்றைய (10-10-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே\n'சென்னையில் மீண்டும்'... 'வேகமாக அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்'... 'எந்தெந்த ஏரியாக்களில் எத்தனை தெருக்களுக்கு சீல்'... 'மாநகராட்சி தகவல்\n‘மேற்கூரை உடைஞ்சிருக்கு’.. கடைக்குள் கிடந்த ‘துண்டு சீட்டு’.. காரணத்தை எழுதிவிட்டு திருடிய திருடன்..\n\"இப்படியே போச்சுனா\"... - 'சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா'... ’மாநகராட்சி ஆணையர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை'... ’மாநகராட்சி ஆணையர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை\n” .. ஆட்டோவில் ‘கெத்தா’ சுற்றிய கஞ்சா ‘கேங்’.. சிக்கியது எப்படி\nகைதியை பார்க்க ‘சிறைக்கு’ வந்த இளம்பெண்.. இது வெறும் ‘பிஸ்கட்’ இல்ல.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..\n'சென்னையில் நாளை (09-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே\n'சென்னை'யில் மீண்டும் வேகமெடுக்கும் 'கொரோனா'... வெளியான 'லேட்டஸ்ட்' தகவலால் அச்சத்தில் 'மக்கள்'\n'சென்னையில் நாளை (08-10-2020)'... 'எந்தெந்த இடங்களில் எல்லாம் பவர்கட்'... 'ஏரியா விவரங்கள் உள்ளே'... 'ஏரியா விவரங்கள் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/china-coronavirus-epicentre-wuhan-limps-back-to-normalcy.html", "date_download": "2021-05-06T00:20:36Z", "digest": "sha1:K4V255PIHJHCJWNSISY5TPHNHOPDD2SB", "length": 12542, "nlines": 57, "source_domain": "tamil.behindwoods.com", "title": "China Coronavirus Epicentre Wuhan Limps Back To Normalcy | World News", "raw_content": "\n'ஹோட்டல், சுற்றுலா, செல்ஃபி என'... 'நினைத்துப் பார்க்க முடியாத தூரத்திலுள்ள நகரம்'... 'மற்ற நாடுகளுக்கு தரும் நம்பிக்கை\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசீனாவின் வுஹான் நகரம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.\nகடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதல்முதலாக கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நகரமான வுஹானில், படிப்படியாக பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. வுஹானிலிருந்து பரவிய வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மற்ற நாடுகள் கடுமையாக போராடி வரும் நிலையில், கொரோனாவின் தொடக்கப்புள்ளியான வுஹான் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. கொரோனாவை தடுக்க ஜனவரி மாதத்தில் வுஹானில் மிகக் கடுமையான பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், தீவிர முயற்சியாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இயல்பு நிலை திரும்புவது மட்டுமல்லாமல், வுஹானில் தற்போது சுற்ற��லாப் பயணிகளின் வரத்தும் அதிகரித்துள்ளது. மற்ற நாடுகளில் சுற்றுலா பயணம் இன்னும் நினைத்து பார்க்க முடியாத தூரத்தில் உள்ளபோது, ஹோட்டல்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள், வாகன நெரிசல் மிகுந்த சாலைகள் என அங்கு தற்போதுள்ள நிலை கடந்த ஜனவரி மாதத்தில் வுஹானிலேயே கூட நினைத்துப் பார்க்க முடியாததாகும். தற்போது வுஹானின் புகழ்பெற்ற மஞ்சள் கிரேன் கோபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் வருவதும், அங்கு போட்டோ, செல்ஃபி எடுத்துக்கொள்வதும் அதிகரித்துள்ள போதும், அங்கு எல்லாமே முழுவதுமாக இயல்புநிலைக்கு திரும்பிவிடவில்லை எனவும், இன்னும் பல தொழில்கள் முடங்கியே இருப்பதால் வேலைவாய்ப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nவுஹானில் கொரோனா பரவத் தொடங்கிய கடல் உணவு மார்கெட் முன்னர் அதிகாரிகளால் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்தது. அந்த மார்கெட் தற்போது இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள போதும், இன்னும் கூட்டமின்றி காணப்படுவதால் சில வியாபாரிகள் மட்டுமே கடையை திறந்துள்ளதாக தெரிகிறது. கொரோனாவின் தொடக்கப்புள்ளியான வுஹானில் இயல்பு நிலை திரும்பி வருவது, மறுபுறம் பாதிப்பை கட்டுப்படுத்த போராடி வரும் மற்ற நாடுகளுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.\nVIDEO : பெய்ரூட் 'வெடி' விபத்து : அதிர வைத்த சத்தத்திற்கு நடுவே... சேதமடைந்த மருத்துவமனையில்... பூமியில் காலடி எடுத்து வைத்த அதிசய 'குழந்தை'... உருக்கமான 'நிகழ்வு'\n'லவ் பண்றேன்னு கூப்பிட்டு போய்...' 'நம்பி போன சிறுமியை...' 'சின்னாபின்னமாக்கிய இளைஞர்...' - சென்னையில் நடந்த கொடூரம்...\n”.. ‘இந்திய’ பெண்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய.. உச்ச நீதிமன்றத்தின் ‘பரபரப்பு’ தீர்ப்பு\n” .. 53 வயதில்.. +1 வகுப்பில் சேர்ந்து தேர்வு எழுதப் போகும், மாநில கல்வி அமைச்சர்\n'இந்தியா'வில்... 'பள்ளி' மற்றும் 'கல்லூரிகள்' திறப்பது எப்போது... வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'\n\"இந்த நேரத்துல என்னயா வியாபாரம்\"... சோளத்த 'ரோட்டு'ல தூக்கி போட்டு... 'தள்ளுவண்டி'யை தலைகீழா புரட்டி... அராஜகம் செய்த 'எஸ்.ஐ'... சர்ச்சையை கிளப்பிய 'வீடியோ'\n'இரண்டே நாட்களில் கோடீஸ்வரர்களான 209 பேர்'... 'விற்பனையை அள்ளிய பிரபல நிறுவனம்\n'இங்கெல்லாம் மட்டும் உயிரிழப்பு அதிகரிக்க என்ன காரணம்'... 'மத்திய அரசு எச்சரித்துள்ள'... '16 மாவட்டங்களில் 8 தமிழக மாவட���டங்கள்'... 'மத்திய அரசு எச்சரித்துள்ள'... '16 மாவட்டங்களில் 8 தமிழக மாவட்டங்கள்\n‘வேலை, வருமானம் இல்லை’.. விடுதி வாடகை கொடுப்பதற்காக, இப்படி ஒரு முடிவை எடுத்துள்ள ‘கல்லூரி’ மாணவிகள்\nதேனியில் மேலும் 357 பேருக்கு கொரோனா.. தென்மாவட்டங்களில் குறைகிறதா.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்... மீண்டும் அதிகரிக்கிறதா தொற்று.. முழு விவரம் உள்ளே\n'கொரோனாவில் இருந்து மீண்ட கையோடு'... 'மருத்துவர் உட்பட 6 பேரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்'... 'நெகிழ வைக்கும் சம்பவம்'...\n'சீனா கண்டுபிடித்த கொரோனா தடுப்பூசியை...' 'எங்க மக்களை வச்சு டெஸ்ட் பண்ணி பார்க்க போறோம்...' - துணிந்து அறிவித்த நாடு...\n“வயசு கம்மினாலும், உயிர் பிழைப்பேனானு பயந்தேன்.. சித்த மருத்துவத்தால், கொரோனாவில் இருந்து மீண்டேன்”.. மருத்துவமனை ஆய்வக தலைமையாளர் மீனா\n எல்லாம் நல்லா தான போயிட்டிருந்தது.. யார் கண்ணுபட்டுத்துனு தெரியல.. யார் கண்ணுபட்டுத்துனு தெரியல'.. பாரத் பயோடெக் 'அதிர்ச்சி' தகவல்\n'சென்னையில் பாதிப்பு குறைய என்ன காரணம்'.... 'இம்மாத இறுதிக்குள்'... 'வெளியாகியுள்ள நம்பிக்கை தரும் செய்தி'.... 'இம்மாத இறுதிக்குள்'... 'வெளியாகியுள்ள நம்பிக்கை தரும் செய்தி\n'பல மாசமா போராடி கொரோனா-க்கு தடுப்பூசி கண்டு பிடித்த நாடு...' 'ரெஜிஸ்டர் பண்ண போற நேரம் பார்த்து...' - குண்ட தூக்கி போட்ட தொற்றுநோய் நிபுணர்...\n'இவர்களாலேயே கொரோனா முடிவுக்கு வரும்'... 'இதுவும் நல்லதுதான்'... 'ஆய்வாளர்கள் கூறும் குட் நியூஸ்'...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/holding-rally-in-chennai-tomorrow-against-citizenship-amendment-act-mk-stalin-372122.html", "date_download": "2021-05-06T00:18:25Z", "digest": "sha1:IZZ3KE5CGCWBJT2HE4B23OZLAA5UNCZC", "length": 15623, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "திட்டமிட்டபடி நாளை பேரணி நடக்கும்.. அதிமுகவுக்கு நன்றி செலுத்துகிறேன்.. ஸ்டாலின் பேட்டி | holding rally in Chennai tomorrow against Citizenship Amendment Act : mk stalin - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nபல கோடி ஊழல் பு���ார்... முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவிற்கு... நீதிபதி கலையரசன் ஆணையம் நோட்டீஸ்\nநாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள்.. அலுவலகம் வர தேவையில்லை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\nதமிழக அரசு அதிரடி.. கொரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்\nடுவிட்டரில் மீண்டும் தி.மு.க.வை சீண்டி.. நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட மார்க்கண்டேய கட்ஜு\n23 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்\nவெளிநாடுகள் அனுப்பிய.. 3000 டன் மருத்துவ உபகரணங்கள்.. என்ன ஆனது கணக்கு காட்டாத மத்திய அரசு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள்.. நெறிப்படுத்த கமல் கோரிக்கை\nதமிழகத்தில் இன்று காலை முதல் கடும் கட்டுப்பாடுகள்.. என்ன இயங்கும் என்ன இயங்காது\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nகேபி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்தால்... ராஜ்யசபா எம்பியாகும் சேனாபதி, தங்க தமிழ்ச்செல்வன்\nவெளிநாடுகளில் இருந்து மருந்து பொருட்கள்.. பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைப்பு\nமக்களுக்கு கருணை காட்டுங்கள்.. தனியார் மருத்துவமனைகளை முழுமையாக ஒப்படைக்க கோரி ஸ்டாலின் உருக்கம்..\n.. வீட்டில் பொழுதை கழிக்க மக்கள் முன்கூட்டியே செய்யும் காரியத்தை பாருங்க\nகொரோனா பெட் மோசடியில் கூட பாஜக எம்பி மத துவேஷம்.. முஸ்லீம்கள் மீது பழிபோட்ட தேஜஸ்வி சூர்யா.. சர்ச்சை\nதிரிபாதியின் பதவிக்காலம் முடிகிறது.. தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு\nரிஸ்க்தான்.. ஆனாலும் ரொம்ப முக்கியம்.. ஆரம்பத்திலேயே சிக்சர் அடித்த ஸ்டாலின்.. அதிரடி முடிவு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அ���ுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ndmk rally mk stalin திமுக பேரணி முக ஸ்டாலின்\nதிட்டமிட்டபடி நாளை பேரணி நடக்கும்.. அதிமுகவுக்கு நன்றி செலுத்துகிறேன்.. ஸ்டாலின் பேட்டி\nசென்னை: திமுக பேரணிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்ற திமுக தலைவர் முக ஸ்டாலின் திட்டமிட்டப்படி திமுக பேரணி நாளை நடைபெறும் என கூறினார்.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திங்கள்கிழமை (நாளை) பிரமாண்ட பேரணி நடத்த உள்ளன.\nஇந்த பேரணிக்கு தடை விதிக்க கோரி இந்திய மக்கள் மன்றம் என்ற அமைப்பின் தலைவர் வாராகி என்பவர் சென்னை உயர் தாக்கல் மனு தாக்கல் செய்திருந்தார். பொதுச்சொத்திற்கு சேதம், அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதால் பேரணிக்கு அனுமதி தராக்கூடாது என்று மனுவில் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஜனநாயக நாட்டில் போராட்டம், ஆர்ப்பாட்டத்தை யாரும் தடுக்க முடியாது என்று தெரிவித்ததுடன்,காவல்துறையின் அனுமதியை மீறி பேரணி நடந்தால் அதை வீடியோவாக பதிவு செய்ய உத்தரவிட்டனர்.\nஜனாதிபதி கைகளால் பட்டத்தை வாங்க மாட்டோம்.. புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் முடிவால் பரபரப்பு\nஇந்த உத்தரவை வரவேற்ற திமுக தலைவர் முக ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிலரை பயன்படுத்தி அவர்கள் மூலம் திமுக பேரணியை தடுக்க அதிமுக திட்டமிட்டதாக குற்றம்சாட்டினார். அதிமுக அரசு திமுக பேரணிக்கு விளம்பரத்தை தேடி தந்துள்ளதாகவும் அதற்காக அதிமுகவிற்கு நன்றி செலுத்த விரும்புவதாகவும் கூறினார் .\nபேரணிக்கு தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பது எங்களுக்கு மிகப்பெரிய வெற்றி என்று கூறிய ஸ்டாலின் நீதிமன்றத்தில் இருந்து எங்களுக்கு எந்த அழைப்பும் வராததால் நாங்கள் அதில் பங்கேற்கவில்லை என்றார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/patna/recount-the-postal-ballots-in-bihar-tejashwi-yadav-402965.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Also-Read", "date_download": "2021-05-06T01:40:58Z", "digest": "sha1:KFAWNOOBEX65QZ7SA5KYOJZKLWV76QNL", "length": 18305, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெற்றி திருடப்பட்டுள்ளது.. தபால் ஓட்டுகளை மட்டும் திரும்ப எண்ணுங்க.. நாங்க ஜெயிச்சிருவோம்- தேஜஸ்வி | Recount the postal ballots in Bihar: Tejashwi Yadav - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nஎன்ன கொடுமை இது.. ஹாஸ்பிடல் பூட்டிய அறையில் செயல்படாமல் கிடக்கும் வென்டிலேட்டர்கள்.. எங்க தெரியுமா\nபீகாரில் கொரோனா பரவல் அதிகரிப்பு - மே 15 வரை முழு லாக் டவுன் நீட்டிப்பு\nகருணாநிதி வழியை பின்பற்றுங்கள்...ஸ்டாலினுக்கு லாலு பிரசாத் வாழ்த்து\nபீகார் மாநில தலைமை செயலாளர் அருண் குமார் சிங் கொரோனாவுக்கு பலி - முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல்\n\"ரூட்\" மாறிய சப்னா.. ரொம்ப பிடிவாதம்.. சொல்லி பார்த்தும் திருந்தலை.. அதிர்ந்த கணவர்.. ஷாக் முடிவு\nநடுராத்தியில் ஆள்மாறாட்டம்.. உயிரோடு இருப்பவருக்கு இறப்புச் சான்றிதழ் அளித்து ஷாக் தந்த மருத்துவமனை\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பாட்னா செய்தி\nபீகார்: பாஜகவுடன் மல்லுக்கட்ட தயாராகும் நிதிஷ்- ஜேடியூவுடன் இணைகிறது ராஷ்டிரிய லோக் சமதா கட்சி\nநெருங்கும் தேர்தல்.. அதிகாரிகளை அடித்து, மண்டையை பிளந்துவிடுங்கள்.. பாஜக அமைச்சரின் சர்ச்சை பேச்சு\n11 வயது மாணவி கர்ப்பம்... பாட்னா பள்ளி முதல்வருக்கு மரண தண்டனை.. என்னத்த சொல்ல\nகோவிட் டெஸ்ட்.. செல் நம்பர் டூ எல்லாமே போலி.. மிரள வைக்கும் பீகார் ஷாக் அதிகாரிகள்.. என்ன நடக்கிறது\nபீகார்: நிதிஷ்குமார் அமைச்சரவை விரிவாக்கம்- மாஜி மத்திய அமைச்சர் ஷாநவாஸ் ஹூசைனுக்கும் இடம்\nமாயமானவர்கள் மீண்டு வர பிரார்த்திகிறேன்...நிதிஷ்குமார் ட்விட்டரில் உருக்கம்\nஆர்பாட்டம், மறியல் செய்தால் அரசு வேலையில் கிடையாது - பாஸ்போர்ட் பெறுவதிலும் சிக்கல் - எங்கு தெரியுமா\nஒருநாள் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த 9-ம்வகுப்பு மாணவி... இந்த கவுரவ���் எதற்கு தெரியுமா\nமோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்\nஅரசுக்கு எதிரான கருத்தா... கம்பிதான்.. களிதான்.. நிதீஷ் குமார் வார்னிங்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nbihar assembly election 2020 tejashwi yadav vote பீகார் சட்டசபை தேர்தல் 2020 தேஜஸ்வி யாதவ் வாக்கு எண்ணிக்கை\nவெற்றி திருடப்பட்டுள்ளது.. தபால் ஓட்டுகளை மட்டும் திரும்ப எண்ணுங்க.. நாங்க ஜெயிச்சிருவோம்- தேஜஸ்வி\nபாட்னா: பீகாரில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தல்களில் பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி 125 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.\nஅங்கு வெற்றிக்கு 122 தொகுதிகள் தேவைப்பட்டது. ஆனால் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி 110 தொகுதிகளில் மட்டும் வெல்ல முடிந்தது. அதில் பல தொகுதிகள் மிகக் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் ஆளுங்கட்சி வசம் சென்றது.\nதேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற கடந்த 10ஆம் தேதி இரவே, முறைகேடு நடப்பதாக ராஷ்ட்ரீய ஜனதாதளம் குற்றம் சாட்டியிருந்தது. மிகக்குறைவாக வாக்கு எண்ணிக்கை உள்ள தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு வந்த தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் புறக்கணித்ததாகவும், முதல்வர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகளுக்கு நெருக்கடி சென்றதாகவும் தேஜஸ்வி யாதவ் புகார் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் இன்று நிருபர்களிடம் பேட்டியளித்த தேஜஸ்வி யாதவ் மேலும் கூறுகையில், நிதீஷ் குமா��் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி இந்த தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது பற்றி அவர்கள் தரப்பு கொஞ்சம் கூட கவலைப்படவில்லை ஆனால் முதல்வர் பதவிக்கு மட்டும் அவருக்கு ஆசை இருக்கிறது.\nநிதிஷ்குமாரிடம் கொஞ்சமாவது அரசியல் தார்மீக நியாயம் இருக்குமானால் அவர் மீண்டும் முதல்வராக கூடாது. மக்களின் விருப்பப்படி ராஷ்ட்ரீய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாஜக இரண்டாவது இடத்தையும், ஐக்கிய ஜனதா தளம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. இப்படி இருக்கும்போது, மீண்டும் முதல்வர் பதவியில் சென்று அமர வேண்டும் என்று நிதீஷ் குமார் ஆசைப்படாமல், மக்கள் தீர்ப்புக்கு தலை வணங்க வேண்டும்.\nஅரசியலிலிருந்து ஓய்வு எடுக்கும் காலத்தில் நிதிஷ்குமார் இருக்கிறார். இப்போது மரியாதைக் குறைவான செயல்களில் ஈடுபடுவது சரியாக இருக்காது. மாற்றம் வேண்டும் என்று மக்கள் ஓட்டு போட்டனர். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி, பணபலம், ஆள்பலம் மற்றும் அதிகார பலத்தை கொண்டு வெற்றியை திருடி வைத்துக் கொண்டு விட்டது. இது திருடப்பட்ட வெற்றி.\nஏனென்றால் பல தொகுதிகளில் தபால் வாக்குகள் கடைசியில்தான் எண்ணப்பட்டுள்ளன. அவை எப்போதுமே முதலில் எனப்படுவதுதான் வழக்கம். சில தொகுதிகளில் சுமார் 900 தபால் வாக்குகள் செல்லாது என்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. எங்கெல்லாம் ராஷ்ட்ரீய ஜனதா தளம் வெற்றிக்கு நெருக்கமாக இருந்ததோ அங்கெல்லாம் இந்த தபால் வாக்குகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே தபால் வாக்குகளை பழையபடி எண்ண வேண்டும். அவை அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட வேண்டும். 20 தொகுதிகளில் நாங்கள் மிக குறைந்த வாக்கு எண்ணிக்கையில் தோற்றுள்ளோம். இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1209669", "date_download": "2021-05-06T01:01:06Z", "digest": "sha1:O4KJGH6CDK6M5FQVLRHPJXULNFDZGPCQ", "length": 9029, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் மீண்டும் கோரிக்கை! – Athavan News", "raw_content": "\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் மீண்ட��ம் கோரிக்கை\nin இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் மீண்டும் கோரியுள்ளது.\nபுதிய வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு புத்தாண்டு விடியலைக் கொண்டாடுவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nபுத்தாண்டு நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளின் போது பின்பற்ற வேண்டிய சிறப்பு வழிமுறைகள் குறித்து இதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் கொரோனா பரவுவதைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும் என அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nஇலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை ஆரம்பம்\nசகவாழ்வு, இன நல்லுறவு, சகோதரத்துவத்தை பறைசாற்றுவதிலும் சித்திரைப் புத்தாண்டு சிறப்புப் பெறுகின்றது - சஜித்\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வர��க ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:32:35Z", "digest": "sha1:PNZWPHN3E3PDNGXNDAFEGXXPCMW7KITT", "length": 9853, "nlines": 81, "source_domain": "siva.tamilpayani.com", "title": "சுற்றுச்சூழல் | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\nகனவெள்ளத்தின் காரணமாக மிதந்து கொண்டிருக்கும் சென்னை வெகு சீக்கிரம் வெள்ள சேதத்தில் இருந்து மீண்ட வர பிரார்த்திப்போமாக.\nLeave a comment அனுபவம், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், இந்தியா, ஊர் உலகம், சுற்றுச்சூழல்\nமறக்காமல் எல்லாரும் துடைப்பத்தை எடுத்து கிட்டு வந்துடுங்கப்பா..\nஏற்கனவே உக்கடம் போன்ற பகுதிகளில் குளக்கரை வலுப்படுத்த பட்டு தூய்மையாக தண்ணீர் நிறைந்திருந்த காட்சிகள் கண்ணில் நிற்கிறது.\nநம்ம ஊரை நாமே தான் சுத்தம் செய்யனும்.. இது சாத்தியமானது என்பது நிரூபிக்க பட்ட ஒன்றே.. மற்றபடி கின்னஸ் சாதனை என்பதை பற்றி எனக்கு உடன்பாடு கிடையாது. இருப்பினும் நல்லது எதன் பொருட்டு நடப்பினும் வரவேற்போமாக.\nOne comment அனுபவம், அரசியல், இந்தியா, பொது அனுபவம், இந்தியா, சுற்றுச்சூழல், பொது\nஇன்றைக்கு ஆடிப்பெருக்கு(ஆடி18). விவசாயம் சம்பந்தபட்டவர்களும், பக்தர்களும் கொண்டாடும் நாள். ஆடிப் பட்டம் தேடி விதை என்பதற்க்கு ஏற்ப இந்த வருடம் வெள்ளாமை நன்றே வர வருண பகவானை எதிர் நோக்குவோமாக. க���விரி கரையோற மக்கள் நதியினை கண்ணில் காணும் பாக்கியவான்கள்.\nஎங்கள் ஊர் நொய்யலில் நீர் இல்லை என்பது செய்தி. எங்கள் ஊரில் நொய்யலே இல்லை என்பது உண்மை. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இந்திரா காந்தி அம்மையார் படுகொலை செய்ய பட்ட போது திடீர் விடுமுறை. என் . . . → Read More: ஆடிப்பெருக்கு-நொய்யல் திரும்புமா\nLeave a comment பொது சுற்றுச்சூழல்\nகாருக்கு பெட்ரோல் போடும் செலவை நினைத்தே கார் எடுக்காதவர்கள் நிறைய பேர். நம்ம காருக்கும் பயோ டீசல் போல ஏதேனும் மாற்று வழி வராதா என்று எண்ணி ஏங்குபவர்கள் அதிகம் பேர். இவர்களை தான் தமது அடுத்த சந்தையாக குறி வைத்து கார் உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி உத்தியினை மேம்படுத்தி வருகின்றன.\nகச்சா எண்ணையை இறக்குமதி செய்யும் நாடுகளிலும், நடுத்தர பொருளாதார நாடுகளிலும் பெரும்பாலும் இந்த வகை கார்கள் பெரும் . . . → Read More: இரட்டை எரிப்பொருள் கார்கள்\n2 comments அறிவியல் சுற்றுச்சூழல், பொது, வாகனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ta.maps-cape-town.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D,-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2021-05-06T01:28:09Z", "digest": "sha1:N2SRLZYW3PNSWFNDDV5PV2AOG5OBUWJQ", "length": 2259, "nlines": 9, "source_domain": "ta.maps-cape-town.com", "title": "சுற்றுலா வரைபடத்தில் கேப் டவுன், தென் ஆப்ரிக்கா - வரைபடம் கேப் டவுன் காட்டும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பவை (வெஸ்டர்ன் கேப், தென் ஆப்ரிக்கா)", "raw_content": "\nமுகப்பு சுற்றுலா வரைபடத்தில் கேப் டவுன், தென் ஆப்ரிக்கா\nசுற்றுலா வரைபடத்தில் கேப் டவுன், தென் ஆப்ரிக்கா\nவரைபடம் கேப் டவுன் காட்டும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பவை. சுற்றுலா வரைபடத்தில் கேப் டவுன், தென் ஆப்ரிக்கா (மேற்கு கேப் - தென் ஆப்ரிக்கா) அச்சிட. சுற்றுலா வரைபடத்தில் கேப் டவுன், தென் ஆப்ரிக்கா (மேற்கு கேப் - தென் ஆப்ரிக்கா) பதிவிறக்க.\nவரைபடம் கேப் டவுன் காட்டும் tourist attractions\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/18727/", "date_download": "2021-05-06T00:46:39Z", "digest": "sha1:MT4OO6C5LXGQFCLHW5KK3QWKZ346GXDD", "length": 14141, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "அயோத்திதாசர்- மதுரை பேருரை ஒலிவடிவம் – புகைப்படங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉரை அயோத்திதாசர்- மதுரை பேருரை ஒலிவடிவம் – புகைப்படங்கள்\nஅயோத்திதாசர்- மதுரை பேருரை ஒலிவடிவம் – புகைப்படங்கள்\nமுழு உரை ஒலி வடிவில்:\nமுந்தைய கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல் பற்றி\nஅடுத்த கட்டுரைஒரு சிறுவனின் கடிதம்\nகோவை, என் ஓஷோ உரைகள்\nகோவையில் ஓஷோ பற்றிப் பேசுகிறேன்\nகி. ரா. விழா உரை\nகாந்தியம் பேசுவோம்- இணையச் சந்திப்புகள்\nதமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -5\nவிழா கடிதங்கள்- அருள், சரவணக்குமார்\nரா.கிரிதரனின் இசை- சுரேஷ் பிரதீப்\nதமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு\nகருநிலம் - 3 [நமீபியப் பயணம்]\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 18\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/99610/", "date_download": "2021-05-06T00:53:37Z", "digest": "sha1:4FHS4J7KT3WQBI5PFAHMT44A26PCBSA2", "length": 37146, "nlines": 139, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிறனரசியல், பிரிவினையரசியல் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇன்றைய தி இந்து நடுப்பக்க கட்டுரை கோபாலகிருஷ்ண காந்தி எழுதியது. ’தேசப்பிரிவினைக்கு இன்றும் வட்டி கொடுக்றோம்’ தேசப்பிரிவினையில் ஆரம்பித்து இன்றைய பிரச்னை வரை விளக்கியுள்ளார். நீங்கள் கூறியதுபோல நமக்கு எப்போதும் நாம்x அவர்கள் விளையாட்டு தேவை என்றே படுகிறது.\nமுக்கியகமாக கட்டுரையின் கடைசி பத்தி முகத்தில் அறைவது போல் உள்ளது “ஊடுருவும் அச்சம்” இப்படி முடிகிறது. “சுதந்திர போராட்டத்துடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத புதிய தலைமுறை 70 வைத்து சுதந்திர நினைத்தை கொண்டாடுகிறது. இந்து சமூகத்துக்கு உள்ளயேயும் வெளியேயும் இருக்கும் சில பிரிவுகளை அது இலக்காகக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள சக்திக்களுக்கு அது வலுவான மாற்று. அது இஸ்லாத்துக்கு உள்ளயேயும் வெளியேயும் இருப்பதை நோக்கிக் கவனம் செலுத்துகிறது. அது இஸ்லாத்துக்கு எதிரானது அல்ல; இரட்டைப்பிரிவினைவாதிகளின் மதம் இஸ்லாமோ இந்துவோ கிடையாது; பிளவுபடுத்தல்தான் மதம்.”\nஇந்த வரி மிக முக்கியமானதாகவே கருதுகிறேன். இதைத்தான் இப்போது அரசியலில் முக்கியமான கருதுகோள் ஆக பயன்படுத்துகிறார்கள்.\nநான் தினம்தோறும் சந்திக்கும் மக்களிடமும் இதையே காண்கிறேன். உதாரணமாக ஒருவர் இன்றைய ஆட்சியின் அனைத்து அசட்டைகளையும் நியப்படுத்துபவர்களில் ஒன்று இந்து வெறியர்களாக இருக்கிறர்க்கிறார்கள் அல்லது உயர் பிராமண வகுப்பை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். சரி இதை சொல்பவர் கூட திருமாவளவன் பேச்சு எழும்போது அவரை திட்டி தீர்க்கிறார்.\nஎன் கேள்வி அந்த கட்டுரை காட்டும் காலம் இதைவிட மோசமாகவே இருந்திருக்கவே வாய்ப்புள்ளது காந்தி எப்போதுமே இதை எதிர்த்தே வந்துள்ளார் அப்படியெனில் அவருடைய போராட்டமுறை எப்படி இருந்தது. பத்திரிக்கை மூலம் பேசினார் என்றால் இன்றைவிட எழுத்தறிவு குறைவாகவே இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. மேலும் மொழி இன்று உள்ளது போல சுலபமாக இருந்ததா பிரச்சாரம் மூலமே இதனை சாத்தியப்படுத்தினாரா\nகண்டிப்பாக அவர் அவர்காலத்தின் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு ஒரு எதிர் சக்தியாக இருந்துள்ளார் என்றே என்னால் உணர முடிகிறது.\nமுப்பதாண்டுகளுக்கு முன்னர் நான் அட்டப்பாடியில் கண்ட ஒரு காட்சி ஒரு படிமமாக என்னுள் உள்ளது. பலமுறைச் சொல்லியிருப்பேன். பழங்குடிகளை வண்டிகளில் ஏற்றி தோட்டவேலைக்குக் கொண்டுசென்றுகொண்டிருந்தனர். ஒரு மினிலாரியில் நெருக்கி நெருக்கி கொஞ்சபேர் சென்றனர். அடுத்த மினிலாரியில் இருவர் மட்டுமே.\nவியப்புடன் அதைப்பற்றி கேட்டேன். இருசாராரும் இரு இனங்கள் என்றனர். அவர்கள் தொட்டுக்கொள்ள மாட்டார்கள். சேர்ந்து அமர மாட்டார்கள். பேசிக்கொள்வதும் அரிது. நூறாண்டுகளுக்கு முன் அவர்கள் நேரில் பார்த்துக்கொண்டாலே கொலைதான். மற்றபழங்குடிமீதான அச்சம் ஐயம் அருவருப்பு அவர்களிடம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. தங்களுக்கு எந்த நோய் நொடி வந்தாலும் அதற்கு மற்றபழங்குடியின் சூனியமே காரணம் என நம்புவார்கள்.\nஇருதரப்புமே சில மந்திரவாதிகளின் பிடியில் இருந்தன. அம்மந்திரவாதிகள் திரும்பத்திரும்ப அத்தனை நோய்களுக்கும் மற்றஇனமே காரணம் என்று ‘குறி’ சொல்வார்கள். அவர்களிடம் விவாதிக்கவே முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு அவ்வெறுப்பை தெய்வங்கள் நேரடியாக வந்து சொல்கின்றன ஒருமுறை பெருமழை பெய்தபோது அதற்கும் மறுதரப்பே காரணம் என இருசாராரும் எண்ணி நேரடியாக கைகலப்பில் இறங்கினார்களாம்\nபழங்குடிகளில் இருக்கும் மனநிலை நம்மிடம் ஆழத்தில் உறைந்திருக்கும். நாம் அதிலிருந்து நெடுந்தொலைவுக்கு வந்திருக்கமாட்டோம். மேலோட்டமாக ஒருவகை ‘புழக்க நாகரீகத்தை’ கடைப்பிடிப்போம். வெறுப்புகள் , காழ்ப்புகள், ஐயங்களுக்கு கொள்கை, கோட்பாடு சார்ந்த விளக்கங்கள் சொல்வோம். அரசியல்நிலைபாடாக முன்வைப்போம்.\nஇந்தியா நெடுங்காலம் நிலப்பிரபுத்துவ வாழ்க்கையும், அரைப்பழங்குடி வாழ்க்கையும் நிலவிய நிலம். சங்ககால வாழ்க்கை எப்படிப்பட்டது திருச்சியை ஆண்ட அரசன் முசிறியை கைப்பற்றி அங்குள்ள மக்களை கொன்றுகுவித்து வீடுகளுக்கு தீவைத்து நீர்நிலைகளை யானைகளைவிட்டு அழித்து விளைநிலங்களில் உப்பைப் பரப்பி உழுது அவர்களின் பெண்களின் தாலியை பறித்து மலைபோலக் குவித்து அவர்களின் குழந்தைகளின் அழுகுரல்களை இசையாகக் கேட்டபடி கள் குடித்து மகிழ்ந்திருந்த சித்திரம் அல்லவா அது நமக்கு அளிக்கிறது\nபின்னர் பேரரசுகள் உருவாயின. அவற்றுக்கிடையே பூசல்கள். சோழர்கள் கர்நாடகநிலத்தில் செய்த அழிவுகளின் இடிபாடுகளை இன்றும் நேரில் சென்றுபார்க்கலாம். தமிழகம் முழுமையாகவே பலமுறை இடித்து அழிக்கப்பட்டது. மீண்டும் கட்டி எழுப்பப் பட்டது. கடைசியாக பிரிட்டிஷ் அரசு வந்தது. அது நவீன முதலாளித்துவ அரசு. சுரண்டலின்பொருட்டு அது நம்மை வலுக்கட்டாயமாக ஒருங்கிணைத்தது. ஒற்றை அரசியல்பரப்பாக ஆக்கி ராணுவம் மூலம் நம்மை அடக்கி ஆண்டது.\nஆனாலும் அதற்குள் வட்டாரப்பூசல்கள் நிகழ்ந்துகொண்டே இருந்தன எந்த ஒரு பகுதிக்குச் சென்றாலும் அவர்களைச் சூழ்ந்துள்ள பிற வட்டாரங்களைப் பற்றிய அவநம்பிக்கையை கசப்பை இளக்காரத்தை அவர்கள் தங்கள் ‘பண்பாடாக’ கொண்டிருப்பதைக் காணலாம். குமரிமாவட்டத்தில் ‘பாண்டி’ என்ற சொல்லுக்கு ‘இழிந்தவன், வரண்டநிலத்தைச் சார்ந்தவன், குளிக்காதவன்’ என்றெல்லாம் பலபொருட்கள். நெல்லையில் ‘மலையாளத்தான்’ என்றால் அதேபோல மேலும் இழிவான உருவகம்.\nஒருவட்டாரத்திற்குள்ளாகவே சாதி, மதம் சார்ந்தும் இதே அவநம்பிக்கைகள், கசப்புகள், இளக்காரங்கள் இருப்பதைக் காணலாம். உண்மையில் நூறாண்டுகளுக்கு முன்புகூட நாம் சிறுசிறு சாதியச்சூழல்களில், வட்டாரங்களில் பிறருடன் ஒட்டாமல் வாழ்ந்தோம். நவீன வாழ்க்கைச்சூழல்தான் அனைவருடனும் இணைந்து வாழ நம்மை கட்டாயப்படுத்துகிறது. பள்ளிகள், சாலைகள், பொதுக்கேளிக்கை இடங்கள் நமக்கு இன்றும்கூட சிக்கல்தான். இன்றும்கூட ’மற்றவர்களுடன்’ புழங்குவது நமக்கு தெரியாது.\nபலகுடும்பங்களில் ‘மற்றவர்களை’ ப்பற்றி ‘ஜாக்ரதையா இருக்கணும்டா’ என்றே பிள்ளைகளை வளர்க்கிறார்கள். சொந்தச் சாதி, மத வட்டாரத்திற்கு வெளியே நண்பர்கள் இருப்பவர்களே நம்மில் மிகக்குறைவு. எதற்கும் மற்றவர்களை ஐயப்படுகிறோம். மற்றவர்களை ஏளனம் செய்வதை நகைச்சுவை என ரசிப்போம். நம்மவர்களை எங்கும் கண்டுபிடிப்போம்.\nஇந்தப் பழங்குடிமனநிலை அரசியலுக்கு மிக வசதியானது. கொள்கை, கோட்பாடு அடிப்படையில் மக்களை இணைப்பது மிகக்கடினம். ஏனென்றால் சிலவரலாற்றுத்தருணங்களில் தவிர மக்கள் அதை ஏற்பதில்லை. சுயநலத்தின் அடிப்படையில் இணைப்பது மேலும் எளிது. இழப்புகள் உருவாகும் என்னும் அச்சத்தின் அடிப்படையில் இணைப்பது மேலும் எளிது. அந்த இழப்புகள் ‘பிறரால்’ வரும் என ஐயமூட்டி இணைப்பது மிகமிக எளிது. அதைத்தான் சோட்டா அரசியல்வாதிகள் முதல் ஆலமரமாக எழுந்து வரலாற்றை ஆக்ரமித்துள்ள பெரும் அரசியலியக்கங்கள் வரைச் செய்கின்றன.\n‘உன் துயரங்களுக்கு காரணம் அவன்’ என சுட்டிக்காட்டும் அரசியல்வாதி எவனாக இருந்தாலும் அவனை ஐயுறுவோம். அவனுக்கு அதில் என்ன லாபம் என்று பார்ப்போம். அவன் உணர்ச்சியின் மொழியில் பேசப்பேச அவனை அருவருப்புடன் விலக்கிவைத்து ஆராய்வோம்.அதுவே அரசியல்விழிப்புணர்வின், ஜனநாயகப்புரிதலின் முதல் அடிப்படை. நம் பிரச்சினைகளை நம்மிடம் பேசுபவரே உண்மையான அரசியல்வாதி. அவர் அதற்கு அளிக்கும் விளக்கமும், மீளும் வழியுமே நம்மால் கவனிக்கப்படவேண்டியது.\nஇந்த விழிப்புணர்வு இந்தியச்சூழலில் இன்றில்லை. படித்தவர்கள்கூட இந்த ‘பிறன்’ அச்சத்தை அதன் வெளிப்பாடான காழ்ப்பையே ‘தீவிர அரசியலாக’ வெட்கமில்லாமல் வெளிப்படுத்தும் சூழல் இங்குள்ளது\nகாந்தியின் காலகட்டத்தில் அவருக்கு இரு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று பிரிட்டிஷ் அரசால் ஏற்கனவே இந்தியா அரசியல்ரீதியாக ஒரே பரப்பாக ஆக்கப்பட்டிருந்தது. அதை உணர்வுபூர்வமாக ஒருங்கிணையச் செய்வது மட்டுமே அவருடைய சவால்\nஇரண்டாவதாக பொது எதிரியாக பிரிட்டிஷார் இருந்தனர். அவர்களுக்கு எதிராக இந்தியர்கள் தங்கள் வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைய முடிந்தது. வேறுபாடுகளைப் பேசும் அரசியல்வாதிகளை பிரிட்டிஷார் உருவாக்கி அவர்களை காந்திக்கு எதிராக வளர்த்துவிட்டனர். அவர்களை காந்தி வாழ்நாளெல்லாம் எதிர்கொள்ளவேண்டியிருந்தது. சாதி, மத, இன, வட்டார உரிமைகளைப் பேசுபவர்கள் என்னும் முகம் அவர்களுக்கு இருந்தது. அந்ந்தந்த மக்களால் அவர்கள் தங்கள் நலம்நாடும் தலைவர்களாகக் கொண்டாடப்பட்டார்கள். ஆனால் அன்றைய பொது இலட்சியவாதம் அவர்களை கடந்துசெல்ல காந்திக்கு உதவியது. ஆனால் அவர்களில் ஒருவனால் அவர் கொல்லப்பட்டார்\nகாந்தி ஜனநாயகத்தையே மக்களுக்கு கற்பிக்க முற்பட்டார். ஆகவே அவர் மிக எளிய சில வழிகளை தவிர்த்தார். ஒன்று ’எதிரி’ மீதான வெறுப்பால் அரசியல் ஒருங்கிணைவை உருவாக்கக்கூடாது என அவர் நினைத்தார் . பிரிட்டிஷாரை வெறுக்க அவர் அறைகூவவில்லை. பிரிட்டிஷார் மேல் பெருமதிப்புடன் அரசியல் பேசினார். பிரிட்டிஷ்சட்டமும் நீதிமுறையும் அளித்த கொடைகளுக்காக எப்போதும் நன்றியுடனிருந்தார். அதை எப்போதும் குறிப்பிட்டார். இன்று ஒரு கும்பல் அவரை பிரிட்டிஷாரின் ரகசிய ஆதரவாளர் என்று சொல்வது அதனால்தான்\nஇரண்டாவதாக நமது பிரச்சினைகளுக்கு காரணம் பிறர் அல்ல நாமே என நம்மிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். சுகாதாரம் முதல் சாதிப்பிரச்சினை வரை. ஏன் பிரிட்டிஷார் உருவாக்கிய பஞ்சங்களைக்கூட அதில் நம் பங்கென்ன என்ற கோணத்திலேயே அவர் அணுகினார். நம்மை மேம்படுத்திக்கொள்ளவே அவர் சர்வோதய இயக்கம் போன்ற பயிற்சியமைப்புக்களை உருவாக்கினார். நம் ஒற்றுமையின்மையைக் களைய மீண்டும் மீண்டும் முயன்றபடியே இருந்தார். ஆலயநுழைவுப்போராட்டம் உட்பட எதுவும் நம் ஒற்றுமையின்மையை வளர்க்கக் கூடியதாக அமையக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். உதாரணமாக வைக்கம் சத்யாக்கிரகத்தில் தாழ்த்தப்பட்டோர் ஆலயத்துள் நுழைவதற்கான போராட்டத்தில் ஒவ்வொரு குழுவிலும் எல்லா சாதியினரும் இருக்கவேண்டுமென அவர் அறிவுறுத்தினார்\nஆனால் சுதந்திரத்திற்குப்பின் அந்த இலட்சியவாதமும் ஒருங்கிணைவுநோக்கும் இல்லாமலாயின. இந்தியாவைச் சுரண்டிய பிரிட்டிஷார் அகன்றதும் ‘இந்தியாவைப் பங்கிட்டுக்கொள்ளுதல்’ மட்டுமே நம் அரசியல் கொள்கையாக மாறியது. அந்தப் பங்கீட்டில் அத்தனை பிரிவினைநோக்குகளும் உருவாகி வந்தன. சுதந்திரத்திற்குப்பின் இந்திய அரசியலில் புகழப்பட்ட அத்தனை அரசியல்வாதிகளும் ஏதேனும் ஒரு பிரிவின் நலனுக்காக காழ்ப்பின் குரலில் பேசியவர்கள். பங்கீட்டு அரசியலில் விளையாடியவர்கள். யாராவது ஒரு ‘அயலவனை’ எதிரியாக்கி மக்களைத் திரட்டியவர்கள்.\nஇன்று உருவாகிவரும் புதிய அரசியல்சில்லறைகளும் அந்த வழியே மிக எளியது என கண்டுகொள்கிறார்கள். ஏனென்றால் புழுக்களால் உணவை மட்டுமே பார்க்கமுடியும்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63\nஅன்னையின் பாடல் –கிஷோரி அமோன்கர்\nயானை டாக்டர் புதிய பதிப்பு\nநவீன ஓவியங்கள், மூன்று நூல்கள்- கடிதம்\nகல்லெழும் விதை- நிகழ்வுப் பதிவு,உரைகள்\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\nஅந்தியூர் மணி, மனு- கடிதங்கள்\nதினமலர் 20, இரண்டுக்கும் நடுவே\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 26\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/21140359/2093159/Tamil-News-car-collide-old-woman-death.vpf", "date_download": "2021-05-06T00:05:30Z", "digest": "sha1:MIYBT3XJW7IVV2SWI7JWXOTEODVVADJE", "length": 14564, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "கன்னியகோவில் அருகே கார் மோதி மூதாட்டி பலி || Tamil News car collide old woman death", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகன்னியகோவில் அருகே கார் மோதி மூதாட்டி பலி\nகன்னியகோவில் அருகே கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகன்னியகோவில் அருகே கார் மோதி மூதாட்டி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகன்னியகோவில் அடுத்த புதுநகர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி தாமரைவள்ளி (வயது70). இவர் நேற்று காலை கடலூர் பாண்டி ரோட்டை கடக்கும் போது பாகூரில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி தாமரை வள்ளி பரிதாபமாக இறந்தார்.\nஇது சம்பந்தமாக அவரது மகன் சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nமளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்\nசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு\nவேதாரண்யத்தில் 3 ஊழியர்களுக்கு கொரோனா - தனியார் வங்கி மூடல்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து வாடகை வாகன டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்\nகிருமாம்பாக்கத்தில் கார் மீது மினிலாரி மோதல்- 2 பெண்கள் படுகாயம்\nவிளாங்குடியில் லாரி கவிழ்ந்ததில் சாலையில் சிதறி கிடந்த கோதுமை மூட்டைகள்\nதிருக்கோவிலூர் அருகே மினி பஸ் கவிழ்ந்து 11 பேர் படுகாயம்\nவிருதுநகர் அருகே வேன்-கார் மோதல்: கர்ப்பிணி உள்பட 5 பேர் படுகாயம்\nபெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் மாணவர் உயிரிழப்பு\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2011/06/youtube-blockbuster.html", "date_download": "2021-05-06T00:15:42Z", "digest": "sha1:MTDXQBQ572B5NK2SMK4CPE4JMD42OLZC", "length": 11641, "nlines": 159, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "புதிய இந்தித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்க YouTube BoxOffice | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nபுதிய இந்தித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்க YouTube BoxOffice\nகூகிளின் யூடியுப் சேவை (Google Youtube) வீடியோக்களை இலவசமாக கண்டுகளிக்க உதவுகிறது. இந்த இணையதளத்தில் ஏராளமான இலவச வீடியோக்கள் உள்ளன. வேண்டுமென்றால் நாம் இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். கடந்த வருடமே யூடியுப் தளத்தில் இலவசமாக இந்தித் திரைப்படங்களை முழுவதுமாகப் பார்ப்பதைக் கொண்டு வந்தது. இதற்காக சில திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருந்தது.\nமேலும�� யூடியுப் இணையதளம் ஐபிஎல் போட்டிகளை நேரலையாக ஒளிபரப்பி புகழடைந்தது. இப்போது இத்தளத்தில் புதிய வசதியாக இந்தி மொழியில் சமீபத்திய வெற்றித் திரைப்படங்களை முழுவதும் பார்க்க வழி செய்திருக்கிறது. இனி மேல் புதிய இந்தித் திரைப்படங்களை High Definition உயர்தரத்தில் பார்த்து ரசிக்க முடியும்.வீடியோவின் தரம் அருமையாக உள்ளது. தரவிறக்கமும் செய்துகொள்ள முடியும். இந்த சேவை Youtube BoxOffice என்று அழைக்கப் படுகிறது.\nஇப்போது ரன்வீர் கபூர், அனுஷ்கா சர்மா நடித்த ”Band Baajaa Baaraat” என்ற திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு மாதமும் புதிய வெற்றியடைந்த திரைப்படங்கள் பதிவேற்றப்படும். பழைய படங்கள் மற்றும் முன்னர் சேர்க்கப்பட்டுள்ள படங்களை எப்போதும் போல Bollywood பகுதியிலும் அல்லது இதன் கீழேயே More Videos என்பதைக் கிளிக் செய்தும் பார்த்துக் கொள்ளலாம். தமிழ் படங்களுக்கும் இந்த மாதிரி செய்தால் நன்றாக இருக்கும்.\nநீங்க சொன்னமாதிரியே தமிழ் படமும் வந்தால் நன்றாக இருக்கும் .Any way பகிர்வுக்கு நன்றி .\nஅன்பு நண்பருக்கு வணக்கம்.தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவையாக உள்ளன.நண்பரே நீண்ட நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம்.நான் mp3 dvd ஒன்று வாங்கினேன்.அதில் நமக்கு பிடித்த பாடலை மட்டும் பிரித்து எடுக்கலாம் என்று எனது கணிணியில் போட்டேன்.ஆனால் no file என்று வந்தது.பின்பு அதை எடுத்து dvd player ல் போட்டு பார்தேன் வேலை செய்கிறது.அப்பொழுது தான் புரிந்து கொண்டேன்.அடுத்தவர்கள் காப்பி செய்யாமல் இருக்க அந்த கம்பெனி அது போன்று உருவாக்கி இருக்கிறார்கள்.இப்பொழுது என் சந்தேகம் நாமும் அது போல் செய்ய முடியுமாநாம் ஒருவருக்கு போட்டு தரும் dvd அல்லது cd யை dvd player ல் பார்க்கலாம்.ஆனால் காப்பி செய்யக்கூடாது.அவர்கள் சிஸ்டத்தில் போட்டால் no file என்று வர வேண்டும்.இது எப்படி என்று கூற முடியுமா please\nவணக்கம்,உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + ���ுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nபயர்பாக்சில் தரவிறக்கம் முடிந்தவுடன் கணிணியை அணைக்...\nமைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள் Download M...\nபிளாக்கரில் மொபைல் டெம்ப்ளேட் வசதி அதிகாரப்பூர்வ அ...\nMP3 பாடல்களை ஆடியோ சீடியாக மாற்ற / சீடியிலிருந்து ...\nபுதிய இந்தித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்க YouT...\nசிறந்த தரமான இலவச வீடியோ கட்டர் மென்பொருள் VidSpli...\nஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளைப் பயன்படுத்த Mul...\nகுழந்தைகளுக்கேற்ற பாதுகாப்பான இணைய உலவி KidZui\nஉலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக...\nகூகிளின் +1 பட்டன் அறிமுகமானது; வலைப்பூவில் சேர்ப்...\nவைரஸ்களிடமிருந்து கணிணியின் பாதுகாப்பை அதிகமாக்க I...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_1,_2011", "date_download": "2021-05-06T00:52:50Z", "digest": "sha1:ZS7GITZA2ECV575SE2ATXRD5PCNV7EFR", "length": 4307, "nlines": 89, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:நவம்பர் 1, 2011 - விக்கிசெய்தி", "raw_content": "\n<அக்டோபர் 31, 2011 நவம்பர் 1, 2011 2 நவம்பர், 2011>\n\"நவம்பர் 1, 2011\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஅக்டோபர் 31 இல் பிறந்த எந்தக் குழந்தையும் 700 கோடியாவது குழந்தையே, ஐநா அறிவிப்பு\nசீனா தனது விண்வெளி ஆய்வுகூடத்தை நோக்கி சென்சோ-8 விண்கலத்தை ஏவியது\nஇப்பக்கம் கடைசியாக 6 ஆகத்து 2015, 06:36 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2021-05-06T00:27:30Z", "digest": "sha1:6PMKZK5U7C7W5NRATHL7OBB54TEXNVFH", "length": 16504, "nlines": 233, "source_domain": "tamil.adskhan.com", "title": "திருச்சியில் பண்ணை நிலம் விற்பனைக��கு. - விவசாய நிலம் வாங்க விற்க - Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t4\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 0\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவிவசாய நிலம் வாங்க விற்க\nதிருச்சியில் பண்ணை நிலம் விற்பனைக்கு.\nதிருச்சியில் பண்ணை நிலம் விற்பனைக்கு.\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 1650000\nநிலத்தின் அளவு : 1 acre\nதிருச்சியில் பண்ணை நிலம் விற்பனைக்கு.\nதிருச்சி, திருவெறும்பூர் -துவாக்குடி டோல் அருகில் அசூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது\nதிருச்சியில் நிலம் விற்பனைக்கு, மாத்தூர் அருகில், சதுர அடி ரூபாய் 200 மதிப்புள்ள நிலம் தற்போது 123 ரூபாயில், செம்மண் நிலம், (பாரதிதாசன் பல்கலை கழகம் மற்றும் PABCET கல்லூரிக்கு அருகில் near 3km) நிலத்தை பார்வையிட இலவச கார் வசதி வழங்கப்படும், மேலும்… திருச்சி\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு.\nதென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு. # தென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு..... # திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பின் புறம் அமைந்துள்ளது பாரதி பார்க். # ஒரு சதுரடி ரூபாய்.60 மட்டுமே. # ஒவ்வொரு மனையும் 25 சென்ட் (10890 சதுரடி)யாக… திருச்சி\n# தென்னை மரங்களுடன் கூடிய பண்ணை நிலம் விற்பனைக்கு..... # திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பின் புறம் அமைந்துள்ளது நமது பாரதி பார்க். # ஒரு சதுரடி ரூபாய்.60 மட்டுமே. # ஒவ்வொரு மனையும் 25 சென்ட் (10890 சதுரடி)யாக பிரிக்கப்பட்டுள்ளது. # கிரயச் செலவு… திருச்சி\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nசென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nசென்னைக்கு மிக அருகில் ஒருங்கிணைந்த பண்ணை நிலம்\nகிழக்கு வாசல் அம்சத்துடன் அழகிய தனி வீடு (கோயம்புத்தூர்)\nதிருச்சியில் பண்ணை நிலம் விற்பனைக்கு.\nதஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தானாடு தாலுகாவில் 2 ஏக்கர் விவசாய நிலம் விற்பனை\nஓமலூரில் இருந்து 1.கிலோமீட்டர் நிலம் விற்பனைக்கு\nதமிழ்நாடு முழுவதும் இடம் வாங்க விற்க அணுகவும் சிவநேசன்\nதூத்துக்குடி & திருநெல்வேலி மாவட்டத்தில் தரிசு நிலம் தேவை\nசந்திரகாந்தி நகர��ல் தனி வீடு\nதோட்டம் விற்பனைக்கு 5 ஏக்கர் தோட்டம் விற்பனைக்கு தனிக் கிணறு பிரீ இபி சர்வீஸ் 100 தென்னை மரம்\nஈரோடு சிவகிரி அருகே தோட்டம் விற்பனைக்கு\nP.N. புதூர் முல்லை நகரில் அழகிய வீட்டுமனை விற்பனைக்கு\nதெற்கு பார்த்த மனை ரிங்க ரோட்டுக்கு மிக அருகில் பெரிய சடையம்பாளையம்\nபெருந்துறை ஆர்எஸ் ரோட்டில் 36 சென்ட் வீட்டு இடம் விற்பனைக்கு\ncomplex கட்ட சிறந்த இடம் விற்பனைக்கு\nநாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n1 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2021-03-24 14:07:03\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nPrivacy Policy | [���ட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/Honda/Ambikapur/cardealers", "date_download": "2021-05-06T01:33:47Z", "digest": "sha1:M3ATQXKWBUMNZR4QZ54PEG2WASJB4JFF", "length": 5902, "nlines": 119, "source_domain": "tamil.cardekho.com", "title": "அம்பிகாபூர் உள்ள 2 ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா அம்பிகாபூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை அம்பிகாபூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து அம்பிகாபூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் அம்பிகாபூர் இங்கே கிளிக் செய்\nசுப் ஹோண்டா 2/183, பகவான்புர், மஹிந்திரா கர் சாலை, அம்பிகாபூர், 497001\n2/183, பகவான்புர், மஹிந்திரா கர் சாலை, அம்பிகாபூர், சத்தீஸ்கர் 497001\nஹோண்டா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/1803/", "date_download": "2021-05-06T01:09:13Z", "digest": "sha1:F4YUW5LHLP7WZDS7LYBDAAXXXFDZJD6D", "length": 26921, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "விழியில் விழுந்த கவிதை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அனுபவம் விழியில் விழுந்த கவிதை\nநான்குநாட்களுக்கு முன் ஆபீஸுக்குப் போய்க்கொண்டிருந்தபோது வழியில் ஒரு கூட்டம். ஏதோ சிறு விபத்து என்று முதலில் நினைத்தேன். ஆனால் ஜனங்கள் மகிழ்ச்சியாக இருப்பதுபோலப் பட்டது. அப்படியானால் ஏதாவது கர்ப்பிணிப்பெண் தாய்வீடு வந்திருக்கலாம். அமெரிக்க மென்பொருள்மைந்தன் வீடு திரும்பியிருக்கலாம். சுவிசேஷ ஆராதனைக்கூட்டத்தை எவராவது வீட்டிலேயே ஒழுங்கு செய்திருக்கலாம்.\nஅருகே நெருங்கியபோது சொன்னார்கள், படப்பிடிப்பு என்று. ”என்ன படம் ” என்றேன். ஏதோ மலையாளப்படப்பிடிப்பு போல தெரிகிறது என்றார் ஒருவர். அங்குமிங்கும் வயர்��ள் ஓடின. ஒரு படப்பிடிப்பு வேன் நின்று அதிர்ந்துகொண்டிருந்தது. வெயிலில் சில பிரதிபலிப்பான்கள் கண்ட கண்ட இடங்களில் ஒளியைத் திருப்பி அனுப்பியபடி கைவிடப்பட்டுப் பலவகைகளில் சரிந்து கிடந்தன. ஒரு ஆள் பெஞ்சில் அமர்ந்து பீடி பிடித்துக் கொண்டிருந்தார்.\nசினிமாப்படப்பிடிப்பு என்றால் இன்னும் சத்தமும் கூட்டமும் இருக்குமே என்று எண்ணிக்கொண்டேன். இங்கே ஒரே ஒரு வேன் மட்டும்தான். இரண்டே விளக்குகள். தொலைக்காட்சித் தொடராக இருக்கும் என்று நினைத்தேன். அருகே ஒருவரிடம் கேட்டேன், அவர் மலையாளி என்பது தெரிந்தது. பீடியைப்பார்த்தால் சகாவாக இருக்கவும் வாய்ப்புண்டு என்று பட்டது. படப்பிடிப்புத் தொழிலாளி. அவரிடம் ”என்ன படம்” என்றேன் ”வழியில் விழுந்த கவிதா” என்றார். அதிர்ச்சியுடன் ”என்ன படம் ” என்றேன் ”வழியில் விழுந்த கவிதா” என்றார். அதிர்ச்சியுடன் ”என்ன படம் ”என்றேன் ”தமிழு படம் சார்…”\nஇன்னொருவர் ‘இடைப்பட்டு’ விளக்கினார். ”…இல்ல சார், இது தமிழு சினிமயாக்கும். மிழியில் விழுந்ந கவிதா எந்நாக்கும் பேரு. இவனுக்கு தமிழு தெரியாமல் தப்பாய் சொல்லுந்நான்”. சரிதான், விழியில் விழுந்த கவிதை என்ற தமிழ்ப்படம். ஒருகணம் நின்று பார்த்தேன். ஒரு இளம்பெண் பவுடர் போட்டுக் கண் தீட்டி செவ்வாய்ச் சிரிப்புடன் நின்றுகொண்டிருக்க ஒரு இளைஞனை பைக்கில் அமரச்செய்து அவனுக்கு ஒரு கால்சட்டை இளைஞர் ஏதோ சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தார்.\nநேரமானதனால் ஆபீஸ் போய்விட்டேன். மாலை திரும்பும்போது பார்வதிபுரம் அக்ரஹாரம் வழியாக வந்தால் அங்கே மீண்டும் விழியில் விழுந்த கவிதை. பெண்கள் நைட்டியின் மேல் ஒரு துண்டை எடுத்து முந்தானையாகப் போட்டுக்கொண்டு வேடிக்கை பார்த்தார்கள். கையில் நோட்டுப் புத்தகத்துடன் கதாநாயகி நடந்துகொண்டிருந்தாள். மாலையில் வாழைப்பழம் வாங்க அதே வழியில் சென்றேன். அக்ரஹாரத்தின் நடுவே உள்ள பெரிய வீட்டில் — இப்போது அது ஒரு கல்யாண மண்டபம் – ஏராளமான நடமாட்டம். அந்த வேன் நின்றுகொண்டிருந்தது.\n” என்று கேட்டேன். இரவுப்படப்பிடிப்பா இல்லை, இங்கேதான் படப்பிடிப்புக் குழு தங்கியிருந்து படம் எடுக்கிறது என்றார்கள். ” அவனுக ஒரு டீம் சார்…இங்கிணயே கூட்டமாட்டு தாமசிச்சு, சமைச்சு சாப்பிட்டு, படம் எடுக்கிறானுக” நான் சந்தேகத்��ுடன் ”…மொத்தப் படமும் சாரதா நகரிலேதானா இல்லை, இங்கேதான் படப்பிடிப்புக் குழு தங்கியிருந்து படம் எடுக்கிறது என்றார்கள். ” அவனுக ஒரு டீம் சார்…இங்கிணயே கூட்டமாட்டு தாமசிச்சு, சமைச்சு சாப்பிட்டு, படம் எடுக்கிறானுக” நான் சந்தேகத்துடன் ”…மொத்தப் படமும் சாரதா நகரிலேதானா” என்றேன். ”பின்னே இது என்னா சார் ஊரு நம்ம பயகளுக்குக் கண்ணு தெரியல்ல…எங்கிணயோ உள்ளவன் அறிஞ்சு வந்து சினுமா எடுக்குதான்” என்றார் தங்கப்பன் நாடார்.\n”பொள்ளாச்சி இப்டித்தான் ஃபேமஸ் ஆச்சுன்னு பேப்பரிலே சொல்லுகான். இப்பம் அங்கிண அஜித்தும் விஜய்யும் நடந்துபோனாலும் ஆரும் மைண்டு செய்ய மாட்டினுமாம்” என்றான் வாழையிலைக்கட்டுடன் கூட நின்ற நேசமணி. சாரதா நகரில் அஜித் நடதுபோக நான் அவரிடம் பதிமூன்று பி போய்விட்டதா என்று கேட்டுவிட்டு அவசரமாகக் கடந்து செல்வதைக் கற்பனை செய்தேன். அதுவே நயனதாரா என்றால் முடியுமா ‘நான் கடவுளு’க்குப் பின் அந்த அம்மா என்னை செருப்பாலடித்தாலும் அடிக்கும். பாலாவுக்குப் போகவேண்டியது…\nஇன்று மாலை நானும் நாஞ்சில்நாடனும் அ.கா.பெருமாளும் டாக்ஸியில் வந்தபோது என் வீட்டுமுன்னாலேயே படப்பிடிப்பு. விளக்குகள் பளீரென்று எரிய கதாநாயகியும் கதாநாயகனும் தெருவில் ஆட்டோவில் வந்து இறங்குகிறார்கள். ஒருவர் ஓடிவந்து ”சார் க்ஷமிக்கணம்… ஒரு ஷூட்டிங்காக்கும் ”என்றார் ”என்ன சினிமா” என்றார் நாஞ்சில்நாடன். அவர் விஸ்கிமணக்க ”விளியில் விளுந்ந கவிதே” என்றார். தமிழை வந்து அடைவதற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார். நாங்கள் காத்திருந்தோம். இயக்குநர் அவசரமாக ஏதோ சொல்ல படப்பிடிப்பு ஆரம்பமாகியது.\n”எவ்ளவு ஆளு வேலை செய்கானுக” என்றார் நாஞ்சில்நாடன். ”இது மாதிரி அம்பதுமடங்குபேர் பாலா யூனிட்டில் வேலை செய்வாங்க சார்… சும்மா ஆயிரம்பேர்… எங்கபாத்தாலும் எந்நேரமும் சாப்பிட்டுட்டே இருப்பாங்க. பாலா மட்டும்தான் யூனிட்டிலே சாப்பிடாம இருப்பார்” படுத்துக் கிடப்பார்கள். சீட்டு தாயம் விளையாடுவார்கள் ராணி,தேவி, குமுதம் படிப்பார்கள். பலவகையான கிரேன்கள் டிராலிகள் அம்போவென்று கிடக்கும்.\nநானும் இதற்குள் நான் ஒரு சினிமா ஆத்மாவாக மாறிவிட்டிருந்தேன். என்னால் எங்கும் படுத்துத் தூங்க முடியும். எங்கும் சாப்பிட முடியும். காசியில் மு���லில் மண்வெட்டியால் மலங்களைப் புதைத்த பின் நாற்காலி போட்டு சாப்பாடு பரிமாறுவார்கள். நாற்காலிகளை எடுத்துவிட்டு ஒரு பிளாஸ்டிக் துண்டை அதன் மீது விரித்தால் படுத்துத் தூங்க முடியும். ஆரியாவும் ‘எலி’ செந்திலும் அருகருகே ஓய்வெடுக்கும் ஜனநாயக வெளி.\n”ரொம்ப சிம்பிளா எடுக்கிறாங்க”என்றேன். நாஞ்சில், ”நம்ம சண்முகம் ஒருநாள் மதுரையில பத்துத்தூண் சந்துலே அவரோட கடைக்குப் போறப்ப வாசலிலே ஷூட்டிங். ஒரு அஞ்சுபேரு நின்னு என்னமோ எடுக்கிறாங்க. அவர் கடைவாசலிலே ஒரு குள்ளமான குண்டுப்பொண்ணு உக்காந்து மேக்கப் போடுது… ஏய், எந்திரிம்மான்னு சொல்லி உள்ளே போனாராம். ஷூட்டிங் பாக்கலியான்னு கடைப்பொண்ணுகிட்டே கேட்டாராம். என்ன சார் இதெல்லாம் ஒரு படமா… நாலுபேர் நின்னு எடுக்கிறாங்க. உப்புமாக்கம்பெனின்னு அந்தப் பொண்ணே சொல்லிட்டுதாம்” என்று சொன்னார்.\n”என்றேன் ”அந்தப்படம் பயங்கரமா ஓடியிருக்கு. கடைப்பொண்ணு அந்தப்படத்தை நாலுதடவை பாத்தாளாம். வாசலிலே உக்காந்திருந்தபடத்தோட ஹீரோயின் பெரிய ஸ்டார் ஆயிட்டா…என்ன படம் தெரியும்ல” என்றார் நாஞ்சில். ”காதல் தானே” என்றார் நாஞ்சில். ”காதல் தானே” என்றேன் ”ஆமா…பாலாஜி சக்திவேல் அப்டித்தான் படம் எடுத்தார்”\n”இதுவும் ‘காதல்’ மாதிரி பெரிசா வரட்டும்….” என்றேன். விளக்குகள் அணைந்தன. இன்னொரு விஸ்கிவாசனை பாய்ந்து வந்தது. ”ஸாரி ஸார், ஒரு சினிமா ஷூட்டிங்காக்கும். முடிஞ்சுட்டுது…நீங்க போங்கோ” என்றது. கேட்காமல் எப்படி முன்னால் செல்வேன் ”என்ன படம்” அவர் வாசனைக்கு சற்றே வாய் பொத்தி பணிவாக ”விஷியில் விஷுந்த கவிதாய்” என்றார் . ஆங்கிலத்தில் தலைப்பை வாசித்திருப்பார் போல.\nஅடுத்த கட்டுரைஏன் நாம் அறிவதில்லை\nஎச் எஸ் சிவப்பிரகாஷ் கவிதைகள்-2\nகுகைகளின் வழியே - 6\nஷாஜி இசைநூல் வெளியீடு,கஸல் நிகழ்ச்சி\nமது கிஷ்வர் என்னும் ஜோல்னா பை\nஆயிரம் மணிநேரம் - தவம்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாச��ப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/dnews/139085", "date_download": "2021-05-06T01:44:51Z", "digest": "sha1:FREZBI5SYE5MJI7QPGOYPS3X43KX5NPV", "length": 11585, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாகத் தவித்த செம்மறி ஆட்டுக்கு மறுவாழ்வு! - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிக எடைகொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது ரஷ்யா\nபஹ்ரைனில் இருந்து கடற்படை கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் ...\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையா...\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொரு...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்...\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாகத் தவித்த செம்மறி ஆட்டுக்கு மறுவாழ்வு\nமறுவாழ்வு பெற்ற ’பாரக்’ செம்மறியாடு\nஆஸ்திரேலியாவில், 35 கிலோ அளவுக்கு உடல் முழுவதும் ரோமம் வளர்ந்து, பார்வை மறைக்கப்பட்ட நிலையில் வனத்தில் சுற்றித் திரிந்த செம்மறி ஆட்டை மீட்டு மறுவாழ்வு அளித்துள்ளனர் தன்னார்வலர்கள்.\nஆஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் மெல்போர்னுக்கு வடக்கெ 60 கி.மீ தொலைவில் உள்ள லான்ஸ்ஃபீல்ட்டில் உள்ளது எட்கர்ஸ் மிஷன் சரணாலயம். இந்த சரணாலயத்தில் பல வருடங்களாக ரோமம் வெட்டப்படாததால், உடல் முழுவதும் ரோமம் வளர்ந்து கண்கள் மறைக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக சுற்றித் திரிந்தது செம்மறியாடு ஒன்று. அதன் உடலிலிருந்த ரோமங்கள் மட்டும் சுமார் 35 கிலோ எடை இருந்தது. இது இளம் வயதுடைய கங்காரு ஒன்றின் எடையில் பாதி என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடலில் வளர்ந்திருந்த ரோமத்தை சுமக்க முடியாமல், சிரமத்துடன் வனத்தில் சுற்றித் திரிந்த போது, இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிலர் பார்த்து எட்கர்ஸ் தொண்டு நிறுவனத்துக்குத் தகவல் அளித்தனர். பாரக் என்று பெயர் சூட்டப்பட்ட, இந்த செம்மறி ஆட்டை எட்கர்ஸ் மிஷன் வனவிலங்கு அறக்கட்டளையைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தேடத் தொடங்கினர். ஒரு வார கால தேடுதலுக்குப் பிறகு, பாறை ஒன்றின் மீது கண்கள் மறைக்கப்பட்ட நிலையில், அடுத்த அடியை எங்கு வைப்பது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்த போது பாரக் செம்மறி ஆட்டைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து, அடுத்த சில நிமிடங்களில் செம்மறி ஆட்டின் உடலில் வளர்ந்திருந்த 35.4 கிலோ கிராம் எடையுள்ள ரோமத்தை வெட்டி மறுவாழ்வு அளித்தனர்.\nரோமம் வெட்டப்பட்டதையடுத்து தொண்டு நிறுவனத்தின் மறுவாழ்வு மையத்தில் மகிழ்ச்சியுடன் சுற்றித் திருந்து வருகிறது பாரக். இது குறித்து எட்கர்ஸ் மிஷனின் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கைல் பெஹ்ரெண்ட், “வனத்தில் செம்மறி ஆட்டைக் கண்டுபிடித்த போது அதன் நிலை மிக மோசமாக இருந்தது. முகம் முழுவதும் கம்பளி ரோமம் வளர்ந்து பார்வை முழுவதையும் மறைத்திருந்தது. இந்த வகை செம்மறி ஆடுகளுக்கு ஒவ்வொரு வருடமும் ரோமத்தை வெட்டி எடுக்க வேண்டும். இல்லையென்றால் இப்படிப்பட்ட நிலை தான் ஆகும். இத்தனை ஆண்டுகளாக இவ்��ளவு எடையை இந்த ஆடு எப்படி சுமந்துகொண்டு வாழ்ந்தது என்பதே வியப்பாக இருக்கிறது. ஆடுகள் உண்மையிலேயே எந்த அளவுக்குத் துணிச்சலான விலங்கு என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம்” என்று ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார்.\nவிண்ணில் கட்டுப்பாட்டை இழந்த சீன ராக்கெட்.. எப்போது வேண்டுமானாலும் பூமியில் விழுவதற்கு வாய்ப்பு\nமெக்சிகோவில் மெட்ரோ ரயில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து... 23 பேர் உயிரிழப்பு\nஇந்தியர்கள், அமெரிக்கா வருவதற்கு விதிக்கப்பட்ட தடை அமலுக்கு வந்தது\nசாலையில் விழுந்த ரயில் ...இரண்டாக பிளந்த பாலம்...கண் இமைக்கும் நொடியில் கோர விபத்து\nகனேரி தீவுகள் பகுதியில் கடலில் தத்தளித்த 3 குழந்தைகள், 18 பெண்கள் உள்பட 42 அகதிகள் பத்திரமாக மீட்பு\nதேம்ஸ் நதியில் கட்டப்பட்ட பழமையான படகு குழாம்களில் தீ விபத்து.. 1916ம் ஆண்டு கட்டப்பட்ட படகுக் குழாம்கள் எரிந்து சாம்பல்\nஇங்கிலாந்து கடற்படைக்கு ஜெட் பேக் என்ற புதிய பிரிவு சேர்க்க முடிவு\nகொரோனா பரவலின் தாக்கம் குறித்து இப்படியும் கண்டுபிடிக்கலாம்.... பிரிட்டனில் நடந்த ’கோவிட் பைலட் திருவிழா’.. \nவிண்வெளி நிலையத்தை சீனா ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துமா \nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்...\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1208978", "date_download": "2021-05-06T01:27:21Z", "digest": "sha1:ZQTOEQOYPRGV7AQRIAOIX7WKTJDZCLOV", "length": 8270, "nlines": 150, "source_domain": "athavannews.com", "title": "9 இலட்சத்து 27 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது..! – Athavan News", "raw_content": "\n9 இலட்சத்து 27 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது..\nin இலங்கை, பிரதான செய்திகள்\nஇலங்கையில் நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி மொத்தம் 9 இலட்சத்து 27 ஆயிரத்து 645 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nநேற்று மட்டும் 94 பேருக்கு தடுப்பூசிகள் செலு��்தப்பட்டுள்ள நிலையில் 9 இலட்சத்து 25 ஆயிரத்து 176 ஆக உயர்ந்துள்ளது.\nஇதேவேளை இதுவரை இரண்டு ஆயிரத்து 469 சீன நாட்டினருக்கு சினோபோர்ம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்றும் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nTags: கொரோனா தொற்றுகொரோனா வைரஸ்தடுப்பூசி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஇந்தியாவில் திரிபடைந்த வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி சிறந்த பலனளிக்கிறது\nஇலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு\nபத்திரிகை கண்ணோட்டம் 10 - 04 - 2021\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/670117/amp?ref=entity&keyword=Assistant%20Electrical%20Engineer", "date_download": "2021-05-06T00:37:02Z", "digest": "sha1:2ZPDMDOYGLSSRY7EPYJIMS3UGFDCVCCX", "length": 10764, "nlines": 94, "source_domain": "m.dinakaran.com", "title": "வரும் 17 முதல் 19 வரை நடக்கிறது: உதவி வேளாண் அலுவலர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு | Dinakaran", "raw_content": "\nவரும் 17 முதல் 19 வரை நடக்கிறது: உதவி வேளாண் அலுவலர் தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nசென்னை: .தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் வெளியிட்டுள்ள அறிக்கை:\n* பிப்ரவரி 5ம் தேதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர், தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்ட அலுவலர் மற்றும் வேளாண் அலுவலர், வேளாண் அலுவலர் விரிவாக்கம் ஆகிய பதவிகளுக்கு திட்டமிடப்பட்ட எழுத்து தேர்வு வரும் 17, 18 ஆகிய நாட்களில் காலை மற்றும் மாலையிலும், 19ம் தேதி காலையில் மட்டும் 7 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.\n* நுழைவுச்சீட்டுகள் . www.tnpsc.gov.in மற்றும் tnpscexams.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து நுழைவுச்சீட்டை பெறலாம்\n* கருப்பு நிற மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். தவறினால் அவ்வாறான விடைத்தா்ள்கள் தேர்வாணையத்தால் செல்லாததாக்கப்படும்.\n* எந்த ஒரு தேர்வரும் காலை நடைபெறும் தேர்விற்கு 9.15 மணிக்கு பின்னர் தேர்வுக்கூடத்திற்குள் நுழையவோ 1.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்தில் இருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். பிற்பகலில் நடைபெறும் தேர்விற்கு 2.15 மணிக்கு பின்னர் தேர்வுக்கூடத்தில் நுழையவோ 5.15 மணிக்கு முன்னர் தேர்வுக்கூடத்தில் இருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.\n* விரைவுத் தகவல் குறியீட்டு செயலி மூலம் ஸ்கேன் செய்து தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை கூகுள் மேப் மூலமாக தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.\n* தேர்வு அறைக்கு மொபைல்போனை கொண்டு செல்ல அனுமதியில்லை. எனவே, விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் தங்களது அலைபேசி உட்பட பிற உடமைகளை தேர்வு மையத்தில் உள்ள பாதுகாப்பு அறைகளில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nபுதுவையில் பாஜவுக்கு துணை முதல்வர் பதவி கிடையாது: ரங்கசாமி பரபரப்பு பேட்டி : மாநில நிர்வாகிகள் அதிர்ச்சி\nகொரோனா தடுப்பு பணிகளுக்கா��� மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nஆந்திராவில் முழு ஊரடங்கு: கிருஷ்ணகிரி எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்\nதிருச்சி கார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்\nமுழு முடக்கம் ஒன்றே தீர்வு: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை\nஉதகை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்த காட்டுயானை ரிவால்டோ பிடிபட்டது\nஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது\nகொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் குவியும் ஆம்புலன்ஸ்கள்\n: அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை தள்ளி போட மருத்துவமனைகள் முடிவு..\nபுதுச்சேரி முதல்வராக வரும் 7 ம் தேதி பதவியேற்க உள்ளேன்.: என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி பேட்டி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்புக் குழு ஆய்வு\nஇலங்கை கடற்படை அத்துமீறல்: பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு: கொரோனா பீதியால் நடுக்கடலிலேயே விடுவிப்பு\nதிண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி: குடம், குடமாக பாமாயிலை பிடித்து சென்ற மக்கள்..\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாக வியாபாரிகள் ஆர்வம்: பனை ஓலை பெட்டிக்கு மவுசு அதிகரிப்பு\nஅரசு மருத்துவமனைகள், தனிமை முகாமில் தங்க வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 200 மெத்தைகள்\nகம்பைநல்லூரில் தர்பூசணி விற்பனை அமோகம்\nதர்மபுரி அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவு வீச்சு: தொற்று பரவும் அபாயம்\nகுடியாத்தம் அருகே கிணற்றில் விழுந்த பசு மீட்பு\nபொன்னை அடுத்த கீரைச்சாத்தில் மின்சார டிரான்ஸ்பார்மர் பழுதால் பயிர்கள் தண்ணீரின்றி கருகும் அபாயம்: சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/bugatti-chiron-and-ferrari-812.htm", "date_download": "2021-05-06T00:21:51Z", "digest": "sha1:SBSHJLLSINHOG4UN7U3MEFBASGEZLZQL", "length": 22050, "nlines": 615, "source_domain": "tamil.cardekho.com", "title": "புகாட்டி சிரான் vs பெரரி 812 ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீடு கார்கள்812 போட்டியாக சிரான்\nப���ரரி 812 ஒப்பீடு போட்டியாக புகாட்டி சிரான்\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nபெரரி 812 லிவான்டி ஜிடிஎஸ்\nகிடைக்கப்பெறும் பைனான்ஸ் (இஎம்ஐ) No\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce பேண்டம்\nரோல்ஸ் ராய்ஸ் Rolls Royce டான்\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் No No\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes Yes\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் No Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes No\nட்ரங் லைட் No Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் No Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் No No\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் No No\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes No\nபின்பக்க கப் ஹொல்டர்கள் No No\nபின்புற ஏசி செல்வழிகள் No No\nசீட் தொடை ஆதரவு Yes Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட் No\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No\nவாய்ஸ் கன்ட்ரோல் No Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் Yes Yes\nடெயில்கேட் ஆஜர் No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் Yes Yes\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nleather ஸ்டீயரிங் சக்கர Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes Yes\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் - அவோரியோப்ளூ டூர் டி பிரான்ஸ்கிரிஜியோ ஃபெரோப்ளூ மிராபியூகிரிஜியோ சில்வர்ஸ்டோன்கிரிஜியோ அலாய்பியான்கோ அவஸ்கிரிஜியோ டைட்டானியோப்ளூ அபுதாபிப்ளூ ஸ்கோசியா+20 More\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes No\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes No\nபின்பக்க பேக் லைட்கள் Yes No\nபவர் முறையில் மாற்றக்கூடிய ப��ன்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nபின்பக்க விண்டோ வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வாஷர் No No\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes No\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா No No\nபின்பக்க ஸ்பாயிலர் No Yes\nremovable or மாற்றக்கூடியது top\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் No No\nஒருங்கிணைந்த ஆண்டினா Yes Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nரூப் ரெயில் No No\nஹீடேடு விங் மிரர் Yes Yes\nஎல்.ஈ.டி டி.ஆர்.எல் Yes Yes\nஎல்.ஈ.டி ஹெட்லைட்கள் Yes Yes\nஎல்.ஈ.டி டெயில்லைட்ஸ் Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes No\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி No Yes\nபின்பக்க சீட் பெல்ட்கள் No\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் Yes Yes\nடயர் அழுத்த மானிட்டர் Yes Yes\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு Yes Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nகிளெச் லாக் No Yes\nஆன்டி தெப்ட் சாதனம் Yes\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் Yes Yes\nknee ஏர்பேக்குகள் Yes Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No Yes\nமலை இறக்க கட்டுப்பாடு Yes\nமலை இறக்க உதவி No\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி Yes Yes\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் Yes No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes No\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎஸ்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை No Yes\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nஒத்த கார்களுடன் 812 ஒப்பீடு\nமெர்சிடீஸ் எஸ்-கிளாஸ் போட்டியாக பெரரி 812\nபேண்டம் போட்டியாக பெரரி 812\nரோல்ஸ் ராய்ஸ் கொஸ்ட் போட்டியாக பெரரி 812\nடான் போட்டியாக பெரரி 812\nபெரரி sf90 stradale போட்டியாக பெரரி 812\nஒப்பீடு any two கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/serum-institutes-rs-600-dose-for-covishield-in-private-hospitals-is-its-highest-rate-the-world-over-295282/", "date_download": "2021-05-06T00:17:13Z", "digest": "sha1:H7WEN2WXACEY5QO42SOQKIAO26XC4XBH", "length": 24486, "nlines": 125, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியே உலகிலேயே மிகவும் விலை உயர்ந்தது", "raw_content": "\nரூ. 600; சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியே உலகிலேயே மிகவும் விலை உயர்ந்தது\nரூ. 600; சீரம் நிறுவனத்தின் தடுப்பூசியே உலகிலேயே மிகவும் விலை உயர்ந்தது\nரூ.400 என்ற விலையை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டதா என்பது குறித்து சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் ஆகியோரிடம் கேட்ட கேள்விகள் பதிலளிக்கப்படவில்லை.\nSerum Institute’s Rs 600/dose for Covishield : இந்தியாவில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மே 1ம் தேதி முதல் வழங்கப்பட இருக்கின்ற நிலையில், ஆக்ஸ்போர்ட் மற்றும் ஆஸ்ட்ரெனெகா இணைந்து உருவாக்கியுள்ள கோவீஷில்டை அதிக விலை கொடுத்து (ரூ.600) பெறுபவர்களாக இந்தியர்கள் இருக்க உள்ளனர்.\nபுனேவின் சீரம் நிறுவனம் ஒப்பந்த முறையில் இந்த தடுப்பூசியை த்யாரித்தாலும், அதன் தலைவர் அடர் பூனவல்லா ஒரு டோஸுக்கு ரூ. 150 என்ற லாபத்தை ஈட்டுகிறோம் என்று கூறியிருந்தார். நாங்கள் முதல் 100 மில்லியன் டோஸ்களுக்கு ரூ .200 சிறப்பு விலையை இந்திய அரசுக்கு மட்டுமே வழங்கியுள்ளோம்… பின்னர், நாங்கள் தனியார் சந்தைகளில் ரூ .1,000க்கு இந்த தடுப்பூசிகளை விற்பனை செய்வோம் என்று பூனவல்லா, முதல் ஏற்றுமதி முடிந்த பிறகு ஏ.என்.ஐக்கு தெரிவித்தார். ஆரம்பத்தில் ஒரு டோஸின் விலை ரூ. 1000 என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆனால் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி ஒரு டோஸின் விலை ரூ. 600க்கு விற்பனை செய்யப்படும் என்று கொரோனா இரண்டாம் தொற்று மிகவும் தீவிரமாக பரவி வருகின்ற காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஷாட்டுக்கு 8 அமெரிக்க டாலர்கள் ஆகும். உலகில் வேறெந்த சந்தையில் விற்கப்படும் தடுப்பூசியின் விலையைக் காட்டிலும் இதன் விலை அதிகம்.\nபுதிய அளவிலான கொள்முதல் செலவுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மாநில அரசுகள் முடிவு செய்தால், மாநில அரசின் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் ஒவ்வொரு இந்தியர்களும் தங்கள் பைகளில் இருந்து ஒரு டோஸுக்கு ரூ .400 (அல்லது 5.30 டாலருக்கு மேல்) பணம் செலுத்த வேண்டும்.\nமேலும் படிக்க : சென்னையில் இருக்கின்றீர்களா கொரோனா அறிகுறிகள் தென்பட்டால் என்ன செய்ய வேண்டும்\nரூ. 400 என்ற கொள்முதல் விலையானது மாநில அரசுகளுக்கும், புதிய கொள்கைகளின் படி மத்திய அரசுக்கும் பொருந்தும். இந்த விலையானது அஸ்ட்ர்ஜென்காவிடம் இருந்து நேரடியாக மருந்துகளைப் பெறும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன்கள் தரும் விலையைக் காட்டிலும் அதிகம்.\nவங்கதேசம், சௌதி மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளில் விநியோகிக்கப்படும் எஸ்.ஐ.ஐகளின் தடுப்பூசி விலையை காட்டிலும் அதிகம். அனைத்து நாடுகளிலும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் அரசு அந்த நிதி சுமையை ஏற்றுக் கொள்கிறது. ஆஸ்ரெனெக்கா மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் இந்த தடுப்பூசியை உருவாக்க சீரம் நிறுவனம் அந்த இரண்டு நிறுவனங்களுடன் கூட்டு வைத்து இந்த தடுப்பூசிகளை உருவாக்கி வருகிறது. மேலும் இந்தியாவில் தடுப்பூசி குறித்த ஒரு ஆய்வையும் நடத்தியது.\nபுதன்கிழமை அன்று பூனவல்லா, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ரூ. 3000 கோடி முன்பணத்தை கொண்டு 110 மில்லியன் கோவிஷீல்டுகளை உருவாக்க முடியும் என்று கூறினார். இதே வரிசையில் ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய அரசு அட்வான்ஸ் செலுத்தியதால் ரூ. 150 என்ற பழைய விலைக்கு அது உற்பத்தி செய்து தரப்படும்.\nஇதன் பொருள் கூடுதல் அளவுகளுக்கு அரசாங்கத்திற்கு சுமார் 1,350 கோடி ரூபாய் மிச்சமாகும். எவ்வாறாயினும், முன்னுரிமை குழுக்களுக்கு நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்குவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் கோவிஷீல்ட்டைப் பயன்படுத்துவதற்கான எந்தவொரு புதிய உத்தரவும், டோஸூக்கு ரூ. 400 என்ற விலையில் தான் கிடைக்கும் என்று பூனவல்லா கூறினார். இதன் பொருள் புதிய கோவிஷீல்டில் 35 மில்லியனுக்கும் குறைவான அளவுகளை அரசாங்கத்தால் தன்னுடைய முன்பணத்தின் மூலம் பெறமுடியும்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\n27 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றித்தில் அதிக விலை உற்பத்தி செய்யும் இடமான பகுதிகளில் தடுப்பூசியின் ஷாட் ஒன்றுக்கு $ 2.15- $ 3.50 செலுத்தப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம், தற்செயலாக, ஆகஸ்ட் 2020இல் அஸ்ட்ராஜெனெகாவில் 399 மில்லியன் டாலர்களை அவசர தேவை நிதியாக முதலீடு செய்தது, அதற்கு பதிலாக தடுப்பூசியின் 400 மில்லியன் டோஸ்களை திரும்ப பெற்றது.\nபிரிட்டிஷ் ம��டிக்கல் ஜர்னல் தொகுத்த தரவுகளின்படி, AZவில் சிறிய முதலீடு செய்த இங்கிலாந்து, ஒரு டோஸுக்கு சுமார் $ 3 செலுத்துகிறது மற்றும் அமெரிக்காவிற்கு ஒரு டோஸுக்கு 4 டாலர் என்ற அளவில் தடுப்பூசி வழங்கப்படுகிறது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இருநாடுகளும் அஸ்ட்ராஜெனெகாவுக்கு நேரடியாக இந்த தொகையை செலுத்துகின்றன.\nஇதற்கிடையில், உரிமம் பெற்ற மற்றொரு தயாரிப்பாளரான அரசுக்கு சொந்தமான ஓஸ்வால்டோ குரூஸ் அறக்கட்டளை (ஃபியோக்ரூஸ்) மூலம் பிரேசில் AZ தடுப்பூசிக்கு ஒரு டோஸுக்கு 3.15 டாலர் செலுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.\nராய்ட்டர்ஸின் அறிவிப்பு படி வங்க தேசம் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி டோஸ் ஒன்றுக்கு 4 அமெரிக்க டாலர்களை செலுத்துகிறது என்று கூறியது. பி.பி.சி. டாக்காவில் சுகாதாரத்துறை அமைச்சகம் 5 டாலருக்கு ஒரு டோஸ் என்று குறிப்பிட்டது. இது தடுப்பூசியை வங்கதேசத்தில் விநியோகிக்கும் பெக்ஸிமோ விநியோகஸ்தரின் மார்ஜினையும் உள்ளடக்கியது.\nதென்னாப்பிரிக்கா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரண்டு நாடுகளும் SIIக்கு ஒரு டோஸுக்கு 5.25 டாலருக்கு மேல் செலுத்தியுள்ளதாக யுனிசெப்பின் கோவிட் தடுப்பூசி சந்தை டாஷ்போர்டு தெரிவித்துள்ளது, இது வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட விலை தகவல்களை சேகரிக்கிறது. இது மானியமின்றி, மாநில அரசு மருத்துவமனைகளில் இந்தியர்கள் தடுப்பூசி பெறும் விலையை விட அதிகம்.\nகோவிஷீல்டிற்கு ஒரு டோஸுக்கு ரூ.400 என்ற விலையை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டதா என்பது குறித்து சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் மற்றும் சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் ஆகியோரிடம் கேட்ட கேள்விகள் பதிலளிக்கப்படவில்லை. SII யிடம் கேட்ட கேள்விகளுக்கும் பதில் கிடைக்கவில்லை.\nமுழுமையான தகவல்கள் இன்னும் கிடையாத நிலையில், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட மக்கள் எவ்வளவு பணத்தை செலுத்த வேண்டும் என்பதும் தெளிவாக இல்லை. இது “உன்னிப்பாக கண்காணிக்கப்படும்” என்று அரசாங்கம் கூறியுள்ள நிலையில், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் தொடர்ந்து அரசாங்க மருத்துவமனைகளில் இலவசமாக கிடைக்கும்.மத்திய அரசு கோவிஷீல்டின் விலையை ரூ. 150 + ஜி.எஸ்.டி என்றே பேரம் பேசியது. ஆனால் தற்போது அரசாங்கத்திற்கு ஒரு டோ���ிற்கு ரூ. 150 என்பது குறிப்பிட்ட காலம் வரை தான் என்று தெளிவுப்படுத்தியுள்ளார் பூனவல்லா.\n“இது மோடி அரசாங்கத்தின் வேண்டுகோளை அடிப்படையாகக் கொண்டது, லாபத்தை தியாகம் செய்தோம் – நாங்கள் எந்த லாபத்தையும் ஈட்டவில்லை என்று நான் கூறமாட்டேன் – ஆனால் நாங்கள் ‘சூப்பர் லாபம்’ என்று அழைப்பதை தியாகம் செய்துள்ளோம், இது நாங்கள் திறனை மேலும் வளர்த்துக் கொள்ளவும், புதுமையானது மற்றும் மேற்கத்திய நிறுவனங்களுடன் போட்டியிட உதவும் ஒன்றாகும்”என்று பூனவல்லா ஏப்ரல் 6 அன்று என்டிடிவிக்கு தெரிவித்தார்.\nமற்றொரு நேர்காணலில், புதன்கிழமை அதிக விகிதங்களை அறிவித்த பின்னர் சிஎன்பிசி டிவி -18 க்கு, எஸ்ஐஐ பணத்தை இழந்து வருவதாகக் கூறினார்: “எனது வருவாயில் 50 சதவீதம் அஸ்ட்ராசெனெகாவுக்கு ராயல்டியாக வழங்கப்பட வேண்டும், அதனால்தான் ரூ .150 விலை உண்மையில் அர்த்தமற்றவையாக இருந்தது. ” கோவிஷீல்ட் இந்தியாவுக்கான விலை இப்போது மற்ற நாடுகளை விட அதிகமாக உள்ளது என்று அவர் கூறினார், ஏனெனில் அதன் விலைகள் நீண்ட காலத்திற்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உறுதி செய்யப்பட்டது. அப்போது தடுப்பூசியின் வெற்றி குறித்த நிச்சயமற்ற நிலையே விளங்கியது என்றார் அவர்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nகொரோனா இரண்டாம் அலை நிறுவன மறுசீரமைப்புகளில் மாற்றத்தை ஏற்படுத்தாது – நிர்மலா சீதாராமன்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர���களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nமராத்தா சமூகத்திற்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்\nநீதிமன்றங்கள் கூறிய கருத்துக்களை ஊடகங்கள் வெளியிடும் விவகாரம்; தேர்தல் ஆணையத்துக்குள் இருவேறு கருத்துக்கள்\n‘ஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறப்பது இனப் படுகொலைக்கு சமம்’ – அலகாபாத் உயர் நீதிமன்றம்\nஆக்ஸிஜன் பற்றாக்குறை : சிலிண்டர் உற்பத்தி ஆலைகளை மூடும் அவலம்\nதொலைநோக்கு பார்வை இல்லாத இந்தியாவின் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை; விமர்சிக்கும் சர்வதேச ஊடகங்கள்\nதேர்தல் முடிந்ததும் வன்முறை: சுப்ரீம் கோர்ட்டை நாடிய பாஜக; ஆளுனருடன் மோடி பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://top10cinema.com/article/tl/45638/jiiva-movies-release", "date_download": "2021-05-06T01:21:02Z", "digest": "sha1:VGTK53QWHGECDPDESX7YYENAA2T6QQJ4", "length": 5866, "nlines": 68, "source_domain": "top10cinema.com", "title": "ஒரே நாளில் வெளியாகும் ஜீவாவின் 2 படங்கள்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஒரே நாளில் வெளியாகும் ஜீவாவின் 2 படங்கள்\nதமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறை நடக்கிற விஷயம் ஒரு நடிகர் நடத்த இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாவது அந்த வரிசையில் ஜீவா நடித்துள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது அந்த வரிசையில் ஜீவா நடித்துள்ள இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகவிருக்கிறது அந்த படங்கள் சுந்தர்.சி.இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கலகலப்பு-2’ மற்றும் காளீஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கீ’. இந்த இரண்டு படங்களும் ஃபிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. கடந்த ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ஒரே படம் ‘சங்கிலி புங்கிலி கதவத்தொற’. இந்த படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு துவக்கத்திலேயே ஜீவா நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகவிருப்பது, ஜீவாவுக்கும், அவரது ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை தரும் விஷயம் என்பதில் ஐய்யமில்லை\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஎஸ்.எஸ்.ஆர்.பேரன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம்\nமீண்டும் இணைந்த ’தர்பார்’ ஜோடி\nரஜினி நடிப்பில் எந்திரன், பேட்ட ஆகிய படங்களை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் ரஜினி...\nமார்ச் 6-ஆம் தேதி வெளியாகிறது ஜீவாவின் ‘ஜிப்ஸி’\n‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜுமுருகன் இயக்கியுள்ள படம் ‘ஜிப்ஸி’. இந்த படத்தில் ஜீவா...\nமலையாள ரீ-மேக்கில் இணைந்து நடிக்கும் அப்பா, மகள்\nசமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் பேசப்பட்டு வெற்றிப் பமாக அமைந்த படம் ‘ஹெலன்’....\nநடிகை கீர்த்தி பாண்டியன் புகைப்படங்கள்\nநடிகை நிக்கி கல்ராணி - புகைப்படங்கள்\nநடிகை கீர்த்தி சுரேஷ் புகைப்படங்கள்\nகொரில்லா - ட்ரைலர் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kaninikkalvi.com/search/label/Holiday", "date_download": "2021-05-06T01:08:59Z", "digest": "sha1:4Q4KUM65YB6QRGKGJ6ZSIB7PHDXWTVSG", "length": 33661, "nlines": 310, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "Kaninikkalvi: Holiday", "raw_content": "\nஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை கோரிக்கை\nஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை கோரிக்கை அரசு பள்ளி ஆசிரியர்கள் நீரிழிவு நோய் மற்றும் இணை நோய் பாதிப்புக்கு ஆளாகி...Read More\n08.03.2021 திங்கள் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு\n08.03.2021 திங்கள் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக...Read More\n2021 ஆம் வருடத்தில் 23 நாட்கள் விடுமுறை தமிழக அரசு\n2021 ஆம் வருடத்தில் 23 நாட்கள் விடுமுறை தமிழக அரசு 2021 ஆம் வருடத்தில் இருபத்து மூன்று விடுமுறை நாட்களாக தமிழக அ...Read More\nவரும் 31ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nவரும் 31ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு கேரளாவின் பாரம்பரிய திருவிழாக்களில் முக்கியமான ஒன்றான ஓணம் பண்டிகை நேற்று முன்தினம் தொட...Read More\nவரும் ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து நான்கு சனிக்கிழமை வங்கி விடுமுறை\nவரும் ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து நான்கு சனிக்கிழமை வங்கி விடுமுறை 01.08.2020: பக்ரீத் பண்டிகை 08.08.2020: இரண்டாவது சனிக்கிழமை ...Read More\nவரும் ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து நான்கு சனிக்கிழமை வங்கி விடுமுறை Reviewed by Kaninikkalvi on July 31, 2020 Rating: 5\nதமிழக பள்ளிகளில் கோடை விடுமுறை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படலாம்\nஎதிர்வரும் கல்வியாண்டில் தமிழ்நாடு முழுவதும் மாநில வாரிய பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவது ஒரு மாதம் வரை தாமதமாகலாம் என கூறப்படுகிறது. அச...Read More\nதமிழக பள்ளிகளில் கோடை விடுமுறை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படலாம் Reviewed by Arunji on April 15, 2020 Rating: 5\nவிடுமுறை நாட்களில் ஆசிரியர்களின் ஊதியம் பிடிக்கப்படுமா\nவிடுமுறை நாட்களில் ஆசிரியர்களின் ஊதியம் பிடிக்கப்படுமா முதல்வர் விளக்கம் கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து துறைகளும் முட...Read More\nவிடுமுறை நாட்களில் ஆசிரியர்களின் ஊதியம் பிடிக்கப்படுமா\nநம்ப முடியாத அறிவியல் செய்திகளை அள்ளித்தரும் Tamil Science News இணையதளம்\nநம்ப முடியாத அறிவியல் செய்திகளை அள்ளித்தரும் Tamil Science News இணையதளம். உங்கள் குழந்தைகளுக்கு இந்த விடுமுறையில் அறிவியல் சம்பந்தமான நிக...Read More\nநம்ப முடியாத அறிவியல் செய்திகளை அள்ளித்தரும் Tamil Science News இணையதளம் Reviewed by Arunji on April 02, 2020 Rating: 5\nவிடுமுறையில் படிக்க குழந்தைகளுக்கான பல்வேறு கதைகள் - PDF\nவிடுமுறையில் படிக்க குழந்தைகளுக்கான பல்வேறு கதைகள் - PDF Reviewed by Arunji on March 24, 2020 Rating: 5\nஅரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு - அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு - அமைச்சர் ஜெயக்குமார் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை உடைய பெற்றோர்கள் அரசு...Read More\nஅரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு - அமைச்சர் ஜெயக்குமார் Reviewed by Arunji on March 18, 2020 Rating: 5\nஆசிரியர்களுக்கு லீவு விடுங்க, தமிழக அரசுக்கு வந்த அவசர கோரிக்கை.\nஆசிரியர்களுக்கு லீவு விடுங்க, தமிழக அரசுக்கு வந்த அவசர கோரிக்கை. ஆசிரியர்களுக்கு லீவு விடுங்க, தேர்வு அறையில் இதை தெளியுங்க..\nஆசிரியர்களுக்கு லீவு விடுங்க, தமிழக அரசுக்கு வந்த அவசர கோரிக்கை. Reviewed by Arunji on March 18, 2020 Rating: 5\nBig Flash: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை\nதமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை Read More\nBig Flash: தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கு மார்ச் 31ம் தேதி வரை விடுமுறை Reviewed by Arunji on March 16, 2020 Rating: 5\nகொரோனா விடுமுறை - அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் குழப்பம்\nகொரோனா விடுமுறை - அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் குழப்பம்Read More\nகொரோனா விடுமுறை - அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் குழப்பம் Reviewed by Arunji on March 16, 2020 Rating: 5\nஆசிரியர்களுக்கு விடுமுறை - தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முட��வு\nகரோனா விடுமுறையில் எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அரசு உத்தரவு சென்னை , மார்ச் 15 ; கரோனா பாதிப்பைக் கருத்...Read More\nஆசிரியர்களுக்கு விடுமுறை - தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முடிவு Reviewed by Arunji on March 16, 2020 Rating: 5\nஅனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் 5ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் தகவல் தெரிவிக்க CEO உத்தரவு\nஅனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் 5ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் தகவல் தெரிவிக்க CEO உத்த...Read More\nஅனைத்து ஆசிரிய பயிற்றுநர்களும் 5ஆம் வகுப்பு வரை வகுப்புகள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்து காலை 10.00 மணிக்குள் தகவல் தெரிவிக்க CEO உத்தரவு Reviewed by Arunji on March 16, 2020 Rating: 5\nகரோனா விடுமுறையில் ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது\nகரோனா விடுமுறையில் ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாதுRead More\nகரோனா விடுமுறையில் ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடத்தக் கூடாது Reviewed by Arunji on March 16, 2020 Rating: 5\nமாணவர்களுக்கு விடுமுறையை அறிவிக்கவே ஆசிரியா்கள் திங்கள் கிழமை பள்ளிக்கு வர உத்தரவு\nமாணவர்களுக்கு விடுமுறையை அறிவிக்கவே ஆசிரியா்கள் திங்கள் கிழமை பள்ளிக்கு வர உத்தரவு. ஆசிரியர்களுக்கான விடுமுறை குறித்து பின்னர் அறிவிக்கப...Read More\nமாணவர்களுக்கு விடுமுறையை அறிவிக்கவே ஆசிரியா்கள் திங்கள் கிழமை பள்ளிக்கு வர உத்தரவு Reviewed by Arunji on March 16, 2020 Rating: 5\nFlash News : புதுச்சேரியிலும் 5ஆம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை அறிவிப்பு\nFlash News : புதுச்சேரியிலும் 5ஆம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை அறிவிப்பு கொரோனா அச்சத்தால் புதுச்சேரியிலும் எல்.கே.ஜி முதல் ...Read More\nFlash News : புதுச்சேரியிலும் 5ஆம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும்வரை விடுமுறை அறிவிப்பு Reviewed by Arunji on March 15, 2020 Rating: 5\nFlash News : தமிழகம் முழுவதும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை - CM Press News Published\nFlash News : தமிழகம் முழுவதும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை - CM Press News Published கொர...Read More\nFlash News : தமிழகம் முழுவதும் ஐந்தாம் வகுப்பு வர��� உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை - CM Press News Published Reviewed by Arunji on March 15, 2020 Rating: 5\nநாளை ( 14.03.2020 ) சனிக்கிழமை பள்ளி முழு வேலைநாள் அறிவிப்பு\nநாளை ( 14.03.2020 ) சனிக்கிழமை பள்ளி முழு வேலைநாள் அறிவிப்பு திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளும் நாளை 14.03.2020 அன்ற...Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_371.html", "date_download": "2021-05-06T00:28:45Z", "digest": "sha1:SEOKBPFH5YJZT7J74MREZXVMYSGZLBQZ", "length": 10308, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"இது தொடையா..? இல்ல, செதுக்கி வச்ச தேக்கு கட்டையா..?..\" - மோசமான உடையில் இளசுகளை இம்சை பண்ணும் சமந்தா..! - Tamizhakam", "raw_content": "\n இல்ல, செதுக்கி வச்ச தேக்கு கட்டையா....\" - மோசமான உடையில் இளசுகளை இம்சை பண்ணும் சமந்தா..\n இல்ல, செதுக்கி வச்ச தேக்கு கட்டையா....\" - மோசமான உடையில் இளசுகளை இம்சை பண்ணும் சமந்தா..\nதமிழ்-தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. 1987ம் ஆண்டு ஏப்ரல் 28ம் தேதி, சென்னை பல்லாவாரத்தில் பிறந்த சமந்தா, பி.காம் பட்டதாரி. மாடலிங் துறையில் நுழைத்து பின்னர் சினிமாவில் அறிமுகமானவர்.\nகவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்த சமந்தா, இப்படத்தின் தெலுங்கு ரீ-மேக்கான ஏ மாயா ஜேசாவே படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.\nதமிழில், ஹீரோயினாக இவர் அறிமுகமான படம் பாணா காத்தாடி. தொடர்ந்து நான் ஈ, நீ தானே என் பொன் வசந்தம், அஞ்சான், கத்தி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். தமிழை காட்டிலும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து டாப் நடிகையாக உயர்ந்துள்ளார் சமந்தா.\nபச்சை நிற கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை நடிகை சமந்தா சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நடிகைகள் பொதுவாக திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை விட்டுவிடுவார்கள், நடித்தாலும் கவர்ச்சியாக நடிக்க யோசிப்பார்கள்.\nஆனால் நடிகை சமந்தாவோ நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை மணமுடித்த பின்னர் தான் நிறைய திரைப்படங்களில் நடிப்பதுடன், கவர்ச்சி படங்களையும் வெளியிட்டு வருகிறார்.\nதனது அழகையும் உடல் அமைப்பையும் கச்சிதமாக பராமரிக்கும் சமந்தா, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து அதனை உடனே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதும், அதற்கு கமெண்ட் செய்யும் ரசிகர்களுக்கு பதில் கொடுப்பதும் வழக்கமாக வைத்துள்ளார்.\nசமந்தா அந்த வகையில், சமீபத்தில் பச்சை நிற மாடர்ன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படங்களை நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மட்டுமல்லாது சக நடிகைகளையும் கவர்ந்துள்ளது.\nஅதன்படி நடிகைகள் ஹன்சிகா, ராஷி கண்ணா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் சமந்தா மிகவும் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்துள்ளனர்.\n இல்ல, செதுக்கி வச்ச தேக்கு கட்டையா....\" - மோசமான உடையில் இளசுகளை இம்சை பண்ணும் சமந்தா....\" - மோசமான உடையில் இளசுகளை இம்சை பண்ணும் சமந்தா..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-06/pope-francis-at-the-pan-american-judges-summit.html", "date_download": "2021-05-06T00:19:42Z", "digest": "sha1:WLINJ3V5MNUIPMCCXYYBB7TWB6DBILO3", "length": 11252, "nlines": 233, "source_domain": "www.vaticannews.va", "title": "வலுவிழந்தோருக்கு உதவுவது, நீதிபதிகளின் பொறுப்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nபுனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் (ANSA)\nவலுவிழந்தோருக்கு உதவுவது, நீதிபதிகளின் பொறுப்பு\nஅரசியல்வாதிகளின் ஆதிக்கமும், ஊடகங்களின் செயல்பாடுகளும் பெருமளவு ஊடுருவியிருப்பதால், நீதிபதிகள், நடுநிலையோடு தீர்ப்பு வழங்க இயலாமல் போகிறது\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nமனிதகுலத்தின் ஆன்மாவைப் பறிகொடுக்கும் ஆபத்தில் இன்றைய சமுதாயம் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைத்து அமெரிக்க நீதிபதிகளிடம் கூறினார்.\nஜூன் 3, 4 ஆகிய இருநாள்கள், வத்திக்கானில் நடைபெற்ற அனைத்து அமெரிக்க நீதிபதிகள் உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட 100க்கும் அதிகமான பிரதிநிதிகளை இச்செவ்வாய் மாலை சந்தித்த திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய இறுதி உரையில் இவ்வாறு கூறினார்.\nஇஸ்பானிய மொழியில் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நுணுக்கமான பல சட்டங்கள் உலகெங்கும் பெருகிவந்தாலும், அடிப்படையில் மதிக்கப்படவேண்டிய மனித உரிமைகள் பறிக்கப்பட்டு வருவது, வேதனை நிறைந்த புதிராக உள்ளது என்று கூறினார்.\nஉலகின் அனைத்து நாடுகளிலும், நீதிகிடைக்காமல் தவிப்பதில் பெரும்பாலானோர் வறியோர் என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறியோரின் காலணிகளில் நம்மையே பொருத்திப் பார்க்கவேண்டும் என்ற வழக்கமான சொற்றொடரைப் பயன்படுத்திய அதே மூச்சில், வறியோருக்குக் காலணிகளும் கிடையாது என்பதை எடுத்துரைத்தார்.\nநீதித்துறை எடுக்கவேண்டிய முடிவுகளில், அரசியல்வாதிகளின் ஆதிக்கமும், ஊடகங்களின் செயல்பாடுகளும் பெருமளவு ஊடுருவியிருப்பதால், நீதிபதிகள், நடுநிலையோடு தீர்ப்பு வழங்க இயலாமல் போகிறது எனபதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் உரையில், வருத்தத்துடன் குறிப்பிட்டார்.\nமனித சமுதாயத்தில் மிகவும் வலுவிழந்து நிற்கும் மக்களுக்கு உதவுவது, நீதிபதிகள் முன் இருக்கும் மிகப்பெரும் பொறுப்பு என்று திருத்தந்தை தன் உரையின் இறுதியில் வலியுறுத்திக் கூறினார்.\nதனி மனித மாண்பை முதன்மைப்படுத்தி, நீதியை நிலைநிறுத்தும் மிகக் கடினமானப் பணியை ஆற்றுவதற்கு, துணிவுடன் செயல்படுவதன் வழியே, சமுதாய மாற்றங்களைக் கொணரும் சிற்பிகளாக நீதிபதிகள் மாறமுடியும் என்று திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.\nசமுதாய உரிமைகளும், பிரான்சிஸ்கன் கொள்கையும் என்ற தலைப்பில், சமூகவியல் பாப்பிறைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த அனைத்து அமெரிக்க நீதிபதிகளின் உச்சி மாநாட்டில், 100க்கும் அதிகமான நீதிபதிகள் கலந்துகொண்டனர்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/honda/wr-v/price-in-dhule", "date_download": "2021-05-06T00:08:07Z", "digest": "sha1:XO2G5IGW7HJL6HYHEESAITYWJRA72NUH", "length": 22478, "nlines": 427, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹோண்டா டபிள்யூஆர்-வி 2021 துலி விலை: டபிள்யூஆர்-வி காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹோண்டா டபிள்யூஆர்-வி\nமுகப்புபுதிய கார்கள்ஹோண்டாடபிள்யூஆர்-விroad price துலி ஒன\nதுலி சாலை விலைக்கு ஹோண்டா டபிள்யூஆர்-வி\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in துலி : Rs.11,70,196*அறிக்கை தவறானது விலை\non-road விலை in துலி : Rs.13,22,287*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in துலி : Rs.13,22,287*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.13.22 லட்சம்*\non-road விலை in துலி : Rs.10,08,695*அறிக்கை தவறானது விலை\non-road விலை in துலி : Rs.11,38,281*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in துலி : Rs.11,38,281*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top model)Rs.11.38 லட்சம்*\nஎஸ்வி டீசல்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in துலி : Rs.11,70,196*அறிக்கை தவறானது விலை\non-road ���ிலை in துலி : Rs.13,22,287*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in துலி : Rs.13,22,287*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ் டீசல்(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.13.22 லட்சம்*\non-road விலை in துலி : Rs.10,08,695*அறிக்கை தவறானது விலை\non-road விலை in துலி : Rs.11,38,281*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in துலி : Rs.11,38,281*அறிக்கை தவறானது விலை\nவிஎக்ஸ்(பெட்ரோல்)மேல் விற்பனை(top model)Rs.11.38 லட்சம்*\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை துலி ஆரம்பிப்பது Rs. 8.70 லட்சம் குறைந்த விலை மாடல் ஹோண்டா டபிள்யூஆர்-வி எஸ்வி மற்றும் மிக அதிக விலை மாதிரி ஹோண்டா டபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition டீசல் உடன் விலை Rs. 11.05 லட்சம். உங்கள் அருகில் உள்ள ஹோண்டா டபிள்யூஆர்-வி ஷோரூம் துலி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் வேணு விலை துலி Rs. 6.92 லட்சம் மற்றும் மாருதி விட்டாரா பிரீஸ்ஸா விலை துலி தொடங்கி Rs. 7.51 லட்சம்.தொடங்கி\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் Rs. 11.38 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி டீசல் Rs. 11.70 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எஸ்வி Rs. 10.08 லட்சம்*\nடபிள்யூஆர்-வி விஎக்ஸ் டீசல் Rs. 13.22 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition டீசல் Rs. 13.22 லட்சம்*\nடபிள்யூஆர்-வி எக்ஸ்க்ளுசிவ் edition பெட்ரோல் Rs. 11.38 லட்சம்*\nடபிள்யூஆர்-வி மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nதுலி இல் வேணு இன் விலை\nதுலி இல் விட்டாரா பிரீஸ்ஸா இன் விலை\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக டபிள்யூஆர்-வி\nதுலி இல் இக்கோஸ்போர்ட் இன் விலை\nதுலி இல் ஜாஸ் இன் விலை\nதுலி இல் நிக்சன் இன் விலை\nதுலி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா டபிள்யூஆர்-வி mileage ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா டபிள்யூஆர்-வி உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nஹோண்டா டபிள்யூஆர்-வி விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா டபிள்யூஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா டபிள்யூஆர்-வி விதேஒஸ் ஐயும் காண்க\nதுலி இல் உள்ள ஹோண்டா கார் டீலர்கள்\nDifference between டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின் ,is டீசல் என்ஜின் have any starting ...\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் டபிள்யூஆர்-வி இன் விலை\nஜல்கவுன் Rs. 10.08 - 13.22 லட்சம்\nஔரங்காபாத் Rs. 9.95 - 13.22 ���ட்சம்\nநாசிக் Rs. 9.97 - 13.17 லட்சம்\nநவ்சாரி Rs. 9.70 - 12.52 லட்சம்\nசில்வாஸ்சா Rs. 9.38 - 12.16 லட்சம்\nஅகமத் நகர் Rs. 10.08 - 13.22 லட்சம்\nவாப்பி Rs. 9.69 - 12.50 லட்சம்\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 24, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 06, 2021\nஎல்லா உபகமிங் ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/120821/", "date_download": "2021-05-06T00:51:49Z", "digest": "sha1:WOGXNOB6ZPU437EH46N2WIEOBJZEWMNK", "length": 32345, "nlines": 146, "source_domain": "www.jeyamohan.in", "title": "பழந்தமிழர்களின் அறிவியல்! | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபழந்தமிழர்களின் அறிவியல் சிந்தனைகளைப் பற்றி தினத்தந்தியில் சிறப்புக் கட்டுரை ஒன்றினைப் படித்தேன். தன்னுடைய முனைவர் பட்டத் திறனைப் பயன்படுத்தி தமிழ் ஆசிரியர் ஒருவர் பழந்தமிழர்களின் அறிவியல் சிந்தனையை எளிய மனிதரும் அறியும் வண்ணம் இந்தத் தமிழ் கூறும் நல்லுலகுக்கு அளித்துள்ளார். பழந்தமிழரின் அறிவியல் சிந்தனைகளைப் பற்றி இதுவரை அறிவியல் உலகம் கண்டிராத வகையில் குறிப்பிடுவது ஆசிரியரின் தனிச்சிறப்பு.நவீன அறிவியல்துறைகளுக்கும் பழந்தமிழரின் சிந்தனைகளுக்கும் இடையே இருக்கும் இணைப்பை ஆசிரியர் வெளிப்படுத்தி இருக்கின்ற விதங்கள் அவரின் நுண்மான் நுழைபுலத்தைக் காட்டுகிறது.\nமுதலில் ஐன்ஸ்டீன் அவர்களுடைய சார்பியல் கொள்கையை இதுவரை பல அறிவியல் சிந்தனைகளுக்குப் பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் இதுவரை எந்த ஒரு சிந்தனையாளரும் நீர் நிலம் நெருப்பு காற்று ஆகாயம் எனும் இயற்கையின் மூலப்பொருட்களுக்கு இடையேயான சார்பியலையும் ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை யும் இணைத்து சுட்டிக் காட்டியது இல்லை .முதல் முறையாக சார்பியல் கொள்கைக்கும் பஞ்சபூதங்களுக்கும் இடையே இருக்கும் இணைப்பை கூறியிருக்கிறார்.\n//தமிழர்கள் வானியல் அறிவு பெற்றிருந்தார்கள் இந்த உலகம் ஒன்றையொன்று சார்ந்து இயங்குகிறது. நிலம் மண்ணால் நிரப்பப்பட்டுள்ளது, நிலம் ஏந்திய விசும்பும், வான் என்ற விசும்பைச் சுற்றிய காற்று, காற்றை பரப்பும் தீயும், தீக்கு எதிரான நீரும் என ஐம்பூதங்களாய் கலந்தது என்ற வரையறையின் வழி புறநானூற்று பாடல்களிலேயே பஞ்சபூதங்களின் சேர்க்கையே இவ்வுலகம் எனக் கூறுகிறது. இதனுள் ஐ���்ஸ்டீனின் சார்பியல் கொள்கைச் சிந்தனைக் கூறுகள் இருப்பதைக் காணலாம்.//\nதமிழரின் வானியல் சிந்தனைகளாக ஆசிரியர் குறிப்பிடும் சிறப்புகளை காணும் போது என் மனம் வானில் பறக்கிறது. கதிரவனையும் சூரியனையும் பற்றி தனித்தனியே ஆசிரியர் குறிப்பிடும் செய்திகள் எங்கும் காணக் கிடைக்காதவை.\n// கதிரவன் பற்றியும், சூரியன் பற்றியும், செம்மீன் என்ற செவ்வாய் கோள் பற்றியும் செய்திகள் சங்க இலக்கியத்தில் காணக்கிடைக்கின்றன.அமாவாசை, பவுர்ணமி என இன்று குறிக்கப்படுவதினை தமிழர்கள் அன்று வெள்உவா என்றால் பவுர்ணமி என்றும் கார்உவா என்றால் அமாவாசை என்றும் குறித்தனர். இவையெல்லாம் பழந்தமிழரின் வானியல் நுட்பத்தினை எடுத்துரைக்கிறது.//\nமண்ணியல் பற்றிய அறிவியல் சிந்தனையைச் சங்க காலத்திலேயே காதலெனும் உணர்வின் துணைகொண்டு பாடலாகப் பாடி இருக்கிறார்கள் என்பதை விளக்கியுள்ள வகை இதுகாறும் எவ்வாசிரியரும் செய்யாதது.\n//செம்மண்ணிலே வீழ்ந்த தண்ணீர் எவ்வாறு சிவப்பான நிறத்தை பெறுகிறதோ, அதைப்போல காதலரும் நானும் இணைந்தோம் என்ற புகழ் பெற்ற சங்கப்பாடலில் தண்ணீர் நிறமற்றது அதை எந்த மண்ணைச் சார்கிறதோ அந்த நிறம் பெறும் என்ற அறிவியல் உண்மையை காதல் பாடல் வழி எடுத்துரைத்துள்ளனர்.//\nகாலத்தை முன்னோக்கிப் பார்த்து பின்பு வரக்கூடிய அறிவியல் சிந்தனைகளுக்கு கூட பொருந்தும் வகையில் பெயரிடக்கூடிய தீர்க்கதரிசன சிந்தையுடைய பழந்தமிழரின் அறிவியல் சிந்தனையை ஆசிரியர் ஆற்றுப் படுத்தும் விதம் அருமையிலும் அருமை.\n// உலகத்தின் இயல்புகளை தமிழர்கள் அறிந்திருந்தனர். இன்றைய இயற்பியலில் குவாண்டம் என்ற கொள்கை நவீன இயற்பியல் கொள்கை அறிஞர் நலங்கிள்ளி என்ற அறிஞர் மெக்கானிக்க்ல் யுனிவர்ஸ் என்ற நூலினை இயந்திர அண்டம் என மொழிப்பெயர்த்துள்ளார். குவாண்டம் என்ற சொல்லுக்கு ‘அக்குவம்’ என தமிழில் மொழிப்பெயர்த்துள்ளார். அக்கு அக்காக ஒளி உமிழப்படுவதை அக்குவம் எனக் கூறியுள்ளார். குவாண்டம் என்ற சொல்லை விடவும் கூட அறிவியல் துல்லியம் வாய்ந்தது இச்சொல் என தமிழரின் அறிவினை வியக்கிறார்//.\nவானியல் பற்றிய தமிழர்களின் அறிவை நாம் அறிவோம். அதேசமயம் பக்தி இலக்கியத்தில் தமிழரின் வானியல் அறிவு வெளிப்படுவதை நாம் அறிந்திருப்பது குறைவுதான். அதிலும் திருவாதவ��ரார் என்று சொல்லப்படும் மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தில் இருக்கும் திரு அண்டப் பகுதி எனும் பாடலில் சொல்லப்படும் அண்டம் பற்றிய கருத்துக்களைக் திருநாவுக்கரசர் துணைகொண்டு ஆசிரியர் விளக்கும் விதம் சிறப்பு\n//வானியல் அண்டவியல் அறிவு இருந்தமைக்கான பல சான்றுகள் கிடைக்கின்றன. அண்டப்பெருவெளியில் உருண்டைப் பெருக்கம் அளப்பெரும் தன்மை வளப்பெறும் காட்சி என திருநாவுக்கரசர் செப்புகிறார். அண்டம் என்ற பெருவெளியில் உருண்டையான கோள்களின் காட்சி அளவிட முடியாத வளமான காட்சியாக விளங்குகிறது என்பதை இப்பாடல் உணர்த்துகிறது.//\nதொல்காப்பியத்தில் சொல்லப்பட்டிருக்கும் 1520ஆம் பாடலான\nஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே\nஇரண்டு அறிவதுவே அதனொடு நாவே\nமூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே\nநான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே\nஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே\nஆறு அறிவதுவே அவற்றொடு மனனே\nநேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே. என்பதில் உள்ள உயிரினங்கள் தமது உடற்கருவிகள் மூலம் அடையும் அறிதலை வைத்துப் பிரித்த பிரிவினையைச் சுட்டுகிறது.அதைச் செவி இல்லாத உயிரினங்கள் நகர முடியாது என்பதைக் கொண்டு ஆசிரியர் தெளிவாக்கிறார்.அக்கூற்று ஆசிரியரின் கல்வி மேன்மையை நமக்கு உணர்த்துகிறது.\n//ஓரறிவுயிர் தொடுதல் உணர்வுடையவை தொட்டாச்சிணுங்கி, புல் போன்றன. இரண்டு அறிவு தொடுதல் உணர்வுடன் நாவினால் சுவைத்தல் உடையவை. அவை கிளிஞ்சல்கள், சங்கு, நத்தை, சிப்பி, போன்றன. மூன்றாவது அறிவுடையவை தொடுதல் நாவினால் உண்டாகும் சுவையுடன், மூக்கினால் மோந்து பார்த்தல் இவை செல், ஈசல், பட்டுப்பூச்சி, போன்றன. இவை ஓசையிட்டாலும் அந்த இடத்தை விட்டு நகர்வதில்லையே ஏனென்றால் தொல்காப்பிய உரையாசிரியர் பேராசிரியர் அதற்கு செவியில்லை என விளக்கம் தருவது அவரின் நுண்ணறிவினைக் காட்டுகிறது. //\nஇனக்குழுக்களின் நடத்தைகள் பற்றிய மானுட அறிவியலையும் நவீன மருத்துவ அறிவியலையும் இணைத்து இரு துறைகளுக்கிடையே பெரும் புரிதலை ஏற்படுத்துகிறது அவர் கொடுத்திருக்கக்கூடிய இந்தப் பகுதி.\n//பழந்தமிழரின் மருத்துவவியல் வியக்கத்தக்க ஒன்றாக இன்றும் அறியப்படுகிறது. இன்றைய அறுவைசிகிச்சைக்கான குறிப்பு அன்றே குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறிப் புதைக்கும் வழக்கம் தமிழரிடையே இருந்துள்ளது. //\n8.அறிவியல் சிந்தனையும் தொழில் நுட்பமும்\nஅறிவியல் சிந்தனைகளின் மூலம் கருவிகள் உருவாக்கப்பட்டு பின்னர் தொழில்நுட்பம் தோன்றுகிறது. சில நேரங்களில் தற்செயலாக தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டு அறிவியல் சிந்தனைகள் மூலமாக அறிவியல் பூர்வமாக அவை உறுதி செய்யப்படுகின்றன .அத்தகையஅறிவியல் சிந்தனைகளுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இருக்கக்கூடிய இணைப்புகளை பற்றிக் கடைசியாக கட்டுரையில் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்\n//அறிவியல் கண்டுபிடிப்புகள் சக்கரம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். சக்கரங்களைக் கொண்டு மட்பாண்டங்களை வளைந்த குயவனின் சிறப்பை கலங்களை உருவாக்குகின்ற குயவனே என புறநானூற்றில் ஒரு மன்னனை அடக்கம் செய்யும் தாழியினை அளவு தொடர்பான செய்தி கூறப்பட்டுள்ளது. தச்சுத்தொழிலும், மட்பாண்டத்தொழிலும் தமிழரிடையே சிறந்திருந்தது. கட்டிடவியல், சிற்பக்கலை போன்றவற்றில் தமிழரின் அறிவியல் கூறுகளை காணலாம்.//\nபடிப்போர் அனைவரும் போற்றும் வண்ணம் எழுதிய இத்தகைய புலமை வாய்ந்த ஆசிரியரிடம் கற்காத என்னுடைய தீயூழை என் சொல்வது.இவரிடம் படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றி எண்ணும்போதும், இத்தகைய திறன் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கும் தமிழ்ப் பல்கலைக் கழகங்களின் திறனை எண்ணும்போதும் ஆனந்தத்தின் உச்சிக்கே செல்கிறேன். இத்தகைய பெரும் அறிவியல் புலமை கொண்ட தமிழ் முனைவர்கள் இன்னும் எத்தனை பேர் நம் பல்கலைக்கழகங்களில் இருக்கிறார்கள் என்று நமக்கு தெரியவில்லை. அனைவரிடமும் ஆளுக்கொரு அவர்கள்துறைக்கும் மற்ற அறிவியல்துறைகளுக்குமான இணைப்புகளைப் பற்றிய கட்டுரை வாங்கினால் மட்டுமே அவர்களுடைய அறிவும், திறனும், நுண்மாண் நுழைபுலமும்,பெற்ற கல்வியின் மாண்பும் ,கல்வியில் அவர் கொண்ட ஆய்வின் தெளிவும் தமிழ் கூறும் நல்லுலகுக்குத் தெரியும். இனி அனைத்து முனைவர்களையும் அவர்களின் திறனை வெளிப்படுத்த இது போன்ற கட்டுரைகளை வனையும்படி தமிழ் அறிவுலகம் அறிவுறுத்த வேண்டும். இவரைப் போன்ற அனைத்து நல் ஆசிரியர்களின் திறனையும் கண்டறிந்து அவர்களைப் பெருமைப்படுத்தும் நாள் தான் இருண்டு கிடக்கும் இன்றைய தமிழ் அறிவுலகத்தின் உண்மையான பிறப்பு நாள்.\nமுந்தைய கட்டுரை“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-10\nஅன்னையின் பாடல் –கிஷோரி அமோன்கர்\nயானை டாக்டர் புதிய பதிப்பு\nநவீன ஓவியங்கள், மூன்று நூல்கள்- கடிதம்\nகல்லெழும் விதை- நிகழ்வுப் பதிவு,உரைகள்\nபெர்க்லி- அரவிந்தன் நீலகண்டன் பதில்\nபுறப்பாடு II – 2, எள்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 61\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 59\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -14\n'நினைவுகள்' சிறுகதை - அனிதா அக்னிஹோத்ரி\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/atharvaa-tests-positive-for-covid-19/", "date_download": "2021-05-05T23:50:17Z", "digest": "sha1:OE34WBUYOV2K2Z54U2L3A4RUFZSEYZKJ", "length": 7392, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nநடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று\nNews Tamil News சினிமா செய்திகள்\nநடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் கொரோனாவின் 2-அலை வேகமாக பரவி வருகிறது. அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.\nஇந்த நிலையில், மறைந்த முரளியின் மகனும், நடிகருமான அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.\nஇது தொடர்பாக அதர்வா டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-\n“கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தற்போது நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன். விரைவில் நான் குணம் பெற்று பணிகளை தொடர்வேன் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 18 – 04 – 2021\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம் – சிவகார்த்திகேயன் கிடையாதாம்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4988:2009-02-11-16-24-34&catid=277&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=237", "date_download": "2021-05-06T00:07:07Z", "digest": "sha1:Z6BMCCZUQOONWVCYXYHM7KQJYKJVGTHP", "length": 13095, "nlines": 25, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழினத்தை அழிக்க உதவும் பாசிசப் பிரச்சாரங்கள்", "raw_content": "தமிழினத்தை அழிக்க உதவும் பாசிசப் பிரச்சாரங்கள்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 11 பிப்ரவரி 2009\nகாயடிக்கப்பட்ட தமிழனை, புலிகள் கூறுவது போல் 'வோட்டர் மார்க்\" மூளைகளையே பாசிசம் உற்பத்தி செய்கின்றது. மனிதனின் பகுத்தறியும் அறிவையே மறுப்பதும், உருட்டல் மிரட்டலை மனித உணர்வாக வளர்ப்பது, நேர்மையற்ற சமூக நடத்தையை மனிதப்பண்பாக கொள்ள வைப்பதுமே பாசிசத்தின் தேர்வு.\nஅப்பாவி மக்கள் மேல் திணிக்கும் இந்த மனிதத்தன்மையற்ற பாசிச நியாயவாதங்கள், அபின் உண்டவர்கள் போல் புத்திபேதலித்தவர்களை உருவாக்குகின்றது. மதப்பிரச்சராம் போல், இதன் தர்க்கவாதத்தில் நாணயம் எதுவுமற்று அனைத்தையும் அப்படியும் இப்படியும் திரித்துப் புரட்டுகின்றது.\nதமிழினம் சந்திக்கின்ற மனித அவலம், அந்த அழிவில் இருந்து மக்களை மீட்பதற்கு வழி தேடுவதற்கு பதில், குதர்க்கமாகவே வாதிட்டு தமிழினம் அழிவதற்கு துணை போகின்றனர். இதற்குள் கருத்தை வைப்பவர்களும், வாதிடுபவர்களும், தாம் இன்று வாதிட்டது நாளை தவறு என்று தெரிகின்ற போதும் அதற்காக மனம் வருந்துவது கிடையாது. அதற்காக வெட்கப்படுவது கிடையாது. மாறாக அலட்டிக் கொள்ளாது, புதிய பாணியல் நியாயப்படுத்தி அதை வாதிடுவதும் அரங்கேறுகின்றது.\nதமிழினத்தின் இன்றைய அவலம் பற்றிய செய்திகள், அது சார்ந்த பிரச்சாரங்கள் அனைத்தும் புலியின் பாசிசத்தின் பிரச்சார எல்லைக்கு ('வோட்டர் மார்க்\") உட்பட்டதே. அவர்கள் விரும்பியதும், விரும்பியவாறு புனையப்பட்டதும், அனைத்தும் அவர்களின் குறுகிய தேவைக்கு உட்பட்டதே.\nவன்னியில் புலிகளால் சிறை வைக்கப்பட்டுள்ள மக்கள் பலியாக வேண்டும் என்பதும், அதை வைத்து தமிழினத்தை அணிதிரட்ட வேண்டும் என்பதும் புலிகளின் சொந்தத் தேர்வு. இதுவில்லாமல் புலிகள் இன்று நடத்திய எந்த போராட்டத்தையும் நடத்தியிருக்க முடியாது. மக்கள் பெருந்தொகையாக கொல்லப்பட்ட வேணடும் என்பதும், அதை வைத்து பிரச்சாரம் செய்யப்பட வேண்டும் என்பதும், புலிகளின் தேர்வு. இந்த வகையில் மக்களை பேரினவாத குண்டுக்குள், புலிகள் விரும்பியே பலியிட்டனர்.\nபுலம்பெயர் தமிழர் மத்தியிலும், தமிழக தமிழர் மத்தியிலும் புலிகள் பிரச்சாரம் செய்ய இதுவே உதவியது. இதற்காக புலிகள் திட்டமிட்டு உருவாக்கிய மனித அவலம் தான், இன்றைய காட்சிகள். இதன் பின்னணியில் தான் பேரினவாத வெறியாட்டம் நடக்கின்றது. இங்கு இதை சிங்கள பேரினவாதம் செய்கின்றது என்றால், அதை உருவாக்கியவர்கள் புலிகள். இதன் மூலம் புலி தன்னைப் பாதுகாக்க முனைகின்றது. மக்களையல்ல.\nஇங்கு மனித அவலத்துக்காக கதறும் மனிதர்கள், இதன் பின்னுள்ள உண்மையை புரிந்து கொள்ள முடியாத வகையில், பாசிசம் சமூகத்தை மூளைச்சலவை செய்கின்றது. புலிகள் மக்கள் அரசியலை செய்து பிழைக்க முடியாது. மனித அவலத்தை உற்பத்தி செய்தே பிழைக்கும் நிலை. இதை 'கேனைத்\"; தமிழன் உணராது இருத்தலே, புலியின் அரசியல் அத்திவாரமாகும்.\nஉலகத்தமிழனை 'கேனயனாக\" கருதும் பாசிசம்\nதமிழன் என்றால் எதைச் சொன்னாலும், அதை இரை மீட்பதே அவனின் பண்பு என்பதை புலிகள் தம் பாசிச பிரச்சாரகர்களுக்கு இனம் காட்டியுள்ளனர். அதை புலிகளின் மைய இணையங்களில் ஓன்றான நிதர்சனம் டொட் கொம் 'சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சமர்ப்பணம்\" என்ற அறிக்கையில் தெளிவுபடுத்துகின்றது.\n'முந்திக்கொண்டு செய்தி போடுவதிலும் வோட்டர் மார்க் அடிப்பதிலும் தமிழ் தேசிய ஊடகங்கள் - மக்களின் அவலங்கள் தொடர்பான செய்திகள் நம்பகத்தன்மையை இழக்கின்றது\" என்ற தலையங்கத்தில் 'மக்களின் அவலங்களுக்கு வோட்டர் மார்க் அடிப்பதால் தமிழ் தேசிய ஊடக செய்திகள் நம்பகத்தன்மையை இழக்கிறது வெளியுலகத்துக்கு செய்திகள் போய்சேருவதிலும் வெளிக்கொணர்வதிலும் வெளி நாட்டு ஊடக நிறுவனங்கள் பின் நிற்கின்றன. வெறுமனே தமிழர்களுக்கு மட்டும் செய்திகளும் புகைப்படங்களும் காணொளிகளும் வோட்டர் மார்க்குடன் ...சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சமர்ப்பணம்\nதமிழன் 'கேனயன்\" என்பதால், இப்படி 'சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு\" புலிகள் இதன் மூலம் கூறுவது என்ன தமிழனை ஏமாற்றுங்கள். எப்படியும் செய்திகளை போடுங்கள் எழுதுங்கள். அவர்கள் இதை கண்டுகொள்ள முடியாத 'கேனயன்கள்\". ஆனால் தமிழினத்தவர் அல்லாதவர்களுக்கு இதைச் சொல்லாதீர்கள். அவர்கள் எங்களின் கற்பனைகளை நம்ப மறுக்கின்றனர் என்பதே, இந்த அறிவுறுத்தலின் சாரம்.\nசாராம்சமாக இது சொல்லும் செய்தி என்ன மனித அவலத்தை காட்டி தமிழனை ஏமாற்றி பிழைக்க முனைந்த புலிக்கு, உலகத்தை ஏமாற்ற முடியாது தோற்றுப்போனார்கள் என்பது தான். அவர்கள் ஏன் என்று அவர்களாக கண்டுபிடித்த காரணம், மனித அவலத்தை காட்டி தமிழனுக்கு செய்த பொய் பிரச்சாரத்தை தமிழனல்லாத வெளிநாட்டவனுக்கு எடுத்துச் சென்றதே காரணம் என்று நம்புகின்றனர்.\n தமிழனுக்கு இது தான் சரி, வெளிநாட்டவனுக்கு இது சரியல்ல. இதை செய்கின்ற 'சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு சமர்ப்பணம்\" மாக கூறுவது என்ன' வெறுமனே தமிழர்களுக்கு மட்டும் செய்திகளும் புகைப்படங்களும் காணொளிகளும் வோட்டர் மார்க்குடன்..\" உங்கள் கற்பனைகளைத் தொடருங்கள். வெளிநாட்டவருக்கு 'மக்களின் அவலங்களுக்கு வோட்டர் மார்க் அடிப்பதால் தமிழ் தேசிய ஊடக செய்திகள் நம்பகத்தன்மையை இழக்கிறது\" எனவே அதை அவனுக்கு செய்யாதீர்கள்.\nஇங்கு மனித அவலம் பிரச்சாரப் பொருளாக, அது உற்பத்தி செய்யப்படுகின்றது. அதன் மேல் கற்பனைகள், இட்டுகட்டல்கள், பொய்கள் பொழியப்படுகின்றது. இந்த வகையில் இலங்கைத் தமிழர் இந்தியத் தமிழர்கள் நம்பும் வண்ணம், அவர்களை ஏமாற்றும் வண்ணம் 'மக்களின் அவலங்களுக்கு வோட்டர் மார்க் அடிப்ப\"தை புலிப் பாசிசம் மறுக்கவில்லை, அதைச்செய்கின்றது. அதைச் செய்யவும்; கோருகின்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.jxplasma.com/portable-cnc-plasma-flame-cutting-machines-for-sale.html", "date_download": "2021-05-05T23:54:16Z", "digest": "sha1:Y6MZBT75ZMJZAQLBOP322NSHMP2V74K3", "length": 15262, "nlines": 96, "source_domain": "ta.jxplasma.com", "title": "விற்பனைக்கு சிறிய சிஎன்சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள் - ஜியாக்சின்", "raw_content": "\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகுழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nபிளாஸ்மா இன்வெர்ட்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\nமுகவரி ஜைனிங், சாண்டோங், சீனா\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nகேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nஅட்டவணை சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nக��ழாய் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nபிளாஸ்மா இன்வெர்ட்டர் ஏர் பிளாஸ்மா கட்டர்\nபிளாஸ்மா சக்தி மூல மிஸ்ன்கோ பிராண்ட்\nபிளாஸ்மா சக்தி மூல ஹூயுவான் பிராண்ட்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nசிறிய சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரங்கள்\nபோர்ட்டபிள் சி.என்.சி பிளாஸ்மா / சுடர் வெட்டும் இயந்திரம் டிஜிட்டல் நிரல் கட்டுப்பாட்டுடன் கூடிய நவீன வெட்டும் கருவியாகும். தானியங்கி வெட்டுதலுடன் கூடுதலாக, இது அதிக வெட்டு துல்லியம், அதிக பொருள் பயன்பாடு மற்றும் அதிக உற்பத்தி திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மெக்கானிக்கல் எலக்ட்ரானிக் தொழில்நுட்பம் மற்றும் கணினி தொழில்நுட்ப முன்னேற்றத்துடன், சி.என்.சி வெட்டு இயந்திரம் அதன் நல்ல மனித-இயந்திர உரையாடல் செயல்பாட்டு இடைமுகம், சக்திவாய்ந்த துணை ஆதரவு செயல்பாடு மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த உபகரணங்கள் முதலீடு ஆகியவற்றுடன் மேலும் மேலும் நிறுவனங்களால் மதிப்பிடப்படுகிறது மற்றும் உற்பத்தியில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது .\nஇது ஆட்டோமொபைல், கப்பல் கட்டுமானம், பெட்ரோ கெமிக்கல், கொதிகலன் மற்றும் அழுத்தக் கப்பல், பொறியியல் இயந்திரங்கள், இலகுவான தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் பிற தொழில்களில் பரவலாகப் பயன்படுத்தப்படலாம். கார்பன் ஸ்டீல் (சுடர் வெட்டுதல்), எஃகு, அலுமினியம், தாமிரம் (பிளாஸ்மா) போன்ற உலோகத் தாள்களை வெட்டுவதற்கு ஏற்றது. இது குறிப்பாக அசாதாரண மேற்பரப்பு மற்றும் வெகுஜன உற்பத்தியைக் கொண்ட ஒரு துண்டுக்கு பொருந்தும்.\n(1) வடிவமைக்கப்பட்ட பாதையானது அதிக தீவிரம், அதிவேக மற்றும் அதிவேக அம்சங்களைப் பெறுகிறது.\n(2) மனித கணினி இடைமுக வடிவமைப்பு இயந்திரத்தை கற்கவும் செயல்படவும் எளிதாக்குகிறது, மேலும் முழுமையான செயல்பாடுகளைக் கொண்டுள்ளது.\n(3) சிறிய சி.என்.சி வெட்டுதலின் செயல்பாடுகளுடன் பொருத்தப்பட்டிருக்கும் மற்றும் கார்பன் எஃகு, எஃகு மற்றும் இரும்பு அல்லாத உலோகத் தகடு ஆகியவற்றைக் குறைக்க முடியும்.\n(4) சிஏடியை நிரல் கோப்பாக மாற்றுவதை இயக்கவும், இது யூ.எஸ்.பி மூலம் எந்திரத்தை பிரதான வடிவத்திற்கு அனுப்ப முடியும்.\n(5) இரண்டு கட்டிங் முறைகளுடன்: சுடர் கட்டிங் & பிளாஸ்மா கட்டிங்.\n(6) சீன, ஆங்கிலம், பிரஞ்சு மற்றும் போர்த்துகீசியம் பயன்படுத்த தயாராக உள்ளன.\n(7) மின்சாரம் முடக்கத்தில் தானாக மனப்பாடம் செய்து மீட்டெடுக்க முடியும்.\n(8) பிளாஸ்மா THC (டார்ச் உயரக் கட்டுப்பாடு) சாதன செயல்பாடு: டார்ச்சின் உயரத்தை தானாக சரிசெய்வதன் மூலம்\nதட்டு உயர மாற்றங்களின் பின்னூட்டத்தின்படி, THC இதற்கிடையில் வெட்டுவதில் நல்ல விளைவை வைத்திருக்க முடியும்,\nடார்ச் வடிவ சேதத்தை பாதுகாக்கவும் மற்றும் முனைகளின் ஆயுட்காலம் நீடிக்கவும்.\n(9) நிலை குறிக்கும் சாதனத்துடன்.\n(10) பாதுகாப்பு கவர், அருகாமையில் சுவிட்ச் மற்றும் இரட்டை வேகத்தின் பொருத்துதல் செயல்பாடுகளுடன்.\n(11) உள்நாட்டு பிளாஸ்மா மற்றும் வெளிநாட்டு பிராண்ட் பிளாஸ்மாவின் பொருந்தக்கூடிய தன்மை.\nஆக்ஸிஜன் அசிட்டிலீன் சிஎன்சி பிளாஸ்மா கட்டிங் மெஷின் டார்ச் கேபிள் ஹோல்டர் 220 வி / 110 வி\nசீனா மலிவான 1500 * 2500 மிமீ மெட்டல் போர்ட்டபிள் சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் சி\nதானியங்கி போர்ட்டபிள் சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் எஃகு அலுமினிய எஃகு\nசீனா சப்ளையர் விரைவு வேகம் சிறிய சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nசிறிய சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் பொருளாதார விலை உலோக வெட்டு இயந்திரம்\nபோர்ட்டபிள் சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் , பயனுள்ள சுடர் வெட்டும் இயந்திரம்\nபோர்ட்டபிள் சி.என்.சி பிளாஸ்மா கட்டிங் மெஷின் தானியங்கி வாயு கட்டிங் மெஷின் ஸ்டீல் டிராக்\nவெளிநாட்டு சேவை மினி சிஎன்சி வெட்டும் இயந்திரம் பிலிப்பைன்ஸ்\nஎஃகு / உலோக வெட்டு குறைந்த விலை சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் 1530 ஜினான் உலகளாவிய சி.என்.சி.\nபிராண்ட் கட்டுப்பாட்டு அமைப்புடன் குறைந்த விலை சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nசிறிய சிறிய கேன்ட்ரி சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் சீனா\nவிலை எஃகு இரும்பு உலோக சிஎன்சி பிளாஸ்மா கட்டர் 1325 சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nசிறிய சி.என்.சி சுடர் பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nமெட்டல் ஷீட்டிற்கான மலிவான விலை சிறிய சி.என்.சி எரிவாயு வெட்டும் இயந்திரம்\nவெட்டு 3-3 சிறிய நீர் ஜெட் கட்டிங் மெஷின் பிளாஸ்மா மற்றும் சுடர் / போர்ட்டபிள் சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\nகுறைந்த விலை லேசான எடை சிறிய சி.என்.சி சுடர் / பிளாஸ்மா வெட்டும் இயந்திர���்\n1530 மலிவான தானியங்கி போர்ட்டபிள் சி.என்.சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n இரும்பு துருப்பிடிக்காத ஸ்டீ 1500 * 3000 மிமீ சிஎன்சி பிளாஸ்மா கட்டிங் மெஷின், சிஎன்சி பிளாஸ்மா கட்டர், மெட்டல் பிளாஸ்மா கட்டிங் thc\ncnc உயர் வரையறை பிளாஸ்மா வெட்டும் இயந்திரம்\n2 * 3 மீ போர்ட்டபிள் சீனா சிறிய மலிவான குறைந்த விலை சிஎன்சி பிளாஸ்மா வெட்டும் இயந்திரத்தை உருவாக்கியது\nமல்டிஃபங்க்ஸ்னல் சதுர எஃகு குழாய் சுயவிவரம் சி.என்.சி சுடர் / பிளாஸ்மா வெட்டும் இயந்திரம் உயர் தரம்\nபோட்டி விலை பாடகர் கை சிறிய சி.என்.சி வாயு பிளாஸ்மா கட்டர் 1525/1530\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-05-06T02:02:51Z", "digest": "sha1:6BKASDYNQYLWFIHT2JBIRUBNLHVLF54F", "length": 3563, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சொன்னதைச் செய்வேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசொன்னதைச் செய்வேன் 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 02:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%93%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D_1100%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2021-05-06T01:13:24Z", "digest": "sha1:W7XLDBCHDTNTHVKRQJQW7QI4RO7HBQSE", "length": 8232, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனொன் இஓஎஸ் 1100டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி\nகனொன் EF வில்லை, கனொன் EF-S வில்லை\nதானியக்கம், பகல் வெளிச்சம், நிழல், மேகம், பளுப்பு, புளோரோசண்டு, மின்னும் வெளிச்சம், செயற்பழக்கம், பயனர் அமைப்பு\nகனொன் இஓஎஸ் 1100டி (Canon EOS 1100D) என்பது 12.2 படவணுவுடைய எண்ணியல் தனி வில்லை பிரதிபலிப்பு ஒளிப்படக்கருவி ஆகும். இது கனொன் இஓஎஸ் (EOS) ஒளிப்படக்கருவி தயாரிப்பு வரிசையில் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இது 7 பெப்ரவரி 2011 அன்று அறிவிக்கப்பட்டது.[1] இது சப்பானில் EOS Kiss X50 என்ற பெயரிலும், அமெரிக்காவில் EOS Rebel T3 என்ற பெயரிலும் அழைக்கப்படும்.\nபொதுவகத்தில் Canon EOS 1100D தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மார்ச் 2018, 02:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/aero-india-exhibition-a-treat-for-the-eyes/", "date_download": "2021-05-06T00:29:23Z", "digest": "sha1:MRUC525U4UOJH4FQRTUMINHCX35CRHE2", "length": 5346, "nlines": 58, "source_domain": "www.avatarnews.in", "title": "ஏரோ இந்தியா கண்காட்சி - கண்ணுக்கு விருந்தான நிகழ்ச்சி | AVATAR NEWS", "raw_content": "\nஏரோ இந்தியா கண்காட்சி – கண்ணுக்கு விருந்தான நிகழ்ச்சி\nபெங்களூருவில் நடக்கும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியின் இரண்டாவது நாளான இன்றும் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வானத்தில் வட்டமடித்து சாகச காட்சிகளை நடத்தின.\nஏரோ இந்தியா விமான கண்காட்சியை பெங்களூரு ஏலஹங்கா விமானப்படைத் தளத்தில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று துவக்கி வைத்தார். நாளை முடிவடைய உள்ள இந்த 3 நாள் கண்காட்சியின் இரண்டாம் நாளான இன்றும் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வானில் வட்டமடித்து பல்வேறு சாகச காட்சிகளை நடத்தி அங்கு திரண்டிருந்த மக்களை சிலிர்க்க வைத்தன..\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு இந்த விமான கண்காட்சியை நடத்துகிறது. இப்போது நடப்பது 13 ஆவது ஏரோ இந்தியா கண்காட்சியாகும். இந்த கண்காட்சியில் ஏரோஸ்பேஸ் மற்றும் வான்வழி பாதுகாப்பு தொழிற்துறையினர் பங்கேற்று தங்களது படைப்புகளை காட்சிப்படுத்துகின்றனர்.\nசர்வதேச அளவில் வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் இந்த கண்காட்சி உதவியாக உள்ளது. ஏரோ இந்தியா கண்காட்சியில் பல்நோக்கு பயனுடையதும் மிகவும் சிறிதானதும், எடை குறைந்ததுமான சூப்பர்சோனிக் தேஜாஸ் இலகு ரக போர் விமானங்களும் அதன் பல்வேறு மாடல்களும் இடம் பெற்றுள்ளன.\nமுன்னேற்ற பாதையில் நமது நாடு\nஇந்தியர்களாக ஒன்றிணைவோம்” என்கிறார் கிரிக்கெட் உலகின் கடவுள்\nஅதிக சம்பளம் வாங்கிய வீரர் என்ற சாதனைபடைத்துள்ளார்\nஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 25 நகரங்களில் மேம்பாட்டு பணிகள்\nகொரோனா தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றால் ஊரடங்குக்கு வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2015/08/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2021-05-06T01:02:28Z", "digest": "sha1:LSR77VY5FA6BNCV5OQAZOLEUPHJIQ5IM", "length": 24453, "nlines": 546, "source_domain": "www.naamtamilar.org", "title": "கரூரில் தீரன்சின்னமலை வீரவணக்கப் பொதுக்கூட்டம்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nகரூரில் தீரன்சின்னமலை வீரவணக்கப் பொதுக்கூட்டம்\nகரூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 01-08-15 அன்று கரூர் நூறடி சாலையில் தீரன் சின்னமலை வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார். மேலும், 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தார் சீமான்.\nஅறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு:\nமுந்தைய செய்திநமக்கான உரிமைகளை நாமே வென்றெடுக்க… இணைவோம் நாம் தமிழராய்\nஅறிவிப்பு: ஏப்ரல் 18 முதல் மே 18 வரை, தமிழ் இனப்படுகொலை நினைவு மாதம் – சீமான் தலைமையில் தொடக்க நாள் நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு\nஅரக்கோணத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இருவரைப் பச்சைப்படுகொலை செய்திட்ட சாதிவெறிக்கும்பலை உடனடியாகக் கடும் சட்டத்தின் கீழ் கைது செய்க\nகுளித்தலை தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்ட���ம் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகர்ம வீரர் காமராசர் புகழ்வணக்க நிகழ்வு-விருத்தாசலம்\nதலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-ரத்த தான முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-87/2053-2010-01-17-10-44-54", "date_download": "2021-05-06T01:40:42Z", "digest": "sha1:SKZA4LJUVHY2MZEU3NGPJMXFRWX5YPLK", "length": 14759, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "‘தாய்’ நாயகன்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசோவியத் மக்களின் மாபெரும் தேசபக்த யுத்தம் (1941 - 1945)\nஸ்தெப்பி புல்வெளியைக் கடந்து செல்லும் காற்று\nகாவியம் படைத்த அரசியல் கவிஞன்\nதஸ்தயேவ்ஸ்கியின் ‘ஓர் எழுத்தாளரின் நாட்குறிப்பு’ நூலை முன்வைத்து...\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nவெளியிடப்பட்டது: 17 ஜனவரி 2010\nஉலகப் புகழ்பெற்ற ‘தாய்’ நாவலை எழுதிய மார்க்ஸிம் கார்கியின் வாழ்க்கை வேதனைகளால் நிரம்பியது. செருப்பு தைப்பது, மூட்டைத்தூக்குவது, மண்பாண்டம் செய்வது, வேட்டையாடுவது, ரயில்பாதை காவலன், மீன்பிடித்தொழில் செய்வது, இடுகாட்டுக்காவலன், பிணம் சுமத்தல், நாடக நடிகன், பழ வியாபாரி என ஏழைகள் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்தவர் மார்க்ஸிம் கார்க்கி. வாழ்க்கையின் வறுமையான பக்கங்களை தானே அனுபவித்ததால் தான் அவரால் உலகச் சிறப்புமிக்க உன்னத காவியத்தை படைக்க முடிந்தது போலும்.\nஇவரது நிஜப்பெயர் அலக்ஸி மாக்ஸிமோவிச் பெஸ்கொவ். மூன்று வயதிலேயே பெற்றோரை இழந்தார். தாத்தாவின் கொடுமை தாங்காமல் பத்து வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். தெருத்தெருவாக அலைந்தார். குடிகாரர்கள், சமூக விரோதிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரோடும் பழகினார். ரஷ்ய சாம்ராஜ்யம் முழுவதும் நடந்தே சென்றார். இதில் கிடைத்த அனுபவங்களைத் தான் பின்னால் எழுத்தாய் வடித்தார். தன்னுடைய பெயரை கார்கி என்று மாற்றினார். ரஷ்ய மொழியில் அதற்கு கசப்பு என்று அர்த்தம்.\nஅன்றைய செண்ட்பீட்டர்ஸ் பார்க் என்ற ஜார் மன்னரின் மாளிகையை நோக்கி இரண்டாயிரம் பேர் அடிப்படை வாழ்வுரிமை கோரி ஊர்வலமாகச் சென்றனர். ஜாரின் பாதுகாப்புப்படை அவர்களை சரமாரியாகச் சுட்டது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தப்பிப் பிழைத்தவர்களில் கார்கியும் ஒருவர். அந்த நிகழ்ச்சி கார்கியின் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியது.\nதப்பிப் பிழைத்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் கார்கி பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். அதை எதிர்த்து ‘சூரிய புத்திரர்கள்’ என்ற எழுச்சியான நாடகத்தை அரங்கேற்றினார். வெளியே வந்தும் பலமுறை இதுபோன்ற நாடகங்களை அரங்கேற்றினார். இதற்காக ஒவ்வொரு முறையும் சிறையில் அடைக்கப்பட்டு பல்வேறு துன்பங்களை அனுபவித்தார்.\nரஷ்யப்புரட்சியாளர் லெனினின் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். லெனின் புரட்சி நிதி வேண்டு கார்கியை அமெரிக்காவுக்கு அனுப்பினார். அங்கு அகிரோந்தாக் மலைப்பகுதியில் அமர்ந்து கார்கியால் எழுதப்பட்டது தான் உலகப்புகழ்பெற்ற தாய் நாவல். கார்கி ஏராளமான நூல்களை எழுதியிருந்தாலும் உலகத்தை ரஷ்யாவின் பக்கம் திரும்பச் செய்தது இந்த நாவல்தான்.\nஇன்று சோவியத் பள்ளிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ள தாய் நாவலை எழுதிய கார்கி பள்ளிக்கூடமே சென்றதில்லை.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2977330", "date_download": "2021-05-06T01:23:59Z", "digest": "sha1:KUMMMZYKSAILHXPJE5XVMKR4GG5CYB5M", "length": 4602, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"ஏட்சி பனிமனிதன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஏட்சி பனிமனிதன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n15:57, 26 மே 2020 இல் நிலவும் திருத்தம்\nஅளவில் மாற்றமில்லை , 11 மாதங்��ளுக்கு முன்\n15:55, 26 மே 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTonyAarris (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\n15:57, 26 மே 2020 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTonyAarris (பேச்சு | பங்களிப்புகள்)\nஅடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit\nஓட்சி பனிமனிதனின் உடலில் 57 இடங்களில் பச்சை குத்தப்பட்டு இருந்தது. இவை கார்பனால் ஆனவை ஆகும். இவை லம்பார் முதுகெலும்பின் இருபுறமும் செங்குத்தாக வரையப்பட்டு இருந்தன. மேலும் வலது கால் மூட்டு மற்றும் இரு கணுக்கால் ஆகியவற்றிலும் ஏராளமான இடங்களில் பச்சை குத்தப்பட்டு இருந்தது.\nஎக்ஸ் கதிர்ப்படங்களை ஆராய்ந்ததன் மூலம் பச்சை குத்தப்பட்ட இடங்களில் இருந்த எலும்புகள் தேய்ந்து இருந்தது அறியப்பட்டது. எனவே வலியைப் போக்குவதற்கு அக்குபங்சர் போன்ற சிகிச்சையாக இவன்இவர் பச்சைகுத்திக் கொண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2010/11/harry-potter-and-deathly-hallows-part-i.html", "date_download": "2021-05-06T01:15:05Z", "digest": "sha1:T7ZWPLWRFCWKG3PRX3H33AC5VSVKK4UG", "length": 23507, "nlines": 225, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: Harry Potter and the Deathly Hallows - Part I", "raw_content": "\nடம்பிள்டோரின்(Dumbledore) மறைவைத் தொடர்ந்து ஹாரி பாட்டரும் அவன் நண்பர்களும் வால்டிமோர்ட்டை(Voldemort) அழிக்க புறப்பட்டிருக்கும் கதையின் முதல் பாகம். டெத் ஈட்டர்ஸின் (Death Eaters) ஆதிக்கம் அதிகரிப்பதைத் தொடர்ந்து ஹாரியை பாதுகாப்பான இடத்திற்கு மாற்ற முடிவு செய்கிறார்கள். மேட் ஐ (Mad Eye) தலைமையில் சிலரை ஹாரி போலவே மாற்றி அனைவரும் ஒன்றாக பயணிக்கிறார்கள். உண்மையான ஹாரி யார் எனத் தெரியாமல் டெத் ஈட்டர்ஸ் குழம்புவதைக் கொண்டு ஹாரி தப்பிக்கிறான். இந்தப் போராட்டத்தில் மேட் ஐ இறந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.\nபாதுகாப்பாக இருக்கும் இடத்தில் மேஜிக் மினிஸ்ட்ரியிலிருந்து வருபவர் டம்பிள்டோர் ஹாரி, ரான் மற்றும் ஹெர்மாயினிக்காக சில பொருட்களை விட்டுச் சென்றுள்ளதாக குறிப்பிட்டு அவற்றை அவர்களிடம் ஒப்படைக்கிறார். வால்டிமார்ட்டை அழிக்க மீதமிருக்கும் Horcruxes (ஏற்கனவே இரண்டு அழிக்கப்பட்டுவிட்டன. ஒன்று டாம் ரிட்டிலின் டைரி. மற்றொன்று வால்டிமார்ட்டின் முன்னோரின் மோதிரம்) அழிக்கப்படவேண்டுமென்பதால் மூவரும் அவற்றைத் தேடி பயணிக்க முடிவு செய்கின்றனர். மீண்டும் டெத் ஈட்டர்ஸின் தாக்குதலில் இருந்து தப்பி மூவரும் நகரத்திற்கு வருகின்றனர். வந்த இடத்தில் உண்மையான ஸ்லிதரின் லாக்கெட் யார் வசமிருக்கிறது என்பதை அறிந்து கொள்கின்றனர். இதில் டாபி (Dobby - the elf) ஹாரிக்கு உதவுகின்றது. இதற்கிடையில் மினிஸ்ட்ரியில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. வால்டிமார்ட்டின் கை ஓங்குகிறது.\nபாலி ஜூஸின் உதவியால் மூவரும் மினிஸ்ட்ரி ஸ்டாஃப்களை போல் உருமாறி ஸ்லிதரின் லாக்கெட்டை கவர்ந்துகொண்டு தப்பிக்கின்றனர். அந்த லாக்கெட்டினால் ரானுக்கும் ஹாரி பாட்டருக்கும் சண்டை வருகிறது. ரான் கோபித்துக்கொண்டு சென்றுவிட லாக்கெட்டை அழிப்பதற்கு தேவையான க்ரிஃப்பிண்டோர் வாளைத் தேடி ஹெர்மாயினியும் ஹாரியும் பயணிக்கிறார்கள். ஹாரி வாளைக் கண்டெடுக்கும் வேளையில் ரானும் வந்து சேர்ந்துக்கொள்ள ஸ்லிதரின் லாக்கெட்டை அழிக்கிறார்கள். மீதமிருக்கும் horcruxesன் இருப்பிடம் தெரியாத வேளையில் டம்பிள்டோரின் நண்பன் என தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் லவ்குட்டின் (Lovegood)மூலம் டெத்லி ஹாலோஸ் (Deathly Hallows) என்ற புனிதப் பொருட்களைப் பற்றி தெரிந்துகொள்கிறார்கள். அங்கேயும் டெத் ஈட்டர்ஸ் இவர்களை துரத்துவதால் அங்கிருந்து தப்பிக்கும்போது ஸ்னாட்ட்சர்ஸிடம் (Snatchers)மாட்டிக்கொள்கிறார்கள். வால்டிமார்ட்டின் சப்போர்டர்களான மெக்ஃபாய் அண்ட் கோவிடம் இருந்து தப்பிக்க டாபி உதவுகிறது. அந்தப் போராட்டத்தில் டாபி இறந்துவிடுகிறது. டெத்லி ஹாலோஸில் ஒன்றான elder wand டம்பிள்டோர் வசமிருப்பதை அறிந்துக்கொள்ளும் வால்டிமார்ட் டம்பிள்டோரின் கல்லறையை உடைத்து அதைக் கவர்கிறான்.\nஹாரி மற்ற horcruxesகுளை கண்டுபிடித்தானா வால்டிமோர்ட்டை அழித்தானா என்பது இரண்டாம் பாகத்தில் வருமென நினைக்கிறேன். நான் ஹாரி பாட்டர் நாவல்களைப் படித்ததில்லை. ஆனால் எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறேன். அந்த வகையில் இந்தப் படத்தில் நகாசு வேலை கம்மிதானென்றாலும் விறுவிறுப்பும் நகைச்சுவையுமாக செல்கிறது படம். ரான் வீஸ்லி பேசும் டயலாக்குள் சிரிப்பை வரவழைக்கின்றன. குறிப்பாக மினிஸ்ட்ரியில் உருமாறி நுழையும்போதும், அங்கிருந்து கிளம்பும்போதும், ஹெர்மாயினியின் கோபத்தை போக்க முயலும்போதும் நல்ல நகைச்சுவை. ஹாரி - மந்திரவாதிகளுக்கு ஏன் வயசாகிறது வால்டிமோர்ட்டை அழித்தானா என்பது இரண்டாம் பாகத்தில் வருமென நினைக்கிறேன். நான் ஹாரி பாட்டர் நாவல்களைப் படித்ததில்லை. ஆனால் எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறேன். அந்த வகையில் இந்தப் படத்தில் நகாசு வேலை கம்மிதானென்றாலும் விறுவிறுப்பும் நகைச்சுவையுமாக செல்கிறது படம். ரான் வீஸ்லி பேசும் டயலாக்குள் சிரிப்பை வரவழைக்கின்றன. குறிப்பாக மினிஸ்ட்ரியில் உருமாறி நுழையும்போதும், அங்கிருந்து கிளம்பும்போதும், ஹெர்மாயினியின் கோபத்தை போக்க முயலும்போதும் நல்ல நகைச்சுவை. ஹாரி - மந்திரவாதிகளுக்கு ஏன் வயசாகிறது சிறு வயது ஹாரியே பார்க்க நன்றாக இருக்கிறான் (கழுதக் கூட குட்டில நல்லாயிருக்கும் சிறு வயது ஹாரியே பார்க்க நன்றாக இருக்கிறான் (கழுதக் கூட குட்டில நல்லாயிருக்கும்). தனக்காக பிறர் உயிர்விடுவதை நினைத்து வருந்தும் காட்சிகள் நன்றாக இருக்கின்றன. எம்மா வாட்சனின் அழகு படத்திற்குப் படம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஹாரியை விட்டுப் போக முடியாமல், ரானையும் தடுக்க முடியாமல் அவஸ்தை படும் காட்சிகள் அருமை.\nசத்யம் தியேட்டரில் சென்ற சனிக்கிழமை சென்றிருந்தோம். வந்திருந்த மொத்தக் கூட்டத்தில் முக்கால்வாசி பீட்டர் பாண்டி கூட்டமாகத்தான் இருந்தது. அதுவும் எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த இரு பெண்கள் டூ மச். என்னவோ ஹாரியைப் பார்த்ததும் ஜென்ம சாபல்யம் அடைந்ததைப் போன்ற பில்டப். குலவை போட்டு தீ மிதிக்காதது ஒன்றுதான் குறை. வில்லன் வர்றான் ஓடு ஒடு என்ற அம்மாக்கள் எம்ஜிஆர் படம் பார்த்து உணர்ச்சிவசப்படுவதுபோல் கத்திக்கொண்டிருந்தார்கள்.\n\"Oh Dobby is going to die. Faster. faster\" என படம் முழுவதும் அரற்றிக்கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் பொறுக்க மாட்டாமல் கொஞ்சம் கதை சொல்லாம சும்மாருக்கீங்களா என்றேன். அதற்கு “Sorry. we got excited u know\" என்றதுகள். ஹுக்க்கும்.\nவீட்டுக்கு வந்ததும் அப்பா கால் செய்தார்.\n“ஹூம். வெள்ளைக்காரன் நல்லா காதுக் குத்தி வுட்ருப்பான். வாயப் பொளந்து பார்த்திருப்பீங்களே. என்ன கதை\nசொன்னேன். உடனே “அட நம்ம அம்புலி மாமா ஸ்டைல் கதை. ஏழு கடல் தாண்டி ஏழு மலை த��ண்டி, ஏழு பொருட்கள் இருக்கிற மந்திரவாதியோட உயிரை அழிக்கறது. இதுவே நம்மாளுங்க எடுத்தா கிண்டல் பண்ணுவீங்க. வெள்ளைக்காரன் சொன்னா என்னா க்ராபிக்ஸ்ப் பாருன்னு பாராட்டுவீங்க.”\n“அப்படி இல்லப்பா. நம்மூர்ல க்ராபிக்ஸ்ங்கற பேர்ல கொல்லுவாங்கப்பா. இங்க வில்லன் தேளா/பாம்பா மாறவோ, ஆயிரக்கணக்குல சூலம் வரவோ, வில்லனோட மூக்கோ நாக்கோ பெருசாவறதுக்கோதான்பா க்ராபிக்ஸ் யூஸ் பண்றாங்க.”\n“அங்க மூக்கே இல்லாத வில்லன க்ராபிக்ஸ்ல காட்றாங்க. எல்லாம் ஒரே குட்டைல ஊறின மட்டைங்கதான். சரி குழந்தை என்ன பண்றான்\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:30 AM\nஉங்கள் தந்தை சொன்னது உண்மைதான்.\nசத்யம் தியேட்டரில் சென்ற சனிக்கிழமை சென்றிருந்தோம். வந்திருந்த மொத்தக் கூட்டத்தில் முக்கால்வாசி பீட்டர் பாண்டி கூட்டமாகத்தான் இருந்தது.\nகதை சுத்தமா புரியலை. அதுக்கு பிறகு எழுதியது தான் புரிந்தது. இதுக்கு தான் விஜய் மற்றும் சன்னில் தமிழில் டப் பண்ணி போடும் போது பாக்கணும்.அப்படி பாக்கும் போது படமும் புரியும். சில இடங்கள் அவர்கள் பேசும்/ பாடும் விதம் செம காமெடியா இருக்கும்\nஅந்த மூன்று சகோதரர்கள் கதையை பத்தி சொல்லயே எனக்கு அந்த கதையில கொஞ்சம் புரியல.\nபடம் எதிர்பார்த்த அளவு இந்த தடவை இல்லைன்னாலும் அடுத்த பார்ட்டோட எதிர்ப்பார்பை எக்குதப்பா கூட்டியிருக்கு.வெயிட்டிங் ஃபார் பைனல் பார்ட் :)\nஅங்கங்கே அடைப்புக்குள் ஆங்கில வார்த்தைகள் குடுத்ததால் கதை புரிய முடிகிறது. இல்லைன்னா தமிழ்ல ஆங்கிலப் பெயர் வாசிக்கவே நேரம் போய்டுது.\nபாவம் நீங்க. பல இம்சைகளுக்கு நடுவுல உக்காந்து படம் பார்த்திருக்கீங்க. பொறுமைசாலின்னு பட்டம் குடுக்கலாமா..\nஅப்பா அசத்தீட்டாங்க.. நல்ல பதிவு மேடம்.\nநன்றி மோகன் குமார் (ஷாங்காய் நுன் - ஜாக்கி சான் படத்தில் தண்ணின்னு ஒரு பாட்டு வரும். செம்ம).\nநன்றி முகிலன் (இல்லீங்களே. ஏதாவது தெய்வ குத்தமாயிடுமா:))).\nநன்றி ஆதவன் (எனக்கென்னவோ இந்த டெத்லி ஹாலோஸ் கொண்டு தான் வால்டிமோர்ட்டை அழிக்க முடியும் என்றுத் தோன்றுகிறது. Voldemort steals the elder wand from dumbledor's coffin. Elder wand was the one mentioned in the tale of three brothers).\nஅந்த elder wand வச்சிருக்கவங்களை யார் கொல்றாங்களோ அவங்ளுக்கு தான் wand உபயோகப்படுத்த முடியும். dumbledor கொன்னது Severus Snape. ஸோ அவனுக்கு தான் அந்த wand Severus Snape க்கு மட்டும் தான் இப்போதை���்கு உபயோகப்படும். அடுத்த பார்ட்ல இதை தெளிவா எதிர்பார்க்கலாம்னு நினைக்கிறேன்.\nநானும் இத்தொடர் படங்களின் ரசிகன்தான். குறிப்பாக முதல் இரண்டு படங்களில் சிறுமியாக இருந்த 'எம்மா வாட்சனி'ன் அழகும், பேச்சும் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.\nவாயைச் சுழித்துக்கொண்டு 'ஸோர்ஸ்ரஸ் ஸ்டோன்' என்று அவர் உச்சரிப்பதே அவ்வளவு அழகாக இருக்கும்.\nஉங்களுக்கும் உங்கள் அப்பாவுக்கும் இடையே நிகழும் உரையாடல்கள் ரொம்பவே சுவாரசியமானவை. நிறைய எழுதுங்கள்.\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nடாக்டர் கேப்டன் வால்க வால்க\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/2021/01/blog-post_5254.html", "date_download": "2021-05-06T00:47:14Z", "digest": "sha1:RJQ5J3OKDZBCGW7NEQFLG2DPINVRET66", "length": 41115, "nlines": 194, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: ஸ்நாபகரின் விருத்தசேதனம்.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஎலிசபெத்தின் இல்லம் மகிழ்ச்சி கொண்டாடுகிறது. அன்று விருத்தசேதனத்தின் நாள்.\nஎல்லாம் அழகோடும் ஒழுங்கோடும் இருக்கும்படி மரியா கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அறைகள் எல்லாம் ஒளியோடு பிரகாசமாயிருக்கின்றன. அழகிய துகில்கள், மிகச் சிறப்பான அலங்கரிப்புகள் எல்லா இடத்திலும் ஜொலிக்கின்றன. நிறைய ஆட்கள் வந்திருக்கிறார்கள். பற்பல ஆட்கூட்டங்களுக்கு நடுவே மரியா துரிதமாய் நடந்து சென்று காரியங்களைச் செய்கிறார்கள். மிக அழகான வெண்ணுடை அணிந்து அழகுறக் காட்சியளிக்கிறார்கள்.\nஎல்லாராலும் ஒரு பெருமாட்டியாக மதிக்கப்பட்ட எலிசபெத்தம்மாள் தன் விழாவைக் மகிழ்ந்து கொண்டாடுகிறாள். அமுதுண்டு நிம்மதியடைந்த குழந்தை அவள் மடியில் கிடத்தப் பட்டிருக்கிறது.\nவிருத்தசேதன நேரம் வந்து விட்டது.\n“இவனுக்கு சக்கரி��ாஸ் என்று பெயரிடுவோம். உமக்கு வயதாகி விட்டது. உம் பெயரால் பிள்ளை அழைக்கப்படுவதே சரியாகும்” என்று பெரிய ஆண்கள் கூறுகிறார்கள்.\n“அப்படியல்ல. அவனுடைய பெயர் கடவுளின் வல்லமைக்கு சாட்சி கூற வேண்டும். அவனுக்கு அருளப்பன் என்று பெயரிட வேண்டும்” என்கிறாள் எலிசபெத்தம்மாள்.\n“ஆனால் நம் பந்துக்களில் (உறவினர்களில்) யாருக்கும் அருளப்பன் என்ற பெயர் இல்லையே” என்கிறார்கள் அவர்கள்.\n“அதனால் ஒன்றுமில்லை. அருளப்பன் என்றே அவனுக்குப் பெயரிட வேண்டும்” என்று எலிசபெத் மீண்டும் சொல்லுகிறாள்.\nஅவர்கள் சக்கரியாசிடம்: “உம்முடைய அபிப்பிராயம் என்ன உம்முடைய பெயரையே பிள்ளைக்கு இட வேண்டும் என்பதுதானே உம்முடைய பெயரையே பிள்ளைக்கு இட வேண்டும் என்பதுதானே\n“இல்லை” என்று அவர் தலையசைக்கிறார். பின் தன் எழுது பலகையை எடுத்து “அவன் பெயர் அருளப்பன்” என்று எழுதுகிறார். அவர் அதை எழுதின உடனே அவருடைய நாவு கட்டவிழ்க்கப்பட அவர் வாய் திறந்து: “ஏனென்றால் அவருடைய தந்தையாகிய எனக்கும் அவன் தாய்க்கும் ஆண்டவருடைய புதிய ஊழினொகிய அவனுக்கும் கடவுள் ஒரு பெரும் வரம் தந்துள்ளார். அவன் ஆண்டவரின் மகிமைக்கென தன் வாழ்வைச் செலவிடுவான். உலகத்திலும் தேவனுடைய கண் முன்பாகவும் எக்காலத்திற்கும் பெரியவன் என்றழைக்கப்படுவான். ஏனெனில் மனந்திரும்பிய இருதயங்களை அவன் மிக உந்நதருக்குக் கொடுப்பான். சம்மனசானவர் அப்படிக் கூறினார். ஆனால் நான் அதை விசுவசிக்கவில்லை. இப்பொழுது நான் விசுவசிக்கிறேன். ஒளி இப்பொழுது என்னில் இருக்கிறது. ஒளியானது நம் நடுவில் இருக்கிறது. ஆனால் நீங்கள் அதைப் பார்ப்பதில்லை. காணப்படாதிருப்பதே அதன் நியதி. காரணம், மனிதரின் ஆன்மாக்கள் பளுவுற்று அசமந்தமாகியுள்ளன. ஆயினும் என் குமாரன் அதைக் காண்பான்.\nஅதைப் பற்றி எடுத்துக் கூறுவான். அதன் பக்கமாய் இஸ்ராயேலில் நீதியுள்ளவர்களின் இருதயங்களைத் திருப்புவான். ஓ அதை விசுவசிக்கிறவர்கள் பாக்கியவான்கள். ஆண்டவரின் வார்த்தையை எப்பொழுதும் விசுவசிக்கிறவர்கள் பாக்கியவான்கள். ஓ அதை விசுவசிக்கிறவர்கள் பாக்கியவான்கள். ஆண்டவரின் வார்த்தையை எப்பொழுதும் விசுவசிக்கிறவர்கள் பாக்கியவான்கள். ஓ நித்தியரான சர்வேசுரா நீர் உம்முடைய மக்களைச் சந்தித்து அவர்களை மீட்டதினால் நீர் ஆசீர்வதிக்கப��படுவீராக உம்முடைய ஊழினொகிய தாவீதின் வீட்டிலே வல்லமையுள்ள ஒரு இரட்சகரை எங்களுக்கு எழும்பச் செய்ததினால் நீர் ஆசீர்வதிக்கப்படுவீராக உம்முடைய ஊழினொகிய தாவீதின் வீட்டிலே வல்லமையுள்ள ஒரு இரட்சகரை எங்களுக்கு எழும்பச் செய்ததினால் நீர் ஆசீர்வதிக்கப்படுவீராக எங்கள் எதிரிகளிட மிருந்தும் எங்களைப் பகைக்கிற எல்லாரின் கைகளிலிருந்தும் எங்களைக் காப்பாற்றுவதற்காக முற்காலத்திலிருந்தே உமது புனித தீர்க்கதரிசிகளின் வாயிலாக நீர் வாக்களித்தபடியும், எங்கள் முன்னோருக்கு இரக்கம் காட்டவும், நீர் உம்முடைய புனித உடன்படிக்கையை நினைவு கூர்ந்தருளினீர். எங்கள் பிதாவாகிய ஆபிரகாமுக்கு நீர் ஆணையிட்டுக் கூறியது இதுவே. பயத்திலிருந்து விடுதலையையும் எங்கள் எதிரிகளின் கையிலிருந்து மீட்பையும் தருவோமென்றும், மோட்சத்தில் உமக்கு ஊழியம் செய்யவும் எங்கள் வாழ்நாளெல்லாம் உமது சமூகத்தில் பரிசுத்தத்தோடும் நீதியோடும் உமக்கு ஊழியம் செய்யும்படி அனுக்கிரகம் செய்வோம் என்றும் சொல்லியிருந்தீர். நீயோ பாலனே...” இவ்வாறு முடிவு வரை வசனிக்கிறார் (லூக். 1:76-79).\nஅங்கு கூடியிருந்தவர்கள் குழந்தைக்கு இடப்பட்ட பெயரைப் பற்றியும், நடந்த அற்புதத்தைப் பற்றியும் சக்கரியாஸ் உரைத்த வாக்கியங்களைப் பற்றியும் ஆச்சரியப்படுகிறார்கள்.\nசக்கரியாஸ் இவ்வார்த்தைகளைப் பேசவும் எலிசபெத் தம்மாள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பி, மாதாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகின்றாள்.\nவிருத்தசேதனத்தை நான் காணவில்லை. ஸ்நாபகரை விருத்தசேதனத்திற்குப் பிறகு கொண்டு வருகிறதையே காண்கிறேன். பிள்ளை வீறிட்டு அழுது கொண்டிருக்கிறான். அவன் அழுகையை ஒருவராலும், எலிசபெத்தினாலும் கூட நிறுத்த முடியவில்லை. ஒரு சிறு குதிரைக் குட்டி போல் உதைக்கிறான். மாதா ஸ்நாபகரைக் கையில் வாங்குகிறார்கள். வாங்கி அவனை சாந்தப்படுத்தி அமர்த்துகிறார்கள். சற்று நேரத்தில் குழந்தை அமைதியடைந்து அமைதியாகப் படுத்துவிடுகிறான்.\n அவனை அவள் எடுத்தால் மட்டும்தான் அவன் அமைதியாயிருக்கிறான்” என்று.\nவந்திருந்தவர்கள் வீட்டை விட்டு மெல்லப் புறப்படுகிறார்கள். அந்த அறையில் மாதாவும் பாலன் ஸ்நாபகரும் எலிசபெத்தும் மாத்திரம் இருக்கிறார்கள்.\nசக்கரியாஸ் வருகிறார். கதவைச் சாத்தி விட்டு கண்ணீர் நிறையும் கண்களுடன் மாதாவைப் பார்க்கிறார்.\nபேச விரும்புகிறார். மவுனமாகிறார். மாதாவின் முன்பாக வந்து முழந்தாளிடுகிறார். “ஆண்டவருடைய எளிய ஊழியனை ஆசீர்வதியும், ஆசீர்வதியும் ஏனென்றால் உம்மால் ஆசீர்வதிக்க முடியும். ஆண்டவரை உம் உதரத்தில் தாங்கியிருக்கிறீர். என்னுடைய தவறை நான் ஒப்புக்கொண்டு, எனக்குக் கூறப்பட்ட யாவற்றையும் நான் விசுவசித்தபோது, ஆண்டவரின் வார்த்தை எனக்குக் கிடைத்தது. உம்மையும் உம் பாக்கியமான கதியையும் நான் காண்கிறேன். யாக்கோபின் தேவனை உம்மிடத்தில் நான் ஆராதிக்கிறேன். மீண்டும் குருவாகியுள்ள நான் நித்திய பிதாவை ஆராதிக்கக்கூடிய முதல் ஆலயம் நீர்தான். நீர் ஆசீர்வதிக்கப் பட்டவர். ஏனெனில் உலகத்திற்கு வரப்பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டீர். இப்பொழுது உலகத்திற்கு அதன் இரட்சகரைக் கொண்டு வருகிறீர். உமது மகத்துவத்தை இதற்கு முன் நான் கண்டு கொள்ளாததை மன்னியும். நீர் இங்கு வந்தபோது எல்லா வரப்பிரசாதங்களையும் கொண்டு வந்தீர். ஏனெனில் ஓ வரப் பிரசாதத்தால் நிறைந்தவரே நீர் எங்கெங்கு சென்றாலும் கடவுள் தம் அற்புதங்களைச் செய்கிறார். நீர் உட்புகும் இல்லங்கள் புனிதம் பெற்றவை. உம் குரலைக் கவனிக்கும் செவிகளும் நீர் தொடும் சரீரங்களும் இருதயங்களும் புனிதம் பெற்றவையே. ஏனெனில் ஓ உந்நதரின் தாயே நீர் எங்கெங்கு சென்றாலும் கடவுள் தம் அற்புதங்களைச் செய்கிறார். நீர் உட்புகும் இல்லங்கள் புனிதம் பெற்றவை. உம் குரலைக் கவனிக்கும் செவிகளும் நீர் தொடும் சரீரங்களும் இருதயங்களும் புனிதம் பெற்றவையே. ஏனெனில் ஓ உந்நதரின் தாயே தீர்க்கதரிசிகளின் கன்னிகையே கடவுளின் மக்களுக்கு இரட்சகரைக் கொண்டுவர எதிர்பார்க்கப்பட்டவரே நீர் வரப்பிரசாதங்களைப் பொழிகின்றீர்\nதாழ்ச்சி நிரம்பியவர்களாக மாமரி முறுவலுடன் கூறுகிறார்கள்:\n என்னிடமிருந்தல்ல, அவரிடமிருந்தே வருகிறது. அதை அவர் உமக்குத் தருகிறார். நீர் ஆண்டவரை நேசிக்கும் படியாகவும், என்னுடைய குமாரன் பிதாப்பிதாக்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆண்டவரின் நீதிமான்களுக்கும் திறக்கவிருக்கும் சர்வேசுரனுடைய இராச்சியத்தைப் பெற்றுக் கொள்ள நீர் தகுதி பெறும்படியாகவும், வரவிருக்கும் ஆண்டுகளில் உத்தமதனத்தை நீர் அடைய உதவியாக அவ்வரப்பிரசாதத்தை அவர் உமக்���ுத் தருகிறார். மேலும் இப்பொழுது நீர் பரிசுத்தருக்கு முன்பாக மன்றாடக் கூடியவராயிருப்பதால் தேவனுடைய அடிமையாகிய எனக்காக வேண்டிக் கொள்ளும். ஏனெனில் தேவ குமாரனுக்குத் தாயாயிருப்பது மோட்ச ஆனந்தமானால், இரட்சகரின் தாயாயிருப்பது மிகவும் ஆழமான துயரமாகும். எனக்காக வேண்டிக் கொள்ளும், ஏனெனில் என் துயரத்தின் பாரம் மணிக்கு மணி கூடிக்கொண்டேயிருக்கிறதை நான் உணருகிறேன். அதை என் வாழ்நாள் முழுவதும் நான் தாங்க வேண்டியுள்ளது. அதன் ஒவ்வொரு பாகமும் எனக்குத் தெரியவில்லையாயினும், உலகம் முழுவதுமே ஒரு ஸ்திரீயாகிய என் தோளின் மேல் வைக்கப்படுவதை விட அதிக பளுவாக உணருகிறேன். நான் அதை மோட்சத்திற்கு ஒப்புக்கொடுக்க வேண்டியுள்ளது. பரிதாபத்திற்குரிய பெண் நான், நான் மட்டுமே அதைத் தாங்க வேண்டியிருக்கும். என் குழந்தையே என் குமாரனே சக்கரியாஸே, உம்முடைய பிள்ளையை நான் தாலாட்டினால் அழாமலிருக்கிறான். ஆனால் என்னுடைய குமாரனை, நான் தாலாட்டி அவருடைய வேதனையை, சாந்தப்படுத்த என்னால் கூடுமா... கடவுளின் குருவே, எனக்காக வேண்டிக் கொள்ளும். புயலில் சிக்கிய மலர்போல் என் இருதயம் நடுங்குகிறது. நான் மனிதர்களைப் பார்க்கிறேன். அவர்களை நேசிக்கிறேன். ஆனால் அவர்களுடைய முகங்களுக்குப் பின்னால் எதிரி தோன்றக் காண்கிறேனே... கடவுளின் குருவே, எனக்காக வேண்டிக் கொள்ளும். புயலில் சிக்கிய மலர்போல் என் இருதயம் நடுங்குகிறது. நான் மனிதர்களைப் பார்க்கிறேன். அவர்களை நேசிக்கிறேன். ஆனால் அவர்களுடைய முகங்களுக்குப் பின்னால் எதிரி தோன்றக் காண்கிறேனே அவர்களை கடவுளுடையவும் என் குமாரன் சேசுவினுடையவும் பகைவர்களாக அவன் ஆக்குகிறானே அவர்களை கடவுளுடையவும் என் குமாரன் சேசுவினுடையவும் பகைவர்களாக அவன் ஆக்குகிறானே\nமாமரி வெளிறிக் காணப்படுகிறார்கள். அவர்களின் கண்களில் கண்ணீர் பெருகுகிறது.\nதன் பாவங்களை ஒப்புக் கொண்டு அதற்காக மனஸ்தாபப் பட்டு தாழ்ச்சியும் நேர்மையுமுள்ள இருதயத்தோடு சங்கீர்த்தனம் செய்கிறவனைக் கடவுள் மன்னிக்கிறார். மன்னிப்பது மட்டுமல்ல, அவனுக்கு சன்மானமளிக்கிறார். ஓ தாழ்ச்சியும் நேர்மையும் உள்ளவர்களுக்கு என் ஆண்டவர் எவ்வளவு நல்லவராயிருக்கிறார் தாழ்ச்சியும் நேர்மையும் உள்ளவர்களுக்கு என் ஆண்டவர் எவ்வளவு நல்லவராயிருக்கிறார் அவரை விசுவசிக்கிறவர்களுக்கும் நம்புகிறவர்களுக்கும் எப்படி நல்லவராயிருக்கிறார்\nஉங்கள் ஆத்துமங்களைப் பாரமாக்கி சுவையற்றதாக்கு கிறவைகளை அகற்றுங்கள். ஒளியைப் பெற்றுக் கொள்வதற்கு உங்கள் ஆத்துமங்களைத் தயாரியுங்கள். அந்த ஒளி இருட்டில் வெளிச்சமாகவும், ஒரு வழிகாட்டியாகவும் புனிதமான ஆறுதலாகவும் இருக்கின்றது.\n உன்னைக் கொண்டிருப்பவன் ஒருபோதும் தனிமையில் இரான். ஒருபோதும் நம்பிக்கையிழப்பின் கசப்பை உணர மாட்டான். ஓ பரிசுத்த சிநேகமே நீ துயரத்தை அகற்றி விடுவதில்லை. ஏனென்றால், மனிதாவதாரமான ஒரு கடவுளுக்கு விதிக்கப்பட்டிருந்தது துயரமே. அதுபோல் மனிதனுக்கும் அது அப்படி இருக்க முடியும். ஆனால் நீ இத்துயரத்தின் கசப்பில் இனிமை சேர்க்கிறாய். ஒரு பிரகாசத்தையும் அன்பு ஸ்பரிசத்தையும் அதனுடன் கலக்கிறாய். அது ஒரு பரலோக தொடுதலோடு சிலுவையை எளிதாக்குகிறது.\nமேலும் தெய்வீக தாராளம் உங்களுக்கு வரப்பிரசாதங்களை வழங்கும்போது, நீங்கள் பெற்றுக் கொண்ட கொடையை கடவுளுக்கு மகிமையளிப்பதற்காகப் பயன்படுத்துங்கள். ஒரு நல்ல பொருளை ஆபத்துள்ள ஆயுதமாக்குகிற அறிவற்றவர்களைப் போல் இராதேயுங்கள். தங்கள் செல்வத்தை துன்ப பரிதாபமாக மாற்றுகிற ஊதாரிகளைப் போல் இராதேயுங்கள்.\n எதிரியானவன் அதாவது என் சேசுவுக் கெதிராகத் தன்னையே வீசியெறிகிறவன் உங்கள் முகத்தின் பின்னால் நிற்பதை நான் காண்கிறவர்களாகிய நீங்கள், எனக்கு மிஞ்சிய துயரத்தைத் தருகிறீர்கள். மிதமிஞ்சிய துயரம் அது எல்லாருக்கும் வரப்பிரசாதத்தின் ஊற்றாக இருக்க நான் விரும்புகிறேன். ஆனால் உங்களுள் மிக அநேகர் வரப்பிரசாதத்தை விரும்பவில்லை. வரப்பிரசாதமற்ற ஆத்துமத்தோடு “வரங்கள்” வேணுமென்று கேட்கிறீர்கள். வரப்பிரசாதத்தின் எதிரிகளாக நீங்கள் இருக்கையில் அது உங்களுக்கு எப்படி உதவ முடியும்\nபெரிய வெள்ளிக்கிழமையின் பெரிய மறைபொருள் நெருங்குகிறது. அது ஆலயங்களில் நினைவுகூரப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஆனால் அதை உங்கள் இருதயங்களிலே நினைவுகூர்ந்து கொண்டாட வேண்டியது அவசியம். கொல்கொத்தாவிலிருந்து இறங்கியவர்களைப் போல உங்கள் மார்பில் அறைந்து கொண்டு “மெய்யாகவே இந்த மனிதன் தேவ குமாரனான இரட்சகராயிருந்தார்” என்று சொல்ல வேண்டும். “சேசுவே உமது திருநாமத்தினிமித்தம் எங்களை இரட்சியும்” என்று சொல்லுங்கள். “பிதாவே எங்களை மன்னியும்” என்றும், “நான் அபாத்திரன். ஆனால் தேவரீர் என்னை மன்னித்து என்னிடம் வருவீராகில் என் ஆன்மா குணமடையும், இனிமேல் பாவஞ் செய்ய நான் விரும்பவில்லை. ஏனெனில் இனி நான் நோய்ப்பட்டு உமக்குப் பகைவனாவதற்கு நாம் விரும்பவில்லை” என்று கூற வேண்டும்.\nபிள்ளைகளே, என் குமாரனின் வார்த்தைகளைக் கொண்டு செபியுங்கள். உங்கள் பகைவர்களுக்காக பரம பிதாவைப் பார்த்து, “பிதாவே இவர்களை மன்னியும்” என்று சொல்லுங்கள். உங்கள் தப்பறைகளினால் மனம் வெறுப்படைந்து அகன்றுவிட்ட தந்தையைக் கூப்பிட்டு அழையுங்கள்: “தந்தையே, பிதாவே, ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர் நான் பாவியானவன். நீர் என்னைக் கைநெகிழ்ந்தால் நான் அழிந்து போவேன். பரிசுத்த பிதாவே திரும்பவும் என்னிடம் வாரும். நான் இரட்சிக்கப்படும்படி வாரும்.” உங்கள் நித்திய நலனை, உங்கள் ஆத்துமங்களை, பசாசுக்களிட மிருந்து காயப்படாமல் அதைக் காப்பாற்றக் கூடிய ஒரே ஒருவரிடம் ஒப்படையுங்கள்: “பிதாவே என் ஆத்துமத்தை உமது கரங்களில் ஒப்படைக்கிறேன்.” நீங்கள் தாழ்ச்சியுடனும் சிநேகத்துடனும் உங்கள் ஆத்துமத்தை சர்வேசுரனிடம் ஒப்படைப்பீர்களானால், அவர், ஒரு தகப்பன் தன் சிறு குழந்தையை வழிநடத்துவதுபோல் அதை நடத்துவார். அதைத் தாக்க எதையும் அனுமதிக்க மாட்டார்.\nஉங்களுக்கு எப்படி ஜெபிக்க வேண்டுமென்று கற்றுக் கொடுப்பதற்காக சேசு தம் மரண அவஸ்தையில் ஜெபித்தார். அவருடைய பாடுகளின் இக்காலத்தில் அதை நான் உங்களுக்கு ஞாபகமூட்டுகிறேன்.\nநீ, மேரி, தாயான என் மகிழ்ச்சியைக் கண்டு அதனால் கவர்ந்திழுக்கப்படுகிறாயே இதை நினைத்து ஞாபகத்தில் நிறுத்து: எப்போதும் அதிகரித்துக்கொண்டே வந்த துயரத்தின் மூலமே நான் கடவுளைக் கொண்டிருந்தேன். அத்துயரம் தேவனுடைய வித்துடன் எனக்குள் இறங்கி வந்தது. ஒரு மாபெரும் விருட்சத்தைப் போல், தன் நுனியால் பரலோகத்தை அது எட்டும்வரை வளர்ந்து வந்துள்ளது. பின் அது என்னுடைய மாமிசத்தின் மாமிசமானவரை உயிரற்ற நிலையில் என் மடிமீது நான் பெற்றபோது, அவருடைய சித்திரவதைகளைக் கண்டு அவற்றை எத்தனையென்று நான் எண்ணியபோது, என்னுடைய துயரத்தின் கடைசித்துளி வரையிலும் நான் உட்கொள்வதற்காக அவருடைய கிழிக்கப்பட்ட இருதயத்தை நான் தொட்டபோது, அத்துயர விருட்சத்தின் வேர்கள் நரகத்தை எட்டின.”\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jobsforyoutamizha.com/tiruchirappalli-district-mega-job-fair-2021/", "date_download": "2021-05-06T01:13:26Z", "digest": "sha1:OLUHUELMCUBQC3LJY5IMTVOH4E2S3DBG", "length": 8000, "nlines": 203, "source_domain": "www.jobsforyoutamizha.com", "title": "Tiruchirappalli district Mega job fair 2021 - Jobsforyoutamizha", "raw_content": "\nதிருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகின்ற 05.02.2021 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது தகுதியான இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.\nதி���ுச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 05.02.2021 வெள்ளிக்கிழமை அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வேலைவாய்ப்பு முகாமில் தனியார்துறை நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கவுள்ளன இவ்வேலைவாய்ப்பு முகாமில் ITI, Diploma மற்றும் Any degree படித்தவர்களும் வயது வரம்பு 18 வயது முதல் 35 வரை கலந்துகொள்ளலாம்.\nமேற்படி இந்நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றுதழ்கள் (TC, Marksheet, Ration card, Aadhar Card) மற்றும் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்டுகிறது.\nதனியார்துறையில் வேலைவாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்கள் இவ்வாய்ப்பினை தவறவிடாமல் 05.02.2021 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் திருச்சிக்கு நேரில் வருகைதந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/district/2020/11/20132837/2082887/Tamil-News-young-woman-body-found-near-Sivagiri.vpf", "date_download": "2021-05-05T23:58:58Z", "digest": "sha1:HZQ2CLH5AHWTBUB6WTSHIKWZ6ED4QJYZ", "length": 17236, "nlines": 184, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிவகிரி அருகே வீட்டில் அழுகிய நிலையில் பெண் பிணம்- கணவர் தலைமறைவு || Tamil News young woman body found near Sivagiri", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசிவகிரி அருகே வீட்டில் அழுகிய நிலையில் பெண் பிணம்- கணவர் தலைமறைவு\nஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வீட்டில் அழுகிய நிலையில் இருந்த பெண் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வீட்டில் அழுகிய நிலையில் இருந்த பெண் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த தாண்டாம் பாளையம் மேற்கு வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி(வயது 46). இவரது மனைவி சித்ரா(35).\nஇவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை, இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.\nஇந்நிலையில் தீபாவளி பண்டிக்கைக்காக சித்ரா கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பெரிய புளியம்பட்டியில் உள்ள தனது தாய் மல்லிகா வீட்டிற்���ு சென்றார். ஆனால் பாலசுப்பிரமணி செல்லவில்லை.\nகடந்த 15-ந் தேதி பாலசுப்பிரமணி மாமியார் வீட்டுக்கு சென்று சித்ராவை அழைத்து கொண்டு தாண்டாம்பாளையத்திற்கு வந்து விட்டார். பின்னர் சித்ரா தாய் மல்லிகாவுக்கு போன் செய்து இரவு முழுவதும் கணவர் தன்னிடம் சண்டை போட்டதாக கூறி போனை வைத்துவிட்டார்.\nபின்னர் 16-ந் தேதி மாலை மல்லிகா மகள் சித்ராவுக்கு போன் செய்தார். அப்போது போனை பாலசுப்பிரமணி எடுத்து சித்ரா கோவிலுக்கு சென்றுள்ளார் என்று கூறி போனை வைத்துவிட்டார்.\nபின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் மல்லிகா மகளுக்கு போன் செய்தார். அப்போது போன் சுவிட்-ஆப் என வந்தது. பல முறை போன் செய்தும் சித்ரா போன் எடுக்காததால் சந்தேகம் அடைந்த மல்லிகா நேற்று இரவு உறவினர்களுடன் தாண்டாம்பாளையத்தில் உள்ள மகள் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டு கதவு பூட்டப்பட்டு இருந்தது. கதவை தட்டினால் பதில் இல்லை.\nஇதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்த போது சித்ரா அங்குள்ள அறையில் அழுகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nஇது குறித்து சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சித்ரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சித்ரா எவ்வாறு இறந்தார் என தெரியவில்லை.\nசித்ராவின் கணவர் பாலசுப்பிரமணி தலைமறைவாகி விட்டார். சித்ரா இறந்து 5 நாட்களாகி இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் சித்ரா தாய் மல்லிகா தனது மகள் சாவில் மருமகன் பாலசுப்பிரமணி மீது சந்தேகம் உள்ளதாக புகார் அளித்துள்ளார்.\nஅதன் பேரில் சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் ��ன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nமளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்\nசெங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் போராட்டத்தால் பரபரப்பு\nவேதாரண்யத்தில் 3 ஊழியர்களுக்கு கொரோனா - தனியார் வங்கி மூடல்\nகொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து வாடகை வாகன டிரைவர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/familiarity-235.html", "date_download": "2021-05-06T01:31:39Z", "digest": "sha1:C2B4X4LDFO2BNFEKQMCYEKRUQDHFICX7", "length": 20474, "nlines": 214, "source_domain": "www.valaitamil.com", "title": "பழைமை, Familiarity, Pazhaimai Thirukkural, thiruvalluvar, adhikaaram, english", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nபழைமை எனப்படுவது யாதெனின் யாதும்\nகிழமையைக் கீழ்ந்திடா நட்��ு. குறள் விளக்கம்\nநட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு\nஉப்பாதல் சான்றோர் கடன். குறள் விளக்கம்\nபழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை\nசெய்தாங்கு அமையாக் கடை. குறள் விளக்கம்\nவிழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்\nகேளாது நட்டார் செயின். குறள் விளக்கம்\nபேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க\nநோதக்க நட்டார் செயின். குறள் விளக்கம்\nஎல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்\nதொல்லைக்கண் நின்றார் தொடர்பு. குறள் விளக்கம்\nஅழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்\nவழிவந்த கேண்மை யவர். குறள் விளக்கம்\nகேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு\nநாளிழுக்கம் நட்டார் செயின். குறள் விளக்கம்\nகெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை\nவிடாஅர் விழையும் உலகு. குறள் விளக்கம்\nவிழையார் விழையப் படுப பழையார்கண்\nபண்பின் தலைப்பிரியா தார். குறள் விளக்கம்\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு-பேராசிரியர் சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு- பேராசிரியர் சோ.ந. கந்தசாமி\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – நிகழ்வு – 15 - பகுதி – 1 - பேராசிரியர் செ.வை. சண்முகம் (மொழியியல் அறிஞர்)\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – திரு. சு. செந்தில் குமார் -பகுதி 2\nஎனைத்தானும் நல்லவை கேட்க – ‘கற்க கசடற’ உருவான கதை – திரு. சு. செந்தில் குமார் - பகுதி 1\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2020-06/seeds-for-thought-180620.html", "date_download": "2021-05-06T01:52:03Z", "digest": "sha1:NQNU5TBYFOO2Q4QI2FLSNX6EDT4ZTDGM", "length": 9855, "nlines": 221, "source_domain": "www.vaticannews.va", "title": "விதையாகும் கதைகள்: பதற்றமின்றி பிரச்சனையை அணுக... - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (04/05/2021 16:49)\nவிதையாகும் கதைகள்: பதற்றமின்றி பிரச்சனையை அணுக...\nநாம் நம் வாழ்வில் எதிர்பாராத பிரச்சனைக்குள் அகப்படும்போது, பதற்றமும், பரப��ப்பும் அடைகிறோம். அதனால் நம்மை அறியாமலேயே பிரச்சனையின் தன்மையை அதிகரித்துவிடுகிறோம்\nராஜேஷ், சோமு இவ்விரும் நண்பர்கள். ராஜேஷ், சிறுவயது முதல் நகரத்தில் வாழ்பவன். சோமு கிராமத்தில் வாழ்பவன். ஒரு நாள் ராஜேஷ் தன் நண்பனைப் பார்ப்பதற்கு கிராமத்திற்குச் சென்றிருந்தான். அன்று மாலையில் அவ்விருவரும் ஓர் ஆற்றின் கரையில் நடந்துபோய்க்கொண்டிருந்தனர். அப்போது அந்த ஆற்றைக் கடந்து மறுபக்கத்திற்குச் செல்வதற்காக, அந்த ஆற்றிலிருந்த மரப்பாலத்தின் வழியே இருவரும் சென்றார்கள். அப்போது ராஜேஷ் கால்தவறி ஆற்றில் விழுந்துவிட்டான். அவனுக்கு நீச்சல் தெரியாது. எனவே தண்ணீரில் தத்தளித்தான். சோமு, என்னைக் காப்பாற்று, காப்பாற்று என்று கத்தினான் ராஜேஷ். அதற்கு சோமு, நீயே உன்னைக் காப்பாற்றிக்கொள், முயற்சிசெய் என்று சொன்னான். அப்போது ராஜேஷ், அறிவற்றதனமாய் சொல்லாதே. எனக்கு நீச்சல் தெரியாது என்று உனக்குத் தெரியுமே என்று சொன்னான். அதற்கு சோமு, நீ இருக்கின்ற இடம் ஆழமில்லாத இடம். உன் காலை தரையில் ஊன்று. எல்லாம் சரியாகி விடும் என்று சொன்னான். ராஜேசும் சோமு சொன்னதுபோல் செய்தான். தண்ணீர் மார்பளவு மட்டுமே இருந்தது. அவனும் கரையேறினான்.\nநாம் நம் வாழ்வில் எதிர்பாராத பிரச்சனைக்குள் அகப்படும்போது, ராஜேஷ் போன்று பதற்றமும், பரபரப்பும் அடைகிறோம். அதனால் நம்மை அறியாமலேயே பிரச்சனையின் தன்மையை அதிகரித்துவிடுகிறோம். இந்நிலை பிரச்சனையை சரியான கண்ணோட்டத்தில் நோக்கவிடாமல் செய்வதோடு, உள்உணர்வுக்கும் நம்மைச் செவிகொடுக்கவிடாமல் தடுக்கிறது. மேலும், அந்நேரத்தில் நமது மனநிலையும் சரியாக இல்லாததால், பிரச்சனையின் ஆழத்தையும் அகலத்தையும் இன்னும் அதிகமாக்கி விடுகிறோம். அதனால் அதற்குக் கொடுக்கும் தீர்வும் சரியானதாக அமைவதில்லை. எனவே எந்த பிரச்சனையை எதிர்கொண்டாலும் பதற்றப்படாமல், கடவுள் கரத்தில் ஒப்படைப்போம். (நன்றி – இன்றைய சிந்தனை)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/health/miscellaneous/118132-superstitious-beliefs", "date_download": "2021-05-06T00:45:45Z", "digest": "sha1:OUWFS43BX6CBH7I3Y65XDI5GTQP62GYK", "length": 7544, "nlines": 224, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 May 2016 - மனமே நீ மாறிவிடு - 8 | Superstitious beliefs - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nஅதிகரிக்கும் வன்முறை... அன்பால் அரவணைப்போம்\nகற்றாழை தரும் கூல் ஷாப்பிங்\nஇனிக்கும் கோலா கசக்கும் உண்மைகள்\nசம்மர் ப்யூட்டி டிப்ஸ் - பின்பற்ற வேண்டியதும் தவிர்க்க வேண்டியதும்\nமருந்தில்லா மருத்துவம் - 8\nஉணவின்றி அமையாது உலகு - 15\nஇனி எல்லாம் சுகமே - 8\nஸ்வீட் எஸ்கேப் - 8\nஉடலினை உறுதிசெய் - 13\nமனமே நீ மாறிவிடு - 8\nமனமே நீ மாறிவிடு - 8\nமனமே நீ மாறிவிடு - 8\nமனமே நீ மாறிவிடு - 24\nமனமே நீ மாறிவிடு - 22\nமனமே நீ மாறிவிடு - 21\nமனமே நீ மாறிவிடு - 20\nமனமே நீ மாறிவிடு - 19\nமனமே நீ மாறிவிடு - 18\nமனமே நீ மாறிவிடு - 17\nமனமே நீ மாறிவிடு - 16\nமனமே நீ மாறிவிடு - 15\nமனமே நீ மாறிவிடு - 14\nமனமே நீ மாறிவிடு - 13\nமனமே நீ மாறிவிடு - 12\nமனமே நீ மாறிவிடு - 11\nமனமே நீ மாறிவிடு - 10\nமனமே நீ மாறிவிடு - 9\nமனமே நீ மாறிவிடு - 8\nமனமே நீ மாறிவிடு - 7\nமனமே நீ மாறிவிடு - 6\nமனமே நீ மாறிவிடு - 5\nமனமே நீ மாறிவிடு - 4\nமனமே நீ மாறிவிடு - 3\nமனமே நீ மாறிவிடு - 2\nமனமே நீ மாறிவிடு - 1\nமனமே நீ மாறிவிடு - 8\nமனமே நீ மாறிவிடு - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2125194", "date_download": "2021-05-06T01:50:34Z", "digest": "sha1:FPSYUHESE4MP4X6IJRNGMPGFPFIB7UQT", "length": 2873, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"கியாசுத்தீன் பல்பான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கியாசுத்தீன் பல்பான்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:21, 3 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம்\n19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\n11:40, 15 மே 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n06:21, 3 அக்டோபர் 2016 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nInfo-farmer (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/compare/mitsubishi-pajero-and-toyota-fortuner.htm", "date_download": "2021-05-06T00:55:58Z", "digest": "sha1:QTJDA5HVEJ2ULX7MAXATV5Y6EOTLULBI", "length": 29192, "nlines": 667, "source_domain": "tamil.cardekho.com", "title": "மிட்சுபிஷி பாஜிரோ vs டொயோட்டா ஃபார்ச்சூனர் ஒப்பீடு - விலைகள், வகைகள், அம்சங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஒப்பீட��� கார்கள்ஃபார்ச்சூனர் போட்டியாக பஜெரோ விளையாட்டு\nடொயோட்டா ஃபார்ச்சூனர் ஒப்பீடு போட்டியாக மிட்சுபிஷி பாஜிரோ ஸ்போர்ட்\nமிட்சுபிஷி பஜெரோ விளையாட்டு செலக்ட் பிளஸ் 4x4 எம்டி\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nடொயோட்டா ஃபார்ச்சூனர் 4x4 டீசல் ஏடி\nசெலக்ட் பிளஸ் 4x4 எம்டி\nசெலக்ட் பிளஸ் 4x4 எம்டி\nகிடைக்கப்பெறும் பைனான்ஸ் (இஎம்ஐ) No\n2.8 எல் டீசல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள்\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் ((மிமீ))\nகிளெச் வகை No No\nமைலேஜ் (சிட்டி) No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nட்ராக் கோஎப்பிஷன்டு No No\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை\nதரையில் அனுமதி வழங்கப்படாதது ((மிமீ))\nபவர் ஸ்டீயரிங் Yes Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes Yes\nபவர் விண்டோ பின்பக்கம் Yes Yes\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes Yes\nகாற்று தர கட்டுப்பாட்டு Yes No\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி)\nரிமோட் ட்ரங் ஓப்பனர் Yes Yes\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர் Yes No\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட் Yes Yes\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட் Yes Yes\nட்ரங் லைட் Yes Yes\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல்\nவெனிட்டி மிரர் Yes Yes\nபின்பக்க படிப்பு லெம்ப் Yes Yes\nபின்பக்க சீட் ஹெட்ரெஸ்ட் Yes Yes\nமுன்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்பக்க கப் ஹொல்டர்கள் Yes Yes\nபின்புற ஏசி செல்வழிகள் Yes Yes\nசீட் தொடை ஆதரவு No Yes\nக்ரூஸ் கன்ட்ரோல் Yes Yes\nநேவிகேஷன் சிஸ்டம் Yes Yes\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமடக்க கூடிய பின்பக்க சீட்\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் No Yes\nகிளெவ் பாக்ஸ் கூலிங் No Yes\nவாய்ஸ் கன்ட்ரோல் No Yes\nஸ்டீயரிங்கில் ஏறி வரும் ட்ரிப்மீட்டர் No No\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் No Yes\nடெயில்கேட் ஆஜர் No Yes\nகியர் ஸ்விப்ட் இன்டிகேட்டர் No No\nபின்பக்க கர்ட்டன் No No\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி No No\nmassage இருக்கைகள் No No\nஏர் கன்டீஸ்னர் Yes Yes\nமாற்றியமைக்கும் ஸ்டீயரிங் Yes Yes\nகீலெஸ் என்ட்ரி Yes Yes\nஎலக்ட்ரானிக் மல்டி ட்ரிப்மீட்டர் Yes Yes\nதுணி அப்ஹோல்டரி No No\nleather ஸ்டீயரிங் சக்கர Yes No\nகிளெவ் அறை Yes Yes\nடிஜிட்டல் கடிகாரம் Yes Yes\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை Yes No\nசிகரெட் லைட்டர் No No\nடிஜிட்டர் ஓடோமீட்டர் Yes Yes\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் No No\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு No Yes\nகிடைக்கப்பெறும் நிறங்கள் - பாண்டம் ���ிரவுன்sparkling பிளாக் கிரிஸ்டல் ஷைன்அவந்த் கார்ட் வெண்கலம்சூப்பர் வெள்ளைஅணுகுமுறை கருப்புசாம்பல் உலோகம்வெள்ளை முத்து கிரிஸ்டல் ஷைன் metallicவெள்ளை முத்து கிரிஸ்டல் ஷைன் with அணுகுமுறை கருப்பு+3 More\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nஇவிடே எஸ்யூவிஆல் எஸ்யூவி கார்கள்\nமாற்றியமைக்க கூடிய ஹெட்லைட்கள் Yes Yes\nமுன்பக்க பேக் லைட்க்ள் Yes Yes\nபின்பக்க பேக் லைட்கள் No Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes Yes\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி Yes Yes\nமழை உணரும் வைப்பர் No No\nபின்பக்க விண்டோ வைப்பர் Yes Yes\nபின்பக்க விண்டோ வாஷர் Yes Yes\nபின்பக்க விண்டோ டிபோக்கர் Yes Yes\nவீல் கவர்கள் No No\nஅலாய் வீல்கள் Yes Yes\nபவர் ஆண்டினா Yes No\nடின்டேடு கிளாஸ் Yes No\nபின்பக்க ஸ்பாயிலர் Yes Yes\nரூப் கேரியர் No No\nசன் ரூப் No No\nமூன் ரூப் No No\nபக்கவாட்டு ஸ்டேப்பர் Yes Yes\nஒருங்கிணைந்த ஆண்டினா No Yes\nஇரட்டை டோன் உடல் நிறம்\nபுகை ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes No\nரூப் ரெயில் Yes Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes Yes\nபிரேக் அசிஸ்ட் No Yes\nசென்ட்ரல் லாக்கிங் Yes Yes\nபவர் டோர் லாக்ஸ் Yes Yes\nஆன்டி தேப்ட் அலாரம் No Yes\nஓட்டுநர் ஏர்பேக் Yes Yes\nபயணி ஏர்பேக் Yes Yes\nமுன்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No Yes\nபின்பக்க பக்கவாட்டு ஏர்பேக் No No\nday night பின்புற கண்ணாடி No Yes\nஸினான் ஹெட்லெம்ப்கள் No No\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் Yes No\nபின்பக்க சீட் பெல்ட்கள் Yes Yes\nசீட் பெல்ட் வார்னிங் Yes Yes\nடோர் அஜர் வார்னிங் Yes Yes\nசைடு இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nமுன்பக்க இம்பாக்ட் பீம்கள் Yes Yes\nடிராக்ஷன் கன்ட்ரோல் No Yes\nடயர் அழுத்த மானிட்டர் No No\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு No Yes\nஎன்ஜின் இம்மொபைலிஸர் Yes Yes\nக்ராஷ் சென்ஸர் Yes Yes\nஎன்ஜின் சோதனை வார்னிங் Yes Yes\nஆட்டோமெட்டிக் headlamps No No\nகிளெச் லாக் No No\nபின்பக்க கேமரா Yes No\nஆன்டி தெப்ட் சாதனம் Yes Yes\nஆன்டி பின்ச் பவர் விண்டோஸ்\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக் No Yes\nknee ஏர்பேக்குகள் No Yes\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ் No Yes\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் No No\nமலை இறக்க கட்டுப்பாடு No No\nமலை இறக்க உதவி No Yes\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி No Yes\nசிடி பிளேயர் Yes No\nசிடி சார்ஜர் No No\nடிவிடி பிளேயர் Yes No\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் Yes Yes\nபேச்சாளர்கள் முன் Yes Yes\nபின்பக்க ஸ்பீக்கர்கள் Yes Yes\nஒருங்கிணைந்த 2 டின்ஆடியோ Yes Yes\nயுஎ��்பி மற்றும் துணை உள்ளீடு Yes Yes\nப்ளூடூத் இணைப்பு Yes Yes\nதொடு திரை Yes Yes\nஉள்ளக சேமிப்பு No No\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு No No\nஅறிமுக தேதி No No\nஉத்தரவாதத்தை time No No\nஉத்தரவாதத்தை distance No No\nVideos of மிட்சுபிஷி பாஜிரோ ஸ்போர்ட் மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஒத்த கார்களுடன் ஃபார்ச்சூனர் ஒப்பீடு\nபோர்டு இண்டோவர் போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஎம்ஜி gloster போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமஹிந்திரா ஸ்கார்பியோ போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nமஹிந்திரா அல்ட்ரஸ் ஜி4 போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஎம்ஜி ஹெக்டர் போட்டியாக டொயோட்டா ஃபார்ச்சூனர்\nஒப்பீடு any two கார்கள்\nரெசெர்ச் மோர் ஒன பாஜிரோ மற்றும் ஃபார்ச்சூனர்\nமிட்ஷுபிஷி இந்தியாவின் புதிய பஜேரோ ஸ்போர்ட் லிமிடெட் எடிஷன் கார் அறிமுகம்\nஃபோர்ட் நிறுவனம், தனது புதிய எண்டேவரை இந்தியாவில் களமிறக்கியதைத் தொடர்ந்து, மிட்சுபீஷி இந்தியா நிறுவ...\n2015 லாஸ் ஏஞ்சில்ஸ் ஆட்டோ ஷோவில், சிறிய அளவிலான மாற்றங்களுடன் புதுப்பிக்கப்பட்ட 2016 மிட்சுபிஷி அவுட்லேண்டர் ஸ்போர்ட்\nஇந்திய சந்தையில் இருந்து பஜேரா ஸ்போர்ட் அநேகமாக நிறுத்தப்பட்டது போல தெரிந்தாலும், சர்வதேச அளவில் ம...\n2016 மிட்சுபிஷி பாஜிரோ ஸ்போர்ட்ஸ் / சேலன்ஜரின் மறைப்பு திரை விலகியது\nநுகர்வோரை நீண்டகாலமாக காத்திருக்க வைத்து களைத்து போகச் செய்த மிட்சுபிஷி, தனது அடுத்த தலைமுறை பாஜி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/explained/tamil-explained-why-front-shoulder-is-the-key-to-faf-du-plessis-success-297250/", "date_download": "2021-05-06T01:02:49Z", "digest": "sha1:HVGJGHEXED2FY6C5HYT6QFCICBNYSJTI", "length": 18969, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Explained Why front shoulder is the key to Faf du Plessis’ success", "raw_content": "\nபாஃப் டுபிளிசிஸ் வெற்றியில் அவரது முன்பக்க தோள் முக்கியத்துவம் பெறுவது ஏன்\nபாஃப் டுபிளிசிஸ் வெற்றியில் அவரது முன்பக்க தோள் முக்கியத்துவம் பெறுவது ஏன்\nகடைசியாக ஆடிய 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக அரைசதம் கடந்துள்ளார். இதில் அதிகபட்சமாக கொல்கத்தா அணிக்கு எதிரான 95 ரன்கள் குவித்தார்.\nஐபிஎல் கரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டகாரராக விளையாடி வரும் தென்ஆப்பிரிக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித��துள்ளார். மேலும் கடைசியாக ஆடிய 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக அரைசதம் கடந்துள்ளார். இதில் அதிகபட்சமாக கொல்கத்தா அணிக்கு எதிரான 95 ரன்கள் குவித்தார்.\nஃபாஃப் டு பிளெசிஸின் பேட்டிங் நுட்பத்தைப் பற்றிய கருத்து என்ன\nஃபாஃப் டு பிளெசிஸி களத்தில் இருக்கும்போது அவர் லெக் சைடில் அடிக்க விரும்பி பலமுறை சிக்கலில் சிக்கியுள்ளார். குறிப்பாக வெளியில் வைடாக வரும் பந்துகளை சந்தித்து ஆட்டமிழந்துள்ளார். இதில் நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கூட இதை நாம் பார்த்திருக்க முடியும். இந்த போட்டியின் போது ஒளிபரப்பாளர்கள் டு பிளெசிஸியின் சமீபத்திய ஆட்டங்களின் அவுட்டான விதம் குறித்த சில வீடியோக்களை கான்பிக்கும்போது, வெளியில் வரும் பந்துகளை அடிக்க முயன்று ஃபீல்டர்கள் ஸ்கூப்பிங் செய்வதையும் காண முடிந்தது.\nஅவர்கள் ஏன் அப்படி உணர்கிறார்கள்\nஅவர் பேட்டை வைத்திருக்கும் வழி இது. அவரது கைகள் அகலமாக உள்ளன, கீழ் கை கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது. அந்த தனித்துவமான பேட் பிடியில் அவர் கால் பக்கத்தில் வலுவாக இருக்கிறது. இதனால் அவர் பந்தை குறுக்கே இழுத்துச் செல்வார் என்று பந்துவீச்சாளர்கள் யோசிக்கும் வகையில் உள்ளது. ஆனால் பந்தை அவர் ஆஃப்சைடு அடிக்க முயற்சிக்கும்போது அது அவரது பேட்-ஸ்விங் ஓட்டத்தை தலைகீழாக மாற்றும் வகையில் பல முறை அமைந்துள்ளது.\nஇது ஒரு நியாயமான அனுமானமா\nஇது குறித்து டி20 ஸ்போர்ஸ்ட்.காமிடம் பேசிய டு பிளெசிஸ் கூறுகையில், இது பல ஆண்டுகளாக பயிற்சியாளர்களிடமிருந்து கேட்ட ஒன்று. “சென்னை சூப்பர் கிங்ஸில் எனது முதல் பயிற்சியாளர், ஆஸ்திரேலியாவில் , பெரிய பெயர் கொண்ட வெற்றிகரமான பயிற்சியாளர் ஸ்டீவ் ரிக்சன்,‘ உங்கள் கைகள் இதுவரை தொலைவில் உள்ளன. ஆஃப்சைட் வழியாக பந்தை அடிக்க நீங்கள் போராட வேண்டிய கட்டாயம் வரும் என்று தெரிவித்தார். ஆனால் “நான் அவரிடம்,‘ ஆஃப்சைடில் அடிப்பது எனது பலம் என்று கூறினேன். ஆனால் அவர், அந்த டெக்னிக் பயன்படுத்தி, கீழ்-கை பிடியுடனும், நீங்கள் சூழ்ச்சி செய்ய முடியாது என்று கூறியதாக தெரிவித்துள்ளார். ’.\nடு பிளெசிஸ் பேட்டிங் ஆடும்போது, அவரது முக்கிய கவனம் அவரது இடது தோளில் உள்ளது. ஹைதராபாத்திற்கு எதிரான ஆட்டத்தில் அவர் செய்தது போல இடது தோள்பட்டையின் நிலை அவரது ஆட்டத்தை தீர்மானிக்கிறது, மேலும் அவர் தனது ஷாட்டில் இறங்குவதற்கு முன்பு முடிந்தவரை தோள்பட்டையின் நிலையை சீராக வைத்திருக்க முயற்சிக்கிறார். ஆனால் சில சமயங்களில் இந்த முயற்சியினால் அவர் சிக்கலில் சிக்கிக் கொள்வதும் உண்டு\n“என்னைப் பொறுத்தவரை, என் இடது தோள்பட்டை நான் அதைத் திறக்கும்போதும் அல்லது மிக விரைவில் உயர்த்தும் போதும், என் கைகள் மிகவும் அகலமாக இருப்பதால் என் உடல் முழுவதும் என் கைகளை மேலே இழுக்கிறது. அப்போது நான் பலமான ஷாட்டை வெளியே அடிக்க முயற்சி செய்வேன். ஏனென்றால் கைகள் திறந்த அல்லது மேலே, இருக்கும் பொது என் முழு என் உடல் முற்றிலும் பெரிய ஷாட் அடிக்க உதவுகிறது என்று”டு பிளெசிஸ் கூறினார். மேலும் “தாமதமாகத் பந்தை அடிக்கும்போது, நான் என் முன் தோள்பட்டை சற்று தாமதமாக உயர்த்துவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஒவ்வொரு பயிற்சியாளரும் என்னிடமிருந்து வெளியேற முயற்சித்த ஒரு அசாதாரண நுட்பம் என்னிடம் இருந்தது. என் கைகள் வெகு தொலைவில் உள்ளன (கைப்பிடியில்). ஆனால் என்னைப் பொறுத்தவரை, அது ஆஃப்சைடில் அடிக்க சாத்தியமானது தான் என்று கூறியுள்ளார். மேலும் ஒளிபரப்பாளர் காட்டிய பல அவுட்களில், வர்ணனையாளர்கள் சுட்டிக்காட்டியபடி, வலக்கை பந்து வீச்சாளர் அல்லது ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளர் அவரிடமிருந்து விலகிச் செல்வது ஒரு மோசமான யோசனையாக இருக்காது என்று கூறியுள்ளார், ஆனால் பல ஆண்டுகளாக, தோள்பட்டை நிலையுடன் சீரமைக்கப்பட்ட தனது பரந்த-கை அணுகுமுறையை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை டு பிளெசிஸ் உருவாக்கியுள்ளார்.\nஒரு பெரிய ஷாட் அடிக்கும்போது அவர் தனது முன் தோள்பட்டை சற்று கீழே சாய்த்துக் கொள்வார் – இது “ஒரு சிறிய டிப், சென்டர் ஆஃப் பிட்”. இது அவரது கைகளை உயர்ந்த நிலையில் வைத்திருக்கவும் அவரது பேட்டை சீராக கீழே இறக்கவும் அனுமதிக்கிறது. தோள்பட்டை மேலேயும் கைகள் கீழேயும் இருந்தால், அது முதலில் தனது பேட்டை எழுப்பிய பின்னர் கீழே கொண்டு வர வேண்டும் என்பதால் அது அவரது ஆட்டத்தை சீர்குலைக்கிறது. மேலும் இது அவரது சமநிலையை சிறிது தூக்கி எறியவும் வாய்ப்புள்ளது.\nஅவர் சமீபத்தில் மற்ற டிங்கரிங் முயற்சித்தாரா\nடு பிளெசிஸ் கடந்த ஆண்டு, அவர் முழங்கால் நெகிழ்வு செய்துகொண்ட அது விரைவாகத் திரும்பி ராக் செய்து ஆஃப்சைடில் பந்தை அடிக்கவும், பக்கவாட்டில் வரும் நீளமான பந்து வீச்சுகளை மிகச் சிறப்பாகச் எதிர்கொள்ளவும் உதவியது. மேலும் அவருக்கு மிகவும் பின்னோக்கி மற்றும் முன்னோக்கி பந்துகளை எதிர்கொள்ளவும் உதவியுள்ளது. இதில் முக்கியமாக, அவரது இடது தோள்பட்டை தான் அவரது வெற்றி விகிதத்தை தீர்மானிக்கிறது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nஸொமோட்டோவின் ஐ.பி.ஓ.; இந்திய நுகர்வோர் இணைய சந்தையில் இதன் அர்த்தம் என்ன\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nகொரோனா கண்டறிதலில் வெப்பநிலை சோதனையை விட ஆக்ஸிமீட்டர் சிறந்தது\nகங்கனா ரனாவத் ட்விட்டர் முடக்கம்: வேறு எப்போது இது போன்று நடவடிக்கை எடுத்துள்ளது அந்நிறுவனம்\nகோவிட்-19 பாதித்து குணமானவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியின் ஒரு டோஸ் போதும்; ஆய்வில் கண்டுபிடிப்பு\nபுதிய சட்டமன்றங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்கு எவ்வளவு\nமேற்கு வங்க தேர்தல் : ஆளுமைகளுக்கான போரில் மமதா வென்றது எப்படி\nஎதிர்கட்சியாக திமுக கற்றுக் கொண்ட பாடம்; அதிமுகவின் தவறான தேர்தல் ��ணக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2021/01/30104220/2309780/tamil-news-Signal-adds-mainstream-chat-tools-to-woo.vpf", "date_download": "2021-05-06T01:34:56Z", "digest": "sha1:HHQ5QDSR7KYBTKVYXI7ZXEAN44WECTNV", "length": 14975, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிக பயனர்களை கவர புது அம்சங்களை வழங்கும் சிக்னல் || tamil news Signal adds mainstream chat tools to woo more users", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nஅதிக பயனர்களை கவர புது அம்சங்களை வழங்கும் சிக்னல்\nசிக்னல் குறுந்தகவல் செயலியில் அதிக பயனர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு புது அம்சங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.\nசிக்னல் குறுந்தகவல் செயலியில் அதிக பயனர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு புது அம்சங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.\nசிக்னல் நிறுவனம் தனது குறுந்தகவல் செயலியில் தொடர்ந்து புது அம்சங்களை வழங்கி வருகிறது. புதிய பிரைவசி பாலிசி விவகாரம் காரணமாக சிக்னல் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில் சிக்னல் இவ்வாறு செய்கிறது.\nபுதிய அம்சங்கள் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சாட் வால்பேப்பர், அனிமேடெட் ஸ்டிக்கர், ப்ரோபைல் பகுதியில் அபவுட் எனும் உட்பிரிவு உள்ளிட்டவை சிக்னல் செயலியில் புதிதாக இணைக்கப்பட்டு இருக்கின்றன.\nமுதற்கட்டமாக சிக்னல் பீட்டா பதிப்பில் 24 அனிமேடெட் ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஐபோன் பயனர்களுக்கு அழைப்பின் போது குறைந்த டேட்டா பயன்படுத்த கோரும் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.\nசிக்னல் மட்டுமின்றி டெலிகிராம் செயலியிலும் இதேபோன்று பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அதன்படி வாட்ஸ்அப் சாட் ஹிஸ்ட்ரியை ஐஒஎஸ் தளத்தில் இம்போர்ட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் இதுவரை ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வழங்கப்படவில்லை.\nசிக்னல் | வாட்ஸ்அப் | ஆப்ஸ் | செயலி\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் ��தவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nஇணையத்தில் லீக் ஆன பிக்சல் பட்ஸ் ஏ\nபிளாக்ஷிப் மாடலுக்கான அப்டேட் நிறுத்திய சாம்சங்\nமூன்று உயர் ரக ஆண்ட்ராய்டு டேப்லெட்களை உருவாக்கும் சியோமி\nஇந்தியாவில் 5ஜி சோதனை துவங்க அனுமதி\nஅசத்தல் தொழில்நுட்பத்துடன் உருவாகும் புது பிக்சல் ஸ்மார்ட்போன்\nக்ரூப் வீடியோ கால் வசதி வெளியீட்டு விவரங்களை வழங்கிய டெலிகிராம் சிஇஒ\nஅபெக்ஸ் லெஜண்ட்ஸ் மொபைல் Early Access வெளியீடு\nஅசத்தலான அம்சங்களுடன் புது ஐஒஎஸ் 14.5 அப்டேட் வெளியானது\nரீல்ஸ் அம்சத்தில் விரைவில் மாற்றம் செய்யும் இன்ஸ்டாகிராம்\nபயனர் விவரங்களை குறிவைக்கும் வாட்ஸ்அப் பின்க்\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/is-she-a-gentleman-actress-fans-shocked/", "date_download": "2021-05-06T01:38:20Z", "digest": "sha1:SI4AY6EPGFJWBIM7AY5GQKSG4GLS3VJC", "length": 7221, "nlines": 160, "source_domain": "www.tamilstar.com", "title": "ஜென்டில்மேன் நடிகையா இவர்?... ரசிகர்கள் அதிர்ச்சி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித��..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\nஷங்கர் இயக்கிய முதல் திரைப்படமான ஜென்டில்மேன் திரைப்படத்தில் 2 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் சுபஸ்ரீ. இப்படத்தை அடுத்து எங்க தம்பி, ஓஹோ, முத்து, புதிய மன்னர்கள் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சில தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களிலும் திறமை காட்டியுள்ளார். இவர் பிரபல கன்னட நடிகை மாலஸ்ரீயின் தங்கை ஆவார்.\nஇந்நிலையில், தனது சகோதரி மற்றும் குடும்பத்துடன் சுபஸ்ரீ அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், உடல் எடை கூடி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார். ஜென்டில்மேன் படத்தில் நடித்தவரா இவர் என ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.\nசஞ்சிதா ஷெட்டி படக்குழுவினருக்கு அபராதம்\n‘ஹார்லி டேவிட்சன்’ பைக்கில் கெத்தாக வலம்வந்த விஷால் பட நடிகை – வைரலாகும் வீடியோ\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://aekaanthan.wordpress.com/2017/10/25/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2021-05-06T00:21:03Z", "digest": "sha1:4IVXTWXWPFD2FWARV6JQO4Z7S5YRBCRD", "length": 30696, "nlines": 319, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா .. – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nபாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா ..\nதேடி நான் போனதில்லை. பால்யத்தில், அவ்வப்போது கோவிலில், கல்யாணவீட்டில் கட்டப்பட்டிருக்கும் லௌட் ஸ்பீக்கரில் இருந்து கணீர் என ஒலிக்கும்; இசையோ, பாடலோ சிந்தையை ஆட்கொள்ளும். இப்படித்தான் முருகன் பாடல்கள் என்னையறியாமலேயே எனக்குப் பழக்கமானத��. எத்தனையோ பக்திப் பாடல்களைக் கேட்டிருப்பினும் முருகன் பாடல்கள்தான் என்னை வசீகரித்தவை. கவர்ந்தவை. பாடல் வரிகளும், பாடிய குரலும், இசையும் இதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கவேண்டும்.\nஆத்மார்த்த முருக பக்தர்களுக்கும், என்னைப்போல் அரைகுறைகளுக்கும் டி.எம்.சௌந்தரராஜன், கேட்காது அளித்த அருட்கொடை இந்தப் பக்திப்பாடல்கள். சிலபாடல்கள் மிகச் சாதாரண வரிகளை உடையவைதான் என்பதனையும் கவனித்திருக்கிறேன். ஆனால் டி.எம்.எஸ். தன் குரலினால், பக்தியினால் அவற்றிற்கு உயிரூட்டி கேட்பவர்களின் மனதில் உலவிக்கொண்டிருக்குமாறு செய்துவிட்டு சென்றுவிட்டார். சம்பந்தப்பட்ட பாடலாசிரியர், இசை அமைப்பாளரையும் (சில பாடல்களுக்கு டி.எம்.சௌந்திரராஜனே இசை அமைத்திருக்கிறார்) இங்கு பாராட்டவேண்டும்.\nஎன் நினைவில், சிறுவனாய் சுற்றிக்கொண்டிருக்கையில் அடிக்கடிக் கேட்டு எனையறியாமல் முணுமுணுத்த பாடல்கள்: ’உள்ளம் உருகுதைய்யா..முருகா உன்னடி காண்கையிலே..’ மற்றும் ’வினாயகனே வினை தீர்ப்பவனே..’ (அம்பியைச் சொல்கையில் அண்ணனை சொல்லாது விட்டால் எப்படி). பிறகு நாளாக ஆக, ஆழமாக வரிகளைக் கவனித்து ரசிக்க ஆரம்பித்தேன். குரலின் உருக்கம் என் சிறுவயது மனதைப் பாடாய்ப்படுத்தும். டி.எம்.எஸ். என்னைத் துரத்தித் துரத்திப் பாடிச் சென்றாரோ). பிறகு நாளாக ஆக, ஆழமாக வரிகளைக் கவனித்து ரசிக்க ஆரம்பித்தேன். குரலின் உருக்கம் என் சிறுவயது மனதைப் பாடாய்ப்படுத்தும். டி.எம்.எஸ். என்னைத் துரத்தித் துரத்திப் பாடிச் சென்றாரோ இல்லை, கேட்டவருக்கெல்லாம் இப்படித்தானா பாட்டுபாட்டாகப் போட்டுக் கேட்கவைத்து, கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்தானா அந்த முருகன் \nஅழகென்ற சொல்லுக்கு முருகா… உன்\nஅருளன்றி உலகிலே பொருளேது முருகா…\n-டி.எம்.எஸ். கரைந்துவிட்டார் இந்தப் பாட்டில்.\nஎன்று ஆரம்பிக்கும் இன்னொரு டி.எம்.எஸ். பாடலும் இதே போன்று நம்மை அள்ளிச்செல்லும்.\n‘முருகனைப்பற்றி ஒரு பக்திப்பாட்டு எழுதிக்கொடுய்யா’ என்றார்கள். நானும் அவசர அவசரமாய் எழுதிக் கொடுத்தேன். அது டி.எம்.சௌந்திரராஜனிடம் போய்ச்சேர, அவர் அதைப் படித்துப்பார்த்துப் பிடித்துப்போக, தானே அதற்கு இசை அமைத்து தன் இனிய குரலால் பாடி, யாரும் அறிந்திராத என்னை தமிழ்கூறும் உலகத்துக்கெல்லாம் அறிமுகப்படுத்திவை��்தார் என்பதாக ஆனந்தவிகடன் தொடரில் எழுதியிருந்தார் கவிஞர் வாலி. அந்தப் பாடலின் ஆரம்பம் இது:\nஇவற்றைப்போன்றே இன்னொரு முருகன் பாடலும் மனதை வருடிப்பார்த்தது சிறுபிராயத்தில். சீர்காழி கோவிந்தராஜன் பாடிய அப்பாடலை இப்போதும் சிலசமயங்களில் கேட்கிறேன் ஆனந்தமாக:\nஎனை நீ பார்த்தாலும் போதும் – வாழ்வில்\nகீழ்வரும் பாடலைக் கேட்டும் யாரும் மயங்காதிருக்க முடியுமா:\nதிருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் – முருகா\nதிருச்செந்தூரிலே வேலாடும் – உன்\nஇளமை தவழும் ஜெயலலிதாவும் கே.ஆர்.விஜயாவும் வள்ளி, தெய்வானையாக மின்னும் 1967-ல் வெளியான ‘கந்தன் கருணை’ படத்தில் வரும் பாடலிது.. பூவை செங்குட்டுவனின் பாடலை ஆனந்தமாகப் பாடியிருக்கிறார்கள் சூலமங்கலம் ராஜலக்ஷ்மியும், பி.சுசீலாவும். இசை தந்து அன்பு காட்டியவர்: கே.வி.மகாதேவன்.\nகாங்கோவின் தலைநகர் கின்ஷாஸாவில் ஒரு ஹிந்துக்கோவில் உள்ளது. அங்கே உள்ள கடவுள்களில் பாலமுருகனும் ஒன்று. வாரம் ஒரு முறை அல்லது திருநாள் எனத் தமிழர்கள் கூடி, ஒரு மணிநேரம் பக்திப் பாடல்களைப் பாடுவது உண்டு. நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் தொண்டையை சரிசெய்துகொண்டு சில பக்திப்பாடல்களைப் பாட முயன்றிருக்கிறேன். என் பால்யப்பிராயத்து நினைவுகளைக் கிளறி நெட்டில் வரிகளைத்தேடி பாடிய காங்கோ நாட்கள் அவை. தமிழ்நாட்டில் சிறுவயதில் கேட்கவைத்து, காங்கோவில் போய் பாடவைத்துள்ளான் அந்தக் கார்த்திகேயன் \nஅழகென்ற சொல்லுக்கு முருகா.. உன் அருளன்றி உலகிலே பொருளேது முருகா –என்கிற பாட்டில் இப்படி சில வரிகள் வரும்:\nஹர ஹரா ஷண்முகா முருகா..\nஹர ஹரா ஷண்முகா முருகா – என்று\n இப்படிக் குதூகலமாய் ஆடிக்கொண்டிரு எப்போதும்..\nTagged காங்கோ, கே.வி.மகாதேவன், டி.எம்.சௌந்திரராஜன், முருகன், வாலி, வினாயகன்\nPrevious postஅர்ச்சகர்கள், குருக்கள்கள் – சில அனுபவங்கள்\n18 thoughts on “பாடுவோர் எண்ணத்தில் ஆடுவாய் முருகா ..”\nஈனக்கும் பிடித்த பாடல்கள், அடிக்கடி கேட்டு மகிழ்வேன்.\nமலரும் நினைவுகளில் முருகன் அருமை.\nஎப்போதும் ஆடிகொண்டிருக்க வேண்டும் பக்தர்கள் மனதில்\n@ கோமதி அரசு :\nமுருகனைப்பற்றிய நினைவு வந்தது. பழையபாடல்கள் ஒன்றிரண்டை யூ-ட்யூபிலும் கேட்டேன்.. அப்படியே சிறிய பதிவாக ஒன்றைப்போட்டேன். கருத்துக்கு நன்றி.\nசின்ன வயதில் உள்ளே சென்றவை அங்கே கிடந்து உ��ங்குவதில்லை. அவ்வபோது மேலெழுந்து நம்மை உருக்குகின்றன. இழந்துவிட்ட வேறொரு உலகத்துக்கு நம்மை மீண்டும் கொண்டுபோய்விடுகின்றன.\nபெயரை உச்சரிக்கும்போதே நம்மையறியா இன்பம் கிடைக்கும்.\n@ முனைவர் ஜம்புலிங்கம் :\nஉண்மைதான். மனம் நிர்மலமாயிருந்தால் ஒரு சொல்லே போதும்.\nஎன் சிறு வயதில் எங்கள் தந்தையார் பாடும் பாடலே நினைவுக்கு வருகிறது\nவள்ளிக் கணவன் பேரை வழிப்போக்கர் சொன்னாலும் உள்ளமுருகுதடி கிளியே ஊனும் உருகுதடி ….. என்று போகும்பாட்டு\nநீங்கள் குறிப்பிட்ட வரிகள் ப்ரமாதமாயிருக்கிறது. இந்தப் பாடலைக் கேட்டதில்லை.\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்\nமண் ஆனாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன்\nஓராறு முகமும் ஈராறு கரமும்\nமலரும் நினைவுகள்… சிறப்பான பதிவு.. நன்றி\n@ முத்துசாமி இரா :\nமுதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஎனக்கு(ம்) முருகன் பாடல்கள் அந்தக்கால வானொலியில் காலை ஒலிக்கும் பக்தி மாலைகளினால் அறிமுகம். சூலமங்கலம் சகோதரிகள், டி எம் எஸ், சீர்காழி…\nநல்ல பாடல்களின் வரிகளை பகிர்ந்துள்ளீர்கள்.\n‘பன்னிரு விழிகளிலே’ பாடலைப் பாடியிருப்பவர் சீர்காழி கோவிந்தராஜன்.\nஒருமுறை ராஜீவ் காந்தி நினைவு நாளுக்காக திருப்பெரும்புதூர் வந்திருந்த சோனியா காந்தி டி எம் எஸ் பாடல் ஒன்றை (உள்ளம் உருகுதையா என்று நினைவு) கேட்டு அர்த்தம் புரியா விட்டாலும் கடன் உருக்கத்தில் கரைந்ததாகப் படித்த நினைவு.\nகேசெட் காலத்தில் என்னிடம் டி எம் எஸ், சீர்காழி, சூலமங்கலம் ஆகியோர் பாடல்கள் தனித்தனியாக வைத்திருந்தேன். சிடி கூட அப்புறம் வாங்கியிருந்தேன். இப்போது அவ்வப்போது இணையத்தில் கேட்பதோடு சரி.\n‘பன்னிரு விழிகளிலிலே..’ கோவிந்தராஜன் பாடியது எனத் திருத்திவிட்டேன். ஜி.எம்.பி.யின் பதிவில் நேற்று நெல்லைக்கு பதிலெழுதியபோது கோவிந்தராஜன் என்றேன். உடனே சந்தேகம் வந்தது. நமது பதிவில் சரியாகத்தான் எழுதியிருக்கிறோமா என்று. ஆனால் சரிபார்க்கவில்லை அப்போது. குறித்ததற்கு நன்றி.\nஉண்மைதான் கேசட் காலத்தில் இசையின்மீது தாகம் அதிகமாக இருந்தது. இப்போது அவ்வளவாக இல்லையோ அதான் யூ-ட்யூபில் பார்க்கலாமே என்கிற டெக்-அலட்சியம் காரணமாக இருக்கலாம்\nஇந்த சோனியா கதை நம்பும்படி இல்லையே Sonia Maino என்கிற பெயரில் இன்னும் இத்தாலிப் பாஸ்போர்ட் வைத்துக்கொண���டிருப்பதாக நம்பப்படுபவர் (அனேகமாக சரியான இன்ஃபர்மேஷன்தான்) , சோனியா காந்தியாக அரசியலுக்காக, புகழுக்காக, வசதிக்காக என இந்தியாவில் மட்டும் வலம்வருபவர், முருகன்பாடலில் மயங்கினாரா Sonia Maino என்கிற பெயரில் இன்னும் இத்தாலிப் பாஸ்போர்ட் வைத்துக்கொண்டிருப்பதாக நம்பப்படுபவர் (அனேகமாக சரியான இன்ஃபர்மேஷன்தான்) , சோனியா காந்தியாக அரசியலுக்காக, புகழுக்காக, வசதிக்காக என இந்தியாவில் மட்டும் வலம்வருபவர், முருகன்பாடலில் மயங்கினாரா அன்னை சோனியா என்று தினம் சூடம், சாம்பிராணி காண்பிக்கும் தமிழ்நாட்டு அடிவருடிகள் கிளப்பிவிட்டதாக இருக்கும் இது\nஅழகன் முருகனைப்பற்றிப் பேசப்போய் அரசியல் புகை வருகிறதே\nதுளசி: மிக மிக அருமையான பாடல்கள் தமிழ்நாட்டில் இருந்தவரை கேட்டதுண்டு. கேரளம் சென்றபின் கேட்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. பதிந்து தரச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.\n இந்தப் பாடல்கள் என்னைக் காங்கோவிலும் வந்தழைக்கும் என நினைக்கவில்லை. எல்லாம் அவன் செயல்\nநான் பெரிய கமென்ட் அடித்து….போடும் போது துளசியின் கருத்தும் சேர்த்துப் போடும் போது பாஸ்வேர்ட் கேட்டு போட்டுவிட்டு வந்தால் கமென்ட் வரலை..சரி காப்பி பண்ணி வைச்சதை மீண்டும் போட்டால் ட்யூப்ளிகேட் கமென்ட் என்று வந்துவிட்டது என்னது இது ட்யூப்ளிகேட்னு சொல்லுது நாம ஒரிஜினல்தானேனு கமென்டை காப்பி பண்ணி வேர்ட்ல போட்டு வைச்சுட்டு பின்னடி வருவோம்னு பார்த்தா துளசியின் கமென்ட் மட்டுமே காப்பி ஆகி என்னோடது போயே போச்…அழுவாச்சியா வருது….ஏற்கனவே கம்ப்யூட்டரோட போராடிட்டுருக்கேன்….போங்க சகோ….திரும்ப என் கமென்ட் அடிக்கணும்…சரி அடிக்கறேன்…திரும்ப வரேன்…\nநீங்க இங்க பகிர்ந்திருக்கும் பாடல்கள் எல்லாமே அருமை இனிமை. சிறுவயதில் நிறைய கேட்டுக் கற்றதும் உண்டு. இப்போதும் கேட்பதுண்டு… மனதிற்கு மிகவும் பிடித்தவர் லார்ட் முருகன்\nகாவடி ஆடி வந்தால், அறுபடை வீடு கொண்ட திருமுருகா….எல்லாமும் கூட அருமையான பாடல்கள்.\nஅதென்னவோ தெரியவில்லை தமிழ்க் கீர்த்தனைகள் கற்பதில் ஆர்வம் உண்டு எளிதாகக் கற்கலாம் என்பதால்…(தியாகு, தீஷு, சியாமு எல்லாம் கேட்டாலும்…) அதுவும் முருகன் பாடல்களைத் தேடிக் கற்றதுண்டு. ஏகலைவிதான் ஹிஹிஹிஹி பல ஃபேமஸ் பாடகர்கள் எனக்குக் குரு முருகா மு���ுகா என்றால் உருகாதோ பாடல் – டி எம் கிருஷ்ணா, கண்டநாள் முதலாய் பாடல் – சுதா/உன்னி, கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் – பாம்பே ஜெயஸ்ரீ, வேலவன் துணை இருக்க வேறென்ன வேண்டும் இந்தப் பாடல் யார் பாடியது என்று தெரியவில்லை எங்கள் வீட்டு பழைய காசெட்டில் இருக்கு….\n சூப்பர் அப்படினா நீங்க, பாடி பதிவு போடலாமே பதிவில் உங்கள் குரலையும் இணைத்து…\n@கீதா: மாலையில் எங்கள் ப்ளாகில் உங்கள் பதில்கள் வருகிறதா எனப்பார்த்துக்கொண்டிருந்தேன் நீங்கள் இங்குவந்து போட்ட கமெண்ட் வேறு காணாமற்போய் டென்ஷன் கொடுத்துவிட்டதா நீங்கள் இங்குவந்து போட்ட கமெண்ட் வேறு காணாமற்போய் டென்ஷன் கொடுத்துவிட்டதா அடடா.. சோதனை மேல் சோதனை..\nகந்தசஷ்டியன்று மாலை முருகன் கோவிலுக்குப்போனேன். வீட்டுக்கருகில்தான் (பெங்களூரில்) கோவில். போவதற்கு சோம்பல். அன்று பழையபாடல்களை நினைத்திருக்கையில் காங்கோவின் கோவிலில் பாடியதும் நினைவுக்கு வந்தது. அதுபற்றி ஃபாஸ்ட் ஃபுட் போல ஒரு பதிவை படபடவெனப் போட்டேன்.\nநீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்களும் கேட்டிருக்கிறேன். கூடவே ஞாபகத்தில் வருகிறது: ’திருப்புகழைப்பாடப் பாட வாய் மணக்கும்.. எதிர்ப்புகழை முருகா.. உன் வேல் தடுக்கும்..’ நான் பதிவில் குறிப்பிட்ட பாடல்களை மாறி, மாறிப் பாடியிருக்கிறேன் காங்கோவில் . இப்போது நினைத்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. செயற்கரிய செய்துவிட்டோமோ\nஎன் குரலை இணைத்து பதிவில் போடலாமா ஏன், ஏதோ ஒன்றிரண்டு பேர் இந்தப்பக்கம் வந்து கொஞ்சம் படிப்பது பிடிக்கவில்லையா\n உங்கள் வீட்டில், பிறர் வீட்டில் ஒரு அக்கேஷனுக்காக.. இப்படி\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nrevathi narasimhan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nranjani135 on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nகீதா on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nஸ்ரீராம் on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-05-06T00:09:18Z", "digest": "sha1:SDP6HHPVYHIYTRFRB7WXKGZ7WB4B4ORY", "length": 13040, "nlines": 218, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "ஹாஸ்யம் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nசுஜாதா காட்டிய ஆக்டன் நாஷ்\nசுஜாதா ஒரு கவிதை ப்ரியர். தமிழ் மட்டுமல்ல. ஆங்கிலக�� கவிஞர்களையும் ஆசையாகப் படித்திருக்கிறார். அவர் யாரைத்தான், எதைத்தான் படிக்காமல் இருந்திருக்கிறார் அல்லது படித்ததில் தனக்குப் பிடித்ததுபற்றி எழுதாமல் இருந்திருக்கிறார் அல்லது படித்ததில் தனக்குப் பிடித்ததுபற்றி எழுதாமல் இருந்திருக்கிறார் சங்கக் கவிதையாக இருக்கட்டும்; சற்றுமுன் பிறந்து எழுத ஆரம்பித்துவிட்ட கவிஞனாக இருக்கட்டும். தன்னிடம் வந்துசேர்ந்தால், அவர் அதை அக்கறையோடு படித்திருக்கிறார். தன் வாசகர்களுக்காக அதை எழுதி வைத்திருக்கிறார்.\nஅமெரிக்க சமகாலக் கவிஞரான ஆக்டன் நாஷ்-ஐ (Ogden Nash), ஐயா ரசித்திருக்கிறார் என அவரது கட்டுரை ஒன்றிலிருந்து தெரிகிறது. யாரிந்த நாஷ் எனத் தேடியபோது அவரைப்பற்றி இப்படி ஒரு கமெண்ட் கிடைத்தது: An Ogden Nash poem a day, keeps the sadness away அட, அமெரிக்க ஆப்பிளே மரபிலிருந்து மாறுபட்டு, சுயமாக வார்த்தைகளை சிருஷ்டித்தும்கூட எழுத்தில் சாகஸம் காட்டியவர் நாஷ். மென் கவிதைகள். எளிதாகத் தோன்றும் வரிகளில், ஹாஸ்யத்தோடு, தன்னை சுற்றி இருக்கும் சூழலின் ஆழ்ந்த அவதானிப்பையும் வெளிப்படுத்தியிருப்பார் .\nஅவரது சிறு கவிதைகள் சிலவற்றை எடுத்து, இங்கே மொழியாக்கம் செய்திருக்கிறேன்:\nகாலையை எப்படியெல்லாம் தொடர்ந்தது மாலை\nகடந்துபோன அந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்\nஎனக்குப் பிடித்தமான எவ்வளவோ விஷயங்கள்\nஇன்னமும் எனக்குப் பிடிக்கும் பல சங்கதிகள்\nகுயில்கள் மரபெதிர் வாழ்க்கையையே வாழ்கின்றன\nகணவனாக மனைவியாக அவை தோற்றுப்போகின்றன\n* Emily Dickinson: ‘The poet of paradox’ என அழைக்கப்பட்ட, 19-ஆம் நூற்றாண்டு அமெரிக்கப் பெண் கவிஞர்.\nஎனப் புரிந்துகொள்ள ஒரு குழந்தைக்கு\nமதர்ப்பாய் உயர்ந்து எங்கும் நிற்கின்றன\nவள்ளுவர் பாணியில், கபீரின் சாயலில், க்ரிஸ்ப்பான ஈரடிக் கவிதைகள் சில எழுதியிருக்கிறார் நாஷ். அதில் ஒன்றை அப்படியே ஆங்கிலத்தில் தந்திருக்கிறேன். மொழியாக்கம் செய்தால், முக அழகு போய்விடும்\nகவிஞன் என்பவன் ஒரு கடவுள். அவனது எழுத்து அவனது சிருஷ்டி. அது எப்படியோ அது அப்படித்தான். இலக்கண சட்டகங்களை மற்றும் அற்பமான அளவுகோல்களைத் தாண்டியது அவனது கலை, என இங்கே புரிதல் வேண்டும். கீழ்வரும் கவிதையில், இலக்கணக்குற்றம் ’கண்டு’ முகம் சுழிக்கும் ’பண்டிதர்கள்’, இந்த இடத்தில் விலகிக் கொள்ளுங்கள். ஆசுவாசமடையுங்கள். ஆண்ட��ன் ஆசீர்வதிப்பாராக\nநாஷின் ஒரிஜினல், அப்படியே கீழே: ( மொழியை மாற்றுகிறேன் எனக் கையை வைத்தால் கழண்டுகொண்டுவிடும் எல்லாம் \n(ரசித்த சுஜாதா, தன் வாசகர்களோடு பகிர்ந்துகொண்ட நாஷ் கவிதைகளில் இதுவும் ஒன்று\nஅப்புறம் இன்னொரு கனவும் கண்டேன்\nஇன்று நான் சர்ச்சிற்குப் போகவில்லை\nஇன்று நான் சர்ச்சிற்குப் போகவில்லை\nநீலமும் வெள்ளையுமாய் பொங்கும் கடல்\nமணலில் சுற்றிச்சுற்றி மழலைகள் குழந்தைகள்\nஎனது காலமும்தான் எவ்வளவு குறைவானது\nகளித்து முடித்து அங்கு நான் வரும்போது\nகடவுளுக்கும் எனக்கும் நேரத்துக்கென்ன பஞ்சம்\n* இது அமெரிக்கக் கோடை எனப் புரிந்துகொள்க \nTagged அமெரிக்கக் கவிஞர், எமிலி டிக்கின்சன், கவிதை, சுஜாதா, மென்கவிதை, ஹாஸ்யம், Ogden Nash16 Comments\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nrevathi narasimhan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nranjani135 on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nகீதா on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nஸ்ரீராம் on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1007046/amp?ref=entity&keyword=Bike%20collision", "date_download": "2021-05-06T00:08:46Z", "digest": "sha1:MYRZGW6L26AKQ5PNQPOBHHFV74EJ3AM4", "length": 8095, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "மீமிசல் அருகே பைக்குகள் மோதல் 2 பேர் பரிதாப சாவு | Dinakaran", "raw_content": "\nமீமிசல் அருகே பைக்குகள் மோதல் 2 பேர் பரிதாப சாவு\nஅறந்தாங்கி, ஜன.19: புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள முத்துக்குடாவை சேர்ந்த காளிமுத்து மகன் யோகேஸ்வரன்(27). இவர் நேற்று முத்துக்குடாவில் இருந்து மீமிசலுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் பைக்கில் வந்தார்.\nஅதேபோல் தீயத்தூரை சேர்ந்த சக்தி (55) என்பவரும், சிறுகடவாக்கோட்டையை சேர்ந்த நாகேந்திரன் (55) என்பவரும் எதிரே பைக்கில் வந்துள்ளனர். பைக்கை நாகேந்திரன் ஓட்டினார். சேமங்கோட்டை அருகே வந்தபோது, 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சக்தி உயிரிழந்தார். யோகேஸ்வரன் மேல்சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து மீமிசல் போலீசார் விசாரிக்கின்றனர்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/660574/amp?ref=entity&keyword=liter", "date_download": "2021-05-06T01:37:33Z", "digest": "sha1:KR4PDLMOH6FGOIM5WSMEK65CBMKBNTP6", "length": 12306, "nlines": 91, "source_domain": "m.dinakaran.com", "title": "ஓராண்டில் 90 சதவீதம் அதிகரிப்பு: சன்பிளவர் ஆயில் லிட்டர் ரூ.150ஆக உயர்வு...பொதுமக்கள் அதிர்ச்சி | Dinakaran", "raw_content": "\nஓராண்டில் 90 சதவீதம் அதிகரிப்பு: சன்பிளவர் ஆயில் லிட்டர் ரூ.150ஆக உயர்வு...பொதுமக்கள் அதிர்ச்சி\nசேலம்: வெளிநாடுகளில் இருந்து இறக்கு���தி குறைந்ததால் சன்பிளவர் ஆயில் லிட்டர் ரூ.135ஆக அதிகரித்துள்ளது. ஒரு ஆண்டில் 90 சதவீதம் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலக அளவில் பிரான்ஸ், நார்வே, ஆஸ்திரிலேயா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் சன்பிளவர் ஆயில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நாடுகளில் இருந்து கப்பல் மூலம் இந்தியாவுக்கு ஆயில் இறக்குமதி செய்யப்படுகிறது.\nகடந்த சில மாதமாக வெளிநாடுகளில் இருந்து சன்பிளவர் ஆயில் வரத்து குறைந்ததால் ஆயிலின் விலை படிப்படியாக உயர்ந்துள்ளது. ஆயில் விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து சேலத்தை சேர்ந்த தாவர எண்ணெய் வியாபாரிகள் கூறியதாவது: பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று காரணமாக, அங்கு சன்பிளவர் ஆயில் உற்பத்தி குறைந்துள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் வழக்கமாக ஐந்து கப்பல்களில் எண்ணெய் வரும். கடந்த சில மாதமாக தமிழகத்திற்கு ஒன்றிரண்டு கப்பல் மட்டுமே வருகிறது.\nஇதன் காரணமாக சன்பிளவர் ஆயிலின் விலை அதிகரித்துள்ளது. கடந்தாண்டு மார்ச்சில் ஒரு லிட்டர் சன்பிளவர் ரூ.85க்கு விற்றது. ஓராண்டில் படிப்படியாக விலை உயர்ந்து நேற்று நிலவரப்படி லிட்டர் ரூ.150 ஆக அதிகரித்துள்ளது. ஓராண்டில் ஆயிலின் விலை 90 சதவீதம் உயர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலை நீடித்தால், இன்னும் ஓரிரு வாரத்தில் சன்பிளவர் ஆயிலின் விலை நூறு சதவீதம் உயர வாய்ப்புள்ளது. எனவே, ஆயிலை அதிகளவில் இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு எண்ணெய் வியாபாரிகள் கூறினர்.\nரேஷனில் 3 லிட்டர் பாமாயில்\nஆயிலின் விலை படிப்படியாக உயர்ந்து வருவது பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விலை அதிகரிப்பால் 4 முதல் 5 லிட்டர் வாங்கியவர்கள் 2 முதல் 3 லிட்டராக குறைந்து கொண்டனர். ஆயிலின் விலை அதிகரிப்பால், ரேஷனில் வழங்கும் பாமாயிலை வாங்க பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். ரேஷனில் ஒரு லிட்டர் பாமாயில் ₹25க்கு வழங்கப்படுகிறது. இதை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆயிலின் விலை 90 சதவீதம் அதிகரித்துள்ளதால், பொதுமக்களின் சிரமத்தை போக்க ரேஷனில் மாதத்திற்கு 3 லிட்டர் பாமாயில் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nகொரே��னா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: காய்கறி, பலசரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்: கட்டுப்பாடுகள் மீறினால் நடவடிக்கை என போலீஸ் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு: நாளை காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா\nபுதுவையில் பாஜவுக்கு துணை முதல்வர் பதவி கிடையாது: ரங்கசாமி பரபரப்பு பேட்டி : மாநில நிர்வாகிகள் அதிர்ச்சி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nஆந்திராவில் முழு ஊரடங்கு: கிருஷ்ணகிரி எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்\nதிருச்சி கார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்\nமுழு முடக்கம் ஒன்றே தீர்வு: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை\nஉதகை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்த காட்டுயானை ரிவால்டோ பிடிபட்டது\nஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது\nகொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் குவியும் ஆம்புலன்ஸ்கள்\n: அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை தள்ளி போட மருத்துவமனைகள் முடிவு..\nபுதுச்சேரி முதல்வராக வரும் 7 ம் தேதி பதவியேற்க உள்ளேன்.: என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி பேட்டி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்புக் குழு ஆய்வு\nஇலங்கை கடற்படை அத்துமீறல்: பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு: கொரோனா பீதியால் நடுக்கடலிலேயே விடுவிப்பு\nதிண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி: குடம், குடமாக பாமாயிலை பிடித்து சென்ற மக்கள்..\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாக வியாபாரிகள் ஆர்வம்: பனை ஓலை பெட்டிக்கு மவுசு அதிகரிப்பு\nஅரசு மருத்துவமனைகள், தனிமை முகாமில் தங்க வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 200 மெத்தைகள்\nகம்பைநல்லூரில் தர்பூசணி விற்பனை அமோகம்\nதர்மபுரி அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவு வீச்சு: தொற்று பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2011/06/kidzui.html", "date_download": "2021-05-06T01:25:03Z", "digest": "sha1:2SOVYBTOP4UN4V2AKOUEJLB5SAZVQFBB", "length": 10681, "nlines": 149, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "குழந்தைகளுக்கேற்ற பாதுகாப்பான இணைய உலவி KidZui | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nகுழந்தைகளுக்கேற்ற பாதுகாப்பான இணைய உலவி KidZui\nஇணையம் பரந்த விரிந்த திறந்த கடல் போன்றது. நல்ல விசயங்களும் கெட்ட விசயங்களும் கலந்தே இருக்கும். குழந்தைகள் கணிணியில் பழகும் போது இணையத்தினைப் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். அனைத்து பெற்றோர்களும் எதிர்பார்க்கிற விசயம் இணையத்தின் கெட்ட விசயங்களான ஆபாச தளங்கள், தேவையில்லாத வன்முறைத் தளங்கள், சாட்டிங் போன்றவற்றில் போய்விடக்கூடாது என்பது தான். இவற்றைத் தாண்டி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் போது இனிமையாக இணையம் இருக்க வேண்டும்.\nகுழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இணைய உலவி தான் Kidzui. இதைப் பயன்படுத்தினால் பெற்றோருக்கு குழந்தைகள் மீதான பயம் போய்விடும். இணைய உலகத்தில் குழந்தைகள் நுழைய சரியான உலவியாக இருக்கிறது இந்த உலவி. இதை உருவாக்கியவர்கள் பல மில்லியன் தளங்கள், வீடியோப் படங்கள், ஒளிப்படங்கள் போன்றவற்றை இணைத்திருக்கிறார்கள். அதுவும் நிர்வாகிகளால் பலமுறை சோதனை செய்யப்பட்டு பாதுகாப்பானவை என்றபின்னரே இதில் இணைக்கப்பட்டிருக்கின்றன.\nஇதில் குழந்தைகள் பாதுகாப்பான யூடியுப் வீடியோக்களை மட்டுமே காண முடியும். மேலும் ஏராளமான விளையாட்டுகளை இணைத்திருப்பது குழந்தைகளை மகிழ்ச்சியடையச் செய்யும். மேலும் குழந்தைகள் எதை எதைப் பார்த்தார்கள் சென்றார்கள் என்பதைப் பற்றிய வாரந்திர அறிக்கையும் நமக்குக் கிடைக்கும்.\nஇதில் முதலில் பெற்றோர்கள் தங்களது கணக்கை உருவாக்கி குழந்தைகளைக் கட்டுப்படுத்துவதற்கான (Parental Controls) அமைப்பை செய்து கொள்ள முடியும். இந்த உலவியை மட்டுமே குழந்தைகள் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி விட்டால் கணிணியில் அவர்கள் வேறு எங்கேயும் போக இயலாது.\nஅருமையான பகிர்வு பொன்மலர் .....நன்றி \nநல்ல தகவலை தந்தமைக்கு வாழ்த்துக்கள்\nநல்ல தகவல் தந்துள்ளீர்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி. வாழ்த்துக்கள்..\nஉங்கள் பதிவுக்கும், பகிர்வுக்கும் நன்றி.\nஎன்றோ எழுதிய ஒரு பதிவு. கூகிள் சர்ச்சில் காணாமல் போகிவிட்டது.\nகாரணம் ஏனென்று உங்களுக்கே தெரியும். தளத்தை அடிக்கடி அப்டேட் செய்யாதது ஒரு காரணம்\nபகிர்வுக்கு ரொம்ப நன்றி பொன்மலர்...கண்டிப்பாக பார்க்கிறேன்..\nநன்றி கூடல் பாலா, சரவணண், தமிழ்நெஞ்சம், அம்பாளடியாள், கீதா ஆச்சல்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nபயர்பாக்சில் தரவிறக்கம் முடிந்தவுடன் கணிணியை அணைக்...\nமைக்ரோசாப்டின் இலவச தரவிறக்க மென்பொருள் Download M...\nபிளாக்கரில் மொபைல் டெம்ப்ளேட் வசதி அதிகாரப்பூர்வ அ...\nMP3 பாடல்களை ஆடியோ சீடியாக மாற்ற / சீடியிலிருந்து ...\nபுதிய இந்தித் திரைப்படங்களை இலவசமாகப் பார்க்க YouT...\nசிறந்த தரமான இலவச வீடியோ கட்டர் மென்பொருள் VidSpli...\nஒரே நேரத்தில் பல ஸ்கைப் கணக்குகளைப் பயன்படுத்த Mul...\nகுழந்தைகளுக்கேற்ற பாதுகாப்பான இணைய உலவி KidZui\nஉலக மியூசியங்களின் அரிய புகைப்படங்களைத் தத்ரூபமாகக...\nகூகிளின் +1 பட்டன் அறிமுகமானது; வலைப்பூவில் சேர்ப்...\nவைரஸ்களிடமிருந்து கணிணியின் பாதுகாப்பை அதிகமாக்க I...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://stotranidhi.com/ta/sri-saraswati-stotram-yajnavalkya-kritam-in-tamil/", "date_download": "2021-05-05T23:52:39Z", "digest": "sha1:UGJI2PQXTTKAN6S56FNZHD3EMMKHVW5M", "length": 20331, "nlines": 310, "source_domain": "stotranidhi.com", "title": "Sri Saraswati Stotram (Yajnavalkya Kritam) - ஶ்ரீ ஸரஸ்வதீ ஸ்தோத்ரம் (யாஜ்ஞ்யவல்க்ய க்ருதம்) - Stotra Nidhi", "raw_content": "\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nSri Saraswati Stotram (Yajnavalkya Kritam) – ஶ்ரீ ஸரஸ்வதீ ஸ்தோத்ரம் (யாஜ்ஞ்யவல்க்ய க்ருதம்)\nவாக்³தே³வதாயா꞉ ஸ்தவநம் ஶ்ரூயதாம் ஸர்வகாமத³ம் \nமஹாமுநிர்யாஜ்ஞவல்க்யோ யேந துஷ்டாவ தாம் புரா ॥ 1 ॥\nகு³ருஶாபாச்ச ஸ முநிர்ஹதவித்³யோ ப³பூ⁴வ ஹ \nததா³ ஜ���ா³ம து³꞉கா²ர்தோ ரவிஸ்தா²நம் ச புண்யத³ம் ॥ 2 ॥\nஸம்ப்ராப்யதபஸா ஸூர்யம் கோணார்கே த்³ருஷ்டிகோ³சரே \nதுஷ்டாவ ஸூர்யம் ஶோகேந ருரோத³ ச புந꞉ புந꞉ ॥ 3 ॥\nஉவாச ஸ்துஹி வாக்³தே³வீம் ப⁴க்த்யா ச ஸ்ம்ருதிஹேதவே ॥ 4 ॥\nதமித்யுக்த்வா தீ³நநாதோ² ஹ்யந்தர்தா⁴நம் ஜகா³ம ஸ꞉ \nமுநி꞉ ஸ்நாத்வா ச துஷ்டாவ ப⁴க்திநம்ராத்மகந்த⁴ர꞉ ॥ 5 ॥\nக்ருபாம் குரு ஜக³ந்மாதர்மாமேவம் ஹததேஜஸம் \nகு³ருஶாபாத்ஸ்ம்ருதிப்⁴ரஷ்டம் வித்³யாஹீநம் ச து³꞉கி²தம் ॥ 6 ॥\nஜ்ஞாநம் தே³ஹி ஸ்ம்ருதிம் தே³ஹி வித்³யாம் வித்³யாதி⁴தே³வதே \nப்ரதிஷ்டா²ம் கவிதாம் தே³ஹி ஶக்திம் ஶிஷ்யப்ரபோ³தி⁴காம் ॥ 7 ॥\nக்³ரந்த²நிர்மிதிஶக்திம் ச ஸச்சி²ஷ்யம் ஸுப்ரதிஷ்டி²தம் \nப்ரதிபா⁴ம் ஸத்ஸபா⁴யாம் ச விசாரக்ஷமதாம் ஶுபா⁴ம் ॥ 8 ॥\nலுப்தாம் ஸர்வாம் தை³வவஶாந்நவம் குரு புந꞉ புந꞉ \nயதா²ங்குரம் ஜநயதி ப⁴க³வாந்யோக³மாயயா ॥ 9 ॥\nப்³ரஹ்மஸ்வரூபா பரமா ஜ்யோதிரூபா ஸநாதநீ \nஸர்வவித்³யாதி⁴தே³வீ யா தஸ்யை வாண்யை நமோ நம꞉ ॥ 10 ॥\nயயா விநா ஜக³த்ஸர்வம் ஶஶ்வஜ்ஜீவந்ம்ருதம் ஸதா³ \nஜ்ஞாநாதி⁴தே³வீ யா தஸ்யை ஸரஸ்வத்யை நமோ நம꞉ ॥ 11 ॥\nயயா விநா ஜக³த்ஸர்வம் மூகமுந்மத்தவத்ஸதா³ \nவாக³தி⁴ஷ்டா²த்ருதே³வீ யா தஸ்யை வாண்யை நமோ நம꞉ ॥ 12 ॥\nவர்ணாதி⁴தே³வீ யா தஸ்யை சாக்ஷராயை நமோ நம꞉ ॥ 13 ॥\nவிஸர்க³ பி³ந்து³மாத்ராணாம் யத³தி⁴ஷ்டா²நமேவ ச \nஇத்த²ம் த்வம் கீ³யஸே ஸத்³பி⁴ர்பா⁴ரத்யை தே நமோ நம꞉ ॥ 14 ॥\nயயா விநா(அ)த்ர ஸங்க்²யாக்ருத்ஸங்க்²யாம் கர்தும் ந ஶக்நுதே \nகாலஸங்க்²யாஸ்வரூபா யா தஸ்யை தே³வ்யை நமோ நம꞉ ॥ 15 ॥\nவ்யாக்²யாஸ்வரூபா யா தே³வீ வ்யாக்²யாதி⁴ஷ்டா²த்ருதே³வதா \nப்⁴ரமஸித்³தா⁴ந்தரூபா யா தஸ்யை தே³வ்யை நமோ நம꞉ ॥ 16 ॥\nப்ரதிபா⁴ கல்பநாஶக்திர்யா ச தஸ்யை நமோ நம꞉ ॥ 17 ॥\nஸநத்குமாரோ ப்³ரஹ்மாணம் ஜ்ஞாநம் பப்ரச்ச² யத்ர வை \nப³பூ⁴வ ஜட³வத்ஸோ(அ)பி ஸித்³தா⁴ந்தம் கர்துமக்ஷம꞉ ॥ 18 ॥\nததா³ஜகா³ம ப⁴க³வாநாத்மா ஶ்ரீக்ருஷ்ண ஈஶ்வர꞉ \nஉவாச ஸத்தமம் ஸ்தோத்ரம் வாண்யா இதி விதி⁴ம் ததா³ ॥ 19 ॥\nஸ ச துஷ்டாவ தாம் ப்³ரஹ்மா சாஜ்ஞயா பரமாத்மந꞉ \nசகார தத்ப்ரஸாதே³ந ததா³ ஸித்³தா⁴ந்தமுத்தமம் ॥ 20 ॥\nயதா³ப்யநந்தம் பப்ரச்ச² ஜ்ஞாநமேகம் வஸுந்த⁴ரா \nப³பூ⁴வ மூகவத்ஸோ(அ)பி ஸித்³தா⁴ந்தம் கர்துமக்ஷம꞉ ॥ 21 ॥\nததா³ த்வாம் ச ஸ துஷ்டாவ ஸந்த்ரஸ்த꞉ கஶ்யபாஜ்ஞயா \nததஶ்சகார ஸித்³தா⁴ந்தம் நிர்மலம் ப்⁴ரமப⁴ஞ்ஜநம் ॥ 22 ॥\nவ்யாஸ꞉ புராணஸூத்ரம் ச ஸமப்ருச்ச²த வால்மிகிம் \nமௌநீபூ⁴த꞉ ஸ ஸஸ்மார த்வாமேவ ஜக³த³ம்பி³காம் ॥ 23 ॥\nததா³ சகார ஸித்³தா⁴ந்தம் த்வத்³வரேண முநீஶ்வர꞉ \nஸ ப்ராப நிர்மலம் ஜ்ஞாநம் ப்ரமாத³த்⁴வம்ஸகாரணம் ॥ 24 ॥\nபுராண ஸூத்ரம் ஶ்ருத்வா ஸ வ்யாஸ꞉ க்ருஷ்ணகலோத்³ப⁴வ꞉ \nத்வாம் ஸிஷேவே ச த³த்⁴யௌ ச ஶதவர்ஷம் ச புஷ்கரே ॥ 25 ॥\nததா³ த்வத்தோ வரம் ப்ராப்ய ஸ கவீந்த்³ரோ ப³பூ⁴வ ஹ \nததா³ வேத³விபா⁴க³ம் ச புராணாநி சகார ஹ ॥ 26 ॥\nயதா³ மஹேந்த்³ரே பப்ரச்ச² தத்த்வஜ்ஞாநம் ஶிவா ஶிவம் \nக்ஷணம் த்வாமேவ ஸஞ்சிந்த்ய தஸ்யை ஜ்ஞாநம் த³தௌ⁴ விபு⁴꞉ ॥ 27 ॥\nபப்ரச்ச² ஶப்³த³ஶாஸ்த்ரம் ச மஹேந்த்³ரஶ்ச ப்³ருஹஸ்பதிம் \nதி³வ்யம் வர்ஷஸஹஸ்ரம் ச ஸ த்வாம் த³த்⁴யௌ ச புஷ்கரே ॥ 28 ॥\nததா³ த்வத்தோ வரம் ப்ராப்ய தி³வ்யம் வர்ஷஸஹஸ்ரகம் \nஉவாச ஶப்³த³ஶாஸ்த்ரம் ச தத³ர்த²ம் ச ஸுரேஶ்வரம் ॥ 29 ॥\nஅத்⁴யாபிதாஶ்ச யை꞉ ஶிஷ்யா꞉ யைரதீ⁴தம் முநீஶ்வரை꞉ \nதே ச த்வாம் பரிஸஞ்சிந்த்ய ப்ரவர்தந்தே ஸுரேஶ்வரி ॥ 30 ॥\nத்வம் ஸம்ஸ்துதா பூஜிதா ச முநீந்த்³ரமநுமாநவை꞉ \nதை³த்யேந்த்³ரைஶ்ச ஸுரைஶ்சாபி ப்³ரஹ்மவிஷ்ணுஶிவாதி³பி⁴꞉ ॥ 31 ॥\nயாம் ஸ்தோதும் கிமஹம் ஸ்தௌமி தாமேகாஸ்யேந மாநவ꞉ ॥ 32 ॥\nப்ரணநாம நிராஹாரோ ருரோத³ ச முஹுர்முஹு꞉ ॥ 33 ॥\nததா³ ஜ்யோதிஸ்ஸ்வரூபா ஸா தேநாத்³ருஷ்டாப்யுவாச தம் \nஸுகவீந்த்³ரோ ப⁴வேத்யுக்த்வா வைகுண்ட²ம் ச ஜகா³ம ஹ ॥ 34 ॥\nயாஜ்ஞவல்க்ய க்ருதம் வாணீஸ்தோத்ரம் ய꞉ ஸம்யத꞉ படே²த் \nஸ கவீந்த்³ரோ மஹாவாக்³மீ ப்³ருஹஸ்பதி ஸமோ ப⁴வேத் ॥ 35 ॥\nமஹாமூர்க²ஶ்ச து³ர்மேதா⁴ வர்ஷமேகம் ச ய꞉ படே²த் \nஸ பண்டி³தஶ்ச மேதா⁴வீ ஸுகவிஶ்ச ப⁴வேத்³த்⁴ருவம் ॥ 35 ॥\nஇதி ஶ்ரீ ப்³ரஹ்மவைவர்தே மஹாபுராணே ப்ரக்ருதி க²ண்டே³ நாரத³ நாராயண ஸம்வாதே³ யாஜ்ஞவல்க்யோக்த வாணீ ஸ்தவநம் நாம பஞ்சமோ(அ)த்⁴யாய꞉ ॥\nSri Saraswati Ashtottara Shatanama Stotram – ஶ்ரீ ஸரஸ்வதி அஷ்டோத்தர ஶதனாம ஸ்தோத்ரம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\n1008 – ஸஹஸ்ரனாமாவளீ (7)\n108 – அஷ்டொத்தரஶதனாமாவளீ (93)\nBhagavadgita – ஶ்ரீமத்பகவத்கீதா (21)\nUpanishad – உபநிஷதந்கள் (5)\nNarayaneeyam Dasakam 1 – நாராயணீயம் ப்ரத²மத³ஶகம் என்பதில், பெயரிலி\nPitru Suktam – பித்ரு ஸூக்தம் என்பதில், கதிரேசன்\nVeda Sukta – வேதஸூக்தங்கள்\nDevi Stotras – தேவீ ஸ்தோத்திரங்கள்\nGuru Stotras – ஶ்ரீ கு³ரு ஸ்தோத்திரங்கள்\nNaga Devata Stotras – நாகதேவத ஸ்தோத்திரங்கள்\nNavagraha Stotras – நவக்ரஹ ஸ்தோத்திரங்கள்\nSri Ayyappa Stotras – ஶ்ரீ அய்யப்ப ஸ்தோத்திரங்கள்\nSri Dakshinamurthy Stotras – ஶ்ரீ த³க்ஷிணாமூர்தி ஸ்தோத்திரங்கள்\nSri Dattatreya Stotras – ஶ்ரீ த³த்தாத்ரேய ஸ்தோத்திரங்கள்\nSri Durga Stotras – ஶ்ரீ து³ர்கா³ ஸ்தோத்திரங்கள்\nSri Ganesha Stotras – ஶ்ரீ கணேஶ ஸ்தோத்திரங்கள்\nSri Gayatri Stotras – ஶ்ரீ காயத்ரீ ஸ்தோத்திரங்கள்\nSri Hanuman Stotras – ஶ்ரீ ஹனுமான் ஸ்தோத்திரங்கள்\nSri Krishna Stotras – ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்திரங்கள்\nSri Lakshmi Stotras – ஶ்ரீ லக்ஷ்மீ ஸ்தோத்திரங்கள்\nSri Lalitha Stotras – ஶ்ரீ லலிதா ஸ்தோத்திரங்கள்\nSri Narasimha Stotras – ஶ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்திரங்கள்\nSri Raama Stotras – ஶ்ரீ ராம ஸ்தோத்திரங்கள்\nSri Raghavendra Stotras – ஶ்ரீ ராக⁴வேந்த்³ர ஸ்தோத்திரங்கள்\nSri Sai Baba Stotras – ஶ்ரீ ஸாயிபாபா ஸ்தோத்திரங்கள்\nSri Saraswathi Stotras – ஶ்ரீ ஸரஸ்வதீ ஸ்தோத்திரங்கள்\nSri Shiva Stotras – ஶ்ரீ ஶிவ ஸ்தோத்ராணி\nSri Subrahmanya Stotras – ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்தோத்திரங்கள்\nSri Surya Stotras – ஶ்ரீ ஸூர்ய ஸ்தோத்திரங்கள்\nSri Venkateshwara Stotras – ஶ்ரீ வேங்கடேஶ்வர ஸ்தோத்திரங்கள்\nSri Vishnu Stotras – ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள்\nVividha Stotras – விவித⁴ ஸ்தோத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-heavy-rains-leave-people-stranded-pictures-remind-2015-flood.html", "date_download": "2021-05-06T01:42:03Z", "digest": "sha1:LATHVNFYVM5KFAVCZNWXAYLJN4R3B3CN", "length": 8682, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai: Heavy Rains Leave People Stranded; Pictures Remind 2015 Flood | Tamil Nadu News", "raw_content": "\n'ஒரு நாள் மழைக்கே இப்படியா'...'ஏரி'யாக மாறிய முக்கிய சாலை'...வைரலாகும் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஒரு நாள் இரவு பெய்த மழைக்கே சென்னையின் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளது, சென்னை மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.\nசென்னையில் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் அதனைசுற்றியுள்ள பகுதிகளில் மிகப்பெரிய அளவில் கனமழை பெய்துள்ளது. நவம்பர் மாத தொடக்கத்தில் மழை பெரிய அளவில் பெய்யாததால், தற்போது பெய்திருக்கும் மழை சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nஇதனிடையே நேற்று இரவு பெய்த மழைக்கே சென்னை நகரின் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக அண்ணா சாலை, வேளச்சேரி சாலை, தாம்பரம் முடிச்சூர் சாலை வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளார்கள். இந்நிலையில் சென்னைவாசிகள் பலரும் ஒரு நாள் இரவு பெய்த மழைக்கே தங்களது பகுதி வெள்ளக்காடாக மா���ியுள்ளதாக ட்விட்டரில் தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகிறார்கள்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் செம்பாக்கம் பகுதியில் உள்ள பாரதிதாசன் தெருவில், சுமார் 400 பேர் வசிக்கும் பகுதி தற்போது வெள்ளக்காடாக மாறி இருப்பதாக புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் வீட்டின் முன்புறம் இருக்கும் சாலை, மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. பலரும் தங்களது பகுதியில் வெள்ளம் சூழ்ந்திருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள்.\n‘கனமழை காரணமாக’.. ‘இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை’.. ‘மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு’..\n‘ட்விட்டரை 6 மாசமா யூஸ் பண்ணலயா’... ‘செக் வைக்கும் ட்விட்டர் நிறுவனம்’... விபரம் உள்ளே\n‘மரணப்படுக்கையில்’.. தந்தையின் ‘விநோத’ ஆசையை நிறைவேற்றிய மகன்கள்.. ‘நெகிழ்ச்சியான சம்பவம்’..\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n'போர் உக்ரமா நடக்குது'...'நான் கறி வேண்டாம்னு சொன்னேன்'... 'பிரபாகரன் குறித்து சீமானின் வைரல் பேச்சு'\nஇந்த மாவட்டங்களில் எல்லாம் ‘கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\nVideo: 'நல்லா' பண்ணுங்க.. நாங்க 'இருக்கோம்னு' சொல்றாங்க.. ரியல் 'சிங்கப்பெண்ணின்' Exclusive இண்டர்வியூ\n‘5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’... 'வானிலை மையம் தகவல்'\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்\n‘இனி ட்விட்டரிலும் இதை பண்ணலாம்’... ‘உலக அளவில் வந்த புது அப்டேட்’... ‘குஷியில் ட்விட்டர் பயனாளர்கள்’\n'அடுத்த 2 நாட்கள்'... '9 மாவட்டங்களில் மழை'... 'வானிலை மையம் தகவல்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/110862/", "date_download": "2021-05-06T00:34:06Z", "digest": "sha1:KOCAL2HFCLKGDK4HI5L7WFPL73NLKY7Y", "length": 72029, "nlines": 140, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 36 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு செந்நா வேங்கை ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 36\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 36\nஅஸ்தினபுரியின் தென்மேற்கு எல்லையில் குருதிகொள் கொற்றவையின் சிற்றாலயம் ���மைந்திருந்தது. படைப்புறப்பாட்டிற்கு பலிபூசனை செய்வதற்கு மட்டுமே உரிய அவ்வாலயம் மாமன்னர் ஹஸ்தியினால் அந்நகரம் உருவாக்கப்படுவதற்கு முன்னரே அங்கிருந்தது. புராணகங்கையின் சிற்றோடைகள் பரந்தோடியமையால் பசுமை கொழித்த அந்த அரைச்சதுப்பில் அந்த இடம் மட்டும் வட்டமான வெற்றிடமாக கிடந்தது. அங்கே கன்றோட்ட வந்தவர்கள் அவ்வெற்றிடத்தை விந்தையாக கண்டனர். எங்கும் ஈரம் பரவியிருந்த அப்பகுதியில் உலர்ந்திருந்த அந்நிலம் அமர்வதற்குரியதென்றாலும் அதன் விந்தைத்தன்மையாலேயே அவர்கள் அங்கே அமரவில்லை. அமர முற்பட்ட இளையோரை முதியோர் தடுத்து “அறியப்படாத அனைத்தும் தெய்வங்களுக்குரியவை. அறியும் கணத்தை அத்தெய்வங்கள் உருவாக்காத வரை அவற்றின் எல்லை கடக்காதிருப்பதே நன்று” என்று அறிவுரைத்தனர்.\nஅதை மீறி ஒருநாள் உச்சிப்பொழுதில் அங்கே படுத்திருந்த இளையவன் ஒருவனின் குருதி அங்கே சிந்திக்கிடந்தது. அப்பால் காட்டுக்குள் புலியால் உண்ணப்பட்ட அவனுடைய உடலின் எச்சங்கள் கிடைத்தன. அதன்பின் அங்கே செல்வதையே ஆயர்கள் தவிர்த்தனர். மீண்டுமொருநாள் அங்கே சென்றமர்ந்த ஒருவன் நாகத்தால் கொல்லப்பட்டான். பிறிதொருவன் நோயுற்று இறக்கவே ஆயர் மூத்தார் அங்கே அமைந்திருக்கும் தெய்வம் எது என்று தங்கள் குடிப்பூசகரிடம் உசாவினர். கருநிலவுநாள் முதல் கருக்கலில் பூசகரில் வெறியாட்டெழுந்த அன்னை தன்னை மறைந்திருப்பவள் என்று சொன்னாள். “பலிகொண்டு நிறையும் கணம் மட்டுமே வெளிப்படும் முகம் நான். காணமுடியாதவள் என்பதனால் காணுமனைத்திலும் காணும் வாய்ப்பென உறைபவள்” என்றாள்.\nஅங்கே ஆயர்குடிப் பூசகர் எழுவர் இணைந்து கருங்கல்லில் பரோக்ஷை அன்னையை பதிட்டை செய்தனர். அன்னையின்மேல் எப்போதும் கரிய துணி போர்த்தப்பட்டிருந்தது. அன்னையின் நீள்நிழல் கிழக்கிலும் மேற்கிலும் நீளும்போது அந்நிழலுக்கு மட்டுமே மலரும் நீரும் காட்டி பூசனை செய்யப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை ஆடிமாதம் கருநிலவு நாளில் மட்டும் பலி அளிக்கப்பட்ட பின் அந்தத் திரை விலக்கப்பட்டு அன்னையை வெளியே எடுத்தனர். அவள் முகத்தில் விழி வரைந்து அவள் தலைமேல் கொழுங்குருதி ஊற்றி வணங்கினர். பலிபெருகி ஆடி பலி நாளில் ஆயிரத்தெட்டு ஆடுகளை வெட்டி அன்னையை குருதியாட்டும் வழக்கம் உருவாகியது.\nஅங்கே அ��்தினபுரியை அமைக்க வாஸ்துபுனிதமண்டலம் அமைத்த கலிங்கச் சிற்பி அப்பகுதியில் எங்கோ அறியப்படாத தெய்வமொன்று உறைவதை தன் பன்னிருகளப் பலகையில் சோழிநீக்கி கண்டறிந்து சொன்னார். ஆயர்களிடம் கேட்டபோது பரோக்ஷை அன்னையைப்பற்றி சொன்னார்கள். கலிங்கத்திலிருந்து வந்திருந்த அன்னைநெறிப் பூசகர் காளிகர் அங்கு பதினெட்டு நாள் உண்ணாமல் நோற்று ஊழ்கத்தில் அமர்ந்து அன்னையின் வடிவை கண்டடைந்தார். பின்னர் அதை ஆட்டுத்தோல் சுவடியில் கருநீல வண்ணத்தில் வரைந்து ஹஸ்திக்கு அளித்தார்.\nதென்னகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பி முதுசாத்தன் அதற்குரிய கல் எங்கிருக்கிறது என்று தன் நிமித்திக்களத்தில் சோழிகளைப் பரப்பி விரித்தும் சுருக்கியும் குறிகள் தேர்ந்து கண்டடைந்து சொன்னார். ஆயிரம் படைவீரர்கள் அவர் சுட்டிய வழியே சென்றனர். வட எல்லையைக் கடந்து திரிகர்த்தத்திற்குள் நுழைந்து இமையமலை அடிவாரத்தை அடைந்து அங்கு மலைச்சரிவொன்றில் பல்லாயிரமாண்டுப் பெருந்தவத்தில் ஆழ்ந்திருந்த கல்லை கண்டடைந்தனர். அது கரும்பச்சை வண்ணம் கொண்டிருந்தது. அதனருகே அதன் துண்டுகள் உதிர்ந்து கிடந்தன. அவை ஒவ்வொன்றும் உச்சிவெயிலில் முற்றிய இலைகளைப்போல் தோன்றின.\nதொலைவிலிருந்து நோக்கிய படைத்தலைவன் “மழைக்காலக் கடலலையின் நிறம் கொண்ட கல் அது என்றார் சிற்பி. அதுவேதான்” என்றான். “அதனருகே கிடக்கும் உடைவுகள் அனைத்தையும் எடுத்து சேருங்கள். அவை அன்னைக்கு ஏவல்காக்கும் பூதர்கள்.” மலை உச்சியிலிருந்து நெடுங்காலத்திற்கு முன்பு வெடித்துப் பிரிந்து தன் பாதையை வகுத்து அங்கு வந்தமைந்த அந்தக் கல் தன் தவத்தால் அன்னையை கருவுற்றிருந்தது. அதனுள் எழுந்த அன்னை கல்திறந்து வெளிப்படும் விழைவை அடைந்ததும்தான் காளிகரின் கனவில் தோன்றினாள். சாத்தரின் களத்தில் எழுந்து குறிகாட்டினாள். அவர்கள் அக்கல்லை அடையாளம் கண்டதும் செய்தி அனுப்ப கல்பெயர்க்கும் சிற்பிகளும் வண்டிகள் அமைக்கும் சிற்பிகளும் புரவிச்சூதர்களும் அங்கே வந்துசேர்ந்தனர்.\nஹரிதசிலையை அங்கிருந்து பெயர்த்தெடுத்து இருபது குதிரைகள் இழுத்த பெருந்தேரிலேற்றி எட்டு மாதங்கள் பயணம் செய்து அஸ்தினபுரியை வந்தடைந்தது ஹஸ்தியின் படை. அக்கல்லை நிலத்து எல்லையிலேயே எதிர்கொண்டு, பன்னிரு தலை உருட்டி ���ுருதி பலிகொடுத்து கொண்டுவந்து முன்னரே வகுக்கப்பட்டிருந்த இடத்தில் அமைத்தனர். சிற்பிகள் எட்டு மாத காலத்தில் அப்பசுங்கல் சிலையிலிருந்து திரைவிலக்கி அன்னையை தோன்றச்செய்தனர். எட்டு பெருங்கைகளிலும் மழுவும் பாசமும் அங்குசமும் வாளும் வில்லும் அம்பும் கதையும் மின்படையும் ஏந்தி நின்றிருந்த அன்னை வெறித்த விழிகளும் கொலைநகையில் விரிந்த இதழ்களும் கொண்டிருந்தாள்.\nதொல்நெறிப்படி பரோக்ஷை அன்னை எப்போதும் மறைந்தே இருந்தாள். கருவறைக்கு முன் எப்போதும் இளநீல பட்டுத்திரைச்சீலை ஒன்று அன்னையை மறைத்திருந்தது. அன்னைக்கு பின்பக்கம் எரியும் விளக்கின் ஒளியால் அன்னையின் நிழலுரு மட்டும் திரையில் தெரியும். வழிபடுவோர் காணும் அன்னையின் உரு அதுவே. அந்நிழலன்னை ப்ரீதிதி என்று அழைக்கப்பட்டாள். பூசனையும் வழிபாடும் ப்ரீதிதி அன்னைக்கே அளிக்கப்பட்டன. வழிவழியாக பூசனை செய்யும் ஆயர்குலப் பூசகரும் அவருடைய கொடிவழியினரும் அங்கே அருகிலேயே இல்லங்கள் அமைத்து தங்கினர். தொல்காளிகர் வகுத்த இடவழி நெறிகளின்படி தலைமைப் பூசகர் மட்டுமே நீலத்திரை விலக்கி உள்ளே சென்று அன்னைக்கு தனிமையில் பூசனை செய்தார். ஆடை அணிகளற்ற வெற்றுடல் தோற்றத்தில் நின்றிருந்த அன்னை அவருக்கு மகளென்று நின்றாள். ஆகவே ஏழாண்டு அகவையில் அப்பூசனைக்குரிய உறுதி பூண்டு கூந்தல் வளர்த்து நோன்பு கொண்ட பின்னர் முற்றிலும் காமம் ஒறுப்பதும் குடிவிலக்கி தனிக் குடிலில் அமர்வதும் அவருக்கு நெறியென வகுக்கப்பட்டிருந்தது.\nஒவ்வொரு நாளும் புலரியில் அன்னைக்கு மலரணிகளை முற்றிலும் விலக்கி, நீராட்டி, நறுமஞ்சனம் மேவி, மலராடை அணிவித்து, மலராட்டும் சுடராட்டும் முடித்து, பசுங்குருதியில் உருட்டிய ஏழு கவளம் அன்னம் படைத்து வணங்கி மீள்வர் பூசகர். அந்தியில் பன்னிரு கவளம் குருதியன்னம் படைத்து மலராட்டும் சுடராட்டும் நிகழ்த்துவார்கள். ஆலயவளைப்புக்குள் வணங்குவதற்கோ பிற பணிகளுக்கோ ஊழியர்களென எவரும் நுழைவது வழக்கமில்லை. இடைவரை உயரமான சிறிய கற்சுவருக்கு வெளியிலேயே காவலர்களும் ஏவலர்களும் நிற்க முடியும். போர்வஞ்சினத்தின் பொருட்டு அரசர்கள் வருகையில் மட்டுமே உள்ளே வணங்குவதற்கு செல்ல ஒப்புதல்.\nஅன்று பெரும்பலியும் குருதியாட்டும் நிகழும். கொடைபெற்று குளிர்ந��த அன்னை அத்திரை விலக்கி காட்சியளிப்பாள். போர்வஞ்சினம் உரைக்கும் அரசரும் அவருடைய முதன்மைப் படைத்தலைவரும் மட்டுமே அவள் விழிமுன் நிற்கவேண்டும். அன்னை முன் வஞ்சினம் உரைத்தவர் செல்கையில் “அன்னையே எழுக” என்று சொல்லிச் செல்லவேண்டும். அன்னை அவர்களுடன் செல்வாள். படைக்கலத்தின் ஒளி மண்ணில் விழுமிடத்தில் அவள் விழி தெளியும். அவர்கள் கொல்லாமல் கொல்லப்படாமல் களம்விட்டு நீங்கக்கூடாது என நெறியிருந்தது. மூன்று நாட்கள் உணவொழித்து பதினெட்டு நாட்கள் காமம் துறந்து நோன்புகொண்டு அன்னைமுன் வரவேண்டும். குருதிகொள் கொற்றவை அன்னையின் ஆணையின்றி குருகுலத்தோர் போருக்குச் சென்றதில்லை. அவர்கள் வென்ற களங்களிலெல்லாம் அன்னை உடன்நின்றாடினாள் என்றனர் சூதர். அவர்கள் வீழ்த்திய குருதியனைத்தும் அவளுக்குரிய பலிக்கொடைகள் என்றனர்.\nகுண்டாசி தொலைவிலேயே கொம்புகளும் முழவுகளும் கடுந்துடியும் இணைந்து எழுப்பிய ஓசையை கேட்டான். அடர்காட்டிற்குள் முதிய யானையொன்று கால்தளர்ந்து விழ சிறுத்தைகளும் செந்நாய்களும் கழுதைப்புலிகளும் கழுகுகளும் சேர்ந்து அதை கொத்திக் கிழித்து உண்டு குருதிவெறிகொண்டு தங்களுக்குள் பூசலிடுவதாக அவனுக்கு ஒரு உளக்காட்சி எழுந்தது. அக்காட்சியின் விந்தையை எண்ணி அது ஏன் தன்னுள் எழுந்தது என்று சொல்கோத்துக்கொண்டிருக்கையிலேயே அக்காட்சி மேலும் வலுப்பெற்று மெய்யென்றே அவனுள் நிலைகொண்டது. மையப்பாதையிலிருந்து செம்மண் கிளறிப் போடப்பட்டிருந்த சிறு தேர்த்தடத்திற்குள் திரும்பி சகடங்கள் புதைந்தொலிக்க புரவிக்குளம்புகள் தாளம் மாற சென்றுகொண்டிருந்தபோது காற்றுக்குள் கிழிந்து சிதறிய உடலுடன் பெருந்தந்தங்கள் மண்ணில் புதைய மத்தகம் குருதி மூடக் கிடக்கும் களிறொன்றை பார்க்கப் போவதாகவே அவன் அகம் நம்பியது. முதல் காவல்நிலையை அடைந்தபோதுதான் தான் செல்லவிருப்பது குருதிகொள் கொற்றவையின் ஆலயத்திற்கென்ற எண்ணம் எவரோ அவனிடம் சொன்னதுபோல் சித்தத்தில் புகுந்தது.\n“குருதிக் கொற்றவை, போர்வஞ்சினக் கொற்றவை” என அவன் பிற எவருக்கோ என தனக்குள் சொல்லிக்கொண்டான். தேரிலிருந்தவாறே தன் முகத்தை அவன் காட்டியபோது காவலர் தலைவன் தலைவணங்கி “பூசனை தொடங்கிவிட்டது, இளவரசே” என்றான். “ஆம், நான் சற்று பிந்திவிட்டேன்” என்���பின் தேரை செலுத்தும்படி அவன் பாகனிடம் சொன்னான். விரைவழிந்து தேர் செம்மண்ணும் உருளைக்கற்களும் நிறைந்த பாதையினூடாக சற்றே இறங்கிச்சென்று புறக்கோட்டையின் விளிம்பை ஒட்டி அமைந்திருந்த சோலைக்கு முன்னால் நின்றது. தேரிலிருந்து இறங்கியபோது மீண்டும் அங்கு ஓர் இறந்த யானையை பார்க்கப் போவதுபோல தோன்றி தலையை அசைத்து அதை விலக்கினான். பாகனிடம் அங்கு நிற்கும்படி கைகாட்டிவிட்டு மேலாடையை உடல்மேல் சுருட்டிக்கொண்டு இறங்கி நடந்து ஆலயத்தை நோக்கி சென்றான்.\nஅவ்வாலயத்திற்கு அவன் அதற்கு முன் வந்ததில்லை. பாண்டவர்களும் கௌரவர்களும் வெவ்வேறு போர்களுக்குச் செல்வதற்கு முன்பு அங்கு வந்து குருதிவஞ்சினம் உரைத்துச் சென்றதை அவன் அறிந்திருந்தான். விராடபுரியுடன் போருக்கெழுகையில் துச்சாதனன் அவனிடம் குருதிகொள் கொற்றவையின் ஆலயத்திற்கு மறுநாள் புலரியில் அவன் வந்தாகவேண்டும் என்று ஆணையிட்டபோது “நான் வரப்போவதில்லை” என்று அவன் உரத்த குரலில் சொன்னான். “ஏன்” என்று துச்சாதனன் கேட்டு பற்களைக் கடித்து “அஞ்சுகிறாயா” என்று துச்சாதனன் கேட்டு பற்களைக் கடித்து “அஞ்சுகிறாயா ஆண்மையற்றவனா நீ” என்றான். “நான் எதையும் அஞ்சுபவனல்ல என்று தங்களுக்கே தெரியும், மூத்தவரே. பிறர் அனைவரும் கொள்ளும் அச்சங்களையும் நான் அறிவேன்” என்றான் குண்டாசி. “குருதிகொள் கொற்றவையின் ஆலயத்தின் முன் வந்து நின்று அன்னை விழியை நோக்கினால் எதிரியின் குருதி காணாது இல்லம் திரும்பலாகாது. அல்லது களத்தில் மடியவேண்டும். நான் இரண்டுக்கும் சித்தமாக இல்லை” என்றான். “நீ வந்தாகவேண்டும், இது என் ஆணை” என்று துச்சாதனன் சொன்னபோது “வருகிறேன். மூன்றாவது வழி ஒன்றுள்ளது, உடைவாளெடுத்து கழுத்தில் வைத்து அன்னை முன் தலைகொடுப்பது. எனக்கு இறப்பில் அச்சமில்லையென்றும் ஆண்மைகொண்டவனே என்றும் உங்கள் முன் நிறுவுவதற்கு அது ஒரு வாய்ப்பு” என்றான். துச்சாதனன் பற்களைக் கடித்து கைகளை முறுக்கி ஒருகணம் அவனை பார்த்தபின் “மூடன் முழு மூடன்” என்றபடி திரும்பிச் சென்றான்.\nகுண்டாசி சோலைக்குள் சென்ற படிகளில் இறங்கி மெல்ல நடந்தான். மிகத் தொன்மையான கற்படிகள் மழையில் அரித்து காட்டுப்பாறைபோல் மாறிவிட்டிருந்தன. சோலைக்குள் இருந்த ஆலயத்தை நோக்கி செல்வதற்காக கற்களை அடுக்க�� போடப்பட்டிருந்த நடைபாதையும் காலத்தால் கருகிவிட்டிருந்தது. அவற்றை செதுக்கி வடிவமளித்த உளித்தடங்கள் என்ன ஆயின என்று அவன் எண்ணினான். மழையும் வெயிலும் என அலையடித்த நாட்களின் பரப்பு அவற்றைக் கரைத்து மீண்டும் பாறையென்றாக்கிவிட்டிருந்தது. வருடி வருடி மீண்டும் அதை அதன் இயல்பான காலமின்மைக்கு கொண்டுசென்றுவிட்டிருந்தது. அவ்வெண்ணத்தின் விந்தையை அவன் உணர்ந்து புன்னகை செய்துகொண்டான். அணுகுந்தோறும் கொம்புகளும் முழவுகளும் மணியும் சங்கோசையும் இணைந்த முழக்கம் பெருகி செவிகளை நிறைத்து, எண்ணங்களை மூடி, விழிநோக்கையே சற்று அதிரவைத்தது. அதிலிருந்த தாளம் அவன் உள்ளே ஓடிய எண்ணங்களை அடுக்கியது. பின் அதன் விரைவுக்கேற்ப எண்ணங்களையும் மாற்றியது. பின்னர் பொருளற்ற அவ்விசை மட்டும் உள்ளமென எஞ்சியிருந்தது.\nஇடையளவு உயரம் கொண்ட கல்லாலான சுவரால் வளைக்கப்பட்ட அப்பரப்புக்குள் மரங்களோ செடிகளோ முளைப்பதில்லை என்று அவன் அறிந்திருந்தான். அந்நிலத்தில் நடுவே ஒரு யானை அளவுள்ள கருங்கல் ஆலயம் நின்றிருந்தது. மூன்றடுக்கு மகுடம்போல் சிறுகோபுரமும் அதன்மேல் கவிழ்த்த குடம்போல் உச்சியும் கொண்டது. இருபுறமும் பதினெட்டு பூதகணங்களின் சிற்றாலயங்கள் நிரையாக அமைந்திருந்தன. முன்பு இமையமலைச் சரிவிலிருந்து ஹரிதசிலையை கொண்டு வரும்போது சிற்பியின் ஆணைப்படி அதைச் சுற்றி சிதறிக்கிடந்த பதினெட்டு பசுங்கல் துண்டுகளையும் எடுத்து வந்தனர். அவற்றை செதுக்கி உருவாக்கப்பட்ட பூதநிரைகள் அவை. சண்டிகை, பிரசண்டிகை, முண்டிகை, முகுளை, அஜமுகி, கஜமுகி, வக்ரதுண்டி, ஏகதந்தை, பரிக்கிரகை, பரியாயை, பாலிகை, சௌம்யை, காளிகை, காபாலிகை, ரக்தை, கபிலை, ஷிப்ரை, விப்ரை ஆகிய பூதன்னையர் அமர்ந்த ஆலயங்கள் கரும்பாறையென்றாகிவிட்ட கற்பரப்புகளுடன் பிடியன்னையைச் சூழ்ந்த குழவித்திரள்போல் தோன்றின.\nமூன்று சிறு படிகளில் ஏறி அவன் ஆலய வளைப்பிற்குள் நுழைந்தான். முதற்காலெடுத்து உள்ளே வைக்கும்போது விந்தையானதோர் கூச்சத்தை உணர்ந்தான். கதைகளின்படி அந்த வெறுநிலத்தில் எந்த உயிரும் எழுவதில்லை. விதைகள் முளைப்பதில்லை. எறும்புகளும் புழுக்களும் வண்டுகளும்கூட அங்கு வாழ்வதில்லை. ஈக்களும் கொசுக்களும் அவ்வெளியில் பறப்பதில்லை. புராணகங்கை உயிர்செழிக்கும் ஒரு பசும்பரப்பு. உள்ளங்கை அகல மண்ணில் மூன்றுவகை செடிகள் நிற்கும் என்று அவன் கேட்டிருந்தான். அதன் ஒரு செடியிலேயே நூறுக்கும் மேற்பட்ட சிற்றுயிர்களை பார்க்க முடியும். அந்தத் தழைப்பிற்கு நடுவே உயிரின்மையின் வெறுமை பரவிய ஒரு பரப்பு. அங்கு உயிரென்று பெருகி ஐம்புலங்களையும் நிரப்பி நின்றிருக்கும் அதே வல்லமையின் பிறிதொரு தோற்றம்.\nமுதல்முறையாக அவன் விந்தையான எண்ணம் ஒன்றை அடைந்தான். அவ்வுயிரின்மையில் ஏன் பச்சைக்கல் சிலையென அன்னை எழுந்தாள் சூழ்ந்திருக்கும் பசுமையின் கல் வடிவமா அவள் சூழ்ந்திருக்கும் பசுமையின் கல் வடிவமா அவள் அப்பசுமை ஒவ்வொரு கணமும் முளைத்துப் பெருகுவது. நெகிழ்ந்து அலையடித்து குழைந்து தளிர்த்து பூத்து வாடி உதிர்ந்து மீண்டும் முளைப்பது. அப்பசுமை இறுகி கருமைக்கு அருகே சென்ற உறுதியே அன்னையா அப்பசுமை ஒவ்வொரு கணமும் முளைத்துப் பெருகுவது. நெகிழ்ந்து அலையடித்து குழைந்து தளிர்த்து பூத்து வாடி உதிர்ந்து மீண்டும் முளைப்பது. அப்பசுமை இறுகி கருமைக்கு அருகே சென்ற உறுதியே அன்னையா அச்சிலை செதுக்கப்பட்டதை ‘பரோக்ஷோத்பவம்’ என்னும் நூல் விரித்துரைக்கிறது. அதை சூதர்கள் அவைகளில் பாடுவதுண்டு. கற்களில் பசுங்கல்லே மிகக் கடினமானது. பசுங்கல்லை வெட்டிச் செதுக்கும் உளி ஏதுமில்லை. திருவிடத்திற்கும் தெற்கே தமிழ்நிலத்திலிருந்து வரும் சிற்பிகள் தங்கள் உளிகளை அங்கேயே செய்து கொண்டுவருவார்கள். இரும்புடன் கரி சேர்த்து உருக்கி வார்த்து எடுத்த உளிகள் செவ்வெம்மையிலிருந்து கைதொடும் தண்மைக்கு மூன்று மாதங்களாக கணம் கணமென குளிரவைத்து உறுதியாக்கப்படும். அதன் பின் வெவ்வேறு பச்சிலைச் சாறுகளிலும் கற்சாறுகளிலும் இட்டு ஊறச்செய்து பதப்பட்டது அவ்வுலோகம். வெட்டிரும்பு என்று அவர்கள் சொல்லும் அந்த அரிய உளியால் மட்டுமே பசுங்கல்லை செதுக்க முடியும்.\nபசுங்கல்லில் அந்த உளிபடும் இடம் பொளிந்து உதிர்வதில்லை. வெண்ணிற புழுதியாகவே பொழிந்துகொண்டிருக்கும். ஊசிமுனைபோல் கூர்கொண்ட உளியால் பசுங்கல்லை அறைவதில்லை. மெல்ல தொட்டுத் தொட்டு அதை கரைத்து வெண்புழுதியை விலக்கி அன்னையின் உருவை எழுப்பினார்கள் தென்னகத்துச் சிற்பிகள். அவ்வுளியின் ஒவ்வொரு தொடுகையொலியும் ஓர் ஊழ்கநுண்சொல். தவம்நிறைந்து சிலை விழிதிறந்த அன்று அதை வடித்த சிற்பி தன் கையை உளியால் கிழித்து அக்குருதியை அன்னையின் தலையில் விட்டு அவளுக்கு முழுக்காட்டு செய்து வணங்கி இடம் திரும்பி ஒருமுறைகூட பின்நோக்காமல் கால்வைத்து அகன்று அஸ்தினபுரியிலிருந்து சென்றுவிட்டார். அக்கலைப் பணிக்கு அவர் ஊதியமோ பரிசோ பெற்றுக்கொள்ளவில்லை. அக்குருதி உலர்வதற்கு முன்னரே ஆயிரத்தெட்டு குறும்பாடுகளை வெட்டி குருதியாட்டு நடத்தி அன்னையை அவ்வாலயத்தில் பதிட்டை செய்தனர் கலிங்கப் பூசகர்.\nகுண்டாசி உள்ளே சென்று தொலைவில் ஆலய முகப்பில் தெரிந்த நீலத் திரைச்சீலையை பார்த்தபடி கைகளைக் கட்டியபடி நின்றான். ஆலய வளைப்பிற்குள் கௌரவ நூற்றுவரும், உபகௌரவர்களில் மூத்தவர் பதினெண்மரும் நின்றிருந்தனர். கரிய உடல்களும் தலைகளும் நிறைந்து ஆலயமுற்றம் முழுமையாக இருள் நிறைந்திருந்தது. அங்கு பலிகொடை நிகழ்ந்துகொண்டிருந்ததால் எவரும் குண்டாசி வந்து பின்னால் நிற்பதை அறியவில்லை. சுஜாதன் மட்டும் திரும்பிப்பார்த்து ஏதோ சொல்ல உதடசைத்தபடி திரும்பிக்கொண்டான். கரிய தோள்களின் இடைவெளியினூடாக ஆலயமுகப்பின் ஆளுயர கல்விளக்கின் சுடர்களை அவன் பார்த்தான். ஆயிரத்தெட்டு ஊன்நெய்ச் சுடர்களின் ஒளி அங்கு நிகழ்ந்த பலிச்சடங்கை கனவென ஆக்கியிருந்தது.\nமூங்கிலால் கட்டப்பட்ட பாதையொன்று ஆலயத்தின் வலப்பக்கத்திலிருந்து வந்து பலிபீடம் அமைந்திருந்த சிறுமுற்றத்தை அடைந்தது. அப்பால் காட்டுக்குள் உருவாக்கப்பட்டிருந்த மூங்கில்பட்டியிலிருந்து கரிய சுருளடர்முடி கொண்ட குறும்பாடுகள் மலையிறங்கிவரும் ஓடை நீரென அந்த மூங்கில் பாதையினூடாக முண்டியடித்து முதுகுகள் சிற்றலைகளாக அசைய பலிமுற்றத்திற்கு வந்தன. மூங்கில் வாயிலினூடாக வெளிச்சம்கண்டு அஞ்சித்தயங்கும் ஆடு பின்னிருக்கும் ஆடுகளால் முட்டித்தள்ளப்பட்டு வெளியே வருவது கருத்துளை வழியாக பிறப்பதுபோல தோன்றியது. பிறந்த குழவியை வயற்றாட்டி என அதை கழுத்திலும் புட்டத்திலும் பற்றித் தூக்கி சுழற்றிச் சரித்து பலிபீடத்தின் மேல் வைத்தார் பூசகர். இடையளவு உயரமான கரிய பலிபீடத்தின் இருபுறமும் நின்றிருந்த பெருந்தோள்கொண்ட பூசகர்களில் ஒருவர் பள்ளிவாளைத் தூக்கி ஓங்கி இறக்கி அதன் கழுத்தை துண்டித்தார். வாள்மின்னலும் ஓசையும் எழுந்தது சித்தத்த�� அடைந்து சற்றுநேரம் கழித்தே ஆட்டின் தலை வெட்டுண்டிருப்பது தெரிந்தது. கையில் இருந்து கீழிறங்க முரண்டுபிடிக்கும் குழந்தைபோல் துடித்த குறும்பாட்டின் உடலை அப்பால் இட்டார்.\nதலைவெட்டுண்ட ஆட்டை ஒரு மேடையில் வைத்து வெட்டுவாயில் பெருகிய குருதியை மண்கலங்களில் பிடித்தனர். பெருக்கு நின்று குமிழி வெடிக்கத் தொடங்கியதும் அதை தூக்கி அப்பாலிருந்த ஆடுகளின் உடற்குவியல்மேல் போட்டனர். ஒன்றன்மேல் ஒன்றென குவிக்கப்பட்டிருந்த குறும்பாடுகளின் குவியல் ஒட்டுமொத்தமாக விதிர்த்துக்கொண்டிருந்தது. பேருருக்கொண்ட பூதம் ஒன்றின் உடலில் இருந்து வெட்டி எடுத்து போடப்பட்ட கரிய நெஞ்சுக்குமிழ்போல. அடுத்த ஆட்டை இன்னொருவர் வெட்டினார். இரு வாள்களும் மாறி மாறி வெட்டிக் குவிக்க பலிபீடத்தை சுற்றி குறும்பாடுகளின் தலைகள் விழுந்து ஒன்றன்மேல் ஒன்று முட்ட அவற்றை ஒருவர் அள்ளி அப்பால் விலக்கினார். அங்கு நின்ற பூசகர்கள் அவற்றை மூங்கில் கூடைகளில் அள்ளி கொற்றவை அன்னைக்கு முன்னால் வைக்கப்பட்ட மரத்தாலத்தில் பரப்பினர். தொலைவிலிருந்து பார்க்கையில் கரிய தேங்காய்கள்போல அவை தெரிந்தன. அவற்றிலிருந்து வழிந்த குருதி ஆலயப்படிகளில் பரவி இறங்க படிகள் செந்தசையால் ஆனவைபோல் தெரிந்தன.\nகுண்டாசி அவனை அறியாமலேயே ஒவ்வொருவரையாக முந்தி பலிபீடத்தருகே வந்து நின்றான். குருதிக்கலங்கள் அன்னைமுன் கொண்டு வைக்கப்பட்டன. அனைத்து குறும்பாடுகளும் வெட்டி முடிக்கப்பட்டதும் தலைமைப்பூசகர் எழுந்து கைகாட்ட உறுமல்களும் விம்மல்களும் கேவல்களும் மென் துடிப்புகளுமாக அனைத்து இசைக்கலங்களும் ஓய்ந்தன. ஆடுகளின் குருதிக் குமிழிகள் வெடிக்கும் ஒலி கேட்கும் அளவுக்கு அமைதி நிலவியது. துணைப்பூசகர் நூற்றெட்டு குருதிக்கலங்களை ஒவ்வொன்றாக எடுத்து அளிக்க தலைமைப்பூசகர் அவற்றை கொண்டுசென்று நீலத்திரைக்கு அப்பால் அமர்ந்திருந்த பரோக்ஷை அன்னையை தலையில் ஊற்றி செம்முழுக்காட்டினார். குருதி வெளிவருவதற்காக கல்லாலான மடை அமைக்கப்பட்டிருந்தது. அங்கே மூன்று பூசகர்கள் பதினெட்டு பெருங்கலங்களில் அந்தக் குருதியைப் பற்றி நிரையாக்கி வைத்தனர்.\nநூற்றெட்டு ஏத்துமொழிகளுடன் குருதிக்குடங்கள் ஒழிய அன்னைக்கு முழுக்காட்டப்பட்டது. தொன்மையான ஆயர்குடியின் மொழியி��மைந்த அப்பாடல்கள் செவிகூராதபோது அறிந்த மொழியாகவும் பொருள்தேடியபோது அறியா மொழியாகவும் தோன்றின. செங்காந்தள் மலர்களாலான பதினெட்டு மலர்மாலைகளை துணைப்பூசகர் எடுத்து அளிக்க காளிகர் அன்னைக்கு அவற்றை அணிவித்தார். கருவறைக்குள் பதினெட்டு நெய்ப்பந்தங்கள் ஏற்றப்பட்டன. நீலத்திரைக்கு அப்பால் எரிந்த தழல்கள் புரவிநாவின் நிறம்கொண்டன. காளிகர் கையசைக்க வெளியே நின்றிருந்த பூசகர் ஒற்றைச்சங்கை முழக்கினார். அவ்வோசை எழுந்து அடங்கிய அதே கணம் காளிகர் நீலத்திரைச்சீலையை இழுத்து இடப்பக்கமாக விலக்க, செந்தழல்போல் பரோக்ஷை அன்னை தெரிந்தாள்.\nபசுங்கல்லால் ஆன சிலை பந்தங்களின் ஒளியில் செம்மை கலந்து மின்னிக்கொண்டிருந்தது. பந்தத்தழல்கள் பட்டுத்துணியை உதறுவதுபோல ஓசையிட்டுக்கொண்டிருந்தன. பசுங்கற்சிலை மேல் ஊற்றப்பட்ட குருதியின் இறுதித் துளியும் ஊற்றி நிறுத்திய அக்கணமே வழிந்தோட மழைஓய்ந்தபின் வானொளிகொண்ட கரும்பச்சை இலையின் மெருகுடன் தேவியின் முகம் தெரிந்தது. பந்தங்களின் ஒளி கண்குமிழிகளில் மின்னி அசைந்தது. குண்டாசி அந்த விழிகளை சற்றுநேரம்தான் நோக்கினான். அது ஆணையிட்டது. அவன் விழிவிலக்கியபோதும் அவ்வாணை ஓங்கி குறிபார்த்து நின்றிருக்கும் வேல்முனைபோல அப்படியே நின்றது. அவன் உடல் மெய்ப்புகொண்டபடியே இருந்தது. தொன்மையான ஆணை. மண்ணில் மானுடர் உருவாவதற்கு முன்னரே இங்கே மொழியிலாது கருத்தென்றும் திரளாது நின்றிருந்த ஆணை.\n நீ என்பது நானே என்கின்றன. நீ துளி, அணு, இன்மை என்கின்றன. தனியுணர்வுகளும் புதுமைகளும் மீறல்களுமெல்லாம் அத்தொன்மையைக் கண்டு அஞ்சுபவர்களின் நடிப்புகள். எழுபவை அனைத்தும் தன்னில் வீழ்ந்தாகவேண்டும் என்று அறிந்தது மண். ஆகவே ஐம்பெரும்பருக்களில் அது மட்டும் ஓசையின்மை கொண்டிருக்கிறது. அன்னை தெய்வங்கள் அனைத்தும் மண்வடிவானவை. முப்பெருந்தெய்வங்களும் இந்திரனும் தேவர்களும் துணைத்தேவர்களும் செறிந்தது விண். இடியென, மின்னல் என அது கொந்தளிக்கிறது. புயலெனச் சுழல்கிறது. அனலென இறங்கி எரிந்து பரவுகிறது. பெருமழையென சரிந்து ஆறுகளெனப் பெருகி கடலென அலைகொள்கிறது. நிலம் கரிய அமைதி. அறியாத ஆழம்.\nஅவன் அங்கிருந்து திரும்பி ஓடிவிடவேண்டும் என்று விரும்பினான். தன் நிலைகொள்ளாமையை மூச்சென இழுத்து இழ��த்து விட்டுக்கொண்டிருந்தான். கொம்புகளும் முழவுகளும் சங்குகளும் மணியும் பெருமுரசும் என ஐங்கலப்பேரிசை எழ அன்னைக்கு மலராட்டு தொடங்கியது. காந்தள், தெச்சி, செவ்வரளி மலர்களை நூற்றெட்டு முறை அள்ளி அன்னைமேல் சொரிந்தார். பின்னர் நூற்றெட்டு திரிகள் கொளுத்தப்பட்ட கொத்தகலைச் சுழற்றி சுடராட்டு காட்டினார். பின்னர் எழுபத்திரண்டு சுடரிட்ட செண்டு விளக்கைச் சுழற்றி ஒளியாட்டினார். பின்னர் நாற்பத்தொன்று சுடரிட்ட மலர்விளக்கையும் பதினெட்டு சுடரிட்ட முகைவிளக்கையும் ஏழு சுடரிட்ட கதிர்விளக்கையும் ஐந்து சுடர்கொண்ட சிம்மக்கை விளக்கையும் மூன்று சுடரிட்ட மூவகலையும் அன்னைக்கு முன் சுழற்றி மேலும்கீழும் ஏழுமுறை அசைத்து அமைத்தார். மின்னலில் எரிந்து எரிந்து அணையும் மலைமுகடு போலிருந்தது தேவியின் முகம். இறுதியாக ஒற்றைத் திரியிட்ட சிற்றகலால் ஏழுமுறை சுடராட்டு காட்டி அச்சுடரை வெளியே கொண்டு வந்து குருதி நனைந்த பலிபீடத்தின் மீது வைத்தார்.\nதுரியோதனன் முன்னால் சென்று அன்னைக்குமுன் தன் உடைவாளை உருவி நிலம்தொட தழைத்து, வலதுகால் மடித்து முழங்காலிட்டு வணங்கினான். தரையிலிருந்து குருதிச் சேற்றின் ஒரு துளியை சுட்டுவிரலால் தொட்டு தன் நெற்றியிலணிந்துகொண்டான். உடைவாளைத் தூக்கி தன் இடதுகையின் கட்டைவிரலில் வைத்து ஒருதுளிக் குருதி எடுத்து பலிபீடத்தின் மேல் சொட்டி மும்முறை தலை தாழ்த்தி சொல்லெழாது வஞ்சம் உரைத்தான். எழுந்து மீண்டும் தலைவணங்கி வலப்பக்கமாக சென்று நின்றான். தொடர்ந்து துச்சாதனன் அவ்வண்ணமே வஞ்சம் உரைத்தான். கௌரவர்கள் தங்கள் மூப்பு வரிசையின்படி ஒவ்வொருவராக சென்று வஞ்சினம் உரைத்தனர்.\nஓசையில்லாமல் எழுந்தமையாலேயே அந்த வஞ்சினம் மேலும் ஆற்றல்கொண்டிருந்தது. உடல்நடுக்குறச் செய்யும் கடுங்குளிர்போல் அது காற்றில் நிறைந்திருந்தது. குருதிவிடாய் கொண்ட ஒளிரும் நாக்குடன் அறியா விலங்குகள் வந்து அன்னையின் காலடியை நக்கி நாசுழற்றி அப்பால் செல்வதுபோலிருந்தது. ஒவ்வொருவரும் பிறர் உதடுகளையே நோக்கிக்கொண்டிருந்தனர். அவற்றின் அசைவுக்கேற்ப தங்கள் வஞ்சினங்களை மீண்டும் உரைத்தனர். ஒலியுடன் எழுந்திருந்தால் மீளமீளக் கேட்டு அவை சடங்கென்று ஆகி பொருளிலிருந்து பிரிந்து வெற்றொலியின் தாளமென்று மாறிவிட்டிருக்கக்கூடும். உபகௌரவர்கள் நடுங்கிக்கொண்டிருப்பதை, இளையோர் விழிநீர் வார்ப்பதை குண்டாசி கண்டான். கன்மதனும் துர்தசனும் ஒருவர் கையை ஒருவர் பற்றியிருந்தனர். லட்சுமணன் திரும்பி மெல்ல “உம்” என்றதும் தளர்ந்த காலடிகளுடன் சென்று வஞ்சினம் உரைத்தனர். அவர்களின் தொண்டைமுழை ஏறியிறங்கியது. இளந்தோள்கள் மெய்ப்புகொண்டு மயிர்ப்புள்ளிகள் தெரிந்தன.\nகுண்டாசி மீண்டும் மீண்டும் நீள்மூச்செறிந்தான். இது மட்டுமே மெய், இதுவரை பேசப்பட்டவை அனைத்தும் பொய். எத்தனை சொற்கள், எத்தனை உளநடிப்புகள், என்னென்ன நூல்கள், எவ்வளவு அவையாடல்கள். ஆழத்தில் இதுவே என அறியாதவர் இல்லை. இதை அஞ்சி அனைத்தையும் சூடிக்கொள்கிறார்கள். இதுவல்ல என்று நிறுவிக்கொள்ள முயல்கிறார்கள். அல்லது இதையே நூறு ஆயிரமென உடைத்து துளித்துளியாக மாந்திக் களிக்கிறார்களா அவன் மீண்டும் அன்னையின் விழிகளை நோக்கினான். இம்முறை விழிவிலக்கத் தோன்றவில்லை. அத்தனை அணுக்கமாக, அத்தனை பொருள்கூர்வனவாக அவன் அதுவரை எவ்விழிகளையும் நோக்கியறிந்ததில்லை என்று உணர்ந்தான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 51\nசிற்பப் படுகொலைகள்: மேலும் இரு கடிதங்கள்\nஹொய்ச்சாள கலைவெளியில் - 6\nகம்பனும் காமமும் 3:அருளும் மருளும் அது\nஅனல் காற்று, பின்தொடரும் நிழலின்குரல்- கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்ன���ரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:43:38Z", "digest": "sha1:PLTAKTRJN4JCQGDJT6DTE6HLNL5GHS4X", "length": 8935, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for ரயில் நிலையம் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nமுதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் மு.க.ஸ்டாலின்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சி...\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\nமு.க.ஸ்டாலினை முதலமைச்சராக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் ப...\n��ென்னை ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க நடைமேடை சீட்டு வழங்கப்படாது என அறிவிப்பு\nசென்னை ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க பொது மக்களுக்கு நடைமேடை சீட்டு வழங்கப்படாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனா 2-வது அலை காரணமாக சென்னை எம்.ஜி.ஆர். சென்ட்ரல், அரக்கோணம், காட்பாட...\nஅடையாறு கிரீன்வேஸ் ரயில் நிலைய கீழ்தளத்தில் கிடந்த மனித எலும்புக்கூட்டை மீட்டு போலீசார் தீவிர விசாரணை\nஅடையாறு கிரீன்வேஸ் ரயில் நிலையத்தின் கீழ்தளத்தில் கிடந்த மனித எலும்புக்கூட்டை மீட்டு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார், எலும்...\nரயில் தண்டவாளத்தில் கிடந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் : குண்டுகளில் ஒன்றை எடுத்தபோது வெடித்துச் சிதறி இளைஞர் படுகாயம்\nஆந்திர மாநிலம் தடா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த 2 நாட்டு வெடிகுண்டுகளில் ஒன்றை இளைஞர் ஒருவர் எடுக்க முயன்றபோது அது வெடித்துச் சிதறி அவர் படுகாயமடைந்தார். எக்ஸ்பிரஸ் ரயில்கள்...\nசேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ரயில் நிலையங்களில் நடைமேடைச் சீட்டுக் கட்டணம் உயர்வு\nசேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடைச் சீட்டுக் கட்டணம் ஐம்பது ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டு ரயில் போக்குவரத்து தொடங்கிய...\nவண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் ரயில் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலனை செய்ய ரயில்வேக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nவண்டலூர் உயிரியல் பூங்கா எதிரில் ரயில் நிலையம் அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு தெற்கு ரயில்வேக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரயில் நிலையம் அமைக்க 2017 ல் மனு அளித்தும் இதுவரை எந்த ...\n\"இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட ரயில் நிலையம் பெங்களூரில் விரைவில் செயல்படும்\" - அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்\nஇந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட ரயில் நிலையம் பெங்களூரில் விரைவில் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். சுமார் 45 ஆயிரம் சதுரஅடி பரப்பில் 314 கோடி ரூபாய் செ...\nகோவாவில் ஓடும் ரயிலில் சிக்கிய நபரை பத்திரமாக மீட்ட ரயில்வே போலீசார்\nகோவாவில் ஓடும் ரயில் சிக்கிய பயணியை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவாவின் வாஸ்கோடகாமா ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் போது, ஓடிச் சென்று பயணி ஒருவர் ஏற மு...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_14.html", "date_download": "2021-05-06T01:20:13Z", "digest": "sha1:ORWXNOIWE3PI4A2AVNXKPXZ3ZXBOZBER", "length": 9737, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "என்ன கன்றாவி இது..? - உடலில் சொட்டியுள்ள வெள்ளை திரவம் - பிகினி உடையில் ராதிகா ஆப்தே..! - முகம் சுழிக்கும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\n - உடலில் சொட்டியுள்ள வெள்ளை திரவம் - பிகினி உடையில் ராதிகா ஆப்தே.. - முகம் சுழிக்கும் ரசிகர்கள்..\n - உடலில் சொட்டியுள்ள வெள்ளை திரவம் - பிகினி உடையில் ராதிகா ஆப்தே.. - முகம் சுழிக்கும் ரசிகர்கள்..\nகபாலி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, தோனி என கோலிவுட் படங்களில் சேலைகட்டிக்கொண்டு, ‘சிறப்பு’ என்று சொல்லும் அளவுக்கு அடக்க ஒடுக்கமாக நடிக்கும் ராதிகா ஆப்தே, ஆங்கில படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். அதில் டாப்லெஸ் மற்றும் வித்தவுட் காட்சிகளில் நடித்து அடேங்கப்பா சொல்ல வைக்கிறார்.\nஏற்கனவே, பதல்புர், பார்செட் ஆகிய படங்களில் டாப்லெஸ், நெருக்கமான காட்சிகளில் நடித்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்த ராதிகா அந்த வரிசையில் மீண்டும் கவர்ச்சி காட்டி மூச்சுமுட்ட வைக்கும்படியான காட்சிகளில் நடித்து வருகிறார்.\nபுதிய ஆங்கில படம், ‘தி வெட்டிங் கெஸ்ட்’. மைக்கேல் வின்டர்பாட்டம் இயக்குகிறார். இதில் ராதிகா ஆப்தே ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்திற்காக அவர் நடித்திருக்கும் கவர்ச்சியான டூ பீஸ் ஸ்டில்கள் வெளியாகி கிக் ஏற்றி வருகிறது.\nடூ பீஸ் நீச்சல் உடை அணிந்து கடற்கரையில் ஒய்யாரமாக அவர் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் நெட்டில் லீக் ஆகி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் ராதிகா ஆப்தே கவர்ச்சி மட்டும் காட்டுகிறாரா, ஆக்ஷன் காட்சிகளிலும் நடிக்கிறாரா என்பதுபற்றிய தகவலை பட தரப்பு தெரிவிக்கவில்லை.\nஇந்நிலையில், உடலில் ஆங்காங்கே வெள்ளை நிற திரவம் போன்ற எதோ ஒன்றை சிந்த விட்டபடி பிகினி உடையில் நின்றுகொண்டிருக்கும் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிர்களை ஷாக் ஆக்கியுள்ளது.\nஇதனை பார்த்த ரசிகர்கள் என்ன கன்றாவி இது என்று கூறி வருகிறார்கள்.\n - உடலில் சொட்டியுள்ள வெள்ளை திரவம் - பிகினி உடையில் ராதிகா ஆப்தே.. - முகம் சுழிக்கும் ரசிகர்கள்.. - முகம் சுழிக்கும் ரசிகர்கள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரி���ுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://shylajan.blogspot.com/2007/04/blog-post_16.html", "date_download": "2021-05-05T23:49:50Z", "digest": "sha1:XHQPT7LEUP2IMFQJ7OM6TBGXCR56SF7L", "length": 46706, "nlines": 397, "source_domain": "shylajan.blogspot.com", "title": "எண்ணிய முடிதல் வேண்டும்!: காக்க காக்க காலணி காக்க!(நகைச்சுவை வ.வா.ச.போட்டிக்கு)", "raw_content": "\n திண்ணிய நெஞ்சம் வேண்டும் தெளிந்த நல் அறிவு வேண்டும் பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா பண்ணிய பாவமெல்லாம் பரிதி முன் பனியே போலே நண்ணிய நின் முன் இங்கு நசித்திடல் வேண்டும் அம்மா\nகாக்க காக்க காலணி காக்க\nஅரசபதவியில் அரியணை ஏறி பாதுகை அமர்ந்தது அந்தக்காலத்தில்.\nபாதுகையைப் பாதுகாக்கத் தவறியதால் பதவியே பறிபோக இருந்தது இந்தக்காலத்தில்\nசிலவருடங்கள்முன்பு என் தோழி ராதிகாவிற்கு அவள் பணி புரிந்த இடத்தில் பாதுகையினால் பதவியே பறிபோய்விடுமோ என்னும் அச்சம் ஏற்பட ஒரு நிகழ்ச்சி நடந்தது.\nஅன்று டில்லி தலைமை அலுவலகத்திலிருந்து அதன் மேலதிகாரி, ராதிகா பணிபுரியும் அலுவலகத்திற்கு போன் செய்தார்.\nஅண்மையில் அமெரிக்கா விசிட் முடித்து வந்திருக்கும் தனது மனைவி பெங்களூர் கிளை ஆபீசை நோட்டமிட வருவதாயும் இரண்டுநாட்கள் ஹோட்டலில் தங்கிச் செல்லப்போவதாயும், அதில் ஒருநாள் அவர்கள் குடும்பத்துக் குலதெய்வம் குடிகொண்டுள்ள ஒரு மலைக் கோயிலுக்கு அவரது மனைவியை அழைத்துபோகவேண்டுமென்றும்,அந்தப் பொறுப்பை ராதிகாதான் ஏற்கவேண்டுமென்றும் ராதிகாவிற்கு உத்தரவு வந்தது.(தவிர்க்கமுடியாத காரணத்தால் நீ.......ண்ட வாக்கியம் கொண்ட இதுபோன்ற பாரா இனி வாரா\nஅந்த அதிகாரிக்கு ஆபீசில் ஹிட்லர் என்ற பெயர். பேச்சிலேயே சிம்மகர்ஜனைதானாம்\nடில்லி அலுவலகத்தை வெயில் காலத்திலும் நடுநடுங்க வைப்பவர் என்று அங்கு பணிபுரிபவர்கள் வம்பு டாட் காமில் பெங்களூர்பிராணிகளுக்கு எச்சரித்து வைத்திருந்தனர்.\nஅதிகாரி தான் அப்படி என்றால் அதிகாரிணி எப்படி என ரஹசியமாய் துப்பு துலக்கியதில் அம்மணியும் பெண்சிங்கமெனத் தெரிய வந்தது\nராதிகாவை ஆபிசில் பலர் பரிதாபமாய்ப் அதி��ாரிணி பேரு வசுதாரிணியாம் ...90வயதும் 50கிலோ எடையும்.. ஸாரி, 50வயதும் 90கிலோ எடையுமாய் முழியாலெயே எல்லாரையும் அதட்டுவார்கள், நடை உடை எல்லாம் மிடுக்கு அதிகம். எல்லாவற்றிலும் பெர்·பெக்ஷன் எதிர்பார்ப்பவர்.\nஅப்படீ இப்படி என வம்பு டாட்காமில் தினசரி தகவல் வந்தவண்ணமாயிருந்தது ராதிகாவிற்கு. தன்னால் முடியாது என்று மறுக்கவும் இயலாத நிலமை. அந்த அலுவலகத்தில் தனது பதவிஉயர்வுக்கான தேர்வு எழுதி ரிசல்ட்டுக்குக் காத்திருந்தாள். இந்த நேரத்தில் ஏதும் மறுப்பு கூறினால் அதிகாரி தனது கோபத்தை ப்ரமோஷன் ·பைலில் காட்டிவிடுவாரோ என்ற அசட்டு பயம் வேறு.\nராதிகா மஞ்சள்துணியில் ஒருரூபாயை முடிந்துவைத்து விட்டு ஏழுமலையானுக்கு வேண்டிக்கொண்டாள் கூடவே துணைக்கு என்னையும் அழைத்தாள்.\nஅந்த நவம்பர்மாதக் குளிரில் காலை 8 மணிக்குக் காரில் எங்கள் பயணம் துவங்கியது.\nவசுதாரிணி கொஞ்சம் 'பணமாபாசமா' வரலஷ்மியை நினைவுபடுத்தினாள். அதே கம்பீரம் \nஆயிரம் ரூபாய்க்கு மேலிருக்கும் போலிருந்த அந்த குதிகால் செருப்பு, நடக்கும்போது டக் டக் என ஒலித்து பயமுறுத்தியது.\nஎன்னை ராதிகா அறிமுகப்படுத்தியதும்,' ஓ, எழுத்தாளரா நீ ஹ்ம்ம் நாம் போகப்போகும் இந்தக் கோயில் பற்றி பத்திரிகையில் எழுதி இருக்கிறாயா இல்லையென்றால் போய்வந்ததும் உடனே எழுது..இதுபோல அதிகம் தெரியாத ஆனால் சக்திவாய்ந்த கோயில்களைப் பற்றி யாரும் பார்த்துவந்து எழுதுவதில்லை. ஏதாவது உப்பு பெறாத விஷயங்களை எழுத எல்லாரும் ரெடி\" என்று நறுக் என்று சொன்னாள் வசுதாரிணிஅம்மணி\n'உப்பு பெறாத' என்றதும் உப்பிலியப்பன் கோயில் நினைவு வருகிறது அங்கே தரும் பிரசாதங்களில் உப்பே இருக்காதாம் தெரியுமா ஆனாலும் சுவையாய் இருக்குமாம்\" என்றேன் நானும் குறும்பாய் சிரித்தபடி, வசுதாரிணி ரசித்தமாதிரி தெரியவில்லை\nராதிகாவிற்கு ஏற்கனவே பால்பாயிண்ட்பேனாவின் ரீஃபில் உடம்பு. அது இன்னமும் குறுகிப்போக,\"வேண்டாம்டி உன் நகைச்சுவையை இவங்ககிட்ட வச்சிக்காதடி 'என்று கிலியுடன் கிசுகிசுத்தாள்\nகாரில் பின் இருக்கையில் நானும் அந்த பெண்சிங்கமும் அமர முன் இருக்கையில் ஓட்டுனர் அருகே ராதிகா அமர்ந்து கொண்டாள் வசுதாரிணி என்னிடம்,\" அந்தக்கோயில் போயி பலவருஷம் ஆச்சு. ரொம்ப சக்திவாய்ந்த தெய்வம். அது சின்ன ஊர்.. இப்போ எப்படி இருக்கோ\" எனவும் ஓட்டுநர் நாக்கில் சனி விளையாட ஆரம்பித்தது.\n\"சக்தி வாய்ந்த தெய்வம் எல்லா இடத்திலும் இருக்குதும்மா...திருப்பதி சபரிமல மதுர சீரங்கம் பளனி ...\" உற்சாகமாய் ஆரம்பித்தவர் சொல்லிமுடிப்பதற்குள்..\n இது எங்க குடும்பத்து குல தெய்வம் வடக்கே போயி ஆறுவருஷம் கழிச்சி இப்போதான் வர சந்தர்ப்பம் கிடைச்சி வரேன். எங்ககோயில் பத்தி நீ எதுவும் சரிவரத் தெரியாம பேசவேணாம். கீப் கொய்ட்\" என்று (அ)சிங்கம் சீறியது.\nவழியில் பெங்களுரின் பிரபலமான ட்ரா·பிக்ஜாமில் கார் சில நிமிடங்கள் மாட்டிக்கொண்டு அங்கங்கே நின்றபோது கர்னாடகா கவர்மெண்டைத் தாக்கினாள். சகஜமான சாலைக்குழிகளில், தார் சிராய்ப்புகளில் கார் விழுந்து எழுந்தபோது, \"நான்சென்ஸ்... அமெரிக்கால ரோடெல்லாம் எப்படி இருக்கு தெரியுமா கார்ல தினம் ஆயிரம் மைல் போனாலும் அலுப்பேதெரியாது இங்க கேவலம் இந்த சின்ன தொலைவு போயிட்டுவரதுக்குள்ள இடுப்பும் முதுகும் உடையும் போல் இருக்கு..இங்க யாருக்கும் பொறுப்பே கிடையாது அவனவன் காசை வாங்கி முழுங்கறான். யூஸ்லெஸ் பீபிள்\"\nமுணுமுணுத்தவள் சட்டென வந்த தும்மலை அடக்க கைகுட்டையைத்தேடினாள் தனது கைப்பைக்குள். அங்கு அதைக் காணவில்லை.\nஉடனே செல்போனிலிருந்து தலைநகருக்குத் தீப்பொறி பறந்தது. தனது வேலைக்காரியை அழைத்து ஹிந்தியில் பத்து நிமிடம் திட்டித்தீர்த்தாள்.\nகடைசி வாக்கியமாய் ஹிந்தியில் வசுதாரிணி வாரிவழங்கியதாவது... 'ஊருக்குப் புறப்படும்முன்பாக கவனமாய் எனது கைப்பையில் ஒருகர்சீப் வைக்கும் பொறுப்பில்லாத உனக்கு சீட்டு கிழிக்கறேன் இரு நான் வந்ததும்' (ஜூனூன் பாதிப்பு\nமணி பத்து. மலைவளைவுகளைக்கடந்து கோயில் வாசலில் கார் வந்து நின்றது.\nகாரை நாலைந்து சிறுவர்கள் சூழ்ந்து கொண்டுவேடிக்கை பார்த்தனர். பக்கத்துப்பெட்டிக்கடையில்\nபெரிய கல்லின்மீது ரொட்டிமாவினை அடிஅடியென அடித்துக்கொண்டிருந்தார் ஒருவர்\nசிறு ஊர் என்பதால் இரண்டு மொபைல் பெட்டிக்கடைகள் ,மரத்தடி நிழலில் ஒரு மர பெஞ்சைபோட்டு அதன்மீது பூதேங்காய்பழம் கற்பூரம் என்று அடுக்கிய மூங்கில் தட்டுகள் கொண்ட கடை போல ஒன்று தவிர வேறு எதுவும் இல்லை.\nவசுதாரிணி காரைவிட்டுக் கீழே இறங்கும்போது,\" செருப்பை கார்லேயே விடலாமா\" எனக்கேட்டவள் உடனேயே,\"வேணாம் இந்த ட்ரைவரையெல்லாம் நம்��வே முடியாது.. இவங்க காரை எடுத்துட்டு ஒரு ரவுண்ட் டீ குடிக்கப்போறேன்னுபோவாங்க. நாம் திரும்பிவரப்போ காணாமபோயிடுவாங்க...மதிய வெய்யில்ல ஒரு நிமிஷம் என்னால செருப்பு இல்லாம இருக்கமுடியாது, அதனால ட்ரைவரை நம்புவதைவிட கோயில்வாசல்லேயே விட்டுப்போகலாம்\" என்று தீர்மானமாய் சொன்னாள்\nராதிகா நாக்கில் இப்போது சனி உட்கார்ந்துகொள்ள அவள், \"மேடம்.. கற்பூரக்கடையில விட்டுடலாமே கோயில் வாசல்ல யாருமே செருப்பை விட்டமாதிரி தெரியலையே கோயில் வாசல்ல யாருமே செருப்பை விட்டமாதிரி தெரியலையேஅங்கே செருப்புபாத்துக்க ஆளும் இல்லை.. பேசாம கடைலயே விடலாம் மேடம்அங்கே செருப்புபாத்துக்க ஆளும் இல்லை.. பேசாம கடைலயே விடலாம் மேடம்\" என்று சொல்லவும் , \"ஓஹோ அப்படீங்கறியா, அதுவும் சரிதான்...'\"என்று\nஆச்சரியப்படத்தகும் வகையில் உடனேயே ஆமோதித்தாள் வசுதாரிணி.\nஎங்களது இருநூற்றித்தொண்ணூற்றி ஒன்பது ரூபாய் தொண்ணூறு பைசா (நாங்கள்'பேட்டா'வில் தான் வாங்கினதென்று கண்டுபிடித்தவர்களுக்கு வ.வா.சங்கம் தனிப் பரிசு தருவார்களென நினைக்கிறேன்:)) செருப்புகளை, ஆயிரங்களை அனாயாசமாய் முழுங்கிய வசுதாரிணியின் அழகிய பாதுகைக்குப் பக்கத்தில் வைத்தோம்.\n'நோட்கொள்ளப்பா சொல்ப' (பாத்துக்கப்பா கொஞ்சம்)'என்று கடைக்காரரிடம் சொல்லிவிட்டுத்தான் கிளம்பினோம்.\nகோயிலில் அதிகக் கூட்டம் இல்லை என்பதைவிட ஈ காக்கா இல்லை எனலாம். ஆனால் அப்படி வசுதாரிணியிடம் சொல்லி யார் மாட்டிக்கொள்வது ஆகவே,'புராதனக்கோயில் இதை ரசிக்க கலை உள்ளம் வேண்டும்' என உளறிவைத்தேன். சிரித்தது சிங்கம்\nஉள்ளே கோயிலில் சந்நிதிகளில் வசுதாரிணி மெய்மறந்து சேவித்துக் கொண்டிருக்கையில் ராதிகா கை கடிகாரத்தை பார்த்தாள் மணி 11.30.\nஉடனே என்னிடம்,' ரொம்ப நேரமாச்சே, நாம கோயில் உள்ள வந்து. கடைல விட்ட செருப்பெல்லாம் பத்திரமா இருக்குமா ஷைலஜா கடைல விட்ட செருப்பெல்லாம் பத்திரமா இருக்குமா ஷைலஜா\" என்று காதோரமாய் கவலைப்பட்டாள்.\n மேடம் செருப்பு பத்திரமா இருக்கான்னு பாக்ணும் அதானே\nநான் அபயமென கை காட்டிவிட்டு வசுதாரிணியுடன் அவளை ஓரங்கட்டிவிட்டு நைசாக வெளியே வந்தேன்.\nபத்துமணிக்குக் கற்பூரம் காட்டிவிற்ற கடைகள், ரொட்டி ஒலியிட்ட கடை எல்லாம் காலியாகி விட்டிருந்தன. மரத்தடியிலும் பெஞ்சைக்காணோம். இலைமேய்ந்த நால��ந்து ஆட்டுக்குட்டிகள்,வாலைக்குழைத்துவந்த நாய் தவிர வேறு மனித நடமாட்டமே இல்லை.\nநல்லவேளை, செருப்புகள் விட்ட இடத்திலேயே கிடப்பதை தூரத்திலிருந்து பார்த்து பெருமூச்சுவிட்டேன். ஆனால் நடந்து அருகில் போனதும் கொதிக்கும் வெய்யிலில் காலை உதறாமல் கையைத்தான் உதறினேன் .\nகாணாமல் போயிருந்தது சிங்கத்தின் செருப்பு. பொருளின் விலைமதிப்பு தெரிந்த திருடன் அதைமட்டும் சுட்டுக்கொண்டு போக எங்களது பாதரட்சைகள் பரிதாபமாய் வெய்யிலில் கிடந்தன.\n'சொன்னேனே கோயில் வாசல்ல செருப்பை விடலாம்னு கேட்டியா ராதிகா. உன்னால எனது, ஆயிரத்து டாஷ் டாஷ் மதிப்புள்ள செருப்பு தொலைந்து நான் வெறும்காலுடன் நடந்து வந்து காரில் ஏறவேண்டி இருந்தது ஆகவே உன் மேலதிகாரியும் எனது பிரிய பர்த்தாவுமானவரிடம், பொறுப்பற்ற உனக்கான ப்ரமோஷனை கேன்சல் செய்யச் சொல்லப்போகிறேன் ஆமாம் ஆகவே உன் மேலதிகாரியும் எனது பிரிய பர்த்தாவுமானவரிடம், பொறுப்பற்ற உனக்கான ப்ரமோஷனை கேன்சல் செய்யச் சொல்லப்போகிறேன் ஆமாம்\nவசுதாரிணி கற்பனையில் மிரட்டினாள் ராதிகாவிடம்.\nதேடினேன் தேடினேன் அந்த ஊர் வாய்க்கால் கரைவரைப் போய்த்தேடினேன். எங்கும் தேடி செருப்பைக் காணா மனமும் வாடினேன்.\nஅப்போதுதான் என்னை துக்கம் விசாரித்தார் கார் ட்ரைவர்.\nநேரமின்மைகாரணமாய், கண்டேன் சீதை பாணியில் செய்தியை சுருக்கினேன்.\n'பேசாம கார்ல விட்டுப் போயிருக்கலாமில்ல\n\"12மணிக்கு கோயில் நடை சாத்திடுவாங்க ...அந்தம்மா வந்துடுவாங்க. வந்தால் செருப்பு இல்லேன்னா கூச்சல் போடுவாங்கப்பா..\"\nஎனது படபடப்பான பேச்சில் ட்ரைவர் கரைந்துபோய்,'கார்ல ஏறுங்கம்மா. எதும் செருப்புகடை தேடிப்போயி அதேபோல செருப்பு வாங்கிடலாம்.' என்று காரைக்கிளப்பினான்.\nஅரை நிமிஷம் கவனத்தைக்கவர்ந்த அந்த செருப்பின் அனாடமியை நினைவு வைத்து அதே மாதிரி வாங்கிவிடத் தீர்மானித்தேன்.\nஆனால் அந்த சிற்றூரில் அலைந்ததுதான் மிச்சம். கடைவீதியே இல்லை. இருந்த நாலு கடைகளும் பிளாஸ்டிக்குடம், இரும்புசாமான்கள், வாடிப்போன கத்திரிக்காய் எனபரத்தி வைத்திருந்தனர்.\nஒரு செருப்புக்கடை கூட எனது கண்ணில் படவில்லை. விசாரித்ததில் என்னை வினோதமாய் பார்த்தார் ஒரு உள்ளூர்வாசி. பிறகு கன்னடத்தில் \"செருப்புக்கெல்லாம் டவுனுக்குத்தான் போகணும்\" என்றார்.\nபேரைக் கேட்டறிந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்த அந்த டவுனுக்குப் புறப்பட்டோம். அன்று வாரவிடுமுறை தினம். போற்றுதற்குரிய ஞாயிறு\nஎல்லா கடைகளுக்கும் வாயில் பூட்டு.\nஅலைந்து திரிந்ததில் பேட்டா என்று ஆங்கிலத்தில் பெரிய போர்டு மாட்டிக்கொண்ட சின்னக் கடையைப் பார்த்து 'பேக்கு பேக்கு' (வேணும்வேணும்...) என்று கஸ்தூரி கன்னடத்தில் கூவினேன்.\nகடைக்குள் நுழையுமுன் தலை குனிந்தேன் (வெட்கத்தால் அல்ல.. கடையின்நிலைவாசல் உயரம் ஐந்தடி இரண்டு அங்குலம்தான். நானோ உயர்ந்த ஜாதி\nபழையநாள் வீட்டை அப்படியே வைத்து நிலைவாசல்மட்டும் மாற்றாமல் அதையே கடையாய் கன்வர்ட் பண்ணி இருப்பார்கள் போலும் வீட்டின் உள்ளிருந்து பிசிபேளாபாத்தின் மசாலா வாசனை பசியின் வேதனையைத்தூண்ட ஆரம்பித்தது.\nகடைக்குள் அல்லது அந்த வீட்டின் கூடத்தில்,வவழவென்ற ப்ளாஸ்டிக் ஷீட்டில் உறை அணிந்தமேஜை, கருப்புபோன் ,சம்பங்கிமாலையணிந்த ராகவேந்திரசுவாமியின் படம், ஊதுபத்தி கல்லாபெட்டி. (கற்ற பெட்டி என்று எதுவும் உண்டோ\n'நானிருவது நிமகாகி' (நான் இருப்பது உங்களுக்காக) என்று டேப்பில் ராஜ்குமார் வரவேற்றார்.\nதமிழ்க்களை முகத்திலேயே சொட்டியதோ என்னவோ என்னைக்கண்டதும்,\" வாங்கம்மா வாங்க.\" என்று வரவேற்றார் கடை உரிமையாளர் தமிழில்.\nஹிளித்தபடி காலணி அணிவரிசைகளை நோட்டமிட்டேன்\nமொத்தமாய் முப்பது ஜோடி செருப்புகள்தான் அங்கிருந்தன. இதென்ன கடையா அல்லது குடி இருக்கும் வீட்டில் செருப்புகளைக் கழற்றிவைக்கும் அலமாரியா\n விலை அதிகமான குதிகால் உயர்ந்த செருப்பு இல்லயா\nசந்தேகமாய் நான் கேட்க கடைக்காரர், \"இந்தசின்ன டவுனில் பெண்கள் அதெல்லாம் போடமாட்டாங்கம்மா.. வியாபாரமாகாது..' என்றார் வருத்தமுடன்.\nவேறு கடை தேடி இனி வேறு இடம் போய்வருவதற்குள் கோயில் வாசலில் சிங்கம் வந்து நின்று கர்ஜிக்குமே\nட்ரைவர் பரிதாபமாய் '\"மணி ஆச்சும்மா\" என்றான்.\n12 மணிக்கு கோயில் நடை சாத்திவிட்டால் உள்ளே யாரும் தங்கவும் மாட்டார்கள்.\nஆனது ஆகட்டும் என்று காரில் அடித்துபிடித்து கோயில் வாசலுக்கு வந்து சேர்ந்தால் நினைத்தபடி சிங்கம் சிடுசிடுப்பாய் நின்றிருந்தது.\n\"எங்கே கோயிலை முழுவதும் சுத்திப்பாக்காம நடுல கழண்டுகிட்டே \" வசுதாரிணி அதட்டலாகவே கேட்டாள்.பக்கத்தில் வசுதா பயத்தில் பல் டைப் அடிக்க ந���ன்றிருந்தாள்.\nநான் உண்மையைச் சொல்லி ராதிகா சார்பில் மன்னிப்பு கேட்டுவைத்தேன், வேறுவழி\nராதிகா முகம் போன போக்கைச் சொல்லவே வேண்டாம்...\n என் செருப்பு மட்டும் தொலைந்துபோச்சாக்கும்\" வசுதாரிணியின் எகத்தாளக் கேள்வியில் ராதிகா வழக்கம்போல் ஏகமாய் பயந்துபோனாள். கொஞ்சமாய் நானும்.\n\"ஸாரி மேடம் என்னால்தான் உங்களுக்கு இப்படி ஆனது..நா..நா.. நான் நல்லது நினச்சி அப்படிச் சொன்னது இப்படி ஆகும்னு நினைக்கவே இல்ல..பாவம் ஷைலஜாவும் இத்தனை நேரம் அலைந்துதிரிந்து வந்திருக்கா..என்னை மன்னிச்சிடுங்க மேடம்\" எனக் கண்கலங்கினாள்.காலில் விழ அவள் ஆயத்தமானபோது சட்டென...\nவசுதாரிணி ஒருக்கணம் மௌனமாய் எங்கோ பார்த்தாள். பிறகு.\"கோயிலுக்கு வந்த இடத்தில் செருப்பு தொலைந்தால் அது நல்ல சகுனம்தான்ன்னு சொல்வாங்க...பரவால்ல, அமெரிக்காவில் கல்யாணமாகி போயிருக்கிற என் பெண் சீக்கிரமா நல்ல செய்தி கொடுக்கப் போறான்னு என் குலதெய்வம் இதன் மூலமா சேதி சொல்லுது.. ஓ தாங்க் காட்\"என்று குதூகலக்குரலில் கூறிவிட்டு கோயில்பக்கம் திரும்பி மெய்மறந்து கைகூப்பினாள்\nஎதற்கென்று உங்களுக்குத் தெரியாதா என்ன\nநாமக்கல் சிபி 9:55 AM\nக்ரைம் கதை படிக்கற மாதிரி இருக்குங்க அக்கா...\nராதிகா தலைக்கு வந்தது மேடம் செருப்போட போச்சு....நீங்க எழுதியவிதம் மிகவும் அருமை...எழுத்தாளர் எழுத்தாளர் தான் :-)\nஇதை ஒரு சீரியல் கதையா எடுத்திருக்கலாமே ஒரே எபிசோட்ல முடிச்சிட்டீங்களே ஷைலஜா ஒரே எபிசோட்ல முடிச்சிட்டீங்களே ஷைலஜா\nபாதுகா எக்ஸ்பிரஸ் படு வேகம்\n//ராதிகாவிற்கு ஏற்கனவே பால்பாயிண்ட்பேனாவின் ரீஃபில் உடம்பு//\nஅட 50 kg தாஜ்மகால் போல வைரமுத்து ஸ்டைலா\nநன்றி சிபி, மாறன், ஜெய்குமார்தம்பி, ஸ்யாம்,கண்ணபிரான்ரவி\n பாதுகா எக்ஸ்ப்ரஸ் பேரு நல்லாருக்கே\nதலைப்பிலயே சின்னதா காமெடி கதை சொல்லிட்டு மீதி காமெடியெல்லாம் உள்ள வச்சிட்டீங்க.\nதலைப்பிலயே சின்னதா காமெடி கதை சொல்லிட்டு மீதி காமெடியெல்லாம் உள்ள வச்சிட்டீங்க.\nரமணி சந்திரன் கதை படித்த மாதிரி இருந்தது. தெளிவான நீரோட்டமான நடை. அங்கங்கே சிற்சில பஞ்ச்கள்.\n//எங்களது இருநூற்றித்தொண்ணூற்றி ஒன்பது ரூபாய் தொண்ணூறு பைசா //\nதொண்ணுத்தைஞ்சு பைசாதான் Bata-வோட ட்ரேட்மார்க் :-)) அதற்கு ஒரு காரணமும் உண்டு.\nதற்பொழுது அந்த 95 பைசா விலையை round-off செய்து விட்ட���ர்கள். மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்தவும்.\nமுதல் பரிசு நீங்கள் அனுப்பிய ப்ளோக் தான்\nபதிவு நல்லா இருந்துச்சு அக்கா\nமேலே இருக்கிற கமெண்ட் நான் போடலங்க.... :)) யாரோ ஒரு நல்லவர் என்னோட பேருலே போலி ஐடி கிரியேட் பண்ணிருக்காரு.... :))\nஅந்த புரோப்பைல் கிளிக் பண்ணி டெஸ்ட் பண்ணுங்க...\nஇப்போ எதோச்சையா உங்க பதிவை பார்த்தோப்பாதான் எனக்கே தெரிஞ்சது....\nஅந்த நல்லமனிதர் எங்கிருந்தாலும் வாழ்க :)\n நன்றி நல்லாருக்குனு சொன்னதுக்கு..நீங்க அனுப்பியதை அழுத்திப்பார்த்தேன்:0\n நன்றி நல்லாருக்குனு சொன்னதுக்கு..நீங்க அனுப்பியதை அழுத்திப்பார்த்தேன்:0\nபாலகனே இராமா என்னப்பா சொல்றே ஒண்ணும் புரியல்லே நிஜமா\nகாமெடியா ஏதோ எழுதினா அதுக்கு இப்டியா அதட்றது குழந்தாய்\nதுளசி கோபால் 4:00 AM\nமுந்தியே இதைப் படிச்ச ஞாபகம் வருதே.\nஆமா துளசிமேடம்..முன்னமே எழுதினதுதான்..வவாச,அப்படி இருந்தா பரவால்லேன்னு பெரியமனசோடு சொன்னாங்க\nஅதான் மறுபடி வலைல கொடுத்தேன் நன்றி\nவாழ்தல் என்பது பிறர் மனங்களில் வாழ்வதுதான்\nஸ்ரீரங்கத்தில் பிறந்துவளர்ந்து இப்போது பெங்களூரில் வசிக்கிறேன்.Home maker\nதென்றல் இதழில் எனது நேர்காணல்\nகவலைப்படாத காரிகையர் சங்க ஆண்டுவிழா\nகாக்க காக்க காலணி காக்க\nநல்லபிள்ளை என்ற பெயர் நிலைத்திடவேண்டும் நல்லொழுக்கந்தன்னையே கடைப்பிடித்திடல் வேண்டும் உள்ளமதில் உயர்ந்த குணம் உறைந்திடவேண்டும் உத...\nசெடியின் தலையில் கடிதம் ஒற்றைப்பூ புன்னகைக்கசொல்லிக்கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் பூக்கள் முட்செடியின் உச்சியில் முற்றுப்புள்ளிகள...\nநீரினை சிரசில் கொண்டு நெருப்பினை கையில் கொண்டு பாரினில் பக்தர்தம்மை பாசமுடனே காக்கும் ஈசனே சிவனே போற்றி\nமார்கழி மாதம் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வரும் பெண் ஆண்டாள் தான்..திருப்பாவையாகிய அவள் தொடுத்த பூமாலைக்கும் பாமாலைக்கும் புகழ் அதிகம்...\nகாணும் பொங்கல் என்ப்படும் பொங்கலின் மறுநாள் வரும் இந்தப்பண்டிகை கணுப்பண்டிகை என்றும் சொல்லப்படுகிறது. இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆ...\nஇந்தத் தலைமுறை மக்கள் நன்கு அறிந்த தமிழ்க்கவிஞன் கவியரசு கண்ணதாசன். பாரதிக்குப்பிறகு சொற்களில் எளிமையோடு அதே நேரம் தமிழின் வலிமை க...\n(விகடன் தீபாவளி சிறப்புமின் மலரில் வந்தது)\nஅன்ன வயல் புதுவை ஆண்டாள், அரங்���ற்குப் பன்னு திருப் பாவைப் பல் பதியம் – இன்னிசையால் பாடிக் கொடுத்தாள் நற் பாமாலை, பூமாலை சூடிக் கொடுத...\nநாள்தோறும் கிழக்கே உதித்து மேற்கே மறைகின்ற பகலவன் என்று ஒரு கணக்கு திங்கள் தோறும் தேய்வது என்றும் வளர்வது என்றும் வா...\nநம்நாட்டுக்கணிதமேதைகள் ஒன்பது என்னும் எண்ணுக்கு ‘மூலாங்கம்’என்று பெயரிட்டு வழங்குவார்கள்.மூலம் என்றால் வேர் அங்கம் என்பது எண்ணிக்கையின் பெயர...\nCopyright (c) 2012 எண்ணிய முடிதல் வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ind-vs-nz-kohlis-send-off-to-ross-taylor-twitter-reacts.html", "date_download": "2021-05-06T01:56:30Z", "digest": "sha1:YRFUVXQVCTS6QJIKQCUCGE5JZ5MOEPF7", "length": 9523, "nlines": 55, "source_domain": "tamil.behindwoods.com", "title": "IND VS NZ: Kohli's send-off to Ross Taylor, Twitter Reacts | Sports News", "raw_content": "\nVIDEO: 'கெட்ட வார்த்தை' பேசுறத எப்போ தான் விடுவாரோ... கேப்டனுக்கு 'எதிராக' பொங்கும் ரசிகர்கள்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி தற்போது வெலிங்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 2-ம் நாள் ஆட்ட முடிவில் 165 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது.\nதற்போது இந்திய அணியை விட நியூசிலாந்து அணி 51 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை அதிகாலை 4 மணிக்கு 3-ம் ஆட்டம் நடைபெறும். கைவசம் 5 விக்கெட்டுகளும் இருப்பதால் மேலும் ரன்கள் குவித்து இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ராஸ் டெய்லர்(44) இன்று ஆட்டமிழந்து செல்லும்போது கோலி அவரைப்பார்த்து, மோசமாக சைகை செய்தது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. போட்டிக்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் டெய்லர் 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதை கோலி புகழ்ந்து பேசியிருந்தார்.\nஆனால் போட்டியின்போது டெய்லர் அவுட்டாகி செல்கையில் தேவையில்லாத சைகை செய்தும், கெட்ட வார்த்தை பேசியும் அவரை வெறுப்பேற்றினார். டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என அனைத்து விதமான போட்டிகளிலும் 100 போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமை ராஸ் டெய்லருக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் தான் கோலி இப்படி ஒரு காரியத்தை செய்து ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார்.\nஇதேபோல 12-வது ஓவரின் முதல் பந்தை ஷமி வீசும்போதும் பென் ஸ்டோக்ஸ் பெயர் போலவே வரும் கெட்ட வார்த்தையை கோலி சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் கெட்ட வார்த்தைகள் பேசுவதை இவர் எப்போது விடப்போகிறார் என்று தெரியவில்லை என விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஇது கண்டிப்பா ‘அவரோடது’ தான்... ‘ஃபீல்டிங்க’ பாத்தாலே தெரியல... ‘வைரலாக’ பரவும் வீடியோ...\nVideo: ஆடாம, அசையாம 'அப்டியே' நில்லுங்க... 'இந்தா' வந்துறேன்... திடீரென 'தலைதெறிக்க' ஓடிய கேப்டன்... திகைத்துப்போன ரசிகர்கள்\nVideo: 'மைக்ரோ' நொடியில் ஸ்டெம்பைத் 'தகர்த்த' பந்து... உண்மையிலேயே அவுட்டா... 'திகைத்து' நின்ற இளம்வீரர்\nஉலக லெவனுக்கு ‘எதிராக’ விளையாடும் 4 ‘இந்திய’ வீரர்கள்... ‘பாகிஸ்தானும்’ பங்கேற்கிறதா... பிசிசிஐ அனுப்பிய ‘பட்டியல்’...\n‘30 ஆண்டுகள்’ கழித்து ‘வரலாற்று’ சாதனை... திணறலிலும் ‘தாக்குப்பிடித்த’ இந்திய அணியின் ‘தொடக்க’ வீரர்...\n‘இரண்டே ரன்னில் அவுட்’... 'திரும்பவும் மோசமான காலக் கட்டம்'... 'ரன் மெஷினுக்கு என்னாச்சு'... 'அதிர்ச்சியில் ரசிகர்கள்'\n13 வருட 'கிரிக்கெட்' வாழ்க்கை முடிவுக்கு வந்தது...'அனைத்து' விதமான போட்டிகளில் இருந்தும் 'ஓய்வு' பெறுகிறேன்...பிரபல வீரர் அறிவிப்பு\nWATCH VIDEO: ‘நிஜ அயர்ன் மேன் இவர் தானோ’... ‘சீறிப் பாய்ந்து சாகசம் புரிந்த இளைஞர்’... 'ஜெட் பேக் இயந்திரம் மூலம் நடந்த அதிசயம்'\nஇன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3441:2008-08-30-16-28-42&catid=145&Itemid=242", "date_download": "2021-05-06T00:57:15Z", "digest": "sha1:5ATFAGGZJQRQEKWD3EIZDH6ZP3B43JNX", "length": 6978, "nlines": 69, "source_domain": "tamilcircle.net", "title": "மனித அவலங்களின் மிதற்கும் அரசியலும் கோட்பாடுகளும்!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nமனித அவலங்களின் மிதற்கும் அரசியலும் கோட்பாடுகளும்\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 30 ஆகஸ்ட் 2008\nவெளியிடப்பட்டது: 30 ஆகஸ்ட் 2008\n1.முன்னுரை : மனித அவலங்களின் மிதற்கும் அரசியலும் கோட்பாடுகளும்\n2.புலிகள் செய்வதை நியாயப்படுத்தி உருவானதே புலிகள் அரசியல்\n3.மக்கள் படைய���ம் புலிகளும் மக்களின் பெயரிலான சமூக விரோதக் காடையர்களின் வன்முறைகளும்\n4.மனிதப் படுகொலைகளையே தேசியமாக கற்பிக்கும் புலிப் பினாமிகளும், தேசியத்தையே எதிர்க்கும் ஏகாதிபத்திய ஜனநாயக ஏஜண்டுகளும்\n5.வக்கிரமடைந்த தலைமைத்துவமும், சமூக பண்பாட்டுக் கூறுகளும்\n6.புலியெதிர்ப்பு பிரிட்டிஸ் அரசியல் ஏஜண்டுக்கும், புலிப் பினாமிக்கும் இடையிலான தர்க்கத்தின் சாரமென்ன\n7.நான் உன்னைக் கொல்லவில்லை, நீ என்னைக் கொல்லாதே கொல்லும் உரிமையை நீ எனக்கு தா அல்லது நீயே எடு\n8.'ஜனநாயகம்' என்ற பெயரில் பாசிசமே கோரப்படுகின்றது\n9.சிங்கள பேரினவாதத்துக்குள் சிதைந்து சின்னாபின்னமாகிவரும் தமிழ் தேசியமும், தமிழ் தேசிய உணர்வும்\n10.ஓநாய் கூட்டத்துக்கு ஏற்ற கைக்கூலி பரிசுதான் ஒரு கோடி பெறுமதியிலான 'அகிம்சையும் - சகிப்பும்'\n11.மக்களைப் பிளக்காது, வடக்கு கிழக்கு இணைப்பும் பிரிப்பும் அரங்கேறாது\n12.சமூக ஆற்றலற்ற மலட்டுத்தனம் கொலைகளையே தீர்வாக்கின்றது\n13.இலங்கையின் முதன்மைப் பிரச்சினை புலிப் பாசிசமா\n14.மக்களை கேனயர்களாக்கிய புலியெதிர்ப்பு அரசியல்\n16.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை எப்படி நாங்கள் குழிதோண்டி புதைத்தோம் என்று சாட்சியம் சொல்லும் பாலசிங்கம்\n17.வார்த்தைகளால் நாம் எழுத முடியாதவை\n18.கிழக்கில் இருந்து புலிகள் மட்டுமல்ல, கருணா தரப்பும் ஒழித்துக் கட்டப்படுவார்கள்\n19.கூலிக்குழுவான கருணா கும்பலுக்கும், ஒளிவட்டம் கட்டும் எடுபிடி ஜனநாயகம்\n21.யாழ் மேலாதிக்கத்தின் கோவணம் தான் கிழக்கு மேலாதிக்கம்\n22.கொலைகாரர்களும் கொலையைக் கண்டிப்போரின் வக்கிரமும்\n23யாழ் மேலாதிக்கம் என்றால் என்ன\n24.மக்கள்தான் புலிகளை தோற்கடித்தவர்களே ஒழிய, கருணா என்ற பாசிச கூலிக்கும்பல் அல்ல\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2219983", "date_download": "2021-05-06T01:17:41Z", "digest": "sha1:SGGJHQZU7Q3KKWX53Z57MLF36M5CIK3V", "length": 3513, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மார்க் வாட்டர்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மார்க் வாட்டர்ஸ்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n06:35, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம்\n134 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 4 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category [[:Category:அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்|அமெரிக்கத் திரைப்படத் தயார...\n06:34, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category அமெரிக்க திரைப்பட இயக்குநர்கள்)\n06:35, 27 மார்ச் 2017 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category [[:Category:அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்கள்|அமெரிக்கத் திரைப்படத் தயார...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://waytochurch.com/lyrics/song/21859/saaronin-rojavai-vida-neer-azhagu-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81", "date_download": "2021-05-06T01:05:56Z", "digest": "sha1:P7UWMBH3X6HT6NZLLJHMNZQCA2DHYKY4", "length": 2721, "nlines": 74, "source_domain": "waytochurch.com", "title": "saaronin rojavai vida neer azhagu சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு", "raw_content": "\nசாரோனின் ரோஜாவை விட நீர் அழகு\nபள்ளதாக்கின் லீலியை விட நீர் அழகு – 2\nசாயலும் சிதையாமல் – 2\nஎன்னை பாதுகாத்த அழகின் அழகே\nஎன்னை உயர்த்தி வைத்த அழகின் அழகே – 2\nபாவியை தேடி வந்தவரே 2\nசாரோனின் ரோஜாவை விட நீர் அழகு\n2.மண்ணோடு மண்ணாக நானும் சேர்ந்து போயிருப்பேன்\nநெஞ்சோடு நெஞ்சம் வைத்து அரவணைத்தீரே- 2\nஉம்மை அல்லாமல் யாரும் என்ன நெருங்கல\nஉம் வார்த்தை அல்லாமல் யாரும் என்ன தேற்றல – 2\nபாவியை தேடி வந்தவரே – 2\nசாரோனின் ரோஜாவை விட நீர் அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/34834.html", "date_download": "2021-05-06T00:54:34Z", "digest": "sha1:PE4JVCANMBJKE6CDQBWZT3OVZBZI6YVM", "length": 8812, "nlines": 111, "source_domain": "www.ceylonmirror.net", "title": "ரஜினி லெஜன்ட் சரவணன் சந்திப்பின் பின்னணி இதுதான்! - Ceylonmirror.net", "raw_content": "\nரஜினி லெஜன்ட் சரவணன் சந்திப்பின் பின்னணி இதுதான்\nரஜினி லெஜன்ட் சரவணன் சந்திப்பின் பின்னணி இதுதான்\nகுளுகுளு மணலியில் சரவணன் நடித்துவந்த புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஸ்டில்கள் அண்மையில் இணையத்தில் வைரலாகின\nபிரபல இரட்டை இயக்குநர்கள் ஜேடி – ஜெரி இயக்கத்தில் சரவணன் முதல் முதலான தயாரித்து நடிக்கும் பு��ிய படத்தில் நடிகை கீதிகா திவாரி, பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ், ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், வேல்ராஜின் ஒளிப்பதிவில் ரூபன் எடிட்டிங் செய்யும் இந்த படத்துக்கு வைரமுத்து, பா.விஜய், சிநேகன் உள்ளிட்டோர் பாடல்களை எழுதுகின்றனர்.\nஇதனிடையே சரவணனுடன் இப்படத்தின் நாயகியாக பிரபல பாலிவுட் நாயகி ஊர்வசி ராவ்டேலா இணைந்து மணலி படப்பிடிப்பில் நடித்த சில காட்சிகளின் புகைப்படங்கள் தான் அண்மையில் வெளியாகியிருந்தன. இதேபோல் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துவரும் அண்ணாத்தே படப்பிடிப்பும் சென்னையில் முழுவீச்சில் நடந்துவருகிறது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், சரவணனும் இருவரும் தங்களது படப்பிடிப்புகளின் இடைவெளியில் சந்தித்து பரஸ்பரம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.\nகொத்தவரையில் நார்ச்சத்து இருப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்தினைக் குறைக்க உதவுகிறது.\nரம்ழானுக்காக இலவசமாக பேரீத்தம் பழங்களை வழங்கிய சவூதி.\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஸ்பானிஷ் சமூக ஊடக நட்சத்திரமான மீம் புன்னகை மன்னன் மறைந்தார்\nமூத்த தமிழ் குணச்சித்திர நடிகர் செல்லதுரை மரணம்\nதமிழ் திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளர், இயக்குனர் மாரடைப்பால் மரணம்.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்���த்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/6857/", "date_download": "2021-05-06T01:12:24Z", "digest": "sha1:LMOOB7VBRK7JZSYPAXWKBVUTDXDY7A5W", "length": 7494, "nlines": 54, "source_domain": "www.jananesan.com", "title": "‘பாஸ்டேக்’ இல்லாமல் அதற்காக ஒதுக்கப்பட்ட வழிகளில் பயணிக்கும் வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு | ஜனநேசன்", "raw_content": "\n‘பாஸ்டேக்’ இல்லாமல் அதற்காக ஒதுக்கப்பட்ட வழிகளில் பயணிக்கும் வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\n‘பாஸ்டேக்’ இல்லாமல் அதற்காக ஒதுக்கப்பட்ட வழிகளில் பயணிக்கும் வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு\nதேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதன்படி, பாஸ்டேக் வேலை செய்யாவிட்டால் அல்லது செல்லத்தக்கதாக இல்லாவிட்டால் சுங்கச்சாவடிகளில் அந்த வாகனங்களிடம் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nசுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, பாஸ்டேக் கட்டண முறை அறிமுகம் செய்யப்பட்டது. பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்த தனி வழி உள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு கட்டணம் ரொக்கமாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், பாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்பட்ட பிறகு, பாஸ்டேக் இல்லாத வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் இரட்டிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.\nஇந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகளில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. ஊரடங்கு காரணமாக சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது; மீண்டும் கட்டண வசூலிப்பு ஏப். 20ம் தேதி துவங்கியது. பாஸ்டேக் வழிகளில் மற்ற வாகனங்களும் பயணித்து வருகின்றன. இதனால் பாஸ்டேக் வைத்துள்ளவர்கள் தேவையின்றி காத்திருப்பதால் அவர்களின் நேரம் விரையமாகிறது.எனவே பாஸ்டேக் இல்லாமல் அதற்கான வழிகளில் பயணிக்கும் வாகனங்களிடம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.இந்த நடைமுறையை இன்று முதல் நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது\nமாற்றுத்திறனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய அமைச்சர்கள்..\nபிரதமர் மோடி குறித்து விமர்சனம் செய்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சயீத் அப்ரிடி : ட்விட்டரில் வைச்சி செய்த கவுதம் கம்பீர், யுவராஜ் சிங்..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/topic/Kanimozhi", "date_download": "2021-05-06T00:54:43Z", "digest": "sha1:EWGN6IKDH4SSEF6KGDENKPCN6EQU6XPR", "length": 21077, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "Kanimozhi News in Tamil - Kanimozhi Latest news on maalaimalar.com", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தலில் வெற்றி: உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து\nசட்டசபை தேர்தலில் வெற்றி: உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து\nசட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக எம்.பி. கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதனியார் ஆஸ்பத்திரி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்- கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்\nகொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆஸ்பத்திரி மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.\nகொரோனா தொற்றிலிருந்து மீண்டார் திமுக எம்.பி கனிமொழி\nதி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. தமிழ்நாடு முழுவதும் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.\nமுழு கவச உடை அணிந்து வந்து வாக்களித்தார் கனிமொழி\nதிமுக எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கடந்த 3ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nதேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கனிமொழி எம்.பி.க்கு கொரோனா\nதிமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் வீட்டுத் தனிமையில் உள்ளார்.\nவருமானவரி சோதனையை கண்டு திமுக அஞ்சாது- கனிமொழி எம்.பி. ஆவேசம்\nதிமுக ஆட்சிக்கு வந்தால் புதிய தொழிற்சாலை உருவாக்கப்பட்டு அதில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.\nஅதிமுக-பா.ஜனதாவுக்கு தேர்தல் மூலம் பாடம் புகட்டுங்கள்- கனிமொழி எம்பி பேச்சு\nமத்தியில் ஆளக்கூடிய பா.ஜனதா அரசாங்கம் மாநிலத்திலுள்ள அ.தி.மு. க.வை பினாமி அரசாக செயல்படுத்தி வருகிறது என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.\nசட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி உடையும் - கனிமொழி எம்.பி பேச்சு\nமக்களை ஏமாற்றி வரும் அ.தி.மு.க , பா.ஜ.க கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டவேண்டும் என திமுக மாநில மகளிரணி செயலாளர் கூறியுள்ளார்.\nஅதிமுக பிரசாரம் மக்களிடம் எடுபடாததால் டெல்லியில் இருந்து பிரசாரத்திற்கு வருகின்றனர் - கனிமொழி\nதமிழகத்தில் அ.தி.மு.க. பிரசாரம் மக்களிடம் எதுவும் எடுபடவில்லை என்பதால் டெல்லியில் இருந்து பிரசாரத்திற்கு வருகிறார்கள் என கனிமொழி பிரசாரம் செய்தார்.\nஅதிமுக அறிவித்த இலவச சிலிண்டர் வரும்.., ஆனால் வராது.. - கனிமொழி எம்.பி. கலகலப்பு பிரசாரம்\nஅ.தி.மு.க. அறிவித்துள்ள இலவச சிலிண்டர்கள் வரும்.., ஆனால் வராது.., என்று தேர்தல் பிரசாரத்தில் வடிவேல் பட பாணியில் கனிமொழி எம்.பி. கலகலப்பாக பேசினார்.\nஅனுமதி இன்றி பிரசாரம் செய்ததாக புகார்: கனிமொழி எம்.பி.- அ.ம.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு\nகனிமொழி எம்.பி. அனுமதி பெறாமல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் ஈடுபட்டதாக மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் தேர்தல் அலுவலர் மாரிமுத்து புகார் அளித்தார்.\nமுதல்வர் மாற்றி மாற்றி பேசுகிறார்... உடன்குடியில் கனிமொழி எம்.பி. பேச்சு\nதி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அராஜகம் நடக்கும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். உங்களை விட அராஜகம் செய்யக் கூட���யவர்கள் உலகத்தில் யாரும் இல்லை என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.\nதமிழகத்தில் பா.ஜனதாவின் பினாமியாக அதிமுக ஆட்சி நடக்கிறது- கனிமொழி பேச்சு\nகடந்த 10 ஆண்டுகளாக இப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த ஆர்.காமராஜ் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.\nதிமுக ஆட்சி அமைந்ததும் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கப்படும்- கனிமொழி எம்பி பேச்சு\nதி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் 5 சவரனுக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த நகை கடன்கள் ரத்து செய்யப்படும் என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.\nதிண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு எதிரொலி: பெண்களை இழிவுபடுத்தி பிரசாரம் செய்யக் கூடாது - கனிமொழி\nதிண்டுக்கல் லியோனி பெண்களை இழிவுபடுத்தி பேசியதற்கு தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தின் அடையாளங்கள் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனதும் காப்பாற்றப்படும்- கனிமொழி\nதமிழ்நாட்டில் தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என பெரம்பலூரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கனிமொழி பேசினார்.\nமுதியோர் உதவி தொகையை நிறுத்திய அரசு அதிமுக - தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு\nதிருச்செங்கோடு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.கூட்டணி வேட்பாளரை ஆதரித்து கனிமொழி எம்.பி பிரசாரத்தில் ஈடுபட்டார்.\nமக்களின் எந்த கோரிக்கையையும் அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை - திமுக எம்.பி. கனிமொழி\nகடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தும் மக்களின் எந்த கோரிக்கையையும் அ.தி.மு.க. நிறைவேற்றவில்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.\nதமிழகத்தின் தெற்கு மண்டலத்துக்கு தேர்தல் பொறுப்பாளராக கனிமொழி நியமனம்\nதமிழக சட்டசபை தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் தேர்தல் பணிகளை கவனித்திட முதல்கட்டமாக மண்டல பொறுப்பாளர்களும், சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nமு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வர பெண்கள் பாடுபட வேண்டும்- கனிமொழி எம்.பி. பேச்சு\nஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் ஆட்சிப் பொறுப்பிலே இல்லாவிட்டாலும் எப்பொழுதும் மக்களோடு பயணிக்கக் கூடிய ஒரு தலைவர் மு.க. ஸ்டாலின் என கனிமொழி எம்.பி. பேசினார்.\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\n‘துப்பறிவாளன் 2’ படத்தை கிடப்பில் போட்ட விஷால்\nவக்கீல் தோற்றத்தில் சூர்யா.... வைரலாகும் புகைப்படங்கள்\nகொரோனா பாதிப்பு.... இயக்குனர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதி\nராட்சசன் 2-ம் பாகம் எப்போது உருவாகும் - நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்\n‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nடிராபிக் ராமசாமி மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்\nகொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/cinema/actor-senthil-corona-positive", "date_download": "2021-05-06T01:49:06Z", "digest": "sha1:4HO4WMU4RQDDRJFHK5RQRWFNPXPQ76AB", "length": 8388, "nlines": 107, "source_domain": "www.seithipunal.com", "title": "பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் மருத்துவமனையில் அனுமதி.!! - Seithipunal", "raw_content": "\nபிரபல நகைச்சுவை நடிகர் செந்தில் மருத்துவமனையில் அனுமதி.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில். கவுண்டமணி-செந்தில் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் இவர்கள் கூட்டணிகாகவே பல நாட்கள் ஓடி உள்ளது. இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் மறக்கமுடியாத நகைச்சுவை கூட்டணியாக திகழ்ந்து வருகின்றனர்.\nசெந்தில் தற்போது சுரேஷ் சங்கையா இயக்கத்தில் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவில் இருந்தார். அவரது மறைவுக்கு பிறகு டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். இதனிடையே தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு பாஜகவில் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nஇந்நிலையில், நடிகர் செந்திலுக்கும், அவரது மனைவி கலைச்செல��விக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் இருவரும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவருவதாகவும்m இன்னும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் : தமிழகத்தில் இன்று முதல் எவை எவை செயல்படாது.\nதமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்..\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/11/blog-post_93.html", "date_download": "2021-05-06T01:34:31Z", "digest": "sha1:CK2S4H4HWMZZD7CN6NGR52JPCTJQLJAM", "length": 9616, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளின் கவனத்தை சுண்டி இழுக்கும் நடிகை தீபிகா ரங்கராஜூ..! - Tamizhakam", "raw_content": "\nHome Deepika Rangaraju டாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளின் கவனத்தை சுண்டி இழுக்கும் நடிகை தீபிகா ரங்கராஜூ..\nடாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளின் கவனத்தை சுண்டி இழுக்கும் நடிகை தீபிகா ரங்கராஜூ..\nபிரபல இளம் நடிகை தீபிகா ரங்கராஜு. இவர் ஆறடி என்ற தமிழ் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பின்னர் சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்துள்ளார்.\nசெய்தி வாசிப்பாளராக தனது வாழக்கை பயணத்தை தொடங்கிய தீபிகா ரங்கராஜ்.அதன் பிறகு, லக்ஷ்மி கல்யாணம் என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்துள்ளார்.\nசீரியலில் பிரபலமான இவருக்கு ஆறடி என்ற தமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். கடலூரில் பிறந்த இவர் எந்த விதமான சினிமா பின்னணியும் இன்றி சினிமாவுக்குள் நுழைந்தவர்.\nசினிமா, சீரியல் என எதற்கும் இவர் குடும்பத்தில் அனுமதிக்கவில்லை என்றும் பல முறை எடுத்து சொல்லி பிறகு அவர்களின் சம்மதத்துடன் மீடியா பக்கம் வந்தவர் இவர். ஹீரோக்களுடன் சேர்ந்து டூயட் பாடும் கதாபாத்திரங்களை விடவும், கதாநாயகியின் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்கவே இவர் விரும்புகிறார்.\nநடிகர் அஜித்தின் தீவிர ரசிகையான இவர் அவரது நடிப்பையும், நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பையும் கூர்ந்து கவனிக்கிறாராம். சினிமா உலகில் இருப்பவர்களுக்கு விளம்பரம் மிகவும் அவசியம். ஏதாவது ஒரு வகையில் ரசிகர்கள் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.\nஅதற்கு சமூக ஊடகங்கள் பெரிதும் உதவுகின்றன என்பதை நம்புகிறார் அம்மணி.\nஆனால், மற்ற நடிகைகளை போல ஏனோ தானோ என கவர்ச்சியை காட்டாமல் பக்கத்துக்கு வீட்டு பெண் போல எளிய உடைகளில் குடும்பப்பாங்கான புகைப்படங்களை மட்டுமே அப்லோட் செய்கிறார்.\nஇவருடைய சமீபத்திய செல்ஃபி புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.\nடாப் ஆங்கிள் செல்ஃபி - இளசுகளின் கவனத்தை சுண்டி இழுக்கும் நடிகை தீபிகா ரங்கராஜூ..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்ச���ருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/Feb-month-article_19236.html", "date_download": "2021-05-06T00:45:57Z", "digest": "sha1:VLRIK4UF2PH227SCBRRGVRHXL2S6SENO", "length": 17506, "nlines": 246, "source_domain": "www.valaitamil.com", "title": "ஆரோக்கிய சமையல்", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் ஆரோக்கிய உணவு/சிறுதானியம்\nசமையல் கலைஞர் ஜி. குமரேசன், சேலம்\nதுவரம் பருப்பு 50 கிராம்\nவெல்லம் பாகு காய்ச்சி அது தேவையான அளவு\nகம்பு ராகி ஒரு பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். ஆகியவற்றை மற்றொரு பாத்திரத்தில் ஊற வைக்க வேண்டும். அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து கிரைண்டரில் மைய அரைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் சிறிதளவு ஊற்றி கெட்டியான அளவு இருக்குமாறு செய்து கொள்ள வேண்டும். பிறகு அதில் காய்ச்சிய வெல்லப்பாகைச் சேர்த்து இட்லி மாவு பதம் அளவிற்குக் கெட்டியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதில் ஏலக்காயும் சேர்த்து, சூடான எண்ணெய்யில் ஒரு கரண்டி அளவு மணவை ஊற்றி கந்தர அப்பத்தைப் பொன்னிறமாகப் பொரித்து எடுக்க வேண்டும்.\nசாமை அரிசி தேங்காய் பருப்பு தோசை\nச��மை அரிசி ஒரு கப்\nதுருவிய தேங்காய் ஒரு கப்\nகாய்ந்த மிளகாய் 5 நம்பர்\nசாமை அரிசி நன்றாகக் கழுவி சுத்தம் செய்து இருக்க வேண்டும். மற்றொரு பாத்திரத்தில் வெந்தயம் உளுந்து ஆகியவற்றைச் சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும். துருவிய தேங்காய் மற்றும் சாமை அரிசி , காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கிரைண்டரில் ஆட்டிக் கொள்ளவேண்டும். கடலைப் பருப்பு உளுத்தம் பருப்பையும் கிரைண்டரில் ஆட்டிக் கொள்ளவேண்டும்.\nஇரண்டையும் ஒன்று சேர்த்து ஆறிலிருந்து ஏழு மணி நேரம் நன்றாகப் புளிக்க வைக்க வேண்டும். ஜீரகம் , கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து மாவைத் தயார் செய்து தோசைக்கல்லில் ஊற்றி இரு பக்கமும் சுட்டு எடுக்கவேண்டும்.\nகொத்தமல்லி துவையல் மற்றும் சின்ன வெங்காயம் சட்னி சுவையாக இருக்கும்.\nகுறிப்பு: அரிசியுடன் தேங்காய் சேர்க்கும் போது தண்ணீரை அளவு பார்த்து ஊற்ற வேண்டும் ஏனெனில் தேங்காயில் இருக்கும் தண்ணீர் பதமே அரிசி அரைப்பதற்குப் போதுமானதாக இருக்கும்.\nசாமை வெஜிடபிள் பருப்பு சாதம்\nஎண்ணெய் பயன்படுத்தாமல் ருசியான காய்கறி பொரியல்\nவரகு பூண்டு கஞ்சி செய்வது எப்படி-Varagu Garlic kanji\nசிகப்பு அரிசி இட்லி செய்வது எப்படி (Red Rice Idly)\n (வரகு பொங்கல் செய்வது எப்படி\n(சாமை பொங்கல் செய்வது எப்படி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமைய��ன கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nசாமை வெஜிடபிள் பருப்பு சாதம்\nஎண்ணெய் பயன்படுத்தாமல் ருசியான காய்கறி பொரியல்\nவரகு பூண்டு கஞ்சி செய்வது எப்படி-Varagu Garlic kanji\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-81/28582-emotional-intelligence", "date_download": "2021-05-06T00:08:17Z", "digest": "sha1:TL5JMHJXZQFDVK7FQQFBWFO7HYNXOVBS", "length": 29716, "nlines": 262, "source_domain": "keetru.com", "title": "உணர் திறனறிவு – Emotional Intelligence", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nபிரிவு: தகவல் - பொது\nவெளியிடப்பட்டது: 25 மே 2015\nதிருநெல்வேலியைச் சேர்ந்த 12 வயது நிரம்பிய விசாலினியைத் தெரியுமா. எனக்கு நடிகர் விசாலைதான் தெரியும், யார் இந்த விசாலினி என்பவர்களுக்கு. எனக்கு நடிகர் விசாலைதான் தெரியும், யார் இந்த விசாலினி என்பவர்களுக்கு விசாலினி உலகின் மிக அறிவுத்திறன் மிகுந்த பெண். I.Q எனப்படும் அறிவுத்திறனில் கின்னஸ் சாதனை படைத்தவர். இவரின் திறன் அறிவியல் அறிஞர் ஐய்ன்ஸ்டீனை விட மிகவும் அதிகம்.\nஒருவரின் புத்திக்கூர்மை அல்லது அறிவுத்திறனை I.Q என்று அளவிட்டுச் சொல்ல முடியும். ஆனால் இதற்கு மேலயும் ஒருவரின் அறிவுத்திறனை அளக்கும் அளவுகோல்கள் உண்டு. அது “Emotional Intelligence” என சொல்லப்படும் “EIQ/EQ” ”உணர் அறிவுத்திறன்” என்பதாகும். I.Q ஐ விட 3 மடங்கு பெரியது. அது என்ன என்பதைக் காண்போம்.\n”உணர் திறனறிவு” எ��்பது நாம் எவ்வாறு நம்முடைய உணர்வுகளையும், மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு இறுதிவரை அவர்களுடனான உறவுகளைப் பேணுவதாகும். டானியல் கோல்மேன் என்ற அமெரிக்க உளவியல் நிபுணர் இதனை 5 கூறுகளாக பிரித்துள்ளார். அதையாவன,\nதன்னையறிதல் என்பது ஒர் கலை. பிறரை அறிந்தவன் புத்திசாலி, தன்னை அறிந்தவன் ஞானி என்பது சீனத்து ஞானி ஒருவரின் வாக்கு. சரி, நான் என்னை அறிந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு புத்தரைப் போல போதிமரத்தடியை தேடிச் செல்ல வேண்டியதில்லை. போதிமரத்தை தேடிச்செல்ல நாம் ஒன்றும் புத்தனும் அல்ல. பிறகு எப்படி ..\nதன்னையறிதல் என்பது நாம் நம்முடைய உணர்வுகள், விருப்பங்கள், வெறுப்புகள், வாழும் முறை, ஆளுமைத் திறன், பலம், பலவீனம் போன்றவற்றை தெரிந்தும், புரிந்தும் வைத்திருப்பது ஆகும். சில வழிமுறைகள் மூலம் இதனை புரிந்து கொள்ளலாம்.\n நாம் நம்மிடமும், பிறரிடமும் நேர்மையாக இருக்க வேண்டும். நேர்மையாக இருத்தல் என்பது தன்னை அறிந்து கொள்ள நாம் எடுக்கும் முதல் செயல்.\n பிறர் நம்மைப் பற்றி ஏன் இப்படி நினைக்கிறார்கள் என்பதை அவர்கள் இடத்தில் இருந்து தெரிந்து கொள்ளுதல். ஒருவேளை அவர்கள் சொல்வது சரியென்றால் நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும், தவறு என்றால் புரிய வைக்க வேண்டும்.\n கடந்த கால நிகழ்வுகளின் மூலம் நாம் செய்த தவறுகளை அறிந்து கொண்டு, வருங்காலத்தில் அதே தவறை செய்யாமல் தடுக்க வேண்டும்.\n எந்த நிகழ்வில் எப்படி நடந்து கொண்டோம், ஏன் அது போல நடந்த்து, போன்ற வற்றை குறிப்பு எடுத்துக் கொள்வதன் மூலம், நம்மை பற்றி தெரிந்து கொள்ளாலாம்.\nசுயகட்டுப்பாடு என்பது, நாம் எவ்வாறு நம் உணர்வுகளை சரியான முறையில் வழிநடத்துவது மட்டும் அல்லாமல் சரியான மற்றும் எற்றுக் கொள்ளத்தக்க முறையில் வெளிப்படுத்துவதும் ஆகும். உதாரணதிற்கு, நீங்கள் மேலாளராக இருக்கும் வங்கியில், உங்களிடம் மிகவும் திறைமையான ஊழியர் ஒருவர் நெடுநாளக வேலை செய்கிறார். ஒரு நாள் ஒர் கலந்துரையாடலில் அவர் தெரியாமல் செய்த சிறு பிழைக்காக , பொது இடம் என்றும் பார்க்காமல் அவரை திட்டி விடுகிறீர்கள். அவரும், இதை மிகப்பெரிய அவமானமாக கருதி வேலையை விட்டுவிடுகிறார். அவரைப்போல இன்னொருவர் கிடைக்க உங்களுக்கு பல வருடங்கள் தேவைப் படலாம். உங்களுக்கும் இழப்பு, அவருக்கு��் இழப்பு. இதையே நீங்கள், அவரை தனிமையில் அழைத்து, இந்தத் தவறை சுட்டிக்காட்டி இருந்தால், அவரும் வேலையில் நீடித்திருப்பார். உங்களுக்கும் இழப்பு கிடையாது. எனவே உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்துவது மிகவும் அவசியம். உங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்தி, அதனை, சரியான முறையில் வெளிப்படுத்த வேண்டும். இதோ சில சுயக்கட்டுப்பாட்டு வழிமுறைகள்.\n வேண்டும் என்றே சிலவற்றைச் செய்தல். உங்களை மருத்துவர் தினமும் நடக்கச் சொல்லியிருக்கிறார். அனால், உங்களுக்கு சோம்பேறிதனத்தின் காரணமாக விருப்பமே இல்லை, அனாலும் நடந்தே ஆக வேண்டும். இப்படிப் பட்ட நிலையில், கடைகளுக்க்குச் செல்லும் போது வேண்டும் என்றே வண்டிச்சாவியை வீட்டிலேயே வைத்துவிட்டு வரவேண்டும். இவ்வாறு திட்டமிட்டுச் செய்வதன் மூலம் உங்களை கட்டுப்படுத்தலாம்.\n நீங்கள் எந்த நேரங்களில் அல்லது இடங்களில் உங்களை அறியாமல் நடந்து கொள்கிறீர்கள் என்பதை தெரிந்து கொண்டு அதனை தவிர்த்தல் அல்லது அதனை விட்டு விலகிப்போதல் அல்லது வேறு ஒர் வேலையில் கவனத்தை செலுத்துதல்.\n எப்போதெல்லம் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது என்பதை குறிப்பெடுத்துக் கொண்டு, மறுமுறை அதே போல நடந்தால் முன்செய்த தவறை எப்படி திருத்திக் கொள்வது என்பதை திட்டமிடுதல்.\n தன்னை கட்டுப்படுத்த முடியாத நேரங்களில், ஆழ்மூச்சுப் பயிற்ச்சி, பத்திலிருந்து கீழாக எண்ணுதல், தியானம், ஒர் நிமிட மவுனம், பிடித்த பாடலை அசைபோடுதல் போன்றவற்றைச் செய்வத்ன் மூலம், நம்மைக் கட்டுப்படுத்த முடியும்.\nஊக்கமிருந்தால் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான் என்பது நம்மிடம் இருக்கும் பழமொழி. அடுத்தவர் நம்மை ஊக்குவிக்காவிட்டாலும் , நம்மை நாமே ஊக்கப்ப்டுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நம்மிடம் எதிர்ம்றை எண்ணங்கள் வலுப்பெற்றுவிடும். தூக்கமின்மை, உடல் மற்றும் மனச்சோர்வு, உணவை அறவே வெறுப்பது, மன அழுத்தம் மற்றும் மன உளைச்சல், சிந்தணைக் குறைபாடு என்பன எதிர்மறை எண்ணங்களால் வரும் கடும் விளைவுகள். எவ்வாறு இந்த்த திறனை வளர்த்துக் கொள்வது\n இயல்பு நிலையை விட்டு வெளியே வரவேண்டும். புதியனவற்றை செய்ய விளைவுகளைப் பற்றி கவலை கொள்ளாமல் இருக்க வேண்டும்.\n தவறு செய்யாமல் எவராலும் இருக்க முடியாது,மேலும், ���ெய்த தவறை நினைத்து மனம் ஒடிந்து போய்விட வேண்டாம். மாறாக அந்த தவறு எதனால் நடந்தது,அதை எவ்வாறு சரி செய்வது, வருங்காலத்தில் எவ்வாறு தவிர்ப்பது என்பதைக் குறித்து திட்டமிடுதல்.\n பிரச்சனைகள் இல்லதா மனிதர்கள் இல்லை, எனவே, இதனைக் கண்டு மனம் துவளாமல், எதையும் ஒரு எதிர்கொள்ளும் மன உறுதியையும், நேர்மறை என்ணங்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.\n துவங்கிய செயலை முடிக்க வேண்டும், எந்தச் சூழலிலும் நிறுத்தக் கூடாது.\n நம்முடைய அறிவையும், திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் .உதாரணம்: புத்தங்கள் படிப்பது.\n உங்கள் குறிக்கோள்களை சித்திரங்களாகவும், படமாகவும், வரைந்தும், எழுதியும் வைத்துக் கொள்ளுதல், உங்களை சிந்தணையை தூண்டும். உங்கள் அறையின் சுவற்றில் வைத்திருப்பது, உங்கள் குறிக்கோளை நோக்கி உங்களை உந்தித் தள்ளும். (இதனைப் பற்றி பின்னர் விரிவாக காணலாம்)\n உங்கள் கனவுகளை பல பகுதிகளாக பிரித்து , ஒவ்வொன்றிக்கும் ஒர் காலக்கெடுவை முடிவு செய்து, அதற்குத் தேவையானவற்றைச் செய்யவும்.\n உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கனவுகளை உங்காளால் நிறைவேற்ற முடியும், யாராலும் தடுக்க முடியாது.\nமனிதன் என்பவன் ஒர் சமூக விலங்கு. அவனால் தனியாக எதும் செய்ய முடியாது. சமூகத்தைச் சார்ந்த்துதான் இருக்க் வேண்டும். அதோடு மட்டும் இல்லாமல், நம் வாழ்நாளில் பாதியை நாம் வெளியிடங்களிலும், நண்பர்களோடும், அலுவலகத்திலும் கழிக்கின்றோம். புது இடங்களுக்கும், நாடுகளுக்கும் செல்லும் போது எவ்வாறு நண்பர்களை சேர்த்துக் கொள்வது, எப்படி பழகுவது என தெரிந்து வைதிருப்பது அவசியம். ஆகவே, நமக்கு சமூக அறிவு மிகவும் தேவையான ஒன்று.\nசமூக அறிவு என்பது, நாம் எவ்வாறு பிறரின் உணர்வுகளை நிர்வாகம் செய்கிறோம் என்பதாகும். நம்முடைய சமூக அறிவை வளத்துக்கொள்ள சில வழிமுறைகள்.\n பிறர் சொல்வதை கவனமுடன் கேட்கவும். கேட்பதைப் போல நடிக்காமல் உண்மையான விருப்பத்துடன் கேட்கவும்.\n நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அதே போல, பிறரையும் நடத்துங்கள்.\n எந்தச் சூழலிலும் நேர்மறையான எண்ணங்களோடு இருத்தல்.\n நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளுதல். ஒருவரை காயப்படுத்துவது நகை உணர்வாகாது.\n புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுதல���.\nபச்சாதாபம் என்பது, நாம் எவ்வாறு மற்றவர்களின் உணர்வுகளையும், நம்முடைய செயல்கள் எவ்வாறு அடுத்தவரை பாதிக்கும் என்பதை அறிவதாகும். உதாரணதிற்கு. இரண்டு பேர் அடங்கிய உங்களது குழுவில் பணிபுரியும் உங்கள் தோழியின் கணவருக்கு திடீரேன நெஞ்சு வலி, அவரை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அவரால் இரண்டு நாட்களுக்கு வரமுடியாது. அனால், நீங்களோ நாளைக்குள் உங்கள் திட்டத்தை முடிக்க வேண்டும். மற்ற ஊழியர்களும் அவரவர் வேலையில் இருக்கிறார்கள், உங்களுக்கு உதவ முடியாது. இப்போது , நீஙக்ள் உங்கள் தோழியின் வேலையையும் சேர்த்து செய்து கொடுக்கப்பட்ட காலகெடுவுக்கு திட்டத்தை முடித்து விடுகீர்கள். இதுவே பச்சாதாபம் (empathy). அதாவது, மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, அதற்கு நம்மால் ஆன உதவிகளைச் செய்வது. இத்திறனை வளர்க்க இதோ வழிமுறைகள்.\n பிறரிடம் மனம் விட்டு பேசுங்கள். அவர்கள் சொல்வதை முழுதாகவும், முழு விருப்பத்துடனும் கேளுங்கள்.\n ஒருவர் பேசுவதற்கு முன் , குறுக்கே பேச வேண்டாம். எதேனும் கேள்விகள் இருப்பின், அவர் பேசியபின் கேட்கவும்.\n நம்முடைய உணர்வுகளை புரிந்து கொள்ளுதல்.\n பிறரின் நிலையையும் அவர்கள் இடத்திலிருந்து புரிந்து கொள்ளுதல்.\n வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல்.\n கேட்டால் மட்டும் அறிவுரை வழங்கவும்.\nஇன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில், அலுவலகத்தையும், இல்லத்தையும், நண்பர்களையும் நிர்வகிக்க EQ- எனப்படும், ”உணர் திறனறிவு” மிகவும் தேவையான ஒன்று. மேலும், இது பிறந்தவுடனே இருக்கும் தனித் திறைமைகள் அல்ல. சித்திரமும் கைபழக்கம் என்பதைப் போல, பயிற்ச்சி செய்தால் போதும். நாமும் வளர்த்துக் கொள்ளலாம். என்ன தயாரா\nதகவல் /படங்கள் : இணையம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mailerindia.org/sidhtantham-tamil/", "date_download": "2021-05-06T00:51:34Z", "digest": "sha1:SYMMYVJHPLXO67RXG4ITM53PU4ANIUFO", "length": 43809, "nlines": 350, "source_domain": "mailerindia.org", "title": "Sidhtantham [Tamil] | mailerindia.org", "raw_content": "\nதேவாரம் பாடல் பெற்ற தலங்கள் என்பது 63 நாயன்மார்களில் மிகப் பிரசித்தி பெற்ற நாயன்மார்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகிய 3 நாயன்மார்கள் அக்கோயிலுக்கு வந்து ...\nஅருணகிரிநாதர் அருளிய முருகனுக்கு மிகவும் உகந்த 29 க்ஷேத்திரங்கள். (1) கும்பகோணம் – காசி விஸ்வநாதர், கும்பேசர், நாகேஸ்வரர் கோயில்கள் உள்ள மகாமகத் தலம், (2) திருவாரூர் ...\nபெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை (கடைச்சங்க காலத்தை சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று ஆசாரக்கோவை) ஆசார வித்து (பஃறொடை வெண்பா) நன்றி யறிதல் பொறையுடைமை இன்சொல்லோடு இன்னாத எவ்வுயிர்க்கும் ...\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார் இயற்றிய ஆசாரக்கோவை ஆசாரக்கோவை என்பதற்கு ‘ஆசாரங்களினது கோவை’ என்றோ, ‘ஆசாரங்களைத் தொகுத்த கோவை என்றோ பொருள் கூறலாம். ‘ஆசார ...\nநூல் ஆசார வித்து (பஃறொடை வெண்பா) நன்றி அறிதல், பொறையுடைமை, இன் சொல்லோடு, இன்னாத எவ் உயிர்க்கும் செய்யாமை, கல்வியோடு, ஒப்புரவு ஆற்ற அறிதல், அறிவுடைமை, நல் ...\nஆதிசக்தி ஆதிசக்தி அல்லது ஆதிபராசக்தி என்பவள் எல்லாவற்றிற்கும் ஆதி ரூபமாக எல்லோரையும் படைத்த மூலசக்தியாக விளங்குபவள். தன்னையே சிவம் சக்தி என இரண்டாகப் பிரித்து ஜோதியும் அதன் ...\nபொருளடக்கம் பக்கம் செல்க (வித்துவான் எம்.நாராயணவேலுப்பிள்ளை அவர்களால் தொகுக்கப்பட்டது) 1. வாழி ஆதன் வாழி அவினி நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க எனவேட் டோ ளே ...\nஐந்திணை ஐம்பதுமாறன் பொறையனார் அருளியது (காலம் – கி. பி. நான்காம் நூற்றாண்டு) பாயிரம்பண்புள்ளி நின்ற பெரியார் பயன்தெரியவண்புள்ளி மாறன் பொறையன் புணர்த்தியாத்தஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்செந்தமிழ் ...\nஐந்திணை எழுபது மூவாதியார் அருளியது(காலம் கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு) கடவுள் வாழ்த்து எண்ணும் பொருளினிதே எல்லாம் முடித்தெமக்கு நண்ணுங் கலையனைத்தும் நல்குமால் – கண்ணுதலின் முண்டத்தான் ...\nஔவையார் ஆத்திசூடி கடவுள் வாழ்த்து ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் அறம் செய விரும்பு. ஆறுவது சினம். இயல்வது ...\nஔவையார் கொன்றை வேந்தன் கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. உயிர் வருக்கம் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். ஆலயம் ...\nஔவையார் மூதுரை கடவுள் வாழ்த்து *வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள் நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு. *நன்றி ...\nஔவையார் நல்வழி கடவுள் வாழ்த்து பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலம்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் ...\nஏலாதி ஆசிரியர் கணிமேதையார் சிறப்புப் பாயிரம் இல்லறநூல்ஏற்ற துறவறநூல் ஏயுங்கால் சொல்லறநூல் சோர்வின்றித் தொக்குரைத்து – நல்ல அணிமேதை யாய்நல்ல வீட்டு நெறியும் கணிமேதை செய்தான் கலந்து ...\nஏரெழுபது & திருக்கை வழக்கம் ஆசிரியர் : கம்பர் உ திருச்சிற்றம்பலம் ஏரெழுபது (வேளாண் தொழிலின் சிறப்பு) கம்பர் பாயிரம் 1 பிள்ளை வணக்கம் கங்கைபெறும் காராளர் ...\nதிருநீறு திருநீறு (விபூதி) சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஐசுவரி்யம் என்றும் கூறப்படும். சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர் ...\nஇலக்கணச் சுருக்கம் 1.எழுத்தியல் 1. இலக்கண நூலாவது, உயர்ந்தோர் வழக்கத்தையுஞ் செய்யுல் வழக்கத்தையும் அறிந்நு விதிப்படி எழுதுவதற்கும் பேசுதற்குங் கருவியாகிய நூலாம். அந்நூல் எலுத்ததிகாரம், சொல்லதிகாரம், தொடர்மொழியதிகாரம் ...\nஇலக்கணச் சுருக்கம் – 2 , இலக்கணச் சுருக்கம் -பகுதி 2 ஆறுமுகநாவலர் இலக்கணச் சுருக்கம் -பகுதி 2 இரண்டாவது: சொல்லதிகாரம் 2.2 வினையியல் 228. வினைச் ...\nஐந்திலக்கணம் தொன்னூல் விளக்கம் (ஆசிரியர்- வீரமாமுனிவர் ) கடவுள் துணை இஃது வீரமாமுனிவர் திருவாய்மலர்ந்தருளிய ஐந்திலக்கணத் தொன்னூல் விளக்கம் பொதுப்பாயிரம் 0 நீர்மலிகடறவழ் நிலன்முதன்மற்றருஞ் சீர்மலியுலகெலாஞ் செய்தளித்தழிப்ப ...\nஇனியவை நாற்பது ஆசிரியர் பூதஞ்சேந்தனார் இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள ‘நாற்பது’ எனமுடியும் பெயர்கொண்ட நான்கு நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் ...\nஇன்னா நாற்பது கபிலர் என்னும் புலவர் இயற்றியது. நாற்பத்தொரு பாடல்களைக் கொண்ட இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் சங்கம் மருவிய காலத் தமிழ் நூற் ...\nஇரங்கேச வெண்பா அறத்���ுப்பால் பாயிர இயல் கடவுள் வாழ்த்து சொன்னகம்பத் தேமடங்கல் தோன்றுதலால் அன்பரு இன்னமுத மாகும் இரங்கேசா – மன்னுமளத்து அகர முதல எழுத்தெல்லாம் ஆதி ...\nஜீவசமாதி என்றால் என்ன…ஜீவசமாதி என்றால் என்ன… ஜீவசமாதி என்றால் என்ன… திருமூலர் வகுத்துள்ள இலக்கணங்கள் ஜீவசமாதி என்பது ஜீவன் + சமம் + ஆதி. அதாவது ஆதியாகிய ...\nகார் நாற்பது மதுரைக் கண்ணங்கூத்தனார் அருளியது (பாட வேற்றுமைகள் @ % & குறிகள் கொண்டு காட்டப்பட்டுள்ளது ) தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தது பொருகடல் வண்ணன் ...\nகளவழி நாற்பது பொய்கையார் இயற்றியது (பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று) (பாட வேறுபாடுகள் @, %, & குறிகள் கொண்டு காட்டப்பட்டுள்ளன) நாண்ஞாயி றுற்ற செருவிற்கு வீழ்ந்தவர் ...\nசயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணி சயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப் பரணி உள்ளுறை 1. கடவுள் வாழ்த்து 20 ( 1 – 20) 2. கடை திறப்பு ...\nகலித்தொகை கடவுள் வாழ்த்து 1 ஆறு அறி அந்தணர்க்கு, அருமறை பல பகர்ந்து, தேறு நீர் சடைக் கரந்து, திரிபுரம் தீ மடுத்துக், கூறாமல் குறித்ததன் மேல் ...\nகல்லாடர் அவர்களின் கல்லாடம் கல்லாடர் அவர்களின் கல்லாடம் . பாயிரம் வேழமுகக் கடவுள் வணக்கம் திங்கள் முடிபொறுத்த பொன்மலை அருவி கருமணி கொழித்த தோற்றம் போல இருகவுள் ...\nகாமாக்கியா கோவில் பெயர்: காமாக்யா கோவில் அமைவிடம் நாடு: இந்தியா மாநிலம்: அசாம் மாவட்டம்: காம்ரூப் அமைவு: நீலாச்சல் குன்று, குவகாத்தி கோயில் தகவல்கள் மூலவர்: காமாக்யா ...\nகண்ணப்ப நாயனார் புராணம் பெரிய புராணம் என்னும் காப்பியத்துள் 63 நாயன்மார்கள் வரலாற்றில் கண்ணப்பநாயனார் வரலாறு இலைமலிந்த சருக்கத்தில் 10-ஆவது புராணமாக (காதையாக) இடம் பெற்றுள்ளது. இந்நாயனார் ...\nகம்பர் மகாவித்வான் ரா. இராகவையங்காரின் கவிச்சக்ரவர்த்தி கம்பர் கவிச்சக்ரவர்த்தி கம்பர் ‘கல்வியிற் பெரியர்’ என்றும், ‘கவிச்சக்ரவர்த்தி’ என்றும் நல்லியற்புலவரெல்லாம் மனமொத்து வாயாரப் புகழும் பெருமாண்புடைய அருமைக் கம்பரின் ...\nகோதை நாச்சியார் தாலாட்டு காப்பு சீரார்ந்த கோதையின்மேற் சிறப்பாகத் தாலாட்டப் பாரோர் புகழநிதம் பாடவே வேணுமென்று “காரூர்ந்த தென்புதுவைக் கண்ணன் திருக்கோயில் ஏரார்ந்த சேனையர்கோன்” இணையடியுங் காப்பாமே ...\nசங்க கால நூல்களான பத்துப் பாட்டுக்களில் ���ட்டாவதான குறிஞ்சிப்பாட்டு பாடியவர் :: கபிலர் திணை :: குறிஞ்சி துறை :: அறத்தொடு நிற்றல் பாவகை :: ஆசிரியப்பா ...\nலலிதா ஸஹஸ்ரநாமத்தில் கணித இயல்: லக்ஷணம் என்றால் குறியீடு அல்லது இலக்கணம். ஸஹஸ்ரநாமம் – ஸஹஸ்ர (1000) + நாமம் (பெயர்கள்).அம்பிகையை ஆயிரம் பெயர்களால் அழகுற துதிக்கச் ...\nமகா சக்தி பீடங்கள் மகா சக்தி பீடங்கள் என்று அழைக்கப்படும் பதினெட்டு கோவில்கள் பற்றி அஷ்ட தச சக்தி பீட ஸ்தோத்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இது ஆதி சங்கரரால் ...\nசிவனுக்கு ம்ருத்யுஞ்ஜயன் என்ற பெயர் உண்டு. ம்ருத்யு என்றால் மரணம், ஜெயம் என்றால் வெற்றி என்று பொருள். ம்ருத்யுஞ்ஜயன் என்றால், மரணமடையும் உடலிலிருந்து உயிர்களை எடுத்துச் செல்லும் ...\nபத்திரகிரியார் பாடல்கள் – மெய்ஞ்ஞானப் புலம்பல் காப்பு முக்திதரும் ஞான மொழியாம் புலம்பல் சொல்ல அத்தி முகவன்தன் அருள் பெருவது எக்காலம் நூல் ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் ...\nமூதுரை ஒளவையார் அருளிச்செய்த மூதுரை மூதுரை ஔவையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். பழமையான அறக்கருத்துகளைக் கொண்டிருப்பதால் இது மூதுரை (மூப்பு + உரை) என ...\nமுருகன் கோயில்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மதுரைநகர். [840] & [841]திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் [842] & [843]பழனி முருகன் கோவில், திண்டுக்கல் மாவட்டம் [844] & ...\nமுதுமொழிக் காஞ்சி மதுரைக் கூடலூர் கிழார் அருளியது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று சிறந்த பத்து ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம் ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை ...\nவிளம்பிநாகனாரின் நான்மணிக்கடிகை (பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று) விளம்பிநாகனாரின் நான்மணிக்கடிகை கடவுள் வாழ்த்து மதிமன்னு மாயவன் வாள்முகம் ஒக்கும் கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும் முதுநீர்ப் பழனத்துத் ...\nநாலடியார் கடவுள் வாழ்த்து வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால் கால்நிலம் தோயாக் கடவுளை – யாம்நிலம் சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து முன்னி யவைமுடிக என்று. 1 ...\nஊர்ப் பெயரின் பொதுக்கூற்று வடிவங்கள் பொதுக்கூறுகள் ஓரிடத்தின் இயல்பை அடைமொழியாயின்றிக் குறிப்பிடும் வடிவங்கள் பல ஊர்களுக்கும் பொதுவானதாக வருவதால் அவை பொதுக்கூறுகள் எனப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களை ...\nநன்னெறி (ஆசிரியர் : துறைமங்கலம் சிவ��்பிரகாச முனிவர்) கடவுள் வாழ்த்து மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே. நூல் 1 . உபசாரம் ...\nநவக்கிரக கோயில்கள் சூரியனார் கோவில் – சூரியன் (நவக்கிரகம்) திங்களூர் கைலாசநாதர் கோயில் – சந்திரன் (நவக்கிரகம்) சீர்காழி வைத்தீசுவரன் கோயில் – செவ்வாய் (நவக்கிரகம்) திருவெண்காடு ...\nஸ்ரீகுமர குருபரர் – நீதிநெறி விளக்கம் ஸ்ரீகுமர குருபர ஸ்வாமிகளால் எழுதப்பட்ட நூல் நீதிநெறி விளக்கம் ஆகும். இதில் கடவுள் வாழ்த்துப் பாடலையும் சேர்த்து 102 பாடல்கள் ...\nநீதி வெண்பா (ஆசிரியர் யார்என தெரியவில்லை) நீதி வெண்பா கடவுள் வாழ்த்து மூதுணர்ந்தோர் ஓதுசில மூதுரையைப் பேதையேன் நீதிவெண்பா வாக நிகழ்ந்துவேன் – ஆதிபரன் வாமான் கருணை ...\nதிருச்சிற்றம்பலம் நித்திய கரும விதி 1. சாதாரண விதி சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து,1விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும் ...\nவள்ளலார் வகுத்த தினப்படி வாழ்க்கைமுறை சூரியோதயத்துக்கு முன்னால் தூக்கம் நீங்கி எழுந்து கொள்ள வேண்டும். சிறிது நேரம் அமர்ந்து, கடவுளைத் தியானம் செய்யவேண்டும்.இயற்கைக் கடன்களைக் கழித்தபின் செவிகள், ...\nதேவாரப்பாடல் பெற்ற வட நாட்டு தலங்களின் பட்டியல் தேவாரப்பாடல் பெற்ற வட நாட்டு தலங்களின் பட்டியல் தேவாரப் பாடல் பெற்ற, வட நாட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்களைக் ...\nபதினெண் கீழ்க்கணக்குநூல்கள் தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட 18 நூல்கள் ஒருங்கே பதினெண் கீழ்க்கணக்குநூல்கள் என வழங்கப் படுகின்றன. இவை ஒவ்வொன்றும் தனித்தனியான வெவ்வேறு புலவர்களால் ...\nபட்டினத்தார் பாடல்களிலிருந்து கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகிநில்லாப் பிழையும் நின் ஐந்தெழுத்தைச்சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே மனையாளும் ...\nபழமொழி நானூறு பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்று ஆசிரியர் மூன்றுறை அரையனார் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு பழமொழி நானூறு – ஆசிரியர் மூன்றுறை அரையனார் தற்சிறப்புப் ...\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் -IV பொய்கையாரின் இன்னிலை கடவுள் வாழ்த்து வேலன் தரீஇய விரிசடைப் பெம்மான் வாலிழை பாகத்து அமரிய கொழுவேல் கூற்றம் கதழ்ந்தெறி கொன்றையன் கூட்டா ...\nசப்த சக்தி பீடங்கள் காளிகா புராணத்தில் சப்த சக்தி பீடங்கள் என்ற ஏழு பீடங்கள் கூறப்படுகின்றன.[4] தேவி கோட்டம் (இப்பீடத்தின் இடிபாடுகள் மட்டும் உள்ளதாகக் கூறப்படுகிறது)[4] பீடத்தின் ...\nமருத்துவக் குறிப்புகள் மருத்துவக் குறிப்புகள் அருளியவர்: இராமலிங்க சுவாமிகள் 1. இருமலுக்கு முசுமுசுக்கை சமூலங் கொண்டு வந்து பசும்பாலில் ஊறவைத்து உலர்த்தி இடித்துச் சூரணமாக வைத்துக்கொண்டு கியாழமாக்கிப் ...\n சித்தர் பாடல்கள் – மெய்ஞ்ஞானத்தை மறைபொருளாக தன்னுள் பொதிந்து திகழும் பொக்கிஷங்கள். அவற்றுள் ஒளிந்துகிடக்கும் உண்மை பொருளைக் கண்டுகொண்டால், அவையே துயரங்கள் சூழ்ந்த மனித ...\nசிறு பஞ்ச மூலம் ஆசிரியர் காரியாசான் கடவுள் வாழ்த்து முழுதுணர்ந்து மூன்றொழித்து மூவாதான் பாதம் பழுதின்றி ஆற்றப் பணிந்து – முழுதேத்தி நண்பாய ஞாலத்து மாந்தர்க்(கு) உறுதியா ...\nசித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும் திருமூலர் – சிதம்பரம்.போகர் – பழனி என்கிற ஆவினன்குடி.கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.புலிப்பாணி – பழனி அருகில் வைகாவூர்.கொங்கணர் ...\nசிவஞானபோதம் , திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் ,library.senthamil.org திருவெண்ணெய் நல்லூர் மெய்கண்ட தேவர் அருளிய சிவஞானபோதம் சிறப்புப் பாயிரம், மங்கல வாழ்த்து, அவையடக்கம் பொதுவதிகாரம்: பிரமாணவியல் ...\nசிவ நாமங்கள்-1008 அக்கினிபுரீஸ்வரர் திருப்புகலூர், திருவன்னியூர் அக்னீசுவரர் திருக்கொள்ளிகாடு, கஞ்சனூர்#, தாமரைப்பாக்கம், திருஅன்னியூர், திருக்காப்பூர், திருவன்னியூர், நல்லாடை, நெரூர்வடக்கு அகத்தீசுவரர் அமராவதி, அனகாபுத்தூர், எட்டியதளி, ஒலக்கூர், கல்லிடைகுறிச்சி, ...\nசிவாலயங்கள் சிவாலயங்கள் என்பவை சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமானை மூலமுதல்வராக கொண்டு அமைந்துள்ள கோயில்களாகும். இந்தியாவில் மிக அதிக அளவில் சிவாலயங்கள் அமைந்திருந்தாலும், இலங்கை, நேபாளம், ...\nசோமேசர் முதுமொழி வெண்பா (ஆசிரியர்: சிவஞான முனிவர் ) சோமேசர் முதுமொழி வெண்பா (ஆசிரியர் : சிவஞான முனிவர்) அதிகாரத்திற்கு ஒன்றாக 133 திருக்குறளை உள்ளீடுகொண்ட நீதி ...\nசூடாமணி நிகண்டு -மூலம் : , மண்டல புருடர் சூடாமணி நிகண்டு மூலம் : மண்டல புருடர் சூடாமணி நிகண்டு மூலம் : ��ண்டல புருடர் காப்பு ...\nஅன்மொழித் தொகை 358. அன்மொழித் தொiயாவது, வேற்றுமைத் தொகை முதலிய ஐந்து தொகைநிலைத் தொடருந் தத்தம் பொருள்படுமலவிற் றொகாது தத்தமக்குப் புறத்தே தாமல்லாத பிற மொழிப் பொருள் ...\nதமிழ்நாட்டு இந்து வைணவ சமயக் கோயில்கள்திருவரங்கம் [296] & [297]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் [298]சென்னகேசவப்பெருமாள் திருக்கோயில், சென்னை. [299]உறையூர் அழகிய மணவாளர் கோயில், திருச்சி உ[300]திருத்தஞ்சை ...\nஐந்து செல்வங்கள்/தாய்ச் செல்வம் ஐந்து செல்வங்கள்ஆசிரியர் கி. ஆ. பெ. விசுவநாதம் தாய்ச் செல்வம் தாய்ச் செல்வம்“செல்வம் இரு வகைப்படும். அவை முறையே கல்விச் செல்வம், பொருட் ...\nதாலாட்டு ஆராரோ ஆரரிரோ ஆராரோ ஆரரிரோ சீரோடு பூத்திருந்த செந்தாமரை மீது நேரோடி மொய்த்துலவு நீலமணி வண்டுதனைச்செவ்விதழால் தான்மூடும் சேதிபோல் உன்விழியைஅவ்விமையால் மூடியே அன்புடையாய் நீயுறங்கு சீரோடு பூத்திருந்த செந்தாமரை மீது நேரோடி மொய்த்துலவு நீலமணி வண்டுதனைச்செவ்விதழால் தான்மூடும் சேதிபோல் உன்விழியைஅவ்விமையால் மூடியே அன்புடையாய் நீயுறங்கு\nஇரசம் என்பது உணவாகத் தயாரித்து உண்ணப்படும் திரவமாகும். உணவு உண்பதற்குச் சற்று முன்னரோ உணவுடனோ அல்லது உணவின் பின்னரோ ரசம் உட்கொள்ளப்படும். உணவின் செரிமானத்தை அதிகரிப்பதற்கும் வயிற்றில் ...\nதாராதாரிணி சக்தி பீடக் கோவில் தாரா தாரிணி சக்தி பீட கோவில், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பெர்காம்பூர் நகரத்திலிருந்து இருந்து நாற்பது கல் தொலைவில் உள்ள கஞ்சாம் ...\nதில்லைத் திருச்சிற்றம்பலம்: சிதம்பரம் என இன்று அழைக்கப்படும் ஊர் முற்காலத்தில் தில்லை மரங்கள் அடர்ந்திருந்த காரணத்தால் தில்லை என அழைக்கப்பட்டது.மத்யந்தன முனிவரின் மகன் புலிக்கால் முனிவர் என்ற ...\nதிணை மொழி ஐம்பது ஆசிரியர் கண்ணன் சேந்தனார் (காலம் கி. பி. நான்காம் நூற்றாண்டு) குறிஞ்சி புகழ்மிகு சாந்தெறிந்து புல்லெரி யூட்டிப் புகைகொடுக்கப் பெற்ற புலவோர் – ...\n ஸ்ரீரங்கம் என்பது ஒரு கடல்.அதனைக் கடப்பது என்பது முடியாதது. அதனால் அதன் கரையில் இறுதி கொண்டு அனுபவிப்போம். “வைகுந்தம் அடைவது மன்னவர் விதி’ ...\n தொல்காப்பியர் கூறும் அகத்திணைப் பாகுபாட்டைப் பற்றி விளக்கிக் கூறுகிறது.திணை என்றால் என்ன என்பதையும், அகத்திணை, புறத்திணை பிரிக்கப்பட்���தையும் இது விளக்கியுரைக்கிறது.அகத்திணை வகைகளையும், அகத்திணைக்கு ...\nபுறத்திணை என்பது என்ன எனச் சொல்கிறது புறத்திணைகளும் அகத்திணைகளும் எவ்வாறு பொருந்துகின்றன எனச் சொல்கிறது. புறத்திணைகளின் எண்ணிக்கை பற்றி விளக்குகிறது. புறத்திணைகளையும் அவற்றிற்குரிய துறைகளையும் விளக்குகிறது. புறத்திணைப் ...\nஐந்து செல்வங்கள்/உடற் செல்வம் ஆசிரியர் கி. ஆ. பெ. விசுவநாதம் உடற் செல்வம் நல்வாழ்வுக்கு இன்றியமையாதது உடல் நலம். உடம்பைப் பெற்ற மக்கள் அதைப் பாதுகாக்க வேண்டுமென்பது ...\n உலக நீதி ஆசிரியர்: உலகநாதர் 1 ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் வஞ்சனைகள் செய்வாரோடு ...\nசில முக்கியமான உப பீடங்கள் உப பீடங்கள் என்பவை மேற்கண்ட எந்த வகைப்பாட்டிலும் வராத சக்தி பீடங்களாகும். அவற்றுள் முக்கியமானவற்றைக் கீழே காண்போம். உக்ரதாரா மா / ...\nவாசியோகம் அறிமுகம் பிராணன் இயல்பாக உலவும் வழி இடகலை, பிங்கலைகளாகும். அவைகளை மாற்றிச் சுழுமுனையில் செலுத்துவதையே திருமூலர் கூறுகிறார். மூக்கின் வழியாக உள்ளே சென்று மீண்டும் மூக்கின் ...\nவெற்றிவேற்கை (அதிவீரராம பாண்டியர்) வெற்றிவேற்கை (நறுந்தொகை) (ஆசிரியர் : அதிவீரராம பாண்டியர்) அதிவீரராம பாண்டியர் என்பார் பாண்டிய நாட்டு கொற்கையை பகுதியை 450 ஆண்டுகளுக்கு முன் ஆண்டசிற்றரசனன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithithalam.com/author/raja/", "date_download": "2021-05-06T00:33:38Z", "digest": "sha1:ZNV4CEIEQRBMAHYFYECVB2SVCZSAOZOW", "length": 14813, "nlines": 100, "source_domain": "seithithalam.com", "title": "randy, Author at SEITHITHALAM", "raw_content": "\nமோடியின் நண்பர்களுக்காக இந்தியாவில் தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nமீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் பலத்த பாதுகாப்பு: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் குவிப்பு\n#ELECTION BREAKING : அதிமுக கூட்டணி டமார்…தொகுதிப்பங்கீட்டில் அதிருப்தி: பாமக தனித்துப் போட்டி\nNovember 19, 2020 November 19, 2020 randy\t0 Comments Cpim, thoothukudi, Thoothukudinews, தூத்துக்குடி, தூத்துக்குடி மாநகராட்சி, மழை வெள்ளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nகடந்��� 2008 ஆம் ஆண்டு தூத்துக்குடி நகராட்சியோடு முத்தையாபுரம்,அத்திமரப்பட்டி, மீளவிட்டான்,சங்கரப்பேரி,ரூரல் ஆகிய ஐந்து ஊராட்சி பகுதிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.இந்த ஊராட்சி பகுதியில் கூலி வேலை\npolitics tamilnadu அரசியல் தமிழ்நாடு\nகலவர நோக்கத்திற்காக நடத்தப்படும் பாஜகவின் ‘வேல் யாத்திரைக்கு’ தடை விதித்திடுக.. சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்\nதமிழகத்தில் ‘வேல் யாத்திரை’ என்கிற பெயரில் பாஜக கலவரத்திற்கு திட்டமிட்டிருக்கிறது. தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே ‘வேல் யாத்திரை’ என பெயரிட்டு இருக்கிறார்கள். பாஜக\nபுரட்சிகர பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்வோம் – கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு குறித்து மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்\nகம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு கால இமாலய சாதனைகளை எண்ணில் அடக்கி விட முடியாது. அவை எல்லாவற்றையும் இந்தக்கட்டுரையில் சொல்வது சாத்தியமில்லை. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பத்து சாதனைகளை மட்டும்\nதலித் இளம் பெண் படுகொலை : யோகி பதவி விலக கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்\nஉத்திர பிரதேச மாநிலத்தில் தலித் இளம்பெண்மணி மனிஷா மரணத்திற்கு நீ தி கேட்டும் உபி முதல்வர் யோகி பதவி விலக வேண்டும் எனவும் தமிழ் நாடு தீண்டாமை\nதூத்துக்குடி முத்தையாபுரத்தில் மழை நீர் கழிவு நீரை அகற்றி சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியருக்கு சிபிஐஎம் மனு\nதூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல பகுதிகளில் போக்குவரத்திற்கு லாயக்கற்ற தெரு சாலைகளை சீரமைக்க கோரியும் மழைநீர் கழிவுநீர் தெருக்களில் தேங்காமல் வெளியேற வாறுகால் வசதி அமைத்திட கோருதல்\nகொரோனா நிவாரணம் 12,500 வழங்க கோரி ஆர்பாட்டம்..\nAugust 22, 2020 August 22, 2020 randy\t0 Comments கொரோனா நிவாரணம்., சிபிஎம் ஆர்ப்ப்பாட்டம், தூத்துக்குடி, நாடு தழுவிய மக்கள் இயக்கம், பிரச்சார இயக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nமத்திய , மாநில அரசை கண்டித்து தூத்துக்குடி தெற்கு மண்டலத்தில் CPM ஆர்ப்பாட்டம் இன்று தூத்துக்குடி புறநகரில் மத்திய அரசின் மக்கள் விரோத தொழிலாளர் விரோத கொள்கைகளை\nதூத்துக்குடி NTPL தொழிற்சாலையில் தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபடும் ENERGO நிறுவனத்தை கண்டித்து -CITU ஆர்ப்பாட்டம்\nநெய்வேலி தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனம் ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனம் ஆகும் இங்கே கரி கையாளும் பிரிவில் எனர்கோ கன்சக்சன் பிரைவேட் லிமிடெட் (ENERGO) என்கிற\nப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸுக்கு தடை… DYFI போராட்டத்திற்கு வெற்றி மாநில தலைவர் ரெஜிஸ், செயலாளர் பாலா அறிக்கை\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்து தமிழக அரசு அரசாணை.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வரவேற்கிறது. சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் தொடர்புடைய, எந்த சட்ட வரையறைக்கும்\nchennai education கல்வி தமிழ்நாடு\nதமிழகம் முழுவதும் ஜூலை 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் -அமைச்சர் செங்கோட்டையன்\nJuly 8, 2020 July 8, 2020 randy\t0 Comments 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாடு, பள்ளி கல்வி\nஅரசு பள்ளிகளில் வரும் 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏ.கே செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுக்கும்\nகுஜராத்தை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த தமிழ் நாடு\nJuly 8, 2020 July 8, 2020 randy\t0 Comments கடல் உணவு உற்பத்தியில் முதலிடம், குஜராத்தை பின்னுக்கு தள்ளிய தமிழ் நாடு, தமிழக மீனவர்கள், தமிழ்நாடு, மீனவர்கள்\nஇந்தியாவின் கடல் உணவு உற்பத்தி கடந்த 2018 – ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2019 – ம் ஆண்டில் 2.1சதவீதம் உயர்ந்து புதிய இலக்கை எட்டியுள்ளது. இதில்,மீன்\nபக்தர்கள் பங்கேற்பின்றி திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார விழா : புகைப்படங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற்றது. கரோனா விதிகள் காரமணாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nதிருச்செந்தூர் கந்தசஷ்டி கடற்கரையில் தான் நடைபெறும் – தமிழக அரசு\nகடைசி புரட்டாசி சனிக்கிழமை. சாத்தான்குளம் பெருமாள் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு : சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீபெருமாள் சுவாமி\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nகேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம்..\nதமிழகத்தில் இருந்து நேரடியாக காய்கறி கொள்முதல் செய்ய அனுமதி கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். வெங்காயம், ���க்காளி, உருளைக்கிழங்கு\nஉலக அளவிலான பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்தை விட முன்னிலையில் இந்தியா..\nஐரோப்பாவில் ஒரே நாளில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_8,_2011", "date_download": "2021-05-06T01:29:26Z", "digest": "sha1:YVG2CVSYC6KZQXKNCIQZXDSVYF72J7YY", "length": 4463, "nlines": 91, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:அக்டோபர் 8, 2011 - விக்கிசெய்தி", "raw_content": "\n<அக்டோபர் 7, 2011 அக்டோபர் 8, 2011 9 அக்டோபர், 2011>\n\"அக்டோபர் 8, 2011\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇலங்கை உள்ளூராட்சித் தேர்தல் 2011: மூன்றாம் கட்டத் தேர்தல் ஆரம்பம்\nஇலங்கை தேர்தல் வன்முறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட நால்வர் உயிரிழப்பு\nவெள்ளியில் ஓசோன் படலம் கண்டுபிடிப்பு\nஇப்பக்கம் கடைசியாக 29 அக்டோபர் 2015, 10:19 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/punjab.html", "date_download": "2021-05-06T01:10:47Z", "digest": "sha1:NY5MX5UIVWNNV66HGDNF7WBQ5OS4BMHP", "length": 9341, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Punjab News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\n'அவர டீம்ல இருந்து தூக்குனீங்கனா... அவ்ளோ தான் சொல்லிட்டேன்'.. 'அவர எப்படி பயன்படுத்தணும்னு தெரியுமா'.. 'அவர எப்படி பயன்படுத்தணும்னு தெரியுமா'.. பஞ்சாப் அணிக்கு பாடம் எடுத்த கம்பீர்\n'சின்னப்பசங்க தான... இறங்கி செஞ்சிடாம்லனு நெனச்சீங்களா'.. 'விக்கெட் பத்திரம்'.. ஜாம்பவான்களை நடுங்க வைத்த 4 இளம் வீரர்கள்\n.. அடுத்த மேட்ச் நம்ம கூட தான் ஆடப் போறாங்களா'.. தீபக் ஹூடாவின் வெறித்தனத்தை... நய்யாண்டி செய்த சிஎஸ்கே.. தீபக் ஹூடாவின் வெறித்தனத்தை... நய்யாண்டி செய்த சிஎஸ்கே.. என்ன ப்ளானா இருக்கும்\n'அப்புறம் என்ன பா... சிக்ஸ்னு அறிவிச்சுடலாம்ல'.. 'யோவ்... இருய்யா... பவுண்டரி லைன்ல என்னமோ நடக்குது'.. 'யோவ்... இருய்யா... பவுண்டரி லைன்ல என்னமோ நடக்குது'.. ஒரு நொடி ஆடிப்போன 3rd அம்பயர்.. ஒரு நொடி ஆடிப்போன 3rd அம்பயர்.. என்ன ஃபீல்டிங் மேன் இது\n'உங்க டீம்ல ஓப்பனிங்கே சரியில்லையே.. 'இப்படி' மாத்தி ஆடுங்க... அது தான் சரியா வரும்'.. 'இப்படி' மாத்தி ஆடுங��க... அது தான் சரியா வரும்'.. பஞ்சாப் அணியின் செம்ம பலம் 'இது'... ரவுண்டு கட்டி அடிக்கலாம்\n\"இத்தன 'வருஷம்' நாங்க பட்ட கஷ்டத்துக்கு இப்போ 'பதில்' கெடச்சுருக்கு...\" கூரையை பிய்த்துக் கொண்டு அடித்த 'அதிர்ஷ்டம்'. ஒரே நாளில் மாறிய 'வாழ்க்கை'\n“அதுக்கும் எங்களுக்கும் தொடர்பே கிடையாது”.. ஊழியர்களுக்கும் சொத்துக்களுக்கும் பாதுகாப்பு கோரி.. நீதிமன்றத்தை நாடிய ரிலையன்ஸ்\nஎங்களுக்கு ‘மொய் பணம்’ வேண்டாம்.. மண்டபத்தில் ஒரு ‘பெட்டி’ வைத்த கல்யாண வீட்டார்.. குவியும் பாராட்டு..\n'பின்ன.. செஞ்சது என்ன கொஞ்ச நஞ்சமா'.. நடிகர் சோனு சூட்-டை கவுரவிக்க ‘தேர்தல் ஆணையம்’ எடுத்த அதிரடி முடிவு\n'50 ஆயிரம் ஸ்மார்ட்போன்கள் ரெடி'... 'அரசு பள்ளி மாணவிகளுக்கு ஸ்மார்ட்போன்கள்'... அதிரடியாக அறிவித்த அரசு\n'பொண்ணு கேட்டா தர மாட்டீங்களா'.. 14 வயது சிறுமிக்கு தாய் மாமனால் நேர்ந்த கொடூரம் 14 வயது சிறுமிக்கு தாய் மாமனால் நேர்ந்த கொடூரம்.. நெஞ்சை உறைய வைத்த சோகம்\n'அப்படி என்ன டா பாத்த'... '16 லட்சத்தை காணோம்'... 'ஆன்லைன் கிளாஸ்க்கு மொபைல் கொடுத்த தாய்'... சிறுவனின் பதிலால் ஆடிப்போன மொத்த குடும்பம்\nராத்திரி '12 மணிக்கு' பொண்டாட்டி கூட... 'ரோட்டு'ல நடந்து போனவர... மது பாட்டில், செங்கல் எல்லாம் கொண்டு அடிச்சுருக்காங்க... பதைபதைக்க வைக்கும் 'கொடூரம்'\nஉங்க பையன் பாக்கெட்டுல 'ஆணுறை' இருந்துச்சு... கோபப்பட்ட 'தந்தை'... உருக்கமான கடிதத்துடன்... இளைஞர் எடுத்த 'சோக' முடிவு\n'இந்த அம்மாவ விட, பாட்டி தான் உனக்கு முக்கியம் இல்ல...' 'பெத்த புள்ளன்னு கூட பார்க்காம, 6 வயசு மகனை...' குலை நடுங்க செய்யும் கொடூரம்...\n'5 ஆயிரம் மில்லி லிட்டர் வரை ஆர்டர், 120 ரூபாய் டெலிவரி சார்ஜ்'... 'சரக்கு வீட்டிற்கே டெலிவரி'... அதிரடி முடிவு\n\"முப்பது வருஷமா காணாம போச்சு\"... \"இப்போ பாருங்க\" ... ஊரடங்கால் 'பளிச்சென' தெரியும் 'மலை' தொடர்கள்... மகிழ்ச்சியில் திளைத்த காஷ்மீர் மக்கள்\n\"டைம் முடிஞ்சுது, கடையை சீக்கிரம் மூடுங்க\"... எச்சரித்த 'போலீசார்'... 'மறுத்த' கடைக்காரர்கள்... அடுத்து நடந்த 'பரபரப்பு' சம்பவம்\n”.. கேள்வி கேட்ட போலீஸாரின் கையை துண்டித்த கும்பல்.. நடுங்கவைக்கும் சம்பவம்\n'திருடனுக்கு கொரோனா தொற்று...' தனிமைப்படுத்தப்பட்ட 'நீதிபதி, 17 போலீசார்'... 'தலைகீழாக' மாறிய 'நிலைமை...'\n‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த’... ‘அடுத்தடுத்து ஊரடங்கை தா���ாகவே’... ‘நீட்டிக்கும் மாநிலங்கள்’... 'மே 1-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்த அரசு'\n'ஊரடங்கிற்கு' பின்... 'இந்த' சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை 'அதிகரிப்பு'... வெளியாகியுள்ள 'ஆறுதல்' செய்தி...\nகொரோனாவிற்காக சிகிச்சை ... மாடியில் இருந்து குதித்து தப்பிக்க நினைத்த முதியவர் ... இறுதியில் நேர்ந்த பரிதாபம்\n'வீட்டு வாசல்ல நின்னு தான் என் குழந்தைய பார்த்தேன்'... கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க... 2 வாரங்களாக குடும்பத்தை பிரிந்த மருத்துவர்'... கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க... 2 வாரங்களாக குடும்பத்தை பிரிந்த மருத்துவர்... மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/kanyakumari-accident-couple-baby-die-as-car-falls-into-canal.html", "date_download": "2021-05-06T01:26:17Z", "digest": "sha1:TDQRPI7CL5A5D4PLJC6AJYIG5QXKSZ4U", "length": 10462, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Kanyakumari Accident Couple Baby Die As Car Falls Into Canal | Tamil Nadu News", "raw_content": "\n‘ஒன்றரை வயது’ குழந்தையுடன்.. வீட்டுக்கு திரும்பும் வழியில்.. ‘இளம் தம்பதிக்கு’ நொடிப்பொழுதில் நடந்த ‘கோர விபத்து’..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகால்வாய்க்குள் கார் கவிழ்ந்த விபத்தில் இளம் தம்பதி ஒன்றரை வயது குழந்தையுடன் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nகன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தை அடுத்த அஞ்சு கண்டரையை சேர்ந்த அனிஷ் (30) என்பவர் நேற்று தன் மனைவி மஞ்சு (27) மற்றும் ஒன்றரை வயது குழந்தை அமர்நாத் ஆகியோருடன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த கால்வாய்க்குள் கவிழ்ந்துள்ளது.\nநொடிப்பொழுதில் நடந்த இந்த கோர விபத்தில் தண்ணீருக்குள் கவிழ்ந்த கார் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டதால், கதவை திறக்க முடியாமல் அனீஷ், மஞ்சு மற்றும் குழந்தை அமர்நாத் ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளனர். நீண்ட நேரத்திற்கு பிறகே அவ்வழியாக சென்றவர்கள் கால்வாய்க்குள் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருப்பதைப் பார்த்துள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து அவர்கள் உடனடியாக கார் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த 3 பேரையும் மீட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 3 பேரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n.. ‘சிகரெட் சூடு’.. சென்னையில் 3 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்.. சிக்கிய தாயின் 2வது கணவர்..\n‘மனைவியை உயிருடன் புதைத்த கணவன்’.. விசாரணையில் வெளிவந்த பகீர் காரணம்..\n‘ரயில் முன்’ சிக்கிய பயணி.. ‘தன் உயிரையும்’ பொருட்படுத்தாமல் காவலர் செய்த காரியம்.. ‘நூலிழையில்’ தவிர்க்கப்பட்ட ‘பயங்கரம்’..\n‘21 மாடி’ கட்டிடத்திலிருந்து.. ‘தூக்கி வீசப்பட்ட’ பச்சிளம் குழந்தை.. ‘நடுங்க வைக்கும்’ சம்பவம்.. வெளியாகியுள்ள ‘அதிர்ச்சி தகவல்கள்’..\n'வீடியோ காலில் ஜாலியா பேசிட்டு இருந்தாரு'...'திடீரென கதறி துடித்த கணவன்'...நடந்து முடிந்த சோகம்\nஇந்த வருஷத்துலயே ‘பெரிய ஜோக்’ இதுதான்.. ‘பும்ராவை’ சீண்டி.. ‘வாங்கிக் கட்டிக்கொண்ட’ பிரபல வீரர்..\n‘தினமும் குடிச்சிட்டு வந்த கணவன்’.. ‘மகனுடன் சேர்ந்து மனைவி போட்ட மாஸ்டர் ப்ளான்’.. விசாரணையில் வந்த பகீர் தகவல்..\n‘சாலை’ தெரியாமல்.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’.. லாரி மீது மோதிய தனியார் பேருந்து.. கோர விபத்தில் ‘9 பேர் பலி; 23 பேர் காயம்’..\n.. திடீரென சாய்ந்த மேசை’.. நெஞ்சை பதறவைத்த சம்பவம்..\n‘மகள், மகனைக் கொலை செய்துவிட்டு’.. ‘பிசினஸ் பார்ட்னருடன்’ சேர்ந்து.. ‘கணவன், மனைவி’ செய்த அதிர்ச்சி காரியம்.. ‘நடுங்க வைக்கும் சம்பவம்’..\nமைனர் சிறுமிகளால் ‘2 வயது தம்பிக்கு’ நடந்த கொடூரம்.. ‘டிவி நிகழ்ச்சி’ பார்த்துதான் ஐடியா கிடைத்ததாக ‘பகீர்’ வாக்குமூலம்’..\n‘நான் பாத்தேன்’.. ‘அம்மாவ அந்த மாமாதான் அடிச்சு’.. ‘சிறுவனின்’ வாக்குமூலத்தைக் கேட்டு.. ‘அதிர்ந்துபோய் நின்ற’ போலீஸார்..\n‘3வது மாடியில்’ இருந்து தவறி விழுந்த ‘2 வயது குழந்தை’.. நொடியில் ‘சாமர்த்தியமாக’ அக்கம்பக்கத்தினர் செய்த காரியம்’.. ‘பதறவைக்கும் வீடியோ’..\n‘கோமாவிலிருந்து’ கண் விழிக்காத தாய்.. ‘உடலுறுப்பு தானத்திற்கு’ அறிவுறுத்திய மருத்துவர்கள்.. ‘2 வயது மகளால்’ அடுத்து நடந்த அதிசயம்..\n'கார் ஓட்டி பழகிய 13 வயது சிறுமி'... 'வாசலில் அமர்ந்து இருந்த முதியவர்’... ‘கண் இமைக்கும் நேரத்தில் நேர்ந்த பரிதாபம்'\n.. ‘இறந்த குழந்தைகளின் கண்களை தானமாக கொடுத்த தந்தை’.. உருகவைத்த சம்பவம்..\n'கரப்பான் பூச்சி' ப��ல கவிழ்ந்த கார்'...'அந்த நேரத்திலும் இளம்பெண் செஞ்ச அட்ராசிட்டி'...வைரல் வீடியோ\n‘எனக்கு இத மட்டும் தந்தீங்கனா’... ‘எங்க அம்மாவ நா காப்பாத்தி உட்ருவேன்’... தந்தையை இழந்த சிறுமியின் உருக்கமான வார்த்தை\n'வாட்டி வதைத்த கோர பசி.. மண்ணை உண்ட மகன்'.. குடிகார கணவனால் 4 குழந்தைகளுடன் பெண் எடுத்த முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/bmw-x1-2010-2012.html", "date_download": "2021-05-06T01:49:40Z", "digest": "sha1:VLMTLDKQBUFESZG6ETZMNLNG7WJ6B77K", "length": 4180, "nlines": 113, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ எக்ஸ்1 2010-2012 அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - பிஎன்டபில்யூ எக்ஸ்1 2010-2012 கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand பிஎன்டபில்யூ எக்ஸ்1 2010-2012\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்பிஎன்டபில்யூ எக்ஸ்1 2010-2012faqs\nபிஎன்டபில்யூ எக்ஸ்1 2010-2012 இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஎக்ஸ்1 2010-2012 எஸ்டிரைவ் 20டி எக்ஸ்க்ளுசிவ்Currently Viewing\nஎல்லா எக்ஸ்1 2010-2012 வகைகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 5 series 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2021\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/the-centre-maintained-that-the-problem-was-not-as-much-of-supply-but-needed-better-planning-by-state-417823.html", "date_download": "2021-05-06T01:44:17Z", "digest": "sha1:V5UISK6PE5NNYFVFWKNOSOSO7H3P6GJY", "length": 21485, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தடுப்பூசி பற்றாக்குறையென புலம்பும் மாநிலங்கள்...மறுக்கிறது மத்திய அரசு...என்ன தான் நடக்குது ? | the centre maintained that the problem was not as much of supply but needed better planning by states - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகொரோனா 2ஆம் அலை... எந்தெந்த மாநிலங்களில் ஆபத்து அதிகம்.. தமிழகத்தின் நிலை என்ன\nகொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்தும் ஆன்ட்டிபாடிகள்.. இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி\nமருத்துவமனையில் வென்டிலேட்டரும் இல்லை.. ஆம்புலன்சும் இல்லை..உதவி கிடைக்காமல் கமாண்டோ உயிரிழந்த சோகம்\nஉலகின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில்.. சரி பாதி இந்தியாவில் மட்டும்... உலக சுகாதார மையம் எச்சரிக்கை\n'இது மூடி மறைக்கப்படும் பச்சை படுகொலை'.. ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள்... விளாசும் ராகுல் காந்தி\nஇந்தியாவுக்கு தக்க நேரத்தில் உதவும் உலக நாடுகள்.. ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியுமா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n80 கோடி பேருக்கு தலா 5 கிலோ இலவச உணவு தானியம்..மத்திய அமைச்சரவை ஒப்புதல் - ரூ.26000 கோடி ஒதுக்கீடு\nஉண்மையான 'பாசிஸ்ட்' மம்தா தான்.. அவரிடம் தலைமை பண்பு இல்லை.. விளாசி தள்ளும் மார்க்கண்டேய கட்ஜு\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nஇந்தியாவில் கொரோனா 3ஆம் அலையை தவிர்க்க முடியாது.. மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை\nவெளிநாட்டில் இருந்து வந்த பொருட்கள் எங்கே பதில் சொல்லுங்க மோடி ஜி.. ராகுல் காந்தி கேள்வி\nஆக்சிஜன் சப்ளை: மும்பையை பார்த்து கத்துக்கோங்க.. மத்திய அரசு, டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்\nகொரோனா இரண்டாம் அலை.. எப்படி வெல்லப் போகிறது இந்தியா\nகோரத்தாண்டவமாடும் கொரோனா.. கடும் நெருக்கடியில் மத்திய பாஜக அரசு- நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்\nஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து பொய் சொல்வதா\nமனிதம் ததும்பும் செயல்..பிறந்து ஒரு நாளான குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த ஸபூரா ஸர்கர்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\ncorona virus covid 19 vaccine central government கொரோனா வைரஸ் கோ���ிட் 19 தடுப்பு மருந்து மத்திய அரசு\nதடுப்பூசி பற்றாக்குறையென புலம்பும் மாநிலங்கள்...மறுக்கிறது மத்திய அரசு...என்ன தான் நடக்குது \nடெல்லி : நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றிற்கு கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சராசரியாக 1.60 லட்சத்திற்கும் அதிகமாக இருந்து வருகிறது.\nஉயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு, 144 தடை, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.\nஆனால் கொரோனா தடுப்பூசியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், கூடுதல் மருந்துகளை விரைந்து அனுப்பும்படியும் பல மாநில அரசுகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய அரசோ, பற்றாக்குறை ஏதும் இல்லை, மருந்துகளை அனுப்புவதில் சிரமம் இல்லை, மாநிலங்கள் சரியாக திட்டமிட வேண்டும் என்கிறது.\nசுகாதார அமைச்சர் என்ன சொல்கிறார்\nஇந்தியாவில் திங்கட்கிழமை நிலவரப்படி 40 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் தினமும் தடுப்பூசியை அதிக அளவில் செலுத்துவதில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. சராசரியாக நாள் ஒன்றிற்கு 41.6 லட்சம் என்ற அளவில் வழங்கப்படுகிறது. இது பற்றி சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கூறுகையில், ஏதாவது ஒரு மாநிலத்தின், ஒரு மாவட்டத்தில் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கலாம். தடுப்பூசிகளின் அளவை மறு மதிப்பீடு செய்யும்படி மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறோம் என்றார்.\nபுள்ளி விபரம் கூறுவது என்ன\nஇந்தியாவில் இதுவரை 111.18 மில்லியன் டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 13.88 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய அரசின் புள்ளி விபர கணக்கு தெரிவிக்கிறது. தடுப்பூசிகளை முழுமையாக பயன்படுத்தும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் டாப் 5 இடத்தில் உள்ளன. தற்போது இந்தியாவில் கோவேக்சின், கோவிஷிட் ஆகிய இரு மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேல���ம் 5 மருந்துகள் தயாரித்து, அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக ரஷ்ய நிறுவனத்துடன் டாக்டர் ரெட்டியின் லேபாரெட்டரிஸ் நிறுவனம் பேச்சு நடத்தி வருகிறது.\nசுகாதாரத்துறை அமைச்சக தகவலின்படி, நேற்று காலை 11 மணி வரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இரண்டு மருந்துகளும் 13.1 கோடி டோஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில், வீணடிக்கப்பட்டதையும் சேர்த்து 11.4 கோடிக்கு அதிகமான டோஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் கூடுதலாக பைப்லைன் மூலம் 2 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் அனுப்பப்பட உள்ளன. இவை ஏப்ரல் மாத இறுதிக்குள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்படும் என கூறப்படுகிறது.\nதடுப்பூசி தட்டுப்பாடு குற்றச்சாட்டு பற்றி ராஜேஷ் பூஷன் கூறுகையில், புள்ளி விபர அடிப்படையில் பார்க்கையில் திட்டமிடல் தான் பிரச்சனை. தடுப்பூசி பற்றாக்குறை இல்லை. சரியான நேரத்திற்கு மாநிலங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பெரிய மாநிலங்களுக்கு விநியோகம் செய்ய 4 நாட்கள் ஆகியது. நான்காவது மற்றும் ஐந்தாவது நாளில் அடுத்த விநியோகம் நடைபெறுகிறது. சிறிய மாநிலங்களுக்கு மருந்துகள் அனுப்ப 7 முதல் 8 நாட்கள் ஆகிறது. இதற்கு வேறு பல பிரச்னைகளும் உள்ளது என்றார்.\nமிக வேகமாக அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்புக்கள் வேதனை அளிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் சோதனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பரிசோதனை அளவை விட, பாசிடிவ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது தான் அனைத்து மாநிலங்களுக்கும் உள்ள மிகப் பெரிய பிரச்சனை. பல மாநிலங்களில் நடத்தப்படும் ஆர்டி-பிசிஆர் சோதனைகள் மிக குறைவாகவே நடத்தப்படுகிறது என மத்திய அரசு கூறுகிறது. மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், டெல்லி, ஹரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் தடுப்பூசி பயன்படுத்தப்பட்டாலும், கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் இங்கு தான் உள்ளது. இந்த கடுமையாக சூழல் தான் நாடு முழுவதும் நிலவுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5620:2009-04-13-19-36-46&catid=248&Itemid=237", "date_download": "2021-05-06T00:59:38Z", "digest": "sha1:VI6OZUQ4JIP5PFKYLKAJQTTMBMHTFR2W", "length": 9443, "nlines": 82, "source_domain": "tamilcircle.net", "title": "மூன்றாவது பாதைக்கான திட்டம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nபிரிவு: சமர் - 9 : 1993\nவெளியிடப்பட்டது: 13 ஏப்ரல் 2009\nசமர் ஏழாவது இதழில் முன்வைத்த மூன்றாவது பாதைக்கான வேலைத்திட்டம் ஆடிமாதம் 17-18 திகதிகளில் ஜரோப்பிய நாடுகளில் உள்ள வர்க்க சிந்தனை கொண்டோர், ஜனநாயக தேசபக்த சக்திகளால் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, திட்டத்தில் திருத்தங்கள் செய்ததனினூடாக மூன்றாவது பாதைக்கான ஜக்கியமுன்னணியை ஒரு ஸ்தாபனமாக உருவாக்கியுள்ளனர்.\nசமர் ஓர் அரசியல் பத்திரிகையென்ற அடிப்படையில் கருத்து கூறுவதற்கு அப்பாற்பட்டு, பங்கேற்கும் பணியுடனேயே மூன்றாவது பாதைக்கான வேலைத்திட்டத்தை வெளியிட்டது. இவ்வேலைத்திட்டத்தை விவாதத்துக்காக தேர்ந்தெடுத்த சக்திகள், விவாதத்தின் வெளிப்பாடாக முன்னணிக்கான ஸ்தாபன வடிவத்தை உருவாக்கியதையிட்டு சமர் மகிழ்வுறுவது மாத்திரமல்லாமல் அனைத்து வழிகளிலும் முன்னணியின் வளர்ச்சிக்காக சமர் செயற்படும் என்பதையும் தெளிவுபடுத்துகின்றோம்.\nஎமது பார்வையில் ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உதிரியாகவும் மற்றும் குழுக்களாகவும் தேசத்தை மறந்து விடாது முடிநதவரை செயலாற்றும் தேசபற்றுள்ள, வர்க்கசிந்தனை கொண்ட ஜனநாயக சக்திகள் பலவகையாகச் செயற்படுகின்றனர். இவர்களோடு விவாதங்கள் நடத்துவதன் ஊடாகவும் கருத்துக்ளை கேட்டறிவதனூடாகவும் இந் நேசசக்திகளை ஒருங்கிணைக்க வேண்டிய முக்கிய கடமை இவ் ஜக்கிய முன்னணியின் முன்னுள்ள மிகப்பெரும் பொறுப்புக்களில் ஒன்று என்பதை அழுத்தமாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். புலிகள் அரசுக்கு எதிராகப் போராடுகின்றனர் என்னும் ஒரேயொரு அடையாளத்தை வைத்து இவர்களின் வர்க்கத்தன்மையை பலர் ஆராய்ச்சி செய்கின்றனர்.\nபுலிகளின் சமரசத்துக்காகன சமிக்ஞையை (தனித்துவமான பேச்சுவார்தைக்கல்ல) இவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. இவைகட்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் புலிகளின் உத்தியோகபூர்வ வீடியோ வெளியீடான தரிசனம் 9வது இதழில் தனியுடமை சமுதாயம் அமைத்திடுவோம் என்றும் அறிவித்துள்ளனர். புலிகளால் பேச்சு, எழுத்து, கருத்துச் சுதந்திரங்க���் மறுக்கப்பட்டுள்ளன. கொழும்பில் தஞ்சம் அடைந்துள்ள அடிவருடிகளால் தமிழ் மக்களின் விடுதலை காட்டிக்கொடுக்கப்படுகின்றது. சிங்களப் பேரினவாத சக்திகள் எமது இனத்தை பூண்டோடு அழிப்பதில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். சிஙகள இடதுசாரிகள் தமிழ்மக்களின் தனித்துவத்தை அங்கீகரிக்கத் தயங்குவதோடு, பேரினவாதத்தை முழுமையாக எதிர்க்க திராணியற்று இனவாதத்தில் மறைந்து நிற்கின்றனர்.\nஎமது சகோதர இனமான முஸ்லீம்கள் எம்மை சந்தேகத்தோடு நோக்குகின்றனர். இதுபோன்ற தீவிர முரண்பாட்டு சூழ்நிலையில் ஜக்கிய முன்னணிக்கான முனைப்பு வரலாற்றின் நியதியேயாகும். ஆனால் ஜக்கிய முன்னணியின் செயற்பாடு தேசத்:தின் பாதிப்பை உண்டுபண்ணும் அளவுக்கு தீவிர முன்னேற்றத்தை பெறவேண்டும் என்பதே எமது அவாவாகும்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/02/Rail-fanning-trips.html", "date_download": "2021-05-06T00:39:09Z", "digest": "sha1:UNF2F6SKUZZI3WZKUVLE7FL6JVO22P3F", "length": 36306, "nlines": 353, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: இரயில் காதலர்கள் - இரயில் ஃபேனிங் - ஒரு அறிமுகம்", "raw_content": "ஞாயிறு, 7 பிப்ரவரி, 2021\nஇரயில் காதலர்கள் - இரயில் ஃபேனிங் - ஒரு அறிமுகம்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nஆங்கிலத்தில் Rail Fanning என்ற வார்த்தை உண்டு - அதற்கு ஈடான தமிழ் வார்த்தை என்று “இரயில் காதலன்” போன்ற வார்த்தையைச் சொல்லலாம். இந்த மாதிரி Rain Fanning செய்பவர்கள் வெளிநாட்டில் அதிகம் உண்டு - சமீப வருடங்களில் இந்தியாவிலும் இதனை மிகவும் ஈடுபாட்டுடன் செய்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். அவர்களுக்கு இரயில், இரயில் பயணம், இரயில் இஞ்சின்கள், இரயில்வே பாலங்கள், இரயிலில் பயன்படும் கருவிகள் என இரயில் சம்பந்தப்பட்ட அனைத்தின் மீதும் அலாதியான காதல் உண்டு எனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு இரயில் காதலர்கள் உண்டு. என் அக்க��வின் மகனும் ஒரு இரயில் காதலன் தான். அவ்வப்போது இரயில் இஞ்சின்கள், அவற்றின் திறன் என பலவற்றை தனது WhatsApp Status - ஆக வைத்துக் கொள்வது அவனது வழக்கம். இரயில் இஞ்சின்களையும் இரயில் வண்டிகளையும் படம், காணொளி எடுப்பதற்காகவே சில நாட்கள் சிறு இரயில் நிலையங்களுக்கும், சந்திப்புகளுக்கும், ரெயில்வே கிராசிங் பகுதிகளுக்கும் சென்று வருவது அவனது வாடிக்கை.\nஇந்த மாதிரி இரயில் காதலர்களுக்கென சில குழுக்களும், இணையதளங்களும் உண்டு. www.irfca.org என்பது அப்படியான ஒரு தளம். இந்தத் தளத்தில் உறுப்பினர்கள் எழுதிய கட்டுரைகளும் உண்டு. சில கட்டுரைகளை நானும் படித்து ரசித்தேன். உங்களுக்கும் விருப்பமிருந்தால் அந்தத் தளத்தில் படிக்கலாம். அவ்வப்போது இரயில் காதலர்கள் இரயில்களைப் படம் எடுப்பதற்காகவே பயணம் செல்வதுண்டு. சிலர் இரயில் பயணங்களை - அதிலும் பாசஞ்சர் வண்டிகளிலேயே நீண்ட தூரம் பயணிப்பதுண்டு - சென்னையிலிருந்து புறப்பட்டு நான்கு நாட்கள், ஐந்து நாட்கள் என பாசஞ்சர்களில் பயணித்த கதை அவர்களிடம் இருக்கும். கல்கா-ஷிம்லா, மேட்டுப்பாளையம் - ஊட்டி, டார்ஜிலிங்க் போன்ற பாதைகள் இப்படியான பயணங்களுக்கு மிகவும் பிரபலம்.\nஅக்காவின் மகனும் சில நண்பர்களுமாகச் சேர்ந்து பெங்களூரிலிருந்து புறப்பட்டு ஐந்து நாட்களில் பெங்களூர் திரும்பினார்கள். ஐந்து நாட்கள் தொடர் பயணம் - அவர்கள் பயணித்த பாதை கீழே\nபெங்களூரு - சென்னை -குர்துவாடி - லாட்டூர் - பூர்ணா - அகோலா - மௌ - இண்டோர் - போபால் - சென்னை - பெங்களூரு\nஅந்தப் பாதைகளில் Akola-விலிருந்து Mhow மீட்டர் காஜ் பாதை, வளைந்து நெளிந்த பாதைக்குப் பிரபலமான பாதை - தற்போது மீட்டர் காஜிலிருந்து ப்ராட் காஜ்-ஆக மாற்றும் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் பாதை மூடப்பட்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல். பிரபலமான ஓம்காரேஷ்வர் கோவில் இந்தப் பாதையில் தான் இருக்கிறது. ஐந்து நாட்கள் அவர்கள் பயணித்த போது கிடைத்த அனுபவங்களை எழுதித் தரச் சொல்லி கேட்ட வேண்டும். அப்படி எழுதி அனுப்பினால் நிச்சயம் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nஒவ்வொருவருக்கு ஒரு வித Passion - சிலருக்குக் கவிதை, சிலருக்கு சினிமா, சிலருக்கு புத்தகம் - இப்படி ஏதோ ஒன்றை பிடித்துக் கொண்டு அதில் அவர்கள் நேரத்தினைச் செலுத்துகிறார்கள். நல்ல விஷயம் தானே. எனக்கும் இப்படியா�� ஒரு பாசஞ்சர் பயணம் செய்ய ஆசை உண்டு - சில பாசஞ்சர் இரயில்களில் பயணம் செய்ததுண்டு - விசாகப்பட்டிணத்திலிருந்து அரக்குப் பள்ளத்தாக்கு பயணமும், திருச்சியிலிருந்து சிவகங்கை வரை சென்ற பயணமும் இப்படியான பாசஞ்சர் இரயில்களில் தான். மீண்டும் இப்படியான ஒரு பயணம் எப்போது அமையும் என்ற ஏக்கத்தில் நானும் காத்திருக்கிறேன்.\nஇந்த நாளில் நான் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்தமானதாக இருக்கும் என நம்புகிறேன். பதிவு குறித்த உங்கள் எண்ணங்களைப் பின்னூட்டங்கள் வாயிலாகச் சொல்லலாமே. மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: நிகழ்வுகள், பயணம், பொது\nஸ்ரீராம். 7 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 5:38\nபடங்களையும் விவரங்களையும் பார்த்தால் நமக்கும் காதல் வந்துவிடும் போலிருக்கிறது. சுவாரஸ்யமான தகவல்கள்.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:10\nதகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nநெல்லைத்தமிழன் 7 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 6:03\nஇரயில் காதலர்கள் - புதிய விஷயம். ஏசி மற்றும் அதி வேக இரயில்களில் பயணிப்பதைவிட ஒரு ஸ்டாப் விடாமல் செல்லும் பாசஞ்சர் இரயில் பயணம் எனக்கு மிகவும் பிடித்தமானது, அதுவும் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் எதையாவது விற்றுக்கொண்டு வருவார்கள், இரயில் மெதுவாகச் செல்லும்போது பலப்பல இடங்களைக் கண்டுகொண்டே செல்வது... இனிமையானதுதான். ஒரு இடத்திற்கு, 8 மணி நேரத்தில் போவதைவிட பாசஞ்சரில் பதினைந்து மணிநேரம் பயணம் செய்வது இனிமை.\nகொரோனா முடியட்டும்.... ஏதாவது பயணம் போகவேண்டியதுதான்\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:12\nகொரோனா முடியட்டும் - நானும் இதே யோசனையில் தான் இருக்கிறேன் நெல்லைத் தமிழன். வரும் வாரம் பக்கத்தில் எங்காவது சென்று வரலாம் என யோசித்திருந்தேன் - ஆனால் செயல்படுத்துவது கடினமாகி விட்டது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nஇரயில் பயணம் யாவரும் ரசிக்க கூடியதே... ஜி\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:13\nபலருக்கும் பிடித்தது இரயில் பயணம் தான் கில்லர்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 7 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 12:42\nதொடர் வண்டிகளின் படங்கள், அடுத்தடுத்துப் பார்க்கப் பார்க்க எப்போது பயணிக்கப் போகிறோமோ என்னும் ஏக்கம் வரத்தான் செய்கிறது\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:14\n”அடுத்து எப்போது பயணிக்கப் போகிறாமோ என்னும் ஏக்கம்” எனக்கும் இருக்கிறது கரந்தை ஜெயக்குமார் ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவல்லிசிம்ஹன் 7 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 6:51\nஅந்தத் தளத்தைப் போய்ப் பார்க்கிறேன். எனக்கும் ,எங்கள்\nநீண்ட நாளாக ரயில் காதல் உண்டு.\nபயணத்துக்காக டிக்கெட் வாங்குவதில் இருந்து\nஅதில் ஏறி இறங்கும் வரையான\nஉங்கள் செய்தி புதிது. இனிது.\nபுகைப் படங்கள் மிக இனிமை.\nஉங்கள் அக்கா மகனை எழுதச் சொல்லிப்\nஇதற்காகவே திரு.பி விஆர் எழுதும் சென்ட்ரல்\nமீண்டும் மீண்டும் படிப்பேன். மிக நன்றி வெங்கட்.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:15\nபயணம் - அதிலும் இரயில் பயணம் பலருக்கும் பிடித்த விஷயம் தான் வல்லிம்மா... கடந்த ஒரு வருடமாக பயணம் தடைபட்டுவிட்டது - அதில் எனக்கும் வருத்தம் உண்டு. காலம் கனிந்து வர நானும் காத்திருக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nகோமதி அரசு 7 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 11:27\nரயில் பயணம் பிடித்தமான ஒன்று\nபடங்களும் பகிர்ந்த விஷயங்களும் மிக அருமை.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:15\nரயில் பயணம் உங்களுக்கும் பிடித்த விஷயம் என்பதறிந்து மகிழ்ச்சி கோமதிம்மா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nAravind 8 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 7:54\nIRFC ரயில்வேக்கு கடன் வழங்கும் நிறுவனம்.\nஅதன் தளம் சுட்டியில் உள்ள கட்டுறைகளை விரைவில் வாசிக்கிறேன்.\nIRFC சமீபத்தில் அதன் பங்குகளை IPO மூலம் வெளியிட்டார்கள்.\nஅதை நெடுநாள் வைத்திருந்தால் பாதுகாப்பான வருமானம் என்று பல நிபுனர்கள் சொன்னதால் அதன் பங்குகளை சிறுகச்சிறுக வாங்கி வருகிறேன்.\nஇப்போது ரயில் குறித்து அறிந்துகொள்ளும் வாய்ப்பையும் வழங்கியுள்ளீர்கள்.\nதங்கள் அக்கா மகனை மேலும் அணுபவங்களை பகிர்ந்து எழுதச் சொல்லுங்கள்.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:16\nகடன் வழங்கும் நிறுவனம் - ஆமாம். தளத்தில் உள்ள தகவல்கள் உங்களுக்கும் பிடிக்கலாம் அரவிந்த்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nரயில் பயணம் மிகவும் பிடிக்கும். இந்த விவரங்கள் தெரியாமல் இருந்தேன். அந்த தளத்தில் உள்ள கட்டுரை படிக்க வேண்டும்.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:17\nரயில் பயணம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nரயில் பயணமும் சரி, ரயிலைப் பார்ப்பதும் சரி அலுக்காத ஒன்று. ஆனால் இப்போதெல்லாம் தொலைதூரப் பயணங்களை ரயிலில் வைத்துக்கொள்ள முடிவதில்லை. உங்கள் அக்கா மகனின் அனுபவப் பகிர்வுகளுக்குக் காத்திருக்கேன்.\nவெங்கட் நாகராஜ் 15 பிப்ரவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:18\nதொலைதூரப் பயணங்களை ரயிலில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. எனக்கும் அப்படியே - நேரம் அதிகம் கிடைப்பதில்லை என்பதால் விமானப் பயணத்தினை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nசுந்தர் நர்சரி - நிழற்பட உலா - ஒன்று\nகாஃபி வித் கிட்டு-100 - பனிமூட்டம் - Mom’s Magic -...\nஅடுத்த மின்னூல் - சம்மர் ஸ்பெஷல் - ஆதி வெங்கட்\nதில்லி உலா - (B)பாக்-ஏ-அசீம் - சுந்தர் நர்சரி - அழ...\nகதம்பம் - அரட்டை - அரிநெல்லிக்காய் - ஊறுகாய் - மின...\nசாப்பிட வாங்க: பனீர் பராட்டா\nபாசிமணி - ஒரு மின்னூல் - இரு விமர்சனங்கள்\nஆதி மஹோத்ஸவ் - நிழற்பட உலா\nகாஃபி வித் கிட்டு - 99 - பனீர் டிக்கா - பூக்கள் - ...\nஆதியின் அடுக்களையிலிருந்து - யூட்யூப் புராணம்\nஆதி மஹோத்ஸவ் - தில்லி ஹாட் - கண்காட்சி - ஓவியங்கள்\nகதம்பம் - புளியோதரை புராணம் - அம்மாவின் அன்பு - கா...\nஅந்தமானின் அழகு - விமர்சனம் - சஹானா கோவிந்த்\nமுகநூல் இப்படியும் பயன்படும் - விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித் கிட்டு - 98 - (dh)தௌலத் கி சாட் - உப்பு...\nபதிவுலகம் - நேற்றைய சந்திப்பு\nPost 2400: தொடரும் எண்ணமும் எழுத்தும்\nசுந்தரி கண்ணால் ஒரு சேதி…\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - தவலை அடை - வாசிப்பும...\nஉள்ளத்துள் ஒளித்தேன் - ஒரு மின்னூல் - இரண்டு வாசிப...\nஇரயில் காதலர்கள் - இரயில் ஃபேனிங் - ஒரு அறிமுகம்\nகாஃபி வித் கிட்டு 97 - க���ூர் கே லட்டு - காந்தி தர்...\nசினிமா - Gubbaare - நானா படேகர்\nராஜா ராணி - கதை கேளு கதை கேளு...\nகதம்பம் - ஓவியம் - சிலிண்டர் பாதுகாப்பு - பொக்கிஷ...\nசாப்பிட வாங்க: முள்ளங்கிக் கீரை சப்ஜி\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - புவனா ச...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்��ா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/36604.html", "date_download": "2021-05-05T23:50:45Z", "digest": "sha1:WRA5XVWUVV4YSGADU6JON7H6BRWY6X5T", "length": 7782, "nlines": 111, "source_domain": "www.ceylonmirror.net", "title": "மஹிந்தவின் சொந்த ஊருக்கு நேரில் சென்று வாழ்த்திய ஆளும் எம்.பிக்கள். - Ceylonmirror.net", "raw_content": "\nமஹிந்தவின் சொந்த ஊருக்கு நேரில் சென்று வாழ்த்திய ஆளும் எம்.பிக்கள்.\nமஹிந்தவின் சொந்த ஊருக்கு நேரில் சென்று வாழ்த்திய ஆளும் எம்.பிக்கள்.\nஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் கால்டன் இல்லத்துக்குச் சென்று தமிழ் – சிங்களப் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.\nபிரதமரின் சொந்த ஊரான அம்பாந்தோட்டை தங்கல்லைக்குச் சென்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.\nபுத்தாண்டு பாரம்பரியங்களைப் பேணி, நலம் விசாரிக்க வந்த உறுப்பினர்களுக்குப் பிரதமர் நன்றி தெரிவித்து, உபசரித்துள்ளார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nநாட்டின் பாரம்பரியங்களுக்கு முதலிடம் வழங்கி, குடும்பத்தினருடனும் கிராம மக்களுடனும் புத்தாண்டைக் கொண்டாடுவதாகவும் பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார்.\nஅரசியல் பழிவாங்கல்கள்’ விசாரணை: பரிந்துரைகளை அமுல்படுத்த யோசனை நாடாளுமன்றில் 21ஆம் திகதி முன்வைப்பு.\nயாழில் மேலும் 25 பேருக்குக் கொரோனா\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப் பெண்\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நட��டிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nகொரோனாவால் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாதி…\nவெளிநாட்டினரை தனிமைப்படுத்தப்படும் மையங்களை மூட உத்தரவு\nபிரதேச செயலக பணியாளர்கள் 30 பேருக்கு கொரணா.\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-05-06T01:52:12Z", "digest": "sha1:D4IRXNTQM56PZYYPD4GV4HOZWYKMEVXS", "length": 2810, "nlines": 44, "source_domain": "www.jananesan.com", "title": "மின்சார பஸ் | ஜனநேசன்", "raw_content": "\nதிருமலை மலைப்பாதையில், மின்சார பஸ் இயக்கி சோதனை ஓட்டம்…\nதிருப்பதி திருமலை, மின்சார பஸ்\nஆந்திர மாநிலம், திருப்பதி திருமலைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்கள் சிரமமின்றி…\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-05-06T00:13:53Z", "digest": "sha1:E3IXOPDAX3KOVXB4VHN7HCSXFYEVU4DW", "length": 12632, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "சம்பவன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\n‘வெண்முரசு’ – ��ூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 61\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 52\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 47\n12பக்கம்1 : மொத்த பக்கங்கள் : 2\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–52\nஅம்மையும் அப்பனும் ஓர் ஆடல்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்��ாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2011/01/", "date_download": "2021-05-06T00:58:19Z", "digest": "sha1:PRAFRGLDA5I3THJG4GSOIAA5PFDY6NCN", "length": 24089, "nlines": 538, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஜனவரி, 2011 | நாம் தமிழர் கட்சி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nமாதாந்திர தொகுப்புகள்: ஜனவரி 2011\nகர்நாடக மாநில நாம் தமிழர் கட்சியினர் நடத்திய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விழிப்புணர்வு...\n[படங்கள் இணைப்பு] விருதுநகர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாவீரன் முத்துகுமார் அவர்களின்...\n[படங்கள் இணைப்பு] நெல்லை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பில் நடைபெற்ற மாவீரன் முத்துகுமார்...\n[படங்கள் இணைப்பு] சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நடத்திய மாவீரன் முத்துகுமார் அவர்களின்...\n[படங்கள் இணைப்பு] தூத்துக்குடி நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற முத்துகுமார் உள்ளிட்ட 19...\n[படங்கள் இணைப்பு] கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் நடைபெற்ற மாவீரன் முத்துகுமார் அவர்களின்...\nஇந்திய இலங்கை கூட்டு ரோந்து யோசனையை முறியடிப்போம் – செந்தமிழன் சீமான் அறிக்கை\nமீனவரைக் காக்க இணையப் பிரச்சார இயக்கத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்-சீமான்.\nமுத்துக்குமார் வீரவணக்கப் பொதுக்கூட்டம் – நாகப்பட்டினம் , இளைஞர் பாசறை தொடக்கம் – 30-01-2011\n[படங்கள் இணைப்பு] வீர தமிழ்மகன் மாவீரன் முத்துக்குமார் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு வீர...\n123...14பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/andhagan-crew-playing-cricket-at-the-shooting-site/", "date_download": "2021-05-06T00:57:32Z", "digest": "sha1:O2SGZITQV72MWO6OCRN6XFJQZGXRXYKO", "length": 8565, "nlines": 167, "source_domain": "www.tamilstar.com", "title": "படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடிய ‘அந்தகன்’ படக்குழுவினர் - வைரலாகும் வீடியோ - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபடப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடிய ‘அந்தகன்’ படக்குழுவினர் – வைரலாகும் வீடியோ\nNews Tamil News சினிமா செய்திகள்\nபடப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடிய ‘அந்தகன்’ படக்குழுவினர் – வைரலாகும் வீடியோ\nபாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.\nமேலும் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகிபாபு, சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nஇந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அந்தகன் படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நடிகர்கள் பிரசாந்த், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஷூட்டிங் இடைவேளையில் அவர்கள் கிரிக்கெட் விளையாடியதாக கூறப்படுகிறது.\nஇன்று உங்களுக்கான நாள் எப்படி இன்றைய ராசிபலன் 27 – 04 – 2021\nகொரோனா பாதிப்பால் இன்று முதல் தியேட்டர்கள் மூடல் – ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் புதுப்படங்கள்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் ��திகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/kannada-actress-shanaya-katwe-held-for-brothers-murder/", "date_download": "2021-05-06T00:08:31Z", "digest": "sha1:2WPRYEQ2BZLKPGBMAPJK3DJSAQLQARUG", "length": 10999, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "காதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை வைத்து கொலை செய்த நடிகை - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகாதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை வைத்து கொலை செய்த நடிகை\nNews Tamil News சினிமா செய்திகள்\nகாதலை எதிர்த்த அண்ணனை கூலிப்படையை வைத்து கொலை செய்த நடிகை\nகர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே கேஷ்வாப்பூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலையில்லாமல் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் உடல் கிடந்தது. இதுபற்றி கேஷ்வாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபரை யாரோ மர்ம நபர்கள் கொடூரமாக கொலை செய்து உடலை துண்டு, துண்டாக வெட்டி காரில் கொண்டு வந்து சாலையோரம் வீசிவிட்டு சென்றிப்பது தெரியவந்தது.\nஇதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.\nஇதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன. அதாவது படுகொலை செய்யப்பட்டது ‘மிஸ் கர்நாடகா’ அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், நடிகையுமான ஷான்யா காடவேயின் அண்ணன் ராகேஷ் என்பது தெரியவந்தது. அதாவது மும்பையில் வசித்து வரும் நடிகை ஷான்யா தனது மேலாளர் நியாஜ் அகமது என்பவரை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இது ஷான்யாவின் அண்ணன் ராகேசுக்கு பிடிக்கவில்லை. இதுகுறித்து அவர் ஷான்யாவிடம் கேட்டு கண்டித்துள்ளார்.\nஇதனால் ராகேசை கொலை செய்ய ஷான்யா முடிவு செய்தார். இதுகுறித்து அவர் தனது காதலன் நியாஜ் அகமதுவிடம் தெரிவித்தார். அவரும், இந்த கொலை திட்டத்திற்கு ஒப்புக் கொண்டார். அதையடுத்து அவர்கள் கூலிப்படையை ஏவி ராகேசை கொலை செய்ய முடிவு செய்தனர். அதற்காக அவர்கள் கூலிப்படையை சேர்ந்த தவுசிப் அகமது, அல்தாப் தாஜுத்தின் முல்லா, முகமது உருவா கிரினிவாலே, மாலிக், சைதிப்புத்தீன், பீரோஜ் ஆகியோரை அணுகி ராகேசை கொலை செய்ய பணம் கொடுத்துள்ளனர்.\nஅதன்பேரில் கடந்த 9-ந் தேதி ராகேசை கூலிப்படையைச் சேர்ந்த தவுசிப் அகமது உள்ளிட்டோர் காரில் கடத்தி படுகொலை செய்தனர். பின்னர் அவரது கை, கால்களையும், தலையையும் துண்டு, துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிவிட்டு காரிலேயே தப்பிச் சென்றுவிட்டது போலீசாருக்கு தெரியவந்தது.\nஇதையடுத்து போலீசார் காரின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரை பிடித்தனர். அவர் மூலம் கூலிப்படையைச் சேர்ந்த தவுசிப் அகமது, அல்தாப் தாஜுத்தின் முல்லா, முகமது உருவா கிரினிவாலே, மாலிக், சைதிப்புத்தீன், பீரோஜ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இந்தி நடிகை ஷான்யாவையும், அவரது காதலன் நியாஜ் அகமதுவையும் போலீசார் கைது செய்தனர்.\nசர்ச்சை காட்சிகள்… ஜி.வி.பிரகாஷ் படத்தில் 10 நிமிட காட்சி நீக்கம்\nரஜினியின் அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட் லுக் குறித்து வந்த தகவல்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.piraivasi.com/2017/07/17-8.html", "date_download": "2021-05-05T23:46:38Z", "digest": "sha1:6KKHH6A4RXB4CCDES7HUZUI4E6OUVGZG", "length": 57826, "nlines": 140, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: குர்ஆனை மறுக்கும் பீஜேயின் பிறைவாசிகள்..!!", "raw_content": "\nகுர்ஆனை மறுக்கும் பீஜேயின் பிறைவாசிகள்..\nகுர்���னை மறுக்கும் பீஜேயின் பிறைவாசிகள்..\n//பிறைவாசி : பிறைகளின் வடிவங்களை வைத்து தேதியை வரையறுக்க இயலாது. சந்திரனை வைத்து ஒரு நாட்காட்டியை தயாரிக்கவே முடியாது.\nபதில் : அல்குர்ஆன் 2:189-வது வசனம் பிறைகள் மனிதர்களுக்கு தேதிகளை காட்டக்கூடியது, ஹஜ்ஜையும் அறிவிக்கும் என்று தெளிவாகக் கூறுகிறது. குர்ஆனின் நேரடியான பொருளை திரித்து ஃபித்னாவை பரப்புவதற்குத்தானே பிறைவாசிகள் களம் இறக்கப்பட்டார்கள். தங்கள் திருப்பணியை செவ்வனே செய்வதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.//\nவிளக்கம் : சந்திரனின் பிறை வடிவங்கள் தேதிகளாக ஆகாது. \"பிறை வடிவங்கள் தேதிகள்\" என்று சொல்பவர்கள் ஒரு பிறை வடிவத்தைப் பார்த்து \"இந்த வடிவம் இந்த தேதியைக் காட்டுகிறது\" என்று இதுவரை சொன்னதில்லை.\nஅவர்களின் காலண்டரில் \"ஒரு வடிவமானது ஒரு மாதத்தில் ஒரு தேதியையும், அதே வடிவம் மறு மாதத்தில் வேறு தேதியையும் காட்டுவதே\" அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு சான்று.\nஅவர்களின் காலண்டரில் அரைவட்ட பிறை(FQ) மூன்று தேதிகளையும், முழு நிலவு(FM) நான்கு தேதிகளையும், மற்றொரு அரைவட்ட பிறை(LQ) மூன்று தேதிகளையும் காட்டுகிறது. \"ஒவ்வொரு பிறைவடிவமும் தேதி\" என்று சொல்லிக் கொண்டே ஒரு வடிவத்தின் மீது மூன்று தேதிகளையும் நான்கு தேதிகளையும் திணிக்கும் இந்த \"உண்மையாளர்கள்\"தான் சொல்கிறார்கள் \"ஒரு பிறைவடிவம் ஒரு தேதியைக் காட்டுகிறது\" *பிறை வடிவம் தேதியைக் காட்டவில்லை, பிறை வடிவத்தின் மீது தேதிகளை திணிக்கிறார்கள்*\nசூரியனை வைத்தும் சந்திரனை வைத்தும் காலண்டரை எப்போதோ தயாரித்துவிட்டனர் மூதாதையார்கள். ஏதோ அலிபாய்தான் சந்திர காலண்டரை முதன்முறையாக தயாரித்தது போலவும், அதை பிறைவாசிகள் எதிர்ப்பது போலவும் பில்டப் செய்கின்றனர். சந்திரனின் ஓட்டத்தை பார்க்கவோ அதன் ஓட்டத்தை கணக்கிடவோ முஸ்லிம்களுக்கு எந்த தேவையுமில்லை. சந்திரனின் ஓட்டத்தை கணக்கிடுவது மாற்றுமதத்தினர்தான். நமக்கான கட்டளை சந்திரனின் முதல் தோற்றமான \"ஹிலால்\" தான். அந்த ஹிலாலை பார்த்து மாதத்தை துவங்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள் விரல்களால் காட்டிய 29 எண்ணிக்கை வரும் வரையில் நாட்களை எண்ணவேண்டும். 29 ன் முடிவில் \"ஹிலால்\" தேட வேண்டும். ஹிலால் பார்க்கப்பட்டால் புது மாதம் பிறந்துவிட்டது. பார்க்கப்பட வில்லையென்றால் நடப்பு மாதம் 30 நாட்கள் கொண்டதாக பூர்த்தி செய்யப்பட வேண்டும். இதுதான் நமக்கு மார்க்க கட்டளை.\nஅதாவது, ஹிலால் என்ற \"சந்திரனின் முதல் தோற்றம்(தலைப்பிறை)\" தான் மார்க்க கட்டளையே தவிர, \"கமர்\" என்ற சந்திரன் அல்ல. (2:189 ல் சொல்லப்படுவது சந்திரன் அல்ல. ஹிலால் தான் சொல்லப்படுகிறது) ஹிலாலைக் கணக்கிட்டு காலண்டர் கொடுத்தால் அதை பரிசீலிக்கலாம். ஆனால் சம்மபந்தமே இல்லாமல் \"கமர்\" என்ற சந்திரனைக் கணக்கிட்டு காலண்டரைப் போட்டு இதுதான் மார்க்கம் என்று சொன்னால் என்ன செய்வது ஹிலால் கணக்கு இஸ்லாமியர்களுக்கானது. சந்திரக்(கமர்) கணக்கு \"அஹ்லே காலண்டர்\" கொள்கையுடைய ஹிஜிராக் கமிட்டியினருக்கு.\n\"காலண்டர் மதத்தின்\" கட்டாயக் கடமையே \"காலண்டரை ஏற்று காலண்டரை பிரசங்கித்து காலண்டரை விமர்சிப்பவர்களை தங்கள் மதத்தில் சேர்க்காமல் இருப்பதே\" .\nகாலண்டர் மதத்தினரிடமிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.\n// *பிறைவாசி :* சந்திரனின் சுழற்சியை வைத்து ஆண்டுகளை கணக்கிட இயலாது. சந்திரனை அல்லாஹ் அப்படித்தான் படைத்துள்ளான்.\n*பதில் :* அல்குர்ஆன் 10:5–வது வசனத்தின் மூலம் ஆண்டுகளின் எண்ணிக்கையும், கணக்கையும் அறிந்து கொள்வதற்காக சந்திரனுக்கு பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) விதியாக்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். பிறைவாசிகளோ இல்லை இல்லை, முடியவே முடியாது என்று மல்லுக்கட்டுகின்றனர். //\nநாம் சொல்லுவதை விளங்காமலோ அல்லது வேண்டுமென்றே திரித்து சொல்வதோ கமிட்டிக்கு கை வந்த கலை என்பதால் இதையும் விளக்குவோம்.\nசந்திரனின் சுழற்சியையோ அல்லது அதன் ஓட்டத்தையோ கணக்கிட வேண்டிய மார்க்க தேவை முஸ்லிம்களுக்கு இல்லை என்பதை நாம் ஏற்கனவே பார்த்தோம். சந்திரனின் பல வடிவ நிலைகளில் நம்மால் பார்க்க முடிந்த முதல் நிலை(தலைப்பிறை) -யின் அடிப்படையில் நாட்களை எண்ணுவது மட்டுமே மார்க்க கடமை. மற்றபடி அமாவாசையை எண்ணுவது, ஒவ்வொரு நாளுக்கும் ஒரு பிறைவடிவ நிலைகள் என்று எண்ணுவது போன்ற வேலைகள் \"நாயை\"யும் சேர்த்து எண்ணிய மக்கள் செய்தது போன்ற வேலைதான். (குர்ஆன் 18:22)\n10:5 ல் நாம் அறியும் செய்தி என்ன\nஅல்குர்ஆன் 10:5–வது வசனத்தின் மூலம் ஆண்டுகளின் எண்ணிக்கையும், கணக்கையும் அறிந்து கொள்வதற்காக சந்திரனுக்கு பல மன்சில்களை (தங்குமிடங்களை) விதியாக்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். *சந்திரனைக் கொண்டு ஆண்டுகளையும் காலக்கணக்கையும் அறிந்து கொள்வீர்கள் என்று இந்த வசனம் சொல்லவில்லை. *சந்திரனுக்கு விதியாக்கப்பட்டிருக்கும் \"மன்சில்களைக்\" கொண்டுதான் ஆண்டுகளையும் காலக்கணக்கையும் அறிந்து கொள்ள முடியும் என்று வசனம் சொல்கிறது. சந்திரனின் மன்சில்களை வைத்துதான் ஆண்டுகளையும் காலக்கணக்கையும் அறிய முடியும் என்பதை கமிட்டியும் ஒப்புக்கொள்கிறது.\nமன்சில்கள் என்றால் \"படித்தரங்கள்\" என்று கூறிவந்தவர்கள் தற்போது பல்டியடித்து \"தங்குமிடங்கள்\" என்று மொழிபெயர்க்கின்றனர். இந்த \"தங்குமிடங்கள்\"தான் ஆண்டுகளையும் காலக்கணக்கையும் காட்டுகின்றன என்கின்றனர். சரி, சந்திரன் தங்கும் இடங்கள் எது என்று கேட்டால் சந்திரனில் தெரியும் பிறை வடிவங்களையே காட்டுகின்றனர். அதாவது, ஒரு நபரின் தங்குமிடம் அவரிடத்திலேயே இருக்குமாம்.\nஉதாரணமாக, \"ஹாரூனின் தங்குமிடம்\" எது என்று கேட்டால், \"ஹாரூனின் தங்குமிடம்\" ஹாரூனிடத்திலேயே இருக்கிறது என்று சொன்னால், சொன்னவர் எவ்வளவு அறிவாளியாக இருப்பார்\nசந்திரனின் தங்குமிடங்களை எப்படி அறிவது என்பதற்கு ஒரு விளக்கம் கொடுக்கின்றனர். அதாவது, சந்திரன் அதனுடைய சுற்றுப்பாதையில் நகரும்போது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வடிவம் பெறுமாம். சந்திரன் அதன் சுற்றுவட்டப் பாதையில் தங்கும் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வடிவம் பெறுவதே அதன் தங்குமிடங்கள் என்கின்றர். (இது ஒரு அறிவியல் மோசடி)\nசந்திரனின் பிறைவடிவங்கள் என்பதும் சந்திரனின் தங்குமிடங்கள் என்பதும் ஒன்றுதான் என்கின்றனர். \"சந்திரனின் தங்குமிடங்களை(மனாசில்)\" வைத்து ஆண்டுகளையும் காலக் கணக்கையும் அறிவது என்பதும், \"சந்திரனின் பிறை வடிவங்களை\" வைத்து ஆண்டுகளையும் காலக்கணக்கையும் அறிவது என்பதும் ஒன்றுதான் என மக்களிடம் வேண்டுகோள் வைக்கின்றனர்.\n**மனாசில் என்ற அரபு வார்த்தைக்கு \"பிறை வடிவங்கள்\" என்று ஒரு அர்த்தம் கிடையாது.\n**ஒரே ஒரு தேதியைக் கூட சரியாக காட்டத்தெரியாத பிறை வடிவடிங்களை வைத்து ஆண்டுகளையும் காலக் கணக்கையும் எப்படி அறிவது\n**சந்திரன் தன்னுடைய சுற்றுப்பாதையில் சுற்றும்போது ஒரு இடத்தில் பெற்ற வடிவத்தை, அடுத்த சுற்றில் அதே இடத்தில் அதே வடிவத்தைப் மீண்டும் பெறாது.\n**சந்திரனின் தங்குமிடங்களுக்கும் அதன் பிறை வடிவங்களுக்கும் தொடர்பு கிடையாது.\n**சந்திரனின் பிறை வடிவங்களை (தங்குமிடங்களை) வைத்து ஆண்டுகளையோ காலக் கணக்கையோ அறிய முடியாது.\n**சந்திரன் அதன் சுற்றுப்பாதையில் இருக்குமிடத்தை வைத்து ஆண்டுகளையோ காலக் கணக்கையோ அறிய முடியாது.\n**சந்திர மாதங்களை எண்ணுவதன் மூலமே \"சந்திர ஆண்டு\" அறியப்படுகிறது.\n**கமிட்டியின் காலண்டரிலும் 12 சந்திர மாதங்களை எண்ணித்தான் ஒரு சந்திர ஆண்டு என்று போட்டிருக்கிறார்கள்\n**அவர்களின் காலண்டரில் உள்ள பிறைவடிவங்களை (தங்குமிடங்களை) பார்த்து இது இந்த வருடம் என்றோ இன்ன காலம் என்றோ யாரும் சொன்னதில்லை.\n**அஹில்லா மற்றும் மனாசில் ஆகிய இரண்டிலும் அவர்களின் குழம்பிய நிலை இன்னும் மாறவில்லை.\n**மனாசில் என்ற வார்த்தைக்கு 10:5 ல் \"தங்குமிடங்கள்\" என்றும் 36:39 ல் \"படித்தரங்கள்\" என்றும் மொழிபெயர்த்து குழம்பிதை உறுதி படுத்துகின்றனர்.\n**2:189, 10:5, 36:39 ஆகிய மூன்று வசனங்களிலும் கமிட்டி குழம்பி இருப்பதை தெளிவாகக் காணலாம்.\nபிறைவாசிகள் சொல்லும் \"மனாசில் எது\nகமிட்டியின் விளக்கத்தைக் கொண்டே விளக்குவோம்.\n*அல்குர்ஆன் 10:5–வது வசனத்தின் மூலம் ஆண்டுகளின் எண்ணிக்கையும், கணக்கையும் அறிந்து கொள்வதற்காக சந்திரனுக்கு பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) விதியாக்கியுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான்*. சந்திரன் ஆண்டுகளைக்காட்டாது என்பதையும் சந்திரனின் தங்குமிடங்கள்தான் ஆண்டுகளையும் காலக்கணக்கையும் காட்டும் என்பதை அவர்களின் விளக்கத்தின் மூலம் மேலே பார்த்தோம். மனாசில் என்ற வார்த்தைக்கு தங்களுக்கு தெரிந்த நியாயங்களின் அடிப்படையில் முன்னோர்கள் மொழிபெயர்த்தனர். வசனங்களை தமிழில் புரிவதற்கு அது போதுமானதாகவும் இருந்தது. ஆனால், அதையே ஆணித்தரமாக மாற்றி மார்க்க சட்டமாக மாற்ற ஒரு கூட்டம் முயன்றபோதுதான் பிறைவாசியின் தேடுதல் தொடங்கியது.\n**மனாஸில் என்ற வார்த்தைக்கு \"வளர்ந்து தேயும் நிலை\" என்று அர்த்தம் இல்லவே இல்லை.\n**ஆண்டு : ஒரு பருவம் தொடங்கி மீண்டும் அதே பருவம் வருவதே ஆண்டு.\n**பருவகாலம் தொடங்குவதையும் அது நீடிக்கும் காலத்தையும் அது முடிவடையும் காலத்தையும் நட்சத்திரங்களை எண்ணிக்கொள்வதன் மூலம் அறிந்து கொண்டனர்.\n**உலகம் முழுவதுமே நட்சத்திரங்களை எண்ணுவதன் மூலமே பருவங்களையும் காலங்களையும் கணக்கிட்டனர்.\n**ஆண்டுகளையு���் காலங்களையும் அறிவது என்றாலே அது நட்சத்திரங்களை எண்ணுவதுதான்.\n**வானத்தில் தெரியும் எல்லா நட்சத்திரங்களையும் வைத்து ஆண்டுகளை அறிய முடியாது.\n**அதற்காக, சூரியன் மற்றும் சந்திரன் நகரும் பாதையில் உள்ள நட்சத்திரங்களை மக்கள் தேர்ந்தெடுத்தனர்.\n**அந்த நட்சத்திரங்களின் பெயர் தமிழில் \"ராசிகள்\" என்றும் அரபு மொழியில் \"மனாசிலுல் கமர்\" என்றும் அழைக்கப்படுகிறது.\n**இந்த நட்சத்திரங்களை வைத்து சோதிடம் பார்ப்பதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை.\n**சூரியனையும் சந்திரனையும் மற்றவர்கள் வணங்குகிறார்கள் என்பதால் நாம் அவற்றை பயன்படுத்தாமல் இருப்பதில்லைதானே.\n**இந்த நட்சத்திரங்களை வைத்து ஆண்டுகளையும், ஒரு ஆண்டின் எந்த காலப் பகுதியில் இருக்கிறோம் என்பதையும் துல்லியமாக சொல்ல முடியும்.\n**சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களில் நகர்வதை மக்கள் கணக்கிடுகையில் \"சந்திரனின் நட்சத்திரங்களை\" மட்டும் வசனங்களில் குறிப்பிடுவதுதான் அது அல்லாஹ்வின் வார்த்தை என்பதை உணர்த்திக்கொண்டிருக்கிறது.\n**36:38 வசனம் சூரியனின் ஓட்டத்தைப் பேசுகிறது(solar apex). நட்சத்திரங்களில் சூரியன் நகர்வதை மறுக்கிறது.\n**36:39 ல் சந்திரன் நட்சத்திரங்களில் நகர்வதை ஆமோதிக்கிறது. சந்திரன் மீண்டும் மீண்டும் அந்த நட்சத்திரங்களில் நகல்கிறது என்கிறது. சந்திரனுக்கு அந்த நட்சத்திரங்கள் விதியாக்கப்பட்டிருப்பது உண்மைதான் என்கிறது.\n**10:5 ல் அந்த நட்சத்திரங்களை வைத்து ஆண்டுகளையும் காலக்கணக்கையும் அறிந்துகொள்கிறீர்கள் என்பதையும் சொல்கிறது.\n**அந்த நட்சத்திரங்களுக்கு அரபுகள் பயன்படுத்திய \"மனாஸில்\" என்ற வார்த்தையே குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளது.\n**அந்த மனாஸில் என்ற வார்த்தைக்கு தமிழில் நேரடியான வார்த்தை \"ராசிகள்\" என்பதுதான்.\n**ராசிகள் என்ற வார்த்தை சோதிடத்திலும் இருப்பதால் அது சோதிட வார்த்தை என்பவர்கள், கம்ப்யூட்டரையும் பயன்படுத்தி \"கம்ப்யூட்டர் சோதிடம்\" இருப்பதால் இனி கம்ப்யூட்டர் என்ற வார்த்தையை உபயோகிக்க மாட்டார்களோ\nஅதாவது, பிறைவாசிகளின் மனாசில் ஆண்டுகளையும் காலக்கணக்கையும் காட்டும். கமிட்டியின் மனாசில் தேதியைக்கூட காட்டாது. பிறகு எங்கே ஆண்டுகளையும் காலக்கணக்கையும் காட்டுவதோ\nஇங்கு உங்களுக்கு ஒரு கேள்வி எழக்கூடும்...\n12 சந்திர மாதங்களை ஒரு ஆண்டு என்று சொல்லி தொடர்ச்சியாக ஆண்டுகளை எண்ணி வருகிறோமே, அந்த செயல் \"ஆண்டுகளை எண்ணுவதாக\" ஆகாதா உலகின் எந்த ஒரு மொழியிலும் ஆண்டு என்ற வார்தையை தேடினால் அது \"பருவ ஆண்டு\" என்ற அர்த்தத்தில்தான் விளக்கம் இருக்கும். பருவ ஆண்டு என்பதை நட்சத்திரங்களை வைத்து அறிவது மட்டுமே. இந்த பருவ ஆண்டைத்தான் \"சூரிய ஆண்டு\" என்றும் சொல்கின்றனர். ஒரு சூரிய ஆண்டிற்குள் சந்திர மாதங்களை நுழைத்து கணக்கிட்டனர். ஒரு சூரிய ஆண்டிற்குள் 12 சந்திர மாதங்களையும், சில சமயங்களில் 13 சந்திர மாதங்களையும் புகுத்தி \"நஸிய்யு\" செய்தனர். அதாவது ,அவர்கள் \"ஆண்டு\" என்று சொல்வது \"சூரிய ஆண்டு\". மாதம் என்று சொல்வதோ \"சந்திர மாதம்\" அதாவது, சூரிய ஆண்டிற்குள் சந்திர மாதங்கள். 12 சந்திர மாதங்கள் ஒரு ஆண்டு என்று அவர்கள் எண்ணவில்லை.\nநஸிய்யு தடை செய்யப்பட்ட பிறகே (9:37)\n12 சந்திர மாதங்களை தனியாக எண்ணி அதையும் ஒரு ஆண்டு என்றனர். (அரபு அராதிகளில் சூரிய ஆண்டிற்கும், 12 மாதங்களை அடக்கிய சந்திர ஆண்டிற்கும் வேறுபடுத்தி காட்டும் வார்த்தைகளில்லை என்பதே இதை அறிய உதவும்). 12 சந்திர மாதங்களை தனியாக எண்ணி அதையும் ஆண்டு என்று அழைப்பது இஸ்லாமிய சமூகம் மட்டுமே. காரணம், 12 மாதங்களை எண்ணுவது மட்டுமே மார்க்க கடமைகளுக்கான கட்டளை. (நபி(ஸல்) அவர்களின் வயது 63 என்பதும் அது சூரிய ஆண்டா சந்திர ஆண்டா என்பதும் இன்னும் ஆராய்ச்சியில்தான் இருக்கிறது) மற்றபடி சூரிய ஆண்டுகளை தனியாகவும், 12 சந்திர மாதங்களை தனியாகவும் கடைபிடிப்பதற்கு மார்க்கத்தில் எந்த தடையுமில்லை. இந்த இரண்டையும் சேர்த்து சூரிய ஆண்டிற்குள் பொருந்துமாரு சந்திர மாதங்களை முன்பின்னாக மாற்றுவதற்கே தடை. இதுதான் நஸிய்யு.\n12 சந்திர மாதங்களை எண்ணி அதை ஆண்டு என்று சொல்லி அது போல் பல ஆண்டுகளை எண்ணுவதற்கு எந்த \"மன்சில்களை\"யும் பார்க்கத் தேவையில்லை.\n12 (13) தலைப்பிறைகள் எண்ணப்பட்டாலே போதும் ஒரு சந்திர ஆண்டு கிடைத்துவிடும். இது போல தலைப்பிறைகளை எண்ணிக் கொண்டேயிருந்தாலே போதும் பல சந்திர ஆண்டுகளை எண்ணிக்கொள்ளலாம். ஆனால் 10:5 ல் சொல்லப்படுவதோ \"சந்திரனுக்கு விதியாக்கப்பட்ட மன்சில்களைப் பற்றி\". அந்த மன்சில்கள் மூலம்தான் ஆண்டுகளையும் காலக்கணக்கையும் அறியமுடியுமாம். சந்திரனின் பிறை வடிவங்கள் தேதியைக் காட்டாது. காலங்கள���க் காட்டாது. ஆண்டுகளைக் காட்டாது.\nஆனால் பிறைவாசிகள் கூறும் சந்திரனின் மன்சில்கள் ஆண்டுகளைக் காட்டுகின்றன, ஒரு ஆண்டின் எந்த காலப் பகுதியில் இருக்கிறோம் என்பதைக் காட்டுகின்றன. ஒரு ஆண்டு முடிய இன்னும் எத்தனை நாட்கள் இருக்கின்றன என்பதையும் மன்சில்கள் காட்டுகின்றனவே.\nஹதீஸ்களிலும், தப்ஸீல்களிலும், அகராதிகளிலும் \"மனாசிலுல் கமர்\" என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. அதாவது பிறைவாசிகளின் மனாசில் ஆதாரமுள்ளது.\nகமிட்டியின் மனாசில் ஆதாரமற்றது. அவர்களின் மனோ இச்சையினாலனது.\n// *பிறைவாசி :* ஆண்டுகளை கணக்கிட சூரியனின் மன்ஸிலை பயன்படுத்தலாம் என்று 10:5 வசனம் கூறுகிறது.\n*கமிட்டி பதில் :* ஓஹோ..அப்படியா செய்தி.. சந்திரக் காலண்டர் இருக்கக்கூடாது என்று அண்ணன் சொல்லிவிட்டதால் ஏற்பட்ட கொள்கை முடிவா இது சந்திரக் காலண்டர் இருக்கக்கூடாது என்று அண்ணன் சொல்லிவிட்டதால் ஏற்பட்ட கொள்கை முடிவா இது ஒரு மாதத்துக்கு 29 அல்லது 30 நாட்கள்தான் இருக்க வேண்டும் என்ற நபியின் (ஸல்) கட்டளைக்கு இணங்க, *சூரியனுக்கு இருப்பதாக நீங்கள் கூறும் அந்த மன்ஸிலை வைத்து ஒரு காலண்டரை தயாரித்து தாருங்களேன் பிறைவாசிகளே.. ஒரு மாதத்துக்கு 29 அல்லது 30 நாட்கள்தான் இருக்க வேண்டும் என்ற நபியின் (ஸல்) கட்டளைக்கு இணங்க, *சூரியனுக்கு இருப்பதாக நீங்கள் கூறும் அந்த மன்ஸிலை வைத்து ஒரு காலண்டரை தயாரித்து தாருங்களேன் பிறைவாசிகளே..\nஅல்குர்ஆனின் 10:5-வது வசனத்தில் *'கத்தரஹூ மனாஸில' என்று சந்திரனின் மன்ஸிலைக் குறித்து ஆண்பால் ஒருமையில்தான் அல்லாஹ் கூறுகிறான்.* ஹிஜ்ரி காலண்டரை மறுப்பதற்காக சூரியனையும் வம்புக்கு இழுத்துள்ளனர் பிறைவாசிகள். *இனி சூரியனைப் பார்த்து நோன்பு நோருங்கள், சூரியனைப் பார்த்து நோன்பை விடுங்கள் என்ற புதிய வஹியை அறிவிக்கவும் கூடும். வஹியை மட்டும் பின்பற்றும் கூட்டமல்லவா பிறைவாசிகள்..\nநாம் சொல்லாததை சொல்லியும் அதற்கு பதிலும் எழுதி கேடுகெட்ட வேலையை செய்யும் கமிட்டியின் அறிவாளிகளே\nசூரியனுடைய மன்சில்களை குர்ஆன் பேசவில்லை. சந்திரனுடைய மன்சில்களைப் பற்றிதான் 10:5, 36:39 ஆகிய இருவசனங்களும் பேசுகின்றன.\nகுர்ஆன் சொல்லக்கூடிய இந்த மன்சில்களைத்தான் பிறைவாசிகள் சொல்கிறார்கள். சந்திரனின் இந்த மன்சில்கள்தான் ஆண்டுகளைக் காட்டுகிறது என்று பிறைவாசிகள் சொல்கிறார்கள்.\n'கத்தரஹூ மனாஸில' என்பதில் உள்ள \"ஹு\" சந்திரனைத்தான் குறிக்கிறது. சூரியனைக் குறிக்கிறது என்று நாம் எங்கே சொன்னோம் (ஆண்பால் பெண்பால் மோசடி செய்வதில் கமிட்டியினர் வல்லவர்கள் என்பதை நாம் முன்பே பதிவிட்டிருக்கிறோம்)\nஇதற்குக் காரணம் கமிட்டியினரின் அறியாமைதான்.\nசந்திரனின் நட்சித்திரங்களை(மனாசிலுல் கமர்) வைத்து அறியப்படும் ஆண்டுகளைத்தான் \"சூரிய ஆண்டு\" என்கின்றனர். ஆதாவது, சந்திரனின் நட்சத்திரங்களை வைத்து அறியப்படும் ஆண்டிற்கு பெயர்தான் \"சூரிய ஆண்டு\" .\nஇதில்தான் கமிட்டியினர் குழம்பிப்போய், நாம் \"சூரியனின் மனாசிலை\" பார்க்க சொல்கிறோம் என்று கதை கட்டுகின்றனர்.\nநட்சத்திர மனாசிலை வைத்து காலண்டர் போட்டுத்தா\nஉலகில் இருக்கும் அனைத்து பருவகாலண்டர்களும் \"நட்சத்திர காலண்டர்\"தானே. கமிட்டியின் காலண்டர் இயங்குவது கிரிகோரியன் காலண்டரில்தான். அந்த காலண்டர் இல்லையென்றால் கமிட்டி காலண்டரே கிடையாது. அப்படிப்பட்ட கிரிகோரியன் காலண்டர் ஒரு நட்சத்திரக் காலண்டர்தானே.\nபேரீச்சம் பழம் விவசாயத்தில் அரபுகள் கணக்கிட்டது நட்சத்திர ஆண்டைத்தானே.\nபிறைவாசிகள் தனியாக காலண்டர் போட வேண்டியதன் தேவையென்ன காலண்டர் போட்டுத்தா என்று கேட்பது கமிட்டியினருக்கு ரத்தத்தில் ஊறியது என்பதால் இந்த கேள்வி தொடர்கிறது போலும்.\nநபிகளார் காலத்தில் நட்சத்திரங்களைக் கொண்டு விவாசாயம் நடந்ததற்கான ஆதாரங்களை நாம் ஏற்கனவே தந்துவிட்டோம்.\n'மரத்திலுள்ள கனிகள் பலன் உறுதிப்படும் நிலையை அடையும் வரை விற்காதீர்கள்\" என்று நபி (ﷺ) ஆலோசனை போல் கூறினார்கள். ஸைத் இப்னு ஸாபித்(ரலி), ஸுரையா (தோன்றக் கூடிய, பேரீச்சம் பழம் கனியும் பருவமான இளவேனிற்காலம்) வரும்வரை தம் தோட்டத்திலுள்ள மரங்களின் கனிகளை விற்க மாட்டார்.\nஅறி: ஸைத் இப்னு ஸாபித்(ரலி) ; புகாரி 2193.\n“கனிகளின் குறைகள் போகும்வரை அவற்றை விற்பதற்கு நபி (ஸல்) தடை விதித்தார்கள்” என இப்ன் உமர் (ரலி) கூறினார்கள். அது எப்போது என இப்னு உமரிடம் கேட்டேன். “ஸுரையாவின் உதயம்” என்று கூறினார்கள்.\nஅறி: உஸ்மான் பின் அப்துல்லாஹ் பின் சுராகா ; அஹமத் 5012, தஹாவி-1906\nசவூதி அரசு தனது பழைய உம்முல்குராவை சாக்கடையில் வீசியபோது அதை நைசாக தூக்கிவந்து கேரளா வழியாக தமிழ்நாட்டிற்கு ��டத்தி, வியாபாரம் பார்க்கும் இந்த கூட்டம் அதே உம்முல் குரா (அரசு துறை) நபிகளார் காலம் முதல் இன்றுவரை வியாவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நட்சத்திர ராசி காலண்டரை வெளியிட்டு வருவதை இவர்கள் காணவில்லையா\n\"பிறை பார்த்து நோன்பு\" என்ற வஹியை மாற்றி \"சந்திரனின் அமாவாசையை கணக்கிட்டு நோன்பு\" என்று புது வஹியை அறிவித்த கூட்டம் நீங்களல்லவா அமாவாசிகளே\n//பிறைவாசி : சந்திரனானது உலகின் ஒரு சாராருக்கு ஒரு தேதியையும், மற்றொரு பகுதிக்கு வேறு தேதியையும் காட்டும். அமாவாசை என்பது இரண்டு நாளில் நடக்கும்.\nபதில் : ஒவ்வொரு நாளுக்கும் ஒரேயொரு தேதி என்பதுதான் ஒரு காலண்டரின் சாதாரண அடிப்படை. வெள்ளிக்கிழமை என்ற ஒரு நாளுக்குள்ளேயே நாம் ஜூம்ஆ தொகையை நிறைவேற்றி விடுகிறோம். வெள்ளிக்கிழமை என்ற அந்த ஒரு நாளுக்கு இரண்டு தேதிகள் எப்படியாவது வந்துவிடாதா என்று பிறைவாசிகள் ஏங்குவது நமக்கு புரிகிறது.\nஏற்கனவே இந்துக்களின் பஞ்சாங்கங்களை ஹலால் என ததஜ பிறைவாசிகள் அறிவித்து விட்டார்கள். மேலும் மேஷம், ரிஷபம், மிதுனம், துலாம், மகரம், கடகம், கன்னி, விருச்சிகம், கும்பம், சிம்மம் போன்ற ராசிகளும் இஸ்லாத்தில் உள்ளவைதான் என்று பக்கம் பக்கமாக கட்டுரைகளையும் வரைந்து தள்ளிவிட்டார்கள். அதைப் படித்த ததஜவினர் பலர் முகம் சுளிக்கவே, எதிர்ப்புகளுக்கு அஞ்சி அக்கட்டுரையை நைசாக நீக்கிவிட்டனர் பிறைவாசிகள். தற்போது அமாவாசை என்பது இரண்டு நாளில் நடக்கும் என்று புனைவதும், இந்துக்களின் பஞ்சாங்க அடிப்படையிலான அமாவாசை நம்பிக்கையை வேறு லேபிளில் முஸ்லிம்களிடம் புகுத்தும் நரித்தந்திரம்தானே தவிர வேறில்லை.\nஅல்குர்ஆன் 55:5, 6:96 போன்ற வசனங்கள் சந்திரன் துல்லியமான கணக்கின்படி உள்ளதாகவும், அவை கணக்கிடும்படி உள்ளதாகவும் கூறுகிறது. சந்திரனானது ஒருநாளுக்கு ஒருசாராருக்கு ஒரு தேதியையும், மற்றொரு பகுதிக்கு வேறு தேதியையும் காட்டும் என்று பிறைவாசிகள் சொல்வது சந்திரனின் துல்லியமாக இயங்கிடவில்லை என்று பொருள்படும். மேற்கண்ட அல்குர்ஆன் வசனங்களுக்கு நேர்முரணாக இவர்களின் கூற்று அமைகிறது.//\nபிறைவாசிகள் தங்களது கட்டுரைகளில் கூடுதல் விளக்கங்களை சேர்த்துள்ளார்களே தவிர, எந்த கட்டுரையையும் நீக்கவில்லை. இவர்கள் சொல்லும் கட்டுரைகள் அதே பெயர்களில் மித���னம், கும்பம், மீனம் என்ற சூரிய ராசிகளை விளக்கியும் கிருத்திகை (நபிகளார் சொன்ன சுரையா), ரோகினி (நபிகளார் சொன்ன மிஜ்தஹ்), சித்திரை (நபிகளார் காட்டிய சிமாக்) போன்ற சந்திர நட்சத்திரங்களை விளக்கியும் வெளியிட்ட நாள் முதல் அதே லிங்கில் உள்ளன பார்க்க. http://www.piraivasi.com/2015/08/20.html\nநிலவைக் கொண்டு உலகுக்கெல்லாம் பொதுவான ஒரு நாட்காட்டியை உருவாக்கவே இயலாது என்பதை ஏற்கனவே பிறைவாசிகள் நிறுவிவிட்டனர். பார்க்க:\n🔗 தினமும் பிறை பார்த்து வந்தால் உலகில் ஒரே பிறை வருமா 👉 http://www.piraivasi.com/2016/02/11.html\n🔗 பிறை பார்த்த தகவலை ஏற்றால் உலகில் ஒரே நாளில் பெருநாள் வருமா\n🔗 பிறை பார்த்த தகவலை ஏற்றால் உலகில் ஒரே நாளில் பெருநாள் வருமா\nஒவ்வொரு நாளுக்கும் ஒரேயொரு தேதி என்பதுதான் ஒரு காலண்டரின் சாதாரண அடிப்படை என்று ஹிஜ்ராவினர் பிரச்சாரம் செய்கின்றனர். தகவல் தொடர்பு வளர்ந்த பிறகும், கிருத்தவ காலண்டர் உலகம் முழுவதும் பரவிய பிறகும் சர்வதேச தேதிக்கோடு நிறுவப்பட்ட பிறகும்தான் உலகம் முழுவதும் ஒரு சூரிய கிழமைக்கு ஒரு சூரிய தேதி எனும் சித்தாந்தம் வந்தது. கூடுதல் விளக்கத்திற்கு\nகிழமைகள் (திங்கள், செவ்வாய், புதன்...) எனும் வாரநாட்கள் சூரியனை அடிப்படையாகவும், தேதி என்பது பிறையை அடிப்படையாகக்கொண்டு இருக்கும் காலமெலாம் ஒரு சூரிய நாளுக்கு ஒரே ஒரு பிறை தேதி உலகம் முழுமைக்கும் வரவே வராது. அல்லாஹ்வின் இவ்விதியை மீறி, ஒரு சூரிய கிழமைக்கு ஒரு பிறை தேதியை திணித்தால், ஹிஜ்ரா காலண்டரில் இருக்கும் ஓட்டைகள்தான் எல்லா காலண்டரிலும் இருக்கும்.\n🔗 ஹிஜ்றா காலண்டரின் பிழைகள்\n//பிறைவாசி : தமிழகத்திலுள்ள மஸ்ஜிதுகள் கிப்லாவை சரியாக முன்னோக்கும் அளவில் கட்டப்படவில்லை. சுமார் 5 டிகிரி அளவுக்கு மாறுபட்டு உள்ளது.\nபதில் : அண்ணன் ஃபேமஸ் ஆகியதே பாபர் மசூதி இடிப்பு போராட்டங்களை வைத்துதான். ஆர்.எஸ்.எஸ் காரர்கள் எந்த பள்ளிவாசல்களிலும் தற்போதைக்கு கைவைக்க மாட்டார்கள் என்பதால் நாம்தான் அவர்களின் களப்பணியை கையில் எடுத்து செயல்பட வேண்டும் என்று பிறைவாசிகள் முடிவெடுத்து விட்டார்கள் போலும். அப்போதுதான் நாமும் அண்ணனைப் போல ஃபேமஸ் ஆகலாம் என்ற திட்டமோ என்னவோ மாட்டுக்கறி விஷயத்தில் பிஜேபி அரசை வன்மையாக கண்டித்த பக்கீர் முஹம்மது அல்தாபியை மிரட்டி ததஜவின் தலைமை பதவியிலிருந்து ஓரங்கட்டி தஃவாவை விட்டே விரட்டியடித்ததிலிருந்து, பிறைவாசி பீலா மன்னன்களை ததஜ தலைமை இதற்கான பணிகளில் களமிறக்கும் சாத்தியக் கூறுகள் இருப்பது தெரிகிறது. நமது மஸ்ஜிதுகளை நிர்வகிக்கும் கண்ணியத்திற்குரிய ஜமாஅத்தார்கள் மிக கவனமாக இருக்க வேண்டுகிறோம்.//\nமுஸ்லிம்களின் கிப்லாவை நிச்சயமாக உங்கள் கிரீன்விச் கிப்லாவை நோக்கி மாற்றிவிடுவோம் என்று கிருத்தவ மடங்களிலிருந்து பணம் பெற்றுக்கொண்டும், உங்களின் காலண்டரை எப்பாடுபட்டாவது தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் விற்போம் என்று யூதர்களிடம் பணம் பெற்றுக்கொண்டும் களமிறங்கிய ஹிஜ்ராவினர் பிறைவாசி எனும் இணையதளத்தால் தோலுரிக்கப்பட்டு முஸ்லிம்களுக்கு அடையாளம் காட்டப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஹிஜ்ராவினர் பிறைவாசி என்ற இணையதளத்தை ஒரு நபரின் பெயராக சித்தரித்து வசைபாடி மகிழ்கின்றனர்.\nஅளவற்ற அவதூறுகளையும் நிகரற்ற பொய்களையும் பிறைவாசி எனும் தளத்தின் மீது வாரி இறைத்து இன்பமடைகின்றனர்.. இவர்கள் என்ன உருண்டு பிரண்டாலும் இன் ஷா அல்லாஹ் கிப்லாவை மாற்றவும் விடமாட்டோம் யூத நாட்காட்டியை தமிழ்நாட்டில் விற்கவும் விடமாட்டோம். கிப்லா பற்றி இவர்கள் நம்மீது சொன்ன அவதூறுகளுக்கான விடைகளை\nஃபக்கீர் முஹம்மத் அல்தாஃபி என்பவர் ராஜினாமா செய்தாலும் செய்தார் அன்றுவரை அவருக்கு எதிரியாக இருந்த அனைவரும் அவருக்கு உதவிக்கரம் நீட்டி அவரை நண்பராக்க முயற்சிக்கின்றனர். RSS கல்யாணி, Fair and Lovely இப்ராஹிம், என்ற வரிசையில் அஹ்லே காலண்டர் ஜமாஅத்தின் தலைமை அறிஞர்கள் இணைந்துள்ளனர். யூத கைக்கூலிகள் என்று நாம் எண்ணிவந்த ஹிஜ்ராவினர், RSS கைக்கூலிகளாக இருப்பார்களோ என்ற எண்ணம் நமக்கு இப்போது ஏற்படுகிறது. நேற்று வரை அல்தாஃபி ஹதீஸ் மறுப்பாளர், தங்களது ஹிஜ்ரா காலண்டரை எதிர்க்கும் லட்சோப லட்சம் முஸ்லிம்களின் தலைவன், தங்களின் முக்கிய எதிரி. ஆனால் இன்று அதே அல்தாஃபி தாயி ஆகிவிட்டார். கல்யாணிக்கும் ஹிஜ்ரா தலைவர்களுக்கும் உள்ள வேற்றுமை ஒற்றுமைகளை பட்டியலிடும் பணியை பொதுமக்களுக்கு விடுகிறோம்.\nநபி பெருமானாரின் அரஃபா வெள்ளிக்கிழமையிலே\nகிப்லா மாற்றம் யூத சதியா\nகிப்லா - ஓர் அறிவியல் பார்வை\nசவுதி-கேரள பொய்ப் பிறைகள் — பற்பல ஆதாரங்களுடன்\nசவுதியை கண்மூடி பின்பற்றும் ஜாக்\nதிரிக்கப்பட்ட குர்ஆன் வசனங்கள் -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/24206", "date_download": "2021-05-06T01:06:45Z", "digest": "sha1:L2FKY3IFNYJ3DAQW7O4IN6YHWB2ZUHAA", "length": 10205, "nlines": 179, "source_domain": "arusuvai.com", "title": "முறுக்கு பதத்துவிட்டால்??? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n30செகண்ட்ஸ் மைக்ரோவேவில் வச்சு பாருங்க. சரியா வரும்னு நினைக்கிறேன். நான் செய்ததில்லை. எங்கேயோ படித்த ஞாபகம்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஒருவர் சந்தேகம் கேட்டால் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்....இல்லையெனில் மற்ற தோழிகள் வந்து சொல்வார்கள்....\nஇப்படி முகத்தில் அடிப்பது போல் குப்பையில் போடவும் என்று எல்லாம் பதில் அளித்து கேள்வி கேட்பவரை கிண்டல் செய்ய வேண்டாம்....\nநான் சொல்வது தவறாக இருந்தால் தோழிகள் மன்னிக்கவும்...\nஎங்க ஊரில் நாங்கள் முறுக்கை ஒடித்து ஒரு டம்ளரில் போட்டு அத்துடன் கருப்பட்டி காப்பி ஊற்றி முறுக்கு காபியில் ஊறியவுடன் ஒரு ஸ்பூன் கொண்டு காபி குடித்துக் கொண்டே முறுக்கையும் சாப்பிடுவோம் ,மிகவும் சுவையாக இருக்கும் , இன்ஸ்ஸன்ட் காபிக்கும் நன்றாகத்தான் இருக்கும். வேண்டுமென்றால் முயர்ச்சித்துப் பாருங்கள் ,முறுக்கு வீணாகுவதை தவிர்க்கலாம்.\nஅது சரி என்னங்க அது பதுத்துவிடுறது...காரிபோவதா\nஈரப்பதமா ஆகிவிடுவது. நமத்து போவது. நானும் காபியில் போட்டு சாப்பிடுவதை பார்த்திருக்கேன், சிறு வயதில் திருநெல்வேலி மாவட்டத்தில் தோழி வீட்டில் சுவைத்திருக்கேன்... நல்லா இருக்கும் :)\nநமுத்துபோறதுன்னு சொல்வோம்..நான் கூட கெட்டுபோன முறுக்குன்னு நினைச்சேன்..க்ரில்லர் அவனில் வச்சு பார்க்கலாமே\nகேரைட் அல்வா செய்வது எப்படி\n (மைதா இனிப்பு மேல் சக்கரைப்பொடி)\nசீடை செய்யும் பொழுது வெடிக்காமல் எப்படி செய்வது\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/the-largest-burial-ground-to-bury-the-dead-by-coronavirus.html", "date_download": "2021-05-06T00:30:05Z", "digest": "sha1:P4X25FXWZA7AAVNGFK26FXM4F22HQVJI", "length": 10129, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "The largest burial ground to bury the dead by coronavirus | World News", "raw_content": "\n'சடலங்களை புதைக்க பிரமாண்டமான இடுகாடு...' 'கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரணம்...' 'புதிய அமைதி பள்ளத்தாக்கு' என பெயர் சூட்டிய ஈராக்...\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஈராக்கில் கொரோனாவால் மரணம் அடைபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது உயிரிழந்த சடலங்களை புதைப்பதற்காக மிகப் பெரிய இடுகாட்டை அந்நாட்டு அரசு அமைத்துள்ளது.\nஉலக முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,780-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 7,84,381 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,65,035 பேர் சிகிச்சைப்பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிகை 1,071லிருந்து 1,251 ஆக அதிகரித்துள்ளது.\nஉலக நாடுகளை கதிகலங்க செய்துள்ள கொரோனா வைரஸால், ஈராக்கும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. நோய் பரவலை தடுக்கும் வகையில் வரும் ஏப்ரல் 11-ம் தேதி வரை அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. எல்லைகள் மூடப்பட்டு, சர்வதேச விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனினும் கொரோனாவின் தாக்கம் அங்கு தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஐ நெருங்கி வருகிறது.\nஇதன் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் சடலங்களை புதைப்பதற்காக நஜஃப் என்ற பகுதியில் மிகப் பெரியபிரமாண்டமான இடுகாட்டை ஈராக் அரசு அமைத்துள்ளது. புதிய அமைதி பள்ளத்தாக்கு என பெயரிடப்பட்டுள்ள இந்த இடுகாட்டில் இதுவரை 13 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.\n‘இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே’.. ‘இப்படி ஒரு சமூக இடைவெளியா’.. ‘இப்படி ஒரு சமூக இடைவெளியா’. ‘கொரோனாவையே கதறவிடும் இளைஞர்கள்’. ‘கொரோனாவை���ே கதறவிடும் இளைஞர்கள்’... ‘வீடியோ\n’.. பவன் கல்யாணின் கோரிக்கைக்கு மின்னல் வேக ‘ரியாக்ஷன்’.. ‘அதிரடி’ காட்டிய தமிழக முதல்வர்\nVIDEO: “நில்லு.. கொரோனாவ இங்கயே ஒழிச்சு கட்டிட்டு வீட்டுக்குள்ள வா”.. ‘வெளிய போய்ட்டு வந்த பெண்ணை வித்யாசமாய் டீல் பண்ணனும் குடும்பம்”.. ‘வெளிய போய்ட்டு வந்த பெண்ணை வித்யாசமாய் டீல் பண்ணனும் குடும்பம்’.. ‘வைரல் வீடியோ\n‘2 வாரத்தில் 100 படுக்கைகள் கொண்ட ஹாஸ்பிட்டல்’.. ‘WorkFromHome பார்ப்பவர்களுக்கு ஜியோ மூலம்..’.. வெளியான அதிரடி அறிவிப்பு..\n“ரீசார்ஜ் பண்லனாலும் ஏப்ரல் 20 வரை சேவை துண்டிக்கப்படாது” - ‘பிரபல நெட்வொர்க்கின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி” - ‘பிரபல நெட்வொர்க்கின் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி\n\"கொரானாவுக்கு எதிரான முயற்சிகளுக்கு முதல்வருக்கு நன்றி\" .. ‘பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி அளித்த சக்தி மசாலா நிறுவனம்\" .. ‘பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி அளித்த சக்தி மசாலா நிறுவனம்\n‘என் ஏரியால 15 பேருக்கு கொரோனா இருக்கு’.. ‘வாட்ஸ்-ஆப்பில் வந்த தகவல்.. பெண் செய்த பரபரப்பு காரியம்’.. ‘வாட்ஸ்-ஆப்பில் வந்த தகவல்.. பெண் செய்த பரபரப்பு காரியம்\n'என் பிள்ளைங்க அவங்க 'அப்பா' முகத்த கடைசியா ஒருதடவ பார்க்க முடியலயே'... துபாயில் மரணமடைந்த கணவர்'... துபாயில் மரணமடைந்த கணவர்... கொரோனா எதிரொலியால்... இதயத்தை ரணமாக்கும் துயரம்\n‘சாப்பாடு இல்ல’... ‘போலீஸ் பணியின் மீதான ஈர்ப்பு’... ‘450 கி.மீ. தொலைவில் உள்ள காவல்நிலையம்’... ‘20 மணிநேரம் நடந்தே சென்ற இளம் கான்ஸ்டபிள்’\n.. ‘கதறியழுத பிள்ளைகள்’.. கொரோனா பயத்தால் நடந்த கொடுமை.. நெஞ்சை ரணமாக்கிய சோகம்..\n‘ஊழியர்களுக்கு நற்செய்தி’... ‘பி.எஃப் பணம் எடுக்க அதிரடி சலுகை’... ‘ஆன்லைனில் பணத்தை பெறுவது எப்படி\n'சென்னையில் மூதாட்டிக்கு கொரோனா'... 'இந்த பகுதிக்கு வெளியாட்கள் யாரும் போகாதீங்க'...கலெக்டர்\n'60 மிலி மது வித் சோடா'.. 'குறிப்பா ஈவ்னிங் டயத்துல வறுத்த முந்திரி'.. வைரலான மருத்துவரின் ப்ரிஸ்க்ரிப்ஷன் சீட்டு\n‘வாட்ஸ்அப் செயலியில் புது நடவடிக்கை’... ‘இனி ஸ்டேட்டஸ் வீடியோ 15 வினாடிகள் தான்’... வெளியான காரணம்\n'அமெரிக்கா வந்த இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்'... முகத்தில் அடித்தாற்போல் நிராகரித்த ட்ரம்ப்\n'1 லட்சத்துக்���ு மேல் பாதிப்பு'...'சுகாதார நிபுணர்களின் ரிப்போர்ட்'... முதல் முறையா அச்சப்பட்ட 'டிரம்ப்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/what-has-e-v-ramasamy-got-to-do-with-the-tamil-nadu-state-election/", "date_download": "2021-05-06T01:16:46Z", "digest": "sha1:4DNMVNJQKAWOT6MQYM6HYFFG6O7Y2DQ5", "length": 17463, "nlines": 74, "source_domain": "www.avatarnews.in", "title": "ஈ.வெ. ராமாசமிக்கும் தமிழக அரசு தேர்வுக்கும் என்ன சம்பந்தம்? | AVATAR NEWS", "raw_content": "\nஈ.வெ. ராமாசமிக்கும் தமிழக அரசு தேர்வுக்கும் என்ன சம்பந்தம்\nJanuary 7, 2021 Leave a Comment on ஈ.வெ. ராமாசமிக்கும் தமிழக அரசு தேர்வுக்கும் என்ன சம்பந்தம்\nஜனவரி 3, 2021 அன்று குரூப் – 1 முதல் நிலை (Preliminary) எழுத்து தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய ஒருவரை சந்தித்து உரையாடிக் கொண்டு இருந்தேன். நன்றாக தேர்வு எழுதி உள்ளீர்களா என்று விசாரித்த போது அவர் சொன்ன பதில் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஈ.வெ.ரா வரலாறு படித்து இருந்தால் நன்றாக எழுதி இருக்க முடியும். அதை படிக்க தவறி விட்டேன். படித்து இருந்தால், நிறைய கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்க முடியும் எனக் கூறினார். பெரியாருக்கும் தமிழக அரசு தேர்வுக்கும் என்ன சம்பந்தம் என்று விசாரித்த போது அவர் சொன்ன பதில் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஈ.வெ.ரா வரலாறு படித்து இருந்தால் நன்றாக எழுதி இருக்க முடியும். அதை படிக்க தவறி விட்டேன். படித்து இருந்தால், நிறைய கேள்விகளுக்கு பதில் அளித்து இருக்க முடியும் எனக் கூறினார். பெரியாருக்கும் தமிழக அரசு தேர்வுக்கும் என்ன சம்பந்தம் என வினாத் தாளை வாங்கிப் பார்த்த போது, அதிர்ச்சி அடைந்தேன்\nஅரசு வேலைக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம் அரசு வேலைக்கான தேர்வு என்றால், பொது அறிவியல், இலக்கியம், தற்போதைய நிகழ்வுகள் சம்பந்தமான கேள்விகள் இருக்கும். ஆனால், தற்போது நடந்த தேர்வில், மொத்தம் உள்ள 200 கேள்விகளில், 10 க்கும் மேற்பட்ட கேள்விகள் பெரியார், அண்ணா துரை, நீதிக் கட்சி பற்றி இருந்தது. தலைசிறந்த படைப்பு என “பரியேறும் பெருமாள்” படத்தை பற்றி கேள்வி கேட்டு இருந்தனர். அதை விட தலை சிறந்த படம் நிறைய இருக்கும் போது, அது தலை சிறந்த படமா அரசு வேலைக்கான தேர்வு என்றால், பொது அறிவியல், இலக்கியம், தற்போதைய நிகழ்வுகள் சம்பந்தமான கேள்விகள் இருக்கும். ஆனால், தற்போது நடந்த தேர்வில், மொத்தம் உள்ள 200 கேள்விகளில், 10 க்கும் மேற்பட்ட கேள்விகள் பெரியார், அண்ணா துரை, நீதிக் கட்சி பற்றி இருந்தது. தலைசிறந்த படைப்பு என “பரியேறும் பெருமாள்” படத்தை பற்றி கேள்வி கேட்டு இருந்தனர். அதை விட தலை சிறந்த படம் நிறைய இருக்கும் போது, அது தலை சிறந்த படமா என்பது ஒரு கேள்விக் குறி\nதமிழக அரசு நடத்தும் தேர்வுகளில் முதன்மையானதாக கருதப் படுவது குரூப்-1 தேர்வு. “தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன்” (TNPSC) நடத்தும் இந்த தேர்வில் பல்வேறு துறைகளில், தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டு, தேர்வு எழுதுவார்கள். முதல் நிலை தேர்வில் வெற்றி பெறுபவர்கள், இரண்டாம் நிலை தேர்வில் வெற்றி பெற்று, அதன் பின்னர் நேர்முகத் தேர்விலும், வெற்றி பெற்றால், சில வருடங்களிலேயே ஐ.ஏ.எஸ். (IAS), ஐ.பி.எஸ். (IPS) அதிகாரிகளாக பதவி உயர்வு பெறும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். தமிழகத்தில் பலரும், அது போல் பதவி உயர்வு பெற்று அதிகாரிகளாக உள்ளனர்.\nஇந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று, உயர் பதவிகளை அடைய, மாணவ – மாணவியர்கள் பல்வேறு வகையான புத்தகங்களை தேடி கண்டு பிடித்து படிப்பார்கள். இதற்கென பிரத்யோகமாக பயிற்சி வகுப்புகள் தமிழகம் எங்கும் நடத்தப் பட்டு வருகின்றது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக நிறைய புத்தகங்களை படித்து, தங்கள் அறிவை பெருக்கும் மாணவ – மாணவியர்கள், இனி வரும் காலங்களில், பெரியார் பற்றியும் படிக்க வேண்டும் என்ற நிலைக்கு, கட்டாயப் படுத்தி தள்ளப் படுகிறார்கள், என்பதே நிதர்சனம்.\nகுரூப் – 1 தேர்வில் கேட்கப் படும் கேள்விகளின் பாடங்களும் அதன் மதிப் பெண்களும் (Blue Print):\nதமிழ்நாட்டில் வளர்ச்சி மற்றும் நிர்வாகம் (Development and Administration in Tamilnadu) 12\nமனப்பான்மை மற்றும் மன திறன் (Aptitude and Mental Ability) 25\nதற்போது குரூப் 1 தேர்வு, ஜனவரி மூன்றாம் தேதி அன்று, தமிழகம் முழுவதிலும் உள்ள 856 மையங்களில் நடந்தது. துணை கலெக்டர்கள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், வணிக வரித் துறை உதவி கமிஷனர்கள், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குனர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு சிலைகளுக்கான மாவட்ட அதிகாரிகள் என மொத்தம் 66 பதவிகளுக்கு முதல் நிலை தேர்வு நடந்தது. அதில், தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 57 ஆயிரத்து 237 பேர் விண்ணப்பித்து இருந்தனர். தேர்வு எழுத வந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 264 பேர் மட்டுமே. அதில் 11 பேர் திருநங்கைகள். தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில், தேர்வு எழுத வந்தவர்களின் சதவீதம் வெறும் 51 மட்டுமே.\nவினாத்தாளில் கேட்கப்பட்ட சில கேள்விகள்:\nகம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மதுரை பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் சு வெங்கடேசன் அவர்கள் எழுதிய “வேல்பாரி” என்ற புத்தகத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தது. ஒரு பக்கம் பெரியார், அண்ணா என திராவிட சித்தாந்தத்தைப் பற்றிய கேள்விகள், மறு பக்கம் கம்யூனிச சித்தாந்த வாதிகளின் கேள்விகள்.\nபெரியார் புத்தகத்தை நன்கு படித்த வரும், கம்யூனிஸ்ட்டு பற்றி அறிந்தவர்கள் தான், இந்த கேள்விகளை தயார் செய்து இருக்க முடியும். இப்படிப் பட்ட கேள்விகளை, கம்யூனிஸ்ட்டு, திராவிட சித்தாந்தத்தை சாராதவர்கள், நிச்சயமாக தயாரித்து இருக்க வாய்ப்பு இல்லை.\nகம்யூனிஸ்ட்டு சித்தாந்தம், திராவிட சித்தாந்தம் போன்ற கேள்விகளுக்கு பதில் தெரியாதவர்கள், அவர்களின் சித்தாந்த புத்தகங்களை படிக்காதவர்கள், இனி வரும் காலங்களில், தமிழக அரசுத் தேர்வில், தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்பட்டு விடுமோ என்ற ஐயம் எழுகின்றது\nதிருவள்ளுவருடைய உடைக்கு பாட புத்தகத்தில், காவி சாயம் பூசப் பட்டது என சில அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கூச்சலிட்டனர். திருவள்ளுவர் இந்து என்பது ஊரறிந்த உண்மை. அவர் எழுதிய திருக்குறளில், பல இடங்களில் இந்து மதக் கடவுள்களை குறிப்பிட்டு இருக்கின்றார். அவருக்கு காவி சாயம் பூசுவது தவறு என கூறிய, எந்த ஒரு அரசியல் தலைவராவது, மாணவர்கள் நலன்களில் அக்கறை கொண்டு, தற்போதைய சம்பவத்திற்காக, நிச்சயம் குரல் கொடுத்து இருந்து இருக்க வேண்டும். ஆனால், யாரும் குரல் கொடுக்கவில்லை என்பது மிகவும் வருத்தமான சம்பவம்.\nதிராவிட சித்தாந்தம் மற்றும் கம்யூனிச சித்தாந்தம் பற்றி அறிந்து, தெரிந்து கொள்ள இது போன்ற கேள்வித் தாள்கள் மாணவ – மாணவியர்களை உற்சாகப் படுத்துகின்றது. இந்து மதத்தை மட்டுமே கடுமையாக விமர்சனம் செய்த பெரியாரை படிப்பதன் மூலம், இறை மறுப்பு கொள்கையை இளைய தலை முறையினர் அறிந்து கொள்வதன் மூலம், அவர் சார்ந்த வரலாற்றை அது போன்ற சித்தாந்தங்களை, தேடி படித்து மனதில் பதிய வைத்து, பின்னர் தேர்வில் வெற்றி பெற்று, அவர்கள் அரசு துறைகளில் பணி புரிந்தால், அவர்களது சிந்தனையும் அது சார்ந்தே இருக்கும் என்ற சிந்தனை மக்களின் மனதில் எழுகின்றது. பல சமூக ஆர்வலர்களும் அது போன்ற கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர்.\nமேலும், அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டிய கேள்வி தாள்கள், ஒரு சித்தாந்தத்திற்கு மட்டுமே பொதுவானதாக இருக்கிறதே அதன் அவசியம் என்ன என்ற கேள்வியும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுப்பப் பட்டு வருகின்றது. இது போல், மற்ற சித்தாந்தவாதிகள், தங்களுடைய சித்தாந்தம் சம்பந்தமான கேள்விகளை கேட்டு இருந்தால், தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சும்மா இருந்திருப்பார்களா எத்தனை கண்டனங்கள்.. எத்தனை போராட்டங்கள்.. எத்தனை ஆர்ப்பாட்டங்கள்.. என இந்நேரம் பொங்கி எழுந்து இருப்பார்கள்\nமாணவர்கள் நலனில், உண்மையிலேயே, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் அக்கறை கொண்டவர்கள் என்றால், இதனை கண்டித்து, நிச்சயம் குரல் கொடுத்து இருக்க வேண்டும். செய்வார்களா என்பது பலரின் எண்ணமாக இருக்கின்றது.\nஇனி வரும் காலங்களிலாவது, மாணவர்கள் நலனில் முழுமையான அக்கறை கொண்டு, அனைவருக்கும் பொதுவான கேள்வித் தாள்கள், தயாரிக்கப் பட வேண்டும் என்பதே, தேர்வு எழுத இருக்கும் மாணவ – மாணவியர்களின் எண்ணமாக இருந்து வருகின்றது.\nரூ. 20 -க்கு வேட்டி… ரேசன்கடை இல்லை ஜவுளிக்கடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/6877/", "date_download": "2021-05-06T01:45:37Z", "digest": "sha1:F4YG7SKDOASZRMJJNCFJCGA27Y3MROHJ", "length": 8713, "nlines": 55, "source_domain": "www.jananesan.com", "title": "சைக்கிள் வாங்க சேர்த்த உண்டியல் பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுமிக்கு சைக்கிள் வழங்கிய காவல்துறை..! | ஜனநேசன்", "raw_content": "\nசைக்கிள் வாங்க சேர்த்த உண்டியல் பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுமிக்கு சைக்கிள் வழங்கிய காவல்துறை..\nசைக்கிள் வாங்க சேர்த்த உண்டியல் பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுமிக்கு சைக்கிள் வழங்கிய காவல்துறை..\nநாகை மாவட்டம் காமேஷ்வரம் கிராமத்தை சேர்ந்தவர் பூமாலை. கூலி வேலை பார்க்கும் பூமாலை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கான்கிரீட் கருவியை இயக்கும்போது ஏற்பட்ட விபத்தில் ஒற்றை கையை இழந்து விபத்துக்குள்ளானார்.அதனை தொடர்ந்து நாகை மாவட்ட காவல்துறையின் கீழ் செயல்படும் காவல் நண்பர்கள் குழுவில் இணைந்து கொரோனா தடுப்பு பணியில் காவல்துறையோடு செயல்பட்டு வருகிறார்.\nஇந்த நிலையில் தனது 10 வயது மகளான கனகா, கொரோனா பாதிப்புகள் குறித்தும், முதல்வருக்கு பலதரப்பினரும் நிவாரணம் கொடுத்து வருவது குறித்தும் அன்றாடம் தொலைகாட்சியில் பார்த்து வந்துள்ளார்.அதனை தொடர்ந்து கொரோனா பாதிப்பால் ஏழை மக்களின் துயரத்தை தாங்க முடியாத சிறுமி கனகா, தான் ஆசையாக சைக்கிள் வாங்குவதற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுக்க விரும்புவதாக தனது தந்தையிடம் கூறியுள்ளார்.\nஇதனை கேட்டு ஆச்சர்யம் அடைந்த தந்தை பூமாலை மகளின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுத்து இரண்டு வருடத்திற்கு முன்பு விபத்துக்குள்ளாகி தனது ஒற்றை கையை இழந்த இதே தினத்தில் மாவட்ட ஆட்சியரை குடும்பத்தோடு சந்தித்தனர். அவர்களை இன்முகத்தோடு வரவேற்ற நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின் நாயர் சிறுகச், சிறுக சேமித்த சிறுமிகளின் 2210 ரூபாய் பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்காக பெற்றுக்கொண்டு சிறுமியை வெகுவாக பாராட்டினார்.உதவும் மனப்பான்மை என்பது தமிழர்களின் பிறப்போடு பிறந்தது என்பதற்கு 10 வயது சிறுமி கனகாவின் செயலே ஓர் எடுத்துக்காட்டு. சைக்கிள் வாங்க சேர்த்து வைத்து இருந்த உண்டியல் பணத்தை முதல்வரின் கொரோனா நிதிக்காக கொடுத்த நாகை காமேஷ்வரம் சிறுமி கனகாவுக்கு பலதரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.\nஇந்தநிலையில் சிறுமி கனகாவின் சைக்கிள் வாங்கும் ஆசையை நிறைவேற்ற காவலர் நண்பர்கள் குழு சார்பில், நாகப்பட்டினம் மாவட்ட எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம் சிறுமி கனகா மற்றும் அவரது சகோதரர் கோகுல் ஆகியோரை, மாவட்ட காவல் அலுவலகத்திற்கு சிறுமியின் குடும்பத்தினரோடு நேரில் வரவழைத்து சைக்கிள் வழங்கினார்.ஒருவருக்கு ஒருவர் உதவும் எண்ணம் கடைசி உயிர் இருக்கும் வரை தொடரும் என்பதற்கு சான்றாக இந்த நிகழ்வுகள் அமைந்திருக்கிறது.\nஇலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு, தபால் அலுவலகங்களில் ‘ஜீரோ’ கையிருப்பு வங்கி கணக்கு\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினர���க்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/tag/master-release-date/", "date_download": "2021-05-06T00:54:58Z", "digest": "sha1:HR4P5OR4CQI724ZLAELDTSZXKNWUFYBA", "length": 10314, "nlines": 154, "source_domain": "www.seithialai.com", "title": "Master Release Date Archives - SeithiAlai", "raw_content": "\nமாஸ்டர் திரைப்படத்தை லீக் செய்தது யார் தெரியுமா\nமாஸ்டர் திரைப்படத்தை லீக் செய்த நபரின் தகவல் வெளியானது. நாளை தமிழ் சினிமா ரசிகர்கள் படு கொண்டாட்டத்தில் இருக்க போகிறார்கள். காரணம் கொரோனா பிரச்சனை முடிந்து முதன்முதலாக ...\nமாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர் வெளியானது\nமாஸ்டர் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக ...\nமாஸ்டர் படத்தின் ஹேஷ்டேகுகள் ட்விட்டரில் ட்ரெண்ட்\nபொங்கலுக்கு வெளியாக நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகிறது. மாஸ்டர் படத்தின் இரண்டாவது பாடலான \"வாத்தி கம்மிங்\" பாடல் இதுவரை 100 மில்லியன் பார்வைகளை ...\nமாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது : அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஜனவரி 13ம் தேதி நடிகர் விஜயின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். சென்னை பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் ...\nமாஸ்டர் திரைப்படம் சென்சாரில் விழுந்த வெட்டுகள் : படக்குழு இதை ஏற்குமா\nவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் சென்சார் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. மாநகரம், கைதி படங்களைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ...\nமரண மாஸ் போஸ்டர்..வேற லெவல் டீசர் அப்டேட்.. மாஸ்டர் படக்குழு அமர்க்களம்\nதளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் மாஸ்டர். லோகேஷ் ...\n’விஜய்யின் ’மாஸ்டர்’ பட புதிய அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் சேவியர் \n’’மாஸ்டர்’’ பட டீஸர் விரைவில் ரிலீஸாகுமென தயாரிப்பாளர் தகவல். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருபவர் விஜய். இவரது ஒவ்வொரு படங்களையும் அவரது ரசிகர்கள் பெரிய அளவில் ...\nதளபதி 65 வேறு எந்த படத்தின் 2 ஆம் பாகமும் இல்லை: ஏ.ஆர்.முருகதாஸ்\nவிஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 65 படம் எந்தப் படத்தின் 2 ஆம் பாகமும் இல்லை என்றும், புதிய கதை கொண்ட படமாக உருவாகும் என்றும் ...\nமாஸ்டர் படத்திற்காக வெயிட்டிங்: திரைப்பட விநியோகஸ்தர்\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தை திரையரங்கில் பார்ப்பதற்கு மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருப்பதாக திரைப்பட விநியோகஸ்தர் கணேஷ் குமார் யாதவ் தெரிவித்துள்ளார். பிகில் படத்தின் மாபெரும் ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://inmathi.com/forums/topic/14676/", "date_download": "2021-05-06T00:54:30Z", "digest": "sha1:NLQFY6P66VN7ZH7QFDY4NASU6WRBUWYC", "length": 4096, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "குட்கா வழக்கு:பாதுகாப்பு துறை 2 அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி | Inmathi", "raw_content": "\nகுட்கா வழக்கு:பாதுகாப்பு துறை 2 அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nForums › Inmathi › News › குட்கா வழக்கு:பாதுகாப்பு துறை 2 அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி\nகுட்கா வழக்கில் சிறையில் உள்ள உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில் முருகன், கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ணபாண்டியன் ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஇவர்கள் இருவரும், ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு சிபிஐ நீதிமன்றத்தால் கடந்த மாதம் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்கள் தரப்பில், ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை இன்னும் முடியாததால் ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.\nஅதை ஏற்ற நீதிபதி, விசாரணை முடிவடையாமல் ஜாமீன் வழங்க முடியாதென கூறி, மனுவை தள்ளுபடி செய்தார். இதையடுத்து, குட்கா வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் சம்பத், முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிபதி தண்டபாணி விசாரித்தபோது, சம்பத்துக்கு எதிராக இதுவரை எந்த வழக்கும் பதியவில்லை என சிபிஐ வழக்கறிஞர் தெரிவித்தார். வழக்கு இல்லாமல் முன்ஜாமீன் மனு தேவையற்றது என கூறிய நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/654983/amp?ref=entity&keyword=Pulwama", "date_download": "2021-05-06T01:01:54Z", "digest": "sha1:YHIO4VS543XU37JPMUDZFMYKKAPYYVXW", "length": 7897, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "புல்வாமா தாக்குதலின்நினைவு விழாவில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு..! | Dinakaran", "raw_content": "\nபுல்வாமா தாக்குதலின்நினைவு விழாவில் பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு..\nஜம்மு: புல்வாமா தாக்குதலின் நினைவு விழாவில் பயங்கரவாத குழுக்கள் தாக்குதலைத் திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்ததால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்ததாக ஜம்மு காவல் கண்காணிப்பாளர்தெரிவித்துள்ளார். நேற்றிரவு சோஹைல் என்ற நபரைக் கைது செய்து அவரிடம் இருந்து 6-6.5 கிலோ எடையுள்ள கை எரி குண்டுகளை பறிமுதல் செய்ததாக ஜம்மு காவல் கண்காணிப்பாளர் முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.\nகொரோனா பரிசோதனை குறைக்க நடவடிக்கை ஆர்டிபிசிஆர் பரிசோதனை யாருக்கு தேவையில்லை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் புதிய வழிகாட்டுதல்கள்\nசரக்கு கப்பலில் சென்ற 14 ஊழியர்களுக்கு கொரோனா\nவெளிநாட்டு உதவிகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்\nரயிலில் இருந்து விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே காவலர் : சிசிடிவி கேமராவில் பதிவு\nஇந்தியாவில் கொரோனா பலி இன்னும் 4 வாரத்தில் 4 லட்சமாக அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை\nபுதிய பெயரில் மீண்டும் வருகிறது பப்ஜி\nஇரண்டு டோஸூக்கு பிறகும் கொரோனா\nமகாராஷ்டிரா அரசு நிறைவேற்றிய மராத்தா சமூகத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n104 வயதான பிஷப் பிலிப்போஸ் மார் கிறிஸ்டோடம் மறைவு\nகொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதால் 3வது அலையை தவிர்க்க முடியாது: மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை\nஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் இறப்பு இனப்படுகொலைக்கு நிகரானது: அலகாபாத் நீதிமன்றம் கடும் கண்டனம்\nபாலிவுட் படத்தொகுப்பாளர் கொரோனாவுக்கு பலி\nமேற்குவங்கத்தில் 3வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்பு: எளிமையான முறையில் விழா நடந்தது\nஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,209 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\n8 வயதில் தாயை இழந்த என்னை படிக்க வைத்து பணிக்கு அனுப்பிய பாட்டியின் இறுதிச் சடங்கைவிட நோயாளிகளின் உயிரே முக்கியம்: டெல்லி எய்ம்சில் பணியாற்றும் கேரள நர்சுக்கு ‘சல்யூட்’\nகொரோனா பரவலில் கேரளா மோசமான நிலையில் செல்கிறது: முதல்வர் பினராயி விஜயன்\nமராத்தா இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது துரதஷ்டவசமானது: முதல்வர் உத்தவ் தாக்கரே வேதனை..\nஇந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது: எதிர்கொள்ள தயாராக வேண்டும்: மத்திய அறிவியல் ஆலோசகர் பேட்டி\nமத்திய அரசு கேட்டால் புதுச்சேரி துணை முதல்வர் பதவி குறித்து பரிசீலனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_2018", "date_download": "2021-05-06T00:23:15Z", "digest": "sha1:53DMRXYWTDDQX5LFFCYT4TAY62D27AVG", "length": 5679, "nlines": 126, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஆகஸ்ட் 2018 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 31 துணைப்பகுப்புகளில் பின்வரும் 31 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆகஸ்ட் 1, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 2, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 3, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 4, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 5, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 6, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 7, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 8, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 9, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 10, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 11, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 12, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 13, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 14, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 15, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 16, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 17, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 18, 2018 (காலி)\n► ஆ���ஸ்ட் 19, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 20, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 21, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 22, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 23, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 24, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 25, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 26, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 27, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 28, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 29, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 30, 2018 (காலி)\n► ஆகஸ்ட் 31, 2018 (காலி)\n\"ஆகஸ்ட் 2018\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 12 சூன் 2018, 11:38 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/india-car-news/hyundai-verna-facelift-teased-ahead-of-march-launch-will-share-engines-with-creta-and-venue-25243.htm", "date_download": "2021-05-06T01:50:05Z", "digest": "sha1:GCH3EDC7OAI2YRPZALM27LH6LN4OSRQY", "length": 17450, "nlines": 195, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மார்ச் மாத தொடக்கத்திற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது; இது கிரெட்டா மற்றும் வென்யு உடன் இயந்திரங்களை பகிருமா? | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் வெர்னா\nமுகப்புபுதிய கார்கள்செய்திகள்ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மார்ச் மாத தொடக்கத்திற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது; இது கிரெட்டா மற்றும் வென்யு உடன் இயந்திரங்களை பகிருமா\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மார்ச் மாத தொடக்கத்திற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது; இது கிரெட்டா மற்றும் வென்யு உடன் இயந்திரங்களை பகிருமா\n120பிஎஸ் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இயந்திரம் 7-வேக டிசிடி (இரட்டை கிளட்ச்) தானியங்கி செலுத்தும் அமைப்புடன் மட்டுமே இணைக்கப்படும்\nமுகப்பு மாற்றம் செய்யப்பட்ட ஹூண்டாய் வெர்னா ஸ்போர்டிபை கார்களுக்கான ஒப்பனை மேம்படுத்தல்களைப் பெறுகிறது.\nஇதன் 1.0-லிட்டர் மாதிரி கிரெட்டா டர்போவைப் போன்ற ஸ்போர்டிபை அமைப்புடன் முழுவதும்-கருப்பு நிற உட்கட்டமைப்பைப் பெற வாய்ப்புள்ளது.\nவரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டாவுடன் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களைப் பகிர்ந்து கொள்கிறது.\nசிவிடி விருப்பத்தைப் பெறுவதற்கு 1.5 லிட்டர் பெட்ரோல், டீசல் ஆகியவை 6 வேக தானியங்கியில் கிடைக்கும்.\nஇதன் விலைகள் ரூபாய் 8 லட்சம் முதல் ரூபாய் 14 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஹூண்டாய் இந்த மாதத்தில் புதிய தயாரிப்புகளை நிறுத்துவதக்குத் திட்டமிட்டுள்ளது, அவற்றில் ஒன்று மு���ப்பு மாற்றம் செய்யப்பட்ட வெர்னாவாக இருக்கும். உற்பத்தி நிறுவனம் புதிய படங்களின் தொகுப்பை மட்டுமல்லாமல், அதன் புதிய ஆற்றல் இயக்கிகள் தொடர்பான சில இனிமையான தகவல்களையும் வெளியிட்டுள்ளது, இதில் வெர்னா பெயர்ப்பலகையில் இருக்கக்கூடிய முதல் டர்போ பெட்ரோலும் அடங்கும்.\nஅதன் தோற்றத்தை பார்க்கும் போது, இது குறைந்தபட்ச புதுப்பிப்புகளை மட்டுமே பெறுகிறது, ஆனால் தற்போதுள்ள வெர்னாவை விட ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்தைக் கொண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட வெர்னா முன்புறத்தில் ஒரு பெரிய பாதுகாப்பு சட்டகத்தைப் பெறுகிறது மேலும் இதில் குரோம் பலகைகள் கிடையாது. முகப்பு விளக்குகளில் டிஆர்எல் களுடன் எல்ஈடி விளக்குகள் இடம்பெறும், மேலும் இது ப்ரொஜெக்டர்\nஇதன் பக்கவாட்டு அமைப்புகளில், பக்கவாட்டு பகுதி தோள்பட்டை மற்றும் மேற்கூரை பகுதி மாறாமல் இருக்கும்போது இயந்திரத்தால் வடிவமைக்கப்பட்ட இரட்டை தொனி உலோக சக்கர வடிவமைப்பு இருக்கிறது. பின்புற விளக்குகள் புதிய எல்ஈடி அம்சங்களைப் பெறுகின்றன, மேலும் முழு அமைப்பும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட பின்புற மோதுகைத் தாங்கிகளுக்கான குரோம் அழகுபடுத்தலுக்கு இன்னும் சற்று கூடுதல்\nஇதன் உட்புற வடிவமைப்பு பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை, ஆனால் இது ரஷ்ய-தனிச்சிறப்பு வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஸ்போர்ட்டியர் 1.0-லிட்டர் டர்போ பொருத்தப்பட்ட மாதிரியானது அதன் உட்புறத்தை கிரெட்டா டர்போவிலிருந்து கடன் வாங்குகிறது. ஒரு பெரிய 8 அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு, ப்ளூலிங்க் இணைக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ஒரு சில ஒப்பனை மாற்றங்கள் இதில் கூடுதலாக இருக்க வேண்டும். உறுதிப்படுத்தப்பட்ட அம்சங்களில் காற்றோட்டமான முன் புற இருக்கைகள், எளிய முறையில் திறக்கக்கூடிய பயண பொருட்கள் வைக்கும் இடம், பின்புற யூஎஸ்பி சார்ஜர், கம்பி இல்லா ஃபோன் சார்ஜர் மற்றும் ஆர்காமிஸ் இசை ஒலித்தல் ஆகியவை அடங்கும்.\nஇருப்பினும், இதில் இருக்கக்கூடிய மிகப்பெரிய புதுப்பித்தலாக பிஎஸ்6 இயந்திர விருப்பங்களின் வடிவத்தில் இருக்கிறது. எனவே இது 1.5 லிட்டர் பெட்ரோல் (115பிஎஸ் / 144என்எம்), 1.5 லிட்டர் டீசல் (115பிஎஸ் / 250என்எம்) மற்றும் வென்யுவிலிருந்து 1.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் அலகு (120பிஎஸ் / 172என்எம்) கிடைக்கும். 1.5 லிட்டர் அலகுகள் 6-வேகக் கைமுறையுடன் தரமானதாக வந்துள்ளன, ஆனால் பெட்ரோல் ஒரு சிவிடி விருப்பத்தைப் பெறுகிறது, டீசல் இயந்திரத்தில் ஒரு தானியங்கி விருப்பத்தையும் பெறுகிறது. 1.0-லிட்டர் 7-வேக டிசிடி அலகுடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்கள் முன்புறத்தில் முகப்பு மாற்றம் செய்யப்பட்ட மாதிரிகளில் 1.4 லிட்டர், 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் இயந்திரங்களை மாற்றியுள்ளன..\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட்டீன் விலை ரூபாய் 8 லட்சம் முதல் ரூபாய் 14 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரவிருக்கும் ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஸ்கோடா ரேபிட் மற்றும் வோக்ஸ்வாகன் வென்டோ ஆகியவற்றுடனான போட்டியை மீண்டும் புதுப்பிக்கும்.\nமேலும் படிக்க: இறுதி விலையில் வெர்னா\nWrite your Comment மீது ஹூண்டாய் வெர்னா\n124 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள\nஹோண்டா சிட்டி 4th generation\ncity 4th generation போட்டியாக வெர்னா\n2019 மாருதி இக்னிஸ் தொடங்கப்பட்டது; விலை ரூ. 4.79 லட்சம்\nமாருதி சுஜூகி இன்கிஸ் லிமிடெட் பதிப்பு விரைவில் வெளியீடு\n2019 மாருதி இன்கிஸ் துவங்குவதற்கு முன்னால் டீலர்களைக் உளவுபார்த்தது\nமஹிந்திரா பொலிரோ பிஎஸ்6 இன் அதிகாரப்பூர்வமற்ற முன்பதிவு தொடங...\nஷாருக் கான் ஹூண்டாய் கிரெட்டா 2020 காரை வாங்கி விட்டார்.விற்...\nமெர்சிடீஸ் ஏ கிளாஸ் limousine\nஎல்லா latest cars ஐயும் காண்க\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா popular cars ஐயும் காண்க\n* கணக்கிடப்பட்ட விலை புது டெல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5623:2009-04-13-19-48-42&catid=248&Itemid=237", "date_download": "2021-05-06T01:10:11Z", "digest": "sha1:6WZLN5D64SFCDFAYCH6BTGD3WP74MJZK", "length": 14620, "nlines": 86, "source_domain": "tamilcircle.net", "title": "உங்களுடன் சமர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nபிரிவு: சமர் - 9 : 1993\nவெளியிடப்பட்டது: 13 ஏப்ரல் 2009\nபுரட்சிவரலாற்றில் பங்கெடுத்த தலைமைகள் செய்த சாதனைக்கு ஈடாக தவறுகளையும் செய்யத்தவறியதில்லை என்பது நாம் அறிந்த, படித்த, தரிசித்த வரலாறுகளாகும். இந்த வரிசையில் பாலஸ்தீன மக்களின் தேசமீட்புப்போரில் ஏற்பட்டுள்ள, திருப்புமுனை என வர்ணிக்கப்படும் தேக்க நிலையிலிருந்து தரிசிக்கும் இவ்வேளையில் சமர் தனது 9வது இதழை வெளியிடுகின்றது.\nஇரண்டுதலைமுறைக்கும் மேலான போராட்ட வரலாற்றைக் கொண்ட பாலஸ்தீன மக்களின் தேச மீட்புப் போராட்டத்தில் குறிக்கோளையும், சர்வதேசப் புரட்சிகர சக்திகளின் மதிப்பீட்டையும், பாலஸ்தீன மக்களின் மதிப்பிட முடியாத தியாகங்களையும் பெரிதுபடுத்தாது யசீர் அரபாத்தும் ராபின் அரசும் செய்து கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் அடிப்படையில் பாலஸ்தீனர்களின் எவ்வித தனித்துவத்தையும் கொண்டதல்ல என்பது வெளிப்படையே.\nஇஸ்ரேல் என்னும் ஒரு ஆக்கிரமிப்பு நாடு உருவாகியதிலிருந்து இன்றுவரை அரபு மக்களோடும், மற்றும் மனித நாகரீகமற்ற சர்வதேச விவகாரங்களிலும், காட்டுமிராண்டி அரசாகவும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் பாசிச பேட்டை ரவுடியாகவும் செயற்பட்டு வந்துள்ளது. பாலஸ்தீனர்கள் தங்கள் தலைவிதியை நிர்ணயிக்கும் உரிமையற்ற, இஸ்ரேலிய ஆட்சி நிர்வாகத்தைப் பரவலாக்கும் தன்மை கொண்ட( ) அதிகாரப்பரவலாக்கல்கள் ஒப்பந்தத்தைப் பெறுவதற்கு பி-எல்-ஒ தலைமை முந்தியடித்துக் கொண்டு இஸ்ரேல் நாட்டை அங்கீகரிக்கின்றது. இது ராஜதந்திர ரீதியிலும், மற்றும் அனைத்து புரட்சிகர, முற்போக்கு சக்திகள் மத்தியிலும் பி-எல்-ஒ வின் சரணாகதிப் போக்கையிட்டு விசனம் ஏற்பட்டுள்ளது.\nமுஸ்லிம், அரபு நாடுகள் பாசிச இஸ்ரேலோடு ராஜீக உறவுகளை மேற்கொள்ளாமலும், அந்நாட்டின் தூதுவர் ஸ்தானத்தை நிராகரிப்பதும். பாலஸ்தீன மககளுக்கு காட்டி வந்த தார்மீக ஆதரவின் மூலம், இஸ்ரேல் என்னும் நாட்டை இந் நாடுகள் நிராகரித்தே வந்துள்ளன.\nஇஸ்ரேலின் ஆளுமைக்குட்பட்ட இவ்வொப்பந்தத்தைச் செய்ததனூடாக மத்தியகிழக்கில் தொடர்ந்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும், அதன் கூட்டாளிகளினதும் இருப்பினை பேண உதவியதோடு, ஏனைய நாடுகளிலுள்ள முதலாளித்துவ தரகுமுதலாளித்துவ அரசுகள், தங்கள் நாட்டுமக்களின் எதிர்ப்பின்றி இஸ்ரேலோடு உறவுகொள்ள உதவப்பட்டுள்ளது. இச்செயலினூடாக பாலஸ்தீன மக்களின் விடுதலை தற்காலிகமாக காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய பாசிச அரசின் அதிகாரத்துக்குட்பட்ட நிர்வாகத்தை ஏற்கத் துணிந்து விட்ட பி-எல்-ஒ சர்வதேச அரங்கில் ஒடுககப்பட்ட மக்களின் ஆதரவை இழப்பதோடு, தேசிய சர்வதேச அரசியலில் எவ்வித முற்போக்குப் பாத்திரத்தையும் வகிக்கக் கூடிய தனித்துவத்தை இழக்கின்றது.\nஇந்நிலையைத் தவிர்த்து பலஸ்தீன மககளின் நாட்டை மீட்கவும், சமூக பொருளாதார அரசியல் விடுதலையை வெல்லவும், இன்றைய சமரசத் தலைமையை ஓரம் கட்டி உண்மையான விடுதலையை வெல்ல தீவிரப் புரட்சியாளர்கள் முன் வரவேண்டும். தற்போது இவ் ஒப்பந்தத்தின் மூலம் அதிருப்தியுற்ற புரட்சிகர சக்திகள் மத்தியில் ஈரான் சார்பு இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் கை ஓங்கியிருப்பது வருந்ததக்கதே.\nஇம் மத அடிப்படைவாதிகளை களைந்தெறிய வேண்டிய அவசியம் பலஸ்தீனர்கட்கு உண்டு. மேற்கூறிய ஒப்பந்தம் போன்று பல ஒப்பந்தங்கள் பல வட்டமேசைகளும் சதுரமேசைகளும் இலங்கையில் தமிழ்தேசிய இனவிடுதலை தொடர்பாக வந்துபோயுள்ளது. இதன் மூலம் பலதரப்பட்ட அனுபவங்களை நமது மக்கள் பெற்றுள்ளனர்.\nஇவைகளை கவனத்தில் கொள்ளாமலோ என்னவோ சுவடுகள் சஞ்சிகையில் இடைக்காலத் தீர்வு ஒன்றை முன்வைக்கும் திட்டத்தினை நோர்வே அரசு- அரசியல்வாதிகளினூடாக முன்வைக்க முனையப்பட்டிருந்தது. இடைக்காலத் தீர்வென்பது ஒடுக்கப்படும் மக்களாலோ, போராடும் மக்களாலோ முன்வைக்கப்படுவதல்ல. போராட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாத ஒடுக்கும் அரசுகள் வேறு பல நிர்ப்பந்தங்களாலும் சில தீர்வுத்திட்டங்களை தயாரிக்கின்றன. அல்லது இவர்கள் சார்பாக ஒரு மூன்றாவதுநபர் (நாடு) தயாரிக்கின்றனர்.\nஇத்திட்டத்தில் உள்ள சாதக பாதகங்களை கருத்தில் கொள்ளுவதின் மூலம், சம்மந்தப்பட்ட சமூகத்தின் அடிப்படைக் குறிக்கோளை நோக்கி தொடர்ந்து முன்னேற முடியும் என அச்சமூகம்(தாபனம்) கருதின் மேற்குறிப்பிட்ட திட்டத்தை புரட்சிகர தாபனம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளுவது இயல்பே. இதையே இடைக்காலத்தீர்வு எனக் குறிப்பிடுகின்றனர். மேற்படி தீர்வின் மூலம் சமூக முரண்பாட்டைத் தீர்ககவோ, நமது நாட்டிலுள்ள இனமுரண்பாட்டைத் தீர்வுக்கு கொண்டுவரவோ ஒருபோதும் முடியவே முடியாது.\nசுவடுகள் ஆசிரியர் குழுவையும், எதிர்காலத்தில் இதுபோன்ற இடைக்காலத்தீர்வை முன்வைக்கவிருக்கும் தேசபக்தர்களையும் தோழமையுடன் நாம் கோருவது யாதெனில் இடைக்காலத்தீர்வுகள் முன்வைக்கப்படுவதில், நமது நாட்டில் அதற்கு எப்போதும் பஞ்சம் இருந்தது இல்லை. 1948 இற்கு முந்திய ��ரசியலில் நாம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம் எனின், தமிழீழமோ, அதிகாரப்பரவலாக்கலோ, இடைக்காலத்தீர்வோ அவசியமற்றது. நாம் 1993 யைக் கடந்து கொண்டிருப்பதால் தமிழீழத்தை வெல்ல நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம். இதுவே நாம் கோரும் நிரந்தரத் தீர்வு. இதுவே முழு இலங்கைக்கும் நல்ல தீர்வாகும்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/global-warming", "date_download": "2021-05-06T00:18:28Z", "digest": "sha1:56EL3RYKHL54FJAUB6GOZJKXTS4G56JC", "length": 3082, "nlines": 53, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Global Warming", "raw_content": "\n“இதுவரை காணாத அளவிற்கு வெப்பநிலை.. அண்டார்டிகாவில் வெடித்த பனிப்பாறைகள்” : அழிவுப்பாதையில் உலகநாடுகள்\n“உருகும் பனிப்பாறை : உலக நாடுகள் ஒன்றுபடவில்லை என்றால் நாம் அழிந்துபோவோம்” : சூழலியல் போராளிகள் ஆவேசம்\n'கடல் கொல்லும் வலை' - சர்வதேச ஊடகத்தில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியின் ஆவணப் படம் \n“ஊரடங்கால் உணவில்லாமல் தவிக்கும் மக்களை எண்ணி தூங்க முடியவில்லை” - ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை\nவரலாற்றில் இதுவரை காணாத அளவிற்கு வெப்பநிலை : அண்டார்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் - காலநிலை எச்சரிக்கை\n‘நமக்கு வேறு உலகம் இல்லை’ சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் போராட்டம்\nகண்முன்னே அழியும் பூமி : சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உடனடித் தேவை என்ன \n2050-க்குள் 90% மனிதர்கள் மாண்டுபோவார்கள் - பகீர் கிளப்பும் ஆய்வறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1023695/amp?ref=entity&keyword=Tanjore%20Collector%20Warning%20International", "date_download": "2021-05-06T00:02:48Z", "digest": "sha1:I72IXQW6AH7HIMCLU6GJPNLTIFCL6LH3", "length": 7968, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "தஞ்சை மாவட்டத்தில் 127 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு | Dinakaran", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் 127 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு\nதஞ்சை, ஏப்.13: தஞ்சை மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் ஏற்கனவே நேற்று முன்தினம் வரை 21,158 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 19,848 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பினர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,029 பேர் என இருந்தது. இந்நிலையில், புதிதாக மேலும் 127 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,285 ஆகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,092 பேர் எனவும் உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 281 பேர் இறந்துள்ளனர்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்டப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/pandian-stores-hema-skincare-secrets-beauty-tips-tamil-292593/", "date_download": "2021-05-06T00:53:35Z", "digest": "sha1:ESJYRB2VM7RMVWEBORPTD6TU7BLPHR7K", "length": 12086, "nlines": 118, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மேக்-அப் இப்படிதான் ரிமூவ் பண்ணனும் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஹேமா பியூட்டி டிப்ஸ்! - Indian Express Tamil", "raw_content": "\nமேக்-அப் இப்படிதான் ரிமூவ் பண்ணனும் – 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஹேமா பியூட்டி டிப்ஸ்\nமேக்-அப் இப்படிதான் ரிமூவ் பண்ணனும் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா பியூட்டி டிப்ஸ்\nPandian Stores Hema Beauty Tips இப்படிச் செய்வதனால், வறண்டு தோல் உரியும் பிரச்சனை நீங்கும்\nபல மாதங்களாக நெடுந்தொடர் வரிசையில் முன்னணியில் இருக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா, ஷூட் முடிந்தபிறகு மேக்-அப்பை எப்படி அகற்றுவார் என்பது பற்றிய காணொளி ஒன்றை தன் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார். பலருக்கும் தெரியாத பல வழிமுறைகளை இதில் பகிர்ந்திருக்கிறார். அதிலும் குறிப்பாக வறண்ட சருமம் உடையவர்களுக்கு இந்த டிப்ஸ் நிச்சயம் உபயோகமாக இருக்கும்.\n“முகத்தில் இருக்கும் மேக்-அப் ரிமூவ் பண்ணுவதற்கு முன்பு முதலில் உதட்டில் இருக்கும் லிப்ஸ்டிக்கைதான் அகற்றவேண்டும். எனக்கு வறண்ட உதடு என்பதால், தினமும் நான் ஸ்க்ரப் செய்வேன். இப்படிச் செய்வதனால், வறண்டு தோல் உரியும் பிரச்சனை நீங்கும். ஸ்க்ரப் செய்து லிப்ஸ்டிக், இறந்த செல்கள் முதலியவற்றை அகற்றி சுத்தம் செய்துகொள்ளலாம்.\nபிறகும், முகத்தில் இருக்கும் மேக்-அப்பை அகற்ற, தேங்காய் எண்ணெய் அல்லது க்ளென்சிங் மில்க் பயன்படுத்துவேன். பொதுவாகத் தேங்காய் எண்ணெய் உபயோகித்தால், நம் சருமத்தின் நிறம் மாறுபடும். குட்நைட் கண்டு அஞ்சவேண்டாம். முகத்தைக் கழுவினால் உண்மையான நிறத்திற்கு சருமம் திரும்பும். ஆனால்,மேக்-அப் அகற்றத் தேங்காய் எண்ணெய்யைப் போன்ற சிறந்த ரிமூவர் எதுவுமில்லை.\nக்ளென்சிங் மில்க் பயன்படுத்தினால், இரண்டு முறை செய்யவேண்டும். சிறிதளவு மில்க் எடுத்துக்கொண்டு முகம் முழுக்க அப்ளை செய்து, ஈரமான டிஷ்யூ பயன்படுத்தி மேக்-அப்பை அகற்றலாம். இதனைத் தொடர்ந்து, நான் எக்ஸ்ஃபோலியேட்டர் பயன்படுத்துவேன். இது சருமத்தில் மீதமிருக்கும் மேக்-அப் துகள்களை அடியோடு நீக்கும்.\nஇதற்கு பிறகுதான், ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகம் கழுவுவேன். இப்படிச் செய்தாலே போதும் முகம் ஃப்ரெஷாக இருக்கும். இரண்டு நாள்களுக்கு ஒருமுறை முகத்தை ஸ்க்ரப் செய்யலாம். வெளியே எங்காவது மேக்-அப் இல்லாமல் செல்லவேண்டும் என்றால், கொஞ்சம் லிப் பாம், முகத்தில் ரோஸ் டோனர், லோஷன் ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தினாலே போதும். வறண்ட சருமம் உள்ளவர்கள் இதனை பின்பற்றினாலே போதும்”.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nஞாபக சக்தி, மன அழுத்தம் குறைப்பு… தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு இந்த உணவுகள் முக்கியம்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nபடித்தது இன்ஜினியரிங்…டிக்டாக் மூலம் சீரியல் என்ட்ரி: திருமகள் அஞ்சலி ஃலைப் ஸ்டோரி\nசத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ்.. பீட்ரூட் கட்லெட் செய்வது எப்படி\nமஞ்சள், கருப்பு மிளகு… காலையில் உங்கள் உணவில் இவை ஏன் முக்கியம் தெரியுமா\nமஞ்சள், மல்லி இலை, இஞ்சி, பூண்டு… கொரோனா தடுப்புக்கு ஆயுர்வேதம் முன்வைக்கும் உணவு முறை\nமூளை செயல்பாடு, கல்லீரல் பாதுகாப்பு… உங்க உணவில் இதை மிஸ் பண்ணாதீங்க\nவிஜய் பட அறிமுகம்.. தற்போது 2K கிட்ஸ் ஃபேவரைட்.. ரவீனா கேரியர் கிராப்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/regional-tamil-news/do-women-have-no-share-in-the-property-wife-who-burnt-her-husband-in-anger-119091100055_1.html", "date_download": "2021-05-05T23:51:26Z", "digest": "sha1:FSZSYLZFWACLYBZP7LPDUN2FCRGEBLED", "length": 11941, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "மகள்களுக்கு சொத்தில் பங்கில்லையா ? கோபத்தில் கணவரை எரித்த மனைவி .. | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 6 மே 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்பட்ஜெட் 2021வேலை வழிகாட்டிசட்டசபை தேர்தல் - 2021தமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\n கோபத்தில் கணவரை எரித்த மனைவி ..\nநெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள தெற்கு கள்ளிக்குளத்தில் வசித்துவந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி மரியலீலா. பாக்கியராஜ் 10 வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டில் டெயிலராக வேலை பார்த்துவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன், சொந்த ஊருக்கு வந்து தம் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில், ஊருக்கு வந்தவுடன், தன்னிடமிருந்த பணத்தில், கொஞ்சம் எடுத்து தனது மகன், மகள்களுக்கு திருமணம் செய்துவைத்தார். அதன்பின்னர் பாக்கியராஜுக்கு உடல்நலம் சரியில்லாததால் வீட்டில் ஓய்வு எடுத்துவந்துள்ளார்.\nஇந்நிலையில், தனது இரண்டு மகன்களுக்கு மட்டும் சொத்துக்களை பிரித்துத்தர திட்டமிட்டு, நிலத்தை, அதிகாரியை வரச் சொல்லி அளந்துள்ளார். இதைப் பார்த்த மரியலீலா, தனது மகன்களுக்கு மட்டும் சொத்தா.. மகள்களுக்கு இல்லையா என கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் இருவரிடையே வாக்குவாதம் எழுந்துள்ளது. பின்னர், பாக்கியராஜ் தூங்கும் பொழுது, அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைத்துள்ளார் மரியலீலா.\nதீப்பற்றி எரிந்த பாக்கியராஜ்ஜை அருகிலுள்ள மக்கள் மீட்டு, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி பாக்கியராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து , வள்ளியூர் போலீஸார் வழக்குப் பதிவு மரியலீலாவை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅம்மாவுக்கு சப்போர்ட்: எடப்பாடிக்கு ரிப்போர்ட் – ஸ்டாலினின் புதிய அறிக்கை\nமோட்டார் பைக்கில் சீட் பெல்ட் போடாததால் அபராதம்: வைரலாகும் புகைப்படம்\nமீண்டும் இருவழி சாலையானது அண்ணா சாலை..\n” உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்\n”இங்கேயே ஒன்னும் பண்ண முடியல, இஸ்ரேலுக்கு போய் என்ன பண்ணப்போறாரு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://waytochurch.com/lyrics/song/21774/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81", "date_download": "2021-05-06T01:25:23Z", "digest": "sha1:AVOPL4KI4J5CNMIE2N362GNLWK2P2AGP", "length": 3800, "nlines": 73, "source_domain": "waytochurch.com", "title": "இஸ்ரவேலின் சேனைகளின் முன் நடந்த தெய்வமே எங்கள் சேனாதிபதியாக எங்கள் மு", "raw_content": "\nஇஸ்ரவேலின் சேனைகளின் முன் நடந்த தெய்வமே எங்கள் சேனாதிபதியாக எங்கள் மு\nஇஸ்ரவேலின் சேனைகளின் முன் நடந்த தெய்வமே\nஎங்கள் சேனாதிபதியாக - எங்கள் முன்னே செல்லுமே - இஸ்\nஉம்மை நம்பி உம்மை சார்ந்து - உம்மை மகிமைப்படுத்தவே\nஅடியார் தொடுக்கும் வேலையை நீர் ஆசீர்வதிக்க வேணுமே - இஸ்\nஸ்நானகன் யோவானோடேசு ஸ்நானம் வாங்கும் வேளையில்\n வாரும் இந்த நேரத்தில் - இஸ்\nஅன்று நூற்றிருபது பேர் சென்றதோர் மேல் வீட்டினில்\n வாரும் இந்த நேரத்தில் - இஸ்\nசமுத்திரத்தை இரண்டாக பிளந்த எங்கள் தெய்வமே\nஉலர்ந்த தரையை எங்களுக்காய் ஒழுங்கு செய்ய வேணுமே - இஸ்\nஆறு லட்சம் இஸ்ரவேலர் - அப்பம் தண்ணீர் குறைவில்லாமல்\nநாற்பதாண்டு வனாந்திரம் நடத்தின எம் தெய்வமே - இஸ்\nயோசுவாவின் போர்க்களத்தில் - வீரனாய் முன்னின்றவர்\nசந்திர சூர்ய மண்டலங்கள் தரித்து நிற்கச் செய்தவர் - இஸ்\nஏழை எலியாவின் மேலே - வல்லமையாய் நின்றவர்\nபாரில் பாகால் கோபுரங்கள் அழித்துப் போடும் தெய்வமே - இஸ்\nஆதிக்கிறிஸ்து சீஷர் முதல் - இன்று வரை பக்தரை\nஆசிர் வதித்து வல்லமையால் ஆளும் எங்கள் தெய்வமே - இஸ்\nபுதிய வானம் புதிய பூமி ஆக்கி ஆள வருவாரே\nபுதிய எருசலே மீதில் ஏழைகளைச் சேருமே - இஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/23192/", "date_download": "2021-05-06T01:17:03Z", "digest": "sha1:EF7OSTJ7NCRZHORNAYUOK6DWXSW4TRIY", "length": 21772, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "தாய் எனும் நிலை – சீனு | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை அனுபவம் தாய் எனும் நிலை – சீனு\nதாய் எனும் நிலை – சீனு\nஇன்று காலை ஆஃபீஸ் திறக்கக் கிளம்பும்போது பிரதான சாலையில் ஒருகாட்சி. சாலை கடக்க முயன்றிருக்கிறது ஒரு அம்மா நாயும், பிறந்து சில வாரங்களேயான குட்டியும். சாலை கடக்கும் சிக்கலில் நாய் எதிர்சாரி சென்றுவிட, குட்டி வாகனத்தில் சிக்கித் தலைபிளந்து இறந்து போனது. குட்டி நோக்கித் தாய்வர, டிராபிக் தடுக்க நாய் திரும்ப ஓட, சில நேர முயற்சிக்குப் பின் அந்த நாய் சாலை ஓரம் அமர்ந்து முன்னங்கால்களும் மூக்கு நுனியும் 90டிகிரியில் நிற்க ஊளையிட்டு அழுதது. அப்படி ஒரு கேவலை இதுவரை நான் அறிந்ததில்லை. முதுகுத்தண்டில் ஐஸ் இறங்கி குதம் கூசியது. தொடைகள் உதறப் பதறி அக்காட்சி விட்டு விலகினேன். மனம் அலைக்கழிந்து ஏதேதோ பிம்பங்கள் பொங்கின.\nவீட்டு எதிரில் ஒரு தெருநாய் எங்கள் வீட்டு உணவில்தான் திரிந்தது. ஒருமுறை 2 குட்டி போட்டது. ஒன்று கருப்பு, இன்னொன்று அப்பட்டமான வில்வ இலைப் பச்சை. இப்படி ஒரு நிறத்தில் ஒரு நாயை நான் பார்த்ததே இல்லை. அதை வீட்டு நாயாக வளர்க்க எண்ணினேன். ஒரு மழைநாள் முடிந்த காலை ஒன்றில் அக்குட்டி இறந்துபோனது. தாய் யாரையும் நெருங்கவிடவில்லை. என்னைத் தவிர. கருப்புக் குட்டி பால் குடிக்கும்போது செத்த குட்டியையும் இழுத்துப் போட்டுக் கொண்டது. எங்கு சென்றாலும் செத்த குட்டியைக் கௌவிக்கொண்டே அலைந்தது.\nஒருநாள் தாயைக் காணோம். கருப்புக்குட்டி மட்டும் என் வீட்டு வாசலில் கிடந்தது. தாய் நாயைத் தேடினேன். தெருமுனைப் புதரருகே அமர்ந்து எதையோ தின்று கொண்டிருந்தது. என்னைக் கண்டதும் வாயில் கௌவிய உணவுடன் உற்சாகமாக வாலாட்டியது. அதன் வாயில் இருந்தது பாதி உண்ணப்பட்ட பச்சை நிறக்குட்டி. ‘நான் கடவுள்’ க்ளைமாக்ஸ் வசனத்தின்போது என்னையறியாமல் அழுதுகொண்டிருந்த பின்புலத்தில் இதுவும் இருக்கக்கூடும்.\nசெழியன் விகடனில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். “அம்மாவைத�� தேடி” தலைப்பு. முகங்கள் மட்டுமே வேறு “தாய்” என்பவள் ஒருவள்தான் என்று எழுதி இருந்தார். முகங்கள் மட்டுமல்ல உடல்கள் வேறானாலும் தாய் என்பது ஒன்றுதான்போல.\nசுனாமியன்று சென்னையில்தான் இருந்தேன். நண்பரின் ஜீப்பில் கடற்கரைச் சாலைவழி கடலூர் சென்று கொண்டிருந்தேன். தொடர் குழப்பங்களுக்கிடையே ஒரு காட்சியைக் கண்டேன். ஊனமுற்றோர் ஓட்டும் கையில் பெடல் வைத்த மூன்று சக்கர வண்டி. அதில் முள்கரண்டியில் மிஞ்சிய நூடுல்ஸ் போல அலங்கோலமாய் விழுந்து கிடந்தாள் ஓர் ஊனமுற்ற பெண். முகத்தின் இடதுபுறம் கிழிந்திருந்தது. வாய்கொள்ளாத கடற்கரை மண் (நிச்சயமாக இறந்துபோயிருக்கக்கூடும்) அழுதபடியே அந்த வண்டியைத் தள்ளியபடி ஓடிக்கொண்டிருந்தாள் அந்தப் பெண்ணின் தாய். ஒருவருக்கு மற்றவர் உதவி செய்யும் நிலையில் யாரும் இல்லை. எல்லோருமே ஓடிக்கொண்டிருந்தார்கள். இத்தனை மகத்தான வீழ்ச்சியைத் தாங்கக்கூடியதா ஒரு தனி மனிதப் பிரக்ஞை 10 நாள் காய்ச்சலில் கிடந்து எழுந்தேன்.\nகீழவெண்மணி பற்றி ஒரு டாகுமெண்டரி பார்த்தேன். யாரோ விவரிக்கிறார். தீயில் எரியும் குடிசைக்குள்ளிருந்து தன் குழந்தையை வெளியே வீசி எறிகிறாள் ஏதோ ஒரு தாய். திரும்பவும் குழந்தை அவளிடமே சேர்க்கப்படுகிறது. ‘விரிந்த கரங்களில் காலமெல்லாம் விழுந்து கொண்டிருக்கிறது என்றும் மீளமுடியாத நம் இம்சைகள்.’\nகாலையில் கேட்டேன் “ஏம்மா இந்த சட்டைய இன்னும் தோச்சுப்போடல’’ “நீ திடீர்னு கௌம்பிட்டியா, வரவரைக்கும் உன்வாசனை இருக்கட்டுமேன்னு விட்டுட்டேன்.” (செத்து, சடங்கு எல்லாம் முடிந்ததும், விசும்பலுடன் பதுக்கப்படும், உடல்வாசம் மாறாத இறுதி உடை). அனேகமாக இது எல்லா தேசத்திலும் நிகழக்கூடும்.\nமனம் பொறுக்காமல் திரும்பி வந்தேன். குறைந்தபட்சம் அக்குட்டியின் உடலையாவது சாலை கடந்து தாய்வசம் சேர்த்துவிட எண்ணினேன். திட்டாக ரத்தத்தடம், வாகன சக்கரம் தன் தடத்தால் அதை ஏதோ நவீன ஓவியமாக மாற்றி இருந்தது. குட்டியைக் காணவில்லை. சாலை முனைவரை விழியோட்டினேன். நகராட்சி குப்பை டிராக்டர் பின்பாக மடி துவள ஊளையிட்டு அழுதபடி ஓடிக்கொண்டிருந்தது அந்தத் தாய்.\nமாளும் இவ்வுடல் கொண்டு இப்புவியில் நாம் எய்தவந்ததுதான் என்ன\nமுந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 5 – ஹங்கல், பனவாசி, லட்சுமேஸ்வர்\nஅடுத்த கட்ட���ரைஜம்பை, ஆலம்பாடி – ஒரு கடிதம்\nஉற்றுநோக்கும் பறவை,நம்பிக்கையாளன் – கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 35\nவிஷ்ணுபுரம் விருது விழா 2018 புகைப்பட தொகுப்பு\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -4\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.mylaporeastrologer.com/ashta-mangala-prashnam/", "date_download": "2021-05-06T00:07:40Z", "digest": "sha1:3KNW7OFLLS5SMZUEKEAHVSGFHSTV6LXI", "length": 13167, "nlines": 143, "source_domain": "www.mylaporeastrologer.com", "title": "Prashnam – Sri Veda Vyas Maharishi Astrology Research Centre", "raw_content": "\nப்ரஸ்ன ஜோதிடம் கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒருவர் எந்த நேரத்தில் எந்த நோக்கத்தில் கேள்வி கேட்கிறாரோ அதற்குண்டான விடையை ப்ரஸ்னம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.”\nப்ரஸ்ன ஜோதிடம் ஜோதிடத்தின் ஒரு கிளையாக உள்ளது. அதனுடைய பதில்கள் மற்றும் கணிப்புகள் ஜாதகத்தின் அடிப்படையில் பல காரணிகளால் உருவாக்கப்பட்டது. ப்ரஸ்ன ஜோதிடம், வேத காலத்தில் இருந்தே நடைமுறையில் இருக்கும் ஒரு பண்டைய கலை. தற்போதைய காலத்தில், ப்ரஸ்ன ஜோதிடம் மிகவும் பிரபலமானதகவும் மற்றும் உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் கலையாகவும் விளங்குகின்றது. ப்ரஸ்ன ஜோதிடம் சிறந்த பதில்களை மற்றும் ஆழ்ந்த ஜோதிட நுண்ணறிவை வழங்கும் ஒரு கருவியாக விளங்குகின்றது.\nஉங்கள் வாழ்கையில் வெற்றி அடைவது எப்படி\nஉங்கள் முன்னேற்றத்திற்கு என்னென்ன தடைகள் உள்ளன\nஅவர் பிரசன்ன ஜோதிடம் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு என்ன பரிகாரங்கள் செய்யவேண்டும் \nஎன்பதை கண்டறியலாம். ஜாதகம் இல்லாதவர்களும் ப்ரஸ்ன ஜோதிடத்தின் மூலம் தங்கள் பிரச்சனைகளிலிருந்து மீளும் வழியை கேட்டு அறியலாம். இந்த ப்ரஸ்ன ஜோதிட முறையில் எளிதாக நாம் பதில்களை தெரிந்துகொள்ளலாம்.\nஒருவருடைய ஜனனகால ஜாதகத்தில் கிரக நிலைகள் நன்றாக இருந்தும் தசாபுத்தி, அந்திரங்களும் நல்ல நிலையில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு நல்லது நடக்காமல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் அதற்கான கர்ம வினையையும் – முன்னோர்கள் செய்த பாவத்தால் உண்டான வினைப்பயனையும் – தெய்வ தோஷங்களையும் மற்றும் பல தோஷங்களையும் கண்டறிய பல முறைகளில் ப்ரஸ்னம் போடப்படுகிறது.\nஇதில் தேவ ப்ரஸ்னம், தாம்பூல ப்ரஸ்னம், ஹோரா ப்ரஸ்னம், ஆரூட ப்ரஸ்னம், சோழி ப்ரஸ்னம், கேரள அஷ்ட மங்கல ப்ரஸ்னம், நாடி ப்ரஸ்னம், நிமிர்ந்த ப்ரஸ்னம், கெளரி ப்ரஸ்னம், கடிகார ப்ரஸ்னம், ஜாமக்கோள் ப்ரஸ்னம், ஹோரை ப்ரஸ்னம், சகாதேவர் ப்ரஸ்னம், நட்சத்திர ப்ரஸ்னம் என பல வகைகள் உள்ளது.\nஅஷ்ட மங்கல ப்ரஸ்னத்தின் மூலமாக\nபிதுர்தோஷம் அதாவது மூதாதையர் தோஷம்\nவசிக்கும் இடத்தில் உள்ள பிரேத தோஷம்\nமனை தோஷம், வசிக்கும் இடத்தில் உள்ள தோஷங்கள்\nபோன்ற தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் எந்த காரியத்தை எடுத்தாலும் தடைகள் வருவது – துர்மரணங்கள், வீட்டில் ஆண்வாரிசு இல்லாமல் போதல் போன்ற எளிதில் கண்டுபிடிக்க முடியாத பல விஷயங்களை அறிந்து கொள்ள இயலும்.\nகுறிப்பாக இடுமருந்து தோஷத்திற்கு கருட பஞ்சாட்சர மந்திரத்தை பஞ்சகவ்யம் நெய்யில் தினமும் ஆயிரத்தெட்டு உரு வீதம் நாற்பத்தொரு நாள் செய்து கொடுத்தால் இந்த தோஷத்தைக் கட்டுப்படுத்தும்.\nஅஷ்ட மங்கல ப்ரஸ்னம் பார்த்து அதன்மூலம் பரிஹாரம் செய்ய வேண்டியிருப்பின் ஆறு மாதத்திற்குள் செய்து விட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் அஷ்ட மங்கல ப்ரஸ்னம் பார்க்க வேண்டும்.\nநம்முடைய ஜோதிட மையத்தில் சோழி ப்ரஸ்னம், வெற்றிலை ப்ரஸ்னம், ஜாமக்கோள் ப்ரஸ்னம் பார்க்கப்படும்.\nஅஷ்ட மங்கல ப்ரஸ்னம் என்பது பிரச்சனை உள்ள நபரின் இல்லத்தில் வைத்து பார்க்க வேண்டும். தீபமேற்றுதல், கோலம் வரைதல் போன்ற சில கிரியைகளும் நிமித்தங்களும் துல்லியமான பலனை அறிய உதவும்.\nதேவ ப்ரஸ்னம் என்பது கோயில்களுக்காக பார்க்கப்படும் ப்ரஸ்னம் ஆகும். கோயிலில் உள்ள தெய்வத்தின் சக்தி, குறை ஏதும் உள்ளதா, கோயிலில் தவறுகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியலாம். மேலும் தெய்வ சக்தி அல்லது தெய்வம் கோபமாக உள்ளதா என்பதையும் கண்டறியலாம். அதற்குரிய பரிஹாரமும் செய்ய வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/38071-2019-09-17-06-27-08", "date_download": "2021-05-06T00:36:31Z", "digest": "sha1:3VRNTZKYT3MAIKMOS5B36MLQ3BXHT53T", "length": 33103, "nlines": 245, "source_domain": "keetru.com", "title": "இந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nரூ.500, ரூ.1000 செல்லாது - அதிரடித் தாக்குதல் யார் மீது\nபத்து குடும்பத்திற்காக மொத்த இந்திய மக்களையும் நடுத்தெருவில் நிறுத்திய மோடி\nசூதாட்ட அரங்கமான பாஜக அரசு\nமக்கள் உரிமைகளை மதிக்காத இந்தியக் குடியரசு\nநாட்டின் பொருளாதார மந்தம் சாதாரணமானது அல்ல...\nஇந்திய, சீனத் தலைவர்கள் சந்திப்பு பயன் தருமா\nஅந்நிய முதலீட்டுக்காக ஆலாய்ப் பறக்கும் நரேந்திர மோடியும் அவரின் வெற்று ஆரவார உரை வீச்சுகளும், வெட்கங்கெட்ட நடவடிக்கைகளும்\nஎதிர்மறையான பொருளாதார அணுகுமுறையும் விளைவுகளும்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகள��ம்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nவெளியிடப்பட்டது: 17 செப்டம்பர் 2019\nஇந்தியப் பொருளாதாரத்தை முச்சந்தியில் நிறுத்திய சங்கி கும்பல்\nவேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட கதையாக மாறி இருக்கின்றது இந்திய மக்களின் நிலை. மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியிலேயே குற்றுயிரும், குலையுயிருமாக இருந்த இந்தியப் பொருளாதாரத்தை மோடியின் இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சியானது சுடுகாட்டிற்கே அனுப்பி இருக்கின்றது.\nஇந்திய மக்களின் மனங்களில் மண்டிக் கிடக்கும் பிற்போக்குத்தனமும், அரசியலற்ற தனமும் தொடர்ச்சியாக வலதுசாரி பாசிசக் கும்பல்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு உதவி வருகின்றது. முற்போக்குவாதிகள் இந்த சங்கிக் கும்பலை அம்பலப்படுத்தி எவ்வளவுதான் கத்தி கூப்பாடு போட்டாலும், அதைச் செவி கொடுத்துக் கேட்கும் ஜனநாயகத் தன்மையை இந்திய மக்கள் ஏறக்குறைய இழந்து விட்டதாகவே தெரிகின்றது.\nசங்கி கும்பலின் நிகழ்ச்சி நிரலுக்குள் மிக எளிதாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும் சாமானிய எளிய மக்களால், அவர்களை சுரண்டலின் பிடியில் இருந்து பொருளாதார விடுதலை அடைய வழிகாட்டும் பொதுவுடமைவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் வர முடியவில்லை என்பதுதான் உண்மை. அதனால், அதற்கான விலை என்பது எவ்வளவு கொடூரமானது என்பதை நடைமுறை ரீதியாக தற்போது சந்தித்து வருகின்றார்கள்.\nஇதுவரை காணாத கடும் பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்துக் கொண்டு இருக்கின்றது. குறிப்பாக உற்பத்தி மற்றும் ஏற்றுமதி துறையின் இதயமாக விளங்கி வரும் ஆட்டோமொபைல் துறையின் விற்பனை பெரிய அளவிலான சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் நாட்டின் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்தம், லே-ஆஃப், ஊழியர்கள் பணி நீக்கம், மூத்த அதிகாரிகளுக்கு விஆர்எஸ் கொடுத்து வீட்டிற்கு அனுப்புதல் எனப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nமு��லாளிகள் ஒருபோதும் தங்களின் லாபத்தில் சரிவு ஏற்படுவதை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். அதைத் தக்க வைத்துக் கொள்ள எவ்வளவு இரக்கமற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபடுவார்கள் என்பதைத்தான் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளின் முதலாளிகள் தற்போது வெட்கமின்றி செய்து வருகின்றார்கள். இந்தக் காலாண்டில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழக்கப் போகின்றார்கள் என்கின்றன ஆய்வுகள்.\nவாகனங்கள் விலை அதிகமாக உள்ளதாலும், ஓலா, ஊபர் போன்ற கால் டாக்ஸிகளை மக்கள் அதிக அளவில் பயன்படுத்துவதாலும் விற்பனை சரிந்துள்ளதாக சங்கிகளும், முதலாளித்துவ அறிவுஜீவிகளும் சொல்கின்றார்கள். ஆனால் இவை எல்லாம் பிரச்சினையைத் தீர்க்க லாயக்கற்ற தங்களின் கையாலாகத்தனத்தை மறைக்க இவர்கள் சொல்லும் சாக்கு போக்கே தவிர உண்மையில்லை.\nமுதலாளித்துவம் தன்னுடைய பணப்பையை மட்டுமே நிரப்பிக் கொண்டு, உழைக்கும் சாமானிய மக்களைத் தொடர்ந்து உயிர் வாழ்வதற்கான கூலியை மட்டுமே கொடுத்து ஒட்ட சுரண்டியதன் விளைவைத்தான், இந்தியா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலக நாடுகளும் தற்போது சந்தித்து வருகின்றன.\nஅடிப்படையில் ஆட்டோமொபைல் துறையால் தயாரிக்கப்படும் கார், பைக் போன்றவை எல்லாம் இந்தியாவில் உள்ள எல்லா மக்களையும் மையப்படுத்தி தயாரிக்கப்படுபவை அல்ல. அதன் நுகர்வு என்பது வரம்பிற்குட்பட்டது தான். காரணம் ஒரு கார் தொழிற்சாலையிலோ, இல்லை ராயல் என்பீல்டு போன்ற இருசக்கர வாகனத் தொழிற்சாலையிலோ பணி புரியும் ஒரு சாதாரண தொழிலாளியால் தான் தயாரிக்கும் காரையோ, பைக்கையோ தன் வாழ்நாளில் வாங்கவே முடியாது என்பதுதான் உண்மை.\nஅவை எல்லாம் ஐந்திலக்க சம்பளம் பெறும் உயர்குடி வர்க்கத்தை மட்டுமே மையப்படுத்தி தயாரிக்கப்படுபவை. ஆனால் இந்தியாவில் இப்படி ஐந்திலக்க சம்பளம் பெறும் நபர்களை எல்லாம் ஒரு சதவீதத்துக்குள் அடக்கிவிட முடியும். மிகக் குறைவான வருமானமுள்ள அதாவது பெரும்பாலான சாமானிய மக்கள் தங்களுடைய பயணங்களை பொதுப் போக்குவரத்து மூலமே நிறைவு செய்து கொள்கின்றார்கள். இதனால் ஆடம்பர நுகர்பொருளான கார், பைக் போன்றவற்றின் விற்பனை அதிகரிக்க வேண்டும் என்றால் மக்களின் அடிப்படை சம்பளம் என்பது பெருமளவு அதிகரிக்கப்பட்டால் மட்டுமே அது சாத்தியம். ஆனால் இந்திய மக்களின் சராசரி ���ருமானம் என்பது கடந்த மோடி ஆட்சியில் புள்ளியல் துறை அமைச்சராக இருந்த விஜய் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையின் படியே, 2013-14ஆம் நிதியாண்டில் தனிநபர் வருமானம் 68,572 ரூபாயாகவும், 2014-15 ஆம் ஆண்டில் 72,805 ரூபாயாகவும், 2015-16ஆம் 77,826 ரூபாயாகவும், 2016-17ஆம் ஆண்டில் 82,229 ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி பார்த்தால் ஓர் இந்தியனின் சராசரி மாத ஊதியம் என்பது வெறும் 6852 ரூபாய்தான். சங்கிகளின் கணக்கே இது என்றால் உண்மையான நிலவரம் இன்னும் மோசமானதாகவே இருக்கும்.\nஇந்தச் சம்பளத்தை வைத்துக் கொண்டு சராசரியாக நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம் சோறு தின்பதே பெரும்பாடாகும். அப்படி இருக்கும்போது அவனால் எப்படி கார், பைக் போன்றவற்றை வாங்க முடியும் நுகர்வுப் பொருள் சந்தை வளர வேண்டும் என்றால் அடிப்படையில் பெரும்பான்மை மக்களின் வாங்கும் திறன் என்பது வளர வேண்டும். ஆனால் இந்தியாவில் 60 சதவீத மக்களுக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் விவசாயத் துறையின் வளர்ச்சி என்பது ஆண்டுக்கு 3 சதவீத அளவில் கூட இல்லாத நிலையில் இதற்கு சாத்தியமே இல்லை. ஆனால் சங்கிகளுக்கு இதை எல்லாம் புரிந்து கொள்ளவோ, அதற்கான தீர்வை நோக்கி முன்கை எடுக்கவோ எந்தவிதப் பொருளாதார அறிவும் கிடையாது என்பதுதான் உண்மை.\nஅவர்களின் இயல்பான குணம் என்பதே பணக்காரர்களுக்கு சிறப்பு தரிசனம் என்பதுதான். அதனால்தான் அவர்களால் இந்தியாவின் மிகப் பெரிய 9 பணக்கார குடும்பங்கள் நாட்டின் வளங்களில் 50 சதவீதத்தைக் கைப்பற்றிக் கொள்ள முழு அர்ப்பணிப்போடு வேலை செய்ய முடிந்தது.\nஒரு பக்கம் இந்தியாவின் 9 குடும்பங்கள் நாட்டின் சொத்தை எல்லாம் கபளீகரம் செய்து கொள்ள, இன்னொரு பக்கம் சாமானிய இந்தியர்கள் ஜட்டி கூட வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். உள்ளாடை விற்பனை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது இதைத்தான் காட்டுகின்றது. நாட்டின் முன்னணி உள்ளாடை தயாரிப்பு நிறுவனங்களான ஜாக்கி பிராண்ட் உள்ளாடைகள் ஜூன் காலாண்டில் 2 சதவீதம் மட்டுமே விற்பனையில் உயர்வைக் கண்டுள்ளது. இது கடந்த 2008 ஆம் ஆண்டில் இருந்து குறைவான அளவு. இதைத் தொடர்ந்து டாலர் இண்டஸ்ட்ரீஸ் 4 சதவீதமும், விஐபி கிளாதிங் 20 சதவீத விற்பனை சரிவையும் சந்தித்துள்ளது. லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 0 சதவீத விற்பன�� வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.\nமேலும் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிட உதவும் முதன்மையான துறைகளான ரியல் எஸ்டேட், வேளாண் துறை, உற்பத்தி மற்றும் தொழில் துறை ஆகியவை கடுமையான பாதிப்பை அடைந்துள்ளளன. முதல் காலாண்டில் குறிப்பாக உற்பத்தித் துறை கடந்த ஆண்டு முதல் காலாண்டில் 12.1 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 0.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது. வேளாண் துறையின் வளர்ச்சி 5.1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாகக் குறைந்தது. ரியல் எஸ்டேட் துறை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 9.6 சதவீதம் இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் 5.7 சதவீதமாகச் சரிந்தது.\nதற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி இந்தியாவின் முன்னணி நகரங்களான குர்காவன், நொய்டா, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய 9 நகரங்களில் சுமார் 7.98 லட்ச வீடுகள் விற்பனை ஆகாமல் உள்ளன. ஏற்கெனவே நாட்டில் வேலையின்மையின் அளவு 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது என்று மத்திய புள்ளியியல் அமைப்பு தகவல் தெரிவித்துள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியானது இன்னும் பல கோடி மக்களை நடுத்தெருவுக்கு இழுத்து வந்திருக்கும் என்பதில் அய்யமில்லை.\nபொருளாதார வளர்ச்சி ஒரு சதவீதம் குறைந்தால், மாத வருவாயில் ரூ.105 குறையும் என்று பொருளாதரா வல்லுநர்கள் சொல்கின்றார்கள். அதாவது ஆண்டு உள்நாட்டு மொத்த உற்பத்தி 5 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகக் குறைந்தால், வருமானத்தில் மாதத்துக்கு ரூ.105 குறையும். ஆண்டுக்கு ஒருவருக்கு ரூ.1,260 இழப்பு ஏற்படும் என்கின்றார்கள். அதன் படி பார்த்தால் 2018 ஆம் ஆண்டு 8 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி தற்போது 5 சதவீதமாகக் குறைந்துள்ளது. அப்படி என்றால் 2016-17ஆம் ஆண்டில் 82,229 ரூபாய் ஆண்டு வருமானம் வாங்கிக் கொண்டு இருந்த ஒரு சராசரி இந்தியர் அதைவிட 3780 ரூபாய் குறைவாகவே வருமானம் பெறுவார். இது எல்லாம் முதலாளித்துவ பொருளாதார நிபுணர்கள் தரும் புள்ளிவிவரங்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஎப்படிப் பார்த்தாலும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வளர்ச்சிக்கான எந்தப் பாதையுமே தெரியவில்லை. சங்களிடம் எவ்வித உருப்படியான திட்டமும் இல்லை. அ���னால்தான் தற்போது கொள்ளையடிக்க ஆரம்பித்து இருக்கின்றார்கள். ரிசர்வ் வங்கியில் இருந்து 1.76 லட்சம் கோடி மக்கள் பணத்தை மோடி கும்பல் தற்போது கொள்ளையடித்து இருக்கின்றது. ஏற்கெனவே இந்திய வங்கிகளில் இருந்து 8.5 லட்சம் கோடி மக்கள் பணத்தை பெருமுதலாளிகள் சுருட்டிக் கொள்ள உதவிய கும்பல், தன் பங்கிற்கு 1.76 லட்சம் கோடியை சுருட்டி உள்ளது. ஆனால் இதனால் எல்லாம் இந்தியப் பொருளாதாரம் மீட்சி அடைந்து விடுமா என்றால் நிச்சயம் மீட்சி அடையாது. அடிப்படையில் இந்தக் கட்டமைப்பே வறியவனை வலியவன் சுரண்டிக் கொழுக்கும் கட்டமைப்பு. நாம் மாற்ற வேண்டியது கட்டமைப்பைத் தானே ஒழிய ஆட்களை அல்ல. சிலர் சொல்கின்றார்கள், மன்மோகன் வந்தால் வெட்டி முறித்து விடுவார், சிதம்பரம் வந்தால் சீர்திருத்தி விடுவார் என்று. அவர்கள் அடிப்படையில் இந்திய அரசின் வர்க்க சார்பையும், அதன் முதலாளிய அடிவருடித்தனத்தையும் அறியாதவர்கள்.\nபிரச்சினைக்கான ஒரே தீர்வு என்பது சாமானிய மக்களின் நலனை முன்னிறுத்தும் பொதுவுடைமை சித்தாந்தத்தின் வழியில் மக்களைப் பயிற்றுவிப்பதும் அதன் வழி நின்று அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுமே. வேறு மாற்று இருக்கின்றது என்று யாராவது சொன்னால், அவர்களை உற்றுக் கவனியுங்கள். அவர்கள் ஊழல், அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டு பெரும் செல்வந்தர்களாக வாழும் மக்கள் விரோதிகள் என்பதையும், சாமானிய மக்களின் நலனுக்கான கட்சி நடத்துகின்றோம் என்று சொல்லிக் கொண்டு, அந்த சாமானிய மக்களை நடுத் தெருவுக்கு கொண்டு வந்த கார்ப்ரேட்டுகளின் ஏஜெண்டாகவுமே இருப்பார்கள்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/arvind-kejriwal-s-expresses-regret-for-telecast-of-pm-cms-private-conversation-418643.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-05T23:55:45Z", "digest": "sha1:NNB4LEVY3PWFFZE7YUSVQVQHQRRQKK6O", "length": 18749, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "'என்ன நடக்குது இங்க?'.. நேரலையில் பொங்கிய மோடி.. 'மன்னி��்பு' கேட்ட கெஜ்ரிவால் - என்ன நடந்தது? | Arvind Kejriwal's expresses 'regret' for telecast of PM-CMs private conversation - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்தும் ஆன்ட்டிபாடிகள்.. இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி\nமருத்துவமனையில் வென்டிலேட்டரும் இல்லை.. ஆம்புலன்சும் இல்லை..உதவி கிடைக்காமல் கமாண்டோ உயிரிழந்த சோகம்\nஉலகின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில்.. சரி பாதி இந்தியாவில் மட்டும்... உலக சுகாதார மையம் எச்சரிக்கை\n'இது மூடி மறைக்கப்படும் பச்சை படுகொலை'.. ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள்... விளாசும் ராகுல் காந்தி\nஇந்தியாவுக்கு தக்க நேரத்தில் உதவும் உலக நாடுகள்.. ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியுமா\n80 கோடி பேருக்கு தலா 5 கிலோ இலவச உணவு தானியம்..மத்திய அமைச்சரவை ஒப்புதல் - ரூ.26000 கோடி ஒதுக்கீடு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஉண்மையான 'பாசிஸ்ட்' மம்தா தான்.. அவரிடம் தலைமை பண்பு இல்லை.. விளாசி தள்ளும் மார்க்கண்டேய கட்ஜு\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nஇந்தியாவில் கொரோனா 3ஆம் அலையை தவிர்க்க முடியாது.. மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை\nவெளிநாட்டில் இருந்து வந்த பொருட்கள் எங்கே பதில் சொல்லுங்க மோடி ஜி.. ராகுல் காந்தி கேள்வி\nஆக்சிஜன் சப்ளை: மும்பையை பார்த்து கத்துக்கோங்க.. மத்திய அரசு, டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்\nகொரோனா இரண்டாம் அலை.. எப்படி வெல்லப் போகிறது இந்தியா\nகோரத்தாண்டவமாடும் கொரோனா.. கடும் நெருக்கடியில் மத்திய பாஜக அரசு- நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்\nஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து பொய் சொல்வதா\nமனிதம் ததும்பும் செயல்..பிறந்து ஒரு நாளான குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த ஸபூரா ஸர்கர்\nகொரோனா 2வது அலையால் நாட்டிற்கு சோதனை...சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கோடி அவசர நிதி\nLifestyle இன்ற��ய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\narvind kejriwal narendra modi coronavirus அரவிந்த் கெஜ்ரிவால் நரேந்திர மோடி கொரோனா வைரஸ்\n'.. நேரலையில் பொங்கிய மோடி.. 'மன்னிப்பு' கேட்ட கெஜ்ரிவால் - என்ன நடந்தது\nடெல்லி: பிரதமர் - முதல்வர்கள் இடையேயான தனிப்பட்ட மீட்டிங்கை ஒளிபரப்பு செய்ததற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஇந்தியா முழுவதும் கொரோனா 2ம் அலை வீசிக் கொண்டிருக்கும் சூழலில், தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக திண்டாடி வருகின்றன.\nஇதனால் பலர் உயிரிழக்க, 'திருடி, பிச்சை எடுத்தாவது ஆக்சிஜன் கொண்டுச் சேருங்கள்' என்று உச்சநீதிமன்றமும் மத்திய அரசை சாடியுள்ளது.\nதிமுக ஆட்சிக்கு வந்தால் பல முதல்வர்கள் உருவெடுப்பார்கள்... சொல்கிறது அதிமுக\nஇந்த நிலையில், கொரோனா அதிகம் பாதித்துள்ள மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், \"டெல்லியில் கடும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு வர வேண்டிய ஆக்ஸிஜன் டேங்கர், வேறொரு மாநிலத்தில் தடுக்கப்பட்டால் மத்திய அரசில் யாரிடம் பேச வேண்டும் என்பதை தயவுசெய்து கூறுங்கள்\" என அவர் கேள்வியெழுப்பினார்.\nதொடர்ந்து பேசிய கெஜ்ரிவால், \"நாட்டில் உள்ள அனைத்து ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகளையும் இராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும். டெல்லிக்கு ஆக்ஸிஜன் ஏற்றிவந்த வாகனங்களை பல மாநிலங்கள் தடுத்து நிறுத்திய விவகாரத்தில் தீர்வு காண வேண்டும். இராணுவ பாதுகாப்புடன் டெல்லியிலுள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் ஆக்சிஜன் வழங்க வேண்டும்\" எனவும் அவர் பிரதமரிடம் வலியுறுத்தினார்.\nபிரதமரும், முதல்வர்களும் பங்கேற்ற இந்த ஆலோசனை கூட்டத்தை டெல்லி அரசு ஒளிபரப்பு செய்தது. இது தெரியாமல் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திக் கொண்டிருக்க, ஒருகட்டத்தில் ஒளிபரப்பை கண்டறிந்த மத்திய அரசு அதிகாரிகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதை அறிந்த பிரதமர் மோடி, \"என்ன நடக்கிறது... இது நமது பழக்கத்திற்கும், நெறிமுறைகளுக்கு எதிரானது. இங்கு நடப்பதை யாரோ ஒரு முதல்வர் நேரடி ஒளிபரப்பு செய்கிறார். இது சரியான செயல்பாடு அல்ல. நாம் எப்போதும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்\" என்று சற்று காட்டமாக தெரிவித்தார்.\nஇதற்கு பதிலளித்த முதல்வர் கெஜ்ரிவால், \"ஓகே சார். எதிர்காலத்தில் நாங்கள் கவனமுடன் இருக்கிறோம்\" என்றார். \"என் தரப்பில் ஏதேனும் தவறு நடந்தால், நான் கடுமையாக ஏதேனும் சொல்லியிருந்தால், அல்லது எனது நடத்தையில் ஏதேனும் தவறு இருந்தால், நான் மன்னிப்பு கேட்கிறேன். எங்களுக்கு வழங்கப்பட்ட வழிமுறைகளை நாங்கள் பின்பற்றுவோம்\" என்று கெஜ்ரிவால் கூறினார்.\nஇதன்பிறகு டெல்லி முதல்வர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், \"இன்று முதல்வர் பிரதமரின் ஆலோசனை நேரலையில் பகிரப்பட்டது, ஏனெனில், இதனை பகிரக் கூடாது என்று மத்திய அரசிடமிருந்து எந்தவொரு அறிவுறுத்தலும், எழுதப்பட்ட அல்லது வாய்மொழி உத்தரவும் வரவில்லை. இருப்பினும், இதனால் ஏதேனும் சிரமம் ஏற்பட்டிருந்தால் நாங்கள் மிகவும் வருந்துகிறோம்\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/35115.html", "date_download": "2021-05-06T01:57:18Z", "digest": "sha1:RVYUNNKXIIGP7RBGN4XHOCLGRSA7CGH5", "length": 10263, "nlines": 115, "source_domain": "www.ceylonmirror.net", "title": "கொரோனாவுக்குப் பின்னர் இலங்கையில் வேலையற்ற இளையோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! - Ceylonmirror.net", "raw_content": "\nகொரோனாவுக்குப் பின்னர் இலங்கையில் வேலையற்ற இளையோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனாவுக்குப் பின்னர் இலங்கையில் வேலையற்ற இளையோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஇலங்கையில் வேலையற்றோர் விகிதம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிந்தைய காலப்பகுதியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது எனத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nநாட்டின் ஒட்டுமொத்த வேலையற்றோரில் இளைஞர் மற்றும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன எனவும் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n2020ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்கு அமைய நாட்டின் வேலையற்றோர் வீதம் 5.8 சதவீதத்தை எட்டியுள்ளது எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nகடந்த ஆண்டு ஜூலை – செப்டெம்பர் காலப்பகுதியில் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நாட்டில் மொத்தம் 4 இலட்சத்து 86 ஆயிரத்து 524 பேர் வேலையில்லாதோர் பட்டியலில் இருந்துள்ளனர்.\nகொரோனா முடக்கத்துக்குப் பிந்தைய காலப்பகுதியான 2020ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இந்தக் காலப்பகுதியில், அனைத்து வயதுகளிலும் அதிகமாக பெண்கள் வேலையற்றவர்களாக இருந்துள்ளனர்.\nஇதற்கமைய பெண்களுக்கான ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 8.6 சதவீதமாகவும், ஆண்களுக்கு இது 4.3 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.\n15 – 24 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களின் வேலையின்மையானது 25.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது அனைத்து வயதினரிடையேயும் அதிகபட்ச வேலையின்மை விகிதமாகும்.\n“படித்த ஆண்களை விட படித்த பெண்களின் விடயத்தில் வேலையின்மை பிரச்சினை மிகவும் கடுமையானது.இது முந்தைய கணக்கெடுப்பு முடிவுகளிலும் தொடர்ந்து காணப்பட்டது” என்று மக்கள் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஊருக்காக உருகிய ‘உமர் முக்தார்’ வை.எம்.ஹனிபா.\nஅரசு வெளிப்படையாக இருக்க வேண்டும் – ஹர்ஷ டி சில்வா கோரிக்கை.\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று ச��தனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2720997&Print=1", "date_download": "2021-05-06T00:02:49Z", "digest": "sha1:OUZMIAGYVHOY2XR3I6TD3ME6YYLSSEDY", "length": 10785, "nlines": 211, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சாலையில் பள்ளம்: விபத்து அபாயம் | கடலூர் செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கடலூர் மாவட்டம் பிரச்னைகள் செய்தி\nசாலையில் பள்ளம்: விபத்து அபாயம்\nபுதுச்சத்திரம்; சாமியார்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்பட்டுள்ள மெகா சைஸ் பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.கடலுார் - பரங்கிப்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் தினமும் ஏராளமான அரசு பஸ்கள், கார், வேன் உள்ளிட்ட பல வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்நிலையில், சாமியார்பேட்டை கடற்கரை செல்லும் சாலை பழுதடைந்து ஆங்காங்கே மெகாசைஸ் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் சைக்கிள், பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் அடிக்கடி கீழே விழுந்து காயமடைவது வாடிக்கையாக உள்ளது.எனவே வாகன ஓட்டிகளின் நலனை கருத்தில் கொண்டு, சாமியார்பேட்டை கிழக்கு கடற்கரைச் சாலையில் ஏற்பட்டுள்ள மெகா சைஸ் பள்ளத்தை சீரமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கடலூர் மாவட்ட செய்திகள் :\n1. மாற்றம்-கொரோனா சிகிச்சை மையங்களாக கல்லூர���கள்...விருத்தாசலத்தில் 150 படுக்கை வசதிகளுடன் தயார்\n1. மார்க்கெட் கமிட்டிகள் தொடர்ந்து இயங்கும்- விற்பனைக் குழுச் செயலர் தகவல்\n2. ஊரடங்கை மீறிய 36 பேர் மீது வழக்குப்பதிவு\n3. மாவட்டத்தில் பரவலாக மழை லால்பேட்டையில் 28 மி.மீ., பதிவு\n4. கொரோனா பரவல் அச்சத்தால் பரிசோதனைக்கு குவிந்த மக்கள்\n5. ஊழியர்கள் மூவருக்கு தொற்று நகராட்சி அலுவலகம் மூடல்\n1. தாழ்வாக செல்லும் மின் கம்பி\n1. பா.ஜ.,வினர் 20 பேர் மீது வழக்கு\n2. விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்\n3. கொரோனாவுக்கு 4 பேர் பலி\n5. திரிணாமுல் காங்.,கை கண்டித்து மாவட்டத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்\n» கடலூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=55569&ncat=2&Print=1", "date_download": "2021-05-06T00:33:59Z", "digest": "sha1:RTJ6VIQPOOMTVYL4LRGDAR5DHQNOA3GC", "length": 18474, "nlines": 158, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nநிவர்... புரிந்தது உன் பவர்\nவன்முறை கலாசாரம் கூடாது தி.மு.க.,வுக்கு முருகன் அறிவுரை மே 06,2021\nஇதே நாளில் அன்று மே 06,2021\nசட்ட பல்கலையின் முதல் துணைவேந்தர் மறைவு மே 06,2021\n'ரெம்டெசிவிர்' மருந்துக்கு அல்லாடும் மக்கள்: கள்ளச்சந்தையில் பல மடங்கு விலை உயர்வு மே 06,2021\nதமிழகத்தில் முழு முடக்கம்: வணிகர்கள் வரவேற்பு மே 06,2021\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nநண்பர் ஒருவரது, கிராம வீட்டுக்கு சென்றிருந்தேன். வயதான பெரியவரிடம், தன் தோட்டத்தில், கிணறு தோண்டுவது சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தார், நண்பர். அவர்களது உரையாடலை கூர்ந்து கவனித்தேன்.\n'கிணறு தோண்ட, நீரோட்டம் பார்க்க, புதுப்புது, 'டெக்னாலஜி' எல்லாம் வந்துடுச்சு. அதை பயன்படுத்தி பார்க்கலாமா...' என்றார், நண்பர்.\nநண்பரின் பணியாள் ஒருவர், இடைமறித்து, 'ஐயா, இந்த சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் அனைவருமே, இவரது ஆலோசனை கேட்டு தான், கிணறு வெட்டுவர். அந்த அளவுக்கு இவரது கணிப்பு சரியாக இருக்கும்...' என்றார்.\nஎந்த வழியில் நீரோட்டத்தை கண்டுபிடிக்கிறார் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம், எனக்கு\nநண்பரது தோட்டத்தை ஒருமுறை சுற்றி வந்தார், பெரியவர்.\n'ஐயா... இந்த தோட்டத்தை ஒரு மாசத்துக்கு அப்படியே போட்டு வையுங்கள். நான் சொல்லும் சில விஷயங்களை மட்டும் செய்தால் போதும். அதன்பின் முடிவு செய்யலாம்.\n'என் பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்து இந்த முறைகளைப் பின்பற்றி தான், நீரோட்டத்தை கண்டுபிடித்து வருகிறேன்...' என்றார்.\nமனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில், அதிகளவு பச்சை பசேலென புற்கள் செழித்து வளரும். அந்த இடத்தில் கிணறு தோண்ட, குறைந்த ஆழத்திலேயே நீர் கிடைக்கும்.\nநல்ல நீரூற்று என அறிய, நவதானியங்களை, கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில், முதல் நாள் இரவு பரவலாக துாவி விட வேண்டும்.\nஅடுத்த நாள் கவனித்தால், எறும்புகள் இவற்றை சேகரித்து ஓரிடத்தில் கொண்டு சேர்த்த அடையாளம் இருக்கும். அந்த இடத்தில் கிணறு வெட்டினால், துாய நன்னீர் கிடைக்கும்.\nஅந்த துாய நீரும், கோடை காலத்திலும் வற்றாத ஊற்றாக இருக்கும் இடத்தை அறிய, கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து, அங்கு, பசுக்களை மேய விடவேண்டும். பின், அந்த பசுக்களை கவனித்தால், மேய்ந்த பின், குளிர்ச்சியான இடத்தில் படுத்து, அசை போடும்.\nஅப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் தொடர்ந்து கவனிக்க வேண்டும். அவை, ஒரே இடத்தில் தொடர்ந்து படுத்தால், அந்த இடத்தில் தோண்டினால், வற்றாத நீரூற்று கிடைக்கும்.\n- இப்படி, அவர் கூறியதை கேட்க ஆச்சரியமாக இருந்தது.\nநண்பரின் பணியாள், பக்கத்து நிலத்திலிருந்து, இளநீர்களை வெட்டி வந்து கொடுத்தார். அமிர்தமாக இனித்தது, இளநீர்.\n'அந்த நிலத்தில் கிணற்று பாசனம் தான். இந்த பெரியவர் கூறிய இடத்தில் கிணறு வெட்டி, இன்று, தண்ணீர் வற்றாமல் நல்ல தண்ணீராக இருக்கிறது...' என்றார்.\nநண்பரும் ஆமோதித்து, பெரியவர் கூறிய முறையிலேயே கிணறு வெட்டுவதாக கூறி, அவரை வழியனுப்பி வைத்தார்.\nபடிப்பறிவை விட, அனுபவ அறிவு மேலானது என்று நினைத்தபடியே, ஊர் திரும்பினேன்.\n'இ - மெயிலில்' சென்னை, புரசைவாக்கம் வாசகர், ச.சத்தியமூர்த்தி அனுப்பிய கடிதம்.\nமன உறுதி ஏற்பட வழிமுறைகள்:\n* பசியெடுத்தால் உடனே சாப்பிட உட்காராதீர்கள், ஒரு மணி நேரம் தள்ளிப் போடுங்கள்\n* ஒரு கடினமான வேலையை செய்து கொண்டிருக்கும்போது, கைக்கு அருகே உள்ள தினசரி, 'வேளச்சேரியில் இரட்டைக் கொலை' என்று கொட்டை எழுத்தில் உங்��ளை கூப்பிடும். அதை படிப்பதற்கு மனம் துடிக்கும். பேப்பரை எடுக்காதீர்கள். இப்படி செய்தால், எடுத்துக் கொண்ட வேலையை முடிப்பதில் முனைப்பு ஏற்படும்\n* உங்கள் கவுரவத்தை காப்பாற்றிக் கொள்வதில், கவனமாக இருங்கள். உங்கள் அம்மாவிடம் சொல்வதற்கு வெட்கப்படும் எந்த காரியத்தையும் செய்யாதீர்கள்\n* துாக்கத்தை குறையுங்கள். காலையில் எழுந்தவுடன், அன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகள் என்ன, அவற்றை எப்படி செய்யப் போகிறோம் என்று சிந்தியுங்கள். மென்மையான இசையை கேளுங்கள்\n* கண்ணாடி முன் நின்று, ஐந்து நிமிடம் வாய் விட்டுச் சிரியுங்கள். நான்கு வயது குழந்தை, ஒரு நாளைக்கு, 500 தடவை சிரிப்பதாக கணக்கிட்டிருக்கின்றனர். அந்தக் குழந்தை மனம், உங்களுக்கு இருக்க வேண்டும்\n* நடைபயிற்சியின் போது எத்தனை அடிகள் எடுத்து வைக்கிறோம் என்பதை எண்ணியபடியே நடங்கள். மன ஒருமைப்பாட்டுக்கு இது மிகவும் உதவும்\n* இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை, உபவாசம் இருங்கள். பழ ரசத்தை மட்டுமே அருந்துங்கள் அல்லது பழங்களை சாப்பிடுங்கள்\n* நாளொன்றுக்கு குறைந்தபட்சம், 10 டம்ளர் தண்ணீரை குடியுங்கள்\n* இப்படி செய்யலாமா அப்படி செய்யலாமா என்ற பிரச்னை ஏற்படும்போது, இரண்டில் எது கடினமானதோ அதை செய்யுங்கள்\n* ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது, அவருடைய பெயரை அடிக்கடி சொல்லுங்கள். 'நான் என்ன சொல்கிறேன் என்றால், மிஸ்டர் நாராயணசாமி; நீங்கள் சொல்வது புரிகிறது, மிஸ்டர் தாமஸ்...' என்பது போல பேசினால், உறவு பலப்படும்.\nஎந்த மனிதருக்கும், அவருடைய பெயர் இனிய சங்கீதம்\n* செய்யப் பிடிக்காத இரண்டு வேலைகளை, ஒவ்வொரு நாளும் செய்யுங்கள். புத்தக அலமாரியை சுத்தம் செய்வது, செடிக்கு தண்ணீர் ஊற்றுவது, பத்திரிகையை தேதி வாரியாக அடுக்கி வைப்பது, இப்படி ஏதாவது இரண்டு வேலைகளை செய்து முடியுங்கள்\n* அடுத்த நாள் காலை, 5:00 மணிக்கு எழுந்திருக்க வேண்டுமானால், அதற்கு அலாரம் தேவையில்லை; உங்களுக்குள்ளேயே ஒரு அலாரம் இருக்கிறது. படுப்பதற்கு, 10 நிமிடம் முன், வசதியான நாற்காலியில் உட்கார்ந்து, கைகளை முழங்காலின் மீது மேலோடு வைத்து கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.\n'நாளை காலையில், 5:00 மணிக்கு, நான் புத்துணர்வுடன், உற்சாகத்துடன், சுறுசுறுப்புடன் எழுந்திருப்பேன்...' என்று, 20 முறை சொல்லுங்கள். மறுநாள், காலை டாணென்று, 5:00 மணிக்கு எழுந்து கொள்வீர்கள்\n* எழுந்ததும் மூன்று மந்திரங்கள் சொல்லுங்கள்... இன்று, நான் பிறரிடம் பரிவு காட்டுவேன்; இன்று, நான் பிறருக்கு உதவி செய்வேன்; இன்று, நான் கருணையுடன் நடந்து கொள்வேன்.\n'மேலே உள்ளது நான் படித்து, என் டைரியில் சேமித்து வைத்தது. யார் எழுதியது என தெரியாது...' என்று குறிப்பிட்டுள்ளார், வாசகர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nகலிபோர்னியா ஒயினுக்கு வந்தது சோதனை\nபேச முடியாதவர்களின் உணவு சுவைபட பேசுகிறது\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/106467/", "date_download": "2021-05-06T00:58:37Z", "digest": "sha1:SABJTMWTLPT5MFVU2AWGL4V3SNTOFMQX", "length": 15634, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "பார்சல் பெருமாள்! | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n8903916753 –இந்த எண்ணிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு எனக்கு வந்தது. திருப்பதி திருமலை கோயிலில் இருந்து அழைப்பதாக ஒரு பிராமணப் பெண்குரல் பேசியது. திருப்பதியில் இப்போது முக்கியமான பூசை நடந்துகொண்டிருப்பதாகவும் அதில் லட்சுமிசிலை, ஸ்ரீசக்ரம் உட்பட முக்கியமான சிலவற்றை வைத்து பூசை செய்வதாகவும் திருமலைதேவஸ்தானத்தில் அதை வாங்க ஐந்தாயிரம் ரூபாய் ஆகும் என்றும் ஆனால் என் எண் குலுக்கலில் பெருமாள் முன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனால் வெறும் ஆயிரம் ரூபாய்க்கு அவற்றை எனக்கு ஆசியுடன் அளிக்கவிருப்பதாகவும் அம்மையார் சொன்னார்.\nஅவற்றை எனக்கு தபாலில் அனுப்புவதாகவும் பொட்டலம் பெறும்போது பணம்கட்டி பெற்றுக்கொண்டால்போதும் என்றும் அன்போடு சொன்னார்கள். நான் பக்தன் அல்ல என்று சொல்லிவிட்டேன். பக்தி இனி வரலாமே என்றார்கள். வந்தபின் அழைக்கிறேன் என்றேன். பெருமாள் அருளை வீணடிக்கவேண்டாம் என்றார்கள். நான் சைவன் என்றேன். சரி என்று நிறுத்திக்கொண்டார்கள்.\nஉண்மையில் ஆரம்பத்தில் கடும் எரிச்சல் வந்தது. திருப்பதி ஆலயநிர்வாகம் இதைச்செய்வதென்றால் கீழ்மை என நினைத்தேன். பின்னர் இது ஏமாற்றுவேலைதான் என உறுதிகொண்டேன���. ஆனால் பேசிமுடித்தபின் மீண்டும் ஐயம், ஒருவேளை திருப்பதியேதானோ\nமுந்தைய கட்டுரைவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–50\nஅன்னையின் பாடல் –கிஷோரி அமோன்கர்\nயானை டாக்டர் புதிய பதிப்பு\nநவீன ஓவியங்கள், மூன்று நூல்கள்- கடிதம்\nகல்லெழும் விதை- நிகழ்வுப் பதிவு,உரைகள்\nகல்லடிக்கும் உளிகளும் உப்பளப் பாறைகளும்\nஅருளும் பொருளும் (ஜெயமோகனுடைய 'ஏழாம் உலகம் ' நாவல் அறிமுகம்) :பாவண்ணன்\nஹொய்ச்சாள கலைவெளியில் - 3\nபுத்தகக் கண்காட்சி - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to ���ழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-computer-science-number-systems-model-question-paper-7192.html", "date_download": "2021-05-06T01:49:57Z", "digest": "sha1:2RGR3EKD77W6CSRHA62SSR5IUQKC2XU3", "length": 19287, "nlines": 471, "source_domain": "www.qb365.in", "title": "11th கணினி அறிவியல் - எண் முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Number Systems Model Question Paper ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil Computing Model Question Paper )\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணையப் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer Ethics And Cyber Security Model Question Paper )\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes and objects Model Question Paper )\nஎண் முறைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்\nகணிப்பொறியின் மைய செயலகத்தில் பிட்டுகளின் எண்ணிக்கை எவ்வாறு குறிப்பிடப்படுகிறது\n2^50 என்பது எதை குறிக்கும்\n11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது\nNAND பொதுமைவாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.\nநடைமுறையில் நாம் பயன்படுத்தும் மிகவும் பொதுவான எண்முறை\nபதினாறு நிலை எண்ணின் அடிமானம்\nNAND என்பது AND மற்றும்....என்பதன் தொகுப்பாகும்\n(46)10க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.\nபூலியன் இயற்கணிதம் என்றால் என்ன\nXOR வாயிலின் மெய் பட்டியல் எழுதுக.\nதருவிக்கப்பட்ட வாயில்கள் என்றால் என்ன\nBCD - என்றால் என்ன\nஎண் முறையில் அடிமானம் என்றால் என்ன\nXNOR வாயிலைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.\n(65)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக\n(98.46)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.\nNAND மற்றும் NOR வாயில்களின் மூலம் AND மற்றும் OR வாயில்களை எவ்வாறு அறிவிப்பாய் என்பதை விளக்குக.\nPrevious 11ஆம் வகுப்பு கணினி அறிவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tam\nNext 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium C\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு கணிப்பொறியியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th கணினி அறிவியல் - திருப்புதல் தேர்வு மாதிரி வினாத்தாள் 2 ( 11th Computer Science - Revision ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறியில் தமிழ் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Tamil ... Click To View\n11th கணினி அறிவியல் - கணிப்பொறி நன்னெறி மற்றும் இணைய��் பாதுகாப்பு மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Computer ... Click To View\n11th கணினி அறிவியல் - பல்லுருவாக்கம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Polymorphism ... Click To View\n11th கணினி அறிவியல் - இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - Classes ... Click To View\n11th கணினி அறிவியல் - அறிமுகம் - பொருள்நோக்கு நிரலாக்க நுட்பங்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Computer Science - ... Click To View\n11th Standard கணினி அறிவியல் - அணிகள் மற்றும் கட்டுருக்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Computer Science ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/cinema/shivani-cute-proposed", "date_download": "2021-05-06T00:26:08Z", "digest": "sha1:PRJC6ZLOAD2A67GVGOTIZ7WUKGUD5M2W", "length": 7920, "nlines": 109, "source_domain": "www.seithipunal.com", "title": "அஸ்வினே.. ஓரம் போ., அந்த நடிகருக்கு ப்ரபோஸ் செய்து மாஸ் காட்டிய ஷிவாங்கி.! - Seithipunal", "raw_content": "\nஅஸ்வினே.. ஓரம் போ., அந்த நடிகருக்கு ப்ரபோஸ் செய்து மாஸ் காட்டிய ஷிவாங்கி.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சிக்கு என ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் தற்போது குக் வித் கோமாளி இரண்டாவது சீசன் நடைபெற்று வருகிறது.\nசமையல் திறமையை ஊக்குவித்தும், அதையே ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையிலும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில் வனிதா விஜயகுமார் வெற்றியாளரானார்.\nமேலும் இரண்டாவது சீசனில் தற்போது அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, பவித்ரா லட்சுமி ஆகியோர் போட்டியாளர்களாகவும், அவர்களிடம் ரகளை செய்து வரும் கோமாளிகளாக மணிமேகலை, ஷிவாங்கி, புகழ், பாலா ஆகியோர்களும் உள்ளன.\nஇத்தகைய நிலையில் கடந்த வாரத்தில் ஷிவாங்கி 99 பட ஹீரோவிற்கு அலைபாயுதே படத்தின் வசனத்தை கூறி செம க்யூட்டாக ப்ரொபோஸ் செய்துள்ளார். இந்த வீடீயோ தீயாக இணையத்தில் பரவி வருகிறது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/india/madhya-pradesh-girl-sexual-abuse-by-love-boy-and-his-fr", "date_download": "2021-05-06T01:13:15Z", "digest": "sha1:TLN3FVP2A3XZZYTJJITB4IBM5JZTCHBP", "length": 8940, "nlines": 114, "source_domain": "www.seithipunal.com", "title": "காதலனை நம்பி சென்ற பெண்ணை கற்பழித்து, சாக்குமூட்டையில் கட்டி தண்டவாளத்தில் வீசி சென்ற பயங்கரம்.! - Seithipunal", "raw_content": "\nகாதலனை நம்பி சென்ற பெண்ணை கற்பழித்து, சாக்குமூட்டையில் கட்டி தண்டவாளத்தில் வீசி சென்ற பயங்கரம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nமத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூரை சார்ந்த 19 வயது கல்லூரி மாணவி, தன்னுடன் பயின்று வந்த மாணவர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று காதலியை, அவரது காதலன் நந்திகிராமில் இருக்கும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.\nஅங்கு காதலனின் நண்பர்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, தன்னை வீட்டில் கொண்டு சென்று விடுமாறு கூறவே, காமுக கூட்டம் சேர்ந்து பெண்ணை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.\nஇதன்பின்னர், மாணவியை கொலை செய்யும் நோக்கத்தோடு, கத்தியால் குத்தி சாக்குமூட்டையில் கட்டி அங்குள்ள இரயில்வே தண்டவாள பகுதியில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். சாக்குமூட்டை அசைவதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.\nசம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், சாக்குமூட்டையை பிரித்து பார்க்கையில் பெண் உயிருக்கு போராடிக்கொண்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, மாணவியை மீட்டு நாக்பூர் மருத்துவமனைய��ல் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர்.\nஇவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், மாணவியின் காதலன் மற்றும் அவனது நண்பர்கள் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/roasted-garlic-gives-medicinal/", "date_download": "2021-05-06T01:33:25Z", "digest": "sha1:236LRAAVOYIR4B7WN376RBRNHLUMPBQA", "length": 8597, "nlines": 164, "source_domain": "www.tamilstar.com", "title": "மருத்துவ குணங்களை அள்ளித்தரும் வறுத்த பூண்டு! - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nமருத்துவ குணங்களை அள்ளித்தரும் வறுத்த பூண்டு\nமருத்துவ குணங்களை அள்ளித்தரும் வறுத்த பூண்டு\nதினமும் 2 பூண்டினை பச்சையாக சாப்பிடுவது உடலுக்கு நிறைய நன்மைகளை தரும். ஆனால் நிறைய பேருக்கு பூண்டினை பச்சையாக சாப்பிடுவது பிடிக்காது. அவர்களுக்கு தான் இந்த பத���வு.\nபூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும். இத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும்.\nஇரண்டு வழிகளில் பூண்டினை வறுத்து சாப்பிடலாம். பூண்டு பற்களின் தோலை உரித்து சுத்தம் செய்து பாத்திரத்தில் நல்லெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைத்து மணம் வரும் வரையும் வறுத்தும் சாப்பிடலாம்.\nபூண்டு பற்களின் தோலினை உரிக்காமல் வெறும் பாத்திரத்தில் சேர்த்து தீயில் வைத்து மணம் வரும்வரை வறுத்தும் சாப்பிடலாம்.\nவறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலில் உள்ள ப்ரி-ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் எற்படும் புற்று நோய் செல்களை அழிக்க பயன்படுகிறது. உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.\nஉடலில் உள்ள தமனிகளை சுத்தம் செய்து இதய நோய் வராமல் தடுத்து காத்துக் கொள்கிறது. பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.\nஎலும்புகளின் வலிமை அதிகரிக்கும். அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும். உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்.\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tovino-thomas-tests-positive-for-covid-19/", "date_download": "2021-05-06T01:26:34Z", "digest": "sha1:MMHRS3QFDMW5PUTBXJGEYOQSEVDXA32W", "length": 7531, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "தனுஷ் பட வில்லனுக்கு கொரோனா பாதிப்பு - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதனுஷ் பட வில்லனுக்கு கொரோனா பாதிப்பு\nNews Tamil News சினிமா செய்திகள்\nதனுஷ் பட வில்லனுக்கு கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. திரையுலகினர் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஅந்த வகையில், தனுஷின் மாரி-2 படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் டொவினோ தாமசும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து, தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்னர், ‘கள’ என்கிற மலையாள படத்தின் படப்பிடிப்பில், கலந்துகொண்ட டொவினோ தாமஸ், சண்டைக்காட்சியில் நடிக்கும்போது விபத்தில் சிக்கினார்.\nஇதில் அவரது வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன்பிறகு ஆபரேஷன் செய்து, காயம் குணமாகி தற்போது படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nஹீரோவாக அறிமுகமாகும் அஸ்வின்…. இந்த ‘குக் வித் கோமாளி’ பிரபலமும் உடன் நடிக்கிறார்\n‘தமிழ் படம்’ இயக்குனருடன் இணையும் விஜய் ஆண்டனி\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/vikram-film-actress-dances-to-a-song-in-the-film-prabhas/", "date_download": "2021-05-06T01:16:58Z", "digest": "sha1:WJ5ZDUEBJHS43FI2SB7JCY3XH4TUXM6A", "length": 7698, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் விக்ரம் பட நடிகை - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவ���ட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nபிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் விக்ரம் பட நடிகை\nNews Tamil News சினிமா செய்திகள்\nபிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் விக்ரம் பட நடிகை\nபிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்ற படம் ‘கே.ஜி.எப்’. இப்படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் ‘கோப்ரா’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.\nஇவர் தமிழில் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இதுதவிர கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி அடுத்ததாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் ‘சலார்’ படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்து வருகிறார்.\nகொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சலார் படப்பிடிப்பு, மீண்டும் தொடங்கும்போது பிரபாசுடன் ஸ்ரீநிதி நடனமாடும் அந்த பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம்.\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்… வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/2011-09-26-11-50-15/175-28458", "date_download": "2021-05-05T23:56:46Z", "digest": "sha1:SQV4VNLL3KLJXPXWW3ETBYRTHZPGY5VQ", "length": 11652, "nlines": 170, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இந்திய ரயில் என்ஜின்களை இயக்க இலங்கை ரயில் சாரதிகள் மறுப்பு TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு ��ட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் இந்திய ரயில் என்ஜின்களை இயக்க இலங்கை ரயில் சாரதிகள் மறுப்பு\nஇந்திய ரயில் என்ஜின்களை இயக்க இலங்கை ரயில் சாரதிகள் மறுப்பு\nஅண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட இந்திய ரயில் என்ஜின்களை இயக்குவதிலிருந்து தாம் வாபஸ் பெறவுள்ளதாக ரயில்வே என்ஜின் சாரதிகள் அறிவித்துள்ளனர்.\nஅண்மையில் அளவ்வையில் ஏற்பட்ட ரயில் விபத்துக்கான ரயில் சாரதிகளின் மீது சுமத்த ரயில்வே திணைக்கள அதிகாரிகள் சிலர் முற்படுவதாகவும் ஆனால் இந்த ரயில் என்ஜின்களின் தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டதெனவும் ரயில்வே சாரதிகள் கூறுகின்றனர்.\n. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும் ரயில்வே பொறியியலாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் ஆனாலும் அதிகமாக ரயில் விபத்தும் என்ஜின் கோளாரும் இடம்பெறும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை மறக்க வேண்டாம்.\nஆட தெரியாதவன் அரங்கு கோணல் என்றானாம் .....\nஅரங்கு கோணல் என்றாலும் ஆடுவது கஷ்டம்தான்\nஇந்தியாவில் எத்தனை ரயில்கள் பயணிக்கின்றன எந்த நாளும் விபத்தா நடக்கிறது எந்த நாளும் விபத்தா நடக்கிறது இந்திய தயாரிப்புகள் என்றால் கொஞ்சம் மட்டமான நோக்கம்தான் இங்குள்ளவர்களுக்கு. ஹம்சாவின் கருத்து சரியே.\nசம்பளத்தில் பத்து ரூபா கூட்டினா��் எஞ்சின் சும்மாவே இயங்கும்.\nடீசல் வண்டியை பாவித்தவங்களுக்கு electric வண்டியை கண்டவுடன் பயந்து விட்டார்களோ என்னவோ...\nஇந்தியாவில் இருந்து தருவிக்காமல் அதிக செலவுடன் வேறு ஏதாவது நாட்டிலிருந்து தருவித்தால் தான் ஓட்டுவார்களாக இருக்கும் மருந்துகளைப் போல், இந்தியாவில் இருந்து தருவிக்கப்படும் generic தரமான ஆனால் விலை குறைந்த மருந்துகளை உயிர்கொல்லிகள் என்று கூறி அதைப் போல் பல்லாயிரம் மடங்கு அதிக விலை மருந்துகளை அமெ, ஐரோ நாடுகளில் நின்றும் தருவித்தால் அதை பயன்படுத்துவோம் என்று கூறும் தேச பக்த மருந்தாளர்கள் மருந்துகளைப் போல், இந்தியாவில் இருந்து தருவிக்கப்படும் generic தரமான ஆனால் விலை குறைந்த மருந்துகளை உயிர்கொல்லிகள் என்று கூறி அதைப் போல் பல்லாயிரம் மடங்கு அதிக விலை மருந்துகளை அமெ, ஐரோ நாடுகளில் நின்றும் தருவித்தால் அதை பயன்படுத்துவோம் என்று கூறும் தேச பக்த மருந்தாளர்கள் இதை சுகாதார அமைச்சரே கூறி இருக்கிறார் காண்க. தரக்குறைவு எல்லா நாட்டிலும் உண்டு எல்லா கம்பனிகளும் தரம் குறைவல்ல\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nகல்முனை வடக்குப் பிரதேச செயலகம் பற்றி சமலுடன் பேச்சு\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-05-06T00:51:25Z", "digest": "sha1:EHWXSGQFZESPOUPES2QYIX33TBFQ7UCS", "length": 53328, "nlines": 214, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "சுற்றுச்சூழல் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nகாலையில் வந்த முதல் வாட்ஸப் சொன்னது: ’தண்ணீர் வரவில்லை. குட் மார்னிங்’ ’என்ன ப்ரச்னை’ யாரோ ஒருவரின் பதற்றக்கேள்வி. கொட்டாவி விட்டுக்கொண்டு வந்தது பதில்: ’மோட்டார் வேலை செய்கிறது. நிலத்தடி நீர்தான் குறைந்துவிட்டது’ இது ஏதோ நகரின் ஒரு இடத்தில், ஒரு அபார்ட்மெண்ட் ப்ளாக்கின் ப்ரச்சினை என்று நினைக்கவேண்டாம். பெங்களூரில் பெரும்பாலான இடங்களில் லட்சணம் இப்படித்தானிருக்கிறது. காலை எழுந்தவுடன் ஒரு வாக் போனால் எதிர்ப்படுவது தண்ணீர் டேங்கர்கள்தான். இந்தத் தண்ணீர் டேங்கர்களும் இப்போதெல்லாம் சொன்னவுடன் வருவதில்லை. உங்கள் அவசரத்தைப்பற்றி அவர்கள் ஏன் கவலைப்படவேண்டும்’ இது ஏதோ நகரின் ஒரு இடத்தில், ஒரு அபார்ட்மெண்ட் ப்ளாக்கின் ப்ரச்சினை என்று நினைக்கவேண்டாம். பெங்களூரில் பெரும்பாலான இடங்களில் லட்சணம் இப்படித்தானிருக்கிறது. காலை எழுந்தவுடன் ஒரு வாக் போனால் எதிர்ப்படுவது தண்ணீர் டேங்கர்கள்தான். இந்தத் தண்ணீர் டேங்கர்களும் இப்போதெல்லாம் சொன்னவுடன் வருவதில்லை. உங்கள் அவசரத்தைப்பற்றி அவர்கள் ஏன் கவலைப்படவேண்டும் அவர்களது ’ரெகுலர்’ கஸ்டமர்களைக் கவனித்துவிட்டு அப்புறம்தான் உங்களிடம் வருவார்களாம். அவர்கள் ராஜ்யத்தின் நியதிகள். வேறு வழியில்லை. அவஸ்தையிலிருப்பவன் அனுசரித்துத்தான் போகவேண்டும்.\nஒருகாலத்தில் இந்தியாவின் ’கார்டன் சிட்டி’ என்று அழைக்கப்பட்ட அழகான, சிறு நகரமாக இருந்தது இது. இன்று காலத்தின் கந்தர்வகோளத்திற்கேற்ப, ஊதி, ஓவராகப் பெருத்து நடக்கமுடியாமல் தள்ளாடுகிறது. கடந்த 15 வருடங்களாக பெங்களூர் கண்ட அபரிமித ‘வளர்ச்சி’யின் பின்விளைவு இது. City planning என்றெல்லாம் வெளிநாடுகளில்தான் சொல்கிறார்கள். நமது நாட்டில் இதைப்பற்றி ஆரம்பித்தால் ’அப்படீன்னா என்ன’ என்று திருப்பிக்கேட்பார்கள் தெள்ளுமணிகள். கொள்ளையடிப்பதும், சுருட்டுவதும், சூறையாடுவதையும் தவிர வேறெந்தத் திட்டமும் இங்கே அரசாள்பவர்களிடம் இருந்ததில்லை. எப்படியாவது நாற்காலியைக் கைப்பற்றிவிடவேண்டும் எனத் துடிக்கும் எதிர்க்கட்சிக்காரர்களிடமும் இல்லவே இல்லை. இனியாவது வருமா என்கிற நம்பிக்கையும் நமக்கில்லை. எந்த ஒரு மாநிலத்தையும் கட்சியையும் குறிப்பிட்டு இதனைச் சொல்லவில்லை. பொதுவாகவே இதுதான் சுதந்திரத்துக்குப்பின் ஒரு நாடாக இந்தியா அனுபவித்துவருவது.\nஅன்று சில நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒருவர் ரியல் எஸ்டேட், BBMP, லோக்கல் கவுன்சிலர் என்று உலவுகின்ற ஆசாமி. சொல்லிக்கொண்டிருந்தார். எங்கள் லொ��ாலிட்டிக்கு அருகில் புதிய ப்ராஜெக்ட் வரப்போகிறதாம். வேறென்ன கட்டிடங்கள்தான். வில்லாக்கள் அமையவிருக்கின்றன என தூரத்தில் கைகாண்பித்தார். ’அங்கே ஒரு குளம் இருக்கிறதே கட்டிடங்கள்தான். வில்லாக்கள் அமையவிருக்கின்றன என தூரத்தில் கைகாண்பித்தார். ’அங்கே ஒரு குளம் இருக்கிறதே’ என்றார் இன்னொருவர். ‘அது அவர்களின் அலுவலகக் கோப்பில், மேப்பில்தான் இருக்கிறது’ என்றார் இன்னொருவர். ‘அது அவர்களின் அலுவலகக் கோப்பில், மேப்பில்தான் இருக்கிறது’ என்று சிரித்தார் இவர். ’இப்போது போய்ப்பாருங்கள். கொஞ்சம் ஈரம் தென்படலாம். மற்றபடி மூடியாச்சு. குளமெல்லாம் போயே போச்சு’ என்று சிரித்தார் இவர். ’இப்போது போய்ப்பாருங்கள். கொஞ்சம் ஈரம் தென்படலாம். மற்றபடி மூடியாச்சு. குளமெல்லாம் போயே போச்சு’ என்றார் ரொம்ப சாதாரணமாக. கேட்டுக்கொண்டிருந்த எனக்கு வயிற்றைக் கலக்கியது. ’மெட்ரோலைன் போடுகிறோம், ரோடை அகலப்படுத்துகிறோம் என்று 50-60 வருட வயதான நாட்டு மரங்களையெல்லாம் வெட்டி வீழ்த்தியாயிற்று. புறநகர்ப்பகுதிகளிலும் மரங்கள், பச்சைவெளிகள் வேகமாக மறைந்துவருகின்றன. புதிய புதிய ரியல் எஸ்டேட் ப்ராஜெக்டுகள் முளைக்கின்றன. அசுரவேகத்தில் வளர்கின்றன. லேக்வியூ அபார்ட்மெண்ட்ஸ் எனப் பெயர்ப்பலகை தெரிகிறது. அபார்ட்மெண்ட் முழித்துக்கொண்டு உற்றுப்பார்க்கிறது. லேக் எங்கே’ என்றார் ரொம்ப சாதாரணமாக. கேட்டுக்கொண்டிருந்த எனக்கு வயிற்றைக் கலக்கியது. ’மெட்ரோலைன் போடுகிறோம், ரோடை அகலப்படுத்துகிறோம் என்று 50-60 வருட வயதான நாட்டு மரங்களையெல்லாம் வெட்டி வீழ்த்தியாயிற்று. புறநகர்ப்பகுதிகளிலும் மரங்கள், பச்சைவெளிகள் வேகமாக மறைந்துவருகின்றன. புதிய புதிய ரியல் எஸ்டேட் ப்ராஜெக்டுகள் முளைக்கின்றன. அசுரவேகத்தில் வளர்கின்றன. லேக்வியூ அபார்ட்மெண்ட்ஸ் எனப் பெயர்ப்பலகை தெரிகிறது. அபார்ட்மெண்ட் முழித்துக்கொண்டு உற்றுப்பார்க்கிறது. லேக் எங்கே ஏரிகள், நீர்த்தேக்கங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருடங்களாகிவிட்டன. அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்தோடு கட்டிட முதலாளிகளின் சுற்றுச்சூழல் வேட்டை. அவர்களது ப்ராஜெக்ட் ப்ரோஷர்களைப் (brochure) பார்த்தால் கட்டிடங்களுக்கு மத்தியில் அல்லது ஒருபகுதியில் 70% பச்சைவெளி எனப்போட்டிருக்கும். என்னவோ பெங்���ளூர் ஏற்கனவே பாலைவனமாக இருந்ததுபோலவும் இந்த மேதாவிகள்தான் வந்து எல்லாவற்றையும் பச்சையாக்கி சுற்றுச்சூழலை மேம்படுத்துவதுபோலவும் விளம்பரம். என்ன ஒரு அயோக்கியத்தனம். மிஞ்சி மிஞ்சிப் போனால், கொஞ்சம் நல்லபேர் வாங்கியிருக்கும் சில கட்டிட கம்பெனிகளின் ப்ராஜெக்ட்டுகளில் கொஞ்ச மரங்களை அழகுக்காக நட்டுவைத்திருப்பார்கள் முகப்பில். எத்தகைய மரங்கள் ஏரிகள், நீர்த்தேக்கங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருடங்களாகிவிட்டன. அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்தோடு கட்டிட முதலாளிகளின் சுற்றுச்சூழல் வேட்டை. அவர்களது ப்ராஜெக்ட் ப்ரோஷர்களைப் (brochure) பார்த்தால் கட்டிடங்களுக்கு மத்தியில் அல்லது ஒருபகுதியில் 70% பச்சைவெளி எனப்போட்டிருக்கும். என்னவோ பெங்களூர் ஏற்கனவே பாலைவனமாக இருந்ததுபோலவும் இந்த மேதாவிகள்தான் வந்து எல்லாவற்றையும் பச்சையாக்கி சுற்றுச்சூழலை மேம்படுத்துவதுபோலவும் விளம்பரம். என்ன ஒரு அயோக்கியத்தனம். மிஞ்சி மிஞ்சிப் போனால், கொஞ்சம் நல்லபேர் வாங்கியிருக்கும் சில கட்டிட கம்பெனிகளின் ப்ராஜெக்ட்டுகளில் கொஞ்ச மரங்களை அழகுக்காக நட்டுவைத்திருப்பார்கள் முகப்பில். எத்தகைய மரங்கள் வெளிநாட்டு மண்ணின் கூறுகொண்ட பனை ஜாதி மரங்கள், ஈச்சை மரங்கள் போன்றவை. வேம்பு, பூவரசு, பூங்கொன்றை, ஆல், அரசு, மா, தென்னை போன்ற நிலத்தை செழுமைப்படுத்தி, சுற்றுச்சூழலை சீர்படுத்தும், பறவையினங்களுக்கு உணவுதரும், புகலிடமாகும் நாட்டுமரங்களின் இடத்தில் தூண் தூணாகப் பனை, ஈச்சை மரங்கள். ஒரு குருவி, காகம்கூட இவற்றின்மேல் உட்கார்ந்து நான் பார்த்ததில்லை. ஒண்டுவதற்கு நிழலாவது சரியாகக் கிடைக்கின்றதா என்றால் அதுவும் இல்லை.\nஇப்படி ஆங்காங்கே புதிய புதிய கட்டிடங்கள், கான்க்ரீட் மலைகள் தினந்தினம் எழும்பிக்கொண்டே இருக்கின்றன பெங்களூரில். அங்கு வசிக்கும், வசிக்கப்போகும் மக்களுக்குக் குடிப்பதற்கு, புழங்குவதற்கு தண்ணீர் எங்கிருந்து வரும் நகராட்சித் தண்ணீர் இணைப்பு பெரும்பாலான குடியிருப்புப்பகுதிகளுக்கு வழங்கப்படவில்லை. அதற்கான சமீபத்திய சாத்தியக்கூறுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு கட்டிட வளாகத்திற்கும் ஆழ்துளைக் கிணறுகளின் மூலமாகத் தண்ணீர் வசதி ஆரம்பத்தில் கட்டிட முதலாளிகளால் செய்துதரப்படுகி��து. ஏற்கனவே ஊரில் இருந்த ஏரிகள், குளங்கள், குட்டைகளைத் தூற்று மூடியாயிற்று. மரங்களை வெட்டி, விற்று ஏப்பம் விட்டாயிற்று. முறையாக மழைவருவதும் பொய்த்துப்போக ஆரம்பித்து விட்டது. தண்ணீருக்காக பூமியை சதா தோண்டிக்கொண்டிருந்தால் என்ன ஆகும் நகராட்சித் தண்ணீர் இணைப்பு பெரும்பாலான குடியிருப்புப்பகுதிகளுக்கு வழங்கப்படவில்லை. அதற்கான சமீபத்திய சாத்தியக்கூறுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு கட்டிட வளாகத்திற்கும் ஆழ்துளைக் கிணறுகளின் மூலமாகத் தண்ணீர் வசதி ஆரம்பத்தில் கட்டிட முதலாளிகளால் செய்துதரப்படுகிறது. ஏற்கனவே ஊரில் இருந்த ஏரிகள், குளங்கள், குட்டைகளைத் தூற்று மூடியாயிற்று. மரங்களை வெட்டி, விற்று ஏப்பம் விட்டாயிற்று. முறையாக மழைவருவதும் பொய்த்துப்போக ஆரம்பித்து விட்டது. தண்ணீருக்காக பூமியை சதா தோண்டிக்கொண்டிருந்தால் என்ன ஆகும் ஆழ்துளைக்கிணறுகள் எத்தனை நாளைக்குத் தாங்கும் ஆழ்துளைக்கிணறுகள் எத்தனை நாளைக்குத் தாங்கும் இரண்டு வருடங்களுக்குப்பின் நீர்வற்றி, வெறும் துளைதானே மிச்சமிருக்கும். நிலத்தடி நீர் என்பதும் கானல்நீராகிவிடுமே இரண்டு வருடங்களுக்குப்பின் நீர்வற்றி, வெறும் துளைதானே மிச்சமிருக்கும். நிலத்தடி நீர் என்பதும் கானல்நீராகிவிடுமே நகரம் இவ்வளவு வேகமாகக் கெட்டுக் குட்டிச்சுவராகியிருக்கிறது. எவனும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இத்தனை நடந்துகொண்டிருக்கையிலும், புதிய கட்டிட முயற்சிகளை சீர்படுத்த, சில குடியிருப்புப்பகுதிகளிலாவது சூழல் நலம் கருதி மேற்கொண்டு கட்டுமானங்களைத் தவிர்க்க, தடைவிதிக்க, அரசிடமிருந்து எந்த ஒழுங்குமுறையும், வரையறையும் இல்லை. சட்டதிட்டங்கள் இயற்றப்படுவதாக, முயற்சிகள் செய்யப்படுவதாகத் தோன்றவில்லை. அரசியல்வாதிகளின், அரசியல் அமைப்புகளின் பேச்சில் இவை இருக்கலாம். காரியத்தில் ஒரு மண்ணும் இல்லை.\nஇப்படிப் பெரிதாக வாயைத் திறந்துவைத்து, சுற்றுச்சூழல், வாழ்வாதாரம் என எல்லா நலன்களையும் கபளீகரம் செய்து பூதாகாரமாக வளர்ந்துவரும் நகரில், ஏற்கனவே வசிப்பவர்களும், புதிதாகக் குடியேறியவர்களும் தொடர்ந்து காலட்சேபம் செய்யவேண்டியிருக்கிறது. குடிநீர், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு போன்ற அடிப்படைத் தேவைகளை எப்படியோ தங்களால் இ��ன்ற அளவுக்குப் பூர்த்திசெய்ய முயற்சித்தபடி.\nTagged அரசியல்வாதி, ஆழ்துளைக்கிணறு, ஏரி, குருவி, குளம், சுற்றுச்சூழல், தண்ணீர், நகரம், பனை, பெங்களூர், மரம், ரியல் எஸ்டேட், வளர்ச்சி, வேம்பு1 Comment\nநண்பர் ஜிஎம்பி-யின் ‘எங்கள் வீட்டு மாமரம்’ (http://gmbat1649.blogspot.in) படித்தபிறகு, இளம்பிராயம் நோக்கி, இழந்துவிட்ட ஆகாயம் நோக்கி வேகமாகப் பாய்ந்தது மனது. அமைதியான கிராமப்புற வாழ்க்கையின் காட்சிக்கோப்புகளை எடுத்துவைத்துக்கொண்டு, மீள்பார்வை பார்க்க ஆரம்பித்துவிட்டது. அதற்குத் தெரியும். எதுவுமே நம்மோடு எப்போதும் இருக்கப்போவதில்லை. அல்லது கூட வரப்போவதுமில்லை. ஆதலால் காணொலிக்கோப்புகளை உடனுக்குடன் தயார் செய்து ஆழடுக்குகளில் பதுக்கிவைப்பது அதன் வழக்கம். ஏதோ, அதனால் முடிந்த காரியம்\nஇப்போது பேசவந்தது இந்த மனதின் சாதுர்யம், சாகசம் பற்றி அல்ல. நாலாபுறமும் நாம் காணும் நாசகார காரியங்கள் பற்றி; சுற்றுச்சூழல் சிதைவு பற்றி. பொருளாதாரத்தின் தவிர்க்கமுடியாத கூறுகளில் ஒன்றான தொழிற்பெருக்கத்திற்கென, நாட்டின் குளிர்ச்சியான குக்கிராமங்கள் தடயம் தெரியாமல் காணாமல்போகுமாறு செய்யப்பட்டுவிட்டன. அதனிடத்தில், மழைக்காளான்களாய் முளைத்துவருகின்றன தொழிற்பேட்டைகளும், போதிய வசதியில்லாப் புறநகர்ப்பகுதிகளும். அசுரவேகத்தில் பெருநகரங்களாக உருமாறுகின்றன சிறு நகரங்கள். தவிர்க்கவியலாத, சூழல்நெருக்கடி மிகுந்த இக்காலகட்டத்தில், சரியான ஆரோக்யமான நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களின்றி, கான்க்ரீட் மலைகள் ஆங்காங்கே, தாறுமாறாகப் பொங்கி, கூட்டம் கூட்டமாக எழுந்து நின்று மனிதனின் ஆரோக்கிய வாழ்வையே அச்சுறுத்தும் அவல நிலை உண்டாகிவிட்டிருக்கிறது.\nமுன்னர், அக்கம்பக்கத்தில் பச்சைப்பசேலென்று வளர்ந்து சூழ்ந்திருந்தருந்த, குளிர்ச்சிதரும் நாட்டு மரங்களான ஆல், அரசு, வேம்பு, புளி, மா, தென்னை, பூவரசு, பூங்கொன்றை போன்ற பூ, காயெனப் பொழிந்துதள்ளிய மரங்கள், பணம்பண்ணும் முதலைகளின் பேராசைக்கெனக் காவுகொடுக்கப்பட்டுவிட்டன. கொடுக்கப்பட்டும் வருகின்றன. ஒருகாலத்தில் ஏரிகளால், குளம், குட்டைகளால், நீர்நிலைகளால், நிழல்தரும் மரங்களால் நிறைந்திருந்த, மனிதனுக்கான அழகான வாழ்விடங்களாக இருந்த சிறுநகரங்கள், ரியல் எஸ்டேட்காரர்களின் தீக்கண்கள்பட்டு, சித��ந்து சின்னாபின்னமாகி வருவதை நம் கண்முன்னே காண்கிறோம். ‘கார்டன் சிட்டி’ என்று ஆசையாக ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட பெங்களூரு, இன்று நாட்டின் மற்றுமொரு ‘கான்க்ரீட் சிட்டி’ என்றாகிவிட்டது. பத்தோடு பதினொன்று. அத்தோடு இது ஒன்று. குறுகிய காலகட்டத்திலேயே, கண்முன்னே நிகழ்ந்த பரிதாபம்.\nநமது கிராமங்கள், நகரங்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கென, தொலைநோக்கு வளர்ச்சித் திட்டங்கள் வரையமுடியாத, செயலாக்கமுடியாத, எதையும் உருப்படியாக செய்ய விரும்பாத அரசியல்வாதிகளால் மனித வாழ்வு சீர்குலைந்துவிட்டது. மனிதனோடு சேர்ந்து வாழநேர்ந்த துர்ப்பாக்கியம் கொண்ட ஜீவன்களான, ஆடு, மாடுகள், பறவைகள் என, இவைகளின் பாடும் பெரும் திண்டாட்டம்தான். இவைகளின் வாசம், வாழ்வாதாரத்துக்கு, நீர்நிலைகள், நிழல், காய்கனிதரும் மரங்கள், செடிகொடிகள் முக்கியமல்லவா சிலருக்குப் பணம் காய்ப்பதற்காக, இவைகள்தானே கொடூரமாகப் பலியாக்கப்பட்டுவிட்டன. அல்லது பலியாகிக்கொண்டிருக்கின்றன. பொதுவாக எங்கும் நிறைந்து காணப்படும் சிட்டுக்குருவிகளை, இப்போதெல்லாம் காண்பதே அறிதாக இருக்கிறதே, கவனித்தீர்களா சிலருக்குப் பணம் காய்ப்பதற்காக, இவைகள்தானே கொடூரமாகப் பலியாக்கப்பட்டுவிட்டன. அல்லது பலியாகிக்கொண்டிருக்கின்றன. பொதுவாக எங்கும் நிறைந்து காணப்படும் சிட்டுக்குருவிகளை, இப்போதெல்லாம் காண்பதே அறிதாக இருக்கிறதே, கவனித்தீர்களா அதிகாலையிலும், மாலையிலும் இப்போதெல்லாம் கேட்காத பறவைகளின் கீச்கீச்சு சப்தங்களுக்காக மனம் ஏங்குகிறது.\nநாட்டை ஆள்வதற்கென நாம் ஓட்டுப்போட்டு அனுப்பிவைத்த அரசியல் வாதிகள், பசப்புவார்த்தைப் பேடிகள் பெரும்பணத்தை லஞ்சமாக ரியல் எஸ்டேட் பேய்களிடமிருந்து பெற்றுக்கொண்டு, நம் சுற்றுச்சூழலை, இயற்கை வளங்களை, சிதைக்க அனுமதித்துக்கொண்டிருக்கிறார்கள். நாடெங்கும் சீராக நடக்கிறது சீரழிவு. இன்னமும் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.\nபெங்களூரில், மூன்றாவது அடுக்குமாடிவீட்டின் பால்கனியிலிருந்து சிந்தனையோடு சுற்றுவெளியைப் பார்க்கிறேன். குத்துக்குத்தாக தனிவீடுகள், அடுக்குமாடிக் கட்டிடங்களுக்கிடையே, ஆங்காங்கே கொஞ்சம் பச்சைத் திட்டுகள் இன்னும் தெரிகின்றன. ஒரு இளம் வேப்ப மரம், ஆலமரம், பெயர்தெரியாத சில மரங்கள் – இன்னும் பெரிதாகவில்லை- தூரத்தில் சிறுகூட்டமாக யூகலிப்டஸ் மரங்கள்.. தெரியாத்தனமாக விட்டுவைத்திருக்கிறார்களோ சந்தோஷம் தலைதூக்குகிறது. கூடவே பயமாகவும் இருக்கிறது.யார் கண்ணாவது பட்டுவிடாமல் இருக்கவேண்டுமே \nTagged ஆகாயம், இயற்கை, கிராமம், சுற்றுச்சூழல், பெங்களூர், மனம், மாமரம், யூகலிப்டஸ்3 Comments\nசமீபத்திய சென்னை வெள்ளம் நாட்டையே ஒரு குலுக்கு குலுக்கியது. உலகளாவிய சுற்றுச்சூழல் மாற்றங்களால், எந்த ஒரு பெருநகரத்தையும் இயற்கையால் எளிதில் புரட்டிப்போட்டுவிடமுடியுமே என ஃப்ரான்ஸ் அரசையும் கவலைகொள்ள வைத்தது. பாரிஸில் நடந்த உலக சுற்றுச்சூழல் மாநாட்டில், இயற்கையே மனிதனுக்கு எதிராக பெரிதாகக் கிளம்பிவிட்டால் என்னாகும் மானிடர் வாழ்வு என உலகத் தலைவர்களை மிரளவைத்தது. பெருநகர சொகுசு வாழ்வை நொடியில் சிறிசாக்கிச் சின்னாபின்னம் செய்தது.\nஆனால், பேரழிவின் நடுவில் எங்கோ மறைந்து கிடந்த மனிதம் சிலிர்த்தெழுந்து நின்றது. கூப்பிட்ட கூக்குரலுக்கு ஓடோடி வந்தது. பேதமேதும் பாராட்டாது நீரில் இறங்கி நெருப்பாய்ப் பணி செய்தது. நாமெல்லாம் இதுகாறும் மறந்துவிட்டிருந்த, ஒடிந்தவருக்கு உதவும், தொய்ந்தவரைத் தோளில் சாய்த்துக்கொள்ளும் மனித நேயம் பிரகாசமாய் ஒளிவிட்டது சென்னையில். இத்தகைய நெகிழ்வான பின்னணியில் கவிதை ஒன்று -என் வழக்கத்துக்கு மாறாக சற்றே நீளமானது- எழுந்தது. நேற்றைய (14-12-15) தினமணி வெளியிட்டது (நன்றி:தினமணி). கீழே :\nமாறிக் கொண்டிருக்கும் காலம் தினமும்\nமாற்றியது தன் வீச்சில் அனைத்தையும்\nதான் தன் வீடு பெண்டு பிள்ளை\nதவிர்த்து எதுவுமில்லை அவனுக்கு உலகில்\nகாசு காசு காசு என்கிற\nசுயநலம் எனும் கோரப் பயிரின்\nவிழித்தது திடீரென ஒரு நாள்\nமண்மீதில் செய்துவிட்டான் பல பாவம்\nமண்டையைப் பிய்ப்பதில் என்ன லாபம்\nஇருந்தும் நாட்டில் நல்ல உள்ளம்\nமனித நேயம் மாசற்ற உயிரன்பின்\nமீட்டு நிமிர்த்துவிட்டாய் நீ, வாழ்க \nTagged இயற்கை, கடவுள், சுற்றுச்சூழல், சென்னை, பாரிஸ், பாவம், மனித நேயம், லாபம், வெள்ளம்1 Comment\nசென்னையை சமீபத்தில் தாக்கிய அசுர வெள்ளம், நகரவாசிகளின் மென்னியைப் பிடித்து ஒரேயடியாக இறுக்கிவிட்டது. கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வைப் புனரமைப்பதில், அரசுக்கும் மூச்சுத் திணறுகிறது.\nசென்னையும் சுற்றுப்புறமும், பல வரு���ங்களாக வானம் பார்த்துக் காய்ந்துபோயிருந்த பூமி. காலம் தவறிப் பெய்யும் பருவமழை. சமீபகாலங்களில், நகருக்கு நீர் தரும் ஏரிகளில் நீர்மட்டம் அபாயகரமாகக் குறைந்து, சில சிறு நீர்நிலைகள் காணாமலேகூட போய்விட்டன. அண்டை மாநிலத்துக்காரன் எப்போதடா அவன் அணையைத் திறந்து நமக்குத் தண்ணீர் விடுவான் என, வாயைப் பார்க்கவேண்டிய நிலை வழக்கமாகிவிட்டிருந்தது. பெருமழை இந்த நகரத்துக்கு இனி வரவே வராது என்கிற சிந்தனைப்போக்கை மக்களும், ஆள்பவர்களும் கொள்ளத் துவங்கிவிட்ட நேரம். திடீரென இயற்கை மாற்றி யோசித்தது. 118-வருடங்களாகக் காணாத பெரும் திறப்பு சென்னையின் தலைக்கு மேலே, வானில் ஏற்பட்டது. விளைவு ஆத்திரம் மிகக்கொண்டு, கொட்டோ கொட்டென்று நாலு வாரங்களாகக் கொட்டித் தீர்த்தது பேய்மழை. நகரை நடுநடுங்கவைத்தது. பெருக்கெடுத்த வெள்ளம், சாதாரணரின் வாழ்வைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது\nபல வருடங்களாக நகரமயமாக்கல் என்கிற பேரில் இயற்கையோடு மனிதன் விளையாடிய தப்பாட்டத்தின் கொடும் விளைவுதான், கண் முன்னே கட்டற்ற வெள்ளமாய்ப் பொங்கி ஓடியது. ஏரிகள், கண்மாய்களை நிறைத்து, ஆறுகளில் ஓடி, கடலில் கலக்கவேண்டிய உபரி நீர்வெள்ளம், நகரத்தின் தெருக்களில், சந்துபொந்துகளில் ஓடி, வீடுகளில் புகுந்து மனிதனை அலறி அடித்துக்கொண்டு மொட்டைமாடிகளுக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் மேல்தளங்களுக்கும் விரட்டிவிட்டது. சென்னைப் பக்கம் இனி தலைவைத்துக்கூடப் படுக்கமாட்டேன் எனச் சிலரை, ஊரைவிட்டே தலைதெறித்து ஓடவைத்தது.\nநாளுக்குநாள் பூதாகாரமாக வளர்ந்துவரும் சென்னைப் பெருநகரின் சுற்றுச்சூழல் சீரழிவு இன்று, நேற்று நிகழ்ந்ததல்ல. கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகவே, கேட்பாரற்று நடந்து வருகிறது. ஓட்டுவங்கிகளை மட்டும் பிரதானமாக எண்ணத்தில்கொண்டு, இரு கழகங்களும் மாற்றி மாற்றித் தமிழ்நாட்டை ஆண்ட லட்சணம்தான் இது.\nநகரின் நீர்வழிப்பாதைகளையும், ஏரி, கண்மாய்க்கரைகளையும் ரியல் எஸ்டேட் முதலைகளுக்கும், நில ஆக்கிரமிப்பாளர்களுக்கும் அரசு தாரை வார்த்ததின் விளைவுகளை, சென்னையின் சாதாரணக் குடிமக்கள் இன்று கண்ணீருடன் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் தென்னகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய அரசர்களும், பல்லவ, நாயக்க, தொண்டமான் மன்னர்களும��, சிற்றரசர்களும், மக்களின் பொருளாதார, சமூக, மதத் தேவைகளை ஒருங்கே பாதுகாத்து நல்லாட்சி செய்தார்கள். கோயில்கள் கட்டினார்கள், கூடவே தெப்பக்குளங்களும் கட்டினார்கள். ஏரிகள், கண்மாய்கள், குளங்களைக் கட்டியதோடு, முறைப்படி தூர்வாரிச் செம்மைப்படுத்தினார்கள். மழைநீர் சேமிப்பு, நீர்வளப் பாதுகாப்பு, விவசாயிகளின் வாழ்வாதாரம் என்று அவ்வப்போது மேடையேறி வசனம் பேசிக்கொண்டிருக்காமல், பட்டிமன்றங்கள் நடத்திப் பல்லிளிக்காமல், காரியத்தில் காட்டினார்கள். மக்கள் தொண்டை மனநிறைவாகச் செய்தார்கள். இப்போதுதான் மக்களாட்சியாயிற்றே. எல்லோரும் இன்னாட்டு மன்னர்கள் ஆகிவிட்டார்கள் அல்லவா யாருக்கும் தன் ஊர், தன் நகரம், தன் நாடு என்கிற பொறுப்புணர்வு (Civic sense), தேசபக்தி எள்ளளவும் இல்லை. அரசாளும் மக்களின் பிரதிநிதிகள், ஏரி,குளங்களின் தூர் வாருவதற்கு பதிலாக, பொது இடங்களை, மழைகாணா நீர்நிலைப் பரப்புகளைக் கூறுபோட்டு விற்று, மக்களின் காலை வாருகிறார்கள். இயற்கைப்பேரிடர், அது இதுவென்று வம்பில் மாட்டிக்கொண்டால், இவர்கள் அவர்கள் மீதும், அவர்கள் இவர்கள் மீதும் மண்ணை வாரி இறைப்பார்கள். எவரும் தாங்கள் ஆண்டபோது என்ன செய்து கிழித்தோம் என்று வெளிப்படையாகக் கூறமாட்டார்கள். தங்கள் கையாலாகாத்தனத்தை ஒத்துக்கொள்ளமாட்டார்கள்.\nசென்னை நகரினூடே காலங்காலமாக கூவம், அடையாறு ஆறுகள் ஓடுகின்றன. மேலும் பக்கிங்ஹாம் கால்வாய். ஒரு காலத்தில் உல்லாசப் படகுகள் ஓடிய கால்வாய். விருகம்பாக்கம், அரும்பாக்கம் கால்வாய்கள், கேப்டன் காட்டன் கால்வாய் போன்ற கால்வாய்களும் உள்ளன. காலக்கிரமப்படி இத்தகைய நீர்நிலைகள், வடிகால்கள் ஆழப்படுத்தப்பட்டு, பெரிதுபடுத்தப்பட்டு, தூர்வாரப்பட்டிருந்தால், தீவிர உணர்வோடு கழிவுகள் அகற்றப்பட்டிருந்தால், இந்தப் பேய்மழையை தந்த வெள்ள உபரிநீரையும் சென்னை நகரம் பெரும் சேதம் இன்றி சமாளித்திருக்கும். ஆனால் நடந்தது என்ன நகரம் நாளுக்கு நாள் பெரிதாக விஸ்வரூபம் எடுக்க, குப்பை கூளங்கள், ப்ளாஸ்டிக், பாலித்தீன் கழிவுகள், கந்தல் துணிகள், கட்டடக்கழிவுகள் என அங்கும் இங்குமாய் வீசப்பட்டதால், வடிகால்களும், நீர்முகத்துவாரங்களும் கழிவுகளால் அடைக்கப்பட்டிருந்தன. வெள்ளநீர் ஆறை நோக்கி, கடல் நோக்கிச் சீராகச் செல்ல வழியில்ல���மல், முடியாமல் எதிர்த்துத் திரும்பி, நகருக்குள்ளேயே கட்டுக்கடங்காது சீறிப்பாய்ந்தது. எவன் இப்படியெல்லாம் செய்தவன் எனத் தேடிவந்ததுபோல, குடியிருப்புகளை வளைத்துத் தாக்கி அழித்தது, நகரவாழ்வை நொடியில் நிர்மூலமாக்கியது. நாற்றமெடுத்து நகருக்கே ஒரு பெரிய அவமானமாக மாறியிருக்கும் கூவம் ஆற்றை சுத்தப்படுத்திப் புனரமைக்கப் போவதாக தமிழக அரசு, பல ஆண்டுகளாக நாடகமாடி வருகிறது. `எங்களாட்சியில் கூவம் மணக்கும்` என்று அப்போது அலட்டிக்கொண்டவர்கள், தங்கள் சொந்த வாழ்வில், பணம் மிகச் சேர்த்து மணம் பரப்பிக்கொண்டார்கள். இப்போதிருக்கும் அரசை குறைகூறிக் கொக்கரிக்கிறார்கள். இரண்டு பக்கமும் வேடிக்கை பார்த்துக்கொண்டு, செய்வதறியாமல் தலைவிதியே என வாழ்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.\nமத்திய அரசின் அறிவியல் சுற்றுச்சூழல் ஆய்வுக் கழகம், 1980-களில் இருந்த சென்னை நீர்நிலைகளின் நிலையை, தற்போதுள்ள அவலநிலையோடு ஒப்பீடு செய்துள்ளது. நகரிலும் சுற்றுப்புறங்களிலும், அப்போதிருந்த 600-க்கும் மேற்பட்ட சிறு, பெரு நீர்நிலைகளில் பெரும்பாலானவை காணாமற்போயிருந்தது, 2008-ல் நடந்த சர்வேயின்போது தெரிய வந்தது. அப்போதைய கணக்கெடுப்பின்படி, நகரின் 19 பிரதான ஏரிகளின் பரப்பளவு, 2,792 ஏக்கராக இருந்திருக்கிறது. இது வெகுவாகச் சுருங்கி, 2000-ஆவது ஆண்டில், 1,594 ஏக்கராக ஆகிவிட்டது. எங்கே போயிற்று முன்பிருந்த நிலப்பரப்பு அந்நிய நாடா வந்து ஆக்கிரமித்துவிட்டது அந்நிய நாடா வந்து ஆக்கிரமித்துவிட்டது இல்லை. நமது ஆட்சியாளர்கள், மக்கள் நலன்பற்றிக் கவலைகொள்ளாத தர்மவான்கள், மழையின்றி காய்ந்திருந்த பூமியை, நம்நாட்டு, வெளிநாட்டுப் பெருமுதலாளிகள் கட்டடங்கள், தொழிற்சாலைகள் கட்டிப் பணம்பண்ணுவதற்கென, சலுகைவிலையில் விற்றிருக்கிறார்கள். அவ்வப்போது பெரும் கமிஷன் தொகைகள், இந்த பணமுதலைகளிடமிருந்து அரசியல்வாதிகளின் கறுப்புப்பண அக்கவுண்ட்டுகளுக்குப் போயிருக்கும் எனத் தனியாகச் சொல்லவேண்டியதில்லை. இந்த மூதேவிகள்தான் தேசத்தின் வளர்ச்சிக்காக என்னென்ன செய்யவேண்டும் என புத்தி சொல்கிறார்கள். மக்களுக்கு வாழ்வுபற்றியும், வளர்ச்சிபற்றியும், தேர்தல் சமயத்தில் ராத்திரி, பகலாக லெக்ச்சர் அடிக்கிறார்கள்.\nஐரோப்பிய நாடுகளில் இருப்பது போன்று, வளரும் நகரங்���ளுக்கான புதிய சாலைகள், ஏரிகள், நீர்த்தேக்கங்களை உண்டுசெய்தல், ஏற்கனவே இருப்பனவற்றைப் பாதுகாத்தல், காலக்கிரமப்படி நகரக்கழிவு அகற்றல், சுற்றுச்சூழல் கெடாது பாதுகாத்தல் போன்ற தொலைநோக்குத் திட்டங்கள் (City planning), நம் நாட்டில் ஒருபோதும் இருந்ததில்லை. அப்படியே திட்டமிட்டிருந்தாலும் அவை பேப்பர், கோப்புகளோடு நின்றுவிட்டன. சுனாமி, புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களிலிருந்து நமது அரசுகள் ஏதாவது பாடம் கற்றுள்ளனவா ம்..ஹூம். அடுத்து தேர்தல் வருகிறது. கூட்டணிகள் போடவேண்டும். கூட இருந்தவர்களுக்குக் குழிபறிக்கவேண்டும். தரப்போகும் இலவசங்கள் பற்றி இந்தப் பாவிஜனங்களுக்கு விளக்கவேண்டும். குமித்துவைத்துள்ள கருப்புப்பணத்திலிருந்து வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு 2000ரூ. கொடுத்தால் போதுமா ம்..ஹூம். அடுத்து தேர்தல் வருகிறது. கூட்டணிகள் போடவேண்டும். கூட இருந்தவர்களுக்குக் குழிபறிக்கவேண்டும். தரப்போகும் இலவசங்கள் பற்றி இந்தப் பாவிஜனங்களுக்கு விளக்கவேண்டும். குமித்துவைத்துள்ள கருப்புப்பணத்திலிருந்து வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு 2000ரூ. கொடுத்தால் போதுமா 5000 வரை அழவேண்டியிருக்குமா இப்படி எத்தனையோ வேலைகள் பாக்கியிருக்கிறது கவலைவிடுங்கள் ஐயா. அடுத்த வெள்ளம் வர இன்னும் 117 ஆண்டுகள் இருக்கின்றன. அதுவரை விடாது சுருட்டுவோம். எதிர்ப்போரை நாட்டைவிட்டே விரட்டுவோம்.\nTagged அடையாறு, ஏரி, கண்மாய், கூவம், சுற்றுச்சூழல், சென்னை, ரியல் எஸ்டேட், வெள்ளம்2 Comments\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nrevathi narasimhan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nranjani135 on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nகீதா on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nஸ்ரீராம் on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-88.html", "date_download": "2021-05-06T01:25:46Z", "digest": "sha1:2VJQKGUZDTWZNUGKNCL5PGXRN5OWZERG", "length": 10028, "nlines": 146, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 88 - IslamHouse Reader", "raw_content": "\n88 - ஸூரா அல்காஷியா ()\n(2) (நிராகரிப்போரின்) முகங்கள் அந்நாளில் இழிவடையும்.\n(3) (அவை தண்டனையை) அனுபவிக்கும்; (வேதனையால் சிரமப்பட்டு) களைப்படையும்; (அவை உலகத்தில் வாழும்போது பாவங்களை நன்மையென எண்ணிச் செயல்பட்டவை; அவற்றில��� உறுதியாக இருந்தவை; அவற்றைச் செய்வதில் களைத்தவை)\n(4) (அவை) கடுமையாக எரியக்கூடிய நெருப்பில் பற்றி எரியும்.\n(5) கொதிக்கக்கூடிய ஊற்றிலிருந்து (அவற்றுக்கு நீர்) புகட்டப்படும்.\n(6) அவற்றுக்கு (- அவர்களுக்கு முட்களை உடைய) விஷச் செடியிலிருந்தே தவிர வேறு உணவு இல்லை.\n(7) (அது அவர்களைக்) கொழுக்க வைக்காது. (அவர்களின்) பசியைப் போக்(க பலனளிக்)காது.\n(8) (நம்பிக்கையாளர்களின்) முகங்கள் அந்நாளில் இன்புற்றிருக்கும்;\n(9) தன் செயலுக்காக திருப்தியடைந்திருக்கும்.\n(10) (அவை) உயர்வான சொர்க்கத்தில் இருக்கும்.\n(11) அதில் (அவை) வீண் பேச்சை செவியுறாது.\n(12) அதில் (தொடர்ந்து) ஓடக்கூடிய ஊற்று(கள்) இருக்கும்;\n(13) அதில் உயர்வான கட்டில்கள் இருக்கும்;\n(14) இன்னும் (நதிகளுக்கு அருகில் நிரப்பி) வைக்கப்பட்ட குவளைகள் இருக்கும்;\n(15) இன்னும் (சாய்வதற்கு) வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகள் இருக்கும்;\n(16) இன்னும் விரிக்கப்பட்ட உயர்ரக விரிப்புகள் இருக்கும்.\n(17) (அவர்கள்) ஒட்டகத்தின் பக்கம் பார்க்க மாட்டார்களா எவ்வாறு அது படைக்கப்பட்டுள்ளது\n(18) இன்னும் வானத்தின் பக்கம் (பார்க்க மாட்டார்களா), எவ்வாறு அது உயர்த்தப்பட்டுள்ளது), எவ்வாறு அது உயர்த்தப்பட்டுள்ளது\n(19) இன்னும் மலைகளின் பக்கம் (பார்க்க மாட்டார்களா), எவ்வாறு அது நிறுவப்பட்டுள்ளது), எவ்வாறு அது நிறுவப்பட்டுள்ளது\n(20) இன்னும் பூமியின் பக்கம் (பார்க்க மாட்டார்களா), எவ்வாறு அது விரிக்கப்பட்டுள்ளது), எவ்வாறு அது விரிக்கப்பட்டுள்ளது\n(21) ஆகவே, அறிவுரை கூறுவீராக\n(22) அவர்களை நிர்ப்பந்திப்பவராக நீர் இல்லை.\n(23) எனினும், யார் (அறிவுரையை விட்டு) விலகினாரோ, இன்னும் நிராகரித்தாரோ,\n(24) அவரை அல்லாஹ் மிகப் பெரும் வேதனையால் வேதனை செய்வான்.\n(25) நிச்சயமாக அவர்களின் திரும்புதல் நம் பக்கம்தான் இருக்கிறது.\n(26) பிறகு நிச்சயமாக அவர்களை விசாரிப்பது நம் மீதே (பொறுப்பாக) இருக்கிறது. (ஆகவே, அவர்களின் செயல்களைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்த கூலி கொடுப்போம்.)\n(1) விடியற் காலையின் மீது சத்தியமாக\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-34/30266-2016-02-21-15-26-27", "date_download": "2021-05-06T01:31:03Z", "digest": "sha1:XSYLTACUX54PIIS7CMIMAMMZRBMSQDSL", "length": 89072, "nlines": 289, "source_domain": "keetru.com", "title": "அடிமைகளும் தீண்டாதோரும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல��\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇந்தியச் சேரி – தீண்டாமையின் மையம்\nதீண்டாதவர் என்ற நிலைமையின் கொடுமை\nகாஞ்ச அய்லய்யாவின் 'நான் ஏன் இந்துவல்ல\nசாதியைக் காக்குமா சாதி ஆணவக் கொலைகள்\nமுதலில் அழிக்கப்பட வேண்டியவை சிறுதெய்வங்களும், நாட்டார் தெய்வங்களுமே\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nவெளியிடப்பட்டது: 21 பிப்ரவரி 2016\nஇந்துக்கள், தீண்டாமையைப் பற்றி வெட்கப்படுவதற்குப் பதிலாக அதை ஆதரித்துப் பேசுகிறார்கள். இந்துக்கள் அடிமை முறையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், ஆனால் மற்ற நாடுகளின் மக்கள் அதை மோசமானதல்ல என்றும் அவர்கள் வாதம் செய்கிறார்கள். காலஞ்சென்ற லாலா லாஜ்பத்ராய் ‘மகிழ்ச்சியற்ற இந்தியா’ என்ற தமது புத்தகத்தில் இந்த வாதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்த எதிர்க் குற்றச்சாட்டை மறுத்துக் கூறுவதில் காலத்தை வீணாக்க அவசியம் இருந்திராது. ஆனால், இந்த வாதம் பொருத்தமானதாகத் தோன்றுவதனால் அடிமை முறையைவிட மோசமான எதையும் கண்டிராத வெளி உலகம், தீண்டாமை அடிமை முறையைவிட மோசமாக இருக்கமுடியாது என்பதை நம்பிவிடும் என்பதால் இதை மறுத்துக் கூறவேண்டியுள்ளது.\nஇந்துக்கள் கூறும் எதிர்க் குற்றச்சாட்டுக்கு முதல் பதில், அடிமை முரையை இந்துக்கள் ஆதரிக்கவில்லை என்பது முற்றிலும் உண்மையற்றது என்பதே. அடிமை முறை இந்துக்களின் மிகப் பழமையான அமைப்பாகும். இந்துக்களின் சட்டத்தை உருவாக்கிய மனு இதை அங்கீகரித்திருக்கிறார். அவருக்குப் பின் வந்த ஸ்மிருதி ஆசிரியர்கள் இதைப் பற்றி விரிவாகக் கூறி முறைப்படுத்தியிருக்கிறார்கள். அடிமை முறை, இந்துக்களிடையே ஏதோ ஒரு பண்டைக் காலத்தில் இருந்த அமைப்பு அல்ல. இந்திய வரலாறு நெடுகிலும் 1843 வரை அடிமை முறை செயலில் இருந்து வந்தது. அந்த ஆண்டில் பிரிட்டிஷ் அரசு, சட்டத்தின் மூலம் அடிமை முறையை ஒழித்திராவிட்டால் இன்று வரையும் கூட அது நீடித்திருக்கும்.\nஅடுத்து, அடிமை முறை, தீண��டாமை ஆகியவற்றின் தன்மை பற்றிய எதிர்க்குற்றச் சாட்டுக்குப் பதில் கூருவதற்குத் தீண்டாமையையும், பண்டைக் கால ரோமிலும், நவீன கால அமெரிக்காவிலும் வழக்கத்திலிருந்த அடிமை முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.\nரோமப் பேரரசில் அடிமைகளின் நிலை நடைமுறையில் எப்படி இருந்தது இதைப்பற்றி நான் அறிந்த மிகச் சிறப்பான வர்ணனை திரு.பாரோ எழுதிய ‘ரோமப் பேரரசில் அடிமைமுறை’ என்ற புத்தகத்தில் காணப்படுகிறது. திரு.பாரோ கூறுகிறார் (ரோமானியப் பேரரசில் அடிமைத்தனம், பக். 47-49.):\n“இதுவரை, வீடுகளில் அடிமைகளை வைத்திருக்கும் முறையின் கொடூரமான அம்சங்கள் விவரிக்கப்பட்டன. மற்றுமொரு அம்சமும் உள்ளது. பெரும் எண்ணிக்கையில் ஆட்களைக் கொண்ட வீடுகள் சாதாரணமாகக் காணப்படுபவை என்று இலக்கியம் காட்டுகிறது. ஆனால், இது விதிவிலக்கானது தான். பெரும் எண்ணிக்கையில் அடிமைப் பணியாளர்கள் இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை; இவர்கள் பொதுவாக ரோம் நகரில் காணப்பட்டார்கள். இத்தாலியிலும் மாகாணங்களிலும் பெருமைக்காகக் காட்சி காட்டுவதற்கு அதிகத் தேவை இருக்கவில்லை.\nமாளிகையின் பணியாளர்களில் பலர், நிலமும் விளைபொருள்களும் தொடர்பான உற்பத்தி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள். மேற்பார்வையாளருக்கும் அடிமைக்கும் இடையிலான பழமையான உறவுமுறை அங்கும் இருந்தது. ஆனால் பல சமயங்களில் அடிமை ஒரு சகதொழிலாளியாக இருந்தார். பிளினி, தமது பணியாளர்களிடம் காட்டிய அன்பு பற்றி நாம் நன்றாக அறிவோம். தமது சொந்த நேர்மை உண்ர்ச்சியைக் காட்டுவதற்காகவோ, வருங்காலத் தலை முறையினர் தமது கடிதங்களைப் படிப்பார்கள் என்று நம்பி அவர்களிடம் நல்ல பெயர் பெறவேண்டும் என்ற எண்ணத்துடனோ அவர் தமது அடிமைகளின் உடல் நலக்குறைவு பற்றியும் அவர்களின் மரணம் பற்றியும் தமது மனவேதனையை வெளிப்படுத்தவில்லை.\n(பிளினியின்) குடும்ப வீடு அடிமைகளின் குடியரசு. பிளினி தமது அடிமைகளை நடத்திய விதம் பற்றிக் கூறியிருப்பது சில சமயங்களில் பொதுவான நடைமுறையிலிருந்து மிகவும் முன்னேறியதாக உள்ளதால் அதைச் சான்றாக மதிக்க முடியாது என்று கருதப்படுகிறது. இவ்வாறு கருதுவது சரியல்ல.\nபெருமையாகக் காட்டிக் கொள்வதற்காகவும் உண்மையான இலக்கிய ஆர்வத்தினாலும் செல்வம் மிக்க குடும்பங்கள் தங்கள் வீடுகளில் இலக்���ியத்திலும் கலைகளிலும் பயிற்சி பெற்ற அடிமைகளை வைத்திருந்தார்கள். கிளாவிஸிஸெஸ் சேபினஸ், தம்மிடம் ஹோமர், ஹெஸியாயிட், மற்றும் ஒன்பது கவிஞர்களின் கவிதைகளை மனப்பாடமாக ஒப்பிக்கப் பயிற்சி பெற்ற பதினொரு அடிமைகளை வைத்திருந்ததாக ஸெனெடா கூறுகிறார். ‘புத்தக அலமாரி வைத்துக் கொள்வது செலவு குறைவாயிருக்கும்’ என்று முரட்டுத்தனமாகப் பேசும் நண்பர் ஒருவர் கூறினார். “அப்படியில்லை” என்று அவருக்குப் பதில் கூறப்பட்டது. இவ்வாறு தவறான முறையில் பயன்படுத்தப்பட்டது ஒரு புறம் இருந்தாலும், அச்சுக்கலை தோன்றாத அந்தக் காலத்தில் கல்வி கற்ற அடிமைகள் வீட்டுக்கு அவசியமாயிருந்திருக்க வேண்டும்….வழக்கறிஞர்கள், பொழுது போக்காகக் கவிதை எழுதுவோர், தத்துவ அறிஞர்கள், கல்விகற்ற கனவான்கள் முதலானவர்களுக்குப் படி எழுதுபவர்கள், வாசிப்பவர்கள், செயலாளர்கள் ஆகியோர் தேவைப்பட்டிருப்பார்கள். இத்தகைய ஆட்கள் இயல்பாகப் பன்மொழித் திறமையும் பெற்றிருந்தார்கள். இருபது வயதில் இறந்து போகும் ஒரு ‘புத்தக மனிதன்’ தாம் கிரேக்கமும் லத்தீனும் அறிந்தவர் ’என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறார், சொல்வதைக் கேட்டு எழுதுபவர்கள் சாதாரணமாயிருந்தனர். தனியார் மற்றும் பொது நூலகங்களில் நூலகர்கள் இருந்தனர்….பேரரசில் சுருக்கெழுத்து பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பணிக்கென அடிமைகள் அமர்த்தப்பட்டார்கள். வாக்கு வன்மை பெற்ற பேச்சாளர்கள், இலக்கண அறிஞர்கள் ஆகியோரின் உரைகள் பலவற்றை ஸ்னெட்டோனியஸ் ஒரு புத்தகமாகத் தொகுத்துள்ளார். வெரியஸ் ஃப்ளாக்கஸ் என்பவர் ஆஸ்டஸின் பேரர்களுக்கு ஆசிரியராயிருந்தார். அவர் இறந்தபின் அவருக்குச் சிலை வைத்துக் கௌரவித்தார்கள்.\nஸெரிபோனியஸ் அபியொடிசியஸ் என்பவர் ஆர்பிலியஸின் அடிமையாகவும் மாணவராகவும் இருந்தார்; பின்பு அவர் ஸெரிபேனியாவால் விடுதலை செய்யப்பட்டார், ஹைகின்ஸ் என்பவர் அவருக்குப்பின், அவரிடம் அடிமையாயிருந்து விடுதலைபெற்ற ஜுலியஸ் மாடெஸ்டஸ் அந்தப் பதவிக்கு வந்தார். அடிமையான தத்துவ அறிஞர் ஒருவரின் வரலாற்றை எழுதிய சுதந்திர மனிதர்கள் பற்றியும் நாம் கேள்விப்படுகிறோம். இந்த அடிமை அறிஞர், தமது எஜமானருடனும் அடிமைகளின் நண்பர்களுடனும் வாதங்கள் நடத்த ஊக்குவிக்கப்பட்டார். சுதந்திரம் பெற்ற அடிமை��ள் மருத்துவர்களாகப் பணிபுரிந்தது பற்றியும் கல்வெட்டுக்கள் உள்ளன. இவர்களில் சிலர் குறிப்பிட்ட மருத்துவத் துறைகளில் தனித் தேர்ச்சி பெற்றவர்கள்.\nஇத்தகையவர்கள் பெரிய வீடுகளில் அடிமைகளாக இருந்தபோது பயிற்சி பெற்றவர்கள் என்று சில உதாரணங்களிலிருந்து தெரிகிறது. இவர்கள் விடுதலை பெற்றபின் தங்கள் துறைகளில் மிக உயர்ந்த நிலையை அடைந்து, மிக அதிகமாகக் கட்டணம் வாங்குபவர்கள் என்ற பெயரைப் பெற்றனர்.”\nசமூகத்தில் சில பிரிவினரின் ரசனைகளுக்கு நடனக் கலைஞர்கள், பாடகர்கள், இசைக் கலைஞர்கள், பல கலைகள் நிகழ்த்துவோர், உடற்பயிற்சிப் பயிற்சியாளர்கள், உடல் பிடிப்பவர்கள் போன்ற பலருடைய சேவைகள் வேண்டியிருந்தன. இத்தகைய பணிகள் எல்லாவற்றையும் செய்த அடிமைகள் இருந்தனர். இவர்கள் இந்தத் துறைகளில் புகழ்பெற்ற ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றிருந்தனர். 1\nஆகஸ்டஸின் காலம் வர்த்தகமும் தொழில்களும் விரிவடையத் தொடங்கிய காலம்….அடிமைகள் (கலைகளிலும் கைத் தொழில்களிலும்) முன்பும் ஈடுபடுத்தப்பட்டனர்; ஆனால் திடீரென்று வர்த்தகத்தில் ஏற்பட்ட வளர்ச்சியினால்….முன்பு தேவைப்படாத அதிக எண்னிக்கையில் அவர்களை ஈடுபடுத்த வேண்டியிருந்தது, ரோமானியர்கள் பல்வேறு வர்த்தக, தொழில் முயற்சிகளில் மிகத் தாராளமாகவும் திறந்த முறையிலும் ஈடுபட்டார்கள். ஆயினும் வர்த்தக நடவடிக்கைகள் மிகவும் விரிவடைந்ததால் அவர்களுக்கு முகவர்கள் தேவைப்பட்டார்கள்.\nஇத்தகைய முகவர்களாகப் பெரும்பாலும் அடிமைகளே செயல்பட்டனர்….(இவ்வாறு இருந்ததற்கு) காரணம் என்னவென்றால், அடிமைத் தளைகள் (தளர்த்தக் கூடியனவாக உள்ளன). (இவற்றை) அடிமையாயிருப்பவர் செல்வத்தையும் சுதந்திரத்தையும் பெறமுடியும் அன்ற நம்பிக்கையுடன் வேலை செய்ய ஊக்குவிக்கும் வகையில் தளர்த்தவும், அடிமையின் தவறான செயலால் எஜமானருக்கு இழப்பு ஏற்படாமல் உத்தரவாதம் செய்யும் வகையில் இறுக்கமாக்கவும் முடியும்.\nவர்த்தகத்தில், ஓர் அடிமை தனது எஜமானருடன் அல்லது மற்றொருவருடன் ஒப்பந்தம் செய்து கொள்வது சாதாரணமாகக் காணப்பட்டது. இவ்வாறாகச் செய்யப்பட்ட வேலையும், ஈட்டப்பட்ட லாபமும் கணிசமாக இருந்தன……அடிமைக்கு நிலத்தைக் குத்தகைக்கு 1. ரோமானியப் பேரரசில் அடிமைத்தனம், ப. 63. விடுவது பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது…. தொழ��ல்களிலும் இதே முறை பல்வேறு வடிவங்களில் வழக்கத்தில் இருந்தது. எஜமானர் ஒரு வங்கியை அல்லது கப்பலைப் பயன்படுத்தும் தொழிலை அடிமையிடம் குத்தகைக்குக் கொடுக்கலாம். இதற்கு ஈடாக அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்படலாம் அல்லது அடிமைக்கு விகித அடிப்படையிலான தொகை கொடுக்கப்படலாம்1\nஅடிமை சம்பாதிக்கும் பொருள் சட்டப்படி அவனுடைய சொந்தப் பணம் ஆகும். அதைச் சேமித்துப் பல வழிகளில் பயன்படுத்தலாம். பலர் இதை உணவுப் பொருள்களுக்கும் உல்லாசத்திற்கும் செலவிட்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்தத் தனிப்பணம் ஏதோ கொஞ்சம் கையில் சேர்ந்தது, கரைந்து போயிற்று என்று சொல்லும் படியாக இருக்கவில்லை. எஜமானருடைய வர்த்தகத்தில் அவருக்கு லாபம் ஈட்டிக் கொடுக்கத் தெரிந்த அடிமை தன்னுடைய பொருளையும் எப்படி லாபமான முறையில் பயம்படுத்தலாம் என்பதை அறிவான்.\nபல சமயங்களில் அவன் தன் எஜமானரின் வர்த்தகத்தில் அல்லது முற்றிலும் வேறான தொழில் முயற்சியில் முதலீடு செய்தான். அவன் தன் எஜமானருடனேயே வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அப்போது அவன் எஜமானரிடமிருந்து முற்றிலும் தனிப்பட்ட மனிதனாகக் கருதப்பட்டான். மூன்றாம் மனிதர் ஒருவருடனும் அடிமை, ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அவன் தன்னுடைய சொத்துக்களையும் நலன்களையும் மேலாண்மை செய்வதற்கு முகவர்களை வைத்துக் கொள்ளலாம். இவ்வாறாக அடிமையின் தனிப்பணத்துடன் சம்பந்தப்பட்டவையாக நிலம், வீடுகள், கடைகள் ஆகியவை மட்டுமின்றி உரிமைகளும் பாத்தியதைகளும் காணப்பட்டன.\nவர்த்தகத்தில் அடிமைகள் எண்ணற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்: பலர் கடைகள் வைத்திருந்தார்கள்; இவற்றில் உணவு, ரொட்டி, இறைச்சி, உப்பு, மீன், மது, காய்கறிகள், தேன், தயிர், பன்றியிறைச்சி, வாத்துகள், மீன் முதலானவை விற்கப்பட்டன. வேறு சில கடைகளில் துணி, காலணிகள், அங்கிகள் முதலானவை விற்கப்பட்டன.\nரோம் நகரில் இவர்கள் தங்கள் தொழில்களை மேமிமஸ் வட்டம், ட்ரைஜெமிமஸ் வாசல், எஸ்க்விலைன் மார்க்கெட், (காவோலியன் குன்றின்மேல் உள்ள) பெரிய அங்காடி, முதலான இடங்களில் நடத்தினார்கள்2 1. உரோமானியப் பேரரசில் அடிமைத்தனம், பக். 101-102 2. மேலது, ப. 105.\nஅடிமைகளான செயலாளர்களும் முகவர்களும் தங்களுடைய எஜமானர்கள் சார்பில் எந்த அளவுக்குச் செயல்பட்டார்கள் எ���்பதை பாம்பேயில் ஸீஸிலியஸ் ஜகண்டஸ் என்பவருடைய வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ரசீதுகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது.1\nஅரசு தனக்குச் சொந்தமாக அடிமைகளை வைத்திருந்தது என்பது ஆச்சரியமல்ல; ஏனென்றால், போர், அரசு சம்பந்தப்பட்ட விஷயம் ஆதலால், போரில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் அரசின் உடைமையாகவே இருக்கலாம். ஆனால் அரசின் அடிமைகள் எத்தகைய குறிப்பிடத்தக்க முறையில் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதும், அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த தனிப்பட்ட சமூக அந்தஸ்தும் மிகுந்த ஆச்சரியம் அளிக்கின்றன….\n”பொது அடிமை’ என்றால் பேரரசின் கருத்தில் அரசு தன்னுடைய பல பணிகளில் ஈடுபடுத்துகின்ற அடிமைகள் என்று பொருள்பட்டது. அவ்வாறு அழைக்கப்படுபவருக்கு ஒரு குறிப்பிட்ட அரசுப்பணி இருப்பதையும் அது குறிப்பிட்டது. அரசின் அடிமைகள், நகரங்களின் அடிமைகள். பல சமயங்களில் ஒரு சமூக அந்தஸ்து இருப்பதையும் அது குறிப்பிட்டது. அரசின் அடிமைகள், நகரங்களின் அடிமைகள், ஸீஸரின் அடிமைகள் ஆகியோர் செய்த பணிகளில், இப்போது அரசு நிர்வாகப் பணித்துறையின் மேற் பிரிவின் ஒரு பகுதியினரும் கீழ்ப்பிரிவினர் அனைவரும், நகரசபைகளின் பணியாளர்களும் செய்கின்ற மூளை உழைப்பு, உடல் உழைப்பு ஆகிய எல்லாப் பணிகளும் அடங்கியிருந்தன…(கருவூலத்தின்) சார்நிலைப் பணிகளில் எழுத்தர்களாகவும் நிதி அதிகாரிகளாகவும் பணிபுரிந்த பலர் அடிமைகளும், விடுதலை பெற்ற அடிமைகளும் ஆவார்கள்.\nஇவர்கள் செய்த பணிகள் மிகப் பலவகையாக இருந்திருக்க வேண்டும்… நாணய சாலை….இதன் தலைவராக ‘நைட்’ எனப்பட்ட உயர்நிலைப் போர்வீரர் இருந்தார்; நாணயம் அச்சிடும் செயல் முறையின் பொறுப்பாளராக…. விடுதலைபெற்ற அடிமை ஒருவர் இருந்தார்; அவருக்குக் கீழே விடுதலை பெற்ற அடிமைகளும், அடிமைகளும் பணி செய்தார்கள்…. ஆயினும் அரசுப் பணியின் ஒரு பிரிவிலிருந்து, மிக நெருக்கடியான ஓரிரண்டு சந்தர்ப்பங்களில் தவிர, அடிமைகள் கண்டிப்பாக விலக்கப்பட்டிருந்தார்கள். ராணுவத்தில் சேர்ந்து போர் புரிய அவர்கள் அனுமதிக்கப்படவில்லை; அவர்கள் கௌரவத்துக்குத் தகுந்தவரகளாகக் கருதப்படாததே இதற்குக் காரணம். வேறு காரணங்களும் இருந்தன என்பதில் சந்தேகமில்லை. பெரும் எண்ணிக்கையில் அடிமைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது ஆபத்தான பரிசோதனை ஆகி���ிடும். 1. ரோமானியப் பேரரசில் அடிமைத்தனம், ப. 186.\nஅடிமைகள் போர்முனையில் அரிதாயிருந்த போதிலும், போர்முனையின் பின்னணியில் வேலைக்காரர்களாகவும், உணவு வழங்குதல் போக்குவரத்து ஆகியபிரிவுகளில் பணியாளர்களாகவும் பெரும் எண்ணிக்கையில் எப்போதும் காணப்பட்டனர். கடற்படைக் கப்பல்களில் அடிமைகள் பணி செய்வது சாதாரணமாயிருந்தது.”\nஇப்போது அமெரிக்காவில் நீக்ரோக்கள் சட்டத்தின் பார்வையில் அடிமைகளாயிருந்த காலத்தில் அவர்களின் நடைமுறை நிலைமை எவ்வாறு இருந்தது என்று பார்க்கலாம். நீக்ரோக்களின் நிலைமை பற்றி நன்றாக விளக்கும் சில விவரங்கள் கீழே தரப்படுகின்றன:2\n“புரட்சியின் போது வெள்ளையரும் கருப்பரும் ஆகிய கடற்படை வீரர்கள் ஒன்றாகப் போரிட்டு, ஒன்றாக உணவு உண்டனர் என்று லஃபாயத் கூறியிருக்கிறார். வட கரோலனாவின் கிரான்வில் கவுண்ட்டியில், அசல் நீக்ரோவான ஜான் சேவிஸ் என்பவர் வெள்ளை மாணவர்களுக்குத் தனியான பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வந்தார். பிரின்ஸ்டன் பக்கலைக் கழகத்தில் கல்விகற்ற அவர் உள்ளூர் மதகுருக்கள் சபையின் உரிமப்பட்டயம் பெற்று, அம்மாநிலத்தில் வெள்ளையர்களைக் கொண்ட திருச்சபையில் உபதேச உரைகள் நிகழ்த்தி வந்தார். அவருடைய மாணவர்களில் ஒருவர், வட கரோலினாவின் ஆளுநர் ஆனார்; மற்றொருவர், மாநிலத்தின் மிகப் பிரபலமான விக் கட்சி செனட் உறுப்பினர் ஆனார்.\nஅவருடைய மாணவர்களில் இருவர், வட கரோலினாவின் தலைமை நீதிபதியின் மகன்கள். மாநிலத்தின் மிகப்பெரிய ராணுவப் பயிற்சிக் கழகத்தை நிறுவியவரின் தந்தை அவரது பள்ளியில் படித்து அவரது வீட்டில் உணவு உண்டு வந்தார்…. அடிமைகளின் உழைப்பு எல்லாவிதமான வேலைகளிலும் பயன்படுத்தப்பட்டது. நீக்ரோக்களில் அதிக அறிவுத் திறன் உள்ளவர்கள் கைத்தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, அந்தத் தொழில்களில் பயன்படுத்தப்பட்டார்கள், அல்லது அவர்களது பணி மற்றவர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது.\nதொழிலாளர்களை வேலைக்கமர்த்துவோர் சாதாரணத் தொழிலாளர்களைவிட அடிமைத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வதற்கு இரண்டு மடங்கு பணம் கொடுத்தார்கள். தலைமைக் கைத்தொழிலாளர்கள் தங்கள் கீழ் வேலைசெய்யும் தொழிலாளர்களின் உரிமையாளர்களாயிருந்தனர். இந்த முறை மேலும் வளர்ச்சி பெற்ற 1. மேலது, பக். 139 2. சார்லஸ் சி. ஜான்சன் அ��ெரிக்க நாகரிகத்தில் நீக்ரோவர்.\nபோது, சில தலைமைக் கைத்தொழிலாளர்கள் தங்களுடைய அடிமைத் தொழிலாளர்களின் கீழ் வேலை செய்வதற்கு வேறு அடிமைகளை அமர்த்தினார்கள். பல அடிமைக்கைத்தொழிலாளர்கள் தங்களிடம் எதிர்பார்க்கப்பட்டதற்கு அதிகமாகச் செய்த வேலைக்காகக் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட பணத்தைச் சேமித்து அதை விலையாகக் கொடுத்துத் தங்கள் சுதந்திரத்தை வாங்கினார்கள்.”\n“ஓடிப்போன அடிமைகள் பற்றியும் அடிமை விற்பனை பற்றியும் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் அவர்களின் திறமைக்குச் சான்று கூறுகின்றன. அவர்கள், ஏழை வெள்ளைத் தொழிலாளருக்குச் சமமாக அல்லது கூடுதலாக ஊதியம் பெற்றார்கள். தங்களுடைய உடைமையாளரின் செல்வாக்கினால் மிக நல்ல வேலைகளைப் பெற்றார்கள். ஜார்ஜியா மாநிலம் ஆதென்ஸில் கொத்து வேலைக்கும் தச்சு வேலைக்கும் ஒப்பந்தம் எடுப்பவர்கள் நீக்ரோ தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்தவேண்டும் என்று 1838 – இல் அவர்களிடம் மனுக் கொடுக்கப்பட்டது.\n”வெள்ளையர்கள் தான் இந்த நாட்டின், இந்த மாநிலத்தின், உண்மையான, சட்டபூர்வமான, அறநெறிப்படியான சொந்தக்காரார்கள். இந்த உரிமை அவர்களுக்கு உலகம் உருண்டையானது என்ற உண்மையைக் கண்டறிந்து கூறிய கோபர்னிகஸ், கலீலியோ ஆகிய வெள்ளையர்களிடமிருந்து கிடைத்திருக்கிறது; இந்த உண்மையின் அடிப்படையில் மற்றொரு வெள்ளையர் கொலம்பஸ், உலகில் புதிய நிலப்பகுதிகளைக் கண்டுபிடிப்பதற்கு மேற்கு நோக்கிக் கடற்பயணம் செய்யலாம் என்று உணர்ந்தார். எனவே இந்தக் கண்டம் வெள்ளையர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டது; இந்த வெள்ளையர்களுக்குத்தான் நீங்கள் வேலை கொடுக்க மறுத்து அவர்களுடைய பசியினால் வாடும் குடும்பங்களுக்கு உணவும் உடையும் கிடைக்காமல் செய்கிறீர்கள். அதுமட்டுமின்றி நீக்ரோக்களுக்கே நீங்கள் ஆதரவளிக்கிறீர்கள்.”\nஅட்லாண்டாவில் 1858-இல் இரண்டு வெள்ளையந்திரப் பணியாளர்கள் கொடுத்த ஒரு மனுவில் தங்கள் பகுதிகளில் வசிக்கும் தலைமைத் தொழிலாளர்களின் கருப்பு அடிமைத் தொழிலாளர்களிடமிருந்து தங்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். அடுத்த ஆண்டிலேயே சில வெள்ளையர்கள் தங்கள் மத்தியில் ஒரு நீக்ரோ பல்வைத்தியர் இருப்பதையும் தொழில் செய்வதையும் நகர சபை சகித்துக் கொள்கிறது என்று புகார் கூறினார்கள். ‘எங்களுக்கும் சமுதாயத்திற்கும் நியாயம் செய்வதற்கு இதை நிறுத்தியாகவேண்டும். அட்லாண்டா நகரவாசிகளான நாங்கள் உங்களிடம் நீதி கேட்கிறோம்.\n’ ஜார்ஜியா மாநிலம் ரிச்மண்ட் கவுண்ட்டியில் 1819-இல் சுதந்திரமான நீக்ரோக்கள் பற்றி நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் அவர்கள் தச்சுவேலை, முடிதிருத்தல், படகு பழுது பார்த்தல், குதிரைச் சேணய் செய்தல், நூல் நூற்றல், இயந்திரங்களில் மாவரைத்தல், துப்பாக்கி உறைகள் தைத்தல், நெசவு, மரம் அறுத்தல், நீராவிப் படகுக்கு வழிகாட்டிச் செலுத்துதல் போன்ற வேலைகளைச் செய்வதாகத் தெரியவந்தது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் மன்ரோ பதவி ஏற்றபோது அணிந்திருந்த காலணிகளை நீக்ரோ காலணித் தொழிலாளர் ஒருவர் கையினால் செய்து கொடுத்திருந்தார்.\nமாண்டிஸெலோவில், தாமஸ் ஜெபர்ஸனின் வீட்டில் ஓடு பாவிய தரையை நேர்த்தியாக உருவாக்கிய அடிமையின் தொழில் திறமையை ஹாரியட் மார்ட்டினோ வியந்துரைத்தார். பழைய பருத்தித் தோட்டத்தின் அந்தப் பெரிய வீட்டில் நீக்ரோ கைவினைஞர்களின் கைத்திறனின் அடையாளங்கள் இன்னமும் காணப்படுகின்றன. தோட்டம் அமைப்பதற்கு முன் அங்கு நின்ற ஓக் மரங்களை வெட்டியெடுத்து அவற்றின் கட்டைகளை இணைத்து அமைக்கப்பட்ட வலுவான மாளிகைகள் இன்றும் நிற்கின்றன. நூல் நூற்பதிலும் நெசவிலும் தேர்ச்சி பெற்ற நீக்ரோ பெண்கள் ஆலைகளில் வேலை செய்தார்கள். ஜார்ஜியா மாநிலம் ஆதன்ஸில் அவர்கள் வெள்ளை இனப் பெண்களுடன் வேலை செய்வதையும், அதைப்பற்றி ஆட்சேபமோ வெறுப்போ காட்டப்படவில்லை என்பதையும் பக்கிங்ஹாம் 1839-இல் பார்த்தார்.\nதென்பகுதியில் உள்ள நீக்ரோ கைத்தொழிலாளர்கள் – அடிமைகள், சுதந்திரமானவர்கள் ஆகிய இருசாராருமே – வட பகுதியில் உள்ள தங்கள் சகோதரர்களைவிட நல்ல நிலையில் இருந்தார்கள். 1856-இல் பிலடெல்பியாவில் இருந்த 1637 நீக்ரோ கைத்தொழிலாளர்களுக்கு எதிரான பாரபட்சம் காரணமாக அவர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் குறைவானவர்களே தங்கள் தொழில்களைச் செய்ய முடிந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அமெரிக்காவுக்குப் பெரும் எண்ணிக்கையில் வந்து கொண்டிருந்த ஐரிஷ் மக்கள், நீக்ரோ அடிமைத்தனத்திற்கு அடிப்படையாகக் கொடுத்துப் பயன்படுத்தப்பட்டனர். அவர்களுக்குச் சாதகமாக இவ்வாறு கூறப்பட��டது: ‘ஐரிஷ் கத்தோலிக்கர் ஒருவர் தாம் எந்த நிலையில் வைக்கப்படுகிறாரோ அதைவிட மேலே உயர்வதற்கு முயலமாட்டார்; ஆனால், நீக்ரோ, பல சமயங்களில் முயற்சி செய்து வெற்றி பெற்றுவிடுகிறார்.’\nபியூரிட்டனான ஆலிவர் க்ராம்வெல், கருப்பு அடிமைகள் வர்த்தகம் நடந்து கொண்டிருந்த காலத்தில், ட்ரோகேடா படுகொலையில் கொல்லப்படாத ஐரிஷ் மக்கள் அனைவரையும் பார்படாஸில் உள்ளவர்களுக்கு விற்றுவிடவில்லையா நியூயார்க்கிலும் பென்சில்வேனியாவிலும் உள்ள சுதந்திரமானவர்களும் ஓடிவந்த அடிமைகளுமான நீக்ரோக்கள் இந்த மக்களுடன் எப்போதும் போராடிக் கொண்டிருந்தார்கள். நியூயார்க்கில் நடந்த கட்டாய ராணுவ சேவைக் கழகங்களில் இந்தப் பகைமை, மிகுந்த வன்முறையாக வெளிப்பட்டது. இந்த ஐரிஷ் மக்கள் சிற்றாள் வேலை முதலான சாதாரண வேலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இந்த வேலைகளில் நீக்ரோக்கள் இடம் பெறும் முயற்சி ஒவ்வொன்றையும் அவர்கள் எதிர்த்தார்கள். இந்த முயற்சிகள் அமெரிக்காமீது தங்களுக்கிருந்த லேசான பிடிப்புக்கும், வாழ்க்கை ஆதாரமான தொழிலுக்கும் அபாயமானவை என்று அவர்கள் கருதினார்கள்.\nரோமானிய அடிமை, அமெரிக்க நீக்ரோ அடிமை ஆகியோரின் நடைமுறை நிலைமை இவ்வாறு இருந்தது. இந்தியாவில் உள்ள தீண்டாதோரின் நிலைமையில், ரோமானிய அடிமையின் நிலைமையுடனும் அமெரிக்க நீக்ரோ அடிமையின் நிலைமையுடனும் ஒப்பிடக் கூடியதாக ஏதேனும் இருக்கிறதா தீண்டாதோரின் நிலைமையையும் ரோமப் பேரரசில் அடிமையின் நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு அதே காலகட்டத்தை எடுத்துக்கொள்வது தவறாகாது. ஆயினும் ரோமப் பேரரசில் இருந்த அடிமைகளின் நிலைமையுடன் இப்போது உள்ள தீண்டாதோரின் நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்க நான் இணங்குகிறேன். இது ஒரு புறம் மிக மோசமானதையும் மறுபுறம் மிகச் சிறந்ததையும் எடுத்து ஒப்பிடுவதாகும்.\nஏனென்றால் இப்போதைய காலம் தீண்டாதோரின் பொற்காலம் என்று கருதப்படுகிறது. தீண்டாதோரின் நடைமுறை நிலைமை அடிமைகளின் நிலைமையுடன் ஒப்பிடும் போது எவ்வாறு உள்ளது ரோமானிய அடிமைகளைப் போல எத்தனைத் தீண்டாதோர் நூலகர்களாகவும், சொல்லுவதை எழுதுவோராகவும், சுருக்கெழுத்தாளர்களாகவும் வேலையில் உள்ளனர் ரோமானிய அடிமைகளைப் போல எத்தனைத் தீண்டாதோர் நூலகர்களாகவும், சொல��லுவதை எழுதுவோராகவும், சுருக்கெழுத்தாளர்களாகவும் வேலையில் உள்ளனர் ரோம் நகரில் அடிமைகள், பேச்சாளர்கள், இலக்கண ஆசிரியர்கள், தத்துவ அறிஞர்கள் போன்ற அறிவுத் துறைப் பணிகளில் அமர்த்தப்பட்டது போல எத்தனைத் தீண்டாதவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர் ரோம் நகரில் அடிமைகள், பேச்சாளர்கள், இலக்கண ஆசிரியர்கள், தத்துவ அறிஞர்கள் போன்ற அறிவுத் துறைப் பணிகளில் அமர்த்தப்பட்டது போல எத்தனைத் தீண்டாதவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர் ரோமில் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டது போன்ற பணிகளில் தீண்டாதவர்கள் எத்தனைப் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் ரோமில் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டது போன்ற பணிகளில் தீண்டாதவர்கள் எத்தனைப் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எந்த இந்துவும் இவற்றில் எந்தக் கேள்விக்காவது உடன்பாடான பதில் கூற முடியுமா எந்த இந்துவும் இவற்றில் எந்தக் கேள்விக்காவது உடன்பாடான பதில் கூற முடியுமா அடிமைகள் மிகப் பெருமளவில் இடம்பெற்றிருந்த இந்தப் பணிகள் எல்லாவற்றிலுமிருந்து தீண்டாதோர் முற்றிலுமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளனர்.\nதீண்டாமையை நியாயப்படுத்துவதற்கு இந்துக்கள் சொல்லும் வாதங்கள் எவ்வளவு பலனற்றவை என்பதை இது நிரூபிக்கிறது. இதில் இரங்கத்தக்கது என்னவென்றால், பெரும்பாலானவர்கள், ஒரு மனிதன் அல்லது ஒரு வகுப்பினர் மற்றொரு மனிதனின் வாழ்வு அல்லது மரணத்திற்கான அதிகாரத்தைச் சட்டப்படி பெற்றிருப்பது தவறு என்று கூறி, அடிமை முறையைக் கண்டனம் செய்வதாகும். ஆனால் அடிமைத்தனம் இல்லாத போதும் கூட மிகக் கொடுமையான ஒடுக்குமுறையும் கொடுங்கோன்மையும் துன்புறுத்தலும் இவற்றின் விளைவான துன்பங்களும் ஏமாற்றமும் மனத்தளர்ச்சியும் இருக்கமுடியும் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.\nஅடிமைகளின் நடைமுறை நிலைமை பற்றி மேலே கூறப்பட்ட விவரங்களைக் கவனிப்பவர்கள், அடிமையின் சட்டப்படியான நிலைமையை மட்டும் கருத்தில் கொண்டு அடிமை முறையை அவசரப்பட்டுக் கண்டனம் செய்வது சரியல்ல என்று ஒப்புக் கொள்வார்கள். சட்டம் அனுமதிக்கிறது என்பது, அந்த நடைமுறைகள் சமூகத்தில் உள்ளன என்பதற்குச் சான்றாகிவிடாது. தாங்கள் பெற்றுள்ள் எல்லாம் அடிமை முறையினால் கிடைத்தவையே என்று பல அடிமைகள் ஒப்புக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு ஒப்புக் கொண்டாளும் இல்லா��ிட்டாலும் பல அடிமைகள் தாங்கள் பெற்றவற்றையெல்லாம் அடிமைமுறை காரணமாகவே அடைந்திருந்தனர்.\nஅடிமை முறை, சுதந்திரமான சமூக அமைப்பு அல்ல என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், தீண்டாமை சுதந்திரமான சமூக அமைப்பு என்று கூற முடியுமா தீண்டாமையை ஆதரிக்கும் இந்துக்கள், இது சுதந்திரமான சமூக அமைப்புதான் என்று கூறலாம். ஆனால் தீண்டாமைக்கும் அடிமை முறைக்கும் இடையில் உள்ள சில வேறுபாடுகள் தீண்டாமையை அடிமை முறையைவிட மோசமான சுதந்திரமற்ற சமூக அமைப்பு ஆக்கிவிடுவதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். அடிமைமுறை ஒருபோதும் கட்டாய மாக்கப்படவில்லை. ஆனால் தீண்டாமை கட்டாயமானது. ஒரு மனிதன், மற்றொரு மனிதனை அடிமையாக வைத்திருப்பது அனுமதிக்கப்பட்டது. அவ்வாறு அடிமையாக வைத்திருக்க விரும்பவில்லையென்றால் அவர்மீது கட்டாயம் எதுவும் இல்லை. ஆனால் தீண்டாதவருக்கு வேறு எந்த வழியும் இல்லை. தீண்டாதவராகப் பிறந்துவிட்டால் தீண்டாதவருக்கு உள்ள எல்லாத் துன்பங்களையும் அவர் அனுபவித்தேயாக வேண்டும்.\nஅடிமை முறைச் சட்டம் அடிமையை விடுதலை செய்வதை அனுமதித்தது. ஒரு முறை அடிமையாகிவிட்டால் எப்போதுமே அடிமைதான் என்ற நிலை கிடையாது. தீண்டாமையிலிருந்து தப்பிக்க வழியே கிடையாது. தீண்டாதவர் என்றால் எப்போதுமே தீண்டாதவர்தான். மற்றொரு வேறுபாடு என்னவென்றால், தீண்டாமை மறைமுகமான அடிமை முறையாகும்; எனவே அது மிக மோசமான அடிமை முறையாகும். ஒரு மனிதனின் சுதந்திரத்தைத் திறந்த முறையில் நேரடியாகப் பறித்துக்கொள்வது அதைவிட மேலானது. அடிமையான மனிதன் தன்னுடைய அடிமைத்தனத்தை உணர்ந்து கொள்கிறான். அவ்வாறு உணர்வதே சுதந்திரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தின் முதல் படியாகும். ஆனால், ஒரு மனிதனின் சுதந்திரம் மறைமுகமாகப் பறிக்கப்பட்டால் அவன் தன்னுடைய அடிமைத்தனத்தை உணராமலிருக்கிறான்.\nதீண்டாமை மறைமுக வடிவிலான அடிமைத்தனமாகும். தீண்டாதவரிடம் ‘நீ சுதந்திரமானவன், நீ ஒரு குடிமகன், குடிமகனின் எல்லா உரிமைகளும் உனக்கு உண்டு’ என்று கூறிக்கொண்டு, அவர் இந்த இலட்சியம் எதையும் அடைய வாய்ப்புப் பெறமுடியாத வகையில் கயிற்றை இறுக்குவது கொடுமையான ஏமாற்று வேலையாகும். இது தீண்டாதோர் தங்களுடைய அடிமைத்தனத்தை உணராமலே அவர்களை அடிமையாக்குவதாகும். இது, தீண்டாமை என்றால��ம் இது அடிமைத்தனமே. இது, மறைமுகமானது என்றாலும் உண்மையானது. இது, உணரப்படாமலே இருப்பதால், இது, நீடித்து நிற்கிறது. தீண்டாமை, அடிமை முறை ஆகிய இரண்டில் சந்தேகமில்லாமல் தீண்டாமைதான் மோசமானது.\nஅடிமை முறை, தீண்டாமை ஆகிய இரண்டுமே சுதந்திரமான சமூக அமைப்புகள் அல்ல. ஆனால், இந்த இரண்டுக்குமிடையே வேறுபாடு கூறவேண்டுமானால் – வேறுபாடு உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை – கல்வி, ஒழுக்கம், மகிழ்ச்சி, பண்பாடு, செல்வம் ஆகியவற்றைப் பெறுவது அடிமை முறையில் சாத்தியமா, தீண்டாமையில் சாத்தியமா என்று பார்க்கவேண்டும். அடிமை முறையில் கல்வி, ஒழுக்கம், மகிழ்ச்சி, பண்பாடு, செல்வம் ஆகியவற்றை அடைவதற்கு இடம் இருக்கிறது. தீண்டாமையில் இதற்கெல்லாம் இடமே இல்லை.\nஅடிமை முறையும் சுதந்திரமில்லாத சமூக அமைப்புதான் என்றாலும், அதில் உள்ள அனுகூலங்களில் எதுவுமே தீண்டாமையில் இல்லை. அதே சமயம் சுதந்திரமான சமூக அமைப்பில் உள்ள பிரதிகூலங்கள் அனைத்தும் தீண்டாமையில் உள்ளன. அடிமை முறை போன்ற சுதந்திரமற்ற சமூக அமைப்பில், வர்த்தகம், கைத்தொழில், கலை ஆகியவற்றில் பயிற்சி பெறுவதற்கு அல்லது பேராசிரியர் ம்யூர்ஸ் கூறுவதுபோல ‘மேலான ஒரு பண்பாட்டில் அடி எடுத்து வைப்பதற்கு’ வாய்ப்பு இருக்கிறது. தீண்டாமையின் அழுத்தும் பாரமோ, தனிமனித வளர்ச்சிக்கு உள்ள தடையோ அடிமை முறையின் அம்சங்களாக இல்லை. எனவே, அடிமை முறையைவிடத் தீண்டாமை நல்லது என்று கூறுவது அவசரப்பட்ட கூற்றாகும்.\nஇந்தப் பயிற்சியும் பண்பாட்டின் அறிமுகம் பெறுதலும் அடிமை முறையின் பெரிய நன்மை என்பதில் சந்தேகமில்லை. அடிமைக்குப் பயிற்சி அளிப்பதற்கும் பண்பாட்டின் அறிமுகம் செய்துவைப்பதற்கும் எஜமானுக்குக் கணிசமான செலவு பிடித்தது. அடிமையாவதற்கு முன்பே கல்வியோ பயிற்சியோ பெற்ற அடிமைகள், இளம் அடிமைகளாயிருக்கும்போது வீட்டு வேலையில் அல்லது கைத்தொழிலில் பயிற்சி அளிப்பதேயாகும். பேரரசு உருவாவதற்கு முன் ஓரளவுக்கு இவ்வாறுதான் செய்யப்பட்டது. உதாரணமாக, மூத்த கேட்டோ இவ்வாறுதான் செய்தார். அடிமையின் உடைமையாளரும், ஏற்கெனவே உள்ள பணியாளர்களும் இந்தப் பயிற்சியை அளித்தார்கள்… உண்மையில், செல்வர்களின் வீடுகளில் இதற்கெனத் தனி ஆசிரியர்களே இருந்தார்கள். இந்தப் பயிற்சி, தொழில், வர்த்தகம், கலைகள், இலக்க���யம் ஆகியவற்றில் அளிக்கப்பட்டது.\nஅடிமைக்கு இவ்வாறு உயர்வான உழைப்புகளிலும் பண்பாட்டிலும் பயிற்சி அளிப்பதற்கு உடைமையாளர் முயற்சி எடுத்தற்குக் காரணம் சந்தேகமில்லாமல் லாபநோக்கம் தான். பயிற்சி பெறாத அடிமையை விட, பயிற்சி பெற்ற அடிமைக்கு ஒரு வர்த்தகப் பொருள் என்ற முறையில், மதிப்பு அதிகம். அவனை விற்றால் அதிக விலை கிடைக்கும்; மற்றவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டால், அவன் அதிக ஊதியம் ஈட்டி வருவான். எனவே உடைமையாளர் தனது அடிமைக்குப் பயிற்சி அளிப்பது அவருக்கு முதலீடாகும்.\nஅடிமை முறை போன்ற சுதந்திரமில்லாத சமூக அமைப்பில் அடிமையின் உயிரையும் உடம்பையும் பராமரிக்கும் பொருப்பு உடைமையாளரைச் சார்ந்தது. அடிமை தன்னுடைய உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைத் தேடும் பொறுப்புகள் எல்லாவற்றிலுமிருந்து விடுதலை பெற்றான். இவையெல்லாவற்றையும் அளிக்கவேண்டியது உடைமையாளரின் பொறுப்பாயிற்று. அடிமை, தனக்கு ஆகும் செலவை விட அதிகமாகவே ஈட்டியதால் உடைமையாளருக்கு, இது சுமையாக இருக்கவில்லை. ஆனால், சுதந்திர மனிதர் ஒவ்வொருவரும் தமது உணவுக்கும் உறைவிடத்துக்கும் உத்தரவாதம் பெறுவது எப்போதும் சாத்தியமில்லை என்பதை ஊதியத்துக்கு உழைப்பவர்கள் தங்கள் அனுபவத்தில் அறிந்துள்ளனர், உழைக்கத் தயாராயிருப்பவர்கள் எல்லோருக்கும் வேலை எப்போதும் கிடைத்துவிடுவதில்லை. வேலை இல்லை என்றால் உணவு இல்லை என்ற விதியிலிருந்து உழைப்பாளர் தப்பிக்க முடியாது.\nஇந்த விதி வேலை இல்லை என்றால் உணவு இல்லை என்பது – அடிமைக்குப் பொருந்தாது. அவனுக்கு உணவு தேடித்தருவதும், வேலை தேடித்தருவதும் உடைமையாளரின் கடமை. உடைமையாளர் வேலை தேடித்தரத் தவறினால், அடிமை, தனக்கு உணவு பெறும் உரிமையை இழந்துவிடுவதில்லை. வர்த்தகத்தின் ஏற்ற இறக்கங்கள், வளர்ச்சிகள், தளர்ச்சிகள் ஆகியவற்றின் விளைவுகளை சுதந்திரமான ஊதியத் தொழிலாளர்கள் அனுபவித்தே தீரவேண்டும். இவையெல்லாம் அடிமையை பாதிப்பதில்லை. இவை அடிமையின் எஜமானரை பாதிக்கலாம்; ஆனால், அடிமை இவற்றிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறான். அவனுக்கு உணவு, அநேகமாக அதே உணவு, கிடைத்துவிடும். வர்த்தகம் வளர்ந்தாலும் தளர்ந்தாலும் அடிமைக்கு உணவு கிடைத்துவிடும்.\nஅடிமை முறை போன்ற சுதந்திரமற்ற சமூக அமைப்பில் எஜமான் தன்னுடைய அடிமையின�� ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் மிகுந்த கவனம் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறான். அடிமை, தன்னுடைய எஜமானின் உடைமையாவான். இந்தப் பிரதிகூலமான நிலையே அவனுக்குச் சுதந்திர மனிதனைவிட அனுகூலமாக அமைந்துவிடுகிறது. அடிமை தம்முடைய உடைமை என்பதாலும், எனவே மதிப்புள்ள பொருள் போன்றவன் என்பதாலும், உடைமையாளர் தமது சுயநலத்துக்காகவேனும் அடிமையின் ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் மிகுந்த கவணம் செலுத்தினார்.\nரோம் நகரில் அடிமைகள் ஒருபோதும் சதுப்பு நிலங்களிலோ மலேரியா வரக்கூடிய நிலத்திலோ வேலையில் அமர்த்தப்படவில்லை. இப்படிப்பட்ட நிலங்களில் சுதந்திர மனிதர்கள் தான் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். அடிமைகளை ஒருபோதும் சதுப்பு நிலத்தில் அல்லது மலேரியா வரக்கூடிய நிலத்தில் பயன்படுத்த வேண்டாம் என்ற ரோமானிய விவசாயிகளுக்குக் கேட்டோ என்பவர் அறிவுரை கூறுகிறார். இது விசித்திரமாகத் தோன்றுகிறது. ஆயினும், சற்று யோசித்துப் பார்த்தால் இது மிகவும் இயல்பானது என்று தெரியும். அடிமை, மதிப்பு மிக்க உடைமையாவான்; எனவே தன்னுடைய நலனை உணர்ந்திருக்கும் விவேகமுள்ள மனிதன், தனது மதிப்புமிக்க உடைமையை மலேரியாவின் சீர்கேடுகளுக்கு உட்படுத்த மாட்டான். சுதந்திர மனிதன் விஷயத்தில் இதேபோன்ற கவனம் செலுத்த வேண்டியதில்லை; ஏனென்றால், அவன் மதிப்புள்ள உடைமை அல்ல. உடைமையாளரின் இந்தக் கருத்து அடிமைக்குப் பெரிய அனுகூலத்தைத் தந்தது. யாருக்கும் அளிக்கப்படாத கவனிப்பு அடிமைக்கு அளிக்கப்பட்டது.\nசுதந்திரமற்ற சமூக அமைப்பில் காணப்பட்ட இந்த மூன்று அனுகூலங்களில் ஒன்றுகூடத் தீண்டாமையில் இல்லை.\nதீண்டாதவருக்கு நாகரிகத்தின் உயர்கலைகளில் பிரவேசிக்க அனுமதி இல்லை. பண்பாடான வாழ்க்கைக்கு எந்த வழியும் அவருக்குத் திறந்திருக்கவில்லை. அவர் குப்பை கூட்ட வேண்டும்; அதைத்தவிர வேறு எதுவும் செய்யக்கூடாது. தீண்டாதவரின் வாழ்க்கைக்கு எந்தப் பாதுகாப்பையும் தீண்டாமை உறுதி செய்யவில்லை. தீண்டாதவரின் உணவுக்கும் உடைக்கும் உறைவிடத்துக்கும் இந்துக்களில் எவரும் பொறுப்பானவர் அல்லர். தீண்டாதவரின் ஆரோக்கியம் யாருக்கும் அக்கறையுள்ள விஷயம் அல்ல. உண்மையில், ஒரு தீண்டாதவர் இறந்தால், வேண்டாதது ஒழிந்ததாகவே கருதப்பட்டது. ஓர் இந்துப் பழமொழி ‘தீண்டாதவன் செத்தான், தீட்டுப் பயம் ஒழிந்தது’ என்று கூறுகிறது.\nமறு புறத்தில், சுதந்திரமான சமூக அமைப்பின் எல்லாப் பிரதிகூலங்களும் தீண்டாமையில் உள்ளன. சுதந்திரமான சமூக அமைப்பில் வாழ்க்கைப் போராட்டத்தில் வென்று உயிர் வாழ்வது அந்தந்த மனிதரின் பொறுப்பாகும். இந்தப் பொறுப்பு சுதந்திரமான சமூக அமைப்பின் மிகப் பெரிய பிரதிகூலங்களில் ஒன்றாகும். ஒரு தனி மனிதன் இந்தப் பொறுப்பை நிறைவேற்ற முடிகிறதா என்பது வாழ்க்கையில் நியாயமான ஆரம்பம், சம வாய்ப்பு, நியாயமாக நடத்தப்படுவது ஆகியவற்றைப் பொறுத்தது. தீண்டாதவர் சுதந்திரமான மனிதராக இருந்தாலும் அவருக்கு வாழ்க்கையில் நியாயமான ஆரம்பமோ சம வாய்ப்போ, நியாயமாக நடத்தப்படுவதோ கிடைப்பதில்லை. இந்தக் கோணத்தில் பார்க்கும்போது தீண்டாமை, அடிமை முறையை விட மோசமானது மட்டுமின்றி, அடிமை முறையுடன் ஒப்பிடும்போது உண்மையிலேயே கொடுமையானதுமாகும். அடிமை முறையில், அடிமைக்கு வேலை கிடைக்கச் செய்யும் பொறுப்பு எஜமானுக்கு இருக்கிறது.\nசுதந்திரமான தொழிலாளர்களைக் கொண்ட முறைமையில் வேலை பெறுவதற்குத் தொழிலாளர்கள், தொழிலாளர்களுடன் போட்டியிட வேண்டியுள்ளது. இந்தப் போட்டிப் போராட்டத்தில் தீண்டாதவர் நியாயமாக நடத்தப்படுவதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது சுருக்கமாகச் சொன்னால், சமூக இழிவு முத்திரை காரணமாக வாழ்க்கையின் துலைக்கோல் தமக்கெதிராகவே சாய்ந்திருக்கும் நிலையில் தீண்டாதவர் வேலை அளிக்கப்படுவதில் கடைசி இடத்தையும், வேலையிலிருந்து நீக்கப்படுவதில் முதல் இடத்தையும் பெறுகிறார். அடிமை முறையுடன் ஒப்பிடும்போது தீண்டாமை கொடுமையானது; ஏனென்றால், உயிர்வாழ்வதற்கு வேண்டிய பொருள் ஈட்டுவதற்கு எல்லா வழிகளையும் தீண்டாதவருக்கு முழுமையாகத், திறந்துவிடாமல் தம்மைப் பராமரித்துக் கொள்ளும் பொறுப்பைத் தீண்டாமை அவர் மீது சுமத்துகிறது.\nமொத்தத்தில், அடிமைகளைப் போலன்றி, தீண்டாதோர் இந்துக்களின் நலன்களுக்குத் தேவையான விஷயங்களில் அவர்களின் உடைமையாகவும், தீண்டாதோர் இந்துக்களின் உடைமையாக இருந்தால் இந்துக்களுக்குப் பொறுப்பு ஏற்படும் விஷயங்களில் அவர்களால் சொந்தமில்லை என்று கைவிடப்பட்டவர்களாகவும் உள்ளனர். தீண்டாதோர் சுதந்திரமற்ற சமூக அமைப்பின் நன்மைகள் எதையும் பெறமுடியாமலும் சுதந்திரம��ன சமூக அமைப்பின் தீமைகள் எல்லாவற்றையும் சுமக்கவேண்டியும் உள்ள நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.\n(டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 9, இயல் 3)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2010/03/", "date_download": "2021-05-06T00:59:40Z", "digest": "sha1:VIVSXOKIXSVOH63K2THRP35RZSCDDDIY", "length": 28783, "nlines": 236, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "March 2010 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nகணினியின் முழு விவரத்தையும் பெற இலவச மென்பொருள்\nஉங்கள் கணினியில் உள்ள Ram சரியாக உள்ளதா , ப்ரோசெசரின் அமைப்பு போன்றவை உங்களுக்கு புரியாத விசயமாக இருந்தால் கவலைப்பட வேண்டாம். உங்கள் கணினியின் வன்பொருள் மற்றும் மென்பொருளின் அனைத்து விவரங்களையும் ஒரு இலவச மென்பொருள் தருகிறது.\nமேலும் கணினியில் இயங்கும் மென்பொருள்களின் விவரம், இயக்க நிலை சேவைகள், இயங்குதள தகவல், நெட்வொர்க் இணைப்புகள், பயாஸ், மின்கல சக்தி போன்ற அதிகளவு தகவல்களை தருகிறது.\nஇது அளவில் மிகசிறிய , பயன்படுத்த எளிமையான மென்பொருள் இலவசமாக தரப்படுகிறது. நன்றி\nபென் டிரைவ்களை பாஸ்வோர்ட் கொடுத்து பாதுகாக்க...\nதற்போது பென் டிரைவ்களின் பயன்பாடு முக்கியமானது. தகவல்களை எளிமையான வழியில் ஓரிடத்திலிருந்து வேறிடம் கொண்டு செல்லவும் தகவல்களை சேமிக்கும் கருவியாகவும் செயல்படுகிறது. நமது பென் டிரைவ்களை பாதுகாப்பாக வைக்கவும் பிறர் பார்க்கவண்ணம் செய்யவும் அதை பாஸ்வோர்ட் கொடுத்து வைக்கலாம்.இதனால் தகவல் திருட்டு தடுக்கப்படுகிறது.\nUsb Flash Sequrity என்ற மென்பொருள் மூலம் பாஸ்வோர்ட் கொடுத்து விடலாம். இந்த சிறிய மென்பொருளை உங்கள் கணினியில் எளிதாக நிறுவலாம். பிறகு உங்கள் டிரைவை தேர்வு செய்து பாஸ்வோர்ட் கொடுங்கள். பின்னர் “Autorun.inf” மற்றும் “UsbEnter.exe” என்ற இரண்டு கோப்புகளை மட்டுமே காண முடியும். Usbenter.exe கோப்பை தேர்வு செய்து உங்கள் பாஸ்வோர்ட் கொடுத்தால் மட்ட��மே டிரைவில் உள்ள கோப்புகளை காண முடியும்.\nஉங்கள் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ உள்ள கணிணியில் பென் ட்ரைவ் அல்லது மெமரி கார்டு போன்ற சாதனங்களை முடக்க ( Disable ) கணிணியின் பயாஸ் (Bios)அமைப்பில் ஒரு வசதி உள்ளது.\nபயாஸ் செல்ல கணிணி ஆன் செய்தவுடன் Del பட்டனை அழுத்துங்கள். சில கணிணிகளில் ESC அல்லது F1 அல்லது F2 ஆக இருக்கலாம். அதில் Advanced Settings அல்லது Peripheral Settings செல்லுங்கள். கீழ்வரும் USB legacy அல்லது Usb Function என்பதில் Enabled இருந்தால் அதை Disable ஆக மாற்றி சேமித்து விட்டால் பின்னர் USB வழியாக எந்த கருவியும் செயல்படாது.\nசில சமயம் USB போர்ட்டில் இயங்கக்கூடிய அச்சடிப்பான் இருந்தால் அதற்கு ஒரு மாற்று வழி உள்ளது. இதற்கு நீங்கள் பயாஸில் எந்த மாற்றமும் செய்யாமல் Start – Run சென்று Regedit என்று தட்டச்சு செய்யுங்கள். Registry திறக்கப்பட்டவுடன் கீழ்வரும் பகுதிக்கு செல்லுங்கள்.\nUsbstor ஐ கிளிக் செய்தால் வலது பக்க சன்னலில் உள்ள Start என்பதை தெரிவு செய்து அதன் மதிப்பை 4 என்று கொடுத்து விட்டு ரெஜிஸ்ட்ரியில் இருந்து வெளியேறி கணிணியை Restart செய்யவும்.பின்னர் உங்கள் கணிணியில் யாரேனும் பென் ட்ரைவ் போன்றவற்றை செருகி எதையும் நகல் எடுக்க முடியாது. மற்றபடி நீங்கள் Usb பிரிண்டர் இணைத்திருந்தால் அது மட்டும் வேலை செய்யும். மறுபடியும் வேண்டுமானால் அதன் மதிப்பை 3 ஆக மாற்றவும்\nவிசுவல் பேசிக் பயன்பாடுகளை புதிய XP ஸ்டைலில் மாற்றுவது எப்படி\nஒரு விசுவல் பேசிக் பயன்பாட்டை நீங்கள் XP இயங்குதளத்தில் இயக்கும் போது அதன் தலைப்புப்பட்டை ( Title bar ) மட்டுமே எக்ஸ்பி தோற்றத்தில் அமைந்திருக்கும். ஆனால் படிவத்தில் உள்ள மற்ற கண்ட்ரோல்கள் எல்லாமே பழைய விண்டோஸ் வடிவத்திலேயே காட்சியளிக்கும்.\nஇதற்காக வெளியிலிருந்து எந்த ActiveX Control ம் இல்லாமல் நிரல்கள் மூலம் விண்டோஸில் உள்ளிருக்கும் XP தோற்றப்பொலிவை விசுவல் பேசிக் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம்.\n1. ComCtl32.dll கோப்புகளை பயன்பாட்டில் இணைத்தல்\nஇவை உங்கள் கணிணியில் உள்ள ComCtl32.dll என்ற கோப்பு முலமாக செயல்படுத்த்ப்படுகின்ற்ன. இந்த கோப்பின் பதிப்பு ( version ) 6 அல்ல்து அதற்கு மேம்பட்டதாக இருக்க வேண்டும்.இந்த dll கோப்பை நீங்கள் உங்கள் புராஜெக்ட்டில் ComCtl InitCommonControls என்ற API பங்சனை அழைப்பதன் மூலம் இணைக்க முடியும்.\nமுதலில் உங்கள் பயன்பாட்டிலிருந்து ComCtl32.dll கோப்புக்கு இணைப்பு கொடுக்க வேண்டு���். அதுவும் எந்த படிவமும் காட்டப்படுவதற்கு முன் InitCommonControls என்ற API பங்சனை அழைக்க வேண்டும். உங்கள் புராஜெக்ட்டில் Project – Add Module கொடுங்கள். உருவாக்கப்பட்ட புதிய மாடுலில் கீழ்வரும் கோடிங்கை சேருங்கள்.\nபின் கீழ் உள்ள பகுதியில் இரண்டாவது மற்றும் 3 வது வரியில் உங்கள் பயன்பாட்டில் முதன்முதலில் காட்ட வேண்டிய படிவத்தின் பெயரைக்கொடுங்கள்.\nஇந்த மாடுலை சேமித்த பின்னர் Project – Properties செல்லுங்கள். அதில் Startup என்பதில் Sub Main என்பதை தெரிவு செய்யுங்கள். பிறகு உங்கள் புரோகிராமை இயங்கும் பயன்பாடாக மாற்றவும்.( Executable Application ). இதற்கு File – Make Yourname.exe என்பதை தேர்வு செய்தால் குறைகள் நீக்கப்பட்டு அப்ளிகேசன் கோப்பாக (.exe) மாற்றப்படும்.\n2.மணிஃபெஸ்ட் கோப்புகள் ( Manifest )\nமணிஃபெஸ்ட் என்ற வகை கோப்புகள் Microsoft நிறுவனத்தால் வழங்கப்ப்ட்ட XML கோப்புகளாகும். இவை Dll கோப்பு பதிப்புகளில் ஏற்படும் முரண்பாடுகளை நீக்க உதவுகிறது.\nஇந்த மணிஃபெஸ்ட் கோப்பை உங்கள் பயன்பாட்டின் (Application) பெயரில் தான் சேமிக்க வேண்டும். உங்கள் பயன்பாட்டின் பெயர் Timeslot.exe என்றால் மணிஃபெஸ்ட் கோப்பை Timeslot.exe.manifest என்று சேமிக்க வேண்டும்.\n1. இந்த புதிய XP ஸ்டைல் இயக்க நேரத்தில் மட்டுமே செயல்படும். ( Run Time )\n2. Option பட்டன்கள் ஒரு பிரேமின் மீது ( Frame ) வைக்கப்படும் போது அவை ஒழுங்காக தெரியாது.அதனை Picture box இல் வைத்துக்கொள்ளவேண்டும்.\n3. மணிஃபெஸ்ட் கோப்பின் பெயரை மாற்றிவிட்டால் புதிய XP ஸ்டைல் மறைந்து வழக்கமான தோற்றமே தோன்றும்.\nகணினியின் வீடியோ கார்டு மற்றும் கிராபிக்ஸ் பற்றி அறிய GPU-Z மென்பொருள்\nகணினியில் வீடியோ கார்டு தான் தெளிவான படம் மற்றும் காட்சிகளை பார்க்க உதவுகிறது. இதற்கு உங்கள் கணினியில் வீடியோ கார்டு நிறுவப்பட்டிருக்க வேண்டும். வீடியோ கார்டு என்றால் தெரியாதவர்களுக்கு GPU-Z என்ற இந்த மென்பொருள் உதவும். இது உங்களின் வீடியோ கார்டு மற்றும் கிராபிக்ஸ் ( Graphics Processing Unit ) பற்றி தெளிவான விவரங்களை அறிய உதவுகிறது.\nNVIDIA , ATI போன்ற கார்ட்களையும் அறிகிறது.\nஅடாப்டர், வீடியோ, கிராபிக்ஸ் பற்றி தகவல் தருகிறது.\nஇதை நிறுவத்தேவையில்லை. எளிய மென்பொருள்.\nவிண்டோஸ் ஏழிலும் இயக்கலாம் விண்டோஸ் எக்ஸ்பீ \nவிண்டோஸ் ஏழு வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்டாலும் அதன் மேல் அத்தனை பிரியம் இருப்பதாக தெரியவில்லை பலரிடம். எல்லோரும் விண்டோஸ் எக்ஸ்பீ இயங்குதளத்தையே விரும்புகிறார்கள். ஏனெனில் விண்டோஸ் எக்ஸ்பீ பெற்ற வரவேற்பு அப்படி. அதன் எளிமையான தோற்றமும் பயன்படுத்த எளிமையான இடைமுகமும் கூட.ஆனால் உங்கள் கணினியில் விண்டோஸ் 7 ஐ போட்டுவிட்டு எக்ஸ்பீக்கு நீங்கள் ஆசைப்பட்டால் ஒரு வழி இருக்கிறது.\nவிண்டோஸ் ஏழில் 'XP mode on Windows 7 ' என்ற ஒரு வசதி உள்ளது. இதை வைத்து நீங்கள் எக்ஸ்பீயை விண்டோஸ் ஏழில் இயங்கும் போதே இயக்கலாம். விண்டோஸ் எக்ஸ்பீயில் இயங்கும் பல மென்பொருள்களும் நிரல்களும் ஏழிலும் இயங்கும் படி உள்ளது. சில மென்பொருள்கள் இயங்க வில்லை என்றால் நீங்கள் அந்நேரம் எக்ஸ்பீ பயன்படுத்தி கொள்ளலாம்.\nஆனால் இவ்வசதி விண்டோஸ் 7 Professional, Enterprise மற்றும் Ultimate பதிப்புகளில் மட்டுமே செயல்படும். நன்றி\nவிண்டோசில் வரும் டூல்டிப்ஸ்களை மறைப்பது எப்படி\nவிண்டோஸ் டெஸ்க்டாப்பில் எதாவது ஒரு ஐகானின் மேல் மவுசின் சுட்டியைக் கொண்டு சென்றால் ஒவ்வொரு முறையும் அதைப்பற்றிய தகவல் டூல்டிப் (Tool Tips) மேல் எழும்பி வரும். ஒரு கட்டத்தில் எல்லாம் பழகிய பின்னர் சுட்டியைக்கொண்டு சென்றால் வருவது தேவையில்லாத ஒன்றாக இருக்கும்.இதைத்தவிர்ப்பது எப்படி என்று பார்ப்போம்.\nஇதை மறைக்க ரெஜிஸ்ட்ரியில் ஒரு மாற்றத்தை செய்ய வேண்டும். அதற்கு முன்பாக ரெஜிஸ்ட்ரியை ஒரு காப்பு நகல் எடுத்துக்கொள்வது மிக நலம்.\nFile -> Export சென்று எதாவது ஒரு பெயரில் சேமிக்கவும்.\nபின்னர் கீழ் உள்ள பகுதிக்கு செல்லவும்.\nஇதன் வலதுபுறம் உள்ள பேனலில் “ShowInfoTip” என்பதை கிளிக் செய்து அதன் மதிப்பை 0 ஆக மாற்றவும். ரெஜிஸ்ட்ரியை மூடிவிட்டு கணிணியை ரீஸ்டார்ட் செய்து விட்டு பார்த்தால் டூல்டிப்ஸ் மறுபடியும் தோன்றாது.\nகூகிள் குரோம் புதிய பதிப்பு 4 வெளியீடு\nகூகிள் தனது வலை உலாவியான குரோமின் புதிய பதிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. முன்பை விட அதிக பாதுகாப்புகள் மற்றும்\nசில பிழைகளை நீக்கி சரிசெய்து வெளியிட்டுள்ளது. இப்போதைய தொழில்நுட்பம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளுமாறு உருவாக்கப்பட்டுள்ளது.\nபழைய பதிப்புகளை வைத்து உள்ளோர் புதிய பதிப்பை மேம்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள். இந்த புதிய பதிப்பில் முன்பை விட வேகம், பாதுகாப்பு, எளிமை போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன.\nதரவிறக்கச்சுட்டி : Chrome official site.\nசிறுவர்களுக்கான கோடை விடுமுறை விளையாட்டு-Jumping Squirrel\nபள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கப்போகிறது. இந்த நேரத்தில் சிறுவர்கள் ஆர்வமாக விளையாடக்கூடிய இந்த விளையாட்டில் ஒரு அணில் தான் கதாநாயகன்.\nஇந்த விளையாட்டில் சாத்தானால் கடத்தப்பட்ட இளவரசனை மாய உலகிலிருந்து மீட்க வேண்டும். இதில் பல நிலைகள் உள்ளன.ஒவ்வொரு நிலையிலும் ஆபத்துகள், எதிரிகள் ஆகியவற்றை கடந்து செல்ல வேண்டும். குண்டு போடுதல், ஏணியில் செல்தல், லிப்ட் மூலம் மேல் ஏறுதல் போன்றவற்றுடன் மிக சுவாரஸ்யமாக செல்லும்படியாக இந்த விளையாட்டு உள்ளது.\nமேலும் இதில் மூன்று வகையான இடங்கள் உள்ளன.\nஒவ்வொன்றும் அழகாகவும் குழந்தைகள் மனம் குதூகலம் அடையும்படியும் உள்ளன. விளையாடிப்பாருங்களேன். தினமும் இதை விளையாடாமல் நானும் தூங்குவதில்லை என்ற அளவுக்கு என்னையும் கவர்ந்து விட்டது.\nஇணையதள வடிவமைக்கும் மென்பொருள் Dreamweaver portable\nஇணையதள வடிவமைக்க உதவும் மென்பொருள்களில் பல இலவசமாக கிடைக்கின்றன.ஆனால் எல்லாமே சிறப்பாக கிடைத்து விடுவதில்லைநிரலாளர்களின் கனவு மென்பொருளாக இருக்கும் Dreamweaver அதிக விலையில் கிடைப்பதால் பலர் அதில் வேலை செய்ய முடிவதில்லை.ஆனால் இப்போது கையடக்க வசதியுடன் (Portale Dreamweaver) நீங்கள் உபயோகப்படுத்திக்கொள்ள இந்த தளம் செல்லுங்கள்.\nஇதன் மூலம் எளிதாக இணைய தளம் வடிவமைக்கலாம். மேலும் CSS,Php,Html, Xml,javascript போன்ற வசதிகளுடன் இணையப்பக்கம் வடிமைக்க முடியும்.ஏராளமான வசதிகளை கொண்ட இதை தரவிறக்கி விரித்து அதன் Exe கோப்பை இயக்கினால் போதும். நன்றி\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் வி���்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nகணினியின் முழு விவரத்தையும் பெற இலவச மென்பொருள்\nபென் டிரைவ்களை பாஸ்வோர்ட் கொடுத்து பாதுகாக்க...\nவிசுவல் பேசிக் பயன்பாடுகளை புதிய XP ஸ்டைலில் மாற்ற...\nகணினியின் வீடியோ கார்டு மற்றும் கிராபிக்ஸ் பற்றி அ...\nவிண்டோஸ் ஏழிலும் இயக்கலாம் விண்டோஸ் எக்ஸ்பீ \nவிண்டோசில் வரும் டூல்டிப்ஸ்களை மறைப்பது எப்படி\nகூகிள் குரோம் புதிய பதிப்பு 4 வெளியீடு\nசிறுவர்களுக்கான கோடை விடுமுறை விளையாட்டு-Jumping S...\nஇணையதள வடிவமைக்கும் மென்பொருள் Dreamweaver portable\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2021-05-06T02:02:00Z", "digest": "sha1:DVMHKTXSND3RGQS7TUQ5YK2K4UTWOOMA", "length": 7289, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஒபெத் திருவிழா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒப்பெத் திருவிழா, (Opet Festival) சிறந்த விருந்துத் திருவிழா என்றும் அழைப்பர்[1]புது எகிப்திய இராச்சிய காலத்தில் பண்டைய எகிப்தியர்கள் ஆண்டுக்கு ஒரு முறை, நைல் நதியில் வெள்ளம் ஏற்படும் பருவகாலத்தின் போது தீபை (அல்-உக்சுர்) நகரத்தில் 24 நாட்களுக்கு கொண்டாடப்படும் திருவிழா ஆகும். அமூன்-மூத் கடவுளினரின் குழந்தைகளாகக் கருதப்படும் எகிப்திய மன்னர்கள் மற்றும் அவர்களது ஆன்மீக வாரிசுகளின் வளர்ச்சிக்காக ஒப்பெத் திருவிழா கொண்டாடப்பட்டது. [2][3]எகிப்தின் பதினெட்டாம் வம்ச மன்னர் மூன்றாம் தூத்மோஸ் (கிமு 1479 - கிமு 1425) ஆட்சிக் காலத்தில் ஒப்பெத் திருவிழா கொண்டாடத் துவக்கப்பட்டது.\nஒப்பெத் திருவிழாவின் போது எகிப்தியக் கடவுளர்களான அமூன், மூத் மற்றும் கோன்சு கடவுளர் சிலைகள லக்சர் கோயிலுக்கு படகு போன்ற பல்லக்கில் வைத்து அழைத்துச் செல்லப்படும்\nஒப்பெத் திருவிழா ஊர்வலம் துவங்குமிடமான கர்னாக்\nஒப்பெத் திருவிழாவின் போது எகிப்தியக் கடவுளர்களான அமூன், மூத் மற்றும் கோன்சு கடவுளர் சிலைகளை கர்னாக் கோயிலிருந்து, அல்-உக்சுர் கோயில் வரை படகு போன்ற பல்லக்குகளில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் சடங்கு நிகழ்த்தப்படும். இத்திருவிழாவின் போது பார்வோனுக்கும், அமூன் கடவுள்களுக்கும் திருமணம் செய்யும் சடங்கு நடைபெறும். இத்திருமண விழாவின் முடிவில், பார்வோன்கள் புதிதாக பிறப்பதாகவும், கடவுளின் அருள் பார்வோன் மீது இறங்குவதாகவும் நம்பப்படுகிறது. .[4]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2020, 13:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-serial-update-suntv-sundari-serial-today-episode-292617/", "date_download": "2021-05-06T01:23:25Z", "digest": "sha1:GTT46YRHJIZ3JUFJN4ZL6EPHPRWYLKNM", "length": 12657, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Sun TV Serial: கார்த்திக்கை தேடிப் புறப்பட்ட மாமனார் மீது அட்டாக்; சுந்தரி ஷாக்! - Indian Express Tamil", "raw_content": "\nSun TV Serial: கார்த்திக்கை தேடிப் புறப்பட்ட மாமனார் மீது அட்டாக்; சுந்தரி ஷாக்\nSun TV Serial: கார்த்திக்கை தேடிப் புறப்பட்ட மாமனார் மீது அட்டாக்; சுந்தரி ஷாக்\nTamil Serial Update : சன்டியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதை சுவாரஸ்யத்துடன் இந்த பதிவில் பார்க்கலாம்\nSuntv Serial Sundari Today Episode : சன்டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. படிப்பில் ஆர்வம் உள்ள ஒரு இளம் பெண் திருமணத்திற்கு பின் தனது படிப்பை தொடர அவர் மேற்கொள்ளும் போராட்டத்தை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.\nஇந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில், வீட்டில் நேரத்தை வீணாக்காமல் எதாவது ஒரு வேலை செய்துகொண்டே இருக்கும் சுந்தரி, பழைய சோறை வற்றலாக காயவைத்து கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வரும் அவரது பாட்டி நாளைக்கு தயாராக இரு, நாம் வெளியில் சென்று வருவோம் என சொல்கிறார். அப்போது அங்கு வரும் சுந்தரியின் மாமியாரும் வெயில் ஜாஸ்தியாக இருக்கிறது என சொல்லி அவரை அனுப்பி வைக்கிறார்.\nஅப்போது சுந்தரியின் பாட்டி, ‘வள்ளியம்மா அப்படி தான் பேசுவார், ஆனால் மனதில் எதுவும் வைத்துக்கொள்ள மாட்டார். பிள்ளை நல்லா இருக்கனுமே என அப்படி பேசுகிறார்’ என சுந்தரியின் மாமியாரிடம் கூறுகிறார். சென்னையில் வீடு பார்ப்பது கொஞ்சம் கஷ்டம் போல, கூடிய சீக்கிரம் சென்னைக்கு அனுப்பி வைக்கிறேன் என பாட்டிக்கு வாக்கு கொடுக்கிறார்.\nஅதன் பின் சுந்தரியின் மாமனாரும், மாமியாரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். மாப்பிள்ளை வந்தார்.. சுந்தர���யை வேலைக்காரியாக அனுப்பவில்லை என அவர் சொன்ன ஒரு வார்த்தை சங்கடத்தை தந்தது என அவர் சொல்கிறார். இப்போ வீட்டில் இருப்பவர்கள் கேட்கிறார்கள், இனி போனில் பேசுவது சரியாக படவில்லை. அதனால் நானே சென்னைக்கு போய் பேசி அவனை கையேடு கூட்டி வருகிறேன் என சுந்தரியின் மாமனார் கூறுகிறார்.\nமறுநாள் சுந்தரியும், பாட்டியும் சேர்ந்து ஒரு பெரிய கடைக்கு சென்று அங்கு டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி என அனைத்தையும் பார்த்துக்கொண்டு ஜூஸ் கொடு என சேல்ஸ்மேனை வேலை வாங்குகின்றனர். இறுதியில் பில் போடலாமா என கேட்கும்போது. ‘அது எதுக்கு. நாங்க ஏன் பில் போடணும். இதை எல்லாம் ஏற்கனவே மாமன் முருகன் வாங்கி வைத்துவிட்டார்கள். அது எப்படி வேலை செய்கிறது என பார்க்க தான் வந்தோம்’ என கூறி சேல்ஸ்மேனுக்கு ஷாக் கொடுக்கிறார்கள்.\nஅடுத்து சென்னைக்கு செல்ல தயாராகும் சுந்தரியின் மாமனார் தோப்பில் பம்புசெட் பிரச்சனை என சொன்னதால் அங்கு போகிறார். அப்போது அங்கு வரும் ரௌடிகள் அவரை தாக்குகின்றனர். இதனால் காயமடைந்த அவர் ஐசியூவில் இருப்பதாக சுந்தரிக்கு போன் வர கடும் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\n‘என் கணவருக்கு அம்மா பாசம் கிடைக்குமா’ சன் டிவி சீரியலில் என்ட்ரி ஆகும் ‘அழகு’ ஸ்ருதி\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோய��் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nTamil Serial Today: இந்த அங்கிளை பார்த்திருக்கேன்… ராதிகா மகளிடம் சிக்கிய கோபி\nசீரியல்லதான் டாம்பாய்..நிஜத்தில பிரின்ஸஸ்..ரவுடி பேபி சத்யா ஸ்டில்ஸ்..\n‘மகராசி’க்கு கல்யாணம் நிச்சயம் ஆயிடுச்சு சன் டிவி சீரியல் ஸ்டார்ஸ் சந்தோஷ மொமன்ட்\nதிராவிட சொம்பு… ஹேட்டர்களுடன் மோதும் பிரியா பவானி சங்கர்\nமனைவிக்காக ஒரு காதல் பாட்டு; வைரலாகும் தனுஷ் வீடியோ\nPandian Stores: ‘கிணற்றில் விழுவேன்’- கண்ணன்; ‘நானே தள்ளி விடுகிறேன்’- கதிர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2723748&Print=1", "date_download": "2021-05-06T01:14:05Z", "digest": "sha1:KQ5ONLUWM7PGGFUU57HNY5JPEWER4FAC", "length": 11796, "nlines": 212, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பரமக்குடி நான்கு வழிச்சாலையில் இருள் ; வாகன ஓட்டிகள் தடுமாற்றம் | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் ராமநாதபுரம் மாவட்டம் சம்பவம் செய்தி\nபரமக்குடி நான்கு வழிச்சாலையில் இருள் ; வாகன ஓட்டிகள் தடுமாற்றம்\nபரமக்குடி : மதுரை - பரமக்குடி நான்கு வழிச் சாலையில் நகர் சந்திப்பு ரோட்டில், மின்விளக்குகளின்றி இருளில் உள்ளது.\nவாகன ஓட்டிகள் இரவில் தடுமாறும் நிலை ஏற்படுகிறது.மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்தது. பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து இருவழி சாலையாக தனுஷ்கோடி வரை செல்கிறது.இந்நிலையில் பரமக்குடி நகர் துவங்கும் இடமான தெளிச்சாத்தநல்லுார் விலக்கு ரோடு மற்றும் நகர் எல்லையான அரியனேந்தல் விலக்கு ரோட்டில் ஹை-மாஸ் விளக்கு அமைக்கப்படாமல் உள்ளது. மேலும் எந்த வகையான தெருவிளக்குகளும் இன்றி இருளில் உள்ளது.\nஇதனால் தொலைதூரத்திலிருந்து வரும் வாகனங்கள் இருளில் தவிப்பதுடன், முறையான வழிகாட்டும் பெயர் பலகைகள் இன்றி வாகன ஓட்டிகள் தடுமாறும் நிலை உள்ளது. மேலும் அரியனேந்தல் பகுதியிலிருந்து பரமக்குடிக்கு நுழையும் இடம் முறைப்படுத்தப்படாமல் மேம்பாலத்திற்கு அடியில் கொண்டை ஊசி வளைவில் செல்லும்படி உள்ளது.பெண்கள் தனியாக இருள் சூழ்ந்த பகுதியில் ஒருவித பயத்துடன் செல்லும் நிலை நீடிக்கிறது. ஆகவே சம்பந்தப்பட்ட துறையினர் மின்விளக்குகளைபொருத்த உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் ராமநாதபுரம் மாவட்ட செய்திகள் :\n1.ரெம்டெசிவிர் ஊசி மருந்து 800 டோஸ் கையிருப்பு ராமநாதபுரம் மக்களுக்கு அச்சம் வேண்டாம்\n1. ரோட்டோரம் வந்த காய்கறி கடைகள்\n2. பஸ் இருக்கைகளில் குறியீடு\n3. ஊரடங்கு ஆலோசனை கூட்டம்\n4. கருப்பூரில் 8 பேருக்கு கொரோனா\n5. அரசு மருத்துவமனைக்கு ரூ.50 லட்சத்தில் உபகரணம்\n1. பழுதாகி நிற்கும் அரசு டவுன் பஸ்கள்; பயணிகள் அவதி\n2. 'பாராக' மாறிய பெரிய கண்மாய் பாலம்\n2. மம்தாவை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்\n3. சிலை கடத்தல் பிரிவு போலீசார் விசாரணை\n» ராமநாதபுரம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2596391", "date_download": "2021-05-06T01:20:05Z", "digest": "sha1:SBII6ADT73APILRJSA7ULPQIXBSXEEB7", "length": 20292, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரணாப் வீடு திரும்புவார்: மகன் அபிஜித் உருக்கம்| Pranab Mukherjee's health condition remains critical: Army hospital | Dinamalar", "raw_content": "\n'ஸ்கெட்சை' மீறி ஜெயித்த அமைச்சர்கள்; ஸ்டாலின் ...\nமே 6: தொடர்ந்த அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை\nபுதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் 1\nரிசர்வ் வங்கி -பணிகள் பாதிக்காமல் இருக்க ஏற்பாடு\nமராத்தா சமூக இட ஒதுக்கீட்டைரத்து செய்தது சுப்ரீம் ... 4\nகாஷ்மீர் பிரச்னைக்கு சுமுக தீர்வு ; ஐ.நா வலியுறுத்தல் 1\nஇது உங்கள் இடம் : 'அரசு உணவகம்' பெயர் போதும்\nஇஸ்ரேலில் புதிய அரசு அமைப்பதில் நெதன்யாகு மீண்டும் ...\nபிரிட்டன்,சீனா நாடுகளில் இருந்து ஆக்சிஜன் ...\nபிரணாப் வீடு திரும்புவார்: மகன் அபிஜித் உருக்கம்\nபுதுடில்லி : ''என் தந்தை விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என, எங்கள் குடும்பத்தினர் திடமான நம்பிக்கையுடன் உள்ளோம்,'' என, பிரணாப் முகர்ஜியின் மகன், அபிஜித் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த, 10ம் தேதி, டில்லியில் உள்ள வீட்டி���், கீழே விழுந்ததாக தெரிகிறது. இதனால், தலையில் ரத்த காயம் ஏற்பட்ட நிலையில், ராணுவ மருத்துவமனையில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nபுதுடில்லி : ''என் தந்தை விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என, எங்கள் குடும்பத்தினர் திடமான நம்பிக்கையுடன் உள்ளோம்,'' என, பிரணாப் முகர்ஜியின் மகன், அபிஜித் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, கடந்த, 10ம் தேதி, டில்லியில் உள்ள வீட்டில், கீழே விழுந்ததாக தெரிகிறது. இதனால், தலையில் ரத்த காயம் ஏற்பட்ட நிலையில், ராணுவ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு, அவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது.\nஇதையடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், பிரணாப் முகர்ஜியின் மூளையில் ரத்தக்கட்டு இருந்தது தெரிய வந்தது. அறுவை சிகிச்சை மூலம், அந்த ரத்தக்கட்டு அகற்றப்பட்டது. எனினும், பிரணாப் முகர்ஜியின் உடல் நிலையில், எந்த முன்னேற்றமும் இல்லை. தீவிர சிகிச்சை பிரிவில், வெண்டிலேட்டர் உதவியுடன், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.\nஇந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, 'டுவிட்டரில்' கூறியிருந்ததாவது: என் தந்தைக்கு, தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கிறது. உடல்நிலை முன்னேற்றம் அடைகிறது. அவர் விரைவில் குணமடைந்து, வீடு திரும்புவார் என, எங்கள் குடும்பத்தினர் திடமான நம்பிக்கையுடன் உள்ளோம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஒரே விவாகரத்து சட்டம்: உச்ச நீதிமன்றத்தில் மனு(22)\nகனிமொழியால் எம்.பி.,க்களுக்கு வந்த சிக்கல்'(94)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுன்னாள் ஜனாதிபதி நலம் பெற வேண்டுகிறேன் .\nகுணமடந்து வீடு திரும்பினால் வாழ்த்துக்கள். இல்லேன்னாலும் நஷ்டம் இல்லை. வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது எல்லாத்தையும் நன்றாக வாழ்ந்து அனுபவிச்சுட்டார். நாளை எனக்கும் இதேதான் நடக்கும்.\nபாவம் இவரு அப்பாவி... இப்போ தாகூர் மாத்திரி வேஷம் போட்டுக்கிட்டு அலையுது... அடுத்து வேற என்ன என்ன வேஷம் போடா போகுதோ\nஉங்க���் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஒரே விவாகரத்து சட்டம்: உச்ச நீதிமன்றத்தில் மனு\nகனிமொழியால் எம்.பி.,க்க���ுக்கு வந்த சிக்கல்'\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/1065/", "date_download": "2021-05-05T23:58:11Z", "digest": "sha1:7U64L6RNZLLZLCS2X5QAXE4SFSU4X5ZP", "length": 4090, "nlines": 50, "source_domain": "www.jananesan.com", "title": "லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் திருடிய கொள்ளையனை பிடித்த திருவாரூர் காவலர்களுக்கு திருச்சி மண்டல ஐஜி பாராட்டு. | ஜனநேசன்", "raw_content": "\nலலிதா ஜூவல்லரி நகைக்கடையில் திருடிய கொள்ளையனை பிடித்த திருவாரூர் காவலர்களுக்கு திருச்சி மண்டல ஐஜி பாராட்டு.\nலலிதா ஜூவல்லரி நகைக்கடையில் திருடிய கொள்ளையனை பிடித்த திருவாரூர் காவலர்களுக்கு திருச்சி மண்டல ஐஜி பாராட்டு.\nதிருச்சி லலிதா ஜூவ்வலரியில் கொள்ளை அடித்த கொள்ளையனை பிடித்த, திருவாரூர் காவல் உதவி ஆய்வாளர் பாரத நேரு உள்ளிட்டோருக்கு, திருச்சி மத்திய மண்டல ஐஜி வரதராஜூ, சான்றிதழ் மற்றும் வெகுமதி அளித்து பாராட்டினார்\nநவராத்திரி நாட்களில் பாட வேண்டிய பாடல்கள்…\n21லட்ச ரூபாய் மோசடி புகார்: இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம்..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/3045/", "date_download": "2021-05-06T00:22:15Z", "digest": "sha1:UR3SP3235S27QFD6BFL6C4ROUVWJ2JUQ", "length": 5162, "nlines": 54, "source_domain": "www.jananesan.com", "title": "வளசரவாக்கத்தில் 10,008 சங்குகளில் சிவபெருமானுக்கு அபிஷேகம்..! | ஜனநேசன்", "raw_content": "\nவளசரவாக்கத்தில் 10,008 சங்குகளில் சிவபெருமானுக்கு அபிஷேகம்..\nவளசரவாக்கத்தில் 10,008 சங்குகளில் சிவபெருமானுக்கு அபிஷேகம்..\nகார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் தான் சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடிப்பார். அதனால் அவன் சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம்பெற்றான். இந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது.\nஇன்று கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தையொட்டி, வளசரவாக்கம் அருள்மிகு வேள்வீஸ்வரர் ,அகதீஸ்வரர், பானுபுரிஸ்வரர் கோவிலில் 1,0008 சங்குகளில் மந்திர உரு செய்யப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்டது.\nஇதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியின் அருளை பெற்றனர். இதேபோல் அனைத்து சிவன் கோயில்களிலும் சங்காபிஷேகம் நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.\nதேர்தல் பிரச்சாரம்: ரேப் இன் இந்தியா என கூறிய ராகுல்காந்தி : அறிக்கை தர இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு..\nஉன்னாவ் பாலியல் வழக்கு : குல்தீப்சிங் குற்றவாளி என அதிரடி தீர்ப்பு..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/india/anthoni-fousi-speech-about-corona-affect-in-india", "date_download": "2021-05-05T23:58:36Z", "digest": "sha1:YTYFOMJXRPGE2RL47TRKIUQG2UQMDHGJ", "length": 9473, "nlines": 112, "source_domain": "www.seithipunal.com", "title": "இந்தியாவில் தற்காலிக முழு ஊரடங்கு.?! அமெரிக்க தலைமை மருத்துவரின் அவசிய ஆலோசனை.! - Seithipunal", "raw_content": "\nஇந்தியாவில் தற்காலிக முழு ஊரடங்கு. அமெரிக்க தலைமை மருத்துவரின் அவசிய ஆலோசனை.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது. முதல் அலையை விட கொரோனாவின��� இரண்டாவது அலை காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று, ஒரே நாளில் 3573 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதனால் பொதுமக்களும், ஆட்சியில் இருப்பவர்களும் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.\nஇத்தகைய சூழலில், அமெரிக்க அரசின் தலைமை மருத்துவர் அந்தோணி ஃபவுசி இந்தியாவில் முழு ஊரடங்கு அமல் படுத்துவது தான் இதற்கு தீர்வு என்று ஆலோசனை தெரிவித்துள்ளார். ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்த அவர் இந்தியா தற்போது கடுமையான மற்றும் நம்பிக்கையற்ற சூழலில் இருக்கிறது. எனவே, நாடு முழுவதும் தற்காலிக முழு ஊரடங்கு அமல் படுத்தவேண்டும்.\nதேவையான அளவு ஆக்சிஜன் மற்றும் மருந்துப் பொருட்களை பெற்று அதை உடனடியாக மக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும். சீனாவில் பரவிய உடனே அங்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டதால், தான் கட்டுப்படுத்த முடிந்தது.\nஅதுபோல, தற்போது அவசரமாக ஊரடங்கை அமல் படுத்தவேண்டும். கடந்த முறை போல மாதக்கணக்கில் ஊரடங்கு நீடிக்காமல், தற்காலிகமாக முழு ஊரடங்கு பிறப்பிப்பது அவசியம். என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் சீனாவை போல அவசரகால மையங்கள், தற்காலிக மருத்துவமனைகளை இந்தியாவும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார். இத்தகைய சூழலில், ராணுவத்தின் மூலமாக தேவையான உதவிகளை பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nதொற்றிலிருந்து வெற்றி பெற்றுவிட்டோம் என்று இந்தியா முன்னதாகவே அறிவித்து விட்டதாகவும், விமர்சனம் செய்துள்ளார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலம�� மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/kulavai_19461.html", "date_download": "2021-05-06T01:10:30Z", "digest": "sha1:Y46RZ46JAUZZJONT7D5U4ZA7SWPPZHMK", "length": 21120, "nlines": 245, "source_domain": "www.valaitamil.com", "title": "குலவை", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மற்றவை தகவல்\nபெண்கள் வாயால் எழுப்பும் ஒருவகை ஓசை. Ululation குலவை எனப்படும்.\nகுலவை என்பது தமிழர்கள் எழுப்பும் ‘மங்கல ஒலி’ ஆகும். இது பெரும்பாலும் பெண்களால் எழுப்பப்படும். கைகளை வாயருகே வைத்த நிலையில் உதடுளைக் குவித்து வைத்து நாக்கினைக் கிடைமட்டமாக இரு புறமும் அசைப்பதன் மூலம் ‘உலுலுலுலுலுலு’ என்ற குலவை ஒலி உண்டாக்கப்படும்.\nநாற்று நடவுஇ அறுவடை போன்ற உழவு வேலைகளின் போதும் பூப்புனித நீராட்டு போதும் இறை வழிபாட்டின் போதும் குலவை போடுதல் நடைபெறும்.\n‘போடுங்கம்மா குலவை’ என்பது காளியம்மன் ஃ மாரியம்மன் கோவில் விழாக்களின் போது முளைப்பாரி எடுத்து ஊர்வலம் வந்த பின்பு கோவிலில் முளைப்பாரியை இறக்கி வைத்து பெண்கள் அவற்றைச் சுற்றிக் கும்மி அடிக்கும் போது பாடும் பாடல் ஆகும்.\nகிராமியப் பாடல்களில் தாலாட்டுப் பாட்டுக்கு அடுத்து நாம் பார்க்க இருப்பது குலவைப்பாடல். இந்தக் குலவைப்பாடல் என்பது ஒரு பெண் பாடல் சொல்ல அவள் முடிக்கும் போது மற்றவர்கள் சேர்ந்து வாய்க்குள் நாக்கைச் சுழற்றி ஒருவித ஒலி எழுப்புவார்கள். அந்த ஓலி கேட்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். குலவைப் பாடல் சொல்லும் பெண் பெரிய பாடகி அளவிற்கு பாடவில்லை என்றாலும் ராகத்தோடு பாடும்போது அந்தக் குரலும் ரசனைக்குரியதாகத்தான் இருக்கும்.\nகுலவைப் பாடல்கள் பெரும்பாலும் நாற்று நடவின் போதும் திருவிழாவின் போதும் பாடப்படும். முன்பெல்லாம் வயல்களில் விவசாய நேரத்தில் ஆங்காங்கே கு���வைப் பாடல் கேட்கும். வயலில் நாற்று நடும்போது குனிந்தபடியே நடவு செய்யும் பெண்கள் தங்கள் மீது அடிக்கும் வெயிலில் உக்கிரத்தில் முதுகு தீயாய் எரிவதையும் குனிந்தே நிற்பதால் இடுப்பில் ஏற்படும் வலியையும் மறக்கவே இந்தப் பாடல்களைப் பாடுவார்கள்.\nஅவர்கள் பாட ஆரம்பிக்கும் முன்னர் ரோட்டோரத்தில் வயலென்றால் ரோட்டில் ஒரு துண்டை விரித்து அதன் மீது ஒரு நாற்று முடியை வைத்து குலவை போட ஆரம்பிப்பார்கள். இதுவே ரோட்டோரத்தில் இல்லாத வயலென்றால் வரப்பில் இதுபோல் வைப்பார். அதைத் தாண்டிப் போகும் எல்லாரும் காசு போடவேண்டும் என்பது கிராமங்களில் எழுதப்படாத சட்டம்.\n“மவராசன் வாராக… மண்ணெல்லாம் பொன்னாக…\nநாத்து நடும் எங்களுக்கு சோறு மட்டுமில்லாம…\nபொருளாவும் கொடுக்கும் புண்ணியராம் எங்க ஐயா..”\nஅந்த நிலத்துக்காரரை மவராசன்இ புண்ணியவான்இ உத்தமன் என்றெல்லாம் வர்ணித்துப்பாடி காசு வாங்குவார்கள். அதே போல் ஆடுஇ மாடு எல்லாத்தையும் பாட்டில் கொண்டு வருவார்கள்.\n“ஆனைகட்டி தாளடிக்க ஆறுமாசம் செல்லும்\nமாடுகட்டி தாளடிக்க மறுவருசம் செல்லும்\nகுதிரை கட்டி தாளடிக்க கோடிநாள் செல்லும்”\nஇதே குலவைப் பாடல் கிராங்களில் இருக்கும் அம்மன் கோவில் திருவிழாவில் பெண்களால் பாடப்படும். கரகம் எடுத்து வரும் போதுஇ தீபம் பார்க்கும் போதெல்லாம் குலவை போடுவார்கள். நடவைப் போலத்தான் இங்கும் ஒரு பெண் பாட்டுப்பாட மற்றவர்கள் குலவை போடுவார்கள். குலவைப் பாடல்கள் பலருக்கு சாமி வரவைத்து விடும். ஆத்தா குலவை போடுங்கத்தா என்று யாராவது சொன்னால் போதும் பெரியவர்கள் போடுகிறார்களோ இல்லையோ சின்னப் பெண்கள் கணீர்க்குரலில் பாட ஆரம்பித்துவிடுவார்கள்.\n“தெற்குத் தெருவிலே தேரோடும் வீதியிலே\nதேங்காய் குலைபறிச்சு வாறாளாம் மாரியாத்தா”\nஎன்று பாடி முடிக்கும் போது சுற்றியிருப்பவர்கள் ‘உலுலுலு’ என்று குரல் எழுப்புவார்கள்.\n“மதுவாம் மதுக்குடமாம் மதுவாம் மதுக்குடமாம்\nமதுவ இறக்கி வைக்க மனங்குளிர்வா மாரியாத்தா…”\n“எல்லாரு வீட்டுலயும் எண்ண ஊத்தி விளக்கெறியும்\nமாரியாத்தா வாசலிலே எளநித்தண்ணி நின்னெறியும்…”\nஇப்படி நிறையப் பாடுவார்கள்… இவையெல்லாமே அம்மனுக்கு காப்புக்கட்டி தினம் கரகம் எடுத்து கொண்டாடும் அந்த நாட்களில் பாடப்படும் பாடல்கள்… இசையில்லாமல் ஊரே கூடியிருக்க… ஒற்றைக் குரலெடுத்து அழகாய் பாடும் போது பின்பாட்டாய் குலவைச் சத்தம் ஆத்தாளை மட்டுமல்ல நம்மையும் குளிரச் செய்யும்.\nFMB (Field Boundary Line)-நிலவரைபடம் பற்றி தெரியுமா\nஉலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை\nதமிழில் வழக்கொழிந்த சில சொற்கள்\nசில பாரம்பரிய அளவீட்டு முறைகள்….\nதமிழ்நாட்டில் உள்ள கோபுரங்கள் உயரம்\nவீட்டில் செல்ல நாய் வளர்க்கும் சகோதர சகோதரிகளின் கனிவான கவனத்திற்கு – Dr.A.B..ஃபரூக் அப்துல்லா - பொது நல மருத்துவர் - சிவகங்கை\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nFMB (Field Boundary Line)-நிலவரைபடம் பற்றி தெரியுமா\nஉலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை\nதமிழில் வழக்கொழிந்த சில சொற்கள்\nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள், கல்வி உதவிகள் (Education Support ),\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2011/03/", "date_download": "2021-05-06T01:49:18Z", "digest": "sha1:KNOE7VC7EN3TDV72O6TLJV7SE66ZOBJC", "length": 28724, "nlines": 176, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "March 2011 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nபிளாக்கரின் புதிய வசதி Dynamic views- வலைப்பதிவுகளை அட்டகாசமான தோற்றங்களில் படிக்கலாம்.\nவலைப்பதிவு வைத்திருப்போருக்கு பிளாக்கர் தளம் பல்வேறு வசதிகளைக் கொடுத்துக் கொண்டே யிருக்கிறது. Mobile posting, Email posting, Stats போன்றவைகள் வலைப்பதிவை நடத்தும் எழுத்தாளர்களுக்கு உதவி புரியும் சேவைகளாக கொண்டு வரப்பட்டன. பிளாக்கர் தற்போது கொஞ்சம் முன்னோக்கிச் சென்று வலைப்பதிவைப் படிப்பவர்களின் கண்ணோட்டத்திலிருந்து உருவாக்கியிருக்கும் இந்த வசதி Dynamic Views என்று அழைக்கப் படுகிறது.\nவிளையாடலாம் வாங்க – AxySnake பாம்பும் பூதமும் விளையாட்டு\nபாம்புகள் என்றால் படையும் நடுங்கும். ஆனால் கணிணியில் பாம்புகளைப் பயன்படுத்தி பல விளையாட்டுகளும் இருக்கின்றன. AxySnake விளையாட்டில் பாம்பை நகர்த்திச் சென்று ஆப்பிள்களைச் சாப்பிட வேண்டும். ஆப்பிளைச் சாப்பிட சாப்பிட பாம்பின் எடையும் நீளமும் அதிகரித்துக் கொண்டே வரும்.பாம்பின் தலைப்பகுதி அதன் உடலின் வேறு எங்கும் பட்டுவிட்டால் பாம்பின் நீளம் குறைந்து விடும். குறிப்பிட்ட நேரத்தில் ஆப்பிள்களைச் சாப்பிட்டு விட்டு அடுத்த லெவலுக்கான வழியில் சென்று விட வேண்டும். இல்லாவிட்டால் அங்கங்கே ஒளிந்திருக்கும் பூதங்கள் பாம்பைக் கொன்று விடும்.\nகணிணியில் டிரைவர்களை அப்டேட் செய்ய இலவச மென்பொருள் Device Doctor\nகணிப்பொறியின் இயங்குதளம் மற்ற வன்பொருள்களான விசைப்பலகை, மவுஸ், பிரிண்டர் போன்றவற்றுடன் தொடர்பு கொள்ளுவதற்கும் குறிப்பிட்ட சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கும் இருக்கின்ற கோப்புகளே டிரைவர் கோப்புகள் எனப்படும். பொதுவான கருவிகளுக்கான டிரைவர்கள் இயங்குதளத்திலேயே கிடைக்கப்பெறும். புதியதாக ஏதேனும் கருவியை நிறுவினால் வன்பொருள் கருவிகளை தயாரிக்கிற நிறுவனங்களால் வழங்கப்படும். கணிணியில் இவை கட்டாயம் இருந்தால் தான் வன்பொருட்கள் முறையாக வேலை செய்யும்.\nபயர்பாக்ஸ் வலை உலவியின் வேகத்தை அதிகரிக்க சில வழிமுறைகள்\nபயர்பாக்ஸ் (Firefox) வலை உலவி தான் உலகிலேயே அதிகம் பேர் பயன்படுத்தும் உலவியாக இருக்கிறது. இதற்கு காரணம் எளிமையான வடிவமைப்பும் வேகமும் அதிகமான ஆட் ஆன் தொகுப்புகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. பொதுவாக பயர்பாக்ஸ் முதல் முறையாக திறக்கப்படும் பொழுது மெதுவாக இயங்கும். சிலருக்கு எப்போதும் மெதுவாக இயங்கலாம். சில வழிமுறைகளின் மூலம் ஏற்கனவே இயங்கிய வேகத்தை விட சற்று அதிகப்படுத்தலாம்.\nநீங்கள் தேடும் தகவல்களை எல்லாம் சேகரிக்கும் கூகிள் - தடுப்பது எப்படி\nகூகிள் இணையதளம் தான் அதிகளவில் தகவல்களைத் தேடுவதற்குப் பயன்படுத்தப் படுகிறது. உங்கள் கணிணியிலிருந்து கூகிளில் தேடும் போது ஒவ்வொரு தேடலைப் பற்றிய விவரங்களும் கூகிள் நிறுவனத்தால் சேமிக்கப்படுகின்றன. இந்த விவரங்கள் உங்கள் கணிணியில் குக்கிகள் (Cookies) எனப்படும் சிறிய கோப்புகளில் பதிந்து வைக்கப்படுகின்றன. குக்கிகள் வலை உலவியில் ஒவ்வொரு இணையதளத்தில் நாம் செய்யும் வேலைகளைப் பொறுத்து சில விவரங்களைச் சேமிப்பதற்காக ஏற்படுத்தப்படும் கோப்புகளாகும்.\nCDMA வகை மொபைல் எண்ணை மாற்றாமல் GSM வகை போன்களுக்கு மாறுவது எப்படி\nமொபைல் போன் தொழில்நுட்பத்தில் GSM மற்றும் CDMA வகைகள் பயன்படுத்தப் பட்டு வருகின்றன. CDMA வகையிலான போன்களில் குறிப்பிட்ட நிறுவனத்தின் சிம் கார்டைத் தான் பயன்படுத்த முடியும். Reliance மற்றும் Tata Indicom நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன. GSM வகையிலான போன்களில் எந்த நிறுவனத்தின் சிம் கார்டையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். நமது நாட்டில் ஒரே மொபைல் எண்ணை வைத்துக் கொண்டு எந்த நிறுவனத்தின் சேவைக்கும் மாறிக் கொள்ளும் வசதி (Mobile Number Portablity) அறிமுகப்படுத்தப் பட்டவுடன் பலர் தங்களது பிடித்தமான நிறுவன சேவைக்கு மாறியுள்ளனர்.\nபயர்பாக்ஸ் புக்மார்க்ஸ் மற்றும் அமைப்புகளை சேமிக்க/மீட்க MozBackup\nவலை உலவிகளில் பயர்பாக்ஸ் பெரும்பாலாக பயன்படுத்த்ப் பட்டு வருகிறது. பயர்பாக்ஸ் பயன்படுத்தும் நாம் அவ்வப்போது பிடித்த இணையதளங்களை புக்மார்க் செய்து வைப்போம். கணிணியில் விண்டோஸ் வேலை செய்யாமல் போய் மறுபடியும் நிறுவும் போது நாம் பயர்பாக்சில் சேமித்த புக்மார்க்ஸ் மற்றும் சில அமைப்புகளும் இருக்காது. இந்த மாதிரி நேரங்களில் உலவியின் அமைப்புகளைச் சேமித்து வைத்து அதன் மூலம் திரும்பப் பெற்றால் நலமாக இருக்கும்.\nஒளிப்படங்கள், ஆபீஸ், வீடியோக்கள் எல்லாம் பார்க்க ஒரே மென்பொர��ள் Universal Viewer\nகணினியில் ஒவ்வொரு வகையான வேலைகளுக்கும் ஒவ்வொரு மென்பொருளை பயன்படுத்துவோம். புகைப்படங்களைப் பார்க்க ஏதேனும் Image viewer மென்பொருள் , text கோப்புகளை பார்க்க Notepad, வீடியோ படம் பார்க்க ஏதேனும் Movie player , ஆபீஸ் கோப்புகளைப் பார்க்க MS Office , Pdf கோப்புகளைப் பார்க்க ஏதேனும் Pdf Viewer மென்பொருள் என்று தனித்தனியாக மென்பொருள்களைப் பயன்படுத்துவோம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மென்பொருளா இவை எல்லாவற்றையும் ஒரே மென்பொருளில் பார்க்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.\nஏர்செல்லின் புதிய வயர்லெஸ் சேவை Aircel wi-fi\nதமிழக நிறுவனமான ஏர்செல் புதிய சேவையாக வயர்லெஸ் இண்டர்நெட் வசதியை அறிமுகப்படுத்தியிருக்கிறது. வயர்லெஸ் என்பது எந்த வயர் தொல்லையின்றி இணையத்தைப் பயன்படுத்துவது ஆகும். நாட்டின் எந்தவொரு இடத்திலும் 512 Kbps வேகமுள்ள பிராண்ட்பேண்ட் இணைய சேவையை இந்த வசதியின் மூலம் பெற முடியும். நகரின் முக்கிய இடங்களில் ஏர்செல் நிறுவியுள்ள பிராண்ட்பேண்ட் சேவையினை வயர்லெஸ் வசதி மூலம் யார் வேண்டுமானாலும் பெற முடியும். இந்த வசதியினை Smartphones, laptops, tablet pc, netbooks போன்ற கருவிகளில் ஏர்செல்லின் wi-fi Hotspot கள் இருக்குமிடத்தில் மட்டுமே பெறமுடியும்.\nவிண்டோஸ் 7 ரெக்கவரி டிஸ்க் – பூட் ஆகாத கணிணியை மீட்க\nகணிணி பயன்படுத்தும் பலருக்கு ஏற்படும் ஒரு பிரச்சினை விண்டோஸ் சில நேரங்களில் ஆன் செய்தவுடன் பூட் ஆகாமல் செயல் இழப்பது தான். Windows cannot start, File missing or corrupt - எதாவது ஒரு கோப்பு காணவில்லை அல்லது அழிந்து விட்டது என்று சொல்லிவிட்டு படுத்துக் கொள்ளும். விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கும் சி டிரைவில் நம்முடைய முக்கியமான கோப்புகள் எதாவது இருந்தால் அவ்வளவு தான். எப்படி மீட்பது என்ற தலைவலி வந்துவிடும். வைரஸ் தாக்குதல்கள் அல்லது கணிணியின் முக்கியமான கோப்புகளை தெரியாமல் அழித்து விடும் போது இந்த மாதிரி பிழைச்செய்தியை கொடுக்கும். விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளம் எனின் இந்த மாதிரி தொலைந்த/ அழிந்த கோப்புகளை கண்டுபிடித்து மீட்பது கொஞ்சம் சிரமமான வேலை.\nகணினியில் கோப்பு வகைகளை கையாள இலவச மென்பொருள் FileTypesMan\nகணினியில் நாம் பல வகையான கோப்புகளைப் பயன்படுத்துவோம். exe, mp4, mp3, doc, xls etc என்று ஒவ்வொரு மென்பொருள்களுக்கும் அந்த மென்பொருளை குறிப்பிடும் வகையில்மூன்று எழுத்துகளில் கோப்பு வகையின் பெயர் இருக்கும். இதை Extension name என்று சொல்வார்கள். இதை வைத்து தான் கணினி இந்த வகை கோப்பை இந்த மென்பொருளின் மூலம் திறக்கப் பட வேண்டும் என எடுத்துக் கொள்கிறது. இவை பெரும்பாலும் ஒரு மென்பொருளை நிறுவும் போதே கோப்பு வகைக்கான பெயரை File Types இல் சேர்த்துவிடும். இதனைப் பார்க்க நாம் My Computer சென்று மெனுவில் Folder Options -> View File Types பகுதிக்கு செல்ல வேண்டும்.\nAngry Birds - உலகத்தைக் கவர்ந்த விளையாட்டு இலவசமாக\n2010 ஆம் வருடத்தின் மிகவும் பிரபலமான மற்றும் வர்த்தக ரீதியாகவும் வெற்றியடைந்த விளையாட்டு தான் Angry Birds. இதை முதன் முதலில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனில் விளையாடும் படி Rovio என்ற நிறுவனம் கொண்டு வந்தார்கள். அறிமுகமான சில மாதங்களிலேயே இந்த விளையாட்டு ஆப்பிளின் ஸ்டோரில் (Apple Store) 12 மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. இதைக்கண்ட அந்த நிறுவனம் இதை மற்ற ஸ்மார்ட் போன்களுக்கும் ஆண்ட்ராய்டு கருவிகளுக்கும் தயாரித்தது. கடைசியாக விண்டோஸ் மற்றும் மேக் கணினிகளிலும் விளையாடும் படி உருவாக்கியுள்ளது.\nYouTube வீடியோக்களை மாற்ற iSkySoft FLV கன்வெர்ட்டர் இலவசமாக\nதற்போது இணையத்தில் FLV வகையிலான வீடியோக்கள் தான் அதிகமாக பகிரப்படுகின்றன. FLV என்பது Flash Video file எனப்படும். இவை பெரிய அளவிலான கோப்புகளை சிறிய அளவில் வீடியோவின் தரம் அதிகம் குறையாமல் தருகிறது. YouTube போன்ற பல இணையதளங்கள் இவ்வகையில் அமைந்த படங்களையே வெளியிடுகின்றன. தரவிறக்கம் செய்வதற்கும் எளிதாக இருக்கும். அதே போல YouTube தளத்தில் படங்களை ஏற்றுவது எனினும் இவ்வகையே இருக்க வேண்டும்.\nபிளாக்கரில் தளத்தின் அகலத்தை வேண்டிய அளவுக்கு மாற்றுவது எப்படி\nபிளாக்கரில் நமது வலைத்தளத்தின் அடைப்பலகை குறிப்பிட்ட அகலத்தில் அமைந்திருக்கும். பெரும்பாலும் அடைப்பலகை இரண்டு வகைகளில் பிரிக்கப்பட்டு இருக்கும். முதன்மைப்பகுதியாக கட்டுரைகள் (Posts Section) இருக்கும் பகுதி எடுத்துக்கொள்ளப்படுகிறது. இரண்டாவதாக சைட்பார் (Side bar) இருக்கும். சிலரின் அடைப்பலகையில் இரண்டு சைட்பார்கள் கூட இருக்கும். சில அடைப்பலகைகளில் முதன்மைப்பகுதியின் அகலம் குறைவாக இருக்கும். அவர்களின் கட்டுரை ஏதோ இடமில்லாமல் நெருக்கி எழுதப்பட்டதைப் போல இருக்கும். சில அடைப்பலகைகளில் சைட்பாரின் அகலம் அதிகமாக இருக்கும். இதில் எதற்கு இவ்வளவு இடம் என்று தோன்றும். இவை இரண்டையும் நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைப்பது எப்படி\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nகணினியைப் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரே பயம் வைரஸ் தான். வைரஸ் எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது என்றே தெரியாது. சிலரின் கணினிகளில் வைரஸ் தாக்கிய விசயமே தெரியாமல் பயன்படுத்திக் கொண்டிருப்பர். வைரஸ்களின் நோக்கமே உங்கள் கணினியை செயல் இழக்க வைத்து பாழ்படுத்துவதே. வைரஸ்கள் வந்த பின்னர் கணினியை திரும்ப நல்ல நிலைக்கு மீட்பதை விட முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது தான் நலம். கணினியை பாதுகாப்பாக வைக்க என்ன வழிகள் என்று பார்ப்போம்.\nபனோரமா வகையில் ஒளிப்படங்களை மாற்ற மைக்ரோசாப்டின் இலவச மென்பொருள்\nஎல்லோருக்கும் ஒளிப்படங்களை எடுப்பதிலும் அதை டிசைன் செய்வதிலும் ஆர்வம் இருக்கும். அழகான நதி, மலை, காடு என போட்டோ எடுத்து மகிழ்வார்கள். ஆனால் இப்படி புகைப்படங்களை எடுக்கும் போது ஒரு குறிப்பிட்ட பகுதியை அல்லது கோணத்தை (angle) எடுக்க முடியும். பெரிய கட்டிடம் அல்லது நீளமான இயற்கை காட்சியாக இருக்கும் பட்சத்தில் ஒன்றும் செய்யமுடியாது. நீளமாக உயரமாக இருக்கும் காட்சிகளை சுற்றிச்சுற்றி 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்படும் ஒளிப்படங்களே பனோரமா படங்கள் (Panorama images) எனப்படுகின்றன. ஆனால் நமது டிஜிட்டல் கேமராவில் இந்த வசதி இல்லாத போது என்ன செய்ய முடியும்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nபிளாக்கரின் புதிய வசதி Dynamic views- வலைப்பதிவுகள...\nவிளையாடலாம் வாங்��� – AxySnake பாம்பும் பூதமும் விளை...\nகணிணியில் டிரைவர்களை அப்டேட் செய்ய இலவச மென்பொருள்...\nபயர்பாக்ஸ் வலை உலவியின் வேகத்தை அதிகரிக்க சில வழிம...\nநீங்கள் தேடும் தகவல்களை எல்லாம் சேகரிக்கும் கூகிள்...\nCDMA வகை மொபைல் எண்ணை மாற்றாமல் GSM வகை போன்களுக்க...\nபயர்பாக்ஸ் புக்மார்க்ஸ் மற்றும் அமைப்புகளை சேமிக்க...\nஒளிப்படங்கள், ஆபீஸ், வீடியோக்கள் எல்லாம் பார்க்க ஒ...\nஏர்செல்லின் புதிய வயர்லெஸ் சேவை Aircel wi-fi\nவிண்டோஸ் 7 ரெக்கவரி டிஸ்க் – பூட் ஆகாத கணிணியை மீட்க\nகணினியில் கோப்பு வகைகளை கையாள இலவச மென்பொருள் File...\nAngry Birds - உலகத்தைக் கவர்ந்த விளையாட்டு இலவசமாக\nYouTube வீடியோக்களை மாற்ற iSkySoft FLV கன்வெர்ட்ட...\nபிளாக்கரில் தளத்தின் அகலத்தை வேண்டிய அளவுக்கு மாற்...\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nபனோரமா வகையில் ஒளிப்படங்களை மாற்ற மைக்ரோசாப்டின் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/2021/04/sports-authority-of-india-recruitment.html", "date_download": "2021-05-06T00:03:03Z", "digest": "sha1:A4LLIOM6WQO3E2YDQ5BD4HKQL77RS3DB", "length": 7929, "nlines": 100, "source_domain": "tamil.jobnews360.com", "title": "இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 320 காலியிடங்கள்", "raw_content": "\nHome அரசு வேலை Diploma/ITI வேலை இந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 320 காலியிடங்கள்\nஇந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 320 காலியிடங்கள்\nஇந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 320 காலியிடங்கள். இந்திய விளையாட்டு ஆணையம் அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://sportsauthorityofindia.nic.in. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nஇந்திய விளையாட்டு ஆணையம் பதவிகள்: Assistant Coach & Coach. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. SAI-Sports Authority of India Recruitment 2021\nஇந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு: Assistant Coach முழு விவரங்கள்\nஇந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு: Coach முழு விவரங்கள்\nஇந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nஇந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஇந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஇந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 20-05-2021\nஇந்திய விளையாட்டு ஆணையம் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவு��்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, Diploma/ITI வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/the-priest-who-got-caught-and-released-the-video-political-intimidation/", "date_download": "2021-05-05T23:59:35Z", "digest": "sha1:TJ2Y2HQXRBJWC65XAH4A5YNSSNAJUYAW", "length": 6906, "nlines": 51, "source_domain": "www.avatarnews.in", "title": "பதறிப் போய் வீடியோ வெளியிட்ட பாதிரியார். அரசியல் மிரட்டலா?? | AVATAR NEWS", "raw_content": "\nபதறிப் போய் வீடியோ வெளியிட்ட பாதிரியார். அரசியல் மிரட்டலா\nNovember 30, 2020 Leave a Comment on பதறிப் போய் வீடியோ வெளியிட்ட பாதிரியார். அரசியல் மிரட்டலா\nசமீபத்தில் பிங்க் ரிப்பன் இடுப்பில் கட்டிய கறுப்பு பாதிரியார் ஒருவர் “கடந்த நான்கு மாதங்களாக காணிக்கை எதுவும் வரவில்லை. ஞானஸ்தானம் எதுவும் நடைபெறவில்லை” என்று புலம்பும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. காரணம் இல்லாமல் இது நடந்திருக்காதே என்று எண்ணி விசாரிக்க தொடங்கினோம்.\nஅது குறித்து விசாரித்த போது கிடைத்த தகவல் கொஞ்சம் கொடூரமாகவே உள்ளது. என்னவென்றால் அவரின் அந்த வீடியோ முக்கியமான ஒரு அரசியல் கட்சி தலைவரின் பார்வைக்கு வருவதற்க��கவே வெளியிட்டிருக்கிறாராம். தேர்தல் வருவதை காட்டி பல கோடிகள் பிளாக்கில் நன்கொடையாக கேட்டு மிரட்டுகிறாராம் அந்த கட்சி தலைவர்.\nஎங்க அப்பா உங்க ஆளுங்களுக்கு எவ்வளவு உதவிகள் செய்து தந்தார். அதனால் தானே தமிழ்நாடு முழுக்க நீங்கள் மட்டுமே 15000 க்கும் மேல் சர்ச்சுகள் கட்டியிருக்கிறீர்கள். இந்த சர்ச்சுகள் மூலம் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பணம் வசூலாகும் என்பது எனக்கு தெரியும். இந்த முறையும் நான் தோற்றால் தோல்வி எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தான்.\nNGO களுக்கு ஆப்பு வைத்து பணத்துக்கும் மதம் மாற்றவும் ஆப்பு வைத்திருக்கும் மோடியை மிரட்டவும், விரட்டவும் நான் ஆட்சிக்கு வந்தே ஆகவேண்டும் இல்லாவிட்டால் தோல்வி உங்களுக்கும் தான். நான் அழிவது மட்டுமல்ல உங்களுக்கும் அழிவு தான். அதனால் இத்தனை கோடிகள் எங்களுக்கு தேர்தல் செலவுக்கு கண்டிப்பாக வேண்டும்” என்று கேட்டு கடும் மிரட்டலாம். மிரட்டலுக்கு பேர் போன அந்த அரசியல் தலைவரிடம் சொல்லி சொல்லி பார்த்து பொறுமை இழந்து தான் வீடியோ வெளியிட்டாராம் அந்த பாதிரியார்.\nஇன்னும் பல பாதிரியார்களுக்கு தன் தங்கையின் மூலம் கட்டாய கோரிக்கை வைக்கப்படுகிறதாம். சேமிப்பு அநேகமாக போன MP தேர்தலில் கரைந்ததாகவும், ஆட்சியில் பல ஆண்டுகளாக இல்லாததால் பணமும் அதிக அளவில் இல்லை என்றும் தங்கை பாதிரியார்களிடம் தொடர்ந்து பாவமன்னிப்பு கேட்கிறாராம்.\nமுன்பு தேடித்தேடி பார்த்து பார்த்து பல் இழித்த பாதிரியார்கள் பலரும், இப்போது பதறி சிதறி ஓடுகிறார்களாம். தங்களின் சுயலாபத்துக்காக இந்த இருவரும் ஒருவரை ஒருவர் நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். தற்போது பணம் என்றவுடன் இவர்கள் இருவரும் மாறி மாறி வசை பாடி வருகின்றனர் என்கிறது அரசியல் வட்டாரம்.\nரஜினி உடல்நிலை அச்சப்படும் அளவிற்கு உள்ளதா ..\nஎப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.myupchar.com/ta/medicine/rosicon-p37104217", "date_download": "2021-05-06T00:24:23Z", "digest": "sha1:SEU2RDJZ2KYOTBZ2NLAMVKY6GEUSB5DN", "length": 26473, "nlines": 326, "source_domain": "www.myupchar.com", "title": "Rosicon in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Rosicon payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Rosicon பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Rosicon பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Rosicon பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nRosicon-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கர்ப்பிணி பெண்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் கண்டிப்பாக எடுத்துக் கொள்ள கூடாது.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Rosicon பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீது Rosicon தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அதனால் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டாம்.\nகிட்னிக்களின் மீது Rosicon-ன் தாக்கம் என்ன\nRosicon-ன் பக்க்க விளைவுகள் கிட்னியின் மீது தீவிரமாக இருக்கும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதனை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல.\nஈரலின் மீது Rosicon-ன் தாக்கம் என்ன\nRosicon-ன் பக்க்க விளைவுகள் கல்லீரல் மீது தீவிரமாக இருக்கும். மருத்துவரின் அறிவுரை இல்லாமல் இதனை உட்கொள்வது பாதுகாப்பானது அல்ல.\nஇதயத்தின் மீது Rosicon-ன் தாக்கம் என்ன\nஇதயம் பாதிக்கக்கூடிய பக்க விளைவுகளை Rosicon ஏற்படுத்தலாம். அதனால் அவற்றை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவ அறிவுரையை பெறவும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Rosicon-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Rosicon-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Rosicon எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Rosicon உட்கொள்ளுதல் உங்களை அதற்கு அடிமையாக்கும் சான்று எதுவுமில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பா���ுகாப்பானதா\nஆம், Rosicon உட்கொள்வது உங்களுக்கு தூக்கத்தை ஏற்படுத்தாததால் நீங்கள் சௌகரியமாக இயந்திரத்தை இயக்கலாம் அல்லது வாகனம் ஓட்டலாம்.\nஆம், ஆனால் Rosicon-ஐ உட்கொள்வதற்கு முன்பாக மருத்துவரை கலந்தாலோசிப்பது முக்கியமாகும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளை குணப்படுத்த அல்லது சிகிச்சையளிக்க Rosicon பயன்படாது.\nஉணவு மற்றும் Rosicon உடனான தொடர்பு\nஆராய்ச்சி செய்யப்படாததால், உணவுடன் சேர்ந்து Rosicon-ஐ உட்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றி தெரியவில்லை.\nமதுபானம் மற்றும் Rosicon உடனான தொடர்பு\nRosicon எடுத்துக் கொள்ளும் போது மதுபானம் குடித்தால் பக்க விளைவுகளுக்கான வாய்ப்புகள் குறைவு. ஏதேனும் மோசமான விளைவுகளை நீங்கள் உணர்ந்தால், தயவு செய்து உடனடியாக மருத்துவ உதவியை நாடவும்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/politics/mk-stalin-meet-governor", "date_download": "2021-05-06T01:25:33Z", "digest": "sha1:RVQF4WR4JRCRDSPQGKKYVHUB3MDN4FVO", "length": 7903, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "ஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்.!! - Seithipunal", "raw_content": "\nஆட்சியமைக்க உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளடித்து. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திமுக ஆட்சியில் அமர உள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் வருகிற 7ஆம் தேதி முதல் அமைச்சராக பதவி ஏற்கிறார்.\nஇதனிடையே நேற்று மலை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், 125 திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுக கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட 8 எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சட்டமன்ற குழு தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்நிலையில், தமிழகத்தில் ஆட்சியமைக்க ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின். ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதம், அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் வழங்கினார் மு.க.ஸ்டாலின். சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆளுநரிடம் வழங்கினார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் : தமிழகத்தில் இன்று முதல் எவை எவை செயல்படாது.\nதமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்..\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-10/pope-francis-announces-retrieval-of-indigenous-statues.html", "date_download": "2021-05-06T01:46:42Z", "digest": "sha1:G7EKCYCKLKAGGW7VHDSQ42UNRU6N32VI", "length": 9883, "nlines": 228, "source_domain": "www.vaticannews.va", "title": "pachamama சிலைகள் ஆற்றில் எறியப்பட்டதற்கு திருத்தந்தை மன்னிப்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nஅமேசான் பகுதியை மையப்படுத்தி ஆயர்கள் சிறப்பு மாமன்றம் (AFP or licensors)\npachamama சிலைகள் ஆற்றில் எறியப்பட்டதற்கு திருத்தந்தை மன்னிப்பு\nஊடகங்களின் மிகுந்த கவனத்தை உருவாக்கியுள்ள pachamama சிலைகள் சேதமடையாமல், டைபர் நதியிலிருந்து மீட்கப்பட்டு, இத்தாலிய தேசிய காவல்துறையின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nஅமேசான் பகுதியைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய சிலைகள், உரோம் டைபர் நதியில் எறியப்பட்டது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 25, இவ்வெள்ளி மாலையில் நடைபெற்ற 15வது பொது அமர்வில் தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.\nஎவ்வித சிலைவழிபாட்டு நோக்கங்களின்றி, Traspontina ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த pachamama சிலைகள் அகற்றப்பட்டு, டைபர் நதியில் எறியப்பட்டது பற்றி ஒருசில வார்த்தைகள் சொல்ல விரும்புகிறேன் என்று கூறியத் திருத்தந்தை, உரோம் ஆயர் என்ற முறையில், இந்த அடையாளத்தின் வழியாக, புண்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்தார்.\nஊடகங்களில் இவ்வளவு கவனத்தை உருவாக்கியுள்ள இந்த சிலைகள் சேதமடையாமல், டைபர் நதியிலிருந்து மீட்கப்பட்டு, இத்தாலிய தேசிய காவல்துறையின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன என்றும் திருத்தந்தை அறிவித்தார்.\nஅமேசான் பகுதியில், கருவுற்ற பெண்களை ஆடையில்லாமல் வடிக்கப்பட்டுள்ள இந்த சிலைகள், உரோம் Santa Maria in Traspontina கார்மேல் சபை ஆலயத்தில் பாதுகாக்கப்பட்டு, அமேசான் மாமன்றத்தின் பல்வேறு நிகழ்வுகளில் வைக்கப்பட்டன.\nஇந்த சிலைகள் அக்டோபர் 21ம் தேதி டைபர் நதியில் இருவரால் எறியப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இவை மீட்கப்பட்ட செய்தி, உரியவர்களிடம் தெரிவிக்கப்பட்ட பின்னரே, பொதுவில் அறிவிக்கப்பட வேண்டுமென, காவல்துறை தலைமை அதிகாரி விரும்பினார் எனவும் கூறப்பட்டுள்ளது.\nதிருத்தந்தை, அமேசான் மான்றத்தை, அசிசி நகர் புனித பிரான்சிசிடம் அர்ப்பணித்த நிகழ்வில் இந்த சிலைகள் வைக்கப்பட்டிருந்தன மற்றும், இவை சர்ச்சையையும் ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://inmathi.com/forums/topic/14022/", "date_download": "2021-05-06T01:39:24Z", "digest": "sha1:ZPYLJDAYEV7TRLOOZQNUM5ES24BJJVQT", "length": 3314, "nlines": 64, "source_domain": "inmathi.com", "title": "எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல் | Inmathi", "raw_content": "\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்\nForums › Inmathi › News › எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அமைச்சர் விஜயபாஸ்கர் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தல்\nசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை டெல்லியில் சந்தித்து, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள்விடுத்துள்ளார். டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று பிரதமர் மோடியை சந்தித்தார்.\nஅப்போது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை சந்தித்து இதே கோரிக்கையை விரைந்து நிறைவேற்றுமாறு கேட்டுக் கொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-64.html", "date_download": "2021-05-06T01:48:57Z", "digest": "sha1:HE6ML2YIQLHNV2DK3XTH7AFCYS55CYBD", "length": 17506, "nlines": 138, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 64 - IslamHouse Reader", "raw_content": "\n64 - ஸூரா அத்தகாபுன் ()\n(2) அவன்தான் உங்களைப் படைத்தான். உங்களில் நிராகரிப்பாளரும் இருக்கின்றார். உங்களில் நம்பிக்கையாளரும் இருக்கின்றார். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்.\n(3) வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்காக அவன் படைத்தான். அவன் உங்களுக்கு உருவமைத்தான். உங்கள் உருவங்களை அழகாக்கினான். அவன் பக்கமே (உங்கள்) மீளுமிடம் இருக்கின்றது.\n(4) வானங்கள், இன்னும் பூமியில் உள்ளவற்றை அவன் நன்கறிவான். நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அவன் நன்கறிவான். (மனிதர் களின்) நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.\n(5) இதற்கு முன்னர் நிராகரித்தவர்களின் செய்தி உங்களுக்கு வரவில்லையா அவர்கள் தங்கள் காரியத்தின் தீய முடிவை (இவ்வுலகில்) சுவைத்தனர். (மறுமையிலும்) அவர்களுக்கு வலி தரக்கூடிய தண்டனை உண்டு.\n(6) அதற்கு காரணம், நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டிருந்தனர். “மனிதர்களா எங்களுக்கு நேர்வழி காட்டுவார்கள்” என்று அவர்கள் (ஏளனமாக) கூறினார்கள். ஆகவே, அவர்கள் நிராகரித்தனர், (நேர்வழியை விட்டும்) விலகினார்கள். அல்லாஹ்வும் அவர்களை விட்டும் தேவையற்றவனாக இருக்கின்றான். அல்லாஹ் மகா செல்வந்தன், மகா புகழுக்குரியவன்.\n(7) அவர்கள் (மீண்டும் உயிர்கொடுத்து) அறவே எழுப்பப்பட மாட்டார்கள் என்று நிராகரித்தவர்கள் பிதற்றுகின்றனர். (நபியே) நீர் கூறுவீராக என் இறைவன் மீது சத்தியமாக நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள். பிறகு நீங்கள் செய்தவற்றை நிச்சயமாக உங்களுக்கு அறிவிக்கப்படும். அது அல்லாஹ்விற்கு மிக எளிதானதே\n(8) ஆகவே, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நாம் இறக்கிய ஒளியையும் (-இந்த குர்ஆனையும்) நம்பிக்கை கொள்ளுங்கள் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்.\n(9) ஒன்று சேர்க்கப்படும் நாளுக்காக அவன் உங்களை ஒன்று சேர்க்கும் நாளை நினைவு கூருங்கள் அதுதான் ஏமாறுகின்ற நாளாகும். யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நன்மையை செய்வார்களோ அவன் அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை போக்கிவிடுவான். அவர்களை சொர்க்கங்களில் நுழைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் நிரந்தரமாக எப்போதும் (தங்கி) இருப்பார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.\n(10) எவர்கள் நிராகரித்தார்களோ, இன்னும் நமது வசனங்களை பொய்ப்பித்தார்களோ அவர்கள்தான் நரக வாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள். மீளுமிடங்களில் அது மிகக் கெட்டதாகும்.\n(11) எந்த சோதனையும் (யாருக்கும்) ஏற்படாது, அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல். யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வாரோ அவரின் உள்ளத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்.\n நீங்கள் விலகினால் (நமது தூதருக்கு நஷ்டமில்லை. ஏனெனில்,) நமது தூதர் மீதுள்ள கடமை எல்லாம் தெளிவாக எடுத்துரைப்பதுதான்.\n(13) அல்லாஹ் - அவனைத் தவிர உண்மையில் கடவுள் வேறு யாரும் அறவே இல்லை. அல்லாஹ்வின் மீதே நம்பிக்கையாளர்கள் நம்பிக்கை - தவக்குல் - வைக்கவும்.\n நிச்சயமாக, உங்கள் மனைவிகளிலும் உங்கள் பிள்ளைகளிலும் உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களிடம் நீங்கள் கவனமாக இருங்கள். நீங்கள் பிழை பொறுத்தால், (அவர்களின் தவறுகளை) புறக்கணித்தால், (அவர்களை) மன்னித்தால் (அது மிகச் சிறந்தது. ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.\n(15) உங்கள் செல்வங்கள் இன்னும் உங்கள் பிள்ளைகள் எல்லாம் (உங்களுக்கு) சோதனைதான். அல்லாஹ் - அவனிடம்தான் மகத்தான கூலி (-சொர்க்கம்) இருக்கின்றது.\n(16) உங்களுக்கு முடிந்தளவு அல்லாஹ்வை அஞ்சுங்கள் (அவனுக்கும் தூதருக்கும்) செவி தாழ்த்துங்கள் (அவனுக்கும் தூதருக்கும்) செவி தாழ்த்துங்கள் கீழ்ப்படியுங்கள் உங்கள் நன்மைக்காக செல்வத்தை தர்மம் செய்யுங்கள் எவர்கள் தமது மனதின் கஞ்சத்தனத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்.\n(17) நீங்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கடன் கொடுத்தால் (-ஏழைகளுக்கு தர்மம் செய்தால்) அவன் உங்களுக்கு அதை பன்மடங்காகப் பெருக்குவான். இன்னும் உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மிகவும் நன்றியுள்ளவன், மகா சகிப்பாளன் ஆவான்.\n(18) (அவன்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிந்தவன், மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.\n நீங்கள் பெண்களை விவாகரத்து செய்தால் அவர்களை அவர்கள் இத்தா இருக்க வேண்டியதை கணக்கிட்டு (-உடலுறவு கொள்ளாத சுத்தமான காலத்தில்) விவாகரத்து செய்யுங்கள். இன்னும் இத்தாவை (விவாகரத்து செய்யப்பட்ட சுத்த காலத்திற்குப் பின்னர் மூன்று ஹைழ்கள் - சுத்தமில்லாத காலங்கள் - வரும்வரை) சரியாகக் கணக்கிடுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள். (விவாகரத்து செய்த பின்னர்) அவர்களை அவர்களின் இல்லங்களில் இருந்து வெளியேற்றாதீர்கள். அவர்களும் வெளியேற வேண்டாம், தெளிவான தீயசெயலை அவர்கள் செய்தாலே தவிர. இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். எவர் அல்லாஹ்வின் சட்டங்களை மீறுவாரோ திட்டமாக அவர் தனக்குத்தானே அநீதி இழைத்துக் கொண்டார். இதற்குப் பின்னர் அல்லாஹ் ஒரு காரியத்தை ஏற்படுத்தலாம் என்பதை நீர் அறியமாட்டீர். (விவாகரத்திற்குப் பின்���ர் இருவருக்கும் இடையில் மீண்டும் அன்பு ஏற்படலாம். இருவரும் மீண்டும் இணைய விரும்பலாம். ஆகவே, ஒரு முறை மட்டும் தலாக் கொடுங்கள் அப்போது இத்தா முடிந்து விட்டாலும் புதிய திருமணம் மூலம் இருவரும் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.)\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/667557/amp?ref=entity&keyword=temple%20pond", "date_download": "2021-05-06T01:29:17Z", "digest": "sha1:KDP6AWCH2VMYFFSVEQJYIRTNT2OE5ZKW", "length": 11557, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "மாலை அணிவிக்க மறந்த கோயில் குருக்களை தாக்க முயன்ற அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ: அதிமுகவினர் விரக்த்தி | Dinakaran", "raw_content": "\nமாலை அணிவிக்க மறந்த கோயில் குருக்களை தாக்க முயன்ற அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ: அதிமுகவினர் விரக்த்தி\nசென்னை: சென்னை பல்லாவரத்தில் கோவில் வழிபாட்டின் போது மாலை அணிவிக்க மறந்த கோவில் குருக்களை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ தன்சிங் தக்க முயன்றதால் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். வழக்கமாக அவர் வாக்கு சேகரிக்க செல்வதற்கு முன்பாக கோவில்களில் வழிபட்டு செல்வது வழக்கம்.\nஅதே போல் இன்று பல்லாவரம் ஸ்ரீதேவி கங்கை அமரன் கோவிலில் வழிபாடு செய்வதற்காக முன்னாள் எம்.எல்.ஏ.தன்சிங், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிநிர்வாகிகளுடன் சென்றிருந்தார். அப்போது கோவில் அர்ச்சகர் வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கு புராணக்கும்மா மரியாதையை அளித்தார். பின்னர் சற்று கவன குறைவுடன் மாலை அணிவிக்க மறந்து சென்ற நிலையில் ஆத்திரமடைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் கோவில் குருக்களை பார்த்து ஒருமையில் பேசியதுடன் அவரை தாக்க முற்பட்டார்.\nஇதனை பார்த்த பல்லாவரம் வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரனுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் சமூகமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது. கோவில் அர்ச்சகரை தாக்க முயன்றது அவர் மாலை அணிவிக்க மறந்ததர்க்காகவா அல்லது அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற விரக்கத்தியை வெளிப்படுத்தும் வகையில் இது போல நடந்து கொண்டாரா என்று தற்போது அதிமுகவினர் இடையே தற்போது கிசுகிசு பரவி வருகிறது.\nகோவில் வழிபாட்டு தளத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. இ���ுபோல அநாகரிகமாக நடந்து கொண்டது அதிமுக கூட்டணி கட்சியினர் இடையே ஒருவித சலசலப்பை ஏற்படுத்துள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. தன்சிங் பல்லாவரம் தொகுதியில் தனக்குத்தான் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பாத்திருந்தார். ஆனால் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கள் ராஜேந்திரனுக்கு அதிமுக தலைமை சீட் கொடுத்தது, இதனால் அவர் அதிர்ப்தியில் இருந்தது உண்மைதான். அந்த அதிருப்தியை வெளிகாட்டும் விதமாக இந்த சம்பவம் நடந்திருப்பதாக அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.\nமுதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தலைவர்கள் வாழ்த்து: 3வது நாளாக குவியும் வாழ்த்துக்கள்\nமம்தா பானர்ஜியை கண்டித்து பாஜ ஆர்ப்பாட்டம்: மேற்குவங்க மாநிலத்தை கலவர பூமியாக மாற்றிவிட்டார்: எல்.முருகன் குற்றச்சாட்டு\nசெவிலியர்கள் பணி நிரந்தரம் முத்தரசன் பாராட்டு\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர மக்கள் ஒத்துழைப்பு அளிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஇடஒதுக்கீடு உரிமையை பாதுகாக்க வேண்டும் திமுக அரசுக்கு வைகோ வேண்டுகோள்\nசென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் 7ம் தேதி நடக்கிறது: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nமருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும்: அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nரூ.16 கோடி மோசடி புகாரில் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கைது\nஉ.பி. உள்ளாட்சி தேர்தலில் ஆளும் பாஜக-வுக்கு பெரும் பின்னடைவு: பிரதமர் வென்ற வாரணாசியில் சமாஜ்வாதிக்கு அதிக இடங்கள்..\n133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்\n133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் மாளிகை புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்\nமக்களின் புன்னகையில் தான் திமுக அரசின் வெற்றி அடங்கியுள்ளது திமுக வெற்றிக்காக உடலை சிதைக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது: மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கண்டிப்பு\nசேலம் நெடுஞ்சாலைநகர் வீட்டில் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு\nபுதுவை சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் பதவி: அமைச்சர்கள் பட்டியல் தயாராகிறது\nஅதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை பாதியானது 2 மூத்த அமைச்சர்கள் இருந்தும் ஈரோ��்டை கோட்டை விட்டது ஏன்\nமம்தா பானர்ஜியை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜ ஆர்ப்பாட்டம்\nநாளை காலை 10 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nசென்னை முதல் குமரி வரை திமுக வரலாற்று சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2012/03/", "date_download": "2021-05-06T00:32:56Z", "digest": "sha1:3PPYWYIC23GSQGFVGHR5PCP46RUZ4GKL", "length": 11614, "nlines": 119, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "March 2012 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nபிளாக்கரில் SEO வை மேம்படுத்த அட்டகாசமான புதிய வசதிகள்\nகூகிள் தனது பிளாக்கர் சேவையில் SEO விசயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. Search Engine Optimization(SEO) என்பது கூகிள் உள்பட தேடுபொறிகளில் நமது இணையதளத்தை முன்னுக்குக் கொண்டு வருவதற்கும் தேடல் மூலம் நமக்கு அதிக வாசகர்கள் வரவும் செய்யப்பட வேண்டிய வேலைகளாகும். இது நமது தளத்தின் முகவரியிலிருந்தே (URL) ஆரம்பிக்கிறது. பிளாக்கின் Title மற்றும் Description, பிளாக் பதிவுகளின் தலைப்பு, ஒளிப்படங்களுக்கு ALT tag, சுட்டிகளின் தலைப்பு (Link Titles) போன்ற இன்னும் பல இடங்களில் பொருத்தமானவற்றைப் பயன்படுத்துவதே நமது பிளாக்கை மேம்படுத்தும் SEO வேலைகளாகும். இதைப் பொறுத்து தான் கூகிள் உட்பட பல தேடுபொறிகள் தேடலின் போது நமது இணையதளத்தை தரவரிசைப் படுத்தி காட்டுகின்றன. இப்போது வரை இந்த மாதிரி விசயங்களை நாமே நிரல்வரிகளில் தேடி மாற்றியமைக்கும் படியே இருந்தன.\nதலைகீழாக எடுக்கப்பட்ட வீடியோக்களை Rotate செய்வது எப்படி\nமொபைல் கேமரா வசதியால் எளிதாக பலரும் வீடியோக்களை எடுப்பதுண்டு. வீடியோ எடுக்கும் போது அதன் கோணத்தை(Angle) நேராக வைக்காமல் மாற்றி வைத்து எடுத்து விடுவார்கள். இப்படி மாற்றி எடுக்கப்பட்ட வீடியோவை மொபைலில் வேண்டுமானால் அப்படியும் இப்படியும் திருப்பி வைத்து பார்க்கலாம். அதனையே கணிணியில் பார்க்கும் போது கணிணியின் திரையைத் திருப்ப முடியுமா VLC பிளேயரில் அந்த நேரத்திற்கு Rotate செய்து பார்க்க வசதியிருக்கிறது. சரி இந்த வீடியோக்களை நாம் விரும்பும் கோணத்திற்கு நிரந்தரமாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.\nVLC மீடியா பிளேயரில் வீடியோவை கட் செய்யலாம்\nவிஎல்சி மீடியா பிளேயர் ( Vlc Media Player) கணிணியில் அனைத்து வகையான வீடியோ��்களையும் இயக்க முதன்மையான மென்பொருளாக இருக்கிறது. எளிமையான இந்த மென்பொருள் புதிய வசதிகளுடன் Version 2 வெளியிடப் பட்டிருக்கிறது. இப்போது இந்த மென்பொருளிலேயே நீங்கள் வீடியோவில் தேவையான பகுதிகளை விருப்பப்படி கட் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ கட்டராகவும் இந்த மென்பொருள் பயன்படும்.\nஎக்சல் தகவல்களை HTML அட்டவணையாக எளிதில் மாற்ற\nஎக்சல் (Excel) தகவல்களை வரிசை, நெடுவரிசையாக அட்டவணை வடிவில் சேமித்து வைக்கவும் எளிதாகப் படிக்கவும் உதவும் மென்பொருளாக இருக்கிறது. எக்சலின் Table பார்மேட்டில் இருக்கும் தகவல்களை உங்கள் வலைத்தளத்தில் /பிளாக்கில் சேர்ப்பதற்கு நினைத்தால் அதனை HTML வடிவில் மாற்றியாக வேண்டும். அதற்கு எக்சல் கோப்பை Save as web என்று கொடுத்து சேமிக்க வேண்டும். இதற்குப் பின்னர் அந்த Html கோப்பில் Table ஆரம்பிக்கும் இடத்திலிருந்து முடிவடையும் வரிகள் வரை கண்டுபிடித்து காப்பி செய்து பிளாக்கரில் போட வேண்டும். இது ஒரு சிக்கலான வேலையாக அமைந்து விடும்.\nபிளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க புதிய ட்ரிக்\nஜனவரி மாதத்தில் கூகிளின் இலவச சேவையான பிளாக்கரில் இலவச பிளாக்ஸ்பாட் தளங்கள் வைத்திருப்போரின் இணைய முகவரி பார்ப்பவரின் நாட்டுக்கு ( .in, .com.au) ஏற்ப மாறுமாறு( Redirection) செய்தது. செய்திகளின் தணிக்கை விசயத்திற்காக செய்யப்பட்ட இந்த முறையில் பிளாக்கர்கள் குழப்பமடைந்தனர். தேடுபொறிகளில் வலைத்தளத்தின் தரம் பின்னடையலாம் என்பதே அதற்குக் காரணம். இந்த நாடு வாரியாக இணைய முகவரியை மாற்றும் செயலால் திரட்டிகளில் பதிவைச் சேர்ப்பதிலும் அலெக்சா ரேங்க் போன்றவற்றிலும் பிரச்சினை ஏற்பட்டது.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட��பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nபிளாக்கரில் SEO வை மேம்படுத்த அட்டகாசமான புதிய வசத...\nதலைகீழாக எடுக்கப்பட்ட வீடியோக்களை Rotate செய்வது எ...\nVLC மீடியா பிளேயரில் வீடியோவை கட் செய்யலாம்\nஎக்சல் தகவல்களை HTML அட்டவணையாக எளிதில் மாற்ற\nபிளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க புதிய ட்ரிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.webdunia.com/article/interesting-facts-trivia/chinese-diver-proposes-to-girlfriend-on-olympic-medal-podium-116081600022_1.html", "date_download": "2021-05-06T01:23:52Z", "digest": "sha1:ALHJNYDNTKPG3LDZBQMCTGJECHAOHXW7", "length": 11637, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "’கல்யாணம் பண்ணிக்கிறாயா?’ - ஒலிம்பிக்கில் நடந்த சுவாரஸ்யம் [வீடியோ] | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 6 மே 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்பட்ஜெட் 2021வேலை வழிகாட்டிசட்டசபை தேர்தல் - 2021தமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\n’ - ஒலிம்பிக்கில் நடந்த சுவாரஸ்யம் [வீடியோ]\nலெனின் அகத்தியநாடன்|\tLast Updated: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2016 (11:54 IST)\nஒலிம்பிக் போட்டியின் போது சீன வீரர் ஒருவர் யாரும் எதிர்பாராத வகையில் தனது சக நாட்டு வீரரும், தனது தோழியுமான பெண் ஒருவரிடம் திருமணத்திற்கான சம்மதத்தைக் கேட்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.\nரியோ ஒலிம்பிக் போட்டியில் ஞாயிறன்று பெண்களுக்கான மூன்று மீட்டர் வளையும் மேடையிலிருந்து நீரில் தலைகீழாக குதிக்கும் போட்டியில் சீன வீரர் ’ஹெ ஷீ’ வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.\nஅடுத்த சில மணித் துளிகளில் பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவரின் ஆண் நண்பரும், சக நீரில் குதிக்கும் வீரருமான ’கின் கய்’ மேடைக்கு வந்து அவரை நெருங்கினார்.\nமில்லியன் கணக்கில் கூடியிருந்த பார்வையாளர்களுக்கு மத்தியில் ம��்டியிட்டு, அவரின் முன் தங்க மோதிரம் ஒன்றை நீட்டி ‘திருமணம் செய்து கொள்ளலாமா என்றார். பிறகு, அதே மேடையில் ’ஹெ ஷீ’-க்கு, ’கின் கய்’ மோதிரம் அணிவித்து மகிழ்ந்தார்.\nஇதனை சற்றும் எதிர்பார்க்காத ’ஹெ ஷீ’ அதிர்ச்சி அடைந்தாலும், பின்பு வெட்கப் புண்ணகையோடு அவரது காதலை ஏற்றுக்கொண்டார். சீன நீச்சல் வீரர் ’கின் கய்’ 3 மீட்டர் மேடையில் இருந்து, குதிக்கும் நீச்சல் பிரிவில் கடந்த வாரம் வெண்கலப்பதக்கம் பெற்றார்.\nஇந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் காலிறுதிக்கு முன்னேற்றம்\nபதக்க மேடையில் காதலை கூறிய சக வீரர் : ஒலிம்பிக் போட்டியில் சுவாரஸ்யம்\nஅனைத்து காதலும் இது போன்று முடிந்தால் நல்லா இருக்குமே – ’காதலர்கள் ஆசை’\nஅண்ணனுக்கும் தங்கைக்கும் திருமணம்: சென்னையில் நடந்த கொடுமை\nஒலிம்பிக்: நடுவர்களை கண்ணடித்து மயக்கிய இளம் பெண் வீராங்கனை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/21024", "date_download": "2021-05-06T00:27:05Z", "digest": "sha1:NGKXQWFGGY2BVMDNSX4FGP2TEBOYP3W6", "length": 9721, "nlines": 153, "source_domain": "www.arusuvai.com", "title": "paint colour | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎங்களுக்கு புதிதாக கட்டப்பட்டிருக்கும் வீட்டீற்கு வெளி புற சுவரின் நிறம் மற்றும் உள் புற சுவருக்கு எந்த (paint colour)நிறம் அழகாய் இருக்கும்னு சொல்லுங்கப்பா.share with me pls friends\nhai friends யாரும் என் கேள்வியைப் பாக்கலையா உங்களின் அவிப்பிராயத்தை எனக்கு சொல்லுங்கப்பா please\nஉங்க வீடு எந்த ஸ்டைலில் என்று தெரியவில்லை..நிறத்தை பொறுத்தவரை எல்லா நிறத்துக்கும் அதற்கே உரிய அழகுண்டு தான் ஆனால் அதனை எந்த ஸ்டைல் வீட்டுக்கு எந்த காம்பினேஷன் நிறத்தோடு செய்கிறோம் என்பதை எல்லாம் பார்க்கணும்..ஜன்னலில் ஃப்ரேம் நிறம் கூட இதனை சூஸ் பண்ண முக்கியம்..நல்ல கலர் சென்ஸ் உள்ள யாரிடமாவது அபிப்ராயம் கேளுங்க..காம்டெம்பரரி வீடு என்றால் பல கலர் கூட யூஸ் பண்ணலாம்..சாம்பல் நிறத்தோடு மஞ்சள் க���ுப்பு ப்ரவுன் என பல கலரில் செய்தாலும் அழகாக இருக்கும்.அதற்கு தகுந்த கேட் கலரும் இருக்க வேண்டும்.வீட்டுக்குள்ளும் மொத்தமாக ஒன்றை அடிக்காமல் இருக்கலாம்...அப்படியே கலர் கொடுத்தால் அறை இருண்டு போகாத மாதிரி கலர் சூஸ் பண்ணலாம்..அல்லது ஒரு பக்க சுவர் நிறத்தை மட்டும் மாற்றலாம்..bedroomil படுக்கைக்கு பின்புற சுவற்றில் ஒரு நிறமும் மற்ற சுவற்றில் வேறு கலரோ அல்லது மென்மையான களறொ பயன்படுத்தலாம்.\nஎப்பவும் பளிச்சென்று லேசான மனத்தோடு இருக்கணுமாமொத்தமாக வெள்ளை உபயோகிங்க ரொம்ப அழகாக இருக்கும்\nதாளிகா ரொம்ப ரொம்ப நன்றி\nஎனக்கு பிடுச்ச கலர் லைட் ரொஸ்,வெள்ளை. ஆனா எங்க வீட்டில் மார்புல் லைட் க்ரீன் அதுக்கு எது colour கரெக்ட்டா இருக்கும்னு தெரியலப்பா அருசுவையில் நிரைய தொழிகள் இருக்காங்கல்ல அவுங்க நிரைய கமென்ட் தருவாங்கனுதான் கேட்டேன் உங்க பதிலுக்கு ரொம்ப நன்றி தாளிகா\nபஹ்ரைனில் எந்த DTH உபயோகிக்கலாம்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/topic/Health-Problem", "date_download": "2021-05-06T01:04:51Z", "digest": "sha1:234XCH5EEII7AJA3IKLJMVFDDRHNLAO2", "length": 15888, "nlines": 168, "source_domain": "www.maalaimalar.com", "title": "Health Problem News in Tamil - Health Problem Latest news on maalaimalar.com", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகால், மூட்டு, பின்பகுதி, இடுப்பு, கால் பாதங்கள் போன்றவை உடலின் பாரத்தை தாங்குகின்றன. அந்த பாரத்தை தாங்கி குறைக்கவும் ஊன்று கோல் அவசியமாகிறது.\nபயணத்தின் போது காண்டாக்ட் லென்ஸ் பராமரிப்பு\nகாண்டாக்ட் லென்ஸ் அணியும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதிலும் பயணம் மேற்கொள்ளும் நேரங்களில் சரியான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். அவை என்னவென்று இங்கே காண்போம்.\nமுறையற்ற உணவுப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள்\nமாறிவரும் வாழ்க்கை முறையில் நம் உணவுப்பழக்கமும��� மாறிவிட்டது. ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.\nநெஞ்சு சளியை விரட்டும் சிகிச்சை\nநெஞ்சு சளியை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதனை எளிதில் சரி செய்து விடலாம். நாள்பட்ட நெஞ்சு சளியை, நுரையீரல் ஊடு சோதிப்பு முறையில் சரி செய்து விட முடியும்.\nபார்வைத்திறனை திருடும் கண் விழி விறைப்பு நோய்\nஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாத கண்விழி விறைப்பு நோயினால், பார்வைத் திறன் இழப்பு வராமல் தடுப்பதற்கு ஒரே வழி, அதனை தொடக்க நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்து சரிசெய்வது தான்.\nசீரக தண்ணீர் குடித்தால் இந்த நோய்கள் வராது\nஇளைஞர்கள், சீரக தண்ணீர் பருகும் பழக்கத்தையும் பழகிக்கொள்ளவேண்டும். ஏனெனில் சீரக தண்ணீரை தொடர்ந்து பருகுவதால், பல்வேறு உடல்நல பிரச்சினைகளை போக்கிவிடலாம்.\nமாத்திரை சாப்பிடும் போது இந்த உணவுகளை சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துகள்\nமாத்திரை, மருந்துகள் சிலவற்றை உட்கொள்ளும்போது, சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும்போது, சில நேரங்களில் நோய்க்கு மருந்தாவதற்கு பதிலாக, ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.\nமயக்கம் வருவதற்கான காரணமும்... அறிகுறியும்...\nநாம் நன்றாக இருக்கும் போதே திடீரென்று கண்கள் இருட்டிக்கொண்டு வர, நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாத அளவுக்கு மூளை வேலை நிறுத்தம் செய்ய, தடாலடியாக கீழே சாய்ந்து விழும் உடல் சார்ந்த மயக்கத்தை யாரும் விரும்புவதில்லை.\nமலேரியாவுக்கு எதிராக போராடும் ‘சூப்’ வகைகள்\nமலேரியா பாதிப்புக்குள்ளாகிறவர்கள் சூப் அருந்துவது நோய் பாதிப்பில் இருந்து மீண்டுவர வழிவகுக்கும் என்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.\nதூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்\nபலருக்கும் அதிலும் குறிப்பாக இளவயது பெண்களுக்கு தூக்கத்தில் நறநறவென பற்களை கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இப்படி பற்களை கடிப்பது ஏன்\nஆரோக்கிய வாழ்வுக்கு தூக்கம் முக்கிய அங்கம் வகிக்கிறது. தூங்கும் போது இதை பிடித்துக்கொண்டு தூங்கினால் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று அறிந்து கொள்ளலாம்.\nஒற்றைத் தலைவலி வர இது தான் காரணம்\n‘மைக்ரேன் ஹெட்டேக்’ எனப்படும் ஒற்றைத்தலைவலி லேசாக வலிக்க ஆரம்பித்து பிறகு தலையே வெடித்துவிடும் அளவுக்கு கொடூரமாக மாறிவிடும்.\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\n‘துப்பறிவாளன் 2’ படத்தை கிடப்பில் போட்ட விஷால்\nவக்கீல் தோற்றத்தில் சூர்யா.... வைரலாகும் புகைப்படங்கள்\nகொரோனா பாதிப்பு.... இயக்குனர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதி\nராட்சசன் 2-ம் பாகம் எப்போது உருவாகும் - நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்\n‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nடிராபிக் ராமசாமி மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்\nகொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-06/pope-homily-on-the-vigil-of-pentecost.html", "date_download": "2021-05-05T23:52:53Z", "digest": "sha1:3ZDNODLWKJAGBPNMVAGXZO4TVHDWDM56", "length": 9079, "nlines": 226, "source_domain": "www.vaticannews.va", "title": "திருவிழிப்புத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nபெந்தக்கோஸ்து பெருவிழா திருப்பலி (Vatican Media )\nதிருவிழிப்புத் திருப்பலியில் திருத்தந்தையின் மறையுரை\nநாம் வகுக்கும் திட்டங்கள் பல, இறைவனை விட்டு விலகியதாக, நம் மீது மட்டுமே அதிக நம்பிக்கை கொண்டதாக உள்ளன – திருத்தந்தையின் மறையுரை\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nநம் இதயத்தைத் திறந்து, அதன்வழியே நாம் செவிமடுக்கத் துவங்கினால், நம் இதயத்திற்குள் கொழுந்துவிட்டெரியும் பெந்தக்கோஸ்து தீயை உணர்வோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு முந்திய நாள் மாலை நி��ழ்ந்த திருவிழிப்புத் திருப்பலியில் மறையரை வழங்கினார்.\nஜூன் 8, இச்சனிக்கிழமை மாலை, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், திருவிழிப்பு திருப்பலியை நிறைவேற்றி மறையுரை வழங்கியத் திருத்தந்தை, திருஅவை என்பது, நம் அனைவருக்கும் தாய் இல்லமாக இருப்பதால், அங்கு நாம் எவ்வேளையிலும் திரும்பி வரமுடியும் என்று கூறினார்.\nநாம் வகுக்கும் திட்டங்கள் பல, இறைவனை விட்டு விலகியதாக, நம் மீது மட்டுமே அதிக நம்பிக்கை கொண்டதாக உள்ளன என்பதை, தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதன் வழியே, நாம் விண்ணகத்தை நோக்கிய பாதையிலிருந்து விலகி, நம்மையே ஏமாற்றிக்கொள்கிறோம் என்பதையும் எடுத்துரைத்தார்.\nதன் மக்களின் அழுகுரலைக் கேட்டதாகவும், அவர்களின் துன்பங்களைக் கண்டதாகவும் மோசேயிடம் கூறும் இறைவன், மோசேயின் இதயமும் தன் இதயத்தைப்போல், இரக்கம் கொண்டதாகவும், மக்களின் துன்பங்களுக்குச் செவிமடுப்பதாகவும் இருக்கவேண்டும் என்று இறைவன் எதிர்பார்ப்பதையும் தன் மறையுரையில் நினைவூட்டினார், திருத்தந்தை.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%AA/2015-02-01-14-07-58/73-138906", "date_download": "2021-05-06T01:36:09Z", "digest": "sha1:PJOVQJSXXJFASGRLVX2AXMNFRXRUOAS4", "length": 8463, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சடலம் அடையாளம் காணப்பட்டது TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மட்டக்களப்பு ச���லம் அடையாளம் காணப்பட்டது\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கடற்கரையில், சனிக்கிழமை (31) மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குற்றங்களை விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவின் (சொகோ) பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன், ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்தார்.\nநேற்று காலை மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு கடற்கரையில் சடலமொன்று மீட்கப்பட்டது.\nஇது தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.\nஅத்துடன், சடலத்தை அடையாளம் காண உதவுமாறும் பொலிஸார் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில், சடலமாக மீட்கப்பட்டவர் முதலைக் குடாவைச் சேர்ந்த தர்மலிங்கம் வசந்தகுமார் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.\nசடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2013/03/", "date_download": "2021-05-06T01:25:40Z", "digest": "sha1:XKT7K3SQXQ6SOT753LOUY6KVOYOJG4RX", "length": 8763, "nlines": 113, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "March 2013 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nஇந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல்\nகூகிளின் ஆண்ட்ராய்டு தொழில்நு���்பம் (Android OS) அறிமுகப்படுத்தப் பட்ட பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. அதற்கு முன்னர் நோக்கியா, ப்ளாக்பெர்ரி போன்றவை தான் வெளிச்சத்தில் இருந்தன. இப்போது ஆண்ட்ராய்டு மட்டுமில்லாமல் ஆப்பிள் மற்றும் விண்டோஸ் மொபைல்களும் பிரபலமாக உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மொபைல் சார்ந்த வணிகம் உச்சத்தில் இருக்கிறது. தொடக்கத்தில் இதனைக் கண்டு கொள்ளாத கூகிள் நிறுவனம் தற்போது தான் விழித்துக் கொண்டு பல வசதிகளை இந்தியாவில் கொண்டு வர ஆரம்பத்திருக்கிறது.\nஇந்திய அரசின் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் போட்டி - ஒரு லட்சம் பரிசு\nமத்திய அரசு மக்களுக்கு உதவும் வகையிலான, ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான அப்ளிகேசன்களை (Android Application) உருவாக்கும் போட்டி ஒன்றினை நடத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் நடத்தப்படும் Mobile Application Contest என்ற இந்த போட்டிக்கு இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் ஆண்ட்ராய்டு மென்பொருள்களை உருவாக்கி அனுப்பலாம்.\nப்ளாக்கர் டெம்ப்ளேட்டில் CSS நிரல்களைச் சேர்க்க எளிய வழி\nநமது ப்ளாக் வலைப்பூவை வடிவமைக்க,மெருகேற்ற டெம்ப்ளேட்டில் (Blogger Template) நிரல்களை மாற்றுவதும் சேர்ப்பதும் கடினமான வேலையாகவே இருக்கும். ப்ளாக்க்ர் டெம்ப்ளேட்டில் வலை வடிவாக்க நிரல் மொழிகளான HTML, CSS, JavaScript போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. வெறும் HTML மட்டும் பிளாக்கர் தளத்திற்கான அழகைக் கொடுத்து விடாது. CSS எனப்படும் Cascading Style Sheet தான் ப்ளாக்கின் வடிவமைப்பைச் சிறப்பாக மாற்றுகின்றன.\nகூகிள்+ தளத்தில் Large Cover Photos மற்றும் சில புதிய வசதிகள்\nகூகிள் இரண்டு நாட்களுக்கு முன்னர் எந்தவொரு ப்ளாக் (Blog post) அறிவிப்புமின்றி தனது கூகிள் பிளஸ் (Google Plus) தளத்தில் சில புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியது. இதற்கடுத்த நாள் தான் பேஸ்புக் தனது News Feed இல் புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தது. இதிலிருந்தே சமூக வலைத்தளங்களுக்குள் நடக்கும் போட்டியை அறிந்து கொள்ளலாம். சரி கூகிள் ப்ளஸில் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்கிறது என்று பார்ப்போம்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமா��� அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nஇந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூக...\nஇந்திய அரசின் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் போட்டி - ஒரு ...\nப்ளாக்கர் டெம்ப்ளேட்டில் CSS நிரல்களைச் சேர்க்க எள...\nகூகிள்+ தளத்தில் Large Cover Photos மற்றும் சில பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots/tamil-news/has-pm-modi-himself-said-300-terrorists-were-killedss-ahluwalia.html", "date_download": "2021-05-06T01:06:49Z", "digest": "sha1:DXTXRSGBGUROT32TQFDEO5IJIUG4EKTC", "length": 9521, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Has PM Modi himself said 300 terrorists were killed?SS Ahluwalia | தமிழ் News", "raw_content": "\n...என்ன இவரே இப்படி சொல்லிட்டாரு\nமுகப்பு > செய்திகள் > தமிழ்\n300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்கள் என்று நாங்கள் எப்போது கூறினோம் என மத்திய அமைச்சர் அலுவாலியா கேள்வி எழுப்பியுள்ளார்.விமானப் படை தாக்குதல் நடந்ததற்கான ஆதாரங்களை மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்டு வரும் நிலையில்,அமைச்சரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது.இதில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன.இதனிடையே இந்த தாக்குதல் குறித்த ஆதாரங்களை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கடுமையாக வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில் இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் அலுவாலியா ''எதிரிகளின் எல்லைக்குள் புகுந்து எங்களால் தாக்குதல் நடத்த முடியும் என்பதனை காட்டுவதற்காகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.அப்பாவி மக்களை கொல்வது எங்களின் நோக்கமே கிடையாது.பயங்கரவாதிகள் அழிக்க படவேண்டும் என்பதுதான் எங்களின் பிரத���ன நோக்கம்.\nமேலும் 300 தீவிரவாதிகள் இறந்ததாக பிரதமர் மோடியோ அல்லது அரசின் செய்தித் தொடர்பாளரோ, பாஜக தேசியத் தலைவரோ எப்போதாவது கூறினார்களா.மீடியாக்களும், சமூக வலைதளங்களும் தான் அதுபோன்ற கருத்தினை தொடர்ந்து கூறி வந்தன.எனவே அதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது'' என மத்திய அமைச்சர் அலுவாலியா கூறியிருக்கிறார்.\nஇந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ''தீவிரவாதிகள் மீதான விமானப்படை தாக்குதல் குறித்த நிலைப்பாட்டில் இருந்து அரசு பின்வாங்குகிறதா'' என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ளது.இதனிடையே குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பேசிய பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, விமானப் படை தாக்குதலில் 250-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nவிமானத்திலிருந்து 'அபிநந்தன்' அனுப்பிய கடைசி செய்தி என்ன\n'நீங்க இப்படி ட்வீட் போடுறீங்க'...'உங்க கணவர் என்ன போட்டார் தெரியுமா'\n'அபிநந்தனுடன் வந்த பெண் யாரு'...வழக்கம்போல் வதந்தியை கிளப்பிவிட்ட...'போலி நெட்டிசன்கள்'\n'கணவருக்கு இறுதி மரியாதை'...'விமானி உடையில் மனைவி'...வெள்ளத்தின் போது மக்களை காப்பாற்றியவர்\n'அபிநந்தனை' அழைத்துவர 'இந்தியா வைத்த கோரிக்கை'...'நிராகரித்த பாகிஸ்தான்'...பரபரப்பு தகவல்கள்\n'நடுவழியில் தவித்த பாகிஸ்தான் பயணிகள்'...நேசக்கரம் காட்டிய பஞ்சாப் காவல்துறை...நெகிழ்ச்சி சம்பவம்\n'இன்னும் சில மணி நேரம்'...'பெண்கள்,குழந்தைகள் புடைசூழ வாகா எல்லை...வீர திருமகனே வருக\n...இவர் எங்க நாட்டுல தான் இருக்கார்...பாகிஸ்தான் வெளியிட்டிருக்கும் பரபரப்பு அறிக்கை\n''வாகா'' உனக்காக காத்திருக்கிறது ''அபி''... கொண்டாட்டத்தில் மக்கள்...களைகட்டியிருக்கும் எல்லை பகுதி\nமுக்கிய ஆவணங்களை எப்படி காப்பாற்றினார் அபிநந்தன்.. பிரமிக்க வைக்கும் பின்னணி\n'என் மகனை நெனைச்சு பெரும படுறேன்'...அவன் உண்மையான ராணுவ வீரன்...தந்தை பெருமிதம்\n'நாங்க ஜெய்க்குறதுக்கு இது ஒண்ணு போதும்'...பரபரப்பை கிளப்பியிருக்கும் ...பாஜக தலைவர்\nஇந்தியா சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் F-16 விமானத்தின் புகைப்படம் வெளியீடு\n.. ரத்தம் வடிய இழுத்துச்செல்லப்படும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/datsun-go-plus-road-test.htm", "date_download": "2021-05-06T01:31:38Z", "digest": "sha1:UZCR65HWTXT5J6I5JDELCT4IJ5LVNTXV", "length": 4113, "nlines": 121, "source_domain": "tamil.cardekho.com", "title": "வல்லுனர்களின் 0 டட்சன் கோ பிளஸ் ரோடு டெஸ்ட் மதிப்பாய்வுகள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand டட்சன் கோ பிளஸ்\nமுகப்புபுதிய கார்கள்டட்சன்கோ பிளஸ்ரோடு டெஸ்ட்\nடட்சன் கோ பிளஸ் சாலை சோதனை விமர்சனம்\nரோடு டெஸ்ட் வைத்து தேடு\nகோ பிளஸ் on road விலை\nஇதே கார்களில் சாலை சோதனை\nடட்சன் கோ மற்றும் GO+ CVT: முதல் Drive மதிப்பீடு\nbased on 243 மதிப்பீடுகள்\nbased on 658 மதிப்பீடுகள்\nபுதிய மாருதி Suzuki எர்டிகா 2018: முதல் Drive மதிப்பீடு\nbased on 1055 மதிப்பீடுகள்\nஎல்லா டட்சன் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bluepad.in/article?id=1435", "date_download": "2021-05-06T00:06:30Z", "digest": "sha1:GWN774OEKHXYSEW2KEHHZ4D4ETXIYDUV", "length": 9474, "nlines": 34, "source_domain": "www.bluepad.in", "title": "BluepadOTT தளங்கள் காலத்தின் கட்டாயமா ?", "raw_content": "\nOTT தளங்கள் காலத்தின் கட்டாயமா \nஇந்த ஓ. டி. டி தளங்கள் மிகப் பிரபலமாகத் துவங்கியது சில வருடங்களுக்கு முன்பு தான். அதுவும் நாம் இன்று அதிக எண்ணிக்கையில் டேட்டாக்களை உபயோகித்து தள்ள துவங்கினோமோ அப்போதிருந்தே இந்த O T T தளங்களில் வளர்ச்சி மேலோங்கி காணப்பட்டது.\nஓ டிடி என்றால் ஓவர் டு த ஏர் என்று கூறுகிறார்கள். அதாவது வெறும் இணையதள வசதி மட்டும் இருந்தாலே போதும். இந்த தளங்களை இயக்க முடியும் என்பதுதான் அதற்கு அர்த்தம்.\nசில நாட்களாக இந்த கொரோனா பொது ஊரடங்கினால் தான் பெரிதும் துன்பப்பட்டு வருகிறோம். அந்த நேரங்களில் நமக்குப் பெரிதும் ஆறுதலாக விளங்கியது இத்தகைய தளங்கள் தான்.\nஇன்றைய காலகட்டத்தில் யூடியூப் , நெட்பிளிக்ஸ் , எம்எக்ஸ் பிளேயர் , அமேசான் பிரைம் போன்றவைகள் இல்லாமல் பொழுதை கழிக்க முடியும் என்று தோன்றவில்லை.\nஅப்போது அந்த தலங்கள் ஒரு படி மேலே இருந்து திரையிடாமல் காத்திருக்கும் படங்களை திரையிடவும் துவங்கிவிட்டார்கள். இந்த திட்டத்தை முன்பே விஸ்வரூபம் படம் சமயத்தில் கமலஹாசன் அறிவித்தார். அவரது படங்களை DTH போன்ற வைகள் மூலமாக வெளியிடலாம் என்று...\nஆனால் அப்போது தயாரிப்பாளர்களும் , திரையரங்கு உரிமையாளர்களும் இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்கள். ஆனால் இன்று இதே தளங்கள் அடுத்த கட்ட பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டது. தற்போது பொன்மகள்வந்தாள், பெண்குயின், சூரரைப்போற்று போன்ற படங்கள் வரிசையாக இத்தகைய தளங்களில் வெளிவர இருக்கிறது.\nஆனால் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். எல்லாருமே படத்தை அப்போது பார்த்து விட்டால் நாங்கள் எங்கு செல்வது நாங்கள் சினிமாவை நம்பி தான் இத்தகைய முதலீடுகளை செய்து இருக்கிறோம். ஆனால் எங்களை சினிமாக்காரர்களை மோசம் செய்வது எந்த வகையில் நியாயம் என்று கூறி வருகிறார்கள்.\nஅவர்கள் கூறுவதிலும் ஒரு பக்கம் நியாயம் இருக்கிறது... ஆனால் திரையரங்கம் டெலிவிஷன் வந்தவுடனே பாதிக்கப்படும் என்றெல்லாம் கூறினார்கள். டிவி வந்து விட்டால் யாரும் திரையரங்குக்கு வரவே மாட்டார்கள் என்று ஆணையிட்டுக் கூறினார்கள்.\nஆனால் நிலைமை அப்படியா இருக்கிறது ஒரு படத்தை திரையரங்கில் பார்த்து பழகியவர்கள் , திரையரங்கில் தான் பார்த்தால் பிடிக்கும் என்று முடிவுகட்டி விட்டவர்கள் என்ன ஆனாலும் எங்களுக்கு வரத்தான் செய்வார்கள் என்றும் மற்ற சிலர் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.\nஇவ்வாறு இந்த ஓட்டிட்டு இதில் படங்களை வெளியிட்டவர்களை கடுமையாக சாடியும் வருகிறார்கள் இனி உங்கள் படங்களை திரையரங்கத்தில் வெளியிட விடமாட்டோம் நீங்களா நானா பார்த்து விடலாம் என்பது போன்ற சொற்போர்கள் முளைத்திருக்கிறது.\nஆனால் இதை எத்தனை நாளைக்குத்தான் தள்ளிப்போட முடியும் என்று தெரியவில்லை. முன்னாளில் பிலிம் ரோல்கள் இருந்தது ஆனால் இப்போது ரோல்கள் கிடையாது முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சினிமாக்கள்தான். சினிமாவும், சினிமா துறையின் திரையரங்குகளும் கால ஓட்டத்திற்கு ஏற்ப மாறி தான் வருகிறது.\n2D யாக மட்டுமே பார்க்க முடிந்த படங்கள், தமிழ் சினிமாவில் டூ பாயிண்ட் ஓ ( 2.0 ) என்ற ஒரு சினிமா வந்தவுடன் 3D யாக சட்டென்று மாறியது. எத்தனை பேர் இவ்வாறு ஓ. டி. டி யில் பார்க்க விரும்ப போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏற்கனவே அவ்வாறு வெளியிடப்பட்ட படம் ஒன்றுக்கு பெரிதாக ஒன்றும் பார்வையாளர்கள் இல்லை என்றெல்லாம் கருத்துக்கள் பரவி வருகிறது.\nஎன்ன ஆனாலும் இது ஒரு காலத்தின் மாற்றமே. மக்களின் ரசனைகள் மட்டும் தேவைகள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கும். மக்களின் எண்ணங்களை அப்படியே பிடித்துக் கொண்டு அவர்களை ஈர்ப்பவர்கள்தான் சாதிக்கிறார்கள் அல்லது வெற்றி பெறுகிறார்கள்.\nமிக குறைந்த பொருட்செலவில் எடுக்கும் படங்களை இவ்வாறு தலங்களில் நேரடியாக வெளியிடுவதன் மூலம் பலரிடம் சென்று அடையும். அதே நேரத்தில் போட்ட காசை எடுத்து விடலாம் என்ற வித்தையும் இப்போது கையாளப்படுகிறது.\nஆனால் போகப் போக எல்லாமே மாற வாய்ப்பு இருக்கிறது. நாம் இதன் வளர்ச்சியை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2755289", "date_download": "2021-05-06T01:39:38Z", "digest": "sha1:U25QCCW4HIBUIG5NF2TBNZTXGWVWFKUH", "length": 19114, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "கொரோனா மருத்துவனையில் தீ; 12 நோயாளிகள் பலி| Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடி என்ன விஞ்ஞானியா... ஒரே நடவடிக்கையில் ...\nஇந்தியாவில் முழு ஊரடங்கு அவசியம்: பிரபல நிபுணர் ...\nதமிழகத்தில் முதல் முறையாக 'மாஜி' முதல்வர் மகனுக்கு ... 6\n'லேசான கொரோனா அறிகுறிக்கு சி.டி., ஸ்கேன் ஏன்\nநகர்ப்புறத்தில் அடிச்சு தூக்கிய தி.மு.க.,\nமே 5: பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு 1\nசெங்கல்பட்டில் 11 கொரோனா நோயாளிகள் மூச்சு திணறி பலி 6\nமுதல்வரின் முதல் கையெழுத்து; அதிகரிக்கிறது ... 7\nமேற்கு வங்க வன்முறை; தமிழகத்தில் இன்று பா.ஜ., ... 6\nபணியாற்றாத நிர்வாகிகள் விரைவில் நீக்கம்: கமல் 4\nகொரோனா மருத்துவனையில் தீ; 12 நோயாளிகள் பலி\nமும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 கொரோனா நோயாளிகள் பலியாகினர்.மஹாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள வசாய் விரார் என்ற பகுதியில் உள்ள விஜய் வல்லா மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை பிரிவில், இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 12 கொரோனா நோயாளிகள் பலியாகினர். தீவிபத்தில் காயமடைந்த பலர் அவசர சிகிச்சை\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமும்பை: மஹாராஷ்டிராவில் உள்ள கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 கொரோனா நோயாளிகள் பலியாகினர்.\nமஹாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள வசாய் விரார் என்ற பகுதியில் உள்ள விஜய் வல்லா மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை பிரிவில், இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 12 கொரோனா நோயாளிகள் பலியாகினர். தீவிபத்தில் காயமடைந்த பலர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தால், அங்கு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nமுன்னதாக மஹாராஷ்டிர மாநிலம் நாசிக்கில், வாயு கசிவு காரணமாக ஆக்ஸிஜன் நிறுத்தப்பட, 24 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nஏப்.,23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஆக்சிஜன் வினியோகிக்க காரை விற்ற இளைஞர்(23)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமரணத்திற்கு பயந்து அரசு மருத்துவ மனையில் அட்மிட் ஆனால், மரணமே உனக்கு மருந்து என்று சொல்லலாமா மக்களின் உயிர் கிள்ளு கீரை என நினைப்பா மக்களின் உயிர் கிள்ளு கீரை என நினைப்பா பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட ஊழியர்களுக்கு, அதிகாரிகளுக்கு கடும் தண்டனை தர வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம் என்ற காலம் மாறிவிட்டது. மாதம் சம்பளம் சரியாக வாங்கி கணக்கில் வரவு வைக்க படுகிறது. வேலை செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன\nஅரசு மருத்துவ மனைகளில் NO FIRE EXTINGUISHERS, NO SMOKE DETECTORS, NO HYDRANTS, NO TRAINED PERSONS IN FIRE FIGHTING என்று அடுக்கி கொண்டே போகலாம். அரசு துறை எப்போது உலக தரம் வாய்ந்ததாக மாறும்.\nமுதல்வர் சரி இல்லை அங்கே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப���பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏப்.,23: இன்றைய பெட்ரோல், டீசல் விலை\nஆக்சிஜன் வினியோகிக்க காரை விற்ற இளைஞர்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.qb365.in/materials/stateboard/11th-commerce-half-yearly-model-question-paper-3803.html", "date_download": "2021-05-06T00:21:40Z", "digest": "sha1:ASXTLXJEK5KBGBM4742KSMWRDNJ4BGCY", "length": 27844, "nlines": 607, "source_domain": "www.qb365.in", "title": "11th வணிகவியல் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 11th Commerce Half Yearly Model Question Paper ) | 11th Standard STATEBOARD", "raw_content": "\n11th வணிகவியல் - இந்தியாவில் வளர்ந்து வரும் சேவைத் தொழில்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Emerging Service Business in India Model Question Paper )\nகொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.\nபொருட்கள் விற்பனை செய்யும் இடத்திற்கு______ என்று பெயர்\nதனியார் வணிகத்தில் முடிவு எடுக்கப்படுவது.\nஇந்து கூட்டுக் குடும்பம் யாரால் நிர்வகிக்கப்படுகிறது\nதலைமை அலுவலகத்தின் கிளைகள்/ துணை நிறுவனங்கள் / துணை நிறுவனங்களுக்கு / முடிவெடுக்கும் அதிகாரத்தை குறிப்பிடுவது.\nவெளிநாட்டு வங்கிகள் தங்கள் செயல்பாடுகளை இந்தியாவில் ஆரம்பித்த ஆண்டு\nபண்டகக் காப்பகம் _______ மையமாக பொருட்களை வைத்திருக்கிறது.\nவான் சரக்குக் குறிப்பு _______ வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது.\n_______ ஒரு பொதுக்காப்பீட்டு வகையினைச் சார்ந்தது அல்ல\nஎது சிறந்த நீண்ட கால மேலாண்மையை குறித்து இயங்குகிறது.\nவழங்கல் வழி சங்கிலி மேலாண்மை\nபின்வருவனவற்றில் எது சமுதாயத்திற்கு பொருட்களின் விற்பனையை அதிகரிக்க செய்ய உதவுகிறது\nகடன்பத்திரதாரர்கள் ஒரு நிலையான _____ விகிதம் பெற தகுதியுடையவர்கள்.\nபல நாடுகளுக்கிடையேயான நிதி பரிமாற்றம்\nஅந்நிய நேரடி முதலீடு மற்றும் நாணய மாற்று விகிதம் மற்றும்\nபன்னாட்டு நிறுவனங்களின் நிதி மேலாண்மையில் ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பது.\nசுய உதவிக் குழுவில் _____ மட்டும் உறுப்பினர்களாக இருக்கும் வகையில் அமைக்க முடியும்.\nஉற்பத்தியாளருக்கும் , நுகர்வோருக்கும் இடைய இணைப்புச் சங்கிலியாக இருப்பது\n_____ வகை வணிக முகவர்கள் முதல்வரால் விற்பனைக்காக அனுப்பப்படும் பொருட்களின் உடைமை உரிமையை பெருவதில்லை\nநுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தொடங்க குறைந்தது _____ நபர்களாவது ஒன்று சேர வேணடும்.\nசரக்கு இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டால் அது _______ எனப்படும்.\nஇந்தியாவில் அந்நிய செலாவணியை வழங்குபவன் யார்\nசெலுத்து சம நிலையின் உபரி வெளிக்காட்டுவது\nஏற்றுமதி இறக்குமதியை விட அதிகமாக இருத்தல்\nஇறக்குமதி ஏற்றுமதி இரண்டும் சமமாக இருத்தல்\nஇறக்குமதி ஏற்றுமதி இரண்டும் சம நிலைக்கு அதிகமாக இருத்தல்.\nஎவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.\nகூட்டூரு நிறுவனங்களைப் பற்றி சுருக்கமாக கூறுக\nநிறுமத்தின் பல்வேறு வகைகளை விவரி\nகூட்டுறவு அமைப்பு என்றால் என்ன\nபல்வேறு வகையான பொதுத்துறை நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.\nவணிக வங்கி தொடர்பாளர்கள் பற்றிச் சுருக்கமாக விளக்குக.\nவியாபாரத் இடைநிலையரின் வகைகள் யாவை\nதமிழ்நாட்டில் செயல்படும் தொழில் வர்த்தக சங்கங்களின் பெயர்களை எழுதுக.\nபன்னாட்டு வணிகத்திற்கான இரண்டு காரணங்களைக் கூறுக.\nசிறப்பு எடுப்பு உரிமைகள் என்றால் என்ன\nSAARC இந்த பணிகள் யாவை\nஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40க்கு கட்டாய���ாக விடை அளிக்கவும்.\nமின்னணு வங்கியியல் என்றால் என்ன\nஒப்பந்த இரசீது என்றால் என்ன\nஏட்டுக்கடன் முகமையில் உள்ள படிநிலைகள் யாவை\nசமூகப் பொறுப்புணர்வின் வகைகளை வரிசைப்படுத்துக\nவழங்கல் வழிகள் குறித்து நீவிர் அறிவது யாது\nஅஞ்சல் வழி வியாபாரத்தை பற்றி விளக்குக.\nமடங்குக் கடைகளின் குறைபாடுகளை விவரி\nஇறக்குமதி வணிகத்தின் நோக்கங்களை விவரி\nசெலுத்தல் சம நிலை அறிக்கை எதை வெளிக்காட்டுகிறது .\nபன்னாட்டு வணிகத்தில் ஈடுபடுவதற்கான பல்வேறு வழிமுறைகளை விளக்கி எழுதுக.\nஏற்றுமதி வணிகத்தில் பயன்படுத்தப்படும் ஆவணங்களைப் பற்றி விளக்கி எழுதுக.\nதொழில் நெறிமுறையின் குறியீடு பற்றி விவரிக்கவும்.\nசுய உதவிக்குழுக்களின் நோக்கங்கள் யாவை\nசமூகப் பொறுப்புணர்வுக்கு எதிரான விவாதங்கள் யாவை\nஇந்தியாவில் உள்ள பண்டகக் காப்பகங்களை விளக்குக.\nஅந்நிய நேரடி முதலீட்டின் நன்மைகளை விவரி.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் பாரம்பரியப் பணிகள் யாவை\nவணிக வங்கிகளின் பல்வேறு வகையான இரண்டாம் நிலை செயல்பாடுகளை விளக்குக.\nகூட்டாண்மை ஒப்பாவணத்தில் உள்ள உள்ளடக்கம் யாது\nபொதுக் கழகத்தின் நன்மைகள் மற்றும் தீமைகளை விவரி.\nதொழில் தடைகளும் அவற்றை நீக்கும் வழிகளும் யாவை \nPrevious 11ஆம் வகுப்பு வணிகவியல் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil M\nNext 11ஆம் வகுப்பு வணிகவியல் முக்கிய வினா விடைகள் ( 11th Standard Tamil Medium Commer\n11ஆம் வகுப்பு வணிகவியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11ஆம் வகுப்பு வணிகவியல் பாடத்தின் முக்கிய வினா மற்றும் விடைகள்\n11th வணிகவியல் - தொழில் நன்நெறிகள் மற்றும் நிறுவன ஆளுகை மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Business Ethics ... Click To View\n11th வணிகவியல் - தொழிலின் சமூக பொறுப்புணர்வுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Social Responsibility ... Click To View\n11th வணிகவியல் - இந்தியாவில் வளர்ந்து வரும் சேவைத் தொழில்கள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Commerce - Emerging Service ... Click To View\n11th Standard வணிகவியல் - வணிக வங்கிகளின் பணிகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 11th Standard Commerce - ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/recipes_sweets_cake/", "date_download": "2021-05-06T00:51:59Z", "digest": "sha1:RRO5MUSJZNGCS7RXGLYJMZMYBOB67Z4C", "length": 9720, "nlines": 219, "source_domain": "www.valaitamil.com", "title": "List of Cake Recipes in Tamil | கேக் வகைகள் தயாரிப்பது எப்படி", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் சமையல் இனிப்பு\nகல்கண்டு வடை (Candy Vadai)\nஸ்பாஞ்ச் கேக் (Sponge Cake)\nவாழைப்பழ கேக் (Banana Cake)\nமைக்ரோவேவ் வாழைப்பழ கேக் (Microwave Banana Cake)\nமுந்திரி கேக் (Cashew Cake)\nமுட்டையில்லா இஞ்சி ப்ரட் கேக் (Eggless Gingerbread Cake)\nமரவள்ளிக்கிழங்கு கேக் (Tapioca Cake)\nப்ளம் கேக் (Plum cake)\nபோன்விடா கேக் (Bournvita Cake)\nபேரீச்சம்பழ கேக் (Dates Cake)\nதோசைக்கல் கேக் (Thosaikal Cake)\nதேங்காய் கேக் (Coconut Cake)\nதிராட்சைக் கேக் (Grapes Cake)\nசெர்ரி கேக் (Cherry Cake)\nசாக்லேட் புட்டிங் (Chocolate Pudding)\nகிறிஸ்துமஸ் கேக் (Christmas Cake)\nசாக்லேட் நட்ஸ் ஃப்ரூட் கேக் (Chocolate Nats Fruit Cake)\nஎக்லெஸ் சாக்லேட் கேக் (Eggless Chocolate Cake)\nஎக்லெஸ் ஆரஞ்சு கேக் (Eggless Orange Cake)\nஉருளைக்கிழங்கு கேக் (Potato Cake)\nஆரஞ்சு கேக் (Orange Cake)\nஆப்பிள் மஃபின் (Apple Muffin)\nஆப்பிள் பான்கேக் (Apple Pan Cake)\nஆப்பிள் கேக் (Apple Cake)\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%99%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B0-%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%B3-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%B4/64-155100", "date_download": "2021-05-06T00:08:40Z", "digest": "sha1:J5MLAKFNR3JQBSRXF63F6GQSJBAVR2AQ", "length": 8076, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || 20 வருடங்களுக்குப்பின் அரியாலை வேளாங்கன்னி ஆலய திருவிழா TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமு���ங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வழிபாட்டு தலங்கள் 20 வருடங்களுக்குப்பின் அரியாலை வேளாங்கன்னி ஆலய திருவிழா\n20 வருடங்களுக்குப்பின் அரியாலை வேளாங்கன்னி ஆலய திருவிழா\nயாழ்ப்பாணம் அரியாலை கிழக்கில் அமைந்துள்ள வேளாங்கன்னி அன்னை ஆலய வருடாந்த திருவிழா, 20 வருடங்களுக்குப் பின்னர் சனிக்கிழமை (26) நடைபெற்றது.\n1965 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இவ் ஆலயம் 1995 ஆம் ஆண்டு இடம்பெற்ற போர்ச் சூழல் காரணமாக முழுமையாக சேதமடைந்தது.\n2011 ஆம் ஆண்டு மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து ஆலயமும் புனரமைக்கப்பட்டு 20 வருடங்களுக்கு பின் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.\nஇவ் ஆலயம் நவீன முறையில் புனரமைக்கப்படவுள்ளதால் சனிக்கிழமை(26) அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://elimgrc.com/2021/05/04/%E0%AE%AE%E0%AF%87-4-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-05-06T00:04:31Z", "digest": "sha1:QGMWGMJLOQZCFQU3KCJWBFWNZH6USR6V", "length": 8100, "nlines": 48, "source_domain": "elimgrc.com", "title": "மே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\n“ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது” (யோவான் 6:63).\nஅநேக குடும்பங்களில் மகிழ்ச்சி என்ற உயிர்த்துடிப்பு இல்லை. அநேக ஆலயங்களில் உயிர் இல்லை. ஒரு காலத்தில் கர்த்தருக்காக பிரகாசித்தவர்கள், இன்றைக்கு உயிரற்று அனலுமில்லாமல் குளிருமில்லாமல் இருக்கிறார்கள். ஏன் இந்த உயிரற்ற வாழ்வு உயிர்ப்பிக்கிற ஆவியானவருக்கு இடம் கொடுக்காததே இதற்குக் காரணம்.\nஆவியானவருடைய குணாதிசயங்களில் முக்கியமானது உயிர்ப்பிக்கும் குணாதிசயமாகும். கர்த்தர் உலகத்தை சிருஷ்டித்தபோது, உயிரினங்களைப் படைப்பதற்கு முன்பாக தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார் (ஆதி. 1:2). கர்த்தரால் ஏற்கெனவே உண்டுபண்ணப்பட்ட பூமி ஒழுங்கின்மையும், வெறுமையுமாயிருந்தது. எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. ஆகையால் தேவ ஆவியானவர் உலகத்தில் உயிர் வகைகளை உருவாக்குவதற்காக ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். அதன் நிமித்தமாகவே உலகத்தில் சகல தாவரங்களும், மிருக ஜீவன்களும், பறவைகளும் உண்டாயிற்று.\nமனிதனுடைய சிருஷ்டிப்பிலும் ஆவியானவருக்கு பங்கு இருந்தது. தேவனாகிய கர்த்தர் பூமியின் மண்ணினாலே மனிதனை உருவாக்கினார். அவன் தேவ சாயலிலும் அவருடைய ரூபத்திலும் சிருஷ்டிக்கப்பட்ட போதிலும், ஜீவன் அவனுக்குள் இல்லை. ஆகவேதான் கர்த்தர் ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். அப்பொழுது மனிதன் ஜீவாத்துமாவானான் (ஆதி. 2:7). யோபு சொல்லுகிறார்: “தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது” (யோபு 33:4).\nஉயிரற்ற நிலைமையில் இருக்கும் குடும்பங்களை, திருச்சபைகளை, தேசத்தை உயிர்ப்பிக்க என்ன வழி ஆவியானவரின் கிரியை பலமாய் இருந்தால்தான் அவைகளெல்லாம் உயிர்ப்பிக்கப்பட முடியும். இதைக் கர்த்தர் தனது தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலுக்கு காண்பிக்கும்படி சித்தமானார். எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவிலே நிறுத்தினார். “மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா ஆவியானவரின் கிரியை பலமாய் இருந்தால்தான் அவைகளெல்லாம் உயிர்ப்பிக்கப்பட முடியும். இதைக் கர்த்தர் தனது தீர்க்கதரிசியாகிய எசேக்கியேலுக்கு காண்பிக்கும்படி சித்தமானார். எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவிலே நிறுத்தினார். “மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா” என்று கேட்டார் (எசேக். 37:3). உயிரடையும்படியான வழியையும் கர்த்தர் சொல்லிக் கொடுத்தார். “நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள் மேல் மாம்சத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்” (எசேக்.37:6) என்றார்.\nஆவியில்லாமல் இருந்தால் அதிலே எந்த மேன்மையுமில்லை. அது வெறும் உயிரற்ற உடல். ஆனால் கட்டளையிட்ட போதோ அந்த எலும்புகள் உயிரடைந்து பெரிய சேனையாக காலூன்றி நின்றார்கள். தேவபிள்ளைகளே, கர்த்தருடைய ஆவியானவர் உங்கள்மேலும், குடும்பத்தாரின் மேலும், தேசத்தின் மேலும் பலமாய் இறங்கி செயலாற்ற இடம் கொடுப்பீர்களா\nநினைவிற்கு :- “அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்” (ரோமர் 8:11).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://en-mana-vaanil.blogspot.com/2009/", "date_download": "2021-05-05T23:47:51Z", "digest": "sha1:2W6EPX3KPIGSKH6TS3FAOB4MNQJHYJLJ", "length": 88636, "nlines": 500, "source_domain": "en-mana-vaanil.blogspot.com", "title": "என் மன வானில்...: 2009", "raw_content": "\nஎன் படைப்புக்களுக்கான ஒரு பயிற்ச்சிக் களமாகவே இதனைப் பார்க்கிறேன், என்னாலும் முடியுமா முயன்று பார்க்கிறேன்...\nசெவ்வாய், டிசம்பர் 29, 2009\nதொடர்ந்து ஜெயிக்கும் இவ் வுலகில்\nதேடித் தேடியே களைத்துப் போனான்\nPosted by யாழினி at செவ்வாய், டிசம்பர் 29, 2009\nவியாழன், டிசம்பர் 24, 2009\nPosted by யாழினி at வியாழன், டிசம்பர் 24, 2009\nLabels: வாரம் ஒரு ஹைக்கூ\nபுதன், டிசம்பர் 16, 2009\nவிண்ணப்ப படிவத்தில் நிரப்பும் போதெல்லாம்\nவலித்தது வாடகை வீட்டில் குடியிருப்பவனின்\nPosted by யாழினி at புதன், டிசம்பர் 16, 2009\nLabels: வாரம் ஒரு ஹைக்கூ\nசெவ்வாய், டிசம்பர் 15, 2009\nஇவர்களுக்கான நமது பதில் தான் என்ன\nஎம்மை போன்று சிறுவர்கள் தாம் இவர்களும்\nகாலில் ஆணி குத்தி விட்டதோ\nஅலறி அடிக்கின்றோம் ஐயோ அம்மா\nகையில் கறண்ட் அடித்து விட்டதோ\nபதறித் துடிக்கின்றோம் சில நிமிடங்கள் தனும்\nவாழ்க்கையே முள்ளுக் கம்பிகளாய் இவர்களுக்கு\nதுள்ளித் திரிய வேண்டிய வயதில்\nஅனுதினமும் அல்லல் படும் நிலை\nTV யில் அருவருப்பான ஒரு காட்சியா\nஅருவருக்கிறது எங்களுக்கு உணவும் சேர்ந்து\nஅன்றாட உணவு அதிகமாகி விட்டதா\nதிறந்து கிடக்கிறது குப்பைத் தொட்டி\nஅப்பொழுதெல்லாம் இவர்கள் எமக்கு தூரமாகிப் போய்விடுகிறார்களா\nஆனால் எனக்கு சத்தியமாய் புரியவில்லை\nகடவுளே எங்களிடத்தில் வேற்றுமை பாராட்டுகிறாரா என்ன\nஏன் இவர்களை வேற்றுமையாய் படைத்து விட்டார்\nஒரு நிமிடம் இவர்களுக்காக சிந்திப்போமா\nPosted by யாழினி at செவ்வாய், டிசம்பர் 15, 2009\nசனி, நவம்பர் 21, 2009\nஇரு கண்கள் சொல்லும் காதல் செய்தி\nஎன் முகம் நோக்காத உன் பார்வையினால்\nஎன் கண்களில் நான் நாணம் கொண்டேன்\nஉன் மேல் நானும் காதல் கொண்டேன்\nமனச் சிறையில் அதனை ஒளித்து வைத்தேன்\nஆனால் விழித் திரையில் படமாய் விரிந்ததடா\nநீ இல்லாத தேசமோ நான் என்றுமே வாழ விரும்பாத என்\nஎன் முகத்தை திரைச்சீலை போட்டு மறைத்தாலும்\nஎன் விழிப் பார்வை காட்டிக் கொடுத்து விடுகிறதே\nஉன் மீதான என் காதலை\nஉன் முறைத்த விழிப் பார்வைகள் கூட\nநம் காதலை சொல்லிவிடும் தாஜ்மகால் சிற்பங்கள்\nநீ என் இதயத்துள் இருப்பதை மறந்து விட்டு\nஎல்லோர் கண்களிலும் பெரியவனாய் தெரியும் நீ\nஎன் கண்களில் மட்டும் ஏனடா சிறு குழந்தையாய் மட்டுமே\nஉன் மீது நான் கொண்ட காதலை\nயாரிடமும் சொல்லாதே என்று என்\nநண்பியிடம் சொல்லத் தெரிந்த எனக்கு\nஎன் கண்களிடம் சொல்லத் தெரியவில்லையே\nபார் எப்படி காட்டிக் கொடுத்து விடுகின்றன நம் காதலை\nஉன் பார்வை அம்புகளால் நீ என்னை கொலை செய்யும்\nஎன் இதயம் புதுப் பிறப்பு அடைகின்றதே தோழி\nகாதலிடம் இருந்து தான் பிறந்து கொண்டதா வெட்கம்\nஉன் மேல் நான் காதல் கொண்டதும்\nஎன் கண்கள் வெட்கப் பூக்களை அணிந்து கொண்டனவே\nஉன் விழிச்சிறையில் அகப்பட்டுக் கொண்ட பின்னர்\nகாற்றிடம் இருந்து கூட தப்பி விடலாம் நீ\nஆனால் என் கண் அசைவிலிருந்து தப்ப முடியாத படிக்கு என்\nகண்கள் நேசிக்க கற்றுக் கொண்டன\nஞாயிறு, அக்டோபர் 11, 2009\nஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட குருவி\nஎம்பிக் ��ுதித்து வானத்தில் பற்ந்து\nவட்ட மிட்டு வலம் வந்து\nபின் தரையை நோக்கி விழுந்து\nமரக்கிளைகளில் தாவி அங்கும் இங்கும் ஓடி\nபின் மீண்டும் பறக்க எனக்கும ஆசை தான்\nஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட குருவி\nஎன் நண்பர்கள் போல் இரைதேடி அலைந்து\nஎன் மனைவி மக்களுடன் உண்டு குடித்து மகிழ்ந்து\nஅவர்கள் உண்பதை ரசித்து; கர்வப்பட்டு\nபின் பறந்து மாலை வேளை உணவு தேடி\nமீண்டும் மீண்டும் களைப்புற்று ,என்\nகூடு திரும்ப எனக்கும் ஆசை தான்\nஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட குருவி\nஇவ் விண்வெளி எங்கும் பறந்து\nகண்டம் விட்டு கண்டம் தாண்டி\nமலை மேடு முகில் தாண்டி\nசமதரைகள் எங்கும் பறந்து திரிந்து\nஇயற்கையை ரசித்து இன்பத்தில் திழைத்து\nஇதமாய் பொழுது போக்க எனக்கும் ஆசைதான்,\nஆனால் நானோ கூண்டுக்குள் அடைபட்ட குருவி\nஇவ் வீட்டின் எஜமான் என்னை வாங்கி வந்தார் ஆசையாய்\nதன்னாசை மகள் கேட்டதற்காய், ஆனால்\nபறக்கும் ஆசை என. ஏனெனில்;\nநானோ கூண்டுக்குள் அடைபட்ட குருவி\nதாய் சொன்னார் போதும் இச் சிறு கூடு என\nமகள் சொன்னார் இல்லை இன்னும் பெரிதாய் வேண்டும்\nஎன் குருவி சுதந்திரமாய் நடமாட என\nPosted by யாழினி at ஞாயிறு, அக்டோபர் 11, 2009\nதிங்கள், செப்டம்பர் 07, 2009\nநான் படித்த பாடசாலையில் ஒரு சகோதரி இருந்தார். அவர்களும் என்னைப் போல் ஒரு மாணவி தான். ஆனால் அவவிற்கு ஒரு கை வளர்ச்சி அடையாத நிலையில் காணப்பட்டது. நான் அம் மாணவியை கவனித்திருக்கிறேன் அவர் எப்பொழுதும் தனியாக இருந்ததாக தான் எனக்கு ஞாபகம். அவர் எப்பொழுதும் எங்கள் எல்லோரையும் பார்த்து அழகாக ஒரு புன்னகை செய்வார். அடிக்கடி அவாவை பாடசாலையில் காண்பதாலோ என்னவே அது எங்களுக்கொரு பெரிய வித்தியாசமாகப் படவில்லை. ஆனால் நாங்கள் யாரும் அவவுடன் பெரிய நட்பு வைத்து கொண்டதாகவோ அல்லது அம் மாணவியின் வகுப்பு பிள்ளைகள் யாரும் அவருடன் நண்பிகளாய் பழகினதையோ நான் காண்டதில்லை. இது ஏன் அவருடன் நட்பு வைத்துக் கொள்வதை நாங்களோ அல்லது அவரின் வகுப்பு மாணவர்களோ கொளரவ குறைச்சலாக கருதினதாலா\nபொதுவாக நாம் எல்லோரும் என்ன நினைப்போம் எங்களுக்கு நிறைய நண்பர்கள் இருக்க வேண்டும் அவர்கள் எப்போதும் எங்களுடன் அன்பாக இருக்க வேண்டும் மதிக்க வேண்டும் என்றெல்லாம் தானே எல்லோரும் சேர்ந்து ���ிளையாடும் போதோ இல்லை கல்வி கற்கும் போதோ நாம் மட்டும் தனித்து விடப்பட்டால் எங்களது மனநிலை எப்படி பட்டதாக இருக்கும் எல்லோரும் சேர்ந்து விளையாடும் போதோ இல்லை கல்வி கற்கும் போதோ நாம் மட்டும் தனித்து விடப்பட்டால் எங்களது மனநிலை எப்படி பட்டதாக இருக்கும் அதே போல் தானே அவர்களது மன நிலையும் இருக்கும். இதை நாம் ஏன் சற்றும் சிந்திப்பதில்லை அதே போல் தானே அவர்களது மன நிலையும் இருக்கும். இதை நாம் ஏன் சற்றும் சிந்திப்பதில்லை சற்று நிதானமாக சிந்திப்போமானால் நாங்கள் அவர்களோடு நட்பு வைத்துக் கொள்ள விரும்பாதது மட்டுமன்றி அவர்களை ஏதோ மனிதர்களே இல்லாதது போல் பிரித்து வைப்பது அவர்கள் மனதில் ஒரு வேதனையை விரக்தியை தாழ்வு மனப்பாண்மையை உருவாக்கும் என்பதை நாங்கள் ஏன் யாருமே ஒருபோதும் உணர்ந்து கொள்வதில்லை சற்று நிதானமாக சிந்திப்போமானால் நாங்கள் அவர்களோடு நட்பு வைத்துக் கொள்ள விரும்பாதது மட்டுமன்றி அவர்களை ஏதோ மனிதர்களே இல்லாதது போல் பிரித்து வைப்பது அவர்கள் மனதில் ஒரு வேதனையை விரக்தியை தாழ்வு மனப்பாண்மையை உருவாக்கும் என்பதை நாங்கள் ஏன் யாருமே ஒருபோதும் உணர்ந்து கொள்வதில்லை இதில் உண்மையான ஊனர்கள் யார் இதில் உண்மையான ஊனர்கள் யார் நாங்களா இல்லை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு எப்பொழுதும் ஒரு புண்ணகையுடன் வலம் அச் சகோதரியா\nஎனக்கு ஒரு நண்பி இருந்தார், இப்பவும் இருக்கிறா. என் உயிர்த் தோழி எனறே கூறலாம். அவவிற்கு ஒரு அக்கா. என் நண்பியை ஒரு தேவதை போல் படைத்த இறைவன் என் நண்பியின் சகோதரியை மூளை வளர்ச்சியற்ற (மன்னிக்கவும்) ஒரு பிள்ளையாக இவ் வுலகில் அவதரிக்க விட்டு விட்டான். ஆனால் அவர்களுக்கு ஒரு அம்மா, இல்லை இல்லை அதற்கும் மேல். அவர்கள் என்ன சொல்வார்கள் தெரியுமா \" கடவிளிற்கு தெரியும் யாருக்கு என்ன பிள்ளை கொடுக்க வேண்டு மென்று, அதனால் தான் அந்த இறைவன் எனக்கு இப் பிள்ளைய கொடுத்திருக்கிறான். வேறு யாருடைய கைகளிலாவது இப் பிள்ளை கிடைத்திருந்தால் என்ன பாடுபடும், நான் நன்றாக வளர்ப்பேன் என்று தெரிந்து தான் கடவுள் எனக்கு இப் பிள்ளையை தந்துள்ளார்\" எனக் கூறுவார். இப்படி ஒரு அற்புதமான தாயை நீங்கள் எங்காவது கண்டதுண்டோ\nசாதாரணமாக ஒரு ம��னிதனை எடுத்து கொண்டோமேயானால் அவனது சிந்தனை செயற்பாடுகள் எப்படிப் பட்டதாக இருக்கும் நாங்கள் அழகாக இருக்க வேண்டும், நாம் மற்றவரை கவரும் வண்ணம் இருக்க வேண்டும் எங்களை எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்பதாகப் பற்றித் தானே நாங்கள் அழகாக இருக்க வேண்டும், நாம் மற்றவரை கவரும் வண்ணம் இருக்க வேண்டும் எங்களை எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என்பதாகப் பற்றித் தானே சரி அதை தான் விடுங்களேன் இப்பொழுது ஒரு பெண்ணோ அல்லது பையனுக்கோ திருமண வரண்கள் பார்க்கும் பொழுது நாம் என்ன சொல்கின்றோம் இந்தப் பொண்ணுக்கு மூக்கு கொஞ்சம் சப்பை, அந்தப் பொடியனுக்கு தலையில மொட்டையே விழுந்திடிச்சு. இவ்வாறாக நிறம், உயரம், பருமன் அப்பப்பா... எல்லாவற்றிலும் அல்லவா குறைகள் கண்டு பிடிக்கிறோம் சரி அதை தான் விடுங்களேன் இப்பொழுது ஒரு பெண்ணோ அல்லது பையனுக்கோ திருமண வரண்கள் பார்க்கும் பொழுது நாம் என்ன சொல்கின்றோம் இந்தப் பொண்ணுக்கு மூக்கு கொஞ்சம் சப்பை, அந்தப் பொடியனுக்கு தலையில மொட்டையே விழுந்திடிச்சு. இவ்வாறாக நிறம், உயரம், பருமன் அப்பப்பா... எல்லாவற்றிலும் அல்லவா குறைகள் கண்டு பிடிக்கிறோம் அவர்களை நிராகரிக்கின்றோம். இப்படி உடல் உள ஆரோக்கியத்துடன் வாழ்பவர்களிலேயே ஆயிரம் குறைகள் கண்டு நிராகரிக்கும் நாஙகள் இவ்வாறு உடல் ரீதியாக ஊனமுற்றவர்களை எமது அன்புக்குரியவர்களாக ஏற்றுக் கொண்டு வாழத் தயாராக உள்ளோமா\nஎனது அலுவலகத்தில் பணி புரியும் சிங்கள நண்பர் ஒருவர் ஒருமுறை என்னிடம் கூறினார் தனது தோழி ஒருத்தி படைப்பிரிவில் இருக்கும் இரு கால்களையும் இழந்த ஒருவரை விரும்பி திருமணம் முடித்தாக. தான் ஏன் என்று கேட்ட வேளை உண்மையான அன்பென்பது இதில் தான் உள்ளதாகவும் தான் அவரை மனமார நேசிப்பதாகவும் கூறினாராம். எனக்கு அப்பொழுது அச் சம்பவம் பெரிதாகத் தோன்றவில்லை. ஆனால் இதன் உண்மையை யோசித்துப் பாருங்கள் உடலலவில் ஆரோக்கியமாக இருப்பவிர்களிடமே ஆயிரம் நொண்டிச் சாட்டுக்கள் சொல்லி நிராகரிக்கும் நாங்களும் இப்படிப் பட்ட மனநிலமை உள்ள அப் பொண்ணைப் போன்றவர்களுக்கு முன்னால் மனதளவில் நாம் எப்படிப் பட்ட ஊன வாதிகளாக இருந்திருக்க வேண்டும்\n நாம் கடவுளை நம்பினேமானால் எங்களைப் படைத்த அதே இறைவன் தான் சற்றுக் கூட இரக்கமில்லாமல் அவர்களையும் படைத்திருக்க வேண்டும். இதற்காக அவர்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயமாகும் விஞ்ஞான உலகினை எடுத்துக் கொண்டோமேயானால் பரம்பரை அலகுக் காரனிகள் அல்லது ஏதாவது குறைபாட்டுக் காரணங்கள் இவ்வாறான ஊனங்கள்ஏற்படுவதற்க்கு வழிவகுக்கின்றது. அதற்காக அவர்களை புண்படுத்துவது எந்த வகையில் தர்மமாகும் விஞ்ஞான உலகினை எடுத்துக் கொண்டோமேயானால் பரம்பரை அலகுக் காரனிகள் அல்லது ஏதாவது குறைபாட்டுக் காரணங்கள் இவ்வாறான ஊனங்கள்ஏற்படுவதற்க்கு வழிவகுக்கின்றது. அதற்காக அவர்களை புண்படுத்துவது எந்த வகையில் தர்மமாகும் சரி இது எல்லாவற்றையும் தான் விட்டு விடுங்களேன் அநேகமாக விபத்துக்கள் சண்டைகள் மூலமும் இவ் ஊனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்காக எல்லாம் நாம் இவர்களை தள்ளி வைத்தோமேயானால் நாளைக்கு அதே விபத்து எங்களுக்கும் ஏற்பட்டு நாங்களும் ஊனமாகிப் போனால் எங்களையும் யாராவது வெறுத்தொதுக்கிப் போனால் அப்பொழுது அதை தாங்குவதற்கு தான் எங்களிடம் தைரியம் உள்ளதா சரி இது எல்லாவற்றையும் தான் விட்டு விடுங்களேன் அநேகமாக விபத்துக்கள் சண்டைகள் மூலமும் இவ் ஊனங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இதற்காக எல்லாம் நாம் இவர்களை தள்ளி வைத்தோமேயானால் நாளைக்கு அதே விபத்து எங்களுக்கும் ஏற்பட்டு நாங்களும் ஊனமாகிப் போனால் எங்களையும் யாராவது வெறுத்தொதுக்கிப் போனால் அப்பொழுது அதை தாங்குவதற்கு தான் எங்களிடம் தைரியம் உள்ளதா அப்படிப்பட்ட நாங்கள் ஏன் இவ்வாறானவர்களை வெறுத்தொதுக்க வேண்டும் அப்படிப்பட்ட நாங்கள் ஏன் இவ்வாறானவர்களை வெறுத்தொதுக்க வேண்டும்\nஒருவரை புண்படுத்துவதோ மன வேதனைக்கு உள்ளாக்குவதோ எவ்வளவு பெரிய மாகா மாகா மட்டமான செயல் என்பது எங்களுக்குத் தெரியாததா என்ன ஒருவரின் வேதணையை அழுகையை கண்டு நாங்கள் ரசித்தோமேயானால் , \"இலங்கை இராணுவம் தான் எதிரிகளை மிலேச்சத் தணமான முறையில் கொன்று குவித்து மகிழ்ந்து வருவது அநாகரிகத்தின் உச்சக் கட்டம் என்றால் ஒருவரின் வேதணையை அழுகையை கண்டு நாங்கள் ரசித்தோமேயானால் , \"இலங்கை இராணுவம் தான் எதிரிகளை மிலேச்சத் தணமான முறையில் கொன்று குவித்து மகிழ்ந்து வருவது அநாகரிகத்தின் உச்சக் கட்டம் என்றால் இவ்வாறான மனிதர்களை கேலி கிண்டல் பேசி மனவேதனைப் படுத்தும் நாங்கள் அநாகரிகத்தின் ஆரம்பக் கட்டத்தில் அல்லவா உள்ளோம்\nஎனவே நண்பர்களே ஊனம் என்பது ஒருவரின் உடலில் அல்ல மனதில் தான் உள்ளது என்று எல்லொரும் சொன்ன நல் மொழியை தான் நானும் இங்கு முன் வைக்கிறேன். அவர்களும் எம்மை போன்றவர்களே. நம்மைப் போன்ற உணர்ச்சிகள், சிந்தனைகள் தான் அவர்களுக்கும் படைக்கப் படைக்கப்பட்டிருக்கின்றன. அவர்களை பரிதாபக் கண்களோடு பார்ப்பதற்குப் பதில் அவர்களை தட்டி உற்சாகப் படுத்துங்கள்.நிட்சயாமாக அவர்கள் அதை தான் அதை மட்டும் தான் எங்களிடம் இருந்து எதிர் பார்ப்பார்கள். சரி, நாங்கள் அவர்களை நண்பர்களாக தான் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவர்களை ஏதோ மூன்றாம் மனிதரைப் போன்று பார்ப்பதையாவது விட்டு விடுவோம்.ஏனெனில்; நாங்கள் அவர்களிடம் பார்க்கும் அல்லது தேடும் ஊனம் அவர்களிடம் அல்ல எங்கள் மனதில் தான் ஒளிந்து கொண்டிருக்கிறது\nPosted by யாழினி at திங்கள், செப்டம்பர் 07, 2009\nLabels: அனுபவம், துயரம், பகிர்வு\nவெள்ளி, செப்டம்பர் 04, 2009\nஎன் மனதில் பட்டவை - 01\nவீதியில் சுடப்பட்டு கிடக்கின்றான் ஈனத்தமிழன்\nஇளம் பெண்கள்; உண்மைகள் மறைக்கப்பட்டு\nவெறும் பத்திரிகைகளில் மட்டும் சிரித்தபடி\nஅகதி முகாம்களில் எம் குழந்தைகள்\n3:1 ஆகி விட்ட விகிதாசார பரம்பல்\nகோடிப் பணமும் மாடி வீடும் கேட்டபடி\nபாடப் புத்தகங்களை தூக்கி எறிந்த\nஎன் தாய் நாட்டிற்கு நிகர்\nஎதுவும் உண்டே இவ் வுலகில்\nஒவ்வொரு புலம் பெயர் வாசியின்\nமனங்களிலும் சிக்கித் தவிக்கின்றது ஏக்கம்\nபி.கு: குறிப்புப் புத்தகம் = ஜாதகப் புத்தகம்\nPosted by யாழினி at வெள்ளி, செப்டம்பர் 04, 2009\nவெள்ளி, ஆகஸ்ட் 21, 2009\nபல நோய்கள் வந்து போய்று\nபள்ளி ஞாபகங்கள் கண்ணை நனைக்குது\nபனை ஓலை கிடுகு வடலி\nபாழாய் போய் நாட்கள் ஆயிட்டு;\nபார்ப்பவை நினைப்பினம் எம் வாழ்வு\nபடும் கஷ்டம் நாங்கள் அன்றோ\nபார்ப்பவர் உமக்கா விளங்க போகுது\nபழைய எம் இழந்த வாழ்வை\nபரிதவிக்கும் எமக்கு மீட்டுத் தர இயலுமன்றோ...\nபரிதவிக்க விடப்பட்ட ஈழ மக்கள்\nPosted by யாழினி at வெள்ளி, ஆகஸ்ட் 21, 2009\nசனி, ஆகஸ்ட் 08, 2009\nஅக்கா அண்ணா நம்மள கொஞ்சம் நினைச்சுப் பாருங்க\nசொந்த நாட்டில் அகதிகள் நாம்\nசொல்லொண்ணா துயரம் அது நம் சொத்துக்கள் தாம்\nபட்டினி வாழ்வு அது இப்போ எம்முடன் தான்\nபகலும் இரவும் நம் பொழுது இப் படலைகளில் தான்\nசுத்தமான தண்ணீர் அது நாம் கண்டு கன நாளாச்சு\nசுகந்த வாழ்வு அது இனி எமக்கு கணவில் தான்\nஅப்பா அம்மா அவர்கள் எங்கே அடுத்த முகாமிலா\nஆமிக்காரன் சொன்னான் நாம் இனி அனாதைகளாம்\nவெளியில் இருக்கும் அக்கா அண்ணா நம்மள கொஞ்சம்\nவேற்றுக் கிரக மனிதரில்லை நாமும் உங்கள் உடன் பிறப்புக்கள்\nசெவ்வாய், ஜூலை 14, 2009\nஉன் மெளனங்களை எல்லாம் மொழி பெயர்த்தேன்\nஅட அதில் என் பெயர் மட்டும் தான் ஒலித்துக்\nஇன்று காதல் தேசத்தின் பெருவிழாவாம்\nஆமாம் இன்று தான் நீ முதன் முதலில் காதலில்\nஉன் முகத்தில் இத்தனை வானிலை மாற்றங்களா\nPosted by யாழினி at செவ்வாய், ஜூலை 14, 2009\nநீ வாழ நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்\nஎனது தோழி ஒருவரின் ஒரு வருட திருமண விழா அண்மையில் கொண்டாடப் பட்டது. என்க்கு இவ் வலை உலகை அறிமுகம் செய்து வைத்த அன்புத் தோழி. அன்றைய தினம் எனக்கு அவரை வாழ்த்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனாலும் நாட்கள் கடந்தாலும் அன்பு குறையவில்லை தானே அதனால் இன்று வாழ்த்துகிறேன். அவரின் வாழ்வில் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடனும் மன நிறைவுடனும் வாழ வேண்டுமென்று இச் சந்தோசமான தருணத்தில் என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துக்கள் நண்பர்களே\nதிருமண பந்தம் அது நம் சொர்க்கத்தின்\nநலம் வாழ நீர் வாழ வாழ்த்துகிறேன்\nஉன் சொந்தம் நாம் கண்டு\nநீ வாழ வாழ்த்தும் இவள்\nபுதன், ஜூலை 01, 2009\nகடுகதி ரயில் ஓட்டம் ஓடிக் கடந்து\nவிநாடி முட்கள் நகர அவசர அவசரமாக\nஉண்டு குடித்து கடைசி நொடிப் பொழுது கூட\nமறவாமல் புத்தகம் விரித்து மனக் கணிதம் படித்து\nபல Bus போக ஒரு Bus பிடித்து\nIndex No தேடிப் பிடித்து seatல் உட்கார\nExam Sheet சகிதம் வாத்தியார் வர\nஇதயம் நடை பயிலும் நெஞ்சாங் கூட்டில்\n6 மாதம் படித்த படிப்பு\n1/2 நாளில் அரங்கேறும் கூத்து\nசந்தோஷமாக பாதி சந்தேகமாக பாதி\nஅதன் பின் சுற்றும் முற்றும் பார்த்து\nதெரிந்த நண்பர்களுக்கு Hi சொல்லி\nBye சொல்லி மீண்டும் வந்தேன் அதே\nவெள்ளி, ஜூன் 19, 2009\nஉன் வாசம் வீசும் பாதையில் தான்\nஎன் சுவாசம் செல்ல துடிக்கின்றது...\nஒரு நொடிப் பொழுது கூட எனக்கு வேண்டாம்\nஉன் கண்ணிமைப் பொழுதென்றை தவிர...\nவாழத்துடிக்கிறேன் இல்லையேல் செத்து போகிறேன்\nதங்கத்தை விட வைரம் விலை உயர்ந்ததாமே\nயாரடி சொன்னார்கள் உன் பெருமை\nஎவ் நகையும் சிறக்கவில்லையடி எனக்கு\nவியாழன், ஜூன் 18, 2009\nமதம் (இது யானைக்கு பிடிப்பது)\nஅன்பே சிவம் அருள் உரைத்தார் ஆதி சிவன்\nஉன்னைப் போல் உன் அயலவனையும் நேசி வாழ்ந்து காட்டினார் இயேசு பிரான்\nஅயலவன் பசித்திருக்க நீ உணவருந்தாதே மொழிந்து சென்றார் நபிகள் நாயகம்\nஉயிர்களை கொல்லாதே போதனை செய்தார் கொளதம புத்தர்\n1992 ஒக்டோபர் 6 பாபர் மசூதி இடிப்பு. கலவர பூமியாக மாறிப் போனது இந்திய பூமி. மத ஒற்றுமையும் மனிதநேயமும் அற்றுப் போன கறுப்புநாள்.\nநைஜீரியாவில் கிறீஸ்தவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் நடந்த மதக் கலவரத்தில் 420 க்கும் அதிகமானோர் பலி.\nகுஜராத் மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பலி ,50 க்கும் மேற்பட்ட அப்பாவி ராமபக்தர்கள் பலி.\nபெளத்தநாடென்று கூறிக்கொண்டு நாய் பூனைகள் போன்று பொதுமக்கள் படுகொலை.\nPosted by யாழினி at வியாழன், ஜூன் 18, 2009\nஉன் நினைவுகளை சுமந்த படி தான்\nஉன் அன்பு பேச்சுக்களை மட்டுமல்ல\nஉன் கோப வார்த்தைகளையும் தான்\nஇப்பொழுதே கனவு கான ஆரம்பித்து விடுகிறேன்\nஉன்னை எப்படியெல்லாம் பெரிய ஆள் ஆக்க\nஐயோ உன்னை முழுவதுமாக பிடித்து போகின்றதே\nநீ ஒவ்வொரு முறையும் என்னவென்று கேட்கும்\nபோதெல்லாம் எனக்கு மறந்து போய் விடுகின்றது\nநான் என்னவெல்லாம் உன்னிடம் பேச வேண்டுமென்று \nஎப்பொழுதும் உன்னிடம் மட்டும் தான்\nபண்ணும் மனதை நான் என்ன செய்வது\nஎல்லாவற்றையும் உன்னிடம் தான் சொல்ல வேண்டும்\nசெவ்வாய், ஏப்ரல் 14, 2009\nசித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nஎமை எரிக்கும் நிலை நீங்கி\nபதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய சித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nPosted by யாழினி at செவ்வாய், ஏப்ரல் 14, 2009\nஞாயிறு, ஏப்ரல் 12, 2009\nசித்திரை புத்தாண்டுக்கு முந்திய சில கேள்விகள்...(இது சரியா... இல்லை தவறா...(இது சரியா... இல்லை தவறா...\nஇன்னும் இரு தினங்களில் புது வருடம். தமிழ்-சிங்கள புதுவருடம்.உலகிலுள்ள அனைத்து தமிழர்களும் குறிப்பாக இலங்கையில் சிங்கள மக்களும் தமது புத்தாண்டை வரவேற்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இ���ேவேளை புதிதாக அனைத்து தமிழ் மக்களிடமும் எழுந்துள்ள ஒரு கேள்வி தமிழர்களுடைய புதுவருடம் தையிலா... அல்லது சித்திரையிலா என்பது தான் அல்லது சித்திரையிலா என்பது தான் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆரம்பித்து வைத்த இக் கேள்வியை இன்றைய பதிவர் கமல் வரை கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றார்கள் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆரம்பித்து வைத்த இக் கேள்வியை இன்றைய பதிவர் கமல் வரை கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றார்கள் இக் கேள்விக்கான பதிலை ஒரு சாரார் தையில் தான் தமிழர்களுடைய புது வருடம் கொண்டாடப் பட வேண்டுமென்றும் ஒரு சாரார் இல்லை இல்லை பழமையை என்றும் மாற்றுதல் ஆகாது சித்திரையில் தான் கொண்டாடப் பட வேண்டும் என்றும் தமது வாக்குகளை குத்திக் முகொண்டிருக்கும் இதே வேளை கத்துக்குட்டியாகிய நானும் (மன்னிச்சுக் கொள்ளுங்க) இதைப் பற்றிய எனது கருத்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம் என்று ஆவலாக உள்ளேன்...\nதனித்திருத் திங்கள் தரணியில் தோன்ற\nவாராயோ நீ மீண்டும் நலம் தாராயோ\nஎம் பொழுதும் எப் பொழுதும்\nபகலவன் தான் வான் சிறக்க\nகொண்டாடுவோம் இங்கு நாம் பண்பாடுவோம்\nதை மகளை தமிழ் மகளாய்\nதை மாதம் தமிழர்கள் எமக்கு பொன்னான மாதம். தை பிறந்தால் தமிழர் எமக்கு வழி பிறக்கும் என்று கூறுவார்கள். அதிகாலைச் சூரியன் தன் பொற் கரங்களை விரிக்க சேவல் கூவி நாம் துயில் எழும்ப ஆலயக் கோயில்களில் மணி ஓசைகள் முழங்க தமிழர்களாகிய நாம் வயல் வரம்புகளில் இறங்கி நெற் கதிரிகளை அறுவடை செய்து அரிசி எடுத்து கரும்பும் நாட்டி பொங்கல் பொங்கி சாமிக்கும் படைத்து அப்பப்பா... தை மாதமல்லவோ அழகிய தமிழ் மாதம். எங்கும் எதிலும் மகாலட்சுமி கடாட்ஷம், பொங்கும் மலரும் மங்களகரம். நமஸ்கார மாதம் வணக்கத்துக்குரிய எங்கள் தை மாத்ம். எனவே இவ்வளவு நண்மை பயக்கும் தை மாதம் தானே எங்களுக்கு புதுமை படைக்கும் மாதம் புது மாதம் அதாவது புது வருட மாதமன்றோ\nசித்திரைப் பெண் சிரிக்கின்றாள் தன் முகம் மலர்ந்து\nஎத் திசையும் நற் திசையாய் இவ் வருடம் எமக் கருள\nஎக் கணமும் எம் துயர்கள் இனி அகல\nசித்திரையே நற் தருவே நீடூழி வாழ்க வென்று\nசித்திரைப் பெண் சிரிக்கின்றாள் தன் முகம�� மலர்ந்து\nசித்திரை மாதம் வருடத்தில் நான்காவது மாதம். அதாவது ஒரு காலாண்டு கழியும் மாதம். இலங்கையில் நிதியாண்டு தொடங்கும் காலம். கத்தரி வெயில் சுட்டெரிக்கும் மாதம். தமிழர்கள் தம் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த கஷ்டப்பட்டு உழைக்கும் காலம். ஆனாலும் சிறப்பான மாதம். இலங்கையில் சித்திரை வந்தாலே அனைவரினது முகத்திலும் புன்சிரிப்புக்கள் தவழத் தொடங்கிவிடும். காரணம் விசேட காரணம் தமிழ் சிங்கள புதுவருடம். ஏராளமான விடுமுறைகள் உண்டு. பாடசாலை விடுமுறையும் உண்டு. எனவே அனைவரும் குடும்ப சகிதமாக ஒற்றுமையாக ஒன்று கூடி சுற்றுலா செல்லுதல், விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளல், புத்தாடை அணிதல். பட்டாசு கொளுத்துதல்(இப்ப அனுமதி தந்திட்டாங்க) என ஓரே அமர்க்களமாகத் தான் இருக்கும் இம் மாதம். சித்திரை திங்களன்றோ சிறப்பான திங்கள் என்று கூற வைக்கும் இம் மாதத்தில் அனைவரினது வீடுகளிலும் சித்திரைப் பெண் வந்து உட்கார்ந்தும் விடுவாள். ஏனெனில் இலங்கையில் இது தமிழ் மட்டுமல்ல தமிழ்-சிங்கள மன்னிக்கவும் சிங்கள-தமிழ் புது வருடமன்றோ\nஇலங்கை தான் இன்றைய திகதியின் கதா நாயகன். அத்திப்பட்டி முருகேசு முதல் அமெரிக்காவின் பில் கேட்ஸ் வரை இலங்கையைப் பற்றி இன்றைய திகதியில் அறியாதவர்கள் எவருமே இல்லை எனக் கூறலாம். காரணம் கின்னஸ் சாதனைகள் ஒன்றுமில்லை இலங்கையில் நடக்கும் யுத்தம் கொடூர யுத்தம். இவ் யுத்தத்திற்கு பல்வேறு பட்ட அரசியல் காரணங்கள் கூறப்பட்டாலும் உண்மைக் காரணம் இன வேறுபாடு. அதாவது எமது சகோதர மொழி மக்களாகிய சிங்கள் சமுதாயத்திற்கும் எமது தமிழ் சமுதாயத்திற்கும் இடையில் ஏற்பட்ட ஒரு சிறு பொறி இன்று கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. ஆக மொத்தத்தில் இது ஒரு இனப் போர், ஒரு இனத்திற்கு எதிரான போர் என்றெல்லாம் பல்வேறு பட்ட வியாக்கியானங்களை பலர் கூறிக்கொண்டிருக்கையில் (சத்தியமா நான் இங்க அரசியல் பேச வரலைங்க)நான் எடுத்துக் கொண்ட விடயம் இது அல்லவே. நான் இங்கு கூற வந்தது சித்திரைப் பெண்ணை பற்றியன��றோ..., எமக்கு வரப்போகும் புது வருடத்தை பற்றியன்றோ...\nஅதற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் என்றா கேட்கிறீர்கள் இருக்கவே இருக்கிறது சம்மந்தம், மிகப் பெரிய சம்மந்தம். ஆரம்ப காலங்களில் ஏற்பட்ட சிறு சிறு மனக் கசப்புக்கள், கோள் மூட்டல்கள், பொறாமைகள், பகைகள், விரோதங்கள் போன்றன எமது சகோதர மொழி மக்களுக்கும் எமக்கும் இடையில் ஒரு விதமான குரோத மனப்பாண்மை உண்டாக காரணமாகி பின்னர் அது வெறுப்பாகி இன்று அது பாரிய யுத்தம் என்னும் நிலைக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கும் நிலையில் எங்களையும் எங்கள் சகோதர மொழி மக்களையும் ஒன்று படுத்தி ஒற்றுமையுடனும் பரஸ்பரத்துடனும் புன்னகைக்க வைப்பது இவ் எமது சித்திரை புத்தாண்டு தான் என்று கூறினால் மிகையாகாதன்றோ இருக்கவே இருக்கிறது சம்மந்தம், மிகப் பெரிய சம்மந்தம். ஆரம்ப காலங்களில் ஏற்பட்ட சிறு சிறு மனக் கசப்புக்கள், கோள் மூட்டல்கள், பொறாமைகள், பகைகள், விரோதங்கள் போன்றன எமது சகோதர மொழி மக்களுக்கும் எமக்கும் இடையில் ஒரு விதமான குரோத மனப்பாண்மை உண்டாக காரணமாகி பின்னர் அது வெறுப்பாகி இன்று அது பாரிய யுத்தம் என்னும் நிலைக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கும் நிலையில் எங்களையும் எங்கள் சகோதர மொழி மக்களையும் ஒன்று படுத்தி ஒற்றுமையுடனும் பரஸ்பரத்துடனும் புன்னகைக்க வைப்பது இவ் எமது சித்திரை புத்தாண்டு தான் என்று கூறினால் மிகையாகாதன்றோ நம் இரு இனமும் சேர்ந்து கொண்டாடும் மகத்தான நாள் அதுவன்றோ நம் இரு இனமும் சேர்ந்து கொண்டாடும் மகத்தான நாள் அதுவன்றோ அட ஆமாங்க அன்றைய நாளில் பூக்கும் அமைதி, சின்ன சின்ன மகிழ்ச்சிகள், புன்சிரிப்புக்கள், ஆலய பரிசுத்தம், கோயில் மணி ஓசை,எங்கும் எதிலும் சுபீட்சம், சந்தோஷம், தெய்வீகம் இவை யாவும் நம் இரு இனமும் சேர்ந்து கொண்டாடும் பண்டிகை என்றதால் ஆனதன்றோ அட ஆமாங்க அன்றைய நாளில் பூக்கும் அமைதி, சின்ன சின்ன மகிழ்ச்சிகள், புன்சிரிப்புக்கள், ஆலய பரிசுத்தம், கோயில் மணி ஓசை,எங்கும் எதிலும் சுபீட்சம், சந்தோஷம், தெய்வீகம் இவை யாவும் நம் இரு இனமும் சேர்ந்து கொண்டாடும் பண்டிகை என்றதால் ஆனதன்றோ அச் செல்வம் தரும் சித்திரையை நம் நட்புறவை கொண்டு வரும் புத்தாண்டை நாம் தையில் எவ்வாறு மாற்றியமைக்க முடியும்\nஉள் நாட்டு போர் வெற்றி தோல்விகளால் அடிக்கடி தமது முக பாவங்களை மாற்றிக் கொள்ளும் எமது சகோதர மொழி நண்பர்கள் தங்களுடன் சேர்ந்து நாங்களும் கொண்டாடும் புது வருட தினத்திலன்றோ உளமார சிரிக்கின்றார்கள், சிநேகத்துடன் கை குலுக்குகிறார்கள், தோழமையுடன் வாழ்த்துதல்களை பரிமாறிக் கொள்கின்றார்கள், பிரியத்துடன் தமக்குப் பிடித்தமான எமது சிற்றுண்டிகளையும் சுவைத்து உண்கின்றார்கள். நாமும் தான் அன்றோ அன்று தான் அன்றைய நாளில் தான் எமக்கும் அவர்களுக்குமான இனத் துவேசம் காற்றைக் கண்ட இலவம் பஞ்சைப் போன்று பறந்தோடி விடுகின்றதன்றோ அன்று தான் அன்றைய நாளில் தான் எமக்கும் அவர்களுக்குமான இனத் துவேசம் காற்றைக் கண்ட இலவம் பஞ்சைப் போன்று பறந்தோடி விடுகின்றதன்றோ எங்கும் எதிலும் மகிழ்ச்சி சந்தோஷம் மட்டும் தான் உணரப் படுகின்றதன்றோ எங்கும் எதிலும் மகிழ்ச்சி சந்தோஷம் மட்டும் தான் உணரப் படுகின்றதன்றோ அவனோ இல்லை அவளோ சொல்லுகின்றனர் அட, இவர்கள் எமது சகோதர மொழி மக்கள். இவர்களும் நம்மை போன்றவர்களே. வாருங்கள் எல்லோரும் சேர்ந்து வரவேற்போம் நமது புத்தாண்டை புது ஆண்டை\nஇவ்வாறாக; ஆனாப் பட்ட அவுஸ்திரேலியா காட்டுத்தீயையே அழித்து விட்ட சர்வதேச சமூகம் இவ் இனத் தீயை அழிக்க முடியாமல் மூச்சு முட்டி நிற்கும் இவ் வேளை ஒரு நல்லிணக்கத்தை புரிந்துணர்வை ஒற்றுமையை கொண்டுவரும் இப் புத்தான்டானது நம் இரு இன மக்களும் சேர்ந்து கொண்டாடுவதற்காக தையிலல்ல சித்திரையிலே சிறப்பிப்பதே சாலச் சிறந்ததாகும் என்பது என் எண்ணம்.\nஅட எல்லாத்தையும் விட்டு விடுங்கள் சேரவே முடியாத இரு வேறுபட்ட இன மக்களை சேர்த்து வைக்கும் இப் புது வருடம் சித்திரையில் கொண்டாடினால் தான் என்ன பொன் விளைந்தால் தான் என்ன பொன் விளைந்தால் தான் என்ன பொருள் விளைந்தால் தான் என்ன பொருள் விளைந்தால் தான் என்ன ஒற்றுமையை விளைவிப்பது சித்திரைப் பெண் தானன்றோ\nஎல்லாம் ஒரு நாள் மாறும். எமக்கும் அமைதி பிறக்கும். எமது சகோதர இன மக்கள் எம்மை ஒரு நாள் புரிந்து கொள்வார்கள். அந்த நம்பிக்கை எனக்குண்டு. அப்பொழுது நம் இரு இனமும் ஒன்றாக கூடி வரவேற்போம் எமது இனிய புத்தாண்டை. அது வரையிலாவது விட்டுவப்போம் சித்திரைப் புத்தாண்டு சித்திதையில் பிறப்பதை\n இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் மட்டுமே. இது சரியா இல்லை தவறா... நீங்கள் தான் சொல்ல வேண்டும் நண்பர்களே\nPosted by யாழினி at ஞாயிறு, ஏப்ரல் 12, 2009\nஞாயிறு, மார்ச் 29, 2009\nஉங்களுக்கு தெரியுமா அவர்கள் என்ன தான் பேசுகிறார்கள்\n\"தத்தி தத்தி நடை பயின்று\nஆமாங்க நான் இங்கு பேச வந்திருப்பது மழலைகளின் மொழி பற்றித் தானுங்க, அந்த ஆண்டவன் படைப்பில் உலகில் ஆயிரம் ஆயிரம் மனிதர்கள் அம் மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு சிறப்பு. காதலர்களுக்கு காதல் சிறப்பு, மாணவர்களுக்கு கல்வி சிறப்பு, பெற்றொர்களுக்கு பிள்ளைகள் சிறப்பு, தொழிலாலர்களுக்கு உழைப்பு சிறப்பு. இவ்வாறுள்ள ஆயிரமாயிரம் சிற்ப்புக்களுள் நான் மிகவும் இனிமையானதாகவும் ரசிக்கத் தக்கதாகவும் கருதுவது எம் மழலை செல்வங்களின் கொஞ்சும் மொழியைத் தான்.\nபொதுவாக சிறுவயதில் குழந்தைகள் எல்லோருமே அழகாகத் தான் இருப்பார்கள். அவர்களது குறும்புகள் சேஷ்டைகளிற்கு அளவிருக்காது. அவர்களது மழலை மொழி எங்களுக்கு புரியவே புரியாது, ஆனால் அம் மொழியை கேட்கும் போது எங்களுக்கு திகட்டவே திகட்டாது. அத்தனை ஆசையாக இருக்கும் அவர்களது மழலை மொழி. இதை பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா\nபொதுவாக ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டால் அது ஆகாரம் சாப்பிடுவதற்கு \"நண்ணா\" வேனும் என்கிறது, இன்னொரு குழந்தை அதே ஆகாரத்தை \"அவ்வா\" என்கிறது. எப்படித் தான் கண்டுபிடிக்கிறார்களோ இப்படியொரு அற்புதமான மொழிப் படைப்பை இதனால் தான் எந்த வள்ளுவனும் குழந்தை அகராதி என்றொண்டை உருவாக்காமலே போயிருப்பானோ\nகண்களால் சிரிப்பதும், வாண்டுத்தனமும், தத்தக்க பித்தக்க போன்ற அவர்களது மொழிப்படைப்பும் அப்பப்பா... அவர்களுக்கே உரிய வர்ணனைகள் அன்றோ\nநான் சில வேளைகளில் நினைப்பதுண்டு இந்த வாண்டுகளைப் பார்த்து எங்களது வாண்டுகள் அதாவது இலங்கை, இந்தியாக் கண்டங்களை சேர்ந்த வாண்டு���ள் ண , ந என்றும் சீனா யப்பான் தேசங்களை சேர்ந்த வாண்டுகள் ங, ஞ என்றும் மேற்கு ஜரோப்பிய நாடுகளை சேர்ந்த வாண்டுகள் ஷா, ஷீ என்றும் கதைப்பார்களோ என்று , ஏனெனில் அத்தனை ரசிக்கத் தக்கவை இவர்களது மழலை மொழி. புதிது புதிதாக மொழிகளை உருவாக்க இவர்களால் மட்டும் தான் முடியுமோ என்னவோ\nஎனது அக்காவிற்கு ஒரு மகள் இருக்கிறார். ஆள் படு சுட்டி. தேவதை வம்சம் என்றே அவளைப் பார்த்தால் கூறத் தோன்றும். அகன்ற பெரிய கண்களும் வட்ட முகமுமாய் எப்பொழுதும் தூக்கிக் கொஞ்சத் தோன்றும் அழகு உருவம் கொண்ட வாண்டு அவள். எங்கள் எல்லோரினதும் குட்டிப் பிசாசும் அவள் தான். அண்மையில் தான் தனது 2வது வருட பிறந்த தினத்தை(29.03.2009) கொண்டாடி மகிழ்ந்திருந்தாள். ஏன் இந்த குட்டியைப் பற்றி நான் குறிப்பிடுகிறேன் என்றால் இவள் தான் எனது அக்காவின் ஒரே ஒரு செல்ல வாரிசு. இவளை இவளது பெற்றோர் ஒரு பொக்கிஷம் போலவே பாதுகாக்கின்றனர். படு செல்லம் அவளுக்கு. அப்போ இக் குட்டியின் சேஷ்டைகள் பற்றிச் சொல்லவும் வேண்டுமா\nநானும் அக்காவும் அடிக்கடி உரையாடும் சந்தர்பங்களில் தானும் ஆஜராகி விடுவா இந்த குட்டி வாண்டு. இந்த குட்டி வான்டுக்கு தன்னைத் தான் தன்னை மட்டும் தான் கவனிக்க வேண்டும். அதற்காக இந்த குட்டி வாண்டு செய்யும் அட்டகாசங்கள் ரசிக்கத் தக்கவை. இவளைப் பார்ப்பதிலே எங்களது பொழுதுகள் யாவும் கழிந்துவிடும். அவ்வாறான குறும்புக்காரி. இவரது மொழி ரசிக்கத் தக்கது. விளையாட்டு கரமானது. ஆனால் எங்களுக்கு அது புரியவே புரியாது. ஆனாலும் நாங்கள் தினம் தினம் அதை கேட்டு ரசிப்போம். எந்த தித்திப்பான இனிப்புப் பண்டமும் தோற்றுப் போய்விடும் இம் மழலைகளின் கொஞ்சும் மொழிக்கு முன்னால். அத்தனை அழகு. ஆனால் அம்மொழிகள் எமக்கு புரிவதில்லை.\nபொதுவாக நாங்கள் எமக்குப் புரியாத எதையுமே பெரிதாக ரசிப்பதில்லை தானே ஆனால் மழலை மொழி எமக்கு புரியாத புதிர் என்ற போதிலும் நாம் ரசிக்கின்றோம், சிரிக்கின்றோம், மன நிறைவும் அடைகின்றோம். அது ஏன் ஆனால் மழலை மொழி எமக்கு புரியாத புதிர் என்ற போதிலும் நாம் ரசிக்கின்றோம், சிரிக்கின்றோம், மன நிறைவும் அடைகின்றோம். அது ஏன் அட உங்களுக்காவது தெரியுமா அவர்கள் என்ன த���ன் பேசிகிறார்கள் என்று...\nPosted by யாழினி at ஞாயிறு, மார்ச் 29, 2009\nபுதன், மார்ச் 18, 2009\nஒவ்வொரு முறை நான் தோற்கும் போதும்\nஉறுதி எடுத்துக் கொள்வேன் மற்றவன்\nஎன் இரத்தத் துளிகளெல்லாம் இம் மண்ணில்\nசிதறுண்ட போதும் நான் பேருவகை கொள்வேன்\nஎன் இனத்தின் வியர்வைத் துளிகள் இங்கு பயிரிடப்பட வேண்டுமென்று\nஎன் சந்ததியெல்லாம் வேரறுக்கப்படும் போதும்\nநான் திடசங்கற்பம் பூணுவேன் வரும்\nஎன் பாதைகளெங்கும் முட்கள் சூழ்ந்த போதும்\nநான் மன உறுதி கொள்வேன் நாளை என்\nமக்கள் நீங்கள் நலமுடனே வாழவேண்டுமென்று\nPosted by யாழினி at புதன், மார்ச் 18, 2009\nவியாழன், மார்ச் 12, 2009\nசின்னப் பூவே மெல்லப் பேசு... (பாகம் 03)\nஇச் சந்தர்ப்பத்தில் தான் உள்நாட்டுப் போரும் தீவிரமடைய ஆரம்பித்தது. இலங்கை இராணுவம் வெற்றிக் களிப்புடன் ஒவ்வொரு இடமாக கைப்பற்ற தொடங்கினர். போரில் அகப்பட்ட மக்கள் அனைவரும் செய்வதறியாது தவிக்கலாயினர். உலகமே இவர்களது போரை வேடிக்கை பார்த்தது. குமரன் தனது குடும்பத்தையும், தாரணியின் குடும்பத்தையும் பாதுகாப்பின் நிமித்தம் கட்டாயப் படுத்தி வேறு இடத்திற்கு அனுப்பி வைத்தான். குமரனின் தந்தை அவனையும் தங்களோடு வரச் சொல்லி எவ்வளவோ கெஞ்சியும் அவனால் அவர்களுடன் போக முடியாத சூழ்நிலை. என்ன தான் அவன் அவர்களது அலுவலகத்தில் ஒரு உத்தியோகத்தனாக கடமை புரிந்தாலும் அவனும் அவ் இயக்கத்தில் உறுப்பினன் தானே... அதனாலேயே அவனுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அவனும் அவர்களுடன் சேர்ந்து அவ் யுத்தத்துக்குள் உட்பட்டும் கொண்டான்.\nஇங்கோ தாரணியோ குமரனிடம் இருந்தோ தனது பெற்றோரிடமிருந்தோ எது வித தகவலும் இன்றி தனியே தவிக்கலானாள். அவளது நாட்கள் கண்ணீரில் கரையலாயின. எப்போதாவது பெற்றோரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வரும், அவர்கள் எடுத்து பேசுவார்கள் ஆனால் குமரன் பற்றிய தகவல்கள் அவர்களுக்குக் கூட தெரிந்திருக்கவில்லை. போரும் உக்கிரமடைய ஆரம்பிக்க தாரணியின் மன வேதனைகளும் உக்கிரமடைய ஆரம்பித்தன.\nமாதங்கள் சில கடந்த நிலையில் கிளிநொச்சி மாநகரை கைப்பற்றிப் பிடித்த செய்தியை பட்டாசு முழக்கங்களுடன் அரசு அறிவித்தது. எங்கும் எதிலும் அரசின் வெற்றிச் செய்தியே எக்காள தொனியுடன் எதிரொலித்துக் கொண்டிருந்தது. இடம் பெயர்ந்த மக்களும் சிறிது சிறிதாக தங்கள் ஊர்களுக்க��� திரும்பத் தொடங்கினர். குமரனின் குடும்பமும் தமது சொந்த ஊரை வந்தடைந்தனர். இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்துக் கொண்டிருந்த சமயம் அது. ஆனால் குமரனின் தந்தை அஞ்சவில்லை. அவருக்கு தன் மகனின் ஆயுளின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் விதி குமரனின் உயிரற்ற உடலே அவருக்கு பரிசாக கிடைத்தது. குண்டுகள் துளைக்கப்பட்டு சிதைவடைந்த நிலையில் வெள்ளை துணிகளால் சுற்றப்பட்டு அவர் முன் பார்வைக்காக வைக்கப்பட்டது அவனது உயிரற்ற வெறும் உடலே. தன் மகன் மரணமான காட்சியை காண சகிக்காத அவர் வயிற்றிலும் மார்பிலும் அடித்துக் கொண்டு ஒப்பாரி வைத்தழுதார்.\nகுமரன்...,,, அவரது முதற் பிள்ளை. சிறு வயதுகளில் அவரது கரம் பிடித்து இவ் வயல் வெளியெங்கும் ஓடி மகிழ்ந்தவன். உயர்தர பரீட்சையில் அதி சிறந்த பெறுபேறுகளை பெற்று இவ் ஊரார் வாயாலே புகழுரை கேட்கப் பெற்றவன். தன் தம்பியின் நல் வாழ்வுக்காக தன் வாழ்வை பணயம் வைத்தவன். இன்று அவர்கள் முன்னிலையில் உயிரற்ற வெறும் உடலாய் கிடத்தப்பட்டிருந்தான். அழுதார்கள், புலம்பினார்கள். ஆனால் மாண்டவன் மீள்வானோ...\nநாட்கள் கடந்திருந்த படியால் குண்டு துளைக்கப்பட்ட அவனது உடல் உடனடியாக புதைக்கவோ இல்லை எரிக்கவோ வேண்டிய கட்டாயம். அதிலும் அவன் அவ் இயக்கத்தின் உறுப்பினனும் ஆதலால் அவர்களிடம் அவனது உடல் தர அனுமதி மறுக்கப் பட்டது. சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அவனது உடல் தகனமும் செய்யப்பட்டது. அவனுடன் சேர்த்து நூற்றுக்கணக்கான உடல்களை தீயின் கோரப்பற்கள் விழுங்கிக் கொண்டன. இறுதியாக குமரனின் சாம்பல் அஸ்தியாக அவனது தகப்பனாரிடம் கையளிக்கப்பட்டது.\nஅஸ்தி கரைப்பதற்கு முன்னர் தன் வருங்கால மருமகள் என்று கனவு கண்டு வைத்திருந்தவளிடம் கனவு நொறுங்கி விட்ட செய்தியை கூற தொலைபேசி அழைப்பெடுத்தார் குமரனின் தந்தை. ஏற்கனவே பாதி உயிர் மாள மீதி உயிர் நோக வாழ்ந்து கொண்டிருந்த தாரணி அவனது மரணச் செய்தியினை கேட்ட கணம் தன் கையிலிருந்த தொலைபேசி தவற பூமி பிழந்து தன்னை உள்ளிழுப்பது போல் தோன்ற மயங்கிச் சரிந்தாள் நிலத்தில்.\nஅவ்வேளை அவளுடன் கூடவே இருந்த நண்பி அவளது நிலமையை புரிந்து கொண்டு அவளை தாங்கினாள், தேற்றினாள். அவளது குடும்பமே தாரணிக்கு ஆறுதல் வார்த்தைகளை கூறிக்கொண்டிருந்தனர���. இருந்தும் தாரணி இன்றைக்கொரு நடைப்பிணம் போலவே வாழ்கிறாள். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக தொடர்ந்த அவர்களது காதல் பறித்துக் கொள்ளப்பட்ட செய்தியை அவளால் ஜீரணிக்க கூட முடியவில்லை .\nகண்ணீரே அவளது பொழுதுகள் என்றாயின.வேதனைகளே அவளது தருணங்கள் என்றாயின. தாரணி இன்றும் வாழ்கிறாள், வேலைக்கும் செல்கிறாள். ஆனால் அவள் தனக்கென்று இனி ஒரு எதிர்காலம் இருப்பதாக நினைத்துப் பார்க்கவில்லை. நாளை நாளை என்று வாழும் மனிதர் மத்தியில் இன்று கூட வாழ மறுக்கும் அவள் தாரணி, நான்கு சுவர்களுக்கிடையில் அமர்ந்திருந்து கண்களில் கண்ணீர் வழிய முகட்டை வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.\nPosted by யாழினி at வியாழன், மார்ச் 12, 2009\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉங்களை போல் தான் நானும் உங்களில் ஒருத்தியாய்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇவர்களுக்கான நமது பதில் தான் என்ன\nஇரு கண்கள் சொல்லும் காதல் செய்தி\nஎன் மனதில் பட்டவை - 01\nஅக்கா அண்ணா நம்மள கொஞ்சம் நினைச்சுப் பாருங்க\nநீ வாழ நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்\nமதம் (இது யானைக்கு பிடிப்பது)\nசித்திரை புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nசித்திரை புத்தாண்டுக்கு முந்திய சில கேள்விகள்...\nஉங்களுக்கு தெரியுமா அவர்கள் என்ன தான் பேசுகிறார்கள...\nசின்னப் பூவே மெல்லப் பேசு... (பாகம் 03)\nவாரம் ஒரு ஹைக்கூ (1)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-40.html", "date_download": "2021-05-06T01:54:50Z", "digest": "sha1:4BMQVXL7AOHXOWPPXEUZHIEC5LTYSPI4", "length": 55008, "nlines": 205, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 40 - IslamHouse Reader", "raw_content": "\n40 - ஸூரா ஆஃபிர் ()\n(2) மிகைத்தவனும் நன்கறிந்தவனுமாகிய அல்லாஹ்வின் புறத்தில் இருந்து இந்த வேதம் இறக்கப்பட்டது.\n(3) (அவன்) பாவங்களை மன்னிப்பவன், (அடியார்கள் பாவங்களைவிட்டு விலகி) திருந்தி மன்னிப்புக் கோருவதை அங்கீகரிப்பவன், தண்டிப்பதில் கடுமையானவன், அருள் உடையவன். அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் அறவே (யாரும்) இல்லை. அவன் பக்கமே மீளுமிடம் இருக்கிறது.\n(4) நிராகரித்தவர்களைத் தவிர (வேறு யாரும்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் விவாதம் செய்ய மாட்டார்கள். ஆகவே, (நபியே) நகரங்களில் அவர்கள் (சுகமாக) சுற்றித்திரிவது உம்மை மயக்கிவிட வேண்டாம்.\n(5) இவர்களுக்கு முன்���ர் நூஹுடைய மக்களும் அவர்களுக்குப் பின்னர் வந்த (ஆது, சமூது, ஃபிர்அவ்ன் இன்னும் அவனுடைய) இராணுவங்களும் பொய்ப்பித்தனர். எல்லா சமுதாயத்தினரும் தங்களது தூதரை தண்டிப்பதற்கு நாடினார்கள். அசத்தியத்தைக் கொண்டு தர்க்கம் செய்தனர், அதன் மூலம் சத்தியத்தை அழிப்பதற்காக. ஆகவே, நான் அவர்களை (எனது தண்டனையைக் கொண்டு) பிடித்தேன். எனது தண்டனை எப்படி இருந்தது\n(6) இவ்வாறுதான் நிராகரித்தவர்கள் மீது - நிச்சயமாக அவர்கள் நரகவாசிகள் என்று - உமது இறைவனின் வாக்கு உறுதியாகிவிட்டது.\n(7) அர்ஷை சுமப்பவர்களும் அதைச் சுற்றி இருப்பவர்களும் தங்கள் இறைவனின் புகழை துதிக்கின்றனர். அவனை நம்பிக்கை கொள்கின்றனர். நம்பிக்கை கொண்டவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருகின்றனர், “எங்கள் இறைவா எல்லாவற்றையும் நீ கருணையாலும் கல்வியாலும் விசாலமடைந்து இருக்கின்றாய். ஆகவே, (தவறுகளை விட்டு) திருந்தி, உனது பாதையை பின்பற்றியவர்களை நீ மன்னிப்பாயாக எல்லாவற்றையும் நீ கருணையாலும் கல்வியாலும் விசாலமடைந்து இருக்கின்றாய். ஆகவே, (தவறுகளை விட்டு) திருந்தி, உனது பாதையை பின்பற்றியவர்களை நீ மன்னிப்பாயாக அவர்களை நரகத்தின் வேதனையை விட்டு பாதுகாப்பாயாக அவர்களை நரகத்தின் வேதனையை விட்டு பாதுகாப்பாயாக\n இன்னும் அவர்களை அத்ன் சொர்க்கங்களில் நுழைப்பாயாக அதை நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கின்றாய். இன்னும் அவர்களின் பெற்றோர்கள், அவர்களின் மனைவிகள், அவர்களின் சந்ததிகளில் நல்லவர்களாக இருந்தவர்களையும் (சொர்க்கங்களில் நுழைப்பாயாக) அதை நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கின்றாய். இன்னும் அவர்களின் பெற்றோர்கள், அவர்களின் மனைவிகள், அவர்களின் சந்ததிகளில் நல்லவர்களாக இருந்தவர்களையும் (சொர்க்கங்களில் நுழைப்பாயாக) நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான்.\n(9) இன்னும் அவர்களை தீமைகளை விட்டு (அவற்றின் கெட்ட முடிவை விட்டு) பாதுகாப்பாயாக அன்றைய தினம் எவரை நீ தீமைகளை விட்டு (அவற்றின் கெட்ட முடிவுகளை விட்டு) பாதுகாப்பாயோ திட்டமாக அவர் மீது நீ கருணை புரிந்துவிட்டாய். அதுதான் மகத்தான வெற்றியாகும்.\n(10) நிச்சயமாக நிராகரிப்பவர்கள் (நரகத்தில்) அழைக்கப்படுவார்கள்: “நீங்கள் உங்களை கோபிப்பதை விட அல்லாஹ் (உங்களை) கோபிப்பது மிகப் பெரியது. நீங்கள் நம்பிக்கை கொள்வதற��கு அழைக்கப்பட்ட போது நிராகரித்தீர்கள்.”\n(11) அவர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவா நீ எங்களுக்கு இருமுறை மரணத்தைக் கொடுத்தாய். இருமுறை எங்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்தாய். எங்கள் பாவங்களை நாங்கள் ஒப்புக்கொண்டோம். (நரகத்தில் இருந்து) வெளியேறுவதற்கு ஏதேனும் வழி உண்டா\n(12) இது ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், அவன் ஒருவனை மட்டும் அழைக்கப்பட்டால் நீங்கள் (அவனை ஏற்காமல்) நிராகரித்தீர்கள். அவனுக்கு இணை வைக்கப்பட்டால் (அவனை) நம்பிக்கை கொள்கிறீர்கள். (அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் என்றால் அதை நீங்கள் மறுத்து விடுகிறீர்கள். அல்லாஹ்வையும் வணங்கலாம், சிலைகளையும் வணங்கலாம் என்றால் அல்லாஹ்வை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராகி விடுகிறீர்கள்.) (ஆனால்,) எல்லா அதிகாரமும் மிக உயர்ந்தவனும் மிகப் பெரியவனுமாகிய அல்லாஹ்வுக்கே உரியது. (அப்படியிருக்க அவனுக்கு எதை இணையாக்க முடியும்.)\n(13) அவன்தான் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிக்கின்றான். வானத்தில் இருந்து உங்களுக்கு உணவை (-வாழ்வாதாரமான மழையை) இறக்குகின்றான். அல்லாஹ்வின் பக்கம் திரும்புகின்றவர்களைத் தவிர (மற்றவர்கள்) நல்லுபதேசம் பெற மாட்டார்கள்.\n(14) ஆகவே, அல்லாஹ்வை அழையுங்கள் (வணங்குங்கள்) அவனுக்கு வழிபாடுகளை பரிசுத்தமாக்கியவர்களாக, நிராகரிப்பவர்கள் வெறுத்தாலும் சரியே\n(15) அவன் (அடியார்களின்) அந்தஸ்துகளை உயர்த்தக்கூடியவன், அர்ஷுடையவன். தனது அடியார்களில் தான் நாடியவர் மீது தனது கட்டளையை உள்ளடக்கிய வஹ்யை இறக்கினான் (அவர் உலக மக்கள் எல்லோரும்) சந்திக்கின்ற (மறுமை) நாளைப் பற்றி (அவர்களை) எச்சரிப்பதற்காக (வேதத்தை இறக்கினான்).\n(16) அவர்கள் (கப்ருகளில் இருந்து) வெளிப்பட்டு நிற்கின்ற (மறுமை) நாளைப் பற்றி (அவர்களை எச்சரிப்பதற்காக) (வேதத்தை இறக்கினான்). அவர்களில் எதுவும் அல்லாஹ்வின் முன்னால் மறைந்துவிடாது. இன்று ஆட்சி யாருக்கு உரியது ஒருவனும் அடக்கி ஆள்பவனுமாகிய அல்லாஹ்விற்கே உரியது.\n(17) இன்று எல்லா ஆன்மாவுக்கும் அவை செய்தவற்றுக்கு கூலி கொடுக்கப்படும். இன்று எவ்வித அநியாயமும் இருக்காது. நிச்சயமாக அல்லாஹ் விசாரிப்பதில் மிக விரைவானவன் ஆவான்.\n(18) நெருங்கி வரக்கூடிய (மறுமை) நாளைப் பற்றி அவர்களை நீர் எச்சரிப்பீராக உள்ளங்கள் (பயத்தால்) தொண்டைகளுக்கு அருகில் வந்துவிடும் போது அவர்கள் துக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அந்த அநியாயக்காரர்களுக்கு நண்பர் எவரும் இருக்கமாட்டார். (பரிந்துரை) ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஒரு பரிந்துரையாளரும் இருக்க மாட்டார்.\n(19) கண்களின் மோசடிகளையும் நெஞ்சங்கள் மறைப்பதையும் அவன் நன்கறிவான்.\n(20) அல்லாஹ் உண்மையைத்தான் தீர்ப்பளிக்கின்றான். அவனை அன்றி அவர்கள் எவர்களை அழைக்கின்றார்களோ அவர்கள் எதையும் தீர்ப்பளிக்க மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கு செவிமடுப்பவன், உற்று நோக்குபவன்.\n(21) அவர்கள் பூமியில் சுற்றுப் பயணம் செய்யவில்லையா (அப்படி செய்திருந்தால்) தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்த்திருப்பார்களே (அப்படி செய்திருந்தால்) தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்த்திருப்பார்களே அவர்கள் இவர்களை விட (உடல்) வலிமையால் மிக பலசாலிகளாகவும் பூமியில் (-மாடமாளிகைகள், தொழிற்சாலைகள் போன்ற) அடையாளங்களால் மிக அதிகமானவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் பாவங்களினால் அல்லாஹ் அவர்களை தண்டித்தான். அல்லாஹ்விடமிருந்து அவர்களை பாதுகாப்பவர் எவரும் இருக்கவில்லை.\n(22) அதற்கு காரணம், நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் நிராகரித்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களை தண்டித்தான். நிச்சயமாக அவன் வலிமை மிக்கவன், தண்டிப்பதில் கடுமையானவன்.\n(23) திட்டவட்டமாக மூஸாவை நமது அத்தாட்சிகளுடன் இன்னும் தெளிவான ஆதாரத்துடன் அனுப்பினோம்,\n(24) ஃபிர்அவ்ன், ஹாமான் இன்னும் காரூன் இடம். ஆனால், அவர்கள் (அவரை அவர்) ஒரு சூனியக்காரர், பொய்யர் என்று கூறினார்கள்.\n(25) அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டு வந்த போது அவர்கள் கூறினார்கள்: “இவருடன் நம்பிக்கை கொண்டவர்களின் ஆண் பிள்ளைகளைக் கொன்று விடுங்கள் அவர்களின் பெண்(பிள்ளை)களை வாழவிடுங்கள்” நிராகரிப்பவர்களின் சூழ்ச்சி வழிகேட்டில் தவிர இல்லை.\n(26) ஃபிர்அவ்ன் கூறினான்: என்னை விடுங்கள், நான் மூஸாவை கொன்று விடுகிறேன். அவர் தன் இறைவனை (உதவிக்கு) அழைக்கட்டும். அவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார் அல்லது இந்த பூமியில் குழப்பத்தை உருவாக்கி விடுவார் என்று நிச்சயமாக நான�� பயப்படுகிறேன்.\n(27) மூஸா கூறினார்: “நிச்சயமாக நான் எனது இறைவனிடம், உங்கள் இறைவனிடம் (அல்லாஹ் ஒருவனிடம்) விசாரணை நாளை (மறுமையை) நம்பிக்கை கொள்ளாத பெருமை அடிக்கின்ற எல்லோரை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.”\n(28) ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரில் உள்ள நம்பிக்கை கொண்ட ஓர் ஆடவர் தனது நம்பிக்கையை மறைத்தவராகக் கூறினார்: “ஒரு மனிதரை அல்லாஹ்தான் என் இறைவன் என்று அவர் கூறியதற்காக நீங்கள் கொல்கின்றீர்களா அவர் திட்டமாக தெளிவான அத்தாட்சிகளை உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய்யராக இருந்தால் அவருடைய பொய் அவருக்குத்தான் கேடாக அமையும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் எச்சரிப்பதில் சில உங்களை வந்தடையும். நிச்சயமாக எவர் வரம்பு மீறுபவராகவும் பெரும் பொய்யராகவும் இருக்கின்றாரோ அவரை அல்லாஹ் நேர்வழி செலுத்தமாட்டான்.\n இன்றைய தினம் ஆட்சி உங்களுக்கு இருக்கிறது. நீங்கள் பூமியில் மிகைத்திருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து அது நம்மிடம் வந்தால் யார் நமக்கு உதவுவார்” (இவ்வாறு அவர் கூறினார்.) (அதற்கு) ஃபிர்அவ்ன் கூறினான்: நான் (நல்லதாகக்) கருதுவதைத் தவிர (வேறு ஒரு பாதையை) உங்களுக்கு நான் காண்பிக்க மாட்டேன். நேரான பாதையைத் தவிர உங்களுக்கு நான் (வேறு எதற்கும்) வழிகாட்ட மாட்டேன்.\n(30) நம்பிக்கை கொண்டவர் கூறினார்: என் மக்களே நிச்சயமாக நான் உங்கள் மீது (நபிமார்களின் எதிரிகளுடைய) ராணுவங்களின் (வேதனை) நாளை போன்றதை (-அதுபோன்ற ஒரு வேதனை நாள் வருவதைப்) பயப்படுகிறேன்.\n(31) நூஹுடைய மக்கள், ஆது, சமூது, இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுக்கு ஏற்பட்ட வழமையான வேதனையைப் போன்று (ஒரு வேதனை உங்கள் மீது வருவதை நான் பயப்படுகிறேன்.) அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுகின்றவனாக இல்லை.\n நிச்சயமாக நான் உங்கள் மீது (ஒருவர் ஒருவரை) கூவி அழைக்கின்ற (மறுமை) நாளைப் பயப்படுகிறேன்.\n(33) நீங்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்புகின்ற நாளில் உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து பாதுகாக்கக்கூடிய எவரும் இருக்க மாட்டார். அல்லாஹ் எவரை வழிகெடுத்தானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை.\n(34) திட்டவட்டமாக இதற்கு முன்னர் உங்களிடம் (பல) தெளிவான அத்தாட்சிகளுடன் யூசுஃப் வந்தார். ஆனால், அவர் உங்களிடம் எதைக் க���ண்டுவந்தாரோ அதில் நீங்கள் சந்தேகத்தில்தான் தொடர்ந்து இருந்தீர்கள். இறுதியாக, அவர் இறந்துவிட்ட போது அவருக்கு பின்னர் ஒரு தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான் என்று கூறினீர்கள். இவ்வாறுதான் எவர் வரம்புமீறுபவராகவும் சந்தேகம் கொள்பவராகவும் இருப்பாரோ அவரை அல்லாஹ் வழிகெடுப்பான்.\n(35) இவர்கள் தங்களிடம் வந்த எவ்வித ஆதாரமின்றி அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் தர்க்கம் செய்கின்றார்கள். அல்லாஹ்விடமும் நம்பிக்கையாளர்களிடமும் (இவர்களது செயல்) மிகப் பெரிய கோபத்திற்குரியது. இவ்வாறுதான் பெருமை அடிக்கின்றவர்கள் அநியாயக்காரர்கள் எல்லோருடைய உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரை இடுகின்றான்.\n(36) ஃபிர்அவ்ன் கூறினான்: “ஹாமானே எனக்காக ஒரு கோபுரத்தைக் கட்டு. நான் (வானத்தின்) வாசல்களில் ஏற வேண்டும்.\n(37) வானங்களின் வாசல்களில் நான் (ஏறி) மூசாவின் கடவுளை எட்டிப்பார்க்க வேண்டும். நிச்சயமாக நான் அவரை பொய்யராகவே கருதுகிறேன். இவ்வாறுதான் ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அலங்காரமாக்கப்பட்டது. அவன் நேரான பாதையை விட்டு தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தவிர இல்லை.\n(38) நம்பிக்கை கொண்டவர் கூறினார்: என் மக்களே என்னை பின்பற்றுங்கள் நான் உங்களுக்கு நேரான பாதையை வழி காட்டுகிறேன்.\n இந்த உலக வாழ்க்கை எல்லாம் அற்ப இன்பம்தான். நிச்சயமாக மறுமைதான் நிரந்தரமான இல்லமாகும்.\n(40) யார் ஒரு தீமையை செய்வாரோ அவர் அது போன்றதே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்கள் அல்லது பெண்களில் யார் ஒருவர் அவர் நம்பிக்கையாளராக இருக்கின்ற நிலையில் நன்மையை செய்வாரோ அவர்கள் சொர்க்கத்தில் நுழைக்கப்படுவார்கள். அதில் அவர்கள் கணக்கின்றி உணவளிக்கப்படுவார்கள்.\n எனக்கு என்ன நேர்ந்தது (நீங்கள் நரகத்தைவிட்டு) பாதுகாக்கப்படுவதற்கு நான் உங்களை அழைக்கிறேன். நீங்களோ என்னை நரகத்தின் பக்கம் அழைக்கின்றீர்கள்.\n(42) நான் அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும் எனக்கு அறிவில்லாத ஒன்றை அவனுக்கு நான் இணைவைப்பதற்கும் நீங்கள் என்னை அழைக்கின்றீர்கள். நான் உங்களை மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் பக்கம் அழைக்கின்றேன்.\n(43) கண்டிப்பாக நீங்கள் என்னை எவற்றின் பக்கம் அழைக்கின்றீர்களோ அவற்றுக்கு இவ்வுலகத்திலும் மறுமையிலும் எவ்வித பிரார்த்தனையும் இல்லை. (-நீங்கள் கேட்கின்ற எந்த பிரார்த்தனையும் அவை செவியுறாது, செவியுறவும் முடியாது.) நிச்சயமாக நாம் திரும்புவது அல்லாஹ்வின் பக்கம்தான், நிச்சயமாக வரம்புமீறிகள், அவர்கள்தான் நரகவாசிகள்.\n(44) நான் உங்களுக்கு கூறுவதை நீங்கள் விரைவில் நினைவு கூர்வீர்கள். என் காரியத்தை நான் அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன். நிச்சயமாக அல்லாஹ் அடியார்களை உற்று நோக்குகின்றான்.\n(45) ஆக, அவர்கள் செய்த சூழ்ச்சிகளின் தீங்குகளை விட்டு அவரை அல்லாஹ் பாதுகாத்தான். ஃபிர்அவ்னின் குடும்பத்தார்களை கெட்ட வேதனை சூழ்ந்துகொண்டது.\n(46) (அந்த வேதனை) நரக நெருப்பாகும். அதில் காலையிலும் மாலையிலும் அவர்கள் சமர்ப்பிக்கப்படுவார்கள். மறுமை நிகழும் நாளில் ஃபிர்அவ்னின் குடும்பத்தார்களை கடுமையான வேதனையில் நுழையுங்கள் (என்று சொல்லப்படும்).\n(47) அவர்கள் நரகத்தில் ஒருவருக்கொருவர் வாய்ச் சண்டை செய்யும் போது பலவீனமானவர்கள் பெருமை கொண்டிருந்தவர்களுக்கு கூறுவார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம். ஆகவே, நரகத்தில் இருந்து ஒரு பகுதி (கொஞ்சம் வேதனை)யை நீங்கள் எங்களை விட்டு தடுப்பீர்களா\n(48) பெருமை அடித்தவர்கள் கூறுவார்கள்: நிச்சயமாக நாம் எல்லோரும் அதில்தான் தங்கி இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு மத்தியில் தீர்ப்பளித்துவிட்டான்.\n(49) நரகத்தில் உள்ளவர்கள் நரகத்தின் காவலாளிகளுக்கு கூறுவார்கள்: “உங்கள் இறைவனை அழையுங்கள் அவன் எங்களை விட்டும் ஒரு நாளாவது வேதனையை இலகுவாக்குவான்.”\n(50) அவர்கள் கூறுவார்கள்: தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் உங்கள் தூதர்கள் வந்திருக்கவில்லையா அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ஏன் வரவில்லை அவர்கள் (பதில்) கூறுவார்கள்: ஏன் வரவில்லை (கண்டிப்பாக வந்தார்கள்.) அவர்கள் கூறுவார்கள்: (உங்கள் அனைவருக்கும்) நீங்கள் பிரார்த்தனை கேளுங்கள். காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் தவிர இல்லை.\n(51) நிச்சயமாக நாம் நமது தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் சாட்சிகள் (சாட்சி சொல்ல) நிற்கின்ற (மறுமை) நாளிலும் உதவுவோம்.\n(52) அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்களின் சாக்குபோக்குகள் பலனளிக்காது. அவர்களுக்கு சாபம்தான் மிஞ்சும். இன்னும் அவர்களுக்கு கெட்ட வீடும் (கடுமையான தண்டனை உள்ள நரகமும்தான்) உண்டு.\n(53) திட்டவட்டமாக நாம் மூசாவிற்கு நேர்வழியைக் கொடுத்தோம். இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வேதத்தை வாழையடி வாழையாகக் கொடுத்தோம்,\n(54) நேர்வழியாகவும் அறிவுள்ளவர்களுக்கு உபதேசமாகவும்.\n(55) ஆகவே, பொறுமை காப்பீராக நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே உமது பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்பீராக உமது பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்பீராக மாலையிலும் காலையிலும் உமது இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக\n(56) நிச்சயமாக தங்களிடம் வந்த எவ்வித ஆதாரமும் இன்றி அல்லாஹ்வின் அத்தாட்சிகள் விஷயத்தில் தர்க்கம் செய்பவர்கள் - அவர்களின் உள்ளங்களில்பெருமையைத் தவிர வேறு ஏதும் இல்லை. அவர்கள் அந்த பெருமையை அடையவும் முடியாது. ஆகவே, அல்லாஹ்விடம் நீர் பாதுகாப்புத் தேடுவீராக நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன்.\n(57) மனிதர்களை படைப்பதைவிட வானங்களையும் பூமியையும் படைப்பது தான் மிகப் பெரியது. என்றாலும், மனிதர்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்.\n(58) குருடரும் பார்வையுள்ளவரும் சமமாக மாட்டார்கள். நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களும் கெட்டவர்களும் சமமாக மாட்டார்கள். நீங்கள் மிகக் குறைவாகத்தான் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்.\n(59) நிச்சயமாக மறுமை வந்தே தீரும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. என்றாலும் மனிதர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.\n(60) உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னிடம் பிரார்த்தியுங்கள் நான் உங்களுக்கு (உங்கள் பிரார்த்தனையை) அங்கீகரிப்பேன். நிச்சயமாக எனது வணக்க வழிபாடுகளை விட்டு பெருமை அடிப்பவர்கள் சிறுமைப்பட்டவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.\n(61) அல்லாஹ்தான் உங்களுக்கு இரவை அதில் நீங்கள் ஓய்வு எடுப்பதற்காகவும் பகலை வெளிச்சமுள்ளதாகவும் ஆக்கினான். நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது அருளுடையவன். என்றாலும், மனிதர்களில் அதிகமானவர்கள் நன்றி செலுத்த மாட்டார்கள்.\n(62) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன், எல்லாவற்றையும் படைத்தவன். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாரும் அறவே இல்லை. நீங்கள் எவ்வாறு (சத்தியப்பாதையில் இருந்து) திருப்பப்படுகிறீர்கள்.\n(63) இவ்வாறுதான் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுப்பவர்களாக இருந்தவர்கள் (சத்தியத்தை���ிட்டு) திருப்பப்பட்டார்கள்.\n(64) அல்லாஹ்தான் உங்களுக்கு பூமியை வசிப்பதற்கு வசதியாகவும் வானத்தை ஒரு கட்டிடமாகவும் அமைத்தான். அவன்தான் உங்களை உருவமைத்தான். உங்கள் உருவங்களை அழகாக்கினான். இன்னும், நல்ல உணவுகளில் இருந்து உங்களுக்கு உணவளித்தான். அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ் ஆவான். அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் மிக்க அருள்வளம் நிறைந்தவன்.\n(65) அவன்தான் என்றும் உயிரோடு இருப்பவன். வணக்கத்திற்குரிய (இறை)வன் அவனைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை. அவனிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள், வழிபாடுகளை அவனுக்கு தூய்மைப்படுத்தியவர்களாக. அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.\n(66) (நபியே) நீர் கூறுவீராக என் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் வந்துவிட்ட போது, நிச்சயமாக நான் அல்லாஹ்வை அன்றி நீங்கள் பிரார்த்திக்கின்றவர்களை (-வணங்குகின்றவர்களை) நான் வணங்குவதற்கு தடுக்கப்பட்டு விட்டேன். அகிலங்களின் இறைவனுக்கு நான் முற்றிலும் பணிந்து நடக்கவேண்டும் என்று நான் ஆணை இடப்பட்டுள்ளேன்.\n(67) அவன்தான் உங்களை (முதன் முதலில்) மண்ணிலிருந்தும் பிறகு, இந்திரியத்தில் இருந்தும் பிறகு இரத்தக் கட்டியில் இருந்தும் படைத்தான். பிறகு, அவன் உங்களை குழந்தைகளாக வெளிக்கொண்டு வருகிறான். பிறகு, நீங்கள் உங்கள் (வாலிபத்தின்) வலிமையை அடைவதற்காகவும், பிறகு நீங்கள் வயோதிகர்களாக ஆகுவதற்காகவும் (அவன் உங்களுக்கு ஆயுள் காலத்தை நீட்டுகின்றான்). இதற்கு முன்னர் உங்களில் உயிர் கைப்பற்றப்படுபவரும் உண்டு. இன்னும் ஒரு குறிப்பிட்ட தவணையை நீங்கள் அடைவதற்காகவும் நீங்கள் சிந்தித்து புரிவதற்காகவும் (அவன் உங்களை இவ்வாறு படைத்து, தான் படைத்த விதத்தை உங்களுக்கு விவரிக்கின்றான்).\n(68) அவன்தான் உயிர்ப்பிக்கின்றான், மரணிக்கச் செய்கின்றான். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால் அவன் அதற்கு கூறுவதெல்லாம் ஆகு என்றுதான். உடனே அது ஆகிவிடும்.\n(69) அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்கின்றவர்களை (நபியே) நீர் பார்க்கவில்லையா அவர்கள் எவ்வாறு (சத்தியத்தில் இருந்து) திருப்பப்படுகிறார்கள் என்று.\n(70) வேதத்தையும் நமது தூதர்களை நாம் எதைக் கொண்டு அனுப்பினோமோ அதையும் பொய்ப்பித்தவர்கள் விரைவில் (அல்லாஹ்வின் தண்டனையை) அறிந்து கொள்வார்��ள்.\n(71) அப்போது (கை, கால்) விலங்குகளும் சங்கிலிகளும் அவர்களின் (கைகளில், கால்களில் இன்னும்) கழுத்துகளில் இருக்கும். அவர்கள் இழுக்கப்படுவார்கள்,\n(72) கொதிக்கின்ற நீரில். பிறகு நரக நெருப்பில் அவர்கள் எரிக்கப்படுவார்கள்.\n(73) பிறகு, அவர்களிடம் கூறப்படும்: நீங்கள் (அல்லாஹ்வை அன்றி) இணைவைத்து வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே\n(74) அல்லாஹ்வை அன்றி (நீங்கள் வணங்கிவை எங்கே). அவர்கள் கூறுவார்கள்: “அவை எங்களை விட்டும் தவறிவிட்டன. மாறாக, இதற்கு முன்னர் நாங்கள் எதையும் வணங்குகின்றவர்களாக இருக்கவில்லையே). அவர்கள் கூறுவார்கள்: “அவை எங்களை விட்டும் தவறிவிட்டன. மாறாக, இதற்கு முன்னர் நாங்கள் எதையும் வணங்குகின்றவர்களாக இருக்கவில்லையே (என்றும் கூறுவார்கள்)” இவ்வாறுதான் அல்லாஹ் நிராகரிப்பாளர்களை வழிகெடுக்கின்றான்.\n(75) இது (-அல்லாஹ் உங்களை வேதனை செய்தது), பூமியில் அநியாயத்தை (பாவங்களை)க் கொண்டு நீங்கள் மகிழ்ச்சி அடைபவர்களாக இருந்த காரணத்தாலும், மமதை கொள்பவர்களாக நீங்கள் இருந்த காரணத்தாலும் ஆகும்.\n(76) நரகத்தின் வாசல்களில் நீங்கள் நுழையுங்கள் அதில் நிரந்தரமானவர்களாக இருங்கள். பெருமை அடிப்பவர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது.\n நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே ஒன்று அவர்களை நாம் எச்சரித்தவற்றில் (தண்டனைகளில்) சிலதை உங்களுக்கு காண்பிப்போம். அல்லது (அதற்கு முன்னர்) உம்மை உயிர் கைப்பற்றிக்கொள்வோம். (பின்னர்) நம் பக்கம்தான் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். (அப்போது அவர்களுக்கு நமது தண்டனையைக் காண்பிப்போம்.)\n(78) திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்களை நாம் அனுப்பினோம். அவர்களில் சிலரை (சிலரின் வரலாறுகளை) நாம் உமக்கு விவரித்தோம். அவர்களில் சிலரை (அவர்களின் வரலாறுகளை) நாம் உமக்கு விவரிக்கவில்லை. அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர எந்த ஒரு தூதருக்கும் ஓர் அத்தாட்சியைக் கொண்டுவர முடியாது. அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டால் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். அப்போது பொய்யர்கள் நஷ்டமடைவார்கள்.\n(79) அல்லாஹ்தான் உங்களுக்காக கால்நடைகளை, அவற்றில் (சிலவற்றின் மீது) நீங்கள் வாகனிப்பதற்காக படைத்தான். அவற்றில் (சிலவற்றை) நீங்கள் புசிக்கின்றீர்கள்.\n(80) இன்னும் உங்களுக்கு அவற்றில் பல பலன்கள் உள்ளன. இன்னும் உங்கள் நெஞ்சங்களில் உள்ள ஓர் ஆசையை அதன் மூலம் நீங்கள் அடைவதற்காகவும் (அவன் உங்களுக்கு இந்த கால்நடைகளைப் படைத்தான்). இன்னும் அவற்றின் மீதும் கப்பலின் மீதும் நீங்கள் சுமக்கப்படுகிறீர்கள். (அவை உங்களை சுமந்து செல்கின்றன. நீங்கள் அவற்றில் பயணம் செய்கிறீர்கள்.)\n(81) அவன் உங்களுக்கு தனது அத்தாட்சிகளைக் காண்பிக்கிறான். அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் எதை நீங்கள் மறுப்பீர்கள்.\n(82) அவர்கள் பூமியில் சுற்றுப் பயணம் செய்யவில்லையா (அப்படி செய்திருந்தால்) தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்த்திருப்பார்களே (அப்படி செய்திருந்தால்) தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்த்திருப்பார்களே அவர்கள் இவர்களை விட அதிகமாகவும், வலிமையால் மிக பலசாலிகளாகவும், பூமியில் அடையாளங்களால் (தொழிற்சாலைகள் இன்னும் மாட மாளிகைகளால்) அதிகமாகவும் இருந்தனர். ஆனால், அவர்கள் செய்து கொண்டிருந்தது (-அவர்களின் பலமான கோட்டைகள்) அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்கவில்லை.\n(83) அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக்கொண்டு வந்த போது அவர்கள் தங்களிடம் இருந்த திறமைகளைக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் எதை பரிகாசம் செய்பவர்களாக இருந்தார்களோ அது (-அல்லாஹ்வின் தண்டனை) அவர்களை சூழ்ந்து கொண்டது.\n(84) அவர்கள் நமது தண்டனையை பார்த்த போது நாங்கள் அல்லாஹ்வை - அவன் ஒருவனை மட்டும் - நம்பிக்கை கொண்டோம்; நாங்கள் எதை (அல்லாஹ்வுக்கு) இணைவைப்பவர்களாக இருந்தோமோ அதை நிராகரித்து விட்டோம் என்று கூறினார்கள்.\n(85) ஆனால், அவர்கள் நமது தண்டனையை பார்த்த போது அவர்களின் ஈமான் - நம்பிக்கை அவர்களுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கவில்லை. அவனது (முன் சென்ற) அடியார்கள் விஷயத்தில் சென்றுவிட்ட அல்லாஹ்வின் நடைமுறையைத்தான் (இவர்களுக்கும் அல்லாஹ் செய்து காட்டினான்). அப்போது நிராகரிப்பாளர்கள் நஷ்டமடைந்தார்கள்.\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-nov16/31951-2016-12-02-04-24-15", "date_download": "2021-05-06T00:56:50Z", "digest": "sha1:S47LOGZNMBG2MHM35JDFA6MMWCB4J4NJ", "length": 18439, "nlines": 246, "source_domain": "keetru.com", "title": "இந்தியாவில் தமிழர்களின் நிலை என்ன?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணை���தளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - நவம்பர் 2016\nதமிழகமும் தமிழீழமும் - கூட்டுச் சாலையில் தமிழ்த் தேசங்கள்\nமாணவர்களைத் தாக்கிய காங்கிரசுக் குண்டர்களைக் கைது செய்\nகட்டலோனியாவும் தமிழகம் - 6\nஇந்திய முதலாளிய நெருக்கடியால் முடங்கும் தமிழ்த் தேசிய இனம்\nஇராஜீவ் காந்தி - கொலை அல்ல, மரண தண்டனை\nதமிழ்த் தேசியத்தின் பிரச்சினைகள் - பகுதி 1\n ஒரு ஈழப் போராளியின் பார்வையில் தோழர் தமிழரசன் நூல் பாய்ச்சும் வெளிச்சம்\nதமிழ்த் தேசிய எழுச்சிக்கான தடைகளைத் தகர்ப்போம்\nதோழர் பெ. மணியரசனுக்கு மறுமொழி - இது வரை சுருக்கமாக…\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nபிரிவு: சிந்தனையாளன் - நவம்பர் 2016\nவெளியிடப்பட்டது: 02 டிசம்பர் 2016\nஇந்தியாவில் தமிழர்களின் நிலை என்ன\nஇலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையின ராகவுள்ள காங்கேசன் துறைத் தொகுதியில், சென்ற வாரம் நடைபெற்ற பார்லிமெண்டு இடைத்தேர்தல் முடிவு இலங்கைத் தமிழர்களின் கோரிக்கைகளை நியாயப்படுத்தியுள்ளது.\nஅத்தொகுதியில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.ஜே.வி. செல்வநாயகம் 1972இல் அப்பதவியை இராஜினாமா செய்தார்.\nஅவ்வாறு இராஜினாமா செய்ததற்கு அவர் சொன்ன முக்கியக் காரணங்கள் மூன்று :\n1. சிங்கள மொழிக்கு அளிக்கப்பட்ட அதே அந்தஸ்து தமிழ் மொழிக்கு அளிக்கப்படவில்லை.\n2. பௌத்த சமயத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதே உயர்நிலை மற்ற சமயங்களுக்கு வழங்கப்பட வில்லை.\n3. படிப்பிலும், உத்தியோகத்திலும் சிங்களவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் தமிழர்களுக்கு அளிக்கப்படவில்லை.\n- என்கிற இந்த மூன்று நிலைமைகளையும் பாது காத்து, தமிழர்-சிங்களவரிடையே பேத நிலையை நிலைப்படுத்தி, தமிழர்களை இரண்டாந்தரப் பிரஜை களாக ஆக்கும் இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத் தை அடியோடு எதிர்க்கிறார், செல்வநாயகம்.\n140 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கையில் 31 இலட்சம் பேர் தமிழர்கள�� ஆவார்கள்.\nஇலங்கையில் யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ் மக்கள் சுமார் ஓராயிரம் ஆண்டுக்கு முன் அங்குக் குடியேறிய தமிழர்களின் சந்ததிகளாவர்.\nஇலங்கையை வளம் கொழிக்கும் நாடாக மாற்றி யதில் தமிழர்களுக்குப் பெரும் பங்கு உண்டு.\nஇத்தனை உரிமைகளும் இருந்துங்கூட தமிழர்களின் கோரிக்கைகளை “வகுப்புவாதக் கோரிக்கைகள்” என்று பெயர் சூட்டித்தான் பண்டார நாயகா மறுத்து வருகிறார்.\nகாங்கேசன் துறைத் தொகுதித் தேர்தலில் செல்வ நாயகம் பெற்ற வெற்றியானது, “இலங்கை அரசியல் சட்டம் புறக்கணிக்கப்பட வேண்டும்” என்ற கோரிக் கைக்கு நல்ல வலுவை அளித்துள்ளது.\nஅதைத் தொடர்ந்து இலங்கை பெடரல் கட்சியா னது இன்னொரு பார்லிமெண்டு அங்கத்தினரின் பதவியையும் இராஜினாமா செய்ய ஏற்பாடு செய்து, அந்தத் தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறச் செய்வதன் மூலம் - பெடரல் கட்சியின் கோரிக்கை களிலுள்ள நியாயத்தை மேலும் வற்புறுத்திக் காட்டத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.\nகடல் கடந்து வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு உள்ள சுதந்தர உணர்ச்சி, தமிழகத்தில் உள்ள நான்கு கோடித் தமிழர்களுக்கு இல்லாமல் இருப்பது ஏன்\nஇந்தியாவின் வடகோடியிலுள்ள தில்லி தான் இந்தியாவின் தலைநகரம்; இந்தியா முழுவதற்கும் அரசியல் சட்டப்படி ‘இந்தி’ தான் ஆட்சிமொழி; தமிழகத்தில் கலெக்டர்களாகவும், உயர்நீதிமன்ற நீதிபதிகளாகவும் வருகிறவர்கள் தில்லியின் அங்கீகாரம் பெற்ற பிறகே அதிகாரிகளாக அமர்த்தப்படலாம்; அபரிமிதமான வரு மானம் தரக்கூடிய வரி இனங்கள் எல்லாம் தில்லிக்கு உரிமையானவை.\nஇப்படி எந்தத் துறையில் எடுத்தாலும் தில்லி - ‘எஜமான்’ அந்தஸ்தில் இருப்பதை, எதற்காகத் தமிழர் கள் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்பது புரியவில்லை.\n“தில்லியிலிருந்து பிரிந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட கட்சி அபேட்சகர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாது” என்ற ஒரு சட்ட ஏற்பாடு 12 ஆண்டுகளுக்கு முன் இங்கு அமுலுக்கு வந்தது.\nஅதை அடுத்து 1967இல் நிறைவேற்றப்பட்ட, “சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்” என் பதன் மூலம் நாட்டுப் பிரிவினையை இலட்சியமாகக் கொண்ட கட்சிகள் அக்கொள்கையைப் பிரசாரம் செய்கிற காரியம் கூட, சட்டப்படி தண்டனைக்கு உரியதாக ஆக்கப்பட்டது.\nஅந்தச் சட்டத்தின் பிரிவு 10, 13 - ஆகியவற்றி��் படி பிரிவினைக் கொள்கையைப் பிரசாரம் செய்கிற வர்கள் சிறைத் தண்டனைக்கும் அபராதத்திற்கும் உரியவர்கள் என்று ஆக்கப்பட்டுள்ளது.\nஇவ்வளவு கட்டுப்பாடுகளையும் ஏற்றுக்கொண்டு, “சுதந்தர இந்தியா” என்பதில், “அடிமைகள்” போல் அல்லது “இரண்டாந்தரக் குடிமக்கள்” போல தமிழர் கள் இருப்பது முறையா, சரியா என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2015-03-26-07-29-50/puthiya-munnodi-apr2018/35008-11", "date_download": "2021-05-06T00:23:19Z", "digest": "sha1:NOCPBEXELZZB45JTO4HIP5JWYHGG55XU", "length": 92730, "nlines": 270, "source_domain": "keetru.com", "title": "11ஆம் ஆய்வுரையில் வாழ்தல்: ரிச்சர்ட் லெவின்ஸ்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபுதிய முன்னோடி - ஏப்ரல் 2018\nகொரோனா தொற்றும் கியூபாவின் மனிதநேயமும்\nபிடல் காஸ்ட்ரோவுக்கு சே குவேரா எழுதிய கடிதம்\n - 6. புவியைப் பாதுகாக்க ஒரே வழி சோஷலிசமே\nகியூபாவின் புரட்சிப் பெண்கள் (4): வில்மா எஸ்பின்\nஃபிடலின் உலகும் அவர் மீதான விமர்சனங்களும்\nகியூப சமூகமும் கலைஞனின் சுதந்திரமும்...\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nபிரிவு: புதிய முன்னோடி - ஏப்ரல் 2018\nவெளியிடப்பட்டது: 25 ஏப்ரல் 2018\n11ஆம் ஆய்வுரையில் வாழ்தல்: ரிச்சர்ட் லெவின்ஸ்\n“தத்துவ வாதிகள் உலகத்தைப் பல்வேறு வழிகளில் புரிந்துக்கொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால் அதை மாற்றியமைக்க வேண்டும் என்பதே விடயம்.”\nஃபாயர்பாக் பற்றிய 11ஆம் ஆய்வுரை\nநான் சிறுவனாக இருந்தபொழுதே, பெரியவ னாக வளர்ந்ததும் ஒரு விஞ்ஞானியாகவும் ஒரு இடதுசாரியாகவும்தான் மாறுவேன் என்று நம்பி யிருந்தேன். எனது சமூக செயற்பாடுகளையும் எனது துறைசார் பாண்டித்தியத்தையும் எவ்வாறு இணைப்பது என்பதைக் காட்டிலும் அதை பிரித்துப் பார்ப்பது என்பது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்திருக்கும்.\nநான் படிப்பதற்கு கற்றுக்கொள்ளும் முன்பே, எனது பாட்டி,மோசமான ஆயராக கருதப்பட்ட பிரவுனின் “சிறுமியர் மற்றும் சிறுவர்களுக்கான அறிவியல் மற்றும் வரலாறு” என்ற புத்தகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார். எனது தாத்தா, குறைந்தபட்சம் ஒவ்வொரு சோஷியலிச வாதியும் அண்டவியல், பரிணாம வளர்ச்சி மற்றும் வரலாற்றை நன்கு அறிந்திருத்தல் அவசியம் என்பதை நம்புபவர். நான் எப் பொழுதுமே, நாம் அனைவரும் முனைப்புடன் செயல்படும் பங்கேற்பாளராக திகழும் வரலாற்றையும் பொருள்கள் எவ்வாறாக அமைந்துள்ளது என்பதை கண்டடையும் அறிவியலையும் பிரித்துப் பார்த்ததே இல்லை. எனது குடும்பம், நிறுவனமயப்பட்ட மதத்தி னுடனான தொடர்புகளை ஐந்து தலைமுறை களுக்கு முன்பே முறித்திருந்தனர். ஆனாலும் என் தந்தை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் நடக்கும் ‘பைபிள் வாசிப்பு’ கூட்டத்திற்கு அழைத்துச் செல்வார். ஏனெனில், நாங்கள் வாழ்ந்த சுற்றுப்புற கலாச்சாரத்திலும் சரி, அங்கு வாழ்ந்த நிறைய மனிதர்களின் வாழ்க்கையிலும் சரி, பைபிள் ஒரு முக்கிய பங்கு வகித்தது. அது மாறிவரும் சூழல்களுக்கு ஏற்ப கருத்துகள் எவ்வாறு வளர்ச்சி கொள்கின்றன என்பதன் அற்புத தொகுப்பு. மேலும் ஓவ்வொரு நாத்திகனும் ஆத்திகர்கள் அளவிற்கு அதன் கருத்துகளில் புலமை பெற்றிருப்பது அவசியம்.\nஎன் ஆரம்பப் பள்ளியின் முதல்நாளில், என்னுடைய பாட்டி, “அவர்கள் (ஆசிரியர்கள்) கற்றுக்கொடுக்கும் அனைத்தையும் கற்றுக் கொள். ஆனால் அனைத்தையும் அப்படியே நம்பி விடாதே” என்று அறிவுரை கூறினார். அவள் 1930களின் ஜெர்மெனியில் பிரபலமடைந் திருந்த இனவெறியை ஆதரிக்கும் அறிவியலையும் அது இனத்தூய்மைவாதத்திற்கு கொடுக்கும் நியாயத்தையும் எங்கள் மண்ணிலே மிக பிரபல மான ஆணாதிக்க சிந்தனை பற்றியெல்லாம் நன்கு அறிந்திருந்தாள். அவளது இந்த அணுகு முறை அறிவியலை அதிகாரத்திற்காகவும் இலாபத்திற்காகவும் எவ்வாறு ���யன்படுத்து கிறார்கள் என்ற புரிதலில் இருந்தும் மற்றும் தொழிலாளர்களுக்கிடையே பொதுவாக நிலவும் ஆளும் வர்க்கத்தின் மேல் எழும் அவ நம்பிக்கையாலும் ஏற்பட்டிருந்தது. அவளது இந்த அறிவுரையை எனது கல்விசார் வாழ்வின் நிலைப் பாடாக முழு உணர்வோடு பல்கலைக்கழகத்தில் (முழு உணர்வுடைய பல்கலைக்கழகத்தில் அல்ல) உருவாக்கிக் கொண்டேன். நான் வளர்ந்தது ப்ருக்கீலினின் இடதுசாரி சிந்தனையை கொண்ட வர்கள் வசித்த ஒரு குடியிருப்புப் பகுதியில். மே தினம் என்றாலே பள்ளிகள் வெறிச்சோடி காணப் படும். என்னுடைய 12ஆம் வயதில்தான் இடது சாரியல்லாத (குடியரசுக் கட்சியை ஆதரிக்கும்) ஒரு நபரை நான் முதன் முதலில் சந்திக்க நேர்ந்தது. அறிவியல், அரசியல் மற்றும் கலாச்சார பிரிச்ச னைகள் பற்றிய கடுமையான விவாதங்கள் நிரந்தர குழுக்களாக ப்ரைட்டன் கடற்கரையோர நடை பாதைகளில் நடந்தேறியது. இந்த உரையாடல் களே எங்கள் உணவு இடைவேளைகளுக்கும் தீனியாய் அமைந்தது. அரசியல் அர்ப்பணிப்பு என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. ஆனால் அந்த அர்ப்பணிப்பின் மீது எவ்வாறு செயல்படுவது என்பது கடுமை யான விவாதத்துக்குட்படுத்தப் பட்டது.\nஎனது பதின்ம வயதில் சோவியத் விஞ்ஞானி லிஸென்கோவின் ((Lysenko)) ஆய்வுகளால் ஈர்க்கப் பட்டு, மரபியலில் ((Genetics) ஆர்வமுற்றேன். ஆனால் அவருடைய கருத்துகள் மிக மோசமான அளவிற்கு தவறானவைகள் என பிற்காலத்தில் தெரியவந்தது, குறிப்பாகத் தத்துவார்த்த கொள்கை களிலிருந்து உயிரியல் முடிவுகளை அடைய அவர் செய்த முயற்சிகள். ஆனாலும் அவரின் சமகாலத் தில் நடந்த மரபியல் ஆய்வுகளின் மீது அவர் வைத்த விமர்சனங்கள் என்னை வாடிங்டன் மற்றும் ஷ்மால்ஹசென் (Waddington and Schmal hausen) மற்றும் பலரின் ஆய்வுகளை நோக்கித் திருப்பியது. ‘சோவியத் விஞ்ஞானிகள் செய்வது அறிவியலே கிடையாது என அவர்களை பொருட் படுத்தாமல் இருப்பது’ அன்றைய பனிப்போர் பாணி. ஆனால் இவர்கள் அனைவரும் லிஸென் கோ வைத்த விமர்சனங்களுக்கு, உயிரினத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே நடக்கும் பரஸ்பரச் செயல்பாடுகளின் மீதான ஆழமான பார்வைகளை உருவாக்கி பதிலளித்திருந்தனர்.\nஎன் மனைவி, ரோசாரியோ மொராலஸ் (Rosario Morales) எனக்கு ப்யூர்டோ ரீக்கோ தீவை (Puerto Rico) 1951இல் அறிமுகம் செய்தார். நான் அங்கு வாழ்ந்த அந்த பதினொரு ஆண்டுகள் எனது அரசியலுக்கு லத்தின் அமெரிக்க கண்ணோட்டத்தை அளித்தது. தென் அமெரிக்காவில் இடது சாரிகள் வென்றெடுத்த வெவ்வேறு வெற்றிகள் அன்றைய இறுக்கமான காலகட்டத்தில் நன்னம் பிக்கை கொள்ளச் செய்தது. ப்யூர்டோ ரீக்கோவில் எஃப்.பி.ஐ (FBI)- இன் கண்காணிப்பு நடவடிக் கைகள் எனக்கு அங்கு வேலை கிடைக்கப் பெறாமல் தடுத்தது. இறுதியில் வாழ்வாதாரத் திற்காக அத்தீவின் மேற்கு மலைத்தொடர்களின் காய்கறி பண்ணை ஒன்றில் சேர்ந்தேன்.\nகார்னல் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பள்ளியில் ஒரு இளங்கலை பட்டதாரியாக எனக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டதெல்லாம் அமெரிக்க விவசாயத்தின் முதன்மை பிரச்சனை விவசாய உபரியைக் களைவது எவ்வாறு என்பதே. ஆனால் ப்யூர்டோ ரீக்கோவின் ஏழை விவசாயியாக விவசாயம் என்பது மக்களின் வாழ்வில் எவ்வளவு முக்கியப் பங்காற்றுகிறது என்பதை உணர்ந்தேன். அந்த அனுபவம் எனக்கு வறுமையின் யதார்த்தத்தை அறிமுகம் செய்தது. வறுமை எவ்வாறு ஆரோக்கியத்தை சீர்குலைக் கிறது; ஆயுட்காலத்தை குறைக்கிறது; எல்லாவித வாய்ப்புகளையும் அடைத்துவிடுகிறது; தனிநபர் வளர்ச்சி என்பதையே வீணாக்குகிறது மற்றும் கிராமப்புற ஏழைகளினிடையே ஒரு குறிப்பிட்ட வகையான பாலின வேறுபாட்டை வளர்க்கிறது என்பதையெல்லாம் உணர நேர்ந்தது. காபி தோட்டத்தின் நேரடி தொழிலாளர் ஒருங்கிணைப்புக் கூட்டங்களோடு வாசிப்புக் கூட்டங்களும் இணைந்தது. ரோசாரியோவும் நானும் இணைந்து ப்யூர்டோ ரீக்கோ கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயத்திற்கான செயற்திட்டத்தை உருவாக்கி னோம். அதில் நாங்கள், சூழலிய உற்பத்தி முறை, பன்முகத்தன்மை, பாதுகாத்தல் மற்றும் கூட்டுறவுகள் பற்றி நேரடியாக சேகரித்த சில நுண்ணறிவைக் கொண்டு கற்றுக்குட்டித் தனமான பொருளாதார சமூக ஆய்வை அதில் மேற்கொண்டோம்.\nநான் முதன்முதலில் 1964ஆம் ஆண்டு, கியூபா தனது இனத்தொகை மரபியலை (population genetics) வளர்த்தெடுக்க உதவுவதற்காக அங்கு சென்றேன். கியூப புரட்சியையும் காண நேர்ந்தது. அதன் பிறகான ஆண்டுகளில் சூழலிய விவசாயத் திற்காகவும் நேரிய, சமத்துவ மற்றும் நிலைத் திருக்கக் கூடிய ஒரு பொருளாதார முன்னேற்றத் திற்கான சூழலிய பாதையை கண்டடைய நடந்து கொண்டிருந்த கியூபப் போரட்டத்தில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். சோஷலிச மரபில் மிகவும் சக்திவாய்ந்தது முன்னேற்றப் போக்கு கொள்கைச் ��ிந்தனை (progressivism). அது வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளை எட்டிப் பிடிக்க வேண்டும் என்றால் அவைகள் நவீனமயமாக்கல் என்ற ஒற்றை வழிப்பாதையில் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தது. உயர் தொழில் நுட்பப் பாதையில் வளரும் தொழிற்துறை சார்ந்த விவசாயத்தை விமர்சிப்பவர்களை, கருத்து முதல் வாதிகள் (idealists)எனவும் எப்போதுமே நிலவியிருக்காத ஒரு கற்பனாவாத நாட்டுப்புறப் பொற்காலத்திற்காக உணர்ச்சிப் பாங்கோடு ஏக்கம் கொள்ளும் நகர்ப்புறத்தார் எனவும் புறந் தள்ளுகிறது. ஆனால் ஒவ்வொரு சமூகமும் தாங்கள் எவ்வாறு தங்களை இயற்கையோடு தொடர்பு படுத்திக் கொள்ளவேண்டும், தங்கள் நிலங்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும், தங்களுக்கு ஏற்ற தொழில்நுட்பங்கள் என்ன, தங்கள் சமூகத்திற்கான இயக்குதிறனின் (efficiency) அடிப்படை என்ன என்பதையெல்லாம் தாமே உருவாக்கிக்கொள்ளும் எனும் இன்னொரு கண்ணோட்டமும் நிலவியது. 1970களின் கியூபாவில் இவ்விவாதங்கள் மேலோங்கி யிருந்தது. 1980களில் சூழலிய மாதிரி வெற்றி பெற்றது. இருப்பினும் அதை செயல்படுத்துவது என்பது ஒரு நீண்ட நிகழ்முறையாக காணப் பெற்றது. சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு உயர் தொழில்நுட்ப சாதனங்கள் கிடைக்கப் பெறாமல் கியூபா பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருந்த அந்த விசேஷ கால கட்டம், சூழலிய மாதிரியின் மேல் உறுதியான நம்பிக்கை கொண்டவர்களால், காலத்தின் கட்டாயத்தால் சூழலியலாளர்களாக ஆனவர் களையும் அதை ஏற்றுக்கொள்ளச் செய்ய முடிந்தது. இந்த நெருக்கடி காலத்திற்கு முன்பே சூழலியலாளர்கள் தங்களுக்கான பாதையை தயார்படுத்தி வைத்திருந்ததால் மட்டுமே அவர் களால் அந்த வரலாற்றுத் தருணத்தை பயன் படுத்திக் கொள்ள முடிந்தது.\nநான் இயங்கியல் பொருள்முதல்வாதத்தை (Dialectical Materialism) என்னுடைய இளம் பருவத்தில் முதலில் பிரித்தானிய மார்க்ஸிய விஞ்ஞானிகளான ஜே.பி.ஸ்.ஹல்தேன் (J.B.S Haldane),, ஜே,டி, பெர்னால் (J.D.Bernal), ஜோசப் நீதாம் (Joseph Needham) போன்றவர்களின் எழுத்துக்கள் மூலமாகவும் பிறகு நேரடியாக மார்க்ஸ் மற்றும் ஏங்கல்ஸ் மூலமாகவும் சந்தித் தேன். என்னை அது அறிவார்த்தமான முறையிலும் அழகியல்முறையாலும் உடனேயே கவர்ந்தது. அன்றிலிருந்து இயற்கை மற்றும் சமூகத்தின் இயங்கியல் நோக்கு என்பது என்னுடைய ஆய்வின் முக்கிய கருப்பொருளாக விளங்குகிறது. முழுமை, தொடர்பு மற்றும் சூழல், மாற்றம், வரலாற்றின் உண்மைத்தன்மை, முரண்பாடு, காலஒழுங்கின்மை, சமச்சீரின்மை, நிகழ்ச்சிப் போக்குகளின் பல மட்டங்கள் ஆகியவைகளின் மீது இயங்கியல் தரும் தனி முக்கியத்துவத்தின் ஆனந்தத்தில் திளைத்திருக்கிறேன். அப்பொழுதும் இப்பொழுதும் எங்கும் நிறைந்து காணப்படும் சுருக்கவாதத்திற்கு (reductionism) புத்துணர்ச்சி யூட்டும் எதிர்பலமாக இயங்கியல் திகழ்கிறது.\nஒரு எடுத்துக் காட்டு : பழப்பூச்சியை (Drosophila) அதன் இயற்கைச்சூழலில் (வெறும் ஆய்வுக்கூட பாட்டில்களில் மட்டுமல்ல) கண்காணிக்க ரோசாரியோ கொடுத்த ஆலோசனையை ஏற்று பழப்பூச்சியின் ஆய்வை ப்யூர்டோ ரீக்கோவில் என் வீட்டருகிலேயே தொடங்கினேன். என்னுடைய ஆய்வு முன் வைக்கும் கேள்வி : பழப்பூச்சி இனங்கள் தங்களுடைய சுற்றுச் சூழலின் மாறுதல்களை (காலத்தைப் பொறுத்தும் (temporal gradients) இடத்தைப் பொறுத்தும் (spatial gradients) எவ்வாறு எதிர் கொள்கின்றன வெவ்வேறு பழப்பூச்சி இனங்கள் ஒரே மாதிரி யான சுற்றுச்சூழல் சவால்களுக்கு பல எதிர் வினைகளை ஆராய்வதிலிருந்து தொடங்கினேன். ஒரே நாளில் க்வானிகா (Guanica) என்ற பாலை வனத்திலிருந்தும் எங்களது பண்ணை அமைந்துள்ள மலைத்தொடரின் முகட்டில் உள்ள மழைக் காட்டிலும் பழப்பூச்சிகளை சேகரித்தேன். சில இனங்களால் உயர் வெப்பநிலைகளுக்கு இரண்டு-மூன்று நாட்களிலேயே தம்மை உடலியக்கவியல்ரீதியாக (physiological) தகவமைத்துக்கொள்ள முடிந்தது. மேலும் 3000 அடி (சுமார் 20 மைல்) உயரநிலை மாறுபாட்டால் இவைகளின் வெப்பச் சகிப்புத்தன்மையில் ஏற்படும் மாற்றங்கள் வெகு சிறிய அளவிலேயே மரபணு மாற்றங்களாய் வெளிப்பட்டது. வேறு சில இனங்கள் தங்களின் வெவ்வேறு வாழ் விடங்களை பொறுத்து தனித்துவ மரபணுக்கள் கொண்ட துணை – இனக்குழுமங்களாக (subpopulation) திகழ்ந்தது. வேறு சில இனங்களோ கிடைக்கப்பெறும் சுற்றுச்சூழல் வரம்பில் ஒரு பகுதிக்கு மட்டுமே தங்களை தகவமைத்து அதை வாழ்விடங்களாக மாற்றிக்கொண்டது. பாலை வனத்து இனங்களில் ஒன்று, மழைக்காட்டின் பழப்பூச்சி வெப்பத்திற்கு காட்டும் சகிப்புத் தன்மையைவிட அவ்வளவு மேம்பட்டதாக ஒன்றும் தோன்றவில்லை. ஆனால் அது மழைக் காட்டின் இனங்களைக் காட்டிலும் குளிரான, ஈரமான மைக்ரோ தளங்களாக (சுற்றுச் சூழலின் ஒரு சிறிய பகுதி: அதன் உடனடி சுற்றுப் புறத்திலிருந்து மிகவும் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை உள்ளடக்கிய பகுதி) தேர்வு செய்து, காலை 8 மணிக்கு மேல் சென்று மறைந்து கொள்வ தால் மேம்பட்டதாகத் திகழ்ந்தது. இக்கண்டு பிடிப்புகள் என்னை, “துணைச்சாய்வு வீதத்தேர்வு (cogradient selection)” மற்றும் “எதிர் சாய்வு வீதத் தேர்வு (countergradient selection)” என்ற இரண்டு கருத்தாக்கங்களுக்கு இட்டுச் சென்றது. துணைச் சாய்வு வீதத்தேர்வில் சுற்றுச் சூழல் மாற்றங்களின் நேரடி தாக்கம் இனத்திற்குள் மரபணு மாற்றங் களை அதிகரிக்கும். எதிர்சாய்வு வீதத்தேர்வில் மரபணு வேறுபாடுகளே, சுற்றுச் சூழலின் நேரடித் தாக்கங்களை ஈடு செய்துவிடும். நான் வாழும் அதிக வெப்பநிலை கொண்ட பூமிப் பகுதியானது ஒரு வறண்ட பிரதேசம் என்பதால், இயற்கைத் தேர்வு (Natural Selection க்வானிகாவின் (Guanica) பழப்பூச்சிகளின் அளவை அதிகரிக்கும் வகையில் செயல்பட்டது. ஆனால் அவைகளின் வளர்ச்சியில் வெப்ப நிலை செலுத்தும் விளைவோ அவற்றின் அளவை குறைப்பதாக இருந்தது. இதன் பயனாய் கடல்மட்ட பாலைவனத்திலிருக்கும் பூச்சியும் மலைமுகட்டில் அமைந்துள்ள மழைக் காட்டிலிருக்கும் பூச்சியும் அதனதன் இயற்கை வாழ்விடங்களில் வளரும்போது இரண்டும் ஒரே அளவில் தான் உள்ளது. ஆனால், க்வானிகாவின் (Guanica) பூச்சிகளோ மழைக்காட்டின் பூச்சிகள் வளரும் அதே வெப்பநிலையில் வளரும்போது அளவில் பெரியதாக வளருகிறது.\nஇந்த ஆய்வில் நிகழ்வுகள் பல்வேறு நிலை களில் நடந்தேறுவதையும் அவை ஒவ்வொன்றிற்கும் அதற்கே உரிய விதிகள் உள்ளதையும் ஆனால் எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதையும் வலியுறுத்தி உயிரியியல் துறையில் நிலவும் சுருக்கவாதச் சார்பை கேள்விக்குட் படுத்தியுள்ளேன். என்னுடையது இயங்கியல் சார்பு : உடலியக்கவியல், நடத்தையியல் மற்றும் மரபணு நிலைகளின் தழுவல்களுக்கிடையே யான தொடர்புகள். நிகழ்முறை (process), மாறுந் தன்மை (Variability) மற்றும் மாற்றம் (change) ஆகியவற்றின் மீது நான் தரும் முன்னுரிமையே என்னுடைய ஆய்வுரையின் நிகழ்ச்சி நிரலை முடிவு செய்கிறது.\nசுற்றுச்சூழல் என்பது எப்போதுமே நிலை யில்லாத ஒன்றாக விளங்கும்போது எவ்வாறு பழப்பூச்சி இனங்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்கின்றன என்பதே ஆய்வின் விசாரணை. என்னுடைய ஆய்வுரையை தொடங்கியபோது இந்த பின்வரும் எளிய அனு மானம் ஒன்று என்னை திகைப்படை���ச் செய்தது: அதாவது சுற்றுச்சூழல் சில நேரங்களில் சிறிய அளவிலான பழப்பூச்சிகள் வளர்ச்சிக்கு ஆதரவாக இருக்கிறது என்றும் மீதி நேரங்களில் பெரிய அளவி லான பழப்பூச்சிகளுக்கு ஆதரவளிக்கிறது என்றும் வைத்துக்கொள்வோம். இவ்வாறு இருவேறு அதீத எதிர்நிலையை ஒரு உயிரினம் எதிர்கொள்ளும் போது அது இந்த அதீத நிலைகளுக்கு இடைப் பட்ட ஒரு நிலையை தேர்ந்தெடுத்து சமரசம் செய்து கொள்ளும் என்பதே அந்த அனுமானம். ஆனால் இது இருவேறு எதிர் கருத்தாக்கங்கள் நிலவும்போது உண்மை இவை இரண்டிற்கும் இடை நிலையில்தான் (அதன் சராசரியாகத்தான்) இருக்கும் என்ற நைந்து போன தாராளவாத வாதத்தின் சிந்தனையற்ற பிரயோகத்தின் வெளிப்பாடு ஆகும். எனது ஆய்வுக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தொகுதிகளின் பொருந்தும் தன்மை பற்றிய ஆய்வில் (study of fitness sets), இடை நிலைத் தேர்வு எப்போது உகந்த நிலையாக (optimum) கருதப்படுகிறது என்பதையும் எப்போது அது மிக மோசமான விருப்பத் தெரிவாகக் கருதப் படுகிறது என்பதையும் கூர்ந்தாராய்ந்திருந்தேன். ஆய்வின் சுருக்கமான முடிவு: மாற்றுகள் (alternatives) மிகப்பெரிய வேறுபாடுகளை கொண்டிரா விட்டால், இடைநிலையையே (சராசரியையே) உகந்த நிலையாகக் கொள்ளலாம். ஆனால் மாற்றுகள் (tolerance range) அப்பழப்பூச்சி இனங் களின் சகிப்புத்தன்மையின் வீச்சைக் காட்டிலும் அதிக வேறுபாடுகளை கொண் டிருக்குமானால், அப்போது ஏதேனும் ஒரு அதீத நிலை (extreme) மட்டும் அல்லது சில சமயங் களில் அதீதங்களின் கலவைகளும் கூட கோரத் தக்கவைகளாக அமையலாம்.\nமக்கட்தொகை மரபியலில் (population genetics) இயற்கைத் தேர்வுப் பற்றிய ஆய்வுகள் அனைத்தும் எப்போதுமே சுற்றுச்சூழல் நிலை யானது என்ற அனுமானத்தை கொண்டதாகவே இருக்கும். ஆனால் நான் அதன் நிலையற்ற தன்மையின் மீது விருப்பம் உள்ளவனாக இருந்தேன். நான் இரண்டு விடயங்களை முன் மொழிந்தேன் : ஒன்று, சுற்றுச்சூழல் மாற்றம் என்பது பரிணாம சூழலியலின் பல கேள்வி களுக்கான விடையாக இருக்க முடியும். இரண்டு, உயிரினங்கள் வெறும் அதிக வெப்பநிலை, களர் நிலம் போன்ற சுற்றுச்சூழலின் குறிப்பிட்ட சில அம்சங்களுக்காக மட்டும் தங்களை தகவமைத்துக் கொள்வதில்லை. மாறாக அது சுற்றுச்சூழலின் படிவங்களையும் (pattern) அதன் மாறுந்தன்மை, அதன் நிலையின்மை, நாம் கவனிப்பாய்வு மேற் கொள்ளும் அச்சிறுநிலத்தின் அளவை மற்றும் சுற்றுசூழலின் வெவ்வேறு அம்சங்களுக்கிடை யேயான ஒப்புமைத் தொடர்பு (correlations) -போன்றவைகளையும் பொறுத்துதான் அமையும். மேலும், சுற்றுச்சூழலின் இந்த அமைவு முறை என்பது உயிரினங்களுக்கு புறத்தேயான, அப்படியே இயற்கையால் வழங்கப்படுகிற ஒரு விடயம் அல்ல. உயிரினங்கள் தங்களது சுற்றுச் சூழலை தாங்களே தேர்ந்தெடுத்து, உருமாற்றி அதை வரையறையும் செய்கிறது.\nநான் ஆய்விற்குட்படுத்தும் விடயங்கள் என்னவாக இருந்தாலும் (பரிணாம சூழலியல், விவசாயம் அல்லது சமீப காலமாக பொது சுகாதாரம்) என்னுடைய அடிப்படையான விருப்பம் என்பது பல்வேறு கூறுகளைக் கொண்ட நுட்பமான கூட்டு அமைப்புகளது சிக்கலான அமைப்புகளின் இயங்குநிலையினை (dynamics of complex systems) புரிந்துகொள்ள முயற்சிப்பது. மேலும் நான் ஏற்றுக்கொண்ட அரசியல் கடப்பாடானது எனது ஆய்வின் பொருத்தப்பாட்டை நானே கேள்விக்குட்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. பெர் டோல்ட் பிரெக்ட் (Bertolt Brecht) அவரின் கவிதைகள் ஒன்றில் இவ்வாறு கூறுவார், “நாம் உண்மையாகவே நடுக்கமூட்டுகிற ஒரு காலத்தில் வாழ்கிறோம். மரங்களைப் பற்றிய உரையாடல் என்பது பெரும்பாலும் ஒரு குற்றச் செயலாக மாறியிருக்கும் காலங்களில்... ஏனெனில் அவ்வாறு பேசுவதன் மூலம் நம்மிடையே நடக்கும் பெரும் அநீதிகளை காணாதவர்கள் போல் அமைதியாக இருக்க முடிகிறதே”. ஐயத்திற்கிடமின்றி பிரெக்ட்-இன் மரங்கள் பற்றிய குறிப்பு தவறானது: இன்று நாம் மரங்களை பற்றி பேசும்பொழுது நாம் அநீதிகளை புறக்கணிப்பதில்லை. ஆனால் மனிதகுல வேதனைகளை உதாசீனப்படுத்தும் கல்வி புலமையோ பாண்டித்தியமோ நெறியற்ற செயல்பாடு எனும் அவரின் கருத்து முற்றிலும் சரியானது.\nவறுமையும் ஒடுக்குமுறையும் நீண்ட ஆயுளையும் உடல் நலத்தையும் இழக்கச் செய்கின்றன; மனித எல்லைகளை, சாத்தியங் களை சுருங்கச் செய்கின்றன; ஆற்றல்மிக்க திறமை களை எல்லாம் செழுமையடைவதற்கு முன்பே மட்டுப்படச் செய்கின்றன. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் போராட்டங்களுக்கு ஆதர வளிக்கும் எனது நிலைப்பாட்டாலும் மாறுந் தன்மை (Variability) மேல் இருந்த எனது ஈடுபாட் டாலும் மக்களின் உடலியக்கவியல் ரீதியான மற்றும் சமூகப் பாதிப்புகள் பற்றிய விஷயங்களில் எனது கவனத்தை செலுத்தத் தொடங்கினேன்.\nஊட்டச்சத்தின்மை, மாசுப்பட்டுப்போன சூழல், சமூகப் பாதுகாப்பின்மை, பற்றாக்குறை யான சுகாதார பராமரிப்பு போன்ற பல காரணங் களால் ஏற்படும் அழுத்தங்களை (stress) உடலே சரிசெய்து கொள்ளும் திறனைப்பற்றி நான் ஆராய்ந்து வருகிறேன். தொடர்ச்சியான அழுத்தங்கள் ஒடுக்கப்பட்ட மக்களின் உடல்களில் உள்ள (உடலை) நிலைப்படுத்தும் இயக்க அமைப்பு களின் அடிப்படைகளைத் தகர்த்து, அம்மக்களை மேலும் தங்களது சுற்றுச்சூழலில் ஏற்படும் சிறிய அளவிலான மாற்றங்களுக்கும் பாதிக்கப்படக் கூடியவர்களாக மாற்றுகிறது. இவைகள் இரத்த அழுத்தம், உடல் நிறை குறியீட்டெண் (body mass index), ஆயுள் எதிர்பார்ப்பு (life expectancy போன்றவைகளின் அதிகரிக்கும் மாறுந் தன்மையில் (Variability) (சொகுசுடன் வாழும் மக்கள் கூட்டத்தில் இது சீரானதாக) வெளிப் படுகிறது. வறுமையின் பாதிப்புகளை ஆராயும் பொழுது வெவ்வேறு மக்கள் குழுமங்களுக் கிடையே நிலவும் தனித்தனி நோய்களை ஆராய்ந் தால் மட்டும் போதாது. ஒரு குறிப்பிட்ட கிருமியோ, மாசுபடுத்திகளோ ((pollutants)) குறிப்பிட்ட பெயரால் அறியும் நோய்களை தோற்றுவித்தாலும் சமூக நிலைமைகள் மருத்துவரீதியாக தொடர்பே இல்லாத நோய்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தி மேலும் பாதிப்புகளை அதிகமாக பரவ வழிவகை செய்கிறது. எடுத்துக் காட்டாக: ஊட்டச்சத்தின்மை, தொற்று அல்லது மாசானது குடலின் பாதுகாப்பு அரண்களை உடைக்க வல்லவை. ஆனால் இதில் ஏதேனும் ஒரு காரணத் திற்காக ஒருமுறை உடைந்துவிட்டால் அவை மாசிபடுத்திகள், கிருமிகள் மற்றும் ஒவ்வாமை ஊக்கிகள் (allergens) படையெடுக்கும் உறைவிட மாக மாறிவிடும். ஆகையால் ஊட்டச்சத்து குறை பாடுகள், தொற்றுநோய்கள், அழுத்தம் மற்றும் நச்சுத்தன்மைகள் இவை அனைத்தும் தொடர்பே இல்லாத பல வகையான வியாதிகளை ஏற்படுத்த வல்லவைகள்.\nதொற்றுநோய்கள் பற்றி 1960களில் இருந்து நிலவும் கருத்து என்பது பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டால் இவ்வியாதிகள் மறைந்துவிடும் என்பதாகும். 1990களில் நான் இந்தக் கருத்தாக்கங் களை நிராகரிக்க “புது மற்றும் மீள் எழுச்சி பெற்ற நோய்களைப் பற்றி ஆராயும் ஹார்வார்டு குழுமம்” ஒன்றை தொடங்க உதவி புரிந்தேன். எங்கள் வாதத்தின் ஒரு பகுதி சூழலியலை அடிப் படையாகக் கொண்டது: தனது மாறிவரும் சூழலுக் கேற்ப (காடழிப்பினாலும் பாசனத் திட்டங்களி னாலும் போர் மற்றும் பஞ்சம் காரணமாகவும் மக்களின் இடப் பெயர்வு) நோய் பரப்பும் உயிரினங்களின் வேகமான தக���மைவு பற்றியது அது. மேலும் அதே வேகத்தில் பூச்சிக்கொல்லி களுக்கும் உயிர்க்கொல்லிகளுக்கும் தங்களை தகவமைத்துக் கொள்ளும் நோய்க்கிருமிகளிடத் திலும் கவனத்தைச் செலுத்தினோம். அதுமட்டு மல்லாமல், பயிர் நோயியல் (plant pathology) மற்றும் கால்நடை ஆய்வுகளிடத்தில் இருந்து மருத்துவ ஆராய்ச்சியின் பௌதிக, நிறுவன மற்றும் அறிவு சார்ந்த விலக்கலை விமர்சித்தோம். இந்த தனிமைப் படுதல் நடந்திராவிட்டால், இன்று நாம் மலேரியா, காலரா மற்றும் எய்ட்ஸ் போன்றவைகளின் எழுச்சிகள் மட்டுமல்ல, ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் (swine fever), பூனை லுகேமியா (feline leukemia), சிட்ரஸின் டிரிஸ்டேசா நோய் (tristeza disease) மற்றும் பீன் கோல்டன் மொசைக் வைரஸ் ஆகியவை பொங்கியெழுதலில் புதைந்துள்ள ஒரு விசாலமான மாதிரியுருவை விரைவிலேயே கண்டறிந்திருக்கலாம். வளர்ந்து வரும் பொருளா தார ஏற்றத்தாழ்வு, நிலப் பயன்பாடுகளில் நிகழ்ந்து வரும் மாற்றங்கள், பொருளாதார வளர்ச்சி, மனித குடியேற்றங்கள், குடித்தொகை மாற்றங்கள் (demography) போன்ற வைகளால் நோய்தொற்று யியலிலும் மாற்றங்கள் நிகழும் என்பதை நாம் உணரவேண்டும். தகவமைவு பரிணாம வளர்ச்சி (Adaptive evolution) தரும் வெளிச்சத்திலிருந்து பார்க்கும்போது பயிர், விலங்கு மற்றும் மனித நோய்க்கிருமிகளை உயிர்க்கொல்லிகள், தடுப் பூசிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் கொண்டு சமாளித்துவிடலாம் என நம்புவது மடமையிலும் மடமை. பொருளாதார வளர்ச்சியானது உலகத்தை செழுமையை நோக்கி கொண்டு செல்லும்; தொற்று நோய்களை ஒழித்துக்கட்டிவிடும் எனும் வளர்ச்சி யாளர்களின் எதிர்பார்ப்பு பொய்ப்பிக்கப்பட்டு வருகின்றது.\nதொற்றுநோய்களின் மீளெழுச்சியென்பது சூழலிய-சமூக அவலமெனும் பொது நெருக் கடியின் கூட்டறி குறியின் (eco-social distress syndrome) ஒருவகை வெளிப்பாடு மட்டுமே. பல நிலைகளில் எங்கும் நிரம்பியிருக்கும் இந்த நெருக்கடி உணர்த்துவதெல்லாம் நம் மனித இனத் தினிடையேயும் மனித இனத்திற்கும் இயற்கைக்கு மிடையேயும் நிலவுகின்ற உறவுகளின் செயல் பிறழ்ச்சி (dysfunction) யேயாகும். இச்செயல் பிறழ்ச்சியென்பது நோய்களின் வினை மற்றும் எதிர்வினை அமைவுமுறை கொண்ட கூட்டமைப்பு, உற்பத்தி மற்றும் பாலின உறவுகள், குடித்தொகை மாற்றங்கள், நமது இயற்கை வளங்களின் சிதைவு மற்றும் அடாவடியான அழித்தல், மாறிவரும் நிலப்பயன்பாடு மற்றும் குடி��ேற்றங்கள், பூகோளத்தின் பருவநிலை மாற்றங்கள் என எல்லா வற்றையும் உள்ளடக்கியது. இது இதற்கு முன்பு சந்தித்த நெருக்கடிகளில் மிகவும் ஆழமானது - உயரே இருக்கும் வளி மண்டலத்திலிருந்து பூமியின் அடியாழம் வரை, இன்னும் பரந்து விரியும் வெளி களில், நீண்டகாலத்திற்கு நிலைக்கக் கூடியதாகவும் நமது வாழ்வின் இன்னும் அதிகமான மூலை முடுக்குகளில் ஊடுருவுவதாகவும் திகழ்கின்றது. இந்த நெருக்கடி என்பது மனித இனத்திற்கு பொது வானதாகவும் உலக முதலாளித்துவத்திற்கு தனித்துவமானதாகவும் என இரண்டுமாகவும் உள்ளது. ஆகையால் இதுவே எனது அறிவிய லுக்கும் எனது அரசியலுக்கும் முதன்மை அக்கறையாக உள்ளது.\nஇம்முழு உலகின் எளிதற்ற, பல்வேறு கூறு களைக் கொண்ட நுட்பமான தன்மையை அப்படியே புரிந்துகொள்ள முயல்பவர்கள் பல நேரங்களில் திணறிப்போகக்கூடும். அதற்காக சிக்கலை தவிர்க்கிறேன் எனும் பெயரில், ஒரு அமைப்பை (அதன் சூழமைவிலிருந்து விலக்கி) அதன் கூறுகளாய் தனித்தனியே பிரித்து ஒரு தருணத்தில் ஒரு கூறின் பிரச்சனையை மட்டும் தான் தீர்க்க முயலுவேன் எனும் அணுகுமுறை பெருங்கேட்டைதான் விளைவிக்கும். அறிவியல் தொழில்நுட்பத்தின் மிகப்பெரிய தோல்விகள் அனைத்தும் இவ்வாறு பிரச்சனைகளை மிகவும் குறுகிய கண்ணோட்டத்தோடு முன்வைத்ததா லேயே நிகழ்ந்துள்ளது. பசுமை புரட்சியை முன் மொழிந்த விவசாய விஞ்ஞானிகள் பூச்சிகளின் பரிணாம வளர்ச்சியை பற்றியோ அல்லது பூச்சி களின் சூழலியலைப் பற்றியோ கருத்தில் கொள் ளாததால் பூச்சிக்கொல்லிகள் பூச்சிகளை கட்டுப் படுத்தும் என எதிர்பார்த்தனர். ஆனால் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாட்டால் பூச்சிகளின் பிரச்சனைகள் அதிகரித்தபோது அவர்கள் எதிர்பாரா அதிர்ச்சியில் மூழ்கினர். அதேபோல இவர்களுடைய உயிர்கொல்லிகள் புது வகை யான கிருமிகளை உருவாக்குகிறது, பொருளா தார முன்னேற்றம் வறுமையை உருவாக்குகிறது; வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள் வெள்ளத்தை அதிகரிக்கவே செய்கின்றது; பிரச்சனைகளை அதன் செறிவான பல கூறுகள் கொண்ட தன்மைகளிலிருந்து மட்டுமே தீர்க்க வேண்டும். இந்த பல கூறுகளைக் கொண்ட அமைப்புகளை புரிந்துகொள்வது எப்படி என்பதே நம்முன் நிற்கும் இன்றைய நடைமுறை மற்றும் கோட்பாட்டுரீதியிலான அவசரப் பிரச்சனை.\nஇந்த அக்கறையே என்னுடைய அரசியல் செயற்பாட��களைத் தீர்மானிக்கிறது; இடதுசாரி இயக்கங்களுக்குள் எனது பணி என்பது இயற்கையுடனான நமது உறவை மனிதகுல விடுதலைக்காக நடக்கும் உலகளாவிய போ ராட்டங்களிலிருந்து பிரித்துப் பார்க்க இயலாது என வாதிடுவது. சூழலியல் இயக்கங்களுக்குள் எனது பணி என்பது “இயற்கையின் ஒத்திசைவு (Harmony of Nature)” எனும் முற்காலத்திய சூழலிய வாதிகளின் கருத்தியலை எதிர்ப்பது மற்றும் இன்றைய செயல்பிறழ்ச்சிக்கான காரணங்களை சமூக உறவுகளில் (Social relations) கண்டடைய வலியுறுத்துவது ஆகும். அதே வேளையில் என்னுடைய அரசியலே என்னுடைய அறிவியல் நெறிமுறைகளை (scientific ethics) தீர்மானிக்கிறது. சமூக அநீதியை சகித்துக் கொள்கிற, சரியென நிறுவுகிற, உயர்த்திப் பேசுகிற அத்தனை கோட் பாடுகளும் தவறானவையே என்பதை நம்புகிறேன்.\nஅறிவுசார் வாழ்க்கையின் கட்டமைப்பை பற்றிய இடதுசாரிகளின் விமர்சனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி அறக் கட்டளை களின் கலாச்சாரத்திற்கு எதிர்பலமாகத் திகழ் கின்றன. 1960 - 1970களில் அன்றைய (வியட்னாம்) யுத்த எதிர்ப்பு அமைப்புகள், ஆளும் வர்க்கத்தின் ஒரு உறுப்பாய் இருந்து செயல்படும் பல்கலைக்கழகங்களது இயல்பை ஒரு பிரச்சனை யாக கையிலெடுத்தது. இதன் மூலம் அறிவுசார் சமூகத்தையே (கோட்பாட்டு மற்றும் நடைமுறை ரீதியிலான முக்கியத்துவம் வாய்ந்த) ஒரு ஆய்வுபொருளாக மாற்றினர். எம்.ஐ.டி பல்கலைக்கழக வளாகங்களில் நடக்கும் இராணுவ ஆராய்ச்சிகளை கண்டித்து 1967இல் நடந்த ஆய்வாளர்களின் வேலை நிறுத்தத் திலிருந்து தொடங்கிய “மக்களுக்காக அறிவியல்” எனும் இயக்கத்தில் நான் இணைந்து கொண்டேன். அதன் உறுப்பினராக பசுமை புரட்சியையும் மரபணு தீர்மானவியலையும் (Genetic Deter minism) எதிர்க்க உதவினேன். யுத்த எதிர்ப்பு செயல் பாடு என்பது என்னை போர் குற்றங்களை (முக்கிய மாகப் போரின்போது மரங்கள் மற்றும் செடிகளின் இலைகள் உதிர்வதற்காக பயன்படுத்திய பயிர் கொல்லிகளின் (defoliants) பயன்பாட்டை பற்றி) விசாரிப்பதற்காக வியட்நாம் கொண்டு சென்றது. அங்கிருந்து “வியட்நாமிற்காக அறிவியல்” எனும் இயக்கத்தை ஒருங்கிணைக்கும் செயல் பாட்டிற்கு நகர்த்தியது. வியட்னாம் காடுகளில் பயன்படுத்தப்பட்ட ஏஜெண்ட் ஆரெஞ்சு (Agent orange) எனும் பயிர்க் கொல்லி அங்கு வாழும் வியட்னாமிய விவசாய சமூகங்களில் பிறப்பு குறைபாடுகளை (Birth Defects ஏற்படுத்தியதைக் கண்டு போரில��� அதன் பயன்பாட்டை வன்மையாக கண்டித்தோம். போரின்போது பயன்படுத்திய இரசாயன பயிர்க் கொல்லிகளிலேயே ஏஜெண்ட் ஆரெஞ்சுதான் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருந்தது.\nப்யூர்டோ ரிக்கோவின் விடுதலை இயக்கம் எனக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை ஊட்டியது. அது “கட்டமைப்பு சீர்திருத்தம்” போன்ற பல சொற்சிலம்புகளால் பேரரசின் நலன் காக்கத் துடித்து செயல்படும் எனது பல்கலைக்கழகத் தினுள் எனது செயல்பாடுகள் எவ்வாறானதாக இருக்க வேண்டும் என தீர்மானிப்பதற்கு பேருதவியாய் அமைந்தது. என் மனைவியின் கூர்மையான உழைக்கும் வர்க்க பெண்ணியப் பார்வையானது அங்கே முற்றும் முழுமையாக வியாபித்திருந்த மேட்டிமைத்தனம் (elitism), பாலின அடிப்படையிலான பாகுபாடு (Sexism) ஆகியவை பற்றிய தொடர்ச்சியான விமர்சனத்தின் மூலாதாரமாக விளங்கியது. போட்டி மனப்பான்மை கொண்ட, தனிநபரின் நலனை மட்டுமே பேணும், ஒரு சுரண்டல் சமூகத்திற்கு, மாற்று உள்ளது என்பதை கியூபாவுடனான தொடர் செயல் பாடுகள் தெள்ளத்தெளிவாக எனக்குப் படம் பிடித்துக் காட்டியது.\nபொதுவாக கல்விசார் சமூகம் அசட்டை செய்யும் பிரச்சனைகளை சமூக இயக்கங்களும் (குறிப்பாக ஒதுக்கப்பட்ட சமூகங்களுக்கிடையே இயங்கு பவர்கள்) மற்றும் பெண்கள் நலன் சார்ந்த இயக்கங் களும் தொடர்ந்து எழுப்பி வருகின்றன : மாசசூ செட்ஸின் வூபர்ன் நகர தாய்மார்கள் தங்கள் சுற்றத் திலிருக்கும் குழந்தைகளுக்கு மட்டும் அதிக அளவில் இரத்தப் புற்று நோய் தாக்குவதைக் கண்டறிந்தது, கறுப்பின மற்றும் லத்தீன் அமெரிக்க மக்கள் வாழும் பகுதிகளில் மட்டும் அதிக அளவில் நச்சுக் கழிவுகள் குவிக்கப்படுவதை எதிர்த்து நூற்றுக் கணக்கான சுற்றுப்புறச் சூழலியக்கங்கள் நீதிக் காகப் போராடுவது, புற்று நோய் மற்றும் பலவித மான வியாதிகளுக்கான சூழலியல் காரணிகளின் பங்கு பற்றி பேசிவரும் “பெண்கள் சமுதாயத்தின் புற்றுநோய்க்கான திட்டம்” என்ற இயக்கம், என பல்வேறு இயக்கங்கள் பல விடயங்களை தொ டர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் நமது பல் கலைக்கழகங்களோ புற்றுநோய் விளைவித்து குற்றமிழைத்த மரபணுக்களை தேடும் படலத் திலேயே தேங்கிக் கிடக்கின்றன. இச்சமூக இயக் கங்களின் செயற்பாடுகளும் முன்னெடுப்புகளுமே எனது கோட்பாடு மற்றும் நடைமுறைசார்ந்த ஆய்வுகளுக்கு ஒரு மாற்று நிகழ்ச��சிநிரலை பேணுவதற்கு உதவி புரிகின்றது.\nபல்கலைக்கழகத்தினுள் எனது சகாக்களிடமும் கல்வி நிறுவனத்திடமும் ஒரு முரண் பாடுடைய உறவுமுறையே நிலவுகிறது - ஒத்துழைப்பு மற்றும் மோதல் என இரண்டிற்கு மான கலவை. உடலாரோக்கியம் சார்ந்த ஏற்றத் தாழ்வுகள், தொடரும் ஏழ்மை போன்றவைகளை பற்றிய அக்கறைகளை நாங்கள் பகிர்ந்து கொள் வோம். ஆனால் காப்புரிமை பெறும் வகையிலான மூலக்கூறுகளை கண்டடையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதியளிக்கும் போக்கை பற்றியும் தனது பேரரசின் நலனுக்காக பாடுபடும் ஏ.ஐ.டி. (சர்வதேச வளர்ச்சிக்கான இயக்கம்) போன்ற அரசாங்க முகமைகளைப் (government agencies) பற்றியும் எப்போதுமே மோதிக்கொள்வோம்.\nகல்விச் சமூகத்தில் வழக்கமாக எது ‘வெற்றி கரமான பணி வாழ்க்கை’ என கருதப்படுகிறதோ அதற்காக நான் எப்போதுமே ஆசை கொண்டது கிடையாது. அறிவியற்சமூகம் சிறந்த அறிவிய லாளர்களைக் கண்டறிந்து ஊக்குவிக்க கட்டமைத்து வைத்திருக்கும் முறையான அமைப்புகளினுள் எனக்கான அங்கீகாரத்தை நான் தேடியதில்லை. அதுபோலவே எனது தொழிற்சார் சமூகத்தின ரிடையே நிலவும் பொதுவான கற்பிதங்கள் எதையும் ஏற்றுக்கொள்ளாமல் செயல்பட முயற்சிக்கிறேன். இது எனது (ஆய்வு மற்றும் செயல்பாடுகள் சார்ந்த) விருப்பத்தெரிவுக்கு பரந்த ஒரு சுதந்திரத்தை கொடுக்கின்றது. ஆகவே தேசிய அறிவியல் அகாடெமியில் (National Science Academy நான் இணைய மறுப்புத்தெரிவித்த போது இக்கடினமான முடிவை எடுத்ததற்கு ஆறுதல் கூறியும் எனது தைரியத்தை பாரட்டியும் பல கடிதங்கள் வந்தன. ஆனால் நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் இம்முடிவு கடினமான ஒன்றாக இருக்கவில்லை. ஏனெனில் இது நான் சார்ந்த சிகாகோவின் “மக்களுக்காக அறிவியல்” இயக்கத்தினுள் விவாதித்து எடுக்கப்பெற்ற ஒரு கூட்டு அரசியல் நிலைப்பாடு. வியட்னாம்-அமெரிக்க போர்களில் அகாடெமி அளிக்கும் உதவியை, ஒத்துழைப்பிற்கு எதிராக ஒரு பொது நிலைப்பாடு எடுப்பது, அவர்களிடம் இணைந்து செயலாற்றி அவர்களின் முடிவுகளில் உள்ளிருந்து செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதைக் காட்டிலும் பயனுள்ளதாக அமையும் என நாங்கள் தீர்மானித்தோம். டிக் லேவாண்டின் (Dick Lewontin) இதை முன்பே செய்ய முயன்று தோல்வி யுற்று பூருஸ் வேலாஸ§டன் ((Bruce Wallace) வெளியேறியிருந்தார்.\nகணிதம் மேற்கொள்வது என்பது எப்போதுமே எனக்கு மகிழ்வு தரும் ஒரு செ��ல்பாடு. தெளி வற்ற விடயங்களை தெளிவுள்ளதாக்குவது அதன் பணிகளில் முக்கியமான ஒன்றாகக் கருது கிறேன். நான் எப்போதுமே இடைநிலைப்பட்ட சில கணிதங்களை (mid-level maths) முறைசாரா வழிகளில் பயன்படுத்தி ஒரு நிகழ்வின் புரிதலை ஊக்குவிக்க முயலுவேனே தவிர இதுதான் நடக்கும் என ஜோசியம் கூற பயன்படுத்த மாட்டேன். இன்று கணித ஒப்புருவாக்கம் (Mathematical Modelling) என்பதன் நோக்கம் துல்லியமான சமன்பாடுகளை (precise equations) கொண்டு துல்லியமான கணிப்புகளை (precise predictions) கண்டறிதல் ஆகும். இது பொறியியலில் சரி. அதுபோல உலகத்தின் முழுக்கட்டுப்பாடும் தங்கள் கைகளில்தான் உள்ளது என நம்பி தங்கள் எஜமானர்களின் முயற்சிகளுக்கும் முதலீடு களுக்கும் பங்கம் ஏற்படாதவாறு ஒரு உகந்த சூழ்நிலையை உருவாக்க பல திட்டங்கள் தீட்டும் ஆளும் வர்க்கத்தினரின் ஆலோசகர்களுக்கு இக்கணித ஒப்புருவாக்க முறை சரிப்படும். ஆனால் இவர்களை எதிர்ப்பவர்களுக்கு அதுபோன்ற எந்த மாயையும் இல்லை. இந்த முறையைக் கொண்டு நாம் செய்ய உகந்த காரியம் என்பது இந்த சமூக கட்டமைப்பின் வரையறைகளை எங்கே நீட்டிக்கலாம் என முடிவுசெய்வது. இதற்கு பண்புசார் கணிதமே (Qualitative Mathematics) மிகவும் பயன்படும். என்னுடைய ஆய்வில் பயன்படுத்திய மடக்கு பகுப்பாய்வு (loop analysis) இந்த வகையைச் சாரும். பண்புசார் மற்றும் அளவுசார் பகுப்பாய்வுகள் (Qualitative and Quantitative Mathematics) எதிரெதிரானவைகள், அளவுசார் கணிதம் பண்புசார் கணிதத்தைக் காட்டிலும் சிறந்தது போன்ற கூற்றுகளை நிராகரித்து, எந்தக் கணித கருவிகள் பல்வேறுக் கூறுகளை கொண்ட ஒரு கூட்டும நிகழ்வை ((complex phenomena)) புரிந்து கொள்ள, கருத்துருவாக்க முயல உதவுகிறதோ அதை நான் பயன்படுத்தி வந்திருக்கிறேன்.\nஅரசியல் செயல்பாடு என்பது நிச்சயமாக அடக்குமுறைகளை கட்டவிழ்க்கும் எந்திரங் களின் கவனத்தை நம் மேல் ஈர்க்கத்தான் செய்யும். நான் இவ்விடயத்தில் ஒரு அதிர்ஷ்டசாலி. மற்றவர்களைக் காட்டிலும் மிகச் சில அடக்கு முறைகளுக்கு மட்டுமே உள்ளாகியுள்ளேன். பலர் தங்களது வேலையிழந்து, பல ஆண்டுகள் சிறைவாசப்பட்டு வன்முறைகளுக்குள்ளாகி தாங்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களும் துன்புறத்தல்களுக்குள்ளாகி நாடுகடத்தப்பட்டு என பலவகை இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் ப்யூர்டோ ரிகாடர்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், பூர்வகுடி செவ்விந�� தியர்கள் போன்றவர்களின் விடுதலை இயக்கத் தவர்களாக இருந்தனர், அதில் ஃப்ளோரிடா மாகாணத்தில் கைது செய்யப்பட்டு இன்று வரை சிறையில் அரசியல் கைதிகளாக இருக்கும் ஐந்து கியூப தீவிரவாத எதிர்ப்பாளர்களும் அடங்குவர்.\nசுரண்டல் என்பது மக்களை துன்புறுத்திக் கொல்கிறது. இனவாதமும் பாலின வேறுபாடும் உடல்நலனை அழித்து உயிரைக் குலைக்கிறது. இன்றைய முதலாளித்துவத்தின் பேராசை, மிருகத்தனம் மற்றும் அதன் ஆரவாரத்தன்மை எனக்கு துன்பத்தை தருவதாகவும் ஆத்திரமூட்டுவ தாகவும் உள்ளது. சில நேரங்களில் என்னை ஆசு வாசப்படுத்திக்கொள்ள ஜோனதன் ஸ்விஃப்டின் “நிதானமிழந்த மோசமான தருணத்தில் ஒரு நாட்டுப்பாடல்” -லிருந்து அதன் கடைசி வரிகளைப் பாடுவேன் :\n“தேம்ஸ் நதியின் படகோட்டியை போல\nஎப்போதுமே சிரிக்கும் துறவியை போல\nஆனால் இதை உணர்ந்தே ஆகவேண்டும்\nசமயம் வாய்த்தால் - நான்\nஎனது கல்வி சார் செயல்பாடுகளும் அரசியல் செயல்பாடுகளும் எனக்கு நான் விரும்பும் மனிதர்களுடன் என்னை அறிவார்ந்த முறையில் உற்சாகப்படுத்தும் ஆய்வுகளை சமூகத்திற்கு பயனுள்ள செயல்களை செய்த மகிழ்ச்சியான மற்றும் வெகுமதியான ஒரு வாழ்க்கையையே பெரும்பகுதிக்கு அளித்துள்ளது.\nகுறிப்பு : ஜான் மோண்ட்கோமேரி பிரவுன், மிசாவ்ரி சினாடின் லுதேரன் எபிஸ்கோபல் ஆயராக இருந்து பின்பு மார்க்ஸியராக மாறியதால் திருச்சபையிலிருந்து வெளியேற்றப் பட்டார். 1930களில் “மதத்திற்கு எதிரான கொள்கை” என்ற காலாண்டு இதழை பதிப்பித்தார்.\nஏ.ஐ.டி. (AID - Aid for International Develop ment) தங்களது மூலவுத்தி நலன்களுக்காக (Strategic Interests) தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் உலகநாடுகளில் சுகாதாரம் மற்றும் வளர்ச்சிக்கான திட்டப் பணிகளை மேற் கொள்ளுகிறது. அதன் தனிப்பட்ட சில திட்டப் பணிகள் சில நேரங்களில் உதவியாகவும் அதில் பங்குபெறுபவர்கள் மனிதாபிமான அக்கறையின் பேரிலேயே உதவிபுரிபவராக அமைவர். ஆனால் அந்த அமைப்பு வெனிசுவேலாவின், ஹைதியின் மற்றும் கியூபாவின் புரட்சிகளுக்கு எதிராகச் செயல்படும் கிளர்ச்சியாளர்களுக்குத் தொடர்ந்து ஆதரவாக செயல்படும் ஒரு தீவிர வாத அமைப்பும் கூட. ஒரு கட்டத்தில் உருகுவே மற்றும் பிரேசிலின் காவலதிகாரிகளுக்கு LEAP (சட்டத்தை அமல்படுத்த உதவும் திட்டம்) என்ற பெயரில் கைதிகளை எவ்வாறு சித்தரவதை செய்வது என்பதை கற்றுக் கொடுத்தனர்.\nதமிழில் - பிரதீப் குமார்\nநன்றி - மன்த்லி ரிவ்யூ, நியூயார்க், ஜன, 2008\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://may17kural.com/wp/category/main-stories/", "date_download": "2021-05-05T23:49:19Z", "digest": "sha1:RHQAIWCE45SAGPIYHZ5TRB5SSS55LZWT", "length": 5904, "nlines": 52, "source_domain": "may17kural.com", "title": "Main Stories Archives | மே17 இயக்கக்குரல்", "raw_content": "\nமுக்கிய செய்திகள் Main Stories அரசியல்\nஅம்பானியின் 130 கோடி “கச்சா எண்ணெய்” கிணறுகள்\nஅம்பானியின் 130 கோடி “கச்சா எண்ணெய்” கிணறுகள் “சட்டவிரோதமாக தனது(முகநூல்) ஏகபோக சமூக வலைப்பின்னலை வளர்த்து பல ஆண்டுகளாக தொழில் போட்டிக்கு…\nமுக்கிய செய்திகள் Main Stories அரசியல்\nஅமெரிக்காவும், ஈரானின் அணு ஆயுத கூட்டு ஒப்பந்தமும்\nஅமெரிக்க தேர்தலில் தன்னை “ஏமாற்றி” தோல்வியடைய வைத்து தனது அதிபர் பதிவிக்காலத்தை முடிவுக்குத் தள்ளிவிட்டனர் என்று ஆற்றொணா துயரத்தில் உள்ளார் அதிபர்…\nதேர்ந்தெடுக்கப்பட்டவை Main Stories அரசியல் ஈழம்\nஅயோக்கிய அமெரிக்க தீர்மானமும் மே 17 இயக்கமும்\nதமிழீழ விடுதலையை அழிக்க ஐநா மனித உரிமை அவையில் அமெரிக்காவால் 2012லிருந்து 2015வரை முன்மொழியப்பட்ட தீர்மானம் குறித்தான அலசல் 2009ல் தமிழீழத்தில்…\nபெருங்காமநல்லூர் படுகொலையின் 100ஆம் ஆண்டு நினைவு\n‘வழுதிலம் பட்டு உசாவடியில் வலங்கை தொண்ணூற்றெட்டும், இடங்கை தொண்ணூற்றெட்டும் நிறைவர நிறைந்து, குறைவரக் கூடி இருந்து ‘கல்வெட்டின்படி…. கி.பி.1429 சித்திரை மாதத்தில் வலங்கையின் 98 சாதிகள்-இடங்கையின் 98 சாதிகள் ஒன்றுகூடி அரசிற்கு எதிராக நிறைவேற்றிய ஒற்றுமைத் தீர்மானம்…\nமலேசியத் தொழிலாளர் வர்க்கத்தின் விடுதலைக் குரல்\nமலேயா தொழிலாளர்கள், தமிழர்களின் எழுச்சிக்கு வித்திட்ட தோழர் ’மலேயா’ கணபதி, தோழர் வீரசேனன் – 71 ஆம் ஆண்டு வீரவணக்கம் ஆங்கிலேயரால் பல்வேறு வழிகளில்…\nசாவின் விளிம்பில் நிற்கிறதா முதலாளித்துவம்\n’மனித குலத்திற்கு (அது தோன்றிய காலத்திலிருந்து) இதுவரையில் ஒரு வரலாறு இருந்திருக்கி���து. (முதலாளியத்தினை வந்தடைந்த பின்) இனி எந்த ஒரு வரலாறும்…\nஅபாயகரமான பாதையில் இலங்கை – ஐ.நா அறிக்கை\nபுதிய ஓய்வூதிய திட்டம் தொடர்பான அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nமுன்கள பணியாளர்களான செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று\nஇராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மாணவர்கள் மீதான அடக்குமுறையை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nவெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\n‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nCopyright © 2021 மே17 இயக்கக்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mydeartamilnadu.blogspot.com/2015/09/blog-post_8.html", "date_download": "2021-05-06T00:21:35Z", "digest": "sha1:NPSJPX74M5RLUNZJPPORBD73YRY5WT4A", "length": 6161, "nlines": 147, "source_domain": "mydeartamilnadu.blogspot.com", "title": "தந்தையே நான் யூசுஃப் - மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள் | Anisha Yunus", "raw_content": "\nதந்தையே நான் யூசுஃப் - மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்\nஎன் சகோதரர்கள் என்னை நேசிக்கவில்லை\nநான் தங்கள் மத்தியில் இருப்பதை விரும்பவும் இலை\nதந்தையே, அவர்கள் என்னை அடிக்கின்றன்ர்\nநான் சாகவேண்டும் என்று விரும்புகின்றனர்\nஎன்முன் உமது கதவை மூடுகின்றனர்\nஉமது வயலில் இருந்து நான் துரத்தப்பட்டேன்\nஎன் திராட்சை ரசத்தை அவர்கள் நஞ்சூட்டினர்\nதந்தையே நான் அவர்களுக்கு என்ன செய்தேன்\nஎன்னால் அவர்கள் எதை இழந்தனர்\nநான் என்ன தவறு செய்தேன்\nதந்தையே, ஏன் என்னைத் துன்புறுத்துகின்றனர்\nநான் கண்ட கனவை உமக்குச் சொன்னபோது\nநான் கனவில் கண்ட பதினேழு கிரகங்கள்\n| மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்\nரமணிச்சந்திரன் கதைகள் - என் பார்வையில்\nதமிழன் டிவியில் நான் பங்கு பெறும் ஒரு நேர்காணல்..\nகேள்வி: ரமலான் என்றால் என்ன\nதந்தையே நான் யூசுஃப் - மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்\nகடலில் மிதந்து வந்த கடன் -- அச்சில் வந்த சிறுவர் கதை\nபிலால் - H.A.L. Craig என் பார்வையில்...\nஇரண்டாம் ஜாமங்களின் கதை - என் பார்வையில் ①\nதோல் -- சாகித்திய அகாதெமி விருது பெற்ற நாவல் - என்...\nஇன்று பாரதியின் நினைவு நாள்.\nதந்தையே நான் யூசுஃப் - மஹ்மூத் தர்வீஷ் கவிதைகள்\nமது பருகுவதால்.... (தமிழ்நாட்டில் மட்டும்)\nஒரு மாலையும் இன்னொரு மாலையும் -- சல்மாவின் கவிதை ந...\nமெஹர் - குறும்பட விமர்சனம்.\nகிழவனும் கடலும் -- என் பார்வையில்\nஎன் - பிற தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/archives/2852/comment-page-1", "date_download": "2021-05-06T01:27:07Z", "digest": "sha1:3EHIIM7MXG5TMMFDMLOINAX5HIG4IKU3", "length": 7810, "nlines": 83, "source_domain": "siva.tamilpayani.com", "title": "இந்த வார என் வர்த்தகம் – 28/02/2020 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\n« இந்த வார என் வர்த்தகம் – 06/03/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 21/02/2020 »\nஇந்த வார என் வர்த்தகம் – 28/02/2020\nஇந்த வாரம் ஒரு நாள் விடுப்பு மற்றும் இரு நாட்கள் முழுமையாற்ற பணி நாள் என்பதாக பெருமளவான குறுக்கீடுகள் கொண்ட நிறைவற்ற வர்த்தக வாரமாக அமைந்து விட்டது. அப்படியிருந்தும் சில தின சிறிய நட்டங்களையும் தாண்டி ஒட்டு மொத்தமாக லாபகரமாக முடிவடைந்துள்ளது 0.5% என்பதாக மிக சிறிய லாபமே ஈட்ட முடிந்துள்ளது. இந்த வாரம் முழுக்க சந்தை கொரோனா தொற்று நோய் COVID-19 பயத்தினால் பெருமளவு சரிந்துள்ளது. ஒரே திசையிலான சந்தையின் போக்கு (trend) அமைந்தும் கூட பெரிய அளவில் லாபத்தை ஈட்ட இயலாத அளவிற்கு குறுக்கீடுகள் (disturb).\nஒட்டு மொத்தமாக 9.3% + 0.5% = 9.8% என்பதாக வளர்ச்சி நிலை வரைபடம் அமைந்துள்ளது.\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n« இந்த வார என் வர்த்தகம் – 06/03/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 21/02/2020 »\nமகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது.\n« இந்த வார என் வர்த்தகம் – 06/03/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 21/02/2020 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-06T02:07:51Z", "digest": "sha1:SCVJEVXHAVFEMEO67KXR26IDUYL5OF53", "length": 10159, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்���ிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல் என்பது தமிழ்நாடு, சென்னையில் உள்ள தமிழகத் திரைப்படத்துறையில் (\"கோலிவுட்\") முன்பு பணியாற்றிய அல்லது தற்போது பணியாற்றி வரும் பிரபல முன்னணி திரைப்பட நடிகர்களின் பெயர்களை இங்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இங்கு குறைந்தது ஐந்து படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் மட்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\n8 2000ம் ஆண்டிற்கு பின்பு\n1934 தியாகராஜ பாகவதர் பவளக்கொடி அம்பிகாபதி (1937), சிவகவி (1943), ஹரிதாஸ் (1944)\n1936 பு. உ. சின்னப்பா சந்திரகாந்தா உத்தம புத்திரன் (1940), ஹரிச்சந்திரா (1944), ஜகதலப் பிரதாபன் (1944)\n1936 எம். ஜி. இராமச்சந்திரன் சதி லீலாவதி\nசிவாஜி கணேசன் 1952 பராசக்தி\nஎம். ஜி. இராமச்சந்திரன் சதி லீலாவதி\nபாக்யராஜ் கிழக்கே போகும் ரயில்\nசார்லி உன்னைப் போல் ஒருவன்\nநெப்போலியன் (திரைப்பட நடிகர்) புது நெல்லு புது நாத்து\nபிரசாந்த் 1990 வைகாசி பொறந்தாச்சு\nஅப்பாஸ் 1996 காதல் தேசம்\nவிஜய் 1992 நாளைய தீர்ப்பு\nஅஜித் குமார் 1992-(தெலுங்கு) 1993-(தமிழ்) பிரம்ம புஸ்தகம்(தெலுங்கு), அமராவதி(தமிழ்)\nசூர்யா 1997 நேருக்கு நேர்\nசிம்பு 2002 ஒரு தாயின் சபதம்\nசிறீகாந்த் 2001 ரோஜாக் கூட்டம்\nதனுஷ் 2003 துள்ளுவதோ இளமை\nஜெயம் ரவி 2003 ஜெயம்\nஆர்யா 2005 அறிந்தும் அறியாமலும்\nஜீவா 2003 ஆசை ஆசையாய்\nபிரித்வராஜ் 2005 கனா கண்டேன்\nகார்த்திக் சிவகுமார் 2007 பருத்திவீரன்\nவினய் 2007 உன்னாலே உன்னாலே\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சனவரி 2021, 08:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/election/thiruverumbur-tamil-nadu-election-results-2021-live-winner-runner-up-candidates-list/", "date_download": "2021-05-06T00:51:55Z", "digest": "sha1:QGL4JPDM6M6T2PNXS4ZW26SZBW5WKVUW", "length": 10925, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Thiruverumbur (Tamil Nadu) Election Results 2021 Live: Winner, Runner-Up, Candidate List, Result News", "raw_content": "\nThiruverumbur (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: Thiruverumbur சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் இணைந்திருங்கள். 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.\nThiruverumbur Election Results 2021: தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.\nThiruverumbur (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் DMK சார்பில் போட்டியிட்ட ANBIL MAHESH POYYAMOZHI வெற்றி பெற்றார்.\nமூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க அதிமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் களம் கண்ட அதே கூட்டணியுடன் 10 வருடங்கள் கழித்து மீண்டும் ஆட்சியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது திமுக.\nகடந்த தேர்தலில் 227 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்கட்சியான திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றது.\nஇம்முறை அதிமுக பாஜக, பாமக கட்சிகளுடன் களத்தில் இறங்கியுள்ளது. அதிமுக 179 இடங்களில் போட்டியிடுகிறது. பாமக 23 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும், தமாகா, 6 இடங்களிலும் போட்டியிடுகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், மற்றும் பசும்பொன் தேசிய கழகம் கட்சிகளுக்கு தலா 1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nதிமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், சி.பி.ஐ-க்கு 6 இடங்களும், சி.பி.எம். கட்சிக்கு 6 இடங்களும், வி.சி.க,, மதிமுக கட்சிகளுக்கு தலா 6 இடங்களும், கொ.ம.தே.க. – 3, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனித நேய மக்கள் கட்சி – 2, ஃபார்வர்ட் ப்ளாக் – 1, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, மக்கள் விடுதலை கட்சி 1, ஆதித்தமிழர் பேரவை-1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nமக்கள் நீதி மய்யம், அமமுக கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டுள்ளது நாம் தமிழர் கட்சி.\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற��றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nதமிழகத்தில் சிறிய கட்சிகள் எவ்வாறு தேர்தல் முடிவுகளை பெரிய அளவில் மாற்றியது\nமுதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் எதிர்கொள்ளும் சவால்கள்\nபுதிய அமைச்சரவையில் நிறைய சீனியர்கள்: இறுதி செய்யும் ஸ்டாலின்\nவிஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்\nகேரளாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் போட்டியை அறுவடை செய்த இடதுசாரி கூட்டணி\nஇப்போ கொரோனாவை ஒழிப்போம்; 2024-ல் பாஜகவுடன் போரிடுவோம்: மம்தா அறைகூவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2021-05-06T01:00:22Z", "digest": "sha1:VQOQ5BILXGQCGZKGMLPXNCARESXIRABE", "length": 15401, "nlines": 65, "source_domain": "www.avatarnews.in", "title": "அதிமுக Archives | AVATAR NEWS", "raw_content": "\nவிருப்பமனு அளித்த அதிமுகவினருக்கு மார்ச் 4 முதல் நேர்காணல்\nMarch 2, 2021 March 2, 2021 BalaLeave a Comment on விருப்பமனு அளித்த அதிமுகவினருக்கு மார்ச் 4 முதல் நேர்காணல்\nசட்டசபைத் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.கவில் விருப்பமனு அளித்தவர்களிடம் மார்ச் 4ம் தேதி முதல் நேர்காணல் நடைபெற உள்ளது; காங்கிரஸ் கட்சி சார்பில் மார்ச் 6,7 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக, ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல், வரும் 12ம் தேதி தொடங்கி, 19ஆம் தேதி நிறைவு பெறுகிறது. மே 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. தேர்தலுக்கு குறுகிய அவகாசமே […]\nஅதிமுக விருப்பமனு பெற அவகாசம் குறைப்பு: மார்ச் 3 கடைசி நாள்\nMarch 1, 2021 March 1, 2021 BalaLeave a Comment on அதிமுக விருப்பமனு பெற அவகாசம் குறைப்பு: மார்ச் 3 கடைசி நாள்\nதேர்தலுக்கான அவகாசம் குறைவாக உள்ளதால், அதிமுக விருப்ப மனுக்கள் வரும் 3ஆம் தேதி வரை மட்டுமே பெறப்படும் என, அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஏறக்குறைய ஒருமாத கால அவகாசம் மட்டுமே உள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மின்னல் வேகத்தில் மேற்கொண்டு வருகின்றன. ஆளும் அதிமுக தரப்பில், கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்குவது போன்ற பணிகள் இன்னமும் முழுமை அடையவில்லை. அதை முடித்து வேட்பாளர் நேர்காணல், இறுதிப்பட்டியல் வெளியீடு, தொகுதிகளில் பிரசாரம், […]\nஅதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள்\nதமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் பாமகவும் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் என்று, நேற்று அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, தமிழக அரசியல் களம் சுறுசுறுப்படைந்துள்ளது. அதிமுக, திமுக கட்சிகள் விருப்பமனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்த உள்ளன. மார்ச் 2 முதல் 6 வரை விருப்பமனு அளித்த வேட்பாளர்களிடம் திமுக தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்துகிறார் என திமுக தலைமை அறிவித்துள்ளது. இந்த சூழலில் அதிமுக […]\nதிடீரென அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி: திக்குமுக்காடிப்போன அரசியல் கட்சிகள்\nFebruary 27, 2021 February 27, 2021 BalaLeave a Comment on திடீரென அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி: திக்குமுக்காடிப்போன அரசியல் கட்சிகள்\nஎதிர்பார்ப்புக்கு மாறாக தமிழக சட்டசபைத் தேர்தல் திடீரென நேற்று அறிவிக்கப்பட்டது; இதை சற்றும் எதிர்பார்க்காத திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட தேர்தல் பணிகளை உடனே முடித்தாக வேண்டிய நிர்பந்ததுக்கு ஆளாகியுள்ளன. தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படலாம்; ஏப்ரல் கடைசியில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அதிமுக, திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் நினைத்திருந்தன. ஆனால், யாருமே எதிர்பாராத வகையில், சட்டசபை தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 26ம் தேதி மாலை […]\n நம்பிக்கை இழக்கும் ஸ்டாலின் – காரணம் இதுதான்\n நம்பிக்கை இழக்கும் ஸ்டாலின் – காரணம் இதுதான்\nவரும் சட்டசபைத் தேர்தலில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நம்பிக்கையில் இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், தற்போது திமுகவின் வெற்றியை பறிக்க சதி நடக்கிறது என்று புலம்பத் தொடங்கிவிட்டார். பாஜக – அதிமுகவினரின் ���ீவிரப்பிரசாரம், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவும் அரசு ஆதரவு மனப்போக்கு உள்ளிட்டவையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. தமிழக சட்டசபைத் தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று தெரிகிறது. ஏப்ரல் கடைசிக்குள் வாக்குப்பதிவு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் […]\nஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கு துணை நிற்பேன்; விரைவில் தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பேன் என்று, சசிகலா அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, அவரது நெருங்கிய தோழியாக இருந்து வந்த சசிகலா, சென்னை தியாகராயநகர் இல்லத்தில் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் நிருபர்களிடம் சசிகலா கூறியதாவது: இன்று எனக்கு மகிழ்ச்சியான நாள். அம்மாவின் கனவு நிறைவேற அனைவரும் ஒன்றிணைந்து தேனீக்கள் போல் உழைக்க வேண்டும் ஜெயலலிதாவின் […]\nஈபிஎஸ் -ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதி: ‘செண்டிமெண்டாக’ ஜெ. பிறந்தநாளில் விருப்ப மனு\nFebruary 24, 2021 February 24, 2021 BalaLeave a Comment on ஈபிஎஸ் -ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதி: ‘செண்டிமெண்டாக’ ஜெ. பிறந்தநாளில் விருப்ப மனு\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில், அ.தி.மு.க. சார்பில் விருப்பமனு பெறும் நிகழ்வை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். எடப்பாடி தொகுதியில் ஈ.பி.எஸ்., போடி தொகுதியில் ஓ.பி.எஸ். போட்டியிட மனு அளிக்கின்றனர். அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையில் […]\nபிறந்தநாளில் நினைவுகூர்ந்த பிரதமர் மோடி\nபிறந்தநாளில் நினைவுகூர்ந்த பிரதமர் மோடி\nநலிந்தவர்களின் அதிகாரத்தை மேம்படுத்துவதற்காக ஜெயலலிதா பாடுபட்டவர் என்று, அவரது பிறந்தநாளை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமாக இருந்த ஜெயலலிதாவின் 73வது பிறந்த நாள் இன்று கொண்டாடப���பட்டு வருகிறது. வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக களமிறங்க உள்ள நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவருடனான நினைவலைகளை பகிர்ந்த்து, பிரதமர் மோடி டிவிட் செய்துள்ளதுள்ளார். இது குறித்த பதிவில் பிரதமர் மோடி கூறுகையில், “ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-06/homily-pope-solemnity-most-holy-body-blood-christ.html", "date_download": "2021-05-06T01:52:22Z", "digest": "sha1:YNVXXYYDBP5OPJ66U5Q3S6WN5FHTZTPN", "length": 9258, "nlines": 227, "source_domain": "www.vaticannews.va", "title": "கிறிஸ்தவர்கள், மற்றவர்களுக்கு ஓர் ஆசீராக முடியும் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nஉரோம் நகரின் Casal Bertone பங்குத்தளத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை (Vatican Media)\nகிறிஸ்தவர்கள், மற்றவர்களுக்கு ஓர் ஆசீராக முடியும்\nஎல்லையற்ற ஆற்றலைக் கொண்டுள்ள இறைவன், தன்னை ஒரு சிறு ரொட்டித் துண்டுக்குள் அடக்கி வைத்திருப்பது, அவரது அன்பின் வெளிப்பாடு – திருத்தந்தையின் மறையுரை\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்\nமிகச்சிறியவற்றைக் கொண்டு மிகப்பெரும் விடயங்களை இயேசுவின் அன்பு சாதிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக திருநற்கருணை உள்ளது என உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇயேசுவின் திரு உடல் திரு இரத்தம் திருவிழாவையொட்டி உரோம் நகரின் Casal Bertone பங்குத்தளத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லையற்ற ஆற்றலைக் கொண்டுள்ள இறைவன், தன்னை ஒரு சிறு ரொட்டித் துண்டுக்குள் அடக்கி வைத்திருப்பது, அவரது அன்பின் வெளிப்பாடாக உள்ளது என்றார்.\nபிறருக்கு உதவிச் செய்ய மறுத்து தனக்குள்ளேயே சுயநலவாதியாக வாழ்வதற்கு எதிரான மருந்தாக திருநற்கருணை உள்ளது எனவும் கூறிய திருத்தந்தை, ரொட்டியை பிட்டு பிறருடன் பகிரும் செயல், நாமும் பிறருக்கு நம்மையே வழங்கவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டி நிற்கிறது என உரைத்தார்.\nஅன்பு, மற்றும், அக்கறைக்காக மக்கள் பசியாய் இருத்தல், முதியோர் தனிமையில் வாழ்தல், குடும்பங்கள் சிரமங்களைச் சந்தித்தல் போன்ற ���ூழல்களில் இயேசு நம்மை நோக்கி, அவர்களுக்கு ஏதாவது உண்ணக் கொடுங்கள்' என்று கேட்கிறார் என தன் மறையுரையில் கூறினார் திருத்தந்தை.\nதிருப்பலியின் வழியாக ஆசீரைப் பெறும் கிறிஸ்தவர்கள், தாங்களும் மற்றவர்களுக்கு ஓர் ஆசீராக மாறமுடியும் என, தன் மறையுரையில், மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.piraivasi.com/2016/07/2_2.html", "date_download": "2021-05-06T00:08:47Z", "digest": "sha1:HX7U5SMKVGAOTI24IUTLESKYJB37UEVT", "length": 8163, "nlines": 51, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: பிறை மீரான்: ஹிஜிரா கமிட்டியின் பின் வாசல்...", "raw_content": "\nபிறை மீரான்: ஹிஜிரா கமிட்டியின் பின் வாசல்...\n) உம்மிடம் கேட்கின்றனர். \"அவை மக்களுக்கும், ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்' எனக் கூறுவீராக வீடுகளுக்குள் அதன், பின்வழியாக வருவது நன்மை அன்று. (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள் வீடுகளுக்குள் அதன், பின்வழியாக வருவது நன்மை அன்று. (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள்.(2:189)\nகமிட்டியின் ஒரு பேச்சாளரிடம் மேற்கண்ட வசனத்தை மேற்கோள்காட்டி பிறைகள் பற்றி பேசும் வசனத்தில் வீடுகளைக் கொண்டு ஒரு உவமை வருகிறதே அது பிறைகளைக் குறித்து பேசுகிறதா என்று கேட்கப்பட்டது.\nஅதற்கு அந்த பேச்சாளர் இந்த உவமையின் பொருளை இதுதான் என்று விளக்கமளிக்க முடியவில்லை என்றும் பார்வையாளர்களின் சிந்தனைக்கே விடுவதாகவும் கூறினார்.\nவீடுகளின் பின்வாயில் என்பது நடந்த உண்மைச் சம்பவம். ஆனால் பிறைகள் பற்றி பேசும் வசனத்தில் இது இடம்பெற்றிருப்பதால் அதை உவமையாக நினைத்து இந்த கேள்வி எழுந்திருக்க வேண்டும்.\nபுகாரி 4512. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.\nஅறியாமைக் காலத்தில் அன்சாரிகள் (ஹஜ் மற்றும் உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டிவிட்டால் தம் வீட்டிற்குள் (அதன் முன்புற வாசல் வழியாக நுழையாமல்) அதன் பின்பக்க வாசல் வழியே நுழைந்து கொண்டிருந்தார்கள். அப்போது அல்லாஹ், ”நீங்கள் (உங்கள்) வீடுகளில் அவற்றின் பின் வாசல் வழியே நுழைவது புண்ணியமன்று; மாறாக, இறைவனுக்கு அஞ்சுபவர்தாம் புண்ணியவான் ஆவார். மேலும், நீங்கள் உங்கள் வீடுகளில் அவற்றின் முன் வாசல்கள் வழியே நுழையுங்கள்” எனும் (திருக்குர்ஆன் 02:189 வது) வசனத்தை அருளினான்.\nஇருந்தாலும் அது உவமையாக இருக்கும்பட்சத்தில் அந்த உவமையை கமிட்டி நம் சிந்தனைக்கு விடுவதால்\nஅந்த உவமையை விளங்க முயற்சித்தேன்.\nஇவைதான் அந்த உவமையில் உள்ள மூன்று உவமைப் பொருட்கள்.\nஇந்த உவமைப் பொருட்களை கமிட்டியின் மாதங்களை தொடங்கும் முறையுடன் பொருத்தினேன்.\n(2) உர்ஜுனில் கதீம் (என்று கமிட்டி சொல்லும் கடைசிப் பிறை)\nஅதாவது கமிட்டியின் கூற்றான மாதத்தின் கடைசி பிறையான (பின்வாசல்) உர்ஜுனில் கதீமை பார்த்து அடுத்து வரக்கூடிய தலைப்பிறையை(முன்வாசல்) கணக்கிட்டு மாதங்களுக்குள்(வீடுகள்) நுழைய வேண்டும் என்பதற்கு எதிரானதாகவே இந்த உவமை இருக்கிறது.\nகமிட்டி முன்னெடுத்துச் செல்லும் 2:189 அவர்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது.\nகமிட்டியின் கூற்றை உவமையில் இணைத்தால்\n***வீடுகளுக்குள்(மாதங்களுக்குள்) அதன், பின்வழியாக (உர்ஜுனுல் கதீம்) வருவது நன்மை அன்று. (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு (மாதங்களுக்கு) வாசல்கள் (தலைப்பிறை) வழியாகவே செல்லுங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள்.***\nகமிட்டியே, தலைப்பிறை வழியாக மாதங்களை அடைந்து அல்லாஹ்வை அஞ்சி வெற்றி பெறும் நாள் எந்நாளோ\nநபி பெருமானாரின் அரஃபா வெள்ளிக்கிழமையிலே\nசவுதியை கண்மூடி பின்பற்றும் ஜாக்\nசவுதி-கேரள பொய்ப் பிறைகள் — பற்பல ஆதாரங்களுடன்\nபிறை மீரான்: இரவு பகல் - குர்ஆன் வசனங்கள் ஒரு பார்வை\nகிப்லா மாற்றம் யூத சதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1023024/amp?ref=entity&keyword=Mahindra%20Group", "date_download": "2021-05-06T01:07:07Z", "digest": "sha1:7O64AQEXGPHOUZWKGNRDUYQYF74A5C2C", "length": 9153, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "வேலம்மாள் நெக்சஸ் குழுமம் சார்பில் கோவிட் ஷீல்டு இலவச தடுப்பூசி முகாம் | Dinakaran", "raw_content": "\nவேலம்மாள் நெக்சஸ் குழுமம் சார்பில் கோவிட் ஷீல்டு இலவச தடுப்பூசி முகாம்\nஅரசு கேடயம் இலவச தடுப்பூசி முகாம்\nதிருவள்ளூர்: முகப்பேர், வேலம்மாள் நிறைநிலை மேல்நிலைப்பள்ளியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது . கொரோனாவின் இரண்டாவது அலை மிக அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் சூழலில்அனைவருக்கும் தடுப்பூசி என்ற தாரக மந்திரத்தை உறுதிமொழியாகக் கொண்டு செயல்பட்ட வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் சென்னை கார்ப்பரேஷனுடன் இணைந்து கோவிட் 19 பரவுவதை அகற்றுவதற்கான நடவடிக்கையாக இந்த தடுப்பூசி முகாமை நடத்தியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் 45 க்கு மேற்பட்ட வயதினருக்கான பிரத்யேக கோவிட் தடுப்பூசி சமூக இடைவெளியைப் பின்பற்றி தொடங்கியது.\nபள்ளிக் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்குமான தடுப்பூசி முகாமாக இது அமைந்தது. சுகாதார அலுவலர்களின் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையுடன் கோவி ஷீல்டு தடுப்பூசி முகாம் அமைதியாக நடைபெற்றது. இம்முகாமில் சுகாதார அலுவலர் கோவிஷீல்டு தடுப்பூசியின் அவசியத்தையும் அதன் பயன்களையும் பற்றி விரிவாக விளக்கிக் கூறி மக்களிடையே இருந்த அச்சத்தைப் போக்கிப் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தினார். பள்ளித் தாளாளர் எம்விஎம்.வேல்மோகன்சுகாதார அலுவலர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார்.\nதாய், மகனுடன் திடீர் மாயம்\nதிருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுமக்கள் ஏமாற்றம்\nதனியார் கம்பெனி மேலாளர் வீட்டில் ₹3.5 லட்சம் மதிப்பு நகைகள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை\nரயிலில் பணப்பையை தவற விட்ட வங்கி மேலாளர்: பத்திரமாக ஒப்படைத்த போலீசார்\nஇடத்தகராறில் வாலிபருக்கு மண்வெட்டியால் தாக்கு: பெண் உட்பட 2 பேர் மீது வழக்கு\nசெய்யூரில் 2வது நாளாக வாகன விபத்து பைக் மீது மணல் லாரி மோதி வாலிபர் பலி\nபருத்திப்பட்டு ஏரியில் கழிவுநீர் கலப்பு அழுகிய தக்காளி கொட்டுவதால் பசுமை பூங்காவில் சுகாதார சீர்கேடு\nவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக ரயில்வே ஊழியர் மீது மனைவி போலீசில் புகார்\nதிருமழிசை பேரூராட்சி சார்பில் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு\nமதுக்கடைகளை எதிர்த்து போராட உரிமை உள்ளது\nதடுப்பு சுவர் மீது பைக் மோதி போலீஸ்காரர், மகள் பரிதாப பலி\nஎங்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும்: டாஸ்மாக் ஊழியர்கள் கோரிக்கை\nதிருமுல்லைவாயலில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி: போலீசாரை பார்த்ததும் வாலிபர் தப்பி ஓட்டம்\nநகை, பணம் கேட்டு சித்ரவதை மனைவி தூக்கிட்டு தற்கொலை: கணவன் கைது\nமீஞ்சூர் ஒன்றியத்தில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்: வட்டார தலைமை மருத்துவர் வேண்டுகோள்\nகொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பூசிகள் போடும் சிறப்பு மருத்துவ முகாம்: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு\nகழிவுநீர் கலப்பதால் கூவமாக மாறும் அராபத் ஏரி: அதிகாரிகளின் அலட்சியத்தால் அவலம்\nதமிழ் புத்தாண்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு\nஅரசின் சிறப்பு முகாம்களை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்: திருவேற்காடு நகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/653415/amp?ref=entity&keyword=implementation", "date_download": "2021-05-06T00:53:50Z", "digest": "sha1:4P5XJ3IIWFVS7OO4OCZMYS2IO7DAF56P", "length": 11626, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "சுங்கச்சாவடியில் காத்திருக்கும் வாகனங்கள்: பாஸ்டேக் முறையை அமல்படுத்தியதால் மக்கள் எந்த வகையில் பயன் பெற்றனர்: நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்பி கேள்வி | Dinakaran", "raw_content": "\nசுங்கச்சாவடியில் காத்திருக்கும் வாகனங்கள்: பாஸ்டேக் முறையை அமல்படுத்தியதால் மக்கள் எந்த வகையில் பயன் பெற்றனர்: நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் எம்பி கேள்வி\nசென்னை: சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையை அமல்படுத்தியதால் மக்கள் எந்த வகையில் பயன் பெற்றனர் என்று தயாநிதி மாறன் எம்பி நாடாளுமன்றத்தில் சரமாரியாக கேள்வி எழுப்பினார். மக்களவையில் கேள்வி நேரத்தின்போது முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதி மாறன், பாஸ்டேக் முறை தொடர்பாக மத்திய நெடுஞ்சாலைத்துறையிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.\nஅவர் எழுப்பிய கேள்விகள் பின்வருமாறு: நாடு முழுவதும் பாஸ்டேக் முறையை அமல்படுத்திய பின்னர் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கின்றன, என ஊடக அறிக்கைகள் வெளிவந்ததை அரசாங்கம் அறிந்து இருக்கிதா.\nஅப்படியானால் அதன் விவரங்கள் மற்றும் அரசாங்கத்தின் தீர்வு நடவடிக்கை என்ன என்பதை தெரியப்படுத்தவும். பாஸ்டேக் முறை அமல்படுத்துவதற்கு முன்பு சுங்கச்சாவடியை வாகனங்கள் கடக்கும் நிமிடத்தையும், பாஸ்டேக் அமல்படுத்திய பின்னர் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடப்பதற்கு எடுத்துக்கொள்ளும் நிமிடத்தில் உள்ள வித்தியாசத்தையும், அதனால் மக்கள் எந்த வகையில் பயன் பெறுகிறார்கள் என்பதையும் தெரியப்படுத்தவும்.\nபாஸ்டேக் அமல்படுத்திய பிறகு அதன்மூலம் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி ஏதேனும் புகார்கள் எழுந்துள்ளனவா என்பதையும் தெரியப்படுத்தவும். இந்த பாஸ்டேக் திட்டத்தினை மேலும் திறம்பட செயல்படும் வகையில் ஏதேனும் திட்டம் வைத்துள்ளீர்களா எனவும் தெரியப்படுத்தவும். இவ்வாறு தயாநிதி மாறன் எம்பி கேள்வி எழுப்பினார்.\nமல்லை சத்யாவை தட்டி கொடுத்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்\nஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் எப்போது தொடங்கும் ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை மத்திய, மாநில அரசுகள் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅனைத்து அரசு, தனியார் துறைகளிலும் தமிழருக்கே முன்னுரிமை என்ற நிலையை மீண்டும் திமுக அரசு ஏற்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு சங்கங்கள் வாழ்த்து\nஅனைத்து மருத்துவமனைகளில் கூடுதலாக 13,185 படுக்கைகள் தயார் ஆரம்ப சுகாதார நிலையங்களும் கொரோனா வார்டாக மாறுகிறது:\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி அரசு அறிக்கை தர வேண்டும்: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nபுதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு: டிஜிபி திரிபாதி உத்தரவு\nபோலி சான்றிதழ் பேராசிரியருக்கு கருணை காட்ட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தை கவர்னரிடம் வழங்கினோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி\nமக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nடிராபிக் ராமசாமி மறைவு தலைவர்கள் இரங்கல்\nஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிபுரிய லேப், எக்ஸ்ரே டெக்னிஷியன்களுக்கு இன்று நேர்காணல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nபுதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரேநாளில் 167 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு: தலைமை நீதிபதி ���மர்வுக்கு மாற்றம்\nவாகன சோதனையின் போது சிக்கினார் ரெம்டெசிவிர் கடத்திய மருந்துக்கடை உரிமையாளர்: கள்ளச்சந்தையில் 16 ஆயிரத்திற்கு விற்றதும் அம்பலம்\nசுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டங்களை நிறுத்த மு.க.ஸ்டாலினுக்கு 67 ஆர்வலர்கள் கடிதம்\nசென்னையில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் பஸ்கள் இயக்கம்\nகாலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே திறப்பு: டாஸ்மாக் விற்பனை நேரம் இன்று முதல் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n50% அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்: அரசாணை வெளியீடு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் மூச்சுத்திணறி சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/668214/amp?ref=entity&keyword=temple%20pond", "date_download": "2021-05-06T01:24:23Z", "digest": "sha1:A27QHOBJSA2TFFKSSO2K5NAYF5AV2M67", "length": 9897, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "மேற்கு தாம்பரம் குளக்கரை பகுதியில் கரிகாலன் வாக்கு சேகரிப்பு | Dinakaran", "raw_content": "\nமேற்கு தாம்பரம் குளக்கரை பகுதியில் கரிகாலன் வாக்கு சேகரிப்பு\nதாம்பரம்: தாம்பரம் தொகுதி அமமுக வேட்பாளர் கரிகாலன், தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு வழியெங்கிலும் பொதுமக்கள் மலர்தூவி, ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அதன்படி நேற்று மேற்கு தாம்பரம், குளக்கரை பகுதியில் தொடங்கி, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்களை நேரில் சென்று சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் பொதுமக்களிடையே பேசுகையில், ‘தாம்பரம் நகர மன்ற தலைவராக நான் இருந்தபோது, பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்துள்ளேன்.\nகுறிப்பாக, தாம்பரம் பகுதியில் உள்ள பல பூங்காக்கள் நவீன முறையில் புதுப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். பாதாள சாக்கடை திட்ட பணிகள் துவங்கப்பட்டு பெருமளவு முடிக்கப்பட்டது. மேலும், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தாம்பரம் தொகுதி முழுவதும் மேற்கொள்ள குக்கர் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என்றார்.பிரசாரத்தின்போது, அமமுக செய்தி தொடர்பாளர் தாம்பரம் நாராயணன், நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தேமுதிக தாம்பரம் நகர செயலாளர் செழியன், அமமுக வட்ட செயலாளர்கள், அர்ஜூனன், நரேந்தி��ன், முனுசாமி, தேமுதிக வட்ட செயலாளர்கள் எம்.சி.பாண்டியன், துரை பாண்டியன் உட்பட அமுமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.\nமுதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தலைவர்கள் வாழ்த்து: 3வது நாளாக குவியும் வாழ்த்துக்கள்\nமம்தா பானர்ஜியை கண்டித்து பாஜ ஆர்ப்பாட்டம்: மேற்குவங்க மாநிலத்தை கலவர பூமியாக மாற்றிவிட்டார்: எல்.முருகன் குற்றச்சாட்டு\nசெவிலியர்கள் பணி நிரந்தரம் முத்தரசன் பாராட்டு\nகொரோனாவை கட்டுக்குள் கொண்டுவர மக்கள் ஒத்துழைப்பு அளிக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்\nஇடஒதுக்கீடு உரிமையை பாதுகாக்க வேண்டும் திமுக அரசுக்கு வைகோ வேண்டுகோள்\nசென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் 7ம் தேதி நடக்கிறது: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு\nமருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும்: அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை\nரூ.16 கோடி மோசடி புகாரில் பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் கைது\nஉ.பி. உள்ளாட்சி தேர்தலில் ஆளும் பாஜக-வுக்கு பெரும் பின்னடைவு: பிரதமர் வென்ற வாரணாசியில் சமாஜ்வாதிக்கு அதிக இடங்கள்..\n133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார் மு.க.ஸ்டாலின்\n133 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் மாளிகை புறப்பட்டார் மு.க.ஸ்டாலின்\nமக்களின் புன்னகையில் தான் திமுக அரசின் வெற்றி அடங்கியுள்ளது திமுக வெற்றிக்காக உடலை சிதைக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது: மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கண்டிப்பு\nசேலம் நெடுஞ்சாலைநகர் வீட்டில் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு\nபுதுவை சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் பதவி: அமைச்சர்கள் பட்டியல் தயாராகிறது\nஅதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை பாதியானது 2 மூத்த அமைச்சர்கள் இருந்தும் ஈரோட்டை கோட்டை விட்டது ஏன்\nமம்தா பானர்ஜியை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜ ஆர்ப்பாட்டம்\nநாளை காலை 10 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nசென்னை முதல் குமரி வரை திமுக வரலாற்று சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://stotranidhi.com/ta/sri-surya-namaskar-mantra-with-names-in-tamil/", "date_download": "2021-05-06T01:00:21Z", "digest": "sha1:6JLRGBXB67Q3LCXFOIXBPB4JED2PYUGX", "length": 11361, "nlines": 253, "source_domain": "stotranidhi.com", "title": "Sri Surya Namaskar Mantra with Names - ஶ்ரீ ஸூர்ய நமஸ்கார மந்த்ரம் - Stotra Nidhi", "raw_content": "\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nஹாரீ ஹிரண்மயவபு꞉ த்⁴ருதஶங்க²சக்ர꞉ ॥\nஆதி³த்யஸ்ய நமஸ்காராந் யே குர்வந்தி தி³நே தி³நே \nஆயு꞉ ப்ரஜ்ஞாம் ப³லம் வீர்யம் தேஜஸ்தேஷாம் ச ஜாயதே ॥\nNavagraha stotram – நவக்ரஹ ஸ்தோத்ரம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\n1008 – ஸஹஸ்ரனாமாவளீ (7)\n108 – அஷ்டொத்தரஶதனாமாவளீ (93)\nBhagavadgita – ஶ்ரீமத்பகவத்கீதா (21)\nUpanishad – உபநிஷதந்கள் (5)\nNarayaneeyam Dasakam 1 – நாராயணீயம் ப்ரத²மத³ஶகம் என்பதில், பெயரிலி\nPitru Suktam – பித்ரு ஸூக்தம் என்பதில், கதிரேசன்\nVeda Sukta – வேதஸூக்தங்கள்\nDevi Stotras – தேவீ ஸ்தோத்திரங்கள்\nGuru Stotras – ஶ்ரீ கு³ரு ஸ்தோத்திரங்கள்\nNaga Devata Stotras – நாகதேவத ஸ்தோத்திரங்கள்\nNavagraha Stotras – நவக்ரஹ ஸ்தோத்திரங்கள்\nSri Ayyappa Stotras – ஶ்ரீ அய்யப்ப ஸ்தோத்திரங்கள்\nSri Dakshinamurthy Stotras – ஶ்ரீ த³க்ஷிணாமூர்தி ஸ்தோத்திரங்கள்\nSri Dattatreya Stotras – ஶ்ரீ த³த்தாத்ரேய ஸ்தோத்திரங்கள்\nSri Durga Stotras – ஶ்ரீ து³ர்கா³ ஸ்தோத்திரங்கள்\nSri Ganesha Stotras – ஶ்ரீ கணேஶ ஸ்தோத்திரங்கள்\nSri Gayatri Stotras – ஶ்ரீ காயத்ரீ ஸ்தோத்திரங்கள்\nSri Hanuman Stotras – ஶ்ரீ ஹனுமான் ஸ்தோத்திரங்கள்\nSri Krishna Stotras – ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்திரங்கள்\nSri Lakshmi Stotras – ஶ்ரீ லக்ஷ்மீ ஸ்தோத்திரங்கள்\nSri Lalitha Stotras – ஶ்ரீ லலிதா ஸ்தோத்திரங்கள்\nSri Narasimha Stotras – ஶ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்திரங்கள்\nSri Raama Stotras – ஶ்ரீ ராம ஸ்தோத்திரங்கள்\nSri Raghavendra Stotras – ஶ்ரீ ராக⁴வேந்த்³ர ஸ்தோத்திரங்கள்\nSri Sai Baba Stotras – ஶ்ரீ ஸாயிபாபா ஸ்தோத்திரங்கள்\nSri Saraswathi Stotras – ஶ்ரீ ஸரஸ்வதீ ஸ்தோத்திரங்கள்\nSri Shiva Stotras – ஶ்ரீ ஶிவ ஸ்தோத்ராணி\nSri Subrahmanya Stotras – ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்தோத்திரங்கள்\nSri Surya Stotras – ஶ்ரீ ஸூர்ய ஸ்தோத்திரங்கள்\nSri Venkateshwara Stotras – ஶ்ரீ வேங்கடேஶ்வர ஸ்தோத்திரங்கள்\nSri Vishnu Stotras – ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள்\nVividha Stotras – விவித⁴ ஸ்தோத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/9530/", "date_download": "2021-05-05T23:57:06Z", "digest": "sha1:QYWMQL2B5PHV65OVYHLGHDV7RNDOWLQX", "length": 5417, "nlines": 57, "source_domain": "www.jananesan.com", "title": "கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி! | ஜனநேசன்", "raw_content": "\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு கொரோனா தொற்று உறுதி\nமத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித் ஷாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் டில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே போல், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கும், உத்தர பிரதேச மாநில, பா.ஜ., தலைவர் ஸ்வதேந்திர சிங்கிற்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.\nஇந்நிலையில் நேற்று இரவு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கொரோனாவால் பாதி்க்கப்பட்டார்.\nஇது குறித்த அவரது டிவிட்டர் பதிவு:-\nநான் கொரோனா பரிசோதனை செய்ததில் எனக்கு தொற்று உறுதியானது. எனவே நான் டாக்டர்களின் அறிவுரைப்படி மருத்துவமனையில் உள்ளேன். ஆகவே, என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், பரிசோதனை செய்யவதுடன். 14 நாள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டுமாய் வேண்டுகிறேன்.\nபிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி படையில் எண்ணிக்கை பாதியாக குறைப்பு – திருப்பி அனுப்பப்படும் 200 பேர்..\nரக்சாபந்தன் பண்டிகை – நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.piraivasi.com/2017/07/29.html", "date_download": "2021-05-06T01:11:21Z", "digest": "sha1:TIDTPO3L4NGQ2PDVVNO2N7HDB2MBATPE", "length": 21801, "nlines": 74, "source_domain": "www.piraivasi.com", "title": "பிறைவாசி: மெலிந்தது ஒட்டகமா...?", "raw_content": "\n//மேலும் திருமறை குர்ஆனின் சூரத்துல் ஹஜ் அத்தியாயத்தின் 27-வது வசனத்தில் ''ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக அவர்கள் வெகு தொலைவிலிருந்து நடந்தும், மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள்'' என்று மெலிந்த ஒட்டகத்தைக் குறிப்பிட்டே அல்லாஹ் விவரிக்கின்றான். இன்றைய சூழ்நிலையில் ஹஜ்ஜிற்;கு எவரும் ���ட்டகத்தில் செல்வதில்லை. விதவிதமான வாகனங்களில் செல்கின்றனர். 'மெலிந்த ஒட்டகம்' என்ற சொல் ஒட்டகம் அல்லாத வேறு பொருளைத் தராது என்பதை நாம் அனைவரும் அறிவோம். மேற்கண்ட வசனத்தை வைத்துக்கொண்டு மெலிந்த ஒட்டகத்தில் சென்று ஹஜ்ஜூ செய்தால்தான் ஹஜ் நிறைவேறும் என்று சொன்னால் எவ்வளவு பிழையானதோ அதேபோன்றுதான் பிறைவிஷயத்தில், ருஃயத் என்ற சொல்லை தவறாக விளங்கி அதையே பிடித்துக்கொண்டு பிறந்த பிறையைப் புறக்கண்ணால் மட்டும்தான் பார்க்கவேண்டும் என்று சொல்வதும் மிகவும் தவறானதாகும்.//\nஹிஜ்ராவினர் தங்கள் இணையதளத்தில் பதிவிட்டிருப்பதை அப்படியே தந்துள்ளோம். பார்க்க: http://mooncalendar.in/index.php/ta/ta-reviews/200-04\nகாலண்டரைக் கொண்டாடும் ஒவ்வொரு ஹிஜ்ரா கமிட்டியினரும் கேட்கும் அறிவுப்பூர்வமான கேள்விகளுள் ஒன்றுதான் \"மெலிந்த ஒட்டகம்\".\nஹஜ் கடமையை நிறைவேற்ற நடந்தும், மெலிந்த ஒட்டகத்திலும் வருவார்கள் என்றுதானே முகம்மது நபி (ﷺ) அவர்களிடம் குர்ஆனில் (22:27) அல்லாஹ் கூறுகிறான், நபி வழிப்படி பிறையைக் கண்ணால் கண்டுதான் நோன்பு பிடிப்போம் என்பவர்கள் நபி வழிப்படி மெலிந்த ஒட்டகத்தில் ஹஜ்ஜிற்கு செல்லாமல் ஏரோபிளேனில் செல்வது ஏன்\nஏரோபிளேனில் ஹஜ் செய்ய செல்பவர்கள் கமிட்டியின் விஞ்ஞான காலண்டரை ஏன் ஏற்பதில்லை\nஇதுதான் ஹிஜிரா கமிட்டியினரின் ஆதங்கமான கேள்வி.\nவாகனத்தில் ஹஜ்ஜிற்கு செல்வதைப் பற்றிதான் அவர்களுடைய ஆதங்கம் இருப்பதினால் வாகனங்களைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.\nகுதிரைகள், கோவேறுக்கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும், அலங்காரமாகவும் (அவனே படைத்தான்). நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான்.(16:8)\nஏறிச் செல்லும் வாகனங்களைப் பற்றி பேசிவிட்டு \"நீங்கள் அறியாதவற்றையும் படைப்பான்\" என்று சொல்வதன் மூலம் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத வாகனங்களும் இனிமேல் வரும் என்ற முன்னறிவிப்பை பார்க்க முடிகிறது.\nபுதுமையான வாகனங்கள் வரப்போவதை முன்னறிவிப்பு செய்து விட்டு, நடந்தும் ஒட்டகத்திலும் ஹஜ்ஜிற்கு வருவார்கள் என்று சொல்வது நேர் எதிரான கருத்தை தோற்றுவிக்கக்கூடுமே அல்லாஹ்வின் வார்த்தைகள் ஒன்றை ஒன்று முரண்படுமா அல்லாஹ்வின் வார்த்தைகள் ஒன்றை ஒன்று முரண்படுமா\nநபிகளார் ஒரே ஒரு ஹஜ் மட்டுமே செய்தார்கள். அந்த ஹஜ்ஜிற்கு அறிவிப்பு செய்தபோது பெரும் எண்ணிக்கையில் மக்கள் திரண்டார்கள். அதில் எல்லோரும் மெலிந்த ஒட்டகத்தில் வந்தார்கள் என்ற எந்த குறிப்பும் இல்லையே.\nஅப்படியென்றால் 22:27 வசனம் சொல்லும் சேதி என்னவாக இருக்கும்\n22:27. ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).\nஇவ்வசனத்தை வாசித்தால் அல்லாஹ் யாரிடமோ ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பு செய்ய சொல்கிறான் என்பது விளங்குகிறது. இந்த வசனத்தில் மேலதிக தகவல் எதுவும் இல்லாத பட்சத்தில் இது நபிகளாரை நோக்கி சொல்லப்படும் வசனம்தான் என்ற முடிவுக்கு வந்துவிடலாம். ஆனால் இவ்வசனத்தின் தொடக்கத்தில் “வ” எனும் அரபு வார்த்தை வந்துள்ளது. பயன்படுத்தப்படும் இடத்தைப் பொருத்து இவ்வார்த்தை வெவ்வேறு அர்த்தங்களைப் பெறும். இந்த இடத்தில் இது “மேலும்” (AND) எனும் இணைப்பு வார்த்தையாகவே பயன்படுகிறது என்பது சாதரணமாக அரபு மொழியின் ஆனா ஆவன்னா அறிந்தவருக்கும் விளங்கும். “மேலும் ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீர்” என்று தொடங்குகிறது. எனில் ஹஜ்ஜை பற்றி அறிவியுங்கள் எனும் கட்டளைக்கு முன்னால் வேறு எதோ ஒன்றை அல்லாஹ் சொல்லியிருக்கிறான். அது என்னவென்று தேடுவோம். ஒரு வேளை அது என்ன கட்டளை என்று நம்மால் கண்டுபிடிக்க முடிந்தால் அது யாருக்கு இடப்பட்ட கட்டளை எனும் குறிப்பு கிடைக்கலாம்.\nஇதை தேடுவதற்கு இதற்கு முந்தைய வசனத்தைத்தான் பார்க்க வேண்டும்.\n22:26. நாம் இப்ராஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து “நீர் எனக்கு எவரையும் இணைவைக்காதீர்; என்னுடைய (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக” என்று சொல்லியதை (நபியே\nஓகோ.. இது இப்ராஹீம் நபிக்கு இட்ட கட்டளையோ அவருக்கு பல கட்டளைகளை அல்லாஹ் இட்டுள்ளான். அதன் தொடர்ச்சிதான் ஹஜ்ஜுக்கு அறிவிப்பு செய்வதும் மெலிந்த ஒட்டகத்தில் மக்கள் வருவதும்.\nமொழிப்பெயர்ப்புகளை மட்டுமே ஆதாரமாக கொண்ட ஹிஜ்ரா கமிட்டியினருக்கு அரபு மொழி தெரியாது. அவசர கோலத்தில் எதையோ தேடப்போக, கையில் சிக்கியதை அவசரகோலத்தில் விளங்கிக் கொண்டு அதை பெரிய வாதம் என்று கேட்டுவருகின்றனர்.\nகுர்ஆன் அருளப்படும்போது அவை வசன எண்களுடன் அருளப்படவில்லை. வசனங்களுக்கு இடையே எவ்வித நிறுத்தல் குறி இடப்பட்டும் குர்ஆன் அருளப்படவில்லை. குர்ஆனை எழுதும் எழுத்தர்களும் எவ்வித குறியீடுகளைப் பயன்படுத்தியும் வசனங்களை பிரிக்கவில்லை. ஒரு வசனம் எங்கே தொடங்கி எங்கே முடியுமென்பதை அக்கால முஸ்லிம்கள் அறிந்து வைத்திருந்தனர். அவர்களுக்கு அது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. பிற்கால முஸ்லிம்களே வசனங்களுக்கு எண்கள் இட்டனர், நிறுத்தல் குறிகளையும் சேர்த்தனர். இவ்வாறு எண்களிட்டு நிறுத்தல் குறிகளை சேர்த்தவர்கள் வசனங்களின் அர்த்தம் எங்கே தொடங்கி எங்கே முடியும் என்ற அடிப்படையில் வசனங்களை பிரிக்கவில்லை. குர்ஆன் ஓதும்போது ஏற்படும் ஓசை நயத்திற்கேற்ப வசனங்களை பிரித்தனர். அவ்வாறு பிரிக்கப்பட்ட வசனங்களில் இதுவும் ஒன்று. சற்று விரிவாக பார்ப்போம்..\nوَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ = இப்ராஹிமுக்கு நாம் அடையாளப்படுத்தியபோது\nمَكَانَ الْبَيْتِ = ஆலையத்தின் இடத்தை\nأَن لَّا تُشْرِكْ = இணைகற்பிக்காதீர் என்று\nبِي شَيْئًا = என்னுடன் எதையும்\nوَطَهِّرْ = மேலும் தூய்மைப்படுத்துவீர்\nبَيْتِيَ = எனது வீட்டை\nلِلطَّائِفِينَ = தவாஃப் செய்பவர்களுக்காகவும்\nوَالْقَائِمِينَ = நின்று வணங்குபவர்களுக்காகவும்\nوَالرُّكَّعِ = ருகூ செய்பவர்களுக்காகவும்\nالسُّجُودِ = சஜ்தா செய்பவர்களுக்காகவும்\nوَأَذِّن = மேலும் அறிவிப்பீராக\nبِالْحَجِّ = ஹஜ்ஜைப் பற்றி\nيَأْتُوكَ = உன்னிடம் வருவார்கள்\nوَعَلَىٰ كُلِّ ضَامِر = ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும்\nمِن كُلِّ فَجٍّ عَمِيق = தொலைவான ஒவ்வொரு பாதையிலிருந்தும்\n*இப்ராஹிமுக்கு (இறை) இல்லத்தின் இடத்தை நாம் அடையாளப்படுத்தியபோது “என்னுடன் எதையும் இணைகற்பிக்காதீர், மேலும் தவாஃப் செய்பவர்களுக்காகவும், நின்று வணங்குபவர்களுக்காகவும், ருகூ செய்பவர்களுக்காகவும், ஸஜ்தா செய்பவர்களுக்காகவும் எனது இல்லத்தை சுத்தப்படுத்துவீராக மேலும் ஹஜ்ஜைப் பற்றி மக்களுள் அறிவிப்பீராக மேலும் ஹஜ்ஜைப் பற்றி மக்களுள் அறிவிப்பீராக நடையாகவும் ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் அவர்கள் உம்மிடம் வருவார்கள் நடையாகவும் ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் அவர்கள் உம்மிடம் வருவார்கள் தொலைவான ஒவ்வொரு பாதையிலிருந்தும் அவை (மெலிந்த ஒட்டகங்கள்) வரும் தொலைவான ஒவ்வொரு பாதையிலிருந்தும் அவை (மெலிந்த ஒட்டகங்கள்) வரும்\nஇவ்வாறு, 26 & 27 என்று பிரிக்கப்பட்ட இரு வசனங்களையும் சேர்த்து பொருள்கொண்டால் மட்டுமே முழுமையான பொருள் கிடைக்கும். இப்ராஹிம் நபியின் காலத்தில் நடந்த ஒரு விஷயத்தை அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான். இப்ராஹிம் நபியிடம் தான் பேசிய விஷயத்தை மக்களுக்கு நினைவூட்டுமாறு நபி ﷺ அவர்களிடம் அல்லாஹ் சொல்கிறான். இந்த வசனத்தையும் ஹிஜ்ரா கமிட்டியினர் திரித்துவிட்டனர்.\nகால் நடையாகவும் மெலிந்த ஒட்டகத்திலும்தான் ஹஜ்ஜுக்கு மக்கள் வருவார்கள் என்று அல்லாஹ் சொல்லியிருந்தால் கியாமத் நாள் வரை மக்கள் அவ்வாறுதான் ஹஜ்ஜுக்கு வருவார்கள். அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறாமல் போகாது. இதைச் சிந்தித்தீர்களா சகோதரர்களே\nஅவ்வசனம் நபிகளாரை நோக்கி பேசுவதாக இருந்தால் நபிகளார் மதீனாவிலிருந்து ஹஜ்ஜுக்கு அறிவிப்பு செய்தபோது முஸ்லிம்கள் எவருமே கொழுத்த ஒட்டகத்தில் வந்திருக்க முடியாது. அவ்வாறு ஒரு ஹதீஸை காட்டமுடியுமா\nமாறாக நபிகளார் பயணித்தது மெலிந்த ஒட்டகத்தில் அல்ல, மேலும் உடன் சென்றவர்களும் நல்ல கொழுத்த ஒட்டகத்தில் ஹஜ்ஜுக்கு சென்றதற்கான சான்றுகள் நபிமொழித் தொகுப்புகளில் உள்ளன. (பார்க்க புகாரி 1863, 1607, முஸ்லிம் 2497)\nஹஜ்ஜுக்கு அறிவிப்பு செய்யுங்கள், அவர்கள் *”உம்மிடம் வருவார்கள்”* என்கிறான் அல்லாஹ். அறிவிப்பு செய்பவர் மக்காவில் இருந்தால் மட்டுமே இந்த வார்த்தை அமைப்பு சாத்தியமாக இருக்கும். முஹம்மது நபி ஹஜ்ஜுக்கு அழைக்கும்போது நபிகளார் மக்காவிலா இருந்தார்கள்\nநபி பெருமானாரின் அரஃபா வெள்ளிக்கிழமையிலே\nசவுதியை கண்மூடி பின்பற்றும் ஜாக்\nசவுதி-கேரள பொய்ப் பிறைகள் — பற்பல ஆதாரங்களுடன்\nபிறை மீரான்: இரவு பகல் - குர்ஆன் வசனங்கள் ஒரு பார்வை\nகிப்லா மாற்றம் யூத சதியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://elimgrc.com/2021/04/15/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-15-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-05-06T01:53:40Z", "digest": "sha1:UW4O32BE56BM5IVV4I6MQTTEVQQ7QZX5", "length": 8498, "nlines": 49, "source_domain": "elimgrc.com", "title": "ஏப்ரல் 15 – செழிப்பாக்கும் நதி! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nஏப்ரல் 15 – செழிப்பாக்கும் நதி\nஏப்ரல் 15 – செழிப்பாக்கும் நதி\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nஏப்ரல் 15 – செழிப்பாக்கும் நதி\n“தோட்டத்த���க்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று” (ஆதி. 2:10).\nதேவன் மனிதனுக்காக இந்த உலகத்தை உண்டாக்கினார். உலகத்திலே ஒரு ஏதேனை வைத்தார். ஏதேனுக்குள் ஒரு அழகான தோட்டமும் இருந்தது. ஏதேன் என்ற வார்த்தைக்கு “மனமகிழ்ச்சி” என்று அர்த்தம். மனிதனைச் சிருஷ்டித்த கர்த்தர், அவனுக்கு மனமகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொடுக்க விரும்பினார். ஆகவே இந்த ஏதேனின் மத்தியிலே விதவிதமான கனிதரும் மரங்களையும், செடிகளையும் உண்டாக்கினார். மனிதன் நித்தமும் அவருடைய மடியிலே செல்லப் பிள்ளையாய் இருந்தான்.\nசற்று சிந்தித்துப் பாருங்கள். பெரிய உலகம், அதற்குள் ஏதேன், அதற்குள் ஒரு தோட்டம். அது போலவே உங்களுக்குள்ளே ஒரு சரீரம், அதற்குள் ஒரு ஆத்துமா, அதற்குள் ஒரு ஆவி. சரீரம் உலகத்துக்கும், ஆத்துமா ஏதேனுக்கும், ஆவி நடுவிலிருந்த தோட்டத்துக்கும் ஒப்பாயிருக்கிறது. தோட்டத்துக்குத் தண்ணீர் பாந்து அதைச் செழிப்பாக்குகிறதற்காக கர்த்தர் ஒரு நதியை வைத்தார். அந்த நதியினுடைய பெயர் என்ன என்று அவர் எழுதவில்லை. நதியிலிருந்து பிரிந்த நான்கு கிளை ஆறுகளின் பெயர்கள் மட்டுமே வேதத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.\nஆனால் அந்த நதி இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு நதியாக இருக்கும் என்றே நான் நம்புகிறேன். காரணம், அந்த நதி ஓடுகிற இடமெல்லாம் பொன் விளைந்தது. பிதோலாகும், கோமேதகக்கல்லும் விளைந்தன (ஆதி. 2:11,12). சாதாரண நதி ஓடுமானால் அங்கே நெல், கோதுமை, பார்லி போன்ற பயிர்கள்தான் விளையும். பொன் விளையும் என்றால் அது இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு நதியாகவே கருதுகிறேன். வேதத்தில் பொன் என்பது பரிசுத்தத்தையும், விசுவாசத்தையும் குறிக்கிறது. அப்படியானால் அந்த நதி என்ன நதி\nஅந்த நதியினுடைய பெயர் தாவீது ராஜாவுக்குக்கூட தெரியவில்லை. அவர் “ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்” (சங். 46:4) என்று குறிப்பிட்டார். ஆனாலும் அந்த நதியின் பெயரை அவர் அறியவில்லை. இயேசு கிறிஸ்துதான் அந்த நதியின் இரகசியத்தை வெளிப்படுத்தினவர்.இயேசு சொன்னார், “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் ��ன்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக் குறித்து இப்படிச் சொன்னார்” (யோவான் 7:38,39).\nபரிசுத்த ஆவியானவரே அந்த நதி. உங்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கையை செழிப்பாக்கும்படி தேவன் உங்களுக்குத் தந்திருக்கிற ஒரு அற்புதமான நதி அவர்தான். அவர் உங்களுடைய ஆவிக்குள்ளிருந்து ஆத்துமாவையும் சரீரத்தையும் செழிக்கப்பண்ணுகிறார். பரலோகத்திலிருந்து வருகிற அந்த நதி உங்களுக்குள் பாய்கிறபடியினால், உங்களுக்குப் பெரிய மகிழ்ச்சி, சந்தோஷம், மன நிறைவு, செழிப்பு எல்லாம் வருகிறது.\nதேவபிள்ளைகளே, அந்த தேவ நதியை நோக்கிப் பாருங்கள். அந்த நதி இன்று உங்களுடைய உள்ளத்தையெல்லாம் நிரப்பட்டும். உங்களுடைய வாழ்க்கையை செழித்தோங்கச் செய்யட்டும்.\nநினைவிற்கு:- “பிரியமானவனே உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்” (3 யோவான் 2).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/4-2.html", "date_download": "2021-05-06T00:38:05Z", "digest": "sha1:DENZUUPVAWXTZNUCW55NBUECJ6KFSXNQ", "length": 19253, "nlines": 253, "source_domain": "tamil.adskhan.com", "title": "தமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t3\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 1\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவிவசாய நிலம் வாங்க விற்க\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 40 lakh\nநிலத்தின் அளவு : 4acres\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nஆயிரம் மலைவேம்பு மரம் பெரிய கிணறு இலவச மின்சாரம் சவுக்கு மரம் வாழை மரம் தென்னை மரம் போன்றவை இதனுள் அடங்கி இருக்கிறது இது பொள்ளாச்சி அருகே பல்லடத்தில் அமைந்திருக்கிறது நாலரை ஏக்கர் விவசாய நிலம் சுற்றிலும் பசுமையான நிலங்கள் மற்றும் வீடுகள் அமைந்துள்ளது நகரத்தின் மிக அருகே இருக்கிறது இதனுள்ளே ஆயிரம் மலைவேம்பு 300 சவுக்கு மரம் வேங்கை மரம் பெரிய கிணறு இலவச மின்சாரம் போன்றவை இருக்கிறது\nவருமானத்துடன் கூடிய விவசாய ���ிலமாகவும் உங்களுக்கு நிலையான மாத வருமானம் தருகிறது நன்றி\nவீடியோவில் சொல்லும்பொழுது ஒரு தவறு ஏற்பட்டு விட்டது, மலைவேம்பு மரம் 1000 மற்றும் சவுக்கு மரம் 300 ஆக திருத்தும் செய்து கொள்ளவும் நன்றி\n1000 சவுக்கு மரம் 300 வேங்கை மரம்\nபெரிய கிணறு இலவச மின்சாரம் கிராமத்தின் வீடுகளுக்கு அருகில பல்லடம\n1000 சவுக்கு மரம் 300 வேங்கை மரம்\nபெரிய கிணறு இலவச மின்சாரம் கிராமத்தின் வீடுகளுக்கு அருகில பல்லடம\n✓1000 சவுக்கு மரம் 300✓\n✓வேங்கை மரம் பெரிய கிணறு\nபண்ணை நிலம் விற்பனைக்கு விலை ரூபாய் 3 லட்சம் மட்டும்\nபண்ணை நிலம் விற்பனைக்கு 6 லட்சம் மதிப்புள்ள 21 சென்ட் ஆப்பர்.. விலை ரூபாய் 3 லட்சம் மட்டும் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே முன்பணம் ருபாய் 1 லட்சம் மட்டுமே மீதி தொகை 60 மாதம் வட்டி இல்லா (EMI) தவணை முறையில் செலுத்தும் வசதி. ஒரு சதுரடி விலை… கோயம்பத்தூர்\nநீங்களும் ஆகலாம் விவசாயி பர்மா தேக்கு மகாகனி ரோஸ்வுட்\nநீங்களும் ஆகலாம் விவசாயி. பர்மா தேக்கு, மகாகனி, ரோஸ்வுட், செம்மரம், மற்றும் தென்னை, பலா, நெல்லி, உட்பட 50 மரங்களுடன் 2 வருட இலவச பராமரிப்பு NEAR GST -1/4 ஏக்கர் (10,000சதுரடி) பண்ணைநிலம் 7,00,000/- மட்டும். ₹25,000/- மட்டும் செலுத்தி BOOKING… கோயம்பத்தூர்\nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nசென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nசென்னைக்கு மிக அருகில் ஒருங்கிணைந்த பண்ணை நிலம்\nகிழக்கு வாசல் அம்சத்துடன் அழகிய தனி வீடு (கோயம்புத்தூர்)\nதிருச்சியில் பண்ணை நிலம் விற்பனைக்கு.\nதஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தானாடு தாலுகாவில் 2 ஏக்கர் விவசாய நிலம் விற்பனை\nஓமலூரில் இருந்து 1.கிலோமீட்டர் நிலம் விற்பனைக்கு\nதமிழ்நாடு முழுவதும் இடம் வாங்க விற்க அணுகவும் சிவநேசன்\nதூத்துக்குடி & திருநெல்வேலி மாவட்டத்தில் தரிசு நிலம் தேவை\nசந்திரகாந்தி நகரில் தனி வீடு\nதோட்டம் விற்பனைக்கு 5 ஏக்கர் தோட்டம் விற்பனைக்கு தனிக் கிணறு பிரீ இபி சர்வீஸ் 100 தென்னை மரம்\nஈரோடு சிவகிரி அருகே தோட்டம் விற்பனைக்கு\nP.N. புதூர் முல்லை நகரில் அழகிய வீட்டுமனை விற்பனைக்கு\nதெற்கு பார்த்த மனை ரிங்க ரோட்டுக்கு மிக அருகில் பெரிய சடையம்பாளையம்\nபெருந்துறை ஆர்எஸ் ரோட்டில் 36 சென்ட் வீட்டு இடம் விற்பனைக்கு\ncomplex கட்ட சிறந்த இடம் விற்பனைக்கு\nநாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n12 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2021-04-30 21:20:36\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/chennai-vyasarpadi-youth-7-robbery-in-a-night-caught-by-police-cctv.html", "date_download": "2021-05-06T00:46:42Z", "digest": "sha1:RVQL75CGNWN4JUPSOTYVVWLU76VKRIWU", "length": 12061, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Chennai vyasarpadi youth 7 robbery in a night caught by police cctv | Tamil Nadu News", "raw_content": "\n'ஒரே நைட்டுல 7 பேரிடம் கைவரிசை.. கத்திய காட்டி'... அடுத்தடுத்து நடத்திய திகில் சம்பவங்கள்.. கத்திய காட்டி'... அடுத்தடுத்து நடத்திய திகில் சம்பவங்கள்.. காவல்துறைக்கு டஃப் கொடுத்த திருடனுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னையில் ஒரே இரவில் அடுத்தடுத்து கத்தியை காட்டி மிரட்டி ஏழு வழிப்பறிகளில் ஈடுபட்ட பலே கொள்ளையனை 12 மணி நேரத்தில் சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் கைது செய்தனர்.\nவியாசர்பாடி பெட்ரோல் பங்கிற்கு வந்த மர்ம நபர், ஊழியர்களை கத்தியால் தாக்கி, மிரட்டி தனது வாகனத்திற்கு இலவசமாக 5 லிட்டர் பெட்ரோல் நிரப்பிவிட்டு, செல்போனையும் பறித்துக் கொண்டு தப்பிஓடினான்.\nதொடர்ந்து பெண் உட்பட 6 பேரிடம் கத்தியை காட்டி மிரட்டி, தாக்கிவிட்டு செல்போன்களை பறித்துச் சென்றுள்ளான். இது குறித்து எம்.கே.பி.நகர் போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் வாகன பதிவு எண்ணைக் கொண்டு அவனை தேடி வந்தனர்.\nஅப்போது, வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் கொள்ளையன் பயன்படுத்திய பைக் நின்றதை கண்டு, அந்த வீட்டிற்குள் நுழைந்த போலீசார், தப்பியோட முயன்றவனை சுற்றி வளைத்தனர்.\nஏற்கனவே 3 கொலை முயற்சி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகளில் தொடர்புடைய இவன், கோவையில் தலைமறைவாகியிருந்து, 2 மாதத்திற்கு முன் மீண்டும் சென்னைக்கு வந்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.\n'நீ எல்லாம் பன்றி மேய்க்கத்தான் லாயக்கு'.. வேலையின்றி வீட்டில் இருந்த மகனை... கடுமையாக திட்டித்தீர்த்த பெற்றோர்'.. வேலையின்றி வீட்டில் இருந்த மகனை... கடுமையாக திட்டித்தீர்த்த பெற்றோர்.. பன்றி வளர்ப்பில் சாதித்த காட்டிய இன்ஜினியர்\n'ஏற்கனவே கொரோனா பயம்'... 'யார் இந்த காரியத்தை செஞ்சது'... 'அதிர்ந்துபோன மக்கள்'... பரபரப்பு சம்பவம்\nதமிழகத்தில் மேலும் 62 பேர் கொரோனாவுக்கு பலி.. சென்னையில் மளமளவென அதிகரிக்கும் தொற்று.. சென்னையில் மளமளவென அதிகரிக்கும் தொற்று.. முழு விவரம் உள்ளே\n‘கோபம் தலைக்கேறிய ராகுல் திவேதியா’.. ‘களத்துக்கு வந்த வார்னர்’.. ‘களத்துக்கு வந்த வார்னர்’.. ‘அப்படி என்ன சொன்னார் கலீல்’.. ‘அப்படி என்ன சொன்னார் கலீல்’.. ‘சூட்டை கிளப்பிய சம்பவம்’.. ‘சூட்டை கிளப்பிய சம்பவம்’.. இறுதியில் மனம் திறந்த ராகுல்\nஇந்தியாவில் புதிய கொரோனா பரிசோதனை முறை.. அப்படி என்ன ஸ்பெஷல்.. அப்படி என்ன ஸ்பெஷல்.. தடுப்பூசி நிலவரம் என்ன.. தடுப்பூசி நிலவரம் என்ன.. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பரபரப்பு தகவல்\nLTC Cash Voucher Scheme: 'வரப்போகும் பண்டிகை'... 'மத்திய அரசின் தீபாவளி பரிசு'... நிர்மலா சீதாராமன் அறிவிப்பு\n'சோதனைக்கு மேல் சோதனை... இப்படியே போனா... இதுக்கு ஒரு முடிவே கிடையாதா'.. சிக்கலில் கோயம்பேடு மார்க்கெட்.. சிக்கலில் கோயம்பேடு மார்க்கெட்\n'சென்னையில் நாளை (13-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே\n'தமிழகத்தின் இன்றைய (10-10-2020) கொரோனா அப்டேட்'... 'சென்னையில் மட்டும் ஒரே நாளில்'... 'முழு விவரங்கள் உள்ளே\n'சென்னையில் மீண்டும்'... 'வேகமாக அதிகரிக்கும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்'... 'எந்தெந்த ஏரியாக்களில் எத்தனை தெருக்களுக்கு சீல்'... 'மாநகராட்சி தகவல்\n‘மேற்கூரை உடைஞ்சிருக்கு’.. கடைக்குள் கிடந்த ‘துண்டு சீட்டு’.. காரணத்தை எழுதிவிட்டு திருடிய திருடன்..\n\"இப்படியே போச்சுனா\"... - 'சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா'... ’மாநகராட்சி ஆணையர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை'... ’மாநகராட்சி ஆணையர் விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை\n” .. ஆட்டோவில் ‘கெத்தா’ சுற்றிய கஞ்சா ‘கேங்’.. சிக்கியது எப்படி\nகைதியை பார்க்க ‘சிறைக்கு’ வந்த இளம்பெண்.. இது வெறும் ‘பிஸ்கட்’ இல்ல.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..\n'சென்னையில் நாளை (09-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே\n'சென்னை'யில் மீண்டும் வேகமெடுக்கும் 'கொரோனா'... வெளியான 'லேட்டஸ்ட்' தகவலால் அச்சத்தில் 'மக்கள்'\n'சென்னையில் நாளை (08-10-2020)'... 'எந்தெந்த இடங்களில் எல்லாம் பவர்கட்'... 'ஏரியா விவரங்கள் உள்ளே'... 'ஏரியா விவரங்கள் உள்ளே\n'சென்னையில் நாளை (07-10-2020)'... 'எந்தெந்த ஏரியாக்களில் எல்லாம் பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே\n‘அக்டோபர் 15 முதல் திரையரங்குகளை திறக்கலாம்’.. ‘ஆனா இதெல்லாம் ஃபாலோ பண்ணனும்’.. ‘ஆனா இதெல்லாம் ஃபாலோ பண்ணனும்’ - மத்திய அரசு.\n\"ஊரடங்கால ரொம்ப நஷ்டம்... 'யூ டியூப்' பாத்து வங்கிக்கு ஸ்கெட்ச் போட்ட 'பிசினஸ்' மேன்...\" இறுதியில் நிகழ்ந்த 'ட்விஸ்ட்'\nசென்னை ‘ஏர்போர்ட்டில்’.. பெண்களுக்கான பிரத்யேக ஆடையகம்... Twin Birds-ன் புதிய கிளை.. இதன் அசத்தலான அம்சங்கள் என்ன தெரியுமா\n'சென்னையில் மீண்டும் 'அதிகரிக்கும்' கட்டுப்பாட்டு பகுதிகள்'... 'ஹாட் ஸ்பாட்டா��� உருவாகும் பெருநகரின் முக்கிய ஏரியா'... 'மாநகராட்சி வெளியிட்டுள்ள புதிய தகவல்\n“எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்” - ஓபிஎஸ் .. 'மூத்த அமைச்சர்களுடன் முதல்வரின் ஆலோசனை .. 'மூத்த அமைச்சர்களுடன் முதல்வரின் ஆலோசனை'.. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்'.. அதிமுக முதல்வர் வேட்பாளர் யார்\n'புல்லட்' பைக்குங்க மட்டும் தான் இவங்க 'டார்கெட்'...\" 'சென்னை'ல இருந்து திருடிட்டு போய்... 'விசாரணை'யில் தெரிய வந்த 'அதிர்ச்சி' தகவல்\n'சென்னையில் நாளை (06-10-2020)'... 'எங்கெல்லாம் பவர்கட்'... 'விவரங்கள் உள்ளே\n8 மாதங்கள் வரை சாப்பிட முடியுமாம்.. 61 கிராம் பொங்கலை 230 கிராமாக மாற்றுவது எப்படி.. 61 கிராம் பொங்கலை 230 கிராமாக மாற்றுவது எப்படி.. தென்னக ரயில்வே 'அதிரடி'.. தென்னக ரயில்வே 'அதிரடி'.. கொந்தளித்த ரயில் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/ford/endeavour/price-in-noida", "date_download": "2021-05-06T00:10:40Z", "digest": "sha1:DVY6IJUE2H43VHY4RP62FN5ZOARUPFB4", "length": 17665, "nlines": 346, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ போர்டு இண்டோவர் 2021 நொய்டா விலை: இண்டோவர் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand போர்டு இண்டோவர்\nமுகப்புபுதிய கார்கள்போர்டுஇண்டோவர்road price நொய்டா ஒன\nநொய்டா சாலை விலைக்கு போர்டு இண்டோவர்\nthis மாடல் has டீசல் வகைகள் only\nடைட்டானியம் 4x2 ஏடி (டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in நொய்டா : Rs.34,52,154**அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)\non-road விலை in நொய்டா : Rs.38,85,394**அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி (டீசல்)Rs.38.85 லட்சம்**\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்) மேல் விற்பனை\non-road விலை in நொய்டா : Rs.40,90,055**அறிக்கை தவறானது விலை\nடைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி (டீசல்)மேல் விற்பனைRs.40.90 லட்சம்**\nஸ்போர்ட் பதிப்பு(டீசல்) (top model)\non-road விலை in நொய்டா : Rs.41,63,961**அறிக்கை தவறானது விலை\nஸ்போர்ட் பதிப்பு(டீசல்)(top model)Rs.41.63 லட்சம்**\nபோர்டு இண்டோவர் விலை நொய்டா ஆரம்பிப்பது Rs. 29.99 லட்சம் குறைந்த விலை மாடல் போர்டு இண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி மற்றும் மிக அதிக விலை மாதிரி போர்டு இண்டோவர் ஸ்போர்ட் பதிப்பு உடன் விலை Rs. 36.25 லட்சம்.பயன்படுத்திய போர்டு இண்டோவர் இல் நொய்டா விற்பனைக்கு கிடைக்கும் Rs. 22.00 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள போர்டு இண்டோவர் ஷோரூம் நொய்டா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் விலை நொய்டா Rs. 30.34 லட்சம் மற்றும் எம்ஜி gloster விலை நொய்டா தொடங்கி Rs. 29.98 லட்சம்.தொடங்கி\nஇண்டோவர் ஸ்போர்ட் பதிப்பு Rs. 41.63 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x4 ஏடி Rs. 40.90 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் 4x2 ஏடி Rs. 34.52 லட்சம்*\nஇண்டோவர் டைட்டானியம் பிளஸ் 4x2 ஏடி Rs. 38.85 லட்சம்*\nஇண்டோவர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nநொய்டா இல் ஃபார்ச்சூனர் இன் விலை\nநொய்டா இல் gloster இன் விலை\nநொய்டா இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக இண்டோவர்\nநொய்டா இல் காம்பஸ் இன் விலை\nநொய்டா இல் ஸ்கார்பியோ இன் விலை\nநொய்டா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா இண்டோவர் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 3,116 1\nடீசல் மேனுவல் Rs. 6,816 2\nடீசல் மேனுவல் Rs. 7,328 3\nடீசல் மேனுவல் Rs. 8,201 4\nடீசல் மேனுவல் Rs. 6,117 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா இண்டோவர் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா இண்டோவர் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nபோர்டு இண்டோவர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இண்டோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இண்டோவர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nநொய்டா இல் உள்ள போர்டு கார் டீலர்கள்\nக ut தம் புத் ஃபோர்டு\nபிரிவு 5 நொய்டா 201301\nபுதிய தலைமுறை ஃபோர்டு எண்டெவர் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது, இந்தியாவில் 2022 க்குள் அறிமுகம் செய்யப்படும்\nஉட்புறமும் வெளிப்புறமும், புதிய எண்டெவர் அடித்தளத்திலிருந்து மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது\nஎல்லா போர்டு செய்திகள் ஐயும் காண்க\n இல் Does போர்டு இண்டோவர் sport comes\nபோர்டு இண்டோவர் டைட்டானியம் or டைட்டானியம் Plus me kya difference hai\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் இண்டோவர் இன் விலை\nசஹிதாபாத் Rs. 34.18 - 41.63 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 34.49 - 52.16 லட்சம்\nகாசியாபாத் Rs. 34.52 - 41.63 லட்சம்\nபுது டெல்லி Rs. 35.62 - 43.00 லட்சம்\nகுர்கவுன் Rs. 34.49 - 41.61 லட்சம்\nபால்வால் Rs. 34.18 - 41.61 லட்சம்\nகுந்திலி Rs. 34.18 - 41.87 லட்சம்\nசோனிபட் Rs. 34.69 - 41.87 லட்சம்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-06/pope-francis-homily-divine-liturgy-beatification-of-martyrs-blaj.html", "date_download": "2021-05-06T01:50:43Z", "digest": "sha1:QUMNEIXXEMK2UUJ2ITAEFMPBWWUUMTD7", "length": 16788, "nlines": 238, "source_domain": "www.vaticannews.va", "title": "\"சுதந்திர வளாக\" திருவழிபாட்டில் திருத்தந்தையின் மறையுரை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\n\"சுதந்திர வளாகத்தில்\" அருளாளர்களாக உயர்த்தும் திருவழிபாட்டில், திருத்தந்தை மறையுரை வழங்குதல் (Vatican Media)\n\"சுதந்திர வளாக\" திருவழிபாட்டில் திருத்தந்தையின் மறையுரை\nவிசுவாசத்தின் மறைசாட்சிகளான இவர்கள், ருமேனிய மக்களுக்கு விட்டுச் சென்றுள்ள பாரம்பரியத்தை இரு சொற்களால் சுருக்கிக் கூற இயலும்: சுதந்திரம், மற்றும், இரக்கம்.\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\n\"ரபி, இவர் பார்வையற்றவராய்ப் பிறக்கக் காரணம் இவர் செய்த பாவமா இவர் பெற்றோர் செய்த பாவமா இவர் பெற்றோர் செய்த பாவமா\" (யோவான் 9:2). அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, சீடர்கள் இயேசுவிடம் கேட்ட இக்கேள்வி, பல செயல்களையும், நிகழ்வுகளையும் துவக்கி வைப்பதுடன், மனித இதயத்தை எது உண்மையிலேயே கட்டிப்போடுகிறது என்பதையும் கூறுகிறது.\nவிளிம்பில் வாழ்ந்த ஒருவரை, மையத்திற்கு...\nஇந்த புதுமை, இரு இறைவாக்கியங்களில் கூறப்பட்டுள்ளது; மற்ற இறைவாக்கியங்கள் அனைத்தும், பார்வை பெற்றவரைக் குறித்து அல்ல, மாறாக, அவர் குணமடைந்ததால் உருவான பிரச்சனைகள், விவாதங்கள், கோபம், ஆகியவை குறித்து பேசுகின்றன.\nசமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்த ஒருவரை அதன் மையத்திற்கு கொணர்ந்த இயேசுவின் செயல்களையும், அவரது முன்னுரிமைகளையும் புரிந்துகொள்வது எவ்வளவு கடினம் என்பதை இந்த நிகழ்வு நமக்குக் காட்டுகிறது. மக்களுக்கு முன்னுரிமை வழங்காமல், ஒருவரின் விருப்பங்கள், கருத்தியல்கள், அடையாள வில்லைகள் ஆகியவை கொண்டு, மக்களை கட்டிப்போடும் நம் மனித மனதில் எழும் பகைமை உணர்வுகளை இங்கு காண்கிறோம்.\nஆண்டவரின் அணுகுமுறை வேறுபட்டது: வெறும் கருத்தியல்களுக்கு பின்னே செயலற்று போவதற்குப் பதில், இயேசு, மக்களை நேருக்கு நேர் பார்க்கிறார். அவர்களிடம் உள்ள காயங்களை, அவர்களின் வாழ்க்கையைப் பார்க்கிறார். வெறுமையான விவாதங்களால் திசை மாறிச் செல்லாமல், மக்களைச் சந்திக்கவும், அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவும் செல்கிறார்.\nமக்கள் சுதந்திரமாக முடிவுகள் எடுக்க இயலாமல், அவர்களது மத நம்பிக்கையையும், வாழ்வையும் கட்டுப்படுத்தும் ஒரு கருத்தியல் ஆதிக்கம் செலுத்தும்போது, மக்கள் எவ்வளவு தூரம் துன்புறுவர் என்பதை, இந்நாடு நன்கு அறிந்துள்ளது. குறிப்பாக, இங்கு நான் அருளாளர்களாக உயர்த்திய ஏழு கிரேக்க கத்தோலிக்க ஆயர்களை சிறப்பான முறையில் எண்ணிப்பார்க்கிறேன். அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக, அவர்கள் தங்கள் நம்பிக்கையையும், மக்கள் மீது கொண்டிருந்த அன்பையும் வெளிப்படுத்தினர். தாங்கள் அன்புகூர்ந்த திருஅவை மீது கொண்டிருந்த விசுவாசத்திற்காக, அவர்கள், தங்கள் சிறை தண்டனையையும், வேறுபல இன்னல்களையும், உள்ளார்ந்த உறுதியோடும், துணிவோடும் ஏற்றுக்கொண்டனர். விசுவாசத்தின் மறைசாட்சிகளான இவர்கள், ருமேனிய மக்களுக்கு விட்டுச் சென்றுள்ள பாரம்பரியத்தை இரு சொற்களால் சுருக்கிக் கூற இயலும்: சுதந்திரம், மற்றும், இரக்கம்.\nசுதந்திரம் என்று சொல்லும்போது, நாம் இந்த வழிபாட்டினை, \"சுதந்திர வளாகத்தில்\" கொண்டாடுகிறோம் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். பல்வேறு மத நம்பிக்கையின் வெளிப்பாடுகள் இருந்தபோதிலும், இவ்விடம், சுதந்திரத்திற்காக மக்களை ஒருங்கிணைத்தது என்பதை மறுக்க இயலாது. இறைநம்பிக்கையற்ற ஓர் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக, நம் அருளாளர்கள், தங்கள் சுதந்திரத்தை நிலைநாட்டினர். அந்த துன்பம் நிறைந்த அடக்குமுறை காலத்தில், கிரேக்க கத்தோலிக்க திருஅவை, மற்றும் இலத்தீன் வழிபாட்டு முறையைச் சேர்ந்த பொதுநிலையினரும், ஆயர்களும் துன்பங்களைத் தாங்கினர்.\nநமது அருளாளர்கள் விட்டுச்சென்ற மற்றொரு பாரம்பரியம், இரக்கம். தங்களைத் துன்புறுத்தியோர் மீது வெறுப்பைக் காட்டாமல் அன்பை காட்டியவர்கள், இந்த அருளாளர்கள். தன் சிறை வாழ்வின்போது, ஆயர் Iuliu Hossu அவர்கள் கூறிய சொற்கள் மிக அழகானவை: \"மன்னிப்பு வழங்கி, அனைவரின் மனம் திரும்பலுக்காக செபிப்பதற்கென, இறைவன் எங்களை இந்த துன்பத்தின் இருளுக்கு அனுப்பியுள்ளார்\".\nஇவர்கள் காட்டிய இரக்கம் நமக்கு ஒரு செய்தியாக வந்து சேருகிறது. நாம் ஒவ்வொருவரும் நமது கோபத்தை, அன்பாலும், மன்னிப்பாலும் வெல்வதற்கு அருளாளர்கள் காட்டிய இரக்கம் அழைப்பு விடுக்கிறது.\nஅன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இன்றும், நமது செறிவுமிக்க கலா��்சார, மத பாரம்பரியங்களிலிருந்து நம்மை வேரோடு வெட்டியெடுக்க, பல புதிய கருத்தியல்கள் முயன்று வருகின்றன. மனித மாண்பு, வாழ்வு, திருமணம், குடும்பம் என்ற பல பாரம்பரியங்களின் மதிப்பைக் குறைத்து, குழந்தைகளையும், இளையோரையும் வேரற்றவர்களாக மாற்றும் கருத்தியல்கள் உலகில் உள்ளன.\nநமது அருளாளர்கள் செய்ததுபோல், நற்செய்தியின் ஒளியை நம் சமகாலத்தவருக்கு கொணர்ந்து, நாளொன்றுக்கு தோன்றும் புதிய கருத்தியல்களைத் தடுக்க உங்களை நான் ஊக்குவிக்கிறேன். சுதந்திரம், இரக்கம் ஆகியவற்றிற்கு நீங்கள் சாட்சிகளாக வாழ்ந்து, அனைத்து பிரிவுகளையும் இணைக்கும் சக்தியாக விளங்குவீர்களாக. அன்னை மரியாவின் பாதுகாப்பும், புதிய அருளாளர்களின் பரிந்துரையும் உங்கள் பயணத்தில் துணை வருவனவாக\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AE/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5-%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3/95-178069", "date_download": "2021-05-06T01:01:22Z", "digest": "sha1:CVFTKW56Q5I3ZT5IMUGN77WGRYHBQ23S", "length": 9643, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || சலனிக்கு உதவுங்கள் TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome மேல் மாகாணம் சலனிக்கு உதவுங்கள்\nபாணந்துறை, இல. 58, பொன்சேகா வீதியில் வசிக்கும் 09 வயதுச் சிறுமியான சலனி சொய்சா, கடுமையான இருதய நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், முதலாவது இருதய அறுவை சிகிச்சை இந்தியாவிலுள்ள சென்னை வைத்தியசாலையில் வைத்தியர் கே.சிவகுமாரினால் மேற்கொள்ளப்பட்டது.\nமேலும், இரண்டாவது சிகிச்சை உடனடியாக செய்யப்பட வேண்டும் என்று வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். இதற்கு 700,000 ரூபாய் தேவைப்படுவதாகவும் சிறுமி மற்றும் பெற்றோருக்கான விமான செலவு மற்றும் சென்னையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு திரும்புவதற்காக 350,000 ரூபாய் தேவைப்படுவதாகவும்; தெரிவிக்கப்படுகின்றது.\nசிறுமியின் தந்தையின் வங்கிக்கணக்கில் 16,000 ரூபாய் மாத்திரமே உள்ளதாகவும் பொதுமக்களின் உதவியை நாடுவதைத் தவிர வேறெந்த வழியிலும் தன்னால் இத்தொகையை பெற்றுக்கொள்ள முடியாது என்றும் சிறுமியின் தந்தையான நாலக சொய்சா தெரிவித்துள்ளார்.\nதங்களுடைய விலைமதிப்பற்ற பிள்ளையின் உயிரைக் காப்பாற்றுவதற்கு உதவுமாறு சலனியின் பெற்றோரான நாலக சொய்சா மற்றும் ஷிரந்தி ஹர்ஷன கமகே ஆகியோர் மிகவும் தாழ்மையுடன் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஎனவே, நன்கொடை வழங்குபவர்கள், பாணந்துறை இலங்கை வங்கியால் பராமரிக்கப்படும் கணக்கு இலக்கம்: 8124458 என்ற கணக்குக்கும் பாணந்துறை சம்பத் வங்கியால் பராமரிக்கப்படும் கணக்கு இலக்கம்: 102657129083 என்ற கணக்கு இலக்கத்துக்கும் நன்கொடைகளை வழங்கலாம்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/archives/770", "date_download": "2021-05-06T00:38:41Z", "digest": "sha1:CQ6TQGJA7YB343GC346XM3AGAXGUYVHU", "length": 10381, "nlines": 83, "source_domain": "siva.tamilpayani.com", "title": "நன்றி. வணக்கம். சனீஸ்வரரே..!!! | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\nசரியாக ஏழரை ஆண்டுகளுக்கு முன்னர் என்னை வந்தடைந்த நண்பர் சனீஸ்வரர் பல்வேறு பாடங்களை கற்று கொடுத்து விட்டு சில நிமிடங்கள் முன்னர் கிளம்பியுள்ளதாக சாஸ்திரவாதிகள் தெரிவிக்கின்றனர். இவர் அளித்த பயிற்சியானது கொஞ்சம் நஞ்சமல்ல. சொந்த வாழ்விலும், தொழில், பொருளாதார வாழ்விலும் தொடர் தோல்விகள் என்றால் அளவிட்டு சொல்லும் படியாக இல்லை. அத்தனை நிறைய. தொட்டதெல்லாம் விளங்கினாப்லே என்று மக்கள் சொல்லுவது அப்படி பொருந்தி வந்தது என்றால் கொஞ்சமும் மிகையில்லை.\nஆனாலும் எனக்கு அவர் அளித்துள்ள நன்மைகளும் அளவிட அரியது. நம்முடைய ஒரு ரூபாய் காணாமல் போனால் வருவதை காட்டிலும் நம்மிடம் கோடி ரூபாய் இருந்து காணாமல் போனால் தான் நமக்கு வருத்தம் மிக பெரியஅளவில் இருக்கும் என்று பல்வேறு வாய்புகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி அது நம்மை நோக்கி வருபது போல செய்து கலைந்து போக செய்த லீலா வினோதங்கள் மிக மிக அதிகம். இப்போதெல்லாம் எந்த திட்டம், வியாபாரம் அல்லது யோசனைகள் பற்றி பேச்சு வந்தாலும் சரி ஜென் நிலையில் எடுத்து கொள்ளும் மனோபாவம் ஆகி விட்டது. ஏப்படியாகின் – காசோலை நடப்பான பிறகே.. (cheque after realization) என்ற தாரக மந்திரத்தையே உச்சரித்து கொள்வேன். எந்த லாபமோ, அனுகூலமோ ஏதாக இருப்பினும் அது நம் கைக்கு வந்த பின்னர் மட்டுமே உண்மை. கலைந்து விட்ட சூழல்களும், இழப்புகளும் எண்ணற்றவைகள்.\nஎப்படி பட்ட தோல்விகளும். சரிவுகளும் வந்தாலும் எதிர்கொள்ளும் மனோபாவத்தை அளவின்றி அளித்துள்ள சனி பகவான் என் கட்டத்திலிருந்த��� வேறுக்கு செல்வதா இன்று என் தாயார் கூறினார்கள். அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு. ஆகையினால் இந்த சந்தர்ப்பத்தில் சனீஸ்வரருக்கு எனது நன்றிகளையும், வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன்.\nஅனுபவம், ஆன்மீகம், பொது, வகைபடுத்தபடாதவைகள் அனுபவம், ஆன்மீகம், வகைபடுத்தபடாதவைகள்\n1 comment to நன்றி. வணக்கம். சனீஸ்வரரே..\nஎப்படி எல்லாம் ஐசு வைக்கவேண்டி உள்ளது.\nசனி பகவான் அடிவருடி என்று உமக்கு நாமகரணம் சூட்டுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/1845", "date_download": "2021-05-06T00:42:56Z", "digest": "sha1:YR4XDNV6OXYUWPSSM4YGYHW2DA5T3M76", "length": 11663, "nlines": 397, "source_domain": "ta.wikipedia.org", "title": "1845 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2598\nஇசுலாமிய நாட்காட்டி 1260 – 1262\nசப்பானிய நாட்காட்டி Kōka 2\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1845 (MDCCCXLV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nமார்ச் 17 - ரப்பர் பட்டை (rubber band) இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஆகஸ்ட் 28 - சயன்டிஃபிக் அமெரிக்கன் இதழ் வெளியானது.\nடிசம்பர் 22–டிசம்பர் 23 - பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.\nஇன்னாசித்தம்பிப் புலவர், யாழ்ப்பாணக் கத்தோலிக்கப் புலவர்\nபெப்ரவரி - சரவணமுத்துப் புலவர், யாழ்ப்பாணப் புலவர்.\nமே 20 - பண்டிதர் அயோத்திதாசர்\nஜூன் 8 - ஆன்ட்ரூ ஜாக்சன்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://time.is/ta/Feldkirch", "date_download": "2021-05-06T00:35:14Z", "digest": "sha1:RBT4J5VQ3PY7JKN7JY5LHYRRMFLKCY36", "length": 6426, "nlines": 103, "source_domain": "time.is", "title": "Feldkirch, ஆஸ்திரியா இன் தற்பாதைய நேரம்", "raw_content": "\nFeldkirch, ஆஸ்திரியா இன் தற்பாதைய நேரம்\nவியாழன், வைகாசி 6, 2021, கிழமை 18\nசூரியன்: ↑ 05:57 ↓ 20:39 (14ம 42நி) மேலதிக தகவல்\nFeldkirch பற்றி வீக்கிப்பீடியாவில் மேலும் வாசிக்கவும்\nFeldkirch இன் நேரத்தை நிலையாக்கு\nFeldkirch சூரிய உதயம், சூரிய மறைவு, நாள் நீளம் மற்றும் சூரிய நேரம்\nநாள் நீளம்: 14ம 42நி\n−9 மணித்தியாலங்கள் −9 மணித்தியாலங்கள்\n−7 மணித்தியாலங்கள் −7 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−6 மணித்தியாலங்கள் −6 மணித்தியாலங்கள்\n−5 மணித்தியாலங்கள் −5 மணித்தியாலங்கள்\n−2 மணித்தியாலங்கள் −2 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\n−1 மணித்தியாலங்கள் −1 மணித்தியாலங்கள்\nமற்ற மண்டல நேரத்துடன் ஒப்பிடுக\nஅட்சரேகை: 47.233. தீர்க்கரேகை: 9.600\nFeldkirch இன் பெரிய வரைபடத்தை காட்டுக\nஆஸ்திரியா இன் 25 மிகப்பெரிய நகரங்கள்\nTime.is - ஏதாவது மண்டலத்தின் சரியான நேரம்\nTime.is எந்த மண்டலத்துக்குமான சரியான, உத்தியோகபூர்வமான அணுக் கடிகார நேரத்தை (7 மில்லியன் இடங்களுக்கு அதிகமாக) 52 மொழிகளில் காண்பிக்கிறது.\nதன்னியக்கமான தொடர்பு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாவனைக்கு cookies, Javascript கட்டாயம் வேண்டும்.\nபதிப்புரிமை © 2009-2021 Time.is AS. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2021-05-06T01:08:04Z", "digest": "sha1:UCD26KXMPUTFGQLAUQLBFGKGNN7QHSQI", "length": 9884, "nlines": 205, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: கடையடைப்பு", "raw_content": "\nபதிவுலக மக்களுக்கு மீண்டும் ஓர் நற்செய்தி. ஆமா. ஆமா. அதேதான். கொஞ்ச நாளைக்கு கடைய சாத்தலாம்னு பார்க்கிறேன். இடமாற்றம், காதுகுத்து, கிடாவெட்டுன்னு எக்கச்சக்கமான விழாக்களுக்கு தலைமை தாங்க வேண்டி கட்டாயம் என வேலைகள் க்யூ கட்டி நிற்கிறது. எல்லா விழாக்களையும் சிறப்பா நடத்திக் கொடுத்துட்டு, வீட்ட மாத்திட்டு, அங்கன செட்டிலானதுக்கு அப்பாலிக்கா எல்லாரையும் மீட் பண்றேன். அதுவரைக்கும் கட காத்தாடுமே பேசாம மீள் பதிவு போடலாமான்னு யோசிச்சேன். நீங்க கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாமேன்னு பாவப்பட்டு யோசனைய கீழ கடாசிட்டேன். திரும்பி வரும்போது இன்னும் நிறைய மொக்கைகள், ஊர் சுற்றிய அனுபவங்கள் எக்ஜட்ரா எக்ஜட்ரா ஆகியவற்றை அள்ளிக்கிட்டு வர்றேன்.\nகடய சாக்கிரதையாப் பார்த்துக்குங்க. முன்ன பின்ன ஆகும் வர. ஆனா வருவேன் வருவேன் கட்டாயம் வருவேன்.\nஉயிரோடிருக்கும் பிரபலமாகத பதிவரின் ஆத்மா....\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 3:49 PM\nLabels: அறிவிப்பு, என்ன கொடுமை சார் இது\nநீங்க ஆத்மா இல்லைங்க.. ஆத்தா..\nஏம்மா, நல்லாத் தானே போயிட்டிருந்தது.\nகிடா வெட்டுக்குலாம் போற புள்ள....ஜாக்ரதையா பொய் வா புள்ள...கடைய நாங்க பாத்துக்கறோம்...\nசரிங்க, நல்லபடியா போய்ட்டு வாங்க.\nஇதுக்கு முன்னாடி என்னவோ. தெனத்துக்கும் நாலு பதிவு போட்டாப்புல.. விடுங்க..விடுங்க. நாங்க கடைய பத்திரமா பாத்துப்போமில்ல.. :)\nடாக்டரை வெச்சு ஏதோ கதைன்னுலாம் சொல்லியிருந்தீங்க....எதிர்பார்த்து வந்தா...:(\nசென்னைதானே.. இப்போ எந்த ஏரியாவுலதான் இருக்கீங்க. என்னை விட ரொம்ப மோசம் போலயே உங்க நிலமை.\nரகு - அது கண்டிப்பா வரும்.\nஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/ezhumalayan-darshan-by-train-now-indian-railways-organizes-a-day-trip/", "date_download": "2021-05-06T01:39:10Z", "digest": "sha1:JJMIE7HNICZLJIYT367QARRRNVJCDGRG", "length": 4408, "nlines": 57, "source_domain": "www.avatarnews.in", "title": "இனி ரயில் மூலமும் ஏழுமலையான் தரிசனம்..! ஒரு நாள் சுற்றுலாவாக இந்திய ரயில்வே கழகம் ஏற்பாடு! | AVATAR NEWS", "raw_content": "\nஇனி ரயில் மூலமும் ஏழுமலையான் தரிசனம்.. ஒரு நாள் சுற்றுலாவாக இந்திய ரயில்வே கழகம் ஏற்பாடு\n ஒரு நாள் சுற்றுலாவாக இந்திய ரயில்வே கழகம் ஏற்பாடு\nதிருப்பதி ஏழுமலையான் தரிசனத்தை எளிதாக்க ஒரு நாள் சுற்றுலா திட்டத்தை இந்திய ரயில்வே சுற்றுலா உணவுக்கழகம் தொடங்கி உள்ளது.\n‘டிவைன் பாலாஜி தரிசனம்’ என்ற பெயரில் ஒருநாள் சுற்றுலாவாக நபர் ஒருவருக்கு 900ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nநாட்டின் எந்த ஒரு பகுதியில் இருந்தும் தங்கள் சொந்த செலவில் காலை 8 மணிக்குள் ரயில் மூலம் திருப்பதிக்கு வந்து இறங்கும் பக்தர்கள், திருச்சானூர் பத்மாவதி தாய��ர் தரிசனம், ஏழுமலையான் தரிசனம் உள்ளிட்டவற்றை முடித்துக் கொண்டு மாலை அல்லது இரவு ரயில் மூலம் மீண்டும் ஊர் திரும்பும் வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. இந்தத் திட்டத்தை வகுத்துள்ளது\nஹாலிவுட் படப்பிடிப்புக்கு அமெரிக்கா பறந்த தனுஷ்\nஇனி கையெழுத்து வாங்க அலையவேண்டியதில்லை… வந்துவிட்டது இ – கையெழுத்து தளம்..\nமுதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில் மும்பை வந்தடைந்தது\nகொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு புதிதாக ஆர்டர் எதுவும் தரவில்லையா\nகோவிட் – தொலைந்த உண்மைகளும், திசை தவறிய விவாதங்களும் ~எஸ்.குருமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/37890.html", "date_download": "2021-05-06T01:20:12Z", "digest": "sha1:5UI4D6YTPKYBLTZBXMR5C74NNXJULJK3", "length": 6844, "nlines": 107, "source_domain": "www.ceylonmirror.net", "title": "இரண்டு வாரங்களுக்கு எந்தவொரு நிகழ்வுகளும் நடத்தமுடியாது. - Ceylonmirror.net", "raw_content": "\nஇரண்டு வாரங்களுக்கு எந்தவொரு நிகழ்வுகளும் நடத்தமுடியாது.\nஇரண்டு வாரங்களுக்கு எந்தவொரு நிகழ்வுகளும் நடத்தமுடியாது.\nதிருமண நிகழ்வுகள் மற்றும் ஏனைய அனைத்து ஒன்றுகூடல் நிகழ்வுகளையும் இரண்டு வாரங்களுக்குத் தடை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஎதிர்வரும் திங்கட்கிழமை (03. 05. 2021) முதல் 17. 05. 2021, திங்கட்கிழமை, வரையான இரண்டு வார காலப் பகுதியில் இவ்வாறான நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 19 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை.\nமத நிகழ்வொன்றின் போது தள்ளுமுள்ளில் சிக்கி 45 பேர் உயிரிழப்பு.\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ourmyliddy.com/gajendthiran-shanmuganathan/kaaththavaraayan-15", "date_download": "2021-05-06T01:01:29Z", "digest": "sha1:XYZYCYL53WLVXIDZ6PRYCDBWBCNBFWUA", "length": 17958, "nlines": 324, "source_domain": "www.ourmyliddy.com", "title": "காத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 15 - நமது மயிலிட்டி", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nகாத்தவராயன் சிந்து நடைக் கூத்து - மயிலைக்கவி சண்முகநாதன் கஜேந்திரன் - தொடர் 15\nகாத்தவராயன் சிந்து நடைக் கூத்து\nஅத்தார் சுற்றுகிறார் ஆசை அத்தார் சுழலுகிறார் – ஆடும்\nஅத்தார் தத்துகிறார் ஆசை அத்தார் தவழுகிறார் – அப்படி\nஅத்த மதம் அத்தார்க்குப் பித்தம் பித்தம் – இப்போ\nஅதிவெறியோ ஆசை அத்தார் கொள்ளுகிறார்.\nஅத்த மதம் மச்சாளே பித்தம் பித்தம் – எந்தனுக்கு\nஅதி வெறியோ ஆசை மச்சாள் கொள்ளுதடி.\nகஞ்சா தின்றதால் பொல்லாத வெறியது போல் - அத்தார்\nகள் வெறியோ கடுமையாய்க் கொள்ளுகிறார்.\nகஞ்சா தின்றதால் பொல்லாத வெறியது போல் – எனக்கு\nகள் வெறியோ கன்னி மச்சாள் கொள்ளுதடி. \nஅவின் தின்றால் பொல்லாத வெறியது போல் – அத்தார்\nஅதிவெறியோ மித்தம் மித்தம் கொள்ளுகிறார்.\nஅவின் தின்றால் பொல்லாத வெறியது போல் –எந்தனுக்கு\nஅதி வெறியோ ஆசை மச்சா��் கொள்ளுதடி.\nஎடி எண்ணி வந்த மச்சாளே காரியத்தை – எந்தன்\nஏந்திழையே ஆசை மச்சாள் சொல்லேனடி.\nஎண்ணி வந்த அத்தாரே காரியத்தை – உங்கள்\nஏந்திழையாள் ஆசை மச்சாள் சொல்லுறன் கேள்.\nகருதி வந்த மச்சாளே காரியத்தை – எந்தன்\nகாரிகையே கன்னி மச்சாள் சொல்லேனடி.\nகருதி வந்த அத்தாரே காரியத்தை – உங்கள்\nகன்னி மச்சாள் கவனமாய்ச் சொல்லுறன் கேள்.\nநினைத்து வந்த மச்சாளே காரியத்தை – எந்தன்\nநினைத்து வந்த அத்தாரே காரியத்தை – உங்கள்\nநீள்விழியாள் நினைத்தோ சொல்லுறன் கேள்.\nஎன்ன வரம் பெண்ணே நீ கேட்க வந்தாய் – எந்தன்\nஏந்திழையே கன்னி மச்சாள் சொல்லேனடி.\nசொல்லவுமோ அத்தாரே வெட்கம் வெட்கம்- எந்தனுக்கு\nதோணுது மாரி நான் என்ன செய்வேன்.\nவெட்கம் வந்தால் மச்சாளே காரியமில்லை – எந்தன்\nவேல் விழியே கன்னி மச்சாள் கூறேனடி.\nகொஞ்சிக் கொஞ்சி அத்தாரே விளையாட – ஒரு\nகொஞ்சும் கிளி தங்களிடம் கேட்க வந்தேன்.\nகொஞ்சிக் கொஞ்சி நீயும் விளையாட – நானும்\nகொஞ்சும் கிளியாக நானும் வாறேனடி.\nகட்டிக் கட்டி அத்தார் நான் முத்தமிட- எனக்கொரு\nகைக் குழந்தை தங்களிடம் கேட்க வந்தேன்.\nகட்டிக் கட்டி மச்சாள் நீ முத்தமிட – நானுமொரு\nபடுத்திருந்தோ அத்தாரே பார்த்திருக்க – பச்சிளம்\nபாலகனைத் தங்களிடம் கேட்க வந்தேன்.\nபடுத்திருந்தோ மச்சாள் நீ பார்த்திருக்க – பச்சிளம்\nஅணைத்தணைத்தோ அத்தாரே அருகிருக்க- ஒரு\nஆண்குழந்தை தங்களிடம் கேட்க வந்தேன்.\nஅணைத்தணைத்தோ மச்சாள் நீ அருகிருக்க- நானும்\n இதுவரை நேரமும் நகைப்பிற்கல்லவா பொழுதைக் கழித்துவிட்டோம். இனித்தான் முக்கிய விடயத்தைத் தங்களிடம் கூறப் போகின்றேன்.\nபிள்ளை வரம் அத்தார் வேணுமென்று – இந்தப்\nபொற்கொடியாள் மாரி ஓடி வந்தேன்.\nமைந்தன் வரம் அத்தார் வேணுமென்று – இந்தப்\nமாது கன்னி மாரி ஓடி வந்தேன்.\nபிள்ளை வரம் பெண்ணே வேணுமென்றால் – நீயும்\nபெருந்தபசு மாரி செய்யேனடி. \nபெருந்தபசு மாரி நானிருந்தால் – எனக்குப்\nபிள்ளை வரம் அத்தார் தாறதெப்போ\nமைந்தன் வரம் பெண்ணே வேணுமென்றால் – நீயும்\nமகதபசு மாரி நானிருந்தால் – எனக்கு\nமைந்தன் வரம் அத்தார் தாறதெப்போ\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nசிற்ப்பகலைஞர் செல்லப்பா (பிள்ளையார்) சண்முகநாதன் மகன் கஐன் (மயிலை கவி)\nமயிலை மண் வீழ்ந்து 22 ம் அகவைக்கு அழகாக கவி படைத்ததிற்கு என் வாழ்த்துகள்.\nஇவரின் தந்தை ஓர் சிற்பாசாரி மட்டுமன்றி ஓர் கவிஞரும் என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன்.\nகாத்தவராயன் சிந்து நடைக் கூத்து தொடர்கள்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/tamilnadu/pmk-ramadoss-amma-unavagam-demolish-condemn-4-may-2021", "date_download": "2021-05-06T01:08:29Z", "digest": "sha1:WAMMX36TAMMKAUY5WJCDC6I4LI6P22G3", "length": 11903, "nlines": 121, "source_domain": "www.seithipunal.com", "title": "எது நடந்து விடக் கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ.., மருத்துவர் இராமதாஸ் கண்டனம்.! - Seithipunal", "raw_content": "\nஎது நடந்து விடக் கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ.., மருத்துவர் இராமதாஸ் கண்டனம்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nசென்னையில் உள்ள ஜெ.ஜெ நகர் அம்மா உணவகம் திமுகவினரால் இன்று காலை சூறையாடப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை பதிவு செய்த நிலையில், திமுகவினரின் அராஜக போக்கை கண்டித்து பல்வேறு குரல்கள் பதிவு செய்யப்பட்டது.\nஜெ.ஜெ நகர் பகுதி உறுப்பினர்களான நவ சுந்தர், சுரேந்திரர் ஆகியோர் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நிலையில், இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் காவல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், \" ஏழை எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் இன்று சில சமூக விரோதிகளால் சேதப் படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது. மழை வெள்ள காலம், கொரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூரையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் \" என்று தெரிவித்துள்ளார்.\nபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் பதிவு செய்துள்ள ட்விட்டில், \" சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தின் பெயர்ப்பலகை, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படம் ஆகியவற்றை திமுகவினர் சூறையாடியிருப்பது கண்டிக்கத்தக்கது. அதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஆள்பவர்களின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப கொள்��ை மாற்றங்கள் செய்யப்படுவது இயற்கையே. ஆனால், எது நடந்து விடக் கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ அத்தகைய செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் \" என்று தெரிவித்துள்ளார்.\n2. ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஆள்பவர்களின் நிலைப்பாட்டுக்கு ஏற்ப கொள்கை மாற்றங்கள் செய்யப்படுவது இயற்கையே. ஆனால், எது நடந்து விடக் கூடாது என்று மக்கள் அஞ்சினார்களோ அத்தகைய செயல்களில் திமுகவினர் ஈடுபடுவதை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்\nஏழை எளிய மக்களின் பசியை போக்கிய அம்மா உணவகம் இன்று சில சமூக விரோதிகளால் சேதப் படுத்தப்பட்டது மிகுந்த கண்டனத்திற்குரியது..மழை வெள்ள காலம்,கொரோனா கால ஊரடங்கின் போதும் அனைத்து மக்களுக்கும் உணவளித்த அம்மா உணவகத்தை சூரையாடிய சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.. pic.twitter.com/SAMdgVApDh\nபொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1209670", "date_download": "2021-05-06T01:42:49Z", "digest": "sha1:A7OB7ZDBFKGEPMAWEIQXRTVG5OJ3PWMN", "length": 9369, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "கொரோனா தொற்று அதிகரித்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது – நிர்மலா சீதாராமன் – Athavan News", "raw_content": "\nகொரோனா தொற்று அதிகரித்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது – நிர்மலா சீதாராமன்\nஇந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஉலக வங்கிக் குழுத் தலைவர் டேவிட் மால்போஸ் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு காணொலி வாயிலாக நடைபெற்றது. இதன்போது பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.\nமேலும் தெரிவித்த அவர், இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை உருவாகியுள்ள போதிலும், பெரிய அளவில் பொது முடக்கங்களை அமுல்படுத்த வேண்டாம் என்பதில் அரசு தெளிவாகவுள்ளதாக குறிப்பிட்டார்.\nநாட்டின் பொருளாதாரத்தை முழுவதுமாக முடக்க இந்திய அரசு விரும்பவில்லை எனத் தெரிவித்த அவர், தனிமைப்படுத்தும் வழிமுறைகள் மூலம் தொற்றின் 2 ஆவது அலையை எதிர்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nஇந்தியாவில் திரிபடைந்த வைரசுக்கு எதிராகவும் தடுப்பூசி சிறந்த பலனளிக்கிறது\nதமிழக ஆளுநரிடம் ஆட்சி அமைப்பதற்காக உரிமையை கோரினார் ஸ்டாலின்\nதடுப்பூசிக்கான தட்டுப்பாடு இன்னும் மூன்று மாதங்கள் நீடிக்கும்\nபுத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என அரசாங்கம் மீண்டும் கோரிக்கை\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/3039-2010-02-02-08-01-40", "date_download": "2021-05-06T00:54:58Z", "digest": "sha1:MMN2IFNJH2R7B2DFRPBI7ONXQLRNVAN6", "length": 29516, "nlines": 237, "source_domain": "keetru.com", "title": "ஏன் சோம்பேறியாகின்றீர்கள்?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\n‘அவாள்’ ஏடே கூறுகிறது - ஆன்மிகம் பிழைப்புவாதமாகிவிட்டது\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 4\nஅரசியல் சட்டமும் நாத்திகர் உரிமைகளும்: நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுவது என்ன\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 3\nஇராமானுஜர் சீர்திருத்தம் - நாமத்தை, பூணூலை காப்பாற்றியதே தவிர சமத்துவத்தை உண்டாக்கியதா\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 9\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 6\nஒரு பகுத்தறிவாளனின் சபரிமலை பயண அனுபவங்கள் - 7\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவெளியிடப்பட்டது: 02 பிப்ரவரி 2010\nசமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக்கூடியதே தவிர, காரியத்தில் நடக்க முடியாத தாகும். ஏனெனில், எது எது சமரச சன்மார்க்கம் என்கின்றோமோ, எது எது உண்மையான - இயற்கையான சமரச சன்மார்க்கமென்று கருதுகின்றோமோ அவற்றிற்கு நேர்விரோதமாகவே மனித வாழ்க்கை அமைக்கப் பட்டிருக்கின்றது. இது நமது நாட்டில் மட்டு மல்ல, உலக முழுவதிலுமே அப்படித்தான் அமைக்கப்பட்டுப் போயிற்று. ஆனால், நமது நாட்டில் மற்ற நாடுகளை விட வெகுதூரம் அதிகமான வித்தியாசம் வைத்து அமைக்கப்பட்டு விட்டது.\nமுதலாவது, கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலாகியவைகள் இயற்கைக்குப் பாத்திரமான சமரச சன்மார்க்கமல்லாமல், நியாயப் பூர்வமான சமரச சன்மார்க்கத்திற்கும் விரோதமாய் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில், ஒருவன் சமரச சன்மார்க் கத்தைப்பற்றிப் பேச வேண்டுமானால், மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டு சமரச சன்மார்க்கம் ஏற்பட வேண்டும் என்கின்ற முறையில் யோக்கியர்களாலோ, அறிவாளிகளாலோ பேச முடியாது. ஏனெனில், அவை ஒன்றுக் கொன்று முரண்பட்ட தத்துவத்தில் அமைக்கப் பட்டிருப்பவைகளாகும். அதோடு மாத்திரமல்லாமல், சமரசமும் சன்மார்க்கமும் கூடாது என்னும் தத்துவத்தின் மீதே அமைக்கப்பட்டவைகளாகும்.\nஆகையால், நான் சமரச சன்மார்க்கத்தைப் பற்றிப் பேசவேண்டுமானால், அவைகள் சம்பந்தமான கட்டுப்பாடுகளையெல்லாம் அடியோடு அழிப்பதுதான் சமரச சன்மார்க்கம் என்று சொல்ல வேண்டியதாயிருக்கின்றது. இது உங்களில் பலருக்கும், உங்கள் பாதிரிமார்கள், எஜமானர்கள், அக்கம் பக்க சாதியார்கள், சாமிகள், மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்தமாயும் விரோதமானவைகளாயுமிருக்கும் என்று கருதுகின்றேன். நான், உண்மையான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார், அடைந்த சமூகத்தார், அடைந்த தனி மனிதர்கள் என்று யார் யாரைக் கருதுகின்றேனோ அவர்கள் எல்லாம் மேற்கண்ட இடையூறானவைகளைத் தகர்த்தெறிந்துதான் சமரச சன்மார்க்கம் அடைந்தார்கள் - அடைகின்றார்கள் - அடைய முயற்சிக்கின்றார்கள். இவைகளில் சிறிது தாட்சண்யப் பட்டவர்கள் கூட தோல்வியே அடைந்துவிட்டார்கள்.\nஉதாரணமாக, கடவுளையும், மதத்தையும், பணக்காரனையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய முடியாதென்று கருதித்தான் ருசியர்கள், பாதிரிமார்கள் தொல்லையையும், சர்ச்சுகளையும், ப��க்காரத் தன்மைகளையும் அழித்துத்தான் சமரசம் பெற்றார்கள். தற்போதைய ருசிய சரித்திரத்தில் சமரசத்திற்குப் பாதிரிமார்கள் எதிரிகள் என்றே தீர்மானிக்கப் பட்டு அவர்களை அழித்து விட்டார்கள். அழித்துவிட்டார்கள் என்றால் கொன்றுவிட்டார்கள் என்பது கருத்தல்ல. ஏதோ சிலரை அதாவது, சமரசத்திற்கு எதிர்ப்பிரசாரம் செய்தவர்களில் சிலரைத் தவிர, மற்றவர்களைப் பட்டாளத்தில் சேரச் செய்தார்கள்; சிலரை விவசாயத்தில் போட்டார்கள்; சிலரை வைத்தியத்தில் போட்டார்கள்; வேறு காரியங்களுக்கு உதவாதவர்களை காவல் காக்கப் போட்டார்கள்; அதுபோலவே, சர்ச்சுகளை தொழிற்சாலை, பள்ளிக்கூடம் முதலியவைகளாக மாற்றினார்கள். இவைகளுக்கு உதவாமல் போக்குவரவுக்கும், மற்ற சவுகரியங்களுக்கும் இடையூறாயிருப்பவைகளை இடித்தார்கள். பணக்காரர்கள் சொத்தைப் பிடுங்கி, பொதுஜன சொத்தாக்கி பூமி இல்லாதவர்களுக்குப் பூமி, தொழில் இல்லாதவர்களுக்குத் தொழில், படிப்பில்லாதவர்களுக்கு படிப்பு முதலாகியவைகள் கொடுப்பதற்கு உபயோகப் படுத்தினார்கள். கல்யாண முறையை ஒழித்து பெண் அடிமையை நீக்கினார்கள். கண்டபடி பன்றிகள் போல் பிள்ளை பெறும் முறையை நிறுத்தச் செய்து, அளவுப்படுத்தி ஆண் பெண் வாழ்க்கை இன்பத்திற்கு சவுகரியம் செய்தார்கள்; இன்னும் பல காரியங்கள் செய்தார்கள்.\nஆனால், நமக்கு இவை பொருந்துமா என்று சிலர் கேட்பார்கள். யார் கேட்பார்கள் என்றால், பணக்காரன், பாதிரி, உயர்ந்த சாதிக்காரன், அரசன் ஆகியவர்கள்தான் கேட்பார்கள். இவர்கள் நமது நாட்டு ஜனத் தொகையில் 100-க்கு 5 அல்லது 6 பேர்களே இருப்பார்கள். மற்றவர்கள் 100-க்கு 90-க்கு மேற்பட்ட வர்களாவார்கள். ஆதலால், குறைந்த எண்ணிக்கை உள்ளவர்கள் அதிலும் தங்கள் சுயநலத்திற்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள் என்று சிலர் கேட்பார்கள். யார் கேட்பார்கள் என்றால், பணக்காரன், பாதிரி, உயர்ந்த சாதிக்காரன், அரசன் ஆகியவர்கள்தான் கேட்பார்கள். இவர்கள் நமது நாட்டு ஜனத் தொகையில் 100-க்கு 5 அல்லது 6 பேர்களே இருப்பார்கள். மற்றவர்கள் 100-க்கு 90-க்கு மேற்பட்ட வர்களாவார்கள். ஆதலால், குறைந்த எண்ணிக்கை உள்ளவர்கள் அதிலும் தங்கள் சுயநலத்திற்கு என்று சில கட்டுப்பாடுகள் இருக்க வேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள் முதலாவது, உங���களைக் கேட்கின்றேன். நீங்கள் இந்த மூன்று ஆதிக்கத்தை ஒப்புக் கொள்ளுகின்றீர்களா முதலாவது, உங்களைக் கேட்கின்றேன். நீங்கள் இந்த மூன்று ஆதிக்கத்தை ஒப்புக் கொள்ளுகின்றீர்களா இருக்க வேண்டுமென்று சொல்லுகின்றீர்களா (சிரிப்பு) ஆகவே, இம்மூன்றும் ஒழிய அவர்கள் கஷ்டப்படுவார்கள். ஆனால், நமக்கு இன்றே அம்மூன்றும் ஒழியவேண்டும் என்கின்ற ஆத்திரமுமில்லை. ஏனெனில், இன்னும் அனேக நாடுகள் இருக்கின்றன. அவை இப்போதுதான் முயற்சித்திருக்கின்றன. ஆகையால், வரிசைக்கிரமத்தில் அந்த முறை நமக்கும் வரும் என்கின்ற தைரியம் உண்டு. ஆனால், இங்கு மற்ற நாட்டில் இல்லாத தான ஜாதி உயர்வு-தாழ்வு முறை என்பது சாதாரண சமரச சன் மார்க்கத்திற்கு விரோதமாய் இருக்கின்றது. அதை அழித்தே ஆக வேண்டும். இதற்கு நாம் தர்ம சாத்திரம், கடவுள் செயல், கர்ம பலன் ஆகியவைகளைக் கவனித்துக் கொண்டிருந்தால் பலனில்லை.\nநீங்கள் தர்மத்திற்கும், சாஸ்திரத்திற்கும், மதத்திற்கும், கடவுளுக்கும் எத்தனைக் காலமாய் அடங்கி வந்திருக்கின்றீர்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். என்ன பலன் அடைந்து இருக்கின்றீர்கள் இந்த நிலைமையில் உங்கள் ஆயுட்காலத்திற்குள் உங்களுக்கு சமரச விடுதலை உண்டு என்று கருதுகின்றீர்களா இந்த நிலைமையில் உங்கள் ஆயுட்காலத்திற்குள் உங்களுக்கு சமரச விடுதலை உண்டு என்று கருதுகின்றீர்களா இன்றைய நிலைமையேதான் உங்கள் வாழ்க்கையின் பலன், முடிவு, லட்சியம் என்று கருதுவீர்களானால், நீங்கள் எதற்காக நாளைய தினம் வரையில்கூட உயிருடன் இருக்கவேண்டும் என்று கருதுகிறீர்கள் என்பது எனக்குப் புலப்படவில்லை. மனிதன் வாழ்ந்திருக்கக் கருதுவதற்கு ஏதாவது அர்த்தமோ, லட்சியமோ இருக்கவேண்டும்.\nசும்மா அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது போல் வெறும் ஆகாரம் உட் கொள்ளவும், உட்கொண்டதை மலமாக்கவும் என்பதற்காக அறிவும், சுவாதீன உணர்ச்சியும், ஞானமுமற்ற ஜந்துக்கள் இருக்கின்றதே. இது போதாதா இனி, மனிதன் என்றும், ஆறறிவு - பகுத்தறிவு உள்ளவன் என்றும் சொல்லிக் கொண்டு, பண்டிதன் என்றும், பணக்காரன் என்றும், கடவுளைக் கண்டுபிடித்து அடையும் மார்க்கங்களான பல மதங்களையும் பின்பற்றி, கடவுளென்று பணத்தையும், நேரத்தையும் ஊக்கத்தையும் செலவு செய்கின்ற மனிதனும் நல்ல ஆகாரவஸ்துக்களை மலமாக்குவ���ற்காக வாழவேண்டுமா இனி, மனிதன் என்றும், ஆறறிவு - பகுத்தறிவு உள்ளவன் என்றும் சொல்லிக் கொண்டு, பண்டிதன் என்றும், பணக்காரன் என்றும், கடவுளைக் கண்டுபிடித்து அடையும் மார்க்கங்களான பல மதங்களையும் பின்பற்றி, கடவுளென்று பணத்தையும், நேரத்தையும் ஊக்கத்தையும் செலவு செய்கின்ற மனிதனும் நல்ல ஆகாரவஸ்துக்களை மலமாக்குவதற்காக வாழவேண்டுமா என்று கேட்கின்றேன். இதைப் போன்ற அறிவீனமும், அவமானமுமான காரியம் மனித சமூகத்திற்கு வேறொன்றில்லை என்றே சொல்லுவேன். இந்தவித மனித சமூகம் அழிந்து போவது ஜீவகாருண்ணியத்தை உத்தேசித்தாவது மிகவும் அவசியமான தென்று தோன்றுகின்றது.\nஆகவே, உங்கள் லட்சியங்களை முடிவு செய்து கொள்ளுங்கள். அதை மற்றொரு ஜென்மத்திற்கு என்று அயோக்கியர்களின் வார்த்தைகளை நம்பி எதிர்பார்த்துக் கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள். இந்த ஜென்மத்தில் உங்களை ஏமாற்றுவதற்காகவே அடுத்த ஜென்மம் என்னும் புரட்டைக் கற்பித்திருக்கின்றார்கள். முன்ஜென்ம சங்கதி ஏதாவது ஒரு மயிர்த் துண்டாவது உங்களுக்கு இந்த ஜென்மத்தில் ஞாபகமிருக்கின்றதா ஞாபகமிருந்தால் அல்லவா இந்த ஜென்ம காரியங்களின் செய்கைகளோ, பலனோ உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் அறியவோ, அனுபவிக்கவோ முடியப் போகின்றது ஞாபகமிருந்தால் அல்லவா இந்த ஜென்ம காரியங்களின் செய்கைகளோ, பலனோ உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் அறியவோ, அனுபவிக்கவோ முடியப் போகின்றது அன்றியும், கடவுள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள்தனமாய்க் கருதி, உங்கள் கஷ்டத்தை நிலைநிறுத்தி, உங்கள் சந்ததிகளுக்கு விட்டுவிட்டுச் சாகாதீர்கள். உணர்ச்சியும், அறிவும் அற்ற சோம்பேறிகளுக்குத் தான் கடவுள் செயல் பொருத்தமாக இருக்கும். மற்றவனுக்கு அது சிறிதும் பொருந்தாது. நீங்கள் ஏன் சோம்பேறியாகின்றீர்கள்\nகடவுளுக்கு இடம் கொடுத்து கோயில் கட்டி, உறுப்படிகளை அதிகமாக்கி, நமது குறைகளையும், கஷ்டங்களையும் முறையிட்டு அழுது வந்தது போதும் என்றே சொல்லுகிறேன். இனி, அந்தப் பக்கம் திரும்பிப் பாராதீர்கள், உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள். அது சொல்லுகின்றபடி நடவுங்கள். உங்கள் பொறுப்பை அதன் மீது போடுங்கள். உங்கள் தவறுதல்களுக்கும் நீங்கள் பயன் அடையாமல் போனதற்கும் காரணம் சொல்லும்���டி உங்கள் அறிவைக் கேளுங்கள்; அதை மதியுங்கள்; அதனிடம் நம்பிக்கை வையுங்கள்; அது உங்களைச் சரியான வழியில் செலுத்தும் - “கடவுளை”ப் போல் அவ்வளவு மோசமும், புரட்டும் ஆனதல்ல உங்கள் அறிவு. அதற்கு உணவும், வளர்ச்சியும், மற்ற நாட்டு வர்த்தமானங்களும், உங்கள் நடுநிலைமையுமேயாகும். ஆகையால், மற்ற நாட்டு வர்த்தமானங்களை உணர்ந்து, நீங்கள் நடுநிலைமையில் இருந்து உங்கள் அறிவுக்குப் பூசை போட்டீர்களானால், வந்துவிட்டது அன்றே சமரசம் சன்மார்க்கம் இதில் எனக்குச் சிறிதும் சந்தேகமில்லை.\n(26-1-1931 அன்று ஈரோடு தாலுகாவை அடுத்த கிரே நகரில் நடந்த ஆதித் திராவிடரின் ஆண்டு மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரையின் ஒரு பகுதி, 8-2-1931 “குடி அரசு” இதழில் வெளியானது)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1021608/amp?ref=entity&keyword=Parthiban%20MP", "date_download": "2021-05-06T01:40:26Z", "digest": "sha1:HV6ISIMNXH3KYBNEJN6J6MQHA465O3AP", "length": 10699, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "காங்கயம் தெற்கு ஒன்றியத்தில் மு.பெ.சாமிநாதன் தீவிர வாக்கு சேகரிப்பு | Dinakaran", "raw_content": "\nகாங்கயம் தெற்கு ஒன்றியத்தில் மு.பெ.சாமிநாதன் தீவிர வாக்கு சேகரிப்பு\nகாங்கயம், ஏப்.1: காங்கயம் தொகுதி திமுக வேட்டபாளர் மு.பெ.சாமிநாதன் காங்கயம் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட குழந்தைகவுண்டன் வலசு, அவினாசிபாளையம்புதூர், ஜெ.ஜெ.நகர், துண்டுகாடு, வட்டமலை, பொத்திபாளையம், சி.எஸ்.ஐ. காலனி, காடைஈஸ்வரன்கோவில், கல்லாங்காடு புதூர், கொள்ளுக்காடு காலனி, அமர்ஜோதி நகர் காலனி, கவுண்டம்பாளையம், குதிரைபள்ளம், சத்யா நகர், ராமபட்டினம், சிக்கரசம்பாளையம், நல்லிபாளையம், புதுகாலனி, ஆணைக்குழிமேடு, காட்டுப்புதூர், சாவடிபாளையம், ராசபாளையம், கோவில்பாளையம், வேலாயுதம்பாளையம், பொன்னியகவுண்டன்புதூர், அரசம்பாளையம், பெருமாள்மலை, காட்டுப்புதூர், குருக்கத்தி, சிவன்மலை உள்பட 50க்கும் மேற்பட இடங்களில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும். அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம் ஆகியவற்றைக்கு புத்துயிர் ஊட்டப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும். கிராமங்களில் வேலைவாய்ப்பு இல்லாத பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிகள் கொண்ட சுயசேவை வேலைவாய்ப்பு குழுக்களை அமைத்து அந்த குழுக்களின் மூலம் கிராமங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.\nஇந்து சமய அறநிலைத்துறை கோவில்களில் பணியாற்றும் பகுதிநேர மற்றும் ஒப்பந்த முறை பணியாளர்களை முழுநேர அரசு ஊழியர்களாக ஆக்கப்பட்டு காலமுறை ஊதியம் இதர படிகள் மற்றும் ஓய்வூதியம் வழங்கப்படும். சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் நிலுவையில் உள்ள கூட்டுறவு வங்கி கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்யும் பூமாலை திட்டம் செயல்படுத்தப்படும். பொறியியல் மருத்துவம், வேளாண்மை ஆகிய தொழில் கல்வி பயில ஒற்றைச்சாளர முறையில் தேர்ந்தெடுக்கப்படும் முதல் தலைமுறை ஏழை மாணவர்கள் அனைவருக்கும் சாதி மத வேறுபாடின்றி கல்வி செலவை அரசு வழங்கும் என்ற கலைஞரின் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும். திமுக தேர்தல் அறிக்கை தமிழக மக்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் உள்ளது. எனவே அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் திமுக ஒன்றிய, நகர நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகருவேல மரங்களை அகற்ற கோரிக்கை\nதிருப்பூர் பவானி நகரில் வீடுகளுக்கு முன்பு தேங்கும் கழிவுநீர் குட்டை\nகொரோனா தடுப்பூசி எண்ணிக்கையை அதிகரிக்க கோரி\nகடனை திரும்ப கொடுக்காததால் விரக்தி வாட்ஸ் அப்பில் வீடியோ அனுப்பி விட்டு பனியன் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை\nஇரவு நேர ஊரடங்கை மீறிய 15 பேர் மீது வழக்கு பதிவு\nநலிந்த விளையாட்டு வீரருக்கு ஓய்வூதியம்\nநூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தல்\nவாலிபருக்கு கத்திக்குத்து மேலும் ஒருவர் கைது\nஅதிகரிக்கும் கொரோனா தாக்கம் திருமண மண்டபம், கல்லூரிகளில் 450 படுக்கைகள் தயார்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் வைத்துள்ள மையத்தில் சுழற்சி முறையில் பாதுகாப்பு\nவாக்கு எண்ணிக்கை மையத்திற்கு துப்பாக்கியுடன் ராணுவத்தினர் பாதுகாப்பு\nகொரோனா தடுப்பு விதிமீறி மீன் மார்க்கெட்டில் குவிந்த மக்கள்\nமுகக்கவசம் அணிந்தால் மட்டுமே தென்னம்பாளையம் மார்க்கெட்டில் அனுமதி\nகுடும்ப தகராறில் பனியன் தொழிலாளி தற்கொலை\nமழையால் ஆயிரம் ஏக்கரில் தக்காளி அழுகி சேதம்\nசிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் குண்டாசில் கைது\nதிருப்பூர் பனியன் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nபஞ்சு ஏற்றுமதியை 3 மாதத்துக்கு தடை செய்ய சைமா வலியுறுத்தல்\nதிருப்பூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1023434/amp?ref=entity&keyword=Thiruvarur%20Collector", "date_download": "2021-05-06T00:49:25Z", "digest": "sha1:FVYR2PGFKIWGOW574KKUMJHXXDMQMPXV", "length": 10990, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "மற்றொரு உண்டியல் மாயம் திருவாரூர், நன்னிலம் பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் | Dinakaran", "raw_content": "\nமற்றொரு உண்டியல் மாயம் திருவாரூர், நன்னிலம் பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்\nதிருவாரூர், ஏப்.12: திருவாரூர், நன்னிலம் பகுதிகளில் முககவசம் அணியாதவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை வேகமாக பரவிவருவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ 200 அபராதமும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க உத்தர விடப்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் முகக்கவசம் அணியாமலும், போதிய தனிமனித இடைவெளியை பின்பற்றாமல் தங்களது வழக்கமான பணிகளை மேற் கொ ண்டு வருகின்றனர். இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை நாளுக்குநாள் அதிகரித்து வரும் அபாயம் உள்ளது.\nஇந்நிலையில், மாவட்ட கலெக்டர் சாந்தா, மாவட்ட எஸ்பி கயல்விழி ஆகியோரின் உத்தரவின் பேரில் நகராட்சி, பேரூராட்சி அலுவலர்கள், காவல் துறையினர் தொடர் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅதில் ஒரு பகுதியாக, திருவாரூர் நகராட்சி ஆணையர் (பொ ) சண்முகம் தலைம���யில் துப்புரவு ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் நகரத்தில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅப்போது பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிந்த 80 நபர்களுக்கு தலா 200 வீதம் ரூ 16 ஆயிரம், தனிமனித இடைவெளியை பின் பற்றாத வணிக நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகளுக்கு ரூ 3 ஆயிரம் என மொத்தம் 19 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\nஇதே போல் நன்னிலம் பேரூராட்சி மற்றும் காவல் துறை சார்பில் பல்வேறு இடங்களில் ஆய்வு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு பொது இடங் களில் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிந்த 150 நபர்களுக்கு தலா 200 வீதம் ரூ 30ஆயிரம் அபாரதம் விதித்தனர். பிடிபட்ட நபர்களிடம் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றுமாறு அறிவுரை வழங்கினர்.\nதிருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை\nஅறிவொளி இயக்கம் அழைப்பு பொறுப்பாளர்கள் போன் எண்கள்\nகலெக்டர் தகவல் வாசிப்பு பழக்கம் மூலம் செல்போன் சீர்கேடுகளில் இருந்து குழந்தைகளை மீட்டெடுக்க வேண்டும்\nதிருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசின் ஆதார விலைத்திட்டத்தில் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்\nதிருவாரூர் நகரில் குழாய் சேதமடைந்து வீணாக குடிநீர் வெளியேறும் அவலம் சீரமைத்து பராமரிக்க மக்கள் கோரிக்கை\nலால்குடி வயல்காட்டில் ரத்த காயங்களுடன் பெண் சடலம் மீட்பு\nசிறுமியிடம் அத்து மீறல் சமையல் மாஸ்டர் கைது\nதிருவெறும்பூர் அருகே உப்பு லோடு லாரி கவிழ்ந்தது\nகுடியிருப்புகளுக்கு அருகே மது குடித்ததை கண்டித்த வாலிபருக்கு அடி உதை\nபேராவூரணி ஜமாஅத் அறிவிப்பு தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை\nமுழு ஊரடங்கு தினத்தன்று இஸ்லாமியர் வீடுகளிலேயே நோன்புகால சிறப்பு தொழுகை\nபேராவூரணி நகரில்a ரூ.15 கோடியில் சாலை மேம்பாடு திட்டப்பணி திருக்காட்டுப்பள்ளி அருகே அரை குறையாக விடப்பட்ட தார் சாலை சீரமைப்பு\nஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணைய பயிற்சி\nஅரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீ தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி\nதிருவையாறில் கணவரை காணவில்லை மனைவி போலீசில் புகார்\nபட்���ப்பகலில் மர்மநபர்கள் துணிகரம் புதுக்கோட்டை அரசினர் பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதியை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி\nபொன்னமராவதி பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 4 லட்சம் கொள்ளை\nகொள்ளிடம் பகுதி ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிருமி நாசினி, முககவசம் தட்டுப்பாடு\nபாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பனை ஓலையில் விதவிதமான பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/649202/amp?ref=entity&keyword=bakery", "date_download": "2021-05-06T01:32:01Z", "digest": "sha1:G6QHH4D5PZIMBC6QFGYZPE2Z4BBIXLAX", "length": 13210, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "கோவையில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறி பேக்கரி கடையில் தேநீர் அருந்திய ராகுல் காந்தி! | Dinakaran", "raw_content": "\nகோவையில் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறி பேக்கரி கடையில் தேநீர் அருந்திய ராகுல் காந்தி\nகோவை: தமிழகத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி, அனுப்பர்பாளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களிடையே பிரச்சாரத்தை மேற்கொண்டார். செல்லும் வழியில் திடீரென கடைக்குள் சென்று கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து தேநீர் அருந்தினார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தமிழகத்தில் 3 நாட்கள் தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.\nஅதன் ஒருபகுதியாக இன்று திருப்பூர் மாவட்டத்திலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முதல் நிகழ்வாக அவிநாசி பேருந்து நிலையம் வந்த அவர் , வரவேற்பை பெற்றுக்கொண்டு கூடியிருந்த மக்களிடையே பேசினார். அப்போது , டெல்லியில் உள்ள அரசு ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்கின்ற வழிகளில் செல்கிறது என்றும் , அங்கிருக்கிற பிரதமர் தமிழக அரசை கட்டுப்படுத்தியது போல தமிழக மக்களை கட்டுப்படுத்தலாம் என நினைப்பதாகவும் குற்றம்சாட்டினார். மேலும் , தமிழக மக்களை விலை கொடுத்து வாங்கலாம் என நினைப்பதாகவும் , தமிழக மக்கள் நினைத்ததை தான் செய்வார்கள்.\nயாரும் வாங்க முடியாது என்றுசெலுத்தினார்மிவசாயத்தையும் ,சிறு குறு தொழில்களையும் 5 அல்லது 6 முதலாளிகளிடம் ஒப்படைத்துவிடலாம் என நினைக்கிறார் என்று கூறியவர், என் குடும்பத்திற்கும், தமிழ் மக்களுக்கும் இடையே அரசியலை ���டந்து ஒரு உணர்வூப்பூர்வமாகவுன் அன்பின் அடையாளமாகவும் இருக்கிறது.உங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான ஓர் அரசை கொண்டுவர முயல்கிறோம் என்று கூறி விடைபெற்றார். பிறகு அங்கிருந்து கிளம்பியவர் , அனுப்பர்பாளையம் வருவதற்குள் திடீரென காரை நிறுத்தி அருகில் இருந்த கடைக்குள் சென்று கட்சி நிர்வாகிகளுடன் தேநீர் அருந்தினார்.\nஅடுத்த இடமாக அனுப்பர்பாளையம் பகுதிக்கு வந்து மக்களிடையே பேசும் போது , இந்தியாவின் நிலைமையை அனவரும் அறிவோம். பொருளாதாரம் சீர்குலைவை சந்தித்து வருகிறது என்றதுடன் , பணமதிப்பிழப்பு , ஜி.எஸ்.டி , கொரோனா வை கையாண்ட விதத்தால் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மதம் , கலாச்சாரம் நமக்கு கற்பித்ததை அவர்கள் உணரவில்லை. நம் கலாச்சாரம் அடுத்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது.\nஇது தான் தமிழகத்தின் கலாசரம், அடையாளம் என்று கூறியவர் , மேலும் என்னுடைய மன்கிபாத்தை சொல்ல நான் இங்கு வரவில்லை என்றும் உங்களுடைய மன்கிபாத் (குறைகளை ) கேக்கவே இங்கு வந்துள்ளேன் என்று கூறி அங்கு இருந்து கிளம்பினார். ரயில் நிலையம் பகுதியில் உள்ள திருப்பூர் குமரன் நினைவிடத்திற்கு வந்த ராகுல் காந்தி குமரனனின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார.\nகொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: காய்கறி, பலசரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்: கட்டுப்பாடுகள் மீறினால் நடவடிக்கை என போலீஸ் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு: நாளை காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா\nபுதுவையில் பாஜவுக்கு துணை முதல்வர் பதவி கிடையாது: ரங்கசாமி பரபரப்பு பேட்டி : மாநில நிர்வாகிகள் அதிர்ச்சி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nஆந்திராவில் முழு ஊரடங்கு: கிருஷ்ணகிரி எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்\nதிருச்சி கார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்\nமுழு முடக்கம் ஒன்றே தீர்வு: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை\nஉதகை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்த கா���்டுயானை ரிவால்டோ பிடிபட்டது\nஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது\nகொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் குவியும் ஆம்புலன்ஸ்கள்\n: அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை தள்ளி போட மருத்துவமனைகள் முடிவு..\nபுதுச்சேரி முதல்வராக வரும் 7 ம் தேதி பதவியேற்க உள்ளேன்.: என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி பேட்டி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்புக் குழு ஆய்வு\nஇலங்கை கடற்படை அத்துமீறல்: பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு: கொரோனா பீதியால் நடுக்கடலிலேயே விடுவிப்பு\nதிண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி: குடம், குடமாக பாமாயிலை பிடித்து சென்ற மக்கள்..\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாக வியாபாரிகள் ஆர்வம்: பனை ஓலை பெட்டிக்கு மவுசு அதிகரிப்பு\nஅரசு மருத்துவமனைகள், தனிமை முகாமில் தங்க வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 200 மெத்தைகள்\nகம்பைநல்லூரில் தர்பூசணி விற்பனை அமோகம்\nதர்மபுரி அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவு வீச்சு: தொற்று பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/649783/amp?ref=entity&keyword=Kannada", "date_download": "2021-05-06T01:30:21Z", "digest": "sha1:7YPINP6R7KKHJH6MT6QM7DERLRRME47S", "length": 8234, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "அத்திபள்ளியில் தமிழர்-கன்னடர் ஒற்றுமை மாநாடு | Dinakaran", "raw_content": "\nஅத்திபள்ளியில் தமிழர்-கன்னடர் ஒற்றுமை மாநாடு\nபெங்களூரு: கர்நாடக கிறிஸ்தவ சேனை, கர்நாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம், தேசபிரேமிகளா சேனை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இதில் கலந்து கொள்கின்றனர். தங்களின் சுயலாபத்திற்காக கன்னடர் மற்றும் தமிழர் இடையே பகையை ஏற்படுத்தி அதில் குளிர் காயும் சில சுயநல அமைப்பினரை பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழக கர்நாடக எல்லையான அத்திபள்ளியில் இரண்டு மாநில போலீசார் ஒத்துழைப்புடன் குடியரசு தினவிழா கொண்டாடப்படுகிறது. இதில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என்று அவ்வமைப்பின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.\nகொரோனா பரிசோதனை குறைக்க நடவடிக்கை ஆர்டிபிசிஆர் பரிசோதனை யாருக்கு தேவையில்லை: இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் புதிய வழிகாட்டுதல்கள்\nசரக்கு கப்பலில் சென்ற 14 ஊழியர்களுக்கு கொரோனா\nவெளிநாட்டு உதவிகள் தொடர்பாக வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்\nரயிலில் இருந்து விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே காவலர் : சிசிடிவி கேமராவில் பதிவு\nஇந்தியாவில் கொரோனா பலி இன்னும் 4 வாரத்தில் 4 லட்சமாக அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை\nபுதிய பெயரில் மீண்டும் வருகிறது பப்ஜி\nஇரண்டு டோஸூக்கு பிறகும் கொரோனா\nமகாராஷ்டிரா அரசு நிறைவேற்றிய மராத்தா சமூகத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\n104 வயதான பிஷப் பிலிப்போஸ் மார் கிறிஸ்டோடம் மறைவு\nகொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதால் 3வது அலையை தவிர்க்க முடியாது: மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை\nஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் இறப்பு இனப்படுகொலைக்கு நிகரானது: அலகாபாத் நீதிமன்றம் கடும் கண்டனம்\nபாலிவுட் படத்தொகுப்பாளர் கொரோனாவுக்கு பலி\nமேற்குவங்கத்தில் 3வது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்பு: எளிமையான முறையில் விழா நடந்தது\nஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 மணி நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது\nடெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,209 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு\n8 வயதில் தாயை இழந்த என்னை படிக்க வைத்து பணிக்கு அனுப்பிய பாட்டியின் இறுதிச் சடங்கைவிட நோயாளிகளின் உயிரே முக்கியம்: டெல்லி எய்ம்சில் பணியாற்றும் கேரள நர்சுக்கு ‘சல்யூட்’\nகொரோனா பரவலில் கேரளா மோசமான நிலையில் செல்கிறது: முதல்வர் பினராயி விஜயன்\nமராத்தா இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது துரதஷ்டவசமானது: முதல்வர் உத்தவ் தாக்கரே வேதனை..\nஇந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையை தவிர்க்க முடியாது: எதிர்கொள்ள தயாராக வேண்டும்: மத்திய அறிவியல் ஆலோசகர் பேட்டி\nமத்திய அரசு கேட்டால் புதுச்சேரி துணை முதல்வர் பதவி குறித்து பரிசீலனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/651767/amp?ref=entity&keyword=gang", "date_download": "2021-05-05T23:51:43Z", "digest": "sha1:UCQ4HDQKFC5ZSE3MVSVFVXB3QVNFSW4C", "length": 9997, "nlines": 92, "source_domain": "m.dinakaran.com", "title": "பூந்தமல்லி அருகே திமுக பிரமுகர் வெட்டிக் கொலை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை | Dinakaran", "raw_content": "\nபூந்தமல்லி அருகே திமுக பிரமுகர் வெட்டிக் கொலை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை\nதிருவள்ளூர்: பூந்தமல்லி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்மணம்பேடு ஊராட்சியை சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் தங்கராஜ் என்பவரை தேர்தல் முன்விரோதம் காரணமாக கடந்த 14.10.2016 அன்று காலை நடைப்பயிற்சி சென்றபோது, 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. மேலும், அவரது தம்பி வெங்கட்ராமன்(47) என்பவரை கடந்த 26.9.2018 அன்று காலை, கார் மற்றும் இரு பைக்குகளில் வந்த கும்பல், கத்தி, அரிவாள் மற்றும் உருட்டு கட்டைகளுடன் அவரது வீட்டுக்குள் புகுந்து சரமாரியாக வெட்டி கொலை செய்தது.\nஇந்நிலையில், தங்கராஜின் மைத்துனரும், பூந்தமல்லி மேற்கு ஒன்றிய திமுக துணை செயலாளருமான கருணாகரன்(45). நேற்று மாலை வௌ்ளவேடு பாலத்தின் அருகே நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக கார் மற்றும் பைக்குகளில் வந்த மர்ம கும்பல் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.\nபுகாரின்பேரில் வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கண்டுபிடிக்க எஸ்பி அரவிந்தன் உத்தரவிட்டுள்ளார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து, மலேசியா, சீனாவில் இருந்து ஆக்சிஜன் தயாரிக்கும் கருவிகளை தனியார் நிறுவனங்கள் இறக்குமதி\nதுபாய் விமானத்தில் தங்கம் கடத்தியவர் கைது\nகர்நாடக தொழிலதிபரிடம் 7.20 கோடி மோசடி புகாரில் பனங்காட்டு படை கட்சி நிர்வாகி ஹரி நாடார் கைது\nபுரசைவாக்கம் தனியார் மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவிர் திருடி கள்ளச்சந்தையில் விற்பனை: மருந்தக ஊழியர் உட்பட 2 பேர் கைது\nகோவை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.10.72 லட்சம் கொள்ளை\nகள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்ற டாக்டர், மருந்தாளுநர் கைது\nலஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை\nதிருமங்கலத்தில் கொடூர சம்பவம்: காதலியை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த வக்கீல்\nஇரட்டிப்பு பணம் தருவதாக கூறி குமரியில் ஹவாலா மோசடி; கும்பல் சுற்றி வளைப்பு: 2 பேர் அதிரடி கைது: 4 பேர் தப்பி ஓட்டம்\nஹவாலா பணம் மாற்றி தருவதாக கூறி நூதன முறையில் மோசடி: 2 பேர் கைது\nரெம்டிசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற தனியார் மருத்துவர் உட்பட 2 பேர் கைது\nமதுரை கொரோனா சிறப்பு மருத்துவமனையில் 8 ரெம்டிசிவிர் மருந்து பெட்டிகள் திருட்டு\nசென்னை வளசரவாக்கத்தில் நகை பறிக்க முயன்றவருக்கு பொதுமக்கள் தர்மஅடி\nரூ.57.75 லட்சம் தங்கம் பறிமுதல்\nகாணாமல் போனதாக நாடகமாடியது அம்பலம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் சொத்துக்காக அடித்து கொலை: தலைமறைவான மனைவி, மைத்துனருக்கு வலை; கல்குவாரியில் சடலம் மீட்பு\nரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர் உட்பட இருவர் கைது: சிஐடி போலீசார் நடவடிக்கை\nவேலை வாங்கித்தருவதாக மோசடி அமைச்சர் பிஏவுக்கு எதிராக சிபிசிஐடி விசாரணை: ஐகோர்ட் உத்தரவு\nதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி.ஏ.கே. நகர் பகுதியை சேர்ந்த ரவுடி வெட்டி கொலை\nரெம்டெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்ற டாக்டர் மற்றும் உடந்தையாக இருந்த நண்பர் இருவர் கைது\nவேலூரில் நள்ளிரவு பயங்கரம்: வாள்களுடன் வீடுகளை நோட்டமிட்ட வடமாநில கொள்ளை கும்பல்: குரைத்த நாய்களை விரட்டி வெட்டினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/656254/amp?ref=entity&keyword=visit", "date_download": "2021-05-06T01:19:53Z", "digest": "sha1:JQRQJM43AD7T2XREAAV4PHWJWKBYXX2L", "length": 13269, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "இடம் மாறி தவறுதலாக வந்ததால் பரபரப்பு: நடிகர் அஜித் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திடீர் வருகை: காவலர்கள் செல்பி எடுத்து ‘குஷி’ | Dinakaran", "raw_content": "\nஇடம் மாறி தவறுதலாக வந்ததால் பரபரப்பு: நடிகர் அஜித் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு திடீர் வருகை: காவலர்கள் செல்பி எடுத்து ‘குஷி’\nசென்னை: கால் டாக்சி டிரைவர் செய்த சிறு தவறால், பிரபல நடிகர் அஜித் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் ஓடிவந்து அஜித்தை சுற்றி நின்று தங்களது செல்போனில் செல்பி எடுத்து கொண்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் ‘சென்னை ரைபிள் கிளப்’ உறுப்பினராக உள்ளார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனது வீட்டில் இருந்து நடிகர் அஜித்குமார், கால் டாக்சி மூலம் சென்னை ரைபிள் கிளப்பிற்கு நேற்று காலை 11 மணிக்கு புறப்பட்டுள்ளார். வழக்கமாக கால் டாக்சி டிரைவர் அஜித்திடம் எங்க செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு அஜித் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். உடனே கால் டாக்சி டிரைவர் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு கூகுள் மேப் மூலம் வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்துள்ளார்.\nகாரில் இருந்து இறங்கிய அஜித், நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்து போலீசாரிடம் ‘ரைபிள் கிளப்’ செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். அஜித் அப்போது குல்லா, முகக்கவசம், டீ-சர்ட் ஆகியவற்றை கருப்பு நிறத்திலேயே அணிந்திருந்தார். மேலும் காக்கி நிறம் கால் சட்டை அணிந்து இருந்தார். முதலில் அடையாளம் தெரியாத பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ‘ரைபிள் கிளப்’ எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இருக்கிறது என்று கூறியுள்ளார். உடனே அஜித் தனது முகக்கவசத்தை கழற்றி நன்றி சார் என்று கூறி புறப்பட்டார். அஜித் முகக்கவசத்தை கழற்றியதும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வந்தது நடிகர் அஜித் என்று தெரிந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.\nஇதை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து ஆண் மற்றும் பெண் போலீசார் அனைவரும் ஓடி வந்து எங்கள் ‘தல’ என்று கூறி அஜித்தை சூழ்ந்து கொண்டனர்.\nபிறகு அனைவரும் குழுவாகவும், தனித்தனியாகவும் அஜித்துடன் நின்று தங்களது செல்போனில் ‘செல்பி’ எடுத்து கொண்டனர். இதனால் சிறிது நேரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது. பின்னர் தன்னை பார்க்க வந்த அனைத்து காவலர்களிடமும் நன்றி தெரிவித்துவிட்டு பழைய கமிஷனர் அலுவலகத்துக்கு புறப்பட்டு சென்றார்.\nமல்லை சத்யாவை தட்டி கொடுத்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்\nஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் எப்போது தொடங்கும் ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை மத்திய, மாநில அரசுகள் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅனைத்து அரசு, தனியார் துறைகளிலும் தமிழருக்கே முன்னுரிமை என்ற நிலையை மீண்டும் திமுக அரசு ஏற்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு சங்கங்கள் வாழ்த்து\nஅனைத்து மருத்துவமனைகளில் கூடுதலாக 13,185 படுக்கைகள் தயார் ஆரம்ப சுகாதார நிலையங்களும் கொரோனா வார்டாக மாறுகிறது:\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி அரசு அறிக்கை தர வேண்டும்: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nபுதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு: டிஜிபி திரிபாதி உத்தரவு\nபோலி சான்றிதழ் பேராசிரியருக்கு கருணை காட்ட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தை கவர்னரிடம் வழங்கினோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி\nமக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nடிராபிக் ராமசாமி மறைவு தலைவர்கள் இரங்கல்\nஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிபுரிய லேப், எக்ஸ்ரே டெக்னிஷியன்களுக்கு இன்று நேர்காணல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nபுதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரேநாளில் 167 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்\nவாகன சோதனையின் போது சிக்கினார் ரெம்டெசிவிர் கடத்திய மருந்துக்கடை உரிமையாளர்: கள்ளச்சந்தையில் 16 ஆயிரத்திற்கு விற்றதும் அம்பலம்\nசுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டங்களை நிறுத்த மு.க.ஸ்டாலினுக்கு 67 ஆர்வலர்கள் கடிதம்\nசென்னையில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் பஸ்கள் இயக்கம்\nகாலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே திறப்பு: டாஸ்மாக் விற்பனை நேரம் இன்று முதல் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n50% அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்: அரசாணை வெளியீடு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் மூச்சுத்திணறி சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/with-higher-recovery-rate-south-india-leads-fight-against-corona.html", "date_download": "2021-05-06T01:36:39Z", "digest": "sha1:FVMKUPNHEWFV7W26FV2SQAP5APQKCWVK", "length": 8356, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "With Higher Recovery Rate South India Leads Fight Against Corona | India News", "raw_content": "\nகொரோனாவுக்கு 'எதிரான' போராட்டத்தில்... 'முன்னிலையில்' உள்ள 'தென்' மாநிலங்கள்... 'நம்பிக்கை' தரும் எண்ணிக்கை...\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகொரோனாவிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.\nஇந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி போன்ற மாநிலங்கள் மிக மோசமான பாதிப்பை சந்தித்து வருகின்றன. அதே நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாநிலத்திலும் வித்தியாசமாக உள்ளது. குறிப்பாக வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.\nஒட்டுமொத்த இந்தியாவை பொறுத்தவரை குணமடைபவர்கள் விகிதம் 19.9 சதவீதமாக உள்ளது. அதில் முதலிடத்தில் உள்ள கேரளாவில் பாதிப்பு ஏற்பட்ட 74 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அங்கு 450 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களில் 324 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல தமிழ்நாட்டில் 40 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர். அதாவது பாதிக்கப்பட்ட 1629 பேரில் 662 பேர் குணமடைந்துள்ளனர். கர்நாடகாவில் பாதிக்கப்பட்டிருந்த 450 பேரில் 141 பேர் குணமடைந்துள்ளனர். இது 32 சதவீதமாகும்.\nஆனால் வட மாநிலங்களில் டெல்லியில் மட்டும் 32.2 சதவீதமாக உள்ள குணமடைந்தவர்கள் விகிதம் ராஜஸ்தானில் 12.17 சதவீதம், மத்திய பிரதேசத்தில் 9.92 சதவீதம், குஜராத்தில் 7.5 சதவீதம், மகாராஷ்டிரத்தில் 13.95 சதவீதம், உத்தரபிரதேசத்தில் 11.93 சதவீதம், மேற்கு வங்காளத்தில் 17.32 சதவீதம், ஆந்திராவில் 14.76 சதவீதம் என்ற நிலையில் உள்ளது.\n'இத மட்டும் எங்களால தாங்கவே முடியல... உலக நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்'.. மனமுடைந்த உலக சுகாதார அமைப்பு'.. மனமுடைந்த உலக சுகாதார அமைப்பு\n‘அதிவிரைவு சோதனை மெஷின்களை’... ‘இந்தியாவிற்கு வழங்க முன்வந்துள்ள நாடு’... ‘ஒரேநேரத்தில் இத்தனை ஆயிரம் பேருக்கு’... ‘சோதனை செய்ய முடியும்’\n'லாக்டவுனை மீறி கிரிக்கெட்'.. 'விரட்டிய' ட்ரோனை நோக்கி 'இளைஞர்' செய்த 'வைரல்' காரியம்\n'கொரோனா' தடுப்பில் 'நிக்கோட்டின்' பலனளிக்குமா... முதல்கட்ட 'சோதனையை' தொடங்கியுள்ள பிரான்ஸ் 'ஆராய்ச்சியாளர்க���்'...\nதமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்.. முக்கிய தரவுகள்\n'தலைநகரை உலுக்கிய கொடூரம்'... 'பக்காவா பிளான் போட்ட பெண்'... 'துணை நின்ற கணவர்'... அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த கோரம்\n‘நான்காவது தூணை முடக்க வேண்டாம்’... ‘கோவை விவகாரத்தில்’... ‘கமல்ஹாசன் ட்விட்டரில் வலியுறுத்தல்’\n'கிணற்றில்' விழுந்த பெண் 'யானையை...' 'பாவப்பட்டு தூக்கிவிட்டா...' 'அது பாத்த வேலை இருக்கே...' 'என்னம்மா நீ இப்படி பண்ற...'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/car-faqs/hyundai/verna/hyundai-verna-sx-opt-manual-petrole-kya-ambition-lighting-hai-kya-2377191.htm", "date_download": "2021-05-06T00:04:35Z", "digest": "sha1:LVD5YQSRUMTR6IKGKULNLKVKJMA4IVP4", "length": 8727, "nlines": 248, "source_domain": "tamil.cardekho.com", "title": "Hyundai Verna sx opt manual petrole kya ambition lighting hai kya | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் வெர்னா\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்வெர்னாஹூண்டாய் வெர்னா faqsஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் opt மேனுவல் petrole kya ambition லைட்டிங் hai kya\n124 மதிப்பீடுகள்இந்த காரை மதிப்பிடு\nபயன்படுத்தப்பட்ட இல் ஐ காண்க\nஒத்த கார்களுடன் ஹூண்டாய் வெர்னா ஒப்பீடு\nரேபிட் 2021 போட்டியாக வெர்னா\ncity 4th generation போட்டியாக வெர்னா\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nCompare Variants of ஹூண்டாய் வெர்னா\nவெர்னா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்Currently Viewing\nவெர்னா எஸ் பிளஸ் டீசல்Currently Viewing\nவெர்னா எஸ்எக்ஸ் டீசல்Currently Viewing\nவெர்னா எஸ்எக்ஸ் ஏடி டீசல்Currently Viewing\nவெர்னா எஸ்எக்ஸ் opt ஏடி டீசல்Currently Viewing\nவெர்னா எஸ் பிளஸ்Currently Viewing\nவெர்னா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போCurrently Viewing\nஎல்லா வெர்னா வகைகள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-order-to-one-crore-50-lakhs-covid-19-vaccine-purchasing-cm-edappadi-k-palaniswami-announced-296903/", "date_download": "2021-05-06T00:55:40Z", "digest": "sha1:LLSVFRP5DEJ5QJSSXZCDLIQOXXCHUBNW", "length": 13403, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "TN Govt order to one crore 50 lakhs covid 19 vaccine purchasing cm edappadi k palaniswami announced - 1.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய அரசாணை - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு", "raw_content": "\n1.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய அரசாணை – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n1.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய அரசாணை – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\nகொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுகிறேன் என்று முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத��துள்ளார்.\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. இதனைக் கருத்தில் கொண்டு 1.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலை காரணமாக நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 16,665 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 11,30,167 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 98 பேர் உயிரிழந்தனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.\nஇந்த நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, “கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது. இதனைக் கருத்தில் கொண்டு 1.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுகிறேன் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகளின் பங்கு முக்கியமானது.\nஇதனைக் கருத்தில் கொண்டு 1.5 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா தொற்றின் தீவிரத்தை உணர்ந்து 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுகிறேன். pic.twitter.com/PQeb2mIH1i\nஇது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “இந்தியாவிலேயே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படு என ஏற்கனவே அறிவித்த முதல் மாநிலம் தமிழ்நாடு. கொரோனா நோய்த் தொற்று பரவல் அடிகரித்து வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தமிழ்நாடு அரசால் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் இலவச தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வரும் மே 1-ந் தேதி முதல் 18 வயதிற்கு மேல் 44 வயதுவரை உள்ளவர்களுக்கு ஏற்கனவே அ��ிவித்தவாறு இலவசமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கென, முதற்கட்டமாக 1.50 கோடி தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் மூலமாக கொள்முதல் செய்து வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“\nதிருவண்ணாமலை கிரிவலத்தில் ஸ்டாலின் மகள் : வெளியானது சர்ச்சை புகைப்படம்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nசென்னையில் 2-வது விமான நிலையம்; திமுக ஆட்சியில் கவனம் பெறுமா\nவிசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்க்கு கொலை மிரட்டல்; பாஜக நிர்வாகி அதிரடி கைது\nஃப்ரீ பயர் மோகம்: வீட்டில் திருடிய ரூ12 லட்சத்தை பறிகொடுத்த தொழில் அதிபர் மகன்\nசெங்கல்பட்டு GH-ல் ஒரே நாள் இரவில் 13 பேர் பலி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா\nகாந்தியின் தனிச் செயலாளர் மரணம்: மகாத்மா கொலையுண்டபோது உடன் இருந்தவர்\nTamil NewsToday: தமிழகத்தில் ஒரேநாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று – 167 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/36074.html", "date_download": "2021-05-06T00:35:34Z", "digest": "sha1:E67TR6B2UVZV244WM3S3FZCE7MZ7DYDE", "length": 9030, "nlines": 114, "source_domain": "www.ceylonmirror.net", "title": "ரஞ்சனின் இடத்துக்கு அஜித் மான்னப்பெரும - Ceylonmirror.net", "raw_content": "\nரஞ்சனின் இடத்துக்கு அஜித் மான்னப்பெரும\nரஞ்சனின் இடத்துக்கு அஜித் மான்னப்பெரும\nகம்பஹா தேர்தல் மாவட்டத்தின் அஜித் குமார மான்னப்பெரும சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (09) பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.\nஅதனை அடுத்து அவர் பாராளுமன்ற நிலையியற் கட்டளை 05 இன் பிரகாரம் பாராளுமன்ற செயலாளர் நாயகம் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான புத்தகத்தில் கையொப்பமிட்டார்.\nரஞ்சன் ராமநாயக்க அவர்களின் பாராளுமன்ற உறுப்பாண்மை இரத்தானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு மான்னப்பெரும அவர்களை நியமிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nபாராளுமன்ற உறுப்பினராக அவரது பெயர் குறிப்பிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.\n2002 – 2009 காலப்பகுதியில் கம்பஹா நகர சபையின் தலைவராக கடமையாற்றிய அவர் 2009 – 2013 காலத்தில் மேல் மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.\n2015 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக பாராளுமன்றத்துக்கு அவர் தெரிவானார். 2020 ஆம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஊடாக கம்பஹா தேர்தல் மாவட்டத்தில் 05 வது இடத்தை பெற்றார்.\nகம்பஹா புனித சிலுவை கல்லூரி, பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயம் மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் கல்வி கற்ற அவர் மொறட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பட்டத்தை பெற்றுள்ளார்.\nO/L, A/L மற்றும் புலமை பரிசில் பரீட்சைகள் ஒத்திவைப்பு\nமணி கைது இனவாதம், பாசிசம் அடிப்படையிலானது; விடுதலை செய்ய விக்கி கோரிக்கை\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nகொரோனாவால் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாதி…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://biriyaani.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2021-05-06T00:58:39Z", "digest": "sha1:YWWKALQMTFTL524JTVHK34ZKCCT6MV2J", "length": 35231, "nlines": 249, "source_domain": "biriyaani.blogspot.com", "title": "பிரியாணி: அகில உலக ஐக்கிய அரபு அமீரக பெண் பதிவர்கள் முன்னணி", "raw_content": "\nசமைக்க தான் முடியல, எழுதவாச்சும் செய்யலாமே\nஅகில உலக ஐக்கிய அரபு அமீரக பெண் பதிவர்கள் முன்னணி\n...அப்படி எதுவும் ஆரம்பிக்கலைங்க.. சும்மாத்தான் எல்லாரும் சந்திச்சோமே. சகோதரி ஸாதிகாவின் அமீரக விஜயத்தை ஒட்டி (பில்ட் அப் எப்பூடி) ஏற்பாடு செஞ்ச சந்திப்பு. எல்லாரும் சந்திப்போமான்னு ஹூசைனம்மா கேட்டவுடனேயே எனக்கு ஒரே சந்தோஷமா இருந்தது. எப்படியும் எல்லாரையும் பார்த்துடனும்னு எங்க மாப்பியை நச்சரிச்சு, ரெடியாகி கிளம்பி போனோம்.\nநிறைய பேர் பதிவுகள்ல பார்த்துருக்கேன். வலையுலகம் மூலமா கிடைக்கும் நல்ல விஷயம்னு சொல்ல சொன்னால், எல்லாரும் ஒட்டுமொத்தமா சொல்வது இங்கு கிடைக்கும் நல்ல நட்புக்களைத்தான் நானும் ஆச்சரியப்படுவேன், அதெப்படி முகம் தெரியாத ஒருத்தவங்களோட சட்டுன்னு பழக முடியும்னு. ஆனா முதல் சந்திப்பிலேயே நீண்ட நாள் பழகின தோழிகள் போல எல்லாரும் கலகலவென்று இருந்தது எனக்கு இன்னும் மலைப்பா இருக்கு.\nவீட்டை விட்டு கிளம்பும்போதே நல்லா பசி.. இன்னைக்கு வெளிய சாப்பிடலாம்னு நைசா மாப்புக்கிட்ட அடி போட்டுட்டு எஸ்கேப். நானும் நினைச்சேன், என்ன ஒரு அரை மணி நேரம்தான் எல்லாரும் பார்த்துக்குவோம்னு. லுலுவில் ஹூசைனம்மாவை பார்த்தவுடன், அவங்களா இவங்கன்னு ஒரே ஆச்சரியம். அவ்வளவு சாதுவா இருந்தாங்கப்பா ஜலீலாக்காவும் வந்த பிறகு பேசிட்டு அப்படியே பார்க்குக்கு நடை போட்டோம்.. உள்ள காலத்தான் எடுத்து வைக்கிறேன், ஸாதிகாக்கா 'ஆ பிரியாணி சட்டி'ன்னு ஜோரா ஒரு வரவேற்பு குடுத்தாங்க. அப்படியே மலீக்காக்கா எல்லாரையும் அறிமுகப்படுத்த, மலீக்காக்காவை பார்த்து நீங்க யாருன்னு கேக்க, ஹிஹி.. ஆஸியாக்காவோட சமையல் பக்கம் போயி நான் முதல் நாள் செஞ்ச சுருட்டு கறி எங்க மாப்பிக்கு ரொம்ப பிடிச்சிட்டு..\nஜலீலாக்கா கொண்டுட்டு வந்த சூப்பர் மசால் வடைய முதல்ல போணி பண்ணினது நானே மலீக்காகா டூடுல்ஸ் (கோதுமை தோசைக்குள்ள நூடுல்ஸ் ஸ்டஃபிங்க்: பேரு வெச்சிட்டோம்ல) சூப்பரா இருந்துச்சு.. நல்ல பசி வேற, செம்மையா சாப்பிட்டேன் மலீக்காகா டூடுல்ஸ் (கோதுமை தோசைக்குள்ள நூடுல்ஸ் ஸ்டஃபிங்க்: பேரு வெச்சிட்டோம்ல) சூப்பரா இருந்துச்சு.. நல்ல பசி வேற, செம்மையா சாப்பிட்டேன்\nசகோதரிகள் ஸாதிகா, ஹூசைனம்மா, ஜலீலா, மலீக்கா, மலர், ஆஸியா இவங்களையெல்லாம் முதல்லயே தெரிஞ்சாலும், சந்திப்பின் மூலமா அறிமுகமான சகோதரிகள் மனோ மற்றும் அநன்யாவை சந்திச்சதில் ரொம்ப சந்தோஷம். சகோதரி மனோ அவங்ககிட்ட சரியா பேச முடியல. ஆனா ஜலீலாக்கா சொன்னாங்க, அவங்க ரொம்ப அருமையா எழுதுவாங்கன்னு. பிறகு தான் போயி பார்த்தேன் அநன்யாவின் கொஞ்சும் தமிழ் ரொம்பவே நல்லா இருந்தது.. மலீக்காவின் மகன் மஃரூஃப் அப்படியே அம்மா சாடை.. ஜலீலாக்கவின் மகன் ஹனீஃபும் அப்படியே. மாஷா அல்லாஹ்.. பொறுமையான பிள்ளைகள். நேரம் ஆனதும் மாப்பு பார்க்குக்கு வந்துட்டாங்க, அப்படியே கிளம்புறேன்னு சொன்னதும், ஜலீலாக்கா எனக்குன்னு தனியா எடுத்து வெச்ச முர்தபாவும் மலீக்காகாவோட அன்பு பரிசாக எனக்கே பிடிச்ச பிங்க் கலர் பர்ஸும் தந்து அசத்திட்டாங்க.\nநான் வீட்ட பொறுத்த வரைக்கும் பெரிய சோம்பேறி. ம்மா வீட்டுல இருந்தா ஒரு வேலையும் செய்ய மாட்டேன், அதுவும் கிச்சன் பக்கமெல்லாம் நல்ல வாசனை வரும்போது எல்லாருக்கும் முன்னாடியே ம்மா செஞ்சதை ஆட்டைய போடத்தான் போகுறது. அப்படி இருக்கும்போது கல்யாணம் ஆகி இங்க தனியா வந்த பிறகு எப்படித்தான் சமாளிக்கப்போறேனோன்ற கவலை இருந்தது.\nஇங்க வந்து பார்த்தா தான் தெரியுது, வேலைக்கும் போயிட்டு, பிள்ளைகளையும் பார்த்துட்டு, அட்டகாசமா சமையலும் செய்துட்டு, வேலைக்கு போனாலும் போகலைன்டாலும் கவிதைகள், அருமையான கட்டுரைகள், யோசிக்க வைக்கும் பல விஷயங்களை தங்கள் அனுபவம் மூலம் பகிர்ந்துட்டு இருக்கும் எல்லாரையும் பார்த்தப்போ எனக்கு அவங்கல்லாம் ஒரு இன்ஸ்பிரேஷனாகவே தெரிஞ்சாங்க. உண்மையா.\nஅங்க சந்திச்சவங்கள்ல நான்தான் இளையவ. இன்னும் பெருசா பொறுப்புகள் எதுவும் வரலை. சாதரணமா செய்யக்கூடிய விஷயங்களையே செய்ய சடையும் ஆளு நான். ஆனா இவங்கல்லாம் நான் மலை போல நினைக்கும் பல வேலைகளை சாதரணமாக செய்யக்கூடியவங்க. எல்லாரும் நினைப்பது போல ஒரு பெண் சமையல் செய்வதும், பிள்ளைகளைகளையும், கணவரையும், அவர் குடும்பத்தையும், தன் குடும்பத்தையும் பார்த்துக்கொள்வது சாதரண விஷயம் கிடையாது.\nபெண்கள் நாங்கல்லாம் சேர்ந்து சந்திச்சதில் எல்லாருக்கும் சந்தோஷம்னா, எனக்கு அதுக்கூடவே நல்ல படிப்பினையும். ஒவ்வொருத்தவங்ககிட்ட இருந்தும் கத்துக்க நிறைய விஷயம் இருக்கு. உங்க எல்லாரையும் மீண்டும் சந்திக்க ஆவலா இருக்கேன், இன்ஷா அல்லாஹ்\nLabels: சந்திப்பு, துபை, வலையுலகம்\nஎன்னாடா பிரியாணி சட்டி இன்னும் திறக்கலையேன்னு பார்த்தேன்.\n//வேலைக்கும் போயிட்டு, பிள்ளைகளையும் பார்த்துட்டு, அட்டகாசமா சமையலும் செய்துட்டு, வேலைக்கு போனாலும் போகலைன்டாலும் கவிதைகள், அருமையான கட்டுரைகள்,//\nஆமாம்ப்பா ட்ரூலி இன்ஸ்ப்பைரிங், பாராட்டியே ஆகவேண்டும், ஆதரவு கொடுக்கும் எங்கள் ரங்க்ஸ் குழுவுக்கும் சேர்த்து\nஅருமையான சந்திப்பு; அல்ஹம்துலில்லாஹ். அனைவருக்கும் வாழ்த்துகள்\nசந்தோஷம். மேலும் சந்திப்புகளின் மூலம் புரட்சியை உருவாக்க வாழ்த்துக்கள், இதற்கு உறுதுணையாக இருக்கும் எங்க தங்கஸ்களுக்கும் நன்றிகள்\nதலைப்பைப் பாத்து கொஞ்சம் டெரராயிட்டேன்.\n//ஹூசைனம்மாவை பார்த்தவுடன், அவங்களா இவங்கன்னு ஒரே ஆச்சரியம். அவ்வளவு சாதுவா இருந்தாங்கப்பா\nஅட ஏங்க எல்லாரும் இதயே சொல்றீங்க. நான் நெசமாவே நல்லப்புள்ளைதான்\n(ஹூம் வடிவேலு “நானும் ரவுடிதான், ரவுடிதான்னு சொல்றமாதிரியே இருக்குதே\n//நான் வீட்ட பொறுத்த வரைக்கும் பெரிய சோம்பேறி. ..கல்யாணம் ஆகி இங்க தனியா வந்த பிறகு எப்படித்தான் சமாளிக்கப்போறேனோன்ற கவலை இருந்தது.//\nஇப்புடித்தான் நாங்களும் ஆரம்பத்துல இருந்தோம் (நீங்களும் சில வருஷங்கள் கழிச்சு இதையும் சொல்லுவீங்க பாருங்க, இன்ஷா அல்லாஹ்)\n//இன்னைக்கு வெளிய சாப்பிடலாம்னு நைசா மாப்புக்கிட்ட அடி போட்டுட்டு எஸ்கேப்.//\nயாரு எஸ்கேப் நீங்களா இல்ல உங்க மாப்ஸா\nஅகில உலக ஐக்கிய அரபு அமீரக பெண் பதிவர்கள் முன்னணி கண்ட புரட்ச்சி தலைவியே வாழ்க வளர்க\n//ஜலீலாக்கா கொண்டுட்டு வந்த சூப்பர் மசால் வடை\nஇது கொஞ்சம் ஓவராத் தெரியல...\nஅகில உலகம்னு சொல்லி இப்படி ஏமாத்தீட்டீங்களே..\nபெண்பதிவர்களாக நீங்கள் அனைவரும் சந்தித்தது ஆண்பதிவர்களுக்கு சந்தோசம்ங்க....வாழ்த்துக்கள்...(நாங்களும் பிரியாணி நியூடுல்ஸ் வடை போடுவோம்ல)\n நல்லா எஞ்சாய் பண்ணிருக்கிங்கன்னு உங்க பதிவிலே தெரியுது..\nஅகில உலக ஐக்கிய அரபு அமீரக பெண் பதிவர்கள் முன்னணி..\nஆகா சொன்னதுபோலவே [சங்கம் வச்சிடலாமுன்னு சொன்னத்தச்சொல்லுறேன்]சங்கத்தலைவியாக்கிரலாம் நாஸியா\nஅனுபவங்கள் பாடமாக அமையும் நிச்சயமாக.\n//ஹூசைனம்மாவை பார்த்தவுடன், அவங்களா இவங்கன்னு ஒரே ஆச்சரியம். அவ்வளவு சாதுவா இருந்தாங்கப்பா\nஅட ஏங்க எல்லாரும் இதயே சொல்றீங்க. நான் நெசமாவே நல்லப்புள்ளைதான்\nஅனைவரும் சந்திச்சதில் மகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியே.\nநாஸியா முதலில் நீங்க வந்ததும் அறிமுகபடுத்தும் போது, அவஙக் அவங்க பிளாக் பேர சொல்லும் போது நீங்க பிரியாணி என்றதும் பிரியாணி பற்றி தெரியாதவஙக் பே பே ந்னு முழித்தது இன்னும் நினைத்து நினைத்து சிரித்து கொண்டே பதிவு போடுகிறேன்.ஆமாம் வந்த புதிதில் கண்ணை கட்டி காட்டில் விட்டா மாதிரி தான் வந்தோம். அப்பரம் எல்லாமே ஒரு படிப்ப்பினை தான்.\nஅப்பாடா ரொம்ப நாளா மூடி கிடந்த பிரியாணி கட சந்திப்பூ மூலம் திறக்கப்பட்டது. சந்தோஷம்\nபடிக்கும்போதே சந்தோஷமா இருக்கு. கலக்கல் நாஸியா.\n//(ஹூம் வடிவேலு “நானும் ரவுடிதான், ரவுடிதான்னு சொல்றமாதிரி��ே இருக்குதே\nஇங்க வந்து பார்த்தா தான் தெரியுது, வேலைக்கும் போயிட்டு, பிள்ளைகளையும் பார்த்துட்டு, அட்டகாசமா சமையலும் செய்துட்டு, வேலைக்கு போனாலும் போகலைன்டாலும் கவிதைகள், அருமையான கட்டுரைகள், யோசிக்க வைக்கும் பல விஷயங்களை தங்கள் அனுபவம் மூலம் பகிர்ந்துட்டு இருக்கும் எல்லாரையும் பார்த்தப்போ எனக்கு அவங்கல்லாம் ஒரு இன்ஸ்பிரேஷனாகவே தெரிஞ்சாங்க. உண்மையா.\n நீங்கள் எல்லோரும் பலருக்கு நல்ல inspiration தான்.\nBY the way, அடிக்கடி, பிரியாணி போடுங்க. :-)\nபிரியாணி இன்னிக்கு வாசனை தூக்குதே :-))\n@@@ Jaleela--//அப்பாடா ரொம்ப நாளா மூடி கிடந்த பிரியாணி கட சந்திப்பூ மூலம் திறக்கப்பட்டது. சந்தோஷம் //\n நான் கேக்க நெனச்சேன் கேட்டுடீங்க\nசங்கத்துக்கு வாழ்த்துகள்...சந்திப்பை பதிந்து எங்களுக்கும் அந்த உணர்வை கொடுத்துடீங்க...\nஅதிகம் பேசாட்டியும் கமுக்கமா டெரர் பதிவு அண்டு டைட்டில் போட்டுட்டீங்களே\nயெஸ் இவங்க எல்லாம் எனக்கும் தீவிர ரோல் மாடல்ஸ்.(பின்னே, நாங்களும் யூத்து தானே\nஷஃபிக்ஸ், உங்கள் ஆதரவுக்கு எங்கள் சங்கம் பாராட்டு தெரிவிக்கிறது (யப்பா\nவ அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.. மாஷா அல்லாஹ் ரொம்பவே அருமையான சந்திப்பு அது\nநன்றி அபு அஃப்ஸர்.. :)\nஹூசைனம்மா... ஆமா நீங்க நிஜம்மாவே ரொம்ம்ம்பா நல்ல புள்ளைதான்.. ஹிஹி.. (பின்ன எனக்கு 'பார்சல்' ஏற்பாடு பண்ணி குடுத்தீங்களே)\n\\இப்புடித்தான் நாங்களும் ஆரம்பத்துல இருந்தோம் (நீங்களும் சில வருஷங்கள் கழிச்சு இதையும் சொல்லுவீங்க பாருங்க, இன்ஷா அல்லாஹ்)\\\nஜெய்ல்லானி நீங்க வந்து சொல்லுவீங்கன்னு தெரியும் , அதான் முந்தி கொண்டேன்.\nநாஸியா டெரரா பதிவு போட்டதுல , உடனே யுத் ஃபுல் விகடனிலும் பிரியாணி பதிவு வந்துடுச்சி ஹிஹி\nஅநன்யா என்ன் யெஸ் இவங்க எல்லாம் எனக்கும் தீவிர ரோல் மாடல்ஸ்.(பின்னே, நாங்களும் யூத்து தானே\nஷாகுல் பாய், நாந்தான் எஸ்கேப்பு.. அன்னைக்கு தக்கடி போடுறதா ப்ளான்.. ஆனா நைசா சரவண பவன் உசார் பண்ணிட்டோம்ல.. புரட்சி தலைவியா, என்னடா துபாய்ல போயி ஆட்டோ வருதேன்னு பார்த்தேன்.. உங்க வேலை தானா\nஇஸ்மத் பாய், என்ன ஓவரு நீங்களும் எல்லா ரங்க்ஸுக்கும் பிரியாணி போட க்ளாஸ் எடுங்க..\nநன்றி மலீக்கா.. நிச்சயமா நீங்கல்லாம் ��னக்கு இன்ஸ்பிரேஷன்.\nஜலீலாக்கா..ஹிஹி.. ஆமா ஆசியாக்கா முழிச்சது இன்னும் நினைவுல இருக்கு..ஹிஹி.. :) பிரியாணி சட்டிய ஒரு வழி திறந்தாச்சு\nஜெய்லானி... என்ன பண்றது.. இனி அடிக்கடி பிரியாணி போட வேண்டியது தான்\nநன்றி சீமான் கனி.. :)\nஅநன்யா.. நெக்ஸ்ட் டைம் பாருங்க, ஃபுல் ஃபார்ம்ல வாரேன், இன்ஷா அல்லாஹ்\nஆஹா.... அமீரகத்துல பெண்கள் சங்கமும் ஆரம்பிச்சாச்சா :))) கலக்குங்க :)\nவாசனை யூத்ஃபுல் விகடன் வரைக்கும் போய்டுச்சு.ரொம்ப சந்தோஷம்.பதிவில் உங்களை பச்சைபிள்ளை பச்சைப்பிள்ளைன்ன்னு எழுதி எழுதியே நேரிலும் எல்லோருக்கும் செல்லமாகிட்டீங்க.ஆனால் இது இன்னும் ஓரிரு மாதங்கள் வரைதான்.\nஒரு நல்ல காரியம் செய்தீங்க, பிரியாணி ’கிண்டி’ எடுத்துட்டு போகாம இருந்தீங்களே தப்பிச்சாங்க எல்லோரும்.\nஒரே கூதாகலம் போங்க - இதை வைத்து ’ஆக்க’ப்பூர்வமா எதுனா செய்யுங்க.\nசகோதரர் ஆதவன் , சங்கமெல்லாம் ஒண்ணுமில்லீங்க. எல்லாம் ஒரு பில்ட் அப்பு தான். :)\nஸாதிகாக்கா, ஆமா காலைல தான் ஹூசைனம்மா சொன்னாங்களே. ஹிஹி.. மொக்கைக்கு ஒரு அங்கீகாரம்.. :) ஓரிரு மாதம் வரை தானா.. :(\nஜமால் காக்கா, 'ஆக்க'பூர்வமா, சத்தியமா இன்னும் கொஞ்ச வருஷத்துக்காவது எதுவும் நடக்காது.. ஹிஹி\n உடனே என் ப்ளாக் வா ,\nஒன்னு கூடிடான்கப்பா , ஒன்னுகூடிட்டாங்க , ஜெய்லானி நம்மக்கு தெரியாம , மகளிர் பிரிவு தனி ஆலோசனை நடத்தி உள்ளது , நாம சீக்கிரம் ஆலோசனை செய்து அவர்களை நம்மிடம் சரணடைய செய்வோம் .\nவெற்றி வேல் , வீர வேல்\nஇல்லன்னா நாம சரண்டர் ஆகிடுவோம்\n(சே.. லீவுல கூட நிம்மதியா இருக்க விடமாட்டேன்குறான்கப்பா)\nமேடம்ஸ் , வாழ்த்துக்கள் , எல்லாரும் ஒன்றாக சந்தித்து இருக்கிறீர்கள் , மீண்டும் வாழ்த்துக்கள்\nநாஸியா அசத்திட்டே செல்லம்,இப்ப நேரில் பார்த்தால் ஒரு சட்டி இல்லை,ஒன்பது சட்டி பிரியாணி போட்டு தருவேன்,...அவ்வளவு மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.\nஎம் அப்துல் காதர் said...\nஎல்லாம் சரி, கடைசி கடைசியா என்ன தீர்மானம் நிறை\nவேற்றினிங்க. அதை சொல்லவே இல்லையே. அல்லது எல்லாமே ரகசிய உடன்படிக்கையா\nஆல் தி பெஸ்ட் moms...\nநம் சந்திப்பை ரொம்பவும் அழகாக விவரித்திருக்கிறீர்கள்\nஎனக்கும் உங்கள் எல்லோரையும் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேரம்தான் போதவில்லை\nஹலோ.. இந்த கதையெல்லாம் ஆவுறதுக்கில்ல சரியா\n\\இல்��ன்னா நாம சரண்டர் ஆகிடுவோம்\n(சே.. லீவுல கூட நிம்மதியா இருக்க விடமாட்டேன்குறான்கப்பா\\\nஆஸியாக்கா... ரொம்ப ஸ்வீட்.. எப்படியாச்சும் உங்க ஏரியாப்பக்கம் வந்தா சட்டிய காலி பண்ணிட வேண்டியது தான்.. :)) வாரேன் வாரேன் இன்ஷா அல்லாஹ்\n சரி அதை பத்தி அடுத்த பதிவில போடுறேன் சரியா..\nநன்றி சகோதரி மனோ.. நாம இன்னொரு நாள் அதிக நேரம் சந்திக்கனும்.. :)\nஸ்டார்ஜன் பாய், நன்றி. அல்ஹம்துலில்லாஹ்..\nராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...\nசகோதரிகள் அனைவரும் சந்தித்துக் கொண்டது நல்ல விஷயம்.\nகடல் கடந்து வந்தாலும், நம் சகோதரிகள் சங்கம் ஆரம்பிப்பது நல்ல விஷயமே (வருத்தப்படாதோர் வாலிப சங்கம் மாதிரி இல்லாமல் இருந்தால் சரி).\nபிர்யானி என்றதும் உள்ளே வந்தால் பெண் பதிவர்கள் சந்திப்பை தான் படிக்க முடிந்தது.மற்ரவர்களை போல் எழுதுதை போல் சமையலில் பிரகாசிக்க வாழ்த்துகள்\nஅகில உலக ஐக்கிய அரபு அமீரக பெண் பதிவர்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2009/04/", "date_download": "2021-05-06T00:24:22Z", "digest": "sha1:674JBT7XUFUT6EHOXZYJZXO5IF5VSLLD", "length": 16547, "nlines": 216, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "April 2009 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nவிசுவல் பேசிக் – DLL கோப்புகளை Register செய்வது எப்படி \nவிசுவல் பேசிக்கில் அதனோடு இணைந்த பல Active X Control கள்\nஉள்ளன. அவை விசுவல் பேசிக்கை நிறுவும் போதே முறைப்படி\nபதிவு (Register) செய்ய்ப்பட்டு விடும். உதாரணத்திற்கு,\nஇது போல பல உள்ளன.\nநாம் பயன்பாட்டை மேலும் மெருகேற்ற வெளியில் கிடைக்கும்\nசில ActiveX Control களை பயன்படுத்தலாம். ஆனால் அவை நிறுவும் வகையில் இல்லாமல் “.ocx” (OLE Control Extension ) அல்லது “.dll” (Dynamic Link Library ) கோப்புகளாய் கிடைத்தால் நாம் தான் அவற்றை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவற்றைப் பயன்படுத்த இயலாது.\nStart மெனுவில் RUN சென்று கீழ்க்கண்ட அமைப்பில் தட்ட்ச்சு செய்யவும்.\nகோப்பு சரியாகப்பதிவு செய்யப்பட்டால் ஒரு செய்தி தோன்றும்.\nபயனுள்ள இரண்டு ActiveX Control கள்\nஇது படிவத்தில் ( Form ) உள்ள Command Button களுக்கு பல்வேறு வகையான வடிவமைப்பைத்தருகிறது. ( Mac style, Xp Style, Netscape Style, Java Style). இதன் தரவிறக்கச்சுட்டி\nஇதை regsvr32 மூலம் பதிவு செய்து விட்டு உங்கள் விசுவல் பேசிக்\nபடிவத்தில் project menu சென்று Components தேர்வு செய்யவும்.\nஅதில் Controls Tab - இல் Pacemultibutton என்பதை தேர்வு செய்தால் கருவிப்பட்டையில் இணைக்கப்பட்டு விடும். பின் படிவத்தில் Button - ஐ இணைத்து அதன் properties window - வில் Button type என்பதில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து வண்ணமயமாக மாற்றுங்கள்.\nஇது Menu வின் வடிவமைப்பை மாற்றித்தருகிறது. ( Gradient Menus,\nXP Style, Office XP Style) . இதன் தரவிறக்கச்சுட்டி\nMenu Extended என்பதை தேர்வு செய்யுங்கள்.\nபின் படிவத்தில் உங்கள் Menu - வை design செய்யுங்கள். அதே\nபடிவத்தில் ஒரு ImageList ஒன்றை சேர்த்து விட்டு கீழே உள்ள\nநிரல் வரிகளை படிவத்தில் இணைத்துவிட்டு F5 கொடுத்து\nஇந்த வரியில் உள்ள 3 என்ற எண்ணுக்குப்பதிலாக 0,1,2,3\nபோன்றவற்றை கொடுத்து மாற்றிப்பாருங்கள்.உங்கள் மெனு அழகாக\nகாட்சியளிக்கும். மேலும் Menu Extended.dll பற்றி அறிய கீழே உள்ள\nஉங்கள் மொபைல் போனில் மின்னஞ்சல் அறிவிப்புகளைப்பெறலாம்\nநீங்கள் gmail அல்லது yahoo.co.in மெயில் கணக்கை பயன்படுத்துவராக இருந்தால்,\nஉங்கள் மொபைல் போனில் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் பற்றிய அறிவிப்பைப் பெறலாம்.\nநீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் அறிவிப்பில்\nயார் அனுப்பியது என்றும் மின்னஞ்சலின் பொருளும் (Subject)\nமொபைல் போனில் வந்து சேர்ந்து விடும் . நீங்களும் உங்கள் கணக்கில் ( Mail Account) நுழைந்து உடனடியாக பார்த்துக்கொள்ளலாம்.\nஇந்த தளத்தில் பதிவு செய்யவும் முதலில் .\nஅதில் பெயர், மின்னஞ்சல் , உங்கள் மொபைல் எண் போன்றவற்றை தந்தால்\nஉங்கள் கைபேசிக்கு ஒரு குறுந்தகவலில் 4 இலக்க சங்கேதே எண் அனுப்பப்படும்.\nway2sms கணக்கில் 4 இலக்க சங்கேதே எண் கொடுத்து உள்ளே சென்றால் புதிய\npassword கேட்கும். அதைக்கொடுத்துவிட்டு Mail என்ற tab - ஐத்தேர்வு செய்தால்\nஒரு புதிய மின்னஞ்சல் கணக்கு உருவாக்க பயனர் சொல் கேட்கும் .\nநீங்கள் கொடுத்தவுடன் உங்களுக்கான way2sms கணக்கு உருவாக்கப்படும்.\nGmail பயனராய் இருந்தால் உங்கள் gmail அமைப்புகள் செல்லவும் . அதில்\nதெரிவு செய்து உங்களின் way2sms மின்னஞ்சல் முகவரியைத் தந்து கீழே\nkeep gmails copy in the inbox என்பதை தேர்வு செய்து சேமித்தால் போதும்.\nஉங்கள் yahoo கணக்கில் சென்று options-> Mail options செல்லவும்.\nForward பகுதியில் உங்கள் way2sms முகவரியைத்தரவும். சேமிக்கவும்.\nபின்னர் Way2sms கணக்கில் நுழைந்து Settings பகுதியில் Mail Alert என்பதனை தேர்வு செய்யவும்.\nஇனிமேல் உங்கள் gmail மற்றும் yahoo கணக்கில் வரும் மின்னஞ்சல்கள்\nஉங்கள் கைபேசியில் அறிவிப்பாய் வந்து சேரும்.\n1.இது yahoo.co.in மற்றும�� gmail க்கு மட்டுமே பொருந்தும்.\n2.இது ஒரு வாரத்திற்கு மட்டுமே செல்லும். மறுபடியும் நீங்கள் உங்கள்\nway2sms கணக்கில் நுழைந்து புதுபிக்கவேண்டும்.(Renew)\n3.இதில் நீங்கள் இலவசமாக குறுந்தவகலும் (sms) அனுப்பலாம் இந்தியாவிற்குள்.\n4.இங்கிருந்தே நீங்கள் உரையாடவும் முடியும் (Chatting)\nMS-Access கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்க இலவச மென்பொருள்\nசிலர் அக்சஸ் கோப்புகளுக்கு ரகசியச்சொல் ( Password ) அமைத்து வைத்திருப்பார்கள். நாம் அதனை திறக்க முற்பட்டால் ரகசியச்சொல் இன்றி உள்ளே விட மாட்டார் அண்ணன் Microsoft. அதனை எளிதாக மீட்க மென்பொருள் ஒன்று இலவசமாக கிடைக்கிறது. கீழே உள்ள முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.\nதரவிறக்கம் செய்யப்பட்ட கோப்பை விரித்து அதில் உள்ள பயன்பாட்டுக்கோப்பை (Application Exe File ) நேரடியாக இயக்கலாம். நிறுவத்தேவையில்லை. ( No Installation )\nஎளிதாக நீங்கள் திறக்க வேண்டிய கோப்பை இழுத்து Access PassView - வின் பகுதிக்குள் விட்டாலே போதும். அதன் பூட்டைத் திறக்கத் தேவையான சாவியைத்தந்துவிடும்.\nநீங்களும் மந்திரம் செய்யுங்கள் உங்கள் நண்பர்களிடம்\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\nகணினி அறிவியல் தொழில்நுட்ப அகராதி\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nவிசுவல் பேசிக் – DLL கோப்புகளை Register செய்வது எ...\nஉங்கள் மொபைல் போனில் மின்னஞ்சல் அறிவிப்புகளைப்பெறல...\nMS-Access கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்க இலவச மென...\nஎளிய தமிழில் கணினி புத்தகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://seithithalam.com/minister-cv-shanmugam-has-stated-that-the-police-force-operates-independently-under-the-aiadmk-regime/", "date_download": "2021-05-06T00:10:22Z", "digest": "sha1:CPZXSWDE5T5HFLN4SRBR3RL2PUKASBIP", "length": 12744, "nlines": 72, "source_domain": "seithithalam.com", "title": "காவல்துறை சுதந்திரமாக இயங்குவது அதிமுக ஆட்சியில்தான் - அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை.. - SEITHITHALAM", "raw_content": "\nமோடியின் நண்பர்களுக்காக இந்தியாவில் தடுப்பூசிக்கு உலகிலேயே அதிக விலை- ராகுல்காந்தி குற்றச்சாட்டு\nதூத்துக்குடியில் நாளை (29.04.2021) காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு\nமீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் : ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nஸ்டெர்லைட் ஆலையில் பலத்த பாதுகாப்பு: 4 மாவட்ட எஸ்.பி.க்கள் தலைமையில் போலீசார் குவிப்பு\n#ELECTION BREAKING : அதிமுக கூட்டணி டமார்…தொகுதிப்பங்கீட்டில் அதிருப்தி: பாமக தனித்துப் போட்டி\nகாவல்துறை சுதந்திரமாக இயங்குவது அதிமுக ஆட்சியில்தான் – அமைச்சர் சி.வி.சண்முகம் அறிக்கை..\nஅ.தி.மு.க. ஆட்சியில்தான் காவல்துறை சுதந்திரமாக இயங்குகிறது என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.\nஅமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக காவல்துறை முழுமையாக அரசியல் மயமாக்கப்பட்டுவிட்டதாகவும், சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தி இருக்கிறார். இது உண்மைக்கு மாறானது, உள்நோக்கம் கொண்டது.\nகடந்த தி.மு.க. ஆட்சியில் அப்பாவி மக்களை மிரட்டி நிகழ்த்தப்பட்ட நிலம் அபகரிப்புக்கு, ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க, நில அபகரிப்பு தடுப்பு சட்டமும், நில அபகரிப்பு சட்ட பிரிவும், இந்தியாவிலேயே முதன் முதலாக மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது என்பதும், அதன் தொடர்ச்சியாக நில அபகரிப்புகளில் ஈடுபட்ட பெரும்பான்மை தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் வரலாற்றின் உண்மை. சுமார் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதையும், உலகம் ஒருபோதும் மறவாது.\nசட்டம்-ஒழுங்கை என்றும் பேணிக்காப்பதில் எவ்வித சமரசத்தையும் ஏற்றுக்கொள்ளாத இயக்கம் அ.தி.மு.க., தவறு இழைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன்நிறுத்தி தண்டிப்பதற்கு தய��்காத ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. இதனை மக்கள் நன்கு அறிவார்கள்.\nஎனவே, சட்டம்-ஒழுங்கை பேணி காக்கும் அ.தி.மு.க. அரசை குற்றம்சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். சாதி, மத மோதல்கள் இல்லாத பூமியாக, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி, குற்றங்களை தடுப்பதிலும், குற்றங்களை கண்டுபிடித்து, குற்றவாளிகளை தண்டிப்பதிலும் சிறந்த மாநிலம் தமிழ்நாடு என ‘இந்தியா டுடே’ குழுமத்தால் விருது வழங்கப்பட்டுள்ளது. அதுபோலவே மத்திய அரசு அறிவித்த விருதுகளில் மூன்றில் ஒரு பங்கை வென்று சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதையும், சட்டம் -ஒழுங்கை பேணிக்காத்ததற்காக விருது பெற்றதையும் நாடறியும்.\nஅ.தி.மு.க. ஆட்சியில், காவல்துறை சுயமாக, சுதந்திரமாக கட்டுப்பாட்டுடன் இயங்கும், இது வரலாறு. தமிழக காவல்துறை நவீனமயமாக்கப்பட்டு, குற்ற நிகழ்வுகளை குறைத்த பெருமை, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவையே சாரும். அவர் வழியில் தற்போது நடைபெறும் அ.தி.மு.க. ஆட்சியில் காவல்துறை மேலும் சிறப்புடன் பூரணமாக சுதந்திரமாக அரசியல் தலையீடுகள் இல்லாமல், அறத்தின் வழியில், நெஞ்சுரத்தின் நெறியில், தமிழக காவல்துறை செயல்பட்டு வருவதையும், அதிலும் குறிப்பாக கொரோனா காலத்தில் இரவு, பகல் பாராது தம்மை மெய்வருத்தி தமிழக காவல்துறை ஆற்றிவரும் தொண்டுகளையும், மக்கள் அறிவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n← ஈரானில் அடுத்தடுத்து நடைபெற்ற மர்ம விபத்துகள் – மின் உற்பத்தி நிலையத்தில் வெடி விபத்து..\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nசாத்தான்குளம் படுகொலை தேடப்பட்ட குற்றவாளி முத்துராஜ் சிறையில் அடைப்பு\nபல பெண்களை ஏமாற்றிய காசியின் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்…\nபக்தர்கள் பங்கேற்பின்றி திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார விழா : புகைப்படங்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார விழா இன்று மாலை நடைபெற்றது. கரோனா விதிகள் காரமணாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.\nதிருச்செந்தூர் கந்தசஷ்டி கடற்கரையில் தான் நடைபெறும் – தமிழக அரசு\nகடைசி புரட்டாசி சனிக்கிழமை. சாத்தான்குளம் பெருமாள் சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு : சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறா��் ஸ்ரீபெருமாள் சுவாமி\nஆடி அமாவாசை: வீட்டில் இருந்தபடியே தர்ப்பணம் கொடுப்பது எப்படி\nகேரள முதல்வர் தமிழக முதல்வருக்கு கடிதம்..\nதமிழகத்தில் இருந்து நேரடியாக காய்கறி கொள்முதல் செய்ய அனுமதி கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு\nஉலக அளவிலான பட்டினி குறியீட்டில் பாகிஸ்தான் வங்கதேசத்தை விட முன்னிலையில் இந்தியா..\nஐரோப்பாவில் ஒரே நாளில் 1.40 லட்சம் பேருக்கு கொரோனா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/31760", "date_download": "2021-05-06T01:07:10Z", "digest": "sha1:ONCX4HULFRPQS4B72J5LFSXSGT4DK6JV", "length": 2515, "nlines": 44, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"amount\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"amount\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n23:22, 22 திசம்பர் 2006 இல் நிலவும் திருத்தம்\n14 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 14 ஆண்டுகளுக்கு முன்\n09:14, 18 அக்டோபர் 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nRobotGMwikt (பேச்சு | பங்களிப்புகள்)\n23:22, 22 திசம்பர் 2006 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nRobotGMwikt (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-05-06T02:17:18Z", "digest": "sha1:2ZM6O6MURWZAX5AH2O6E6YO7QBZL3C6B", "length": 7304, "nlines": 165, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலத்திரன்வோல்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇயற்பியலில், எலட்டிரான் வோல்ட்டு அல்லது இலத்திரன் வோல்ட்டு (electron volt, eV) என்பது ஆற்றலின் ஓர் அலகாகும். இதனை எதிர்மின்னி-வோல்ட்டு என்றும் குறிப்பிடலாம்.\nபிணைப்பற்ற, விடுபட்ட, இலத்திரன் ஒன்று ஒரு வோல்ட்டு அளவுள்ள மின் அழுத்த வேறுபாட்டைக் கொண்ட மின்புலத்தினூடாக முடுக்கப்படும்போது அவ் இலத்திரன் பெறும் ஆற்றல் ஓர் இலத்திரன் வோல்ட்டு ஆகும்.\nஓர் இலத்திரன் வோல்ட்டு என்பது ஓர் எதிர்மின்னியின் (இலத்திரனின்) மின்மமாகிய (மின்னூட்டமாகிய) 1.602 176 53(14)×10−19 கூலுமை, 1 வோல்ட்டால் பெருக்க வரும் ஆற்றல் அளவு. ஒரு வோல்ட்டு என்பது 1 யூல் வகுத்தல் 1 கூலும் என்பதையும் கருத்தில் கொள்ளலாம்.\nஎலட்டிரான் வோல்ட்டு என்பது மிகச்சிறிய அலகாகும். கதிரியலிலும் பிற அறிவியல் துறையிலும் கிலோ எலட்டிரான் வோல்ட்டு (KeV ), மெகா எலட்டிரான் வோல்ட்டு (MeV ) அலகுகளில் அளவிடப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 நவம்பர் 2017, 13:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-06T02:03:03Z", "digest": "sha1:XBDXFDXDSUDEOTIHDWGJJ2UUENAF3D7F", "length": 13909, "nlines": 275, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆண்டு வாரியாக திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 100 துணைப்பகுப்புகளில் பின்வரும் 100 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆண்டுகள் வாரியாகத் தமிழ்த் திரைப்படங்கள் (93 பகு)\n► 1913 திரைப்படங்கள் (1 பக்.)\n► 1918 திரைப்படங்கள் (1 பகு)\n► 1919 திரைப்படங்கள் (1 பக்.)\n► 1920 திரைப்படங்கள் (1 பக்.)\n► 1925 திரைப்படங்கள் (2 பகு)\n► 1927 திரைப்படங்கள் (1 பக்.)\n► 1929 திரைப்படங்கள் (1 பக்.)\n► 1930 திரைப்படங்கள் (2 பக்.)\n► 1931 திரைப்படங்கள் (1 பகு, 3 பக்.)\n► 1932 திரைப்படங்கள் (1 பகு, 2 பக்.)\n► 1933 திரைப்படங்கள் (2 பகு, 1 பக்.)\n► 1934 திரைப்படங்கள் (1 பகு, 2 பக்.)\n► 1935 திரைப்படங்கள் (1 பகு, 2 பக்.)\n► 1936 திரைப்படங்கள் (1 பகு, 1 பக்.)\n► 1937 திரைப்படங்கள் (1 பகு, 1 பக்.)\n► 1938 திரைப்படங்கள் (1 பகு, 1 பக்.)\n► 1939 திரைப்படங்கள் (1 பகு, 1 பக்.)\n► 1940 திரைப்படங்கள் (1 பகு, 2 பக்.)\n► 1941 திரைப்படங்கள் (1 பகு, 4 பக்.)\n► 1942 திரைப்படங்கள் (2 பகு, 4 பக்.)\n► 1943 திரைப்படங்கள் (1 பகு, 4 பக்.)\n► 1944 திரைப்படங்கள் (2 பகு, 1 பக்.)\n► 1945 திரைப்படங்கள் (1 பகு, 1 பக்.)\n► 1946 திரைப்படங்கள் (1 பகு, 3 பக்.)\n► 1947 திரைப்படங்கள் (2 பகு, 1 பக்.)\n► 1948 திரைப்படங்கள் (2 பகு, 2 பக்.)\n► 1949 திரைப்படங்கள் (2 பகு, 1 பக்.)\n► 1950 திரைப்படங்கள் (1 பகு, 2 பக்.)\n► 1951 திரைப்படங்கள் (2 பகு, 2 பக்.)\n► 1952 திரைப்படங்கள் (2 பகு, 1 பக்.)\n► 1953 திரைப்படங்கள் (1 பகு, 2 பக்.)\n► 1954 திரைப்படங்கள் (2 பகு, 3 பக்.)\n► 1955 திரைப்படங்கள் (4 பகு, 6 பக்.)\n► 1956 திரைப்படங்கள் (2 பகு, 3 பக்.)\n► 1957 திரைப்படங்கள் (5 பகு, 3 பக்.)\n► 1958 திரைப்படங்கள் (2 பகு, 1 பக்.)\n► 1959 திரைப்படங்கள் (2 பகு, 4 பக்.)\n► 1960 திரைப்படங்கள் (2 பகு, 6 பக்.)\n► 1961 திரைப்படங்கள் (1 பகு, 2 பக்.)\n► 1962 திரைப்படங்கள் (2 பகு, 4 பக்.)\n► 1963 திரைப்படங்கள் (3 பகு, 4 பக்.)\n► 1964 திரைப்படங்கள் (2 பகு, 4 பக்.)\n► 1965 திரைப்படங்கள் (2 பகு, 4 பக்.)\n► 1966 திரைப்படங்கள் (2 பகு, 3 பக்.)\n► 1967 திரைப்படங்கள் (2 பகு, 3 பக்.)\n► 1968 திரைப்படங்கள் (3 பகு, 3 பக்.)\n► 1969 திரைப்படங்கள் (2 பகு, 2 பக்.)\n► 1970 திரைப்படங்கள் (2 பகு, 4 பக்.)\n► 1971 திரைப்படங்கள் (3 பகு, 1 பக்.)\n► 1972 திரைப்படங்கள் (2 பகு, 3 பக்.)\n► 1973 திரைப்படங்கள் (2 பகு, 4 பக்.)\n► 1974 திரைப்படங்கள் (2 பகு, 2 பக்.)\n► 1975 திரைப்படங்கள் (3 பகு, 3 பக்.)\n► 1976 திரைப்படங்கள் (3 பகு, 2 பக்.)\n► 1977 திரைப்படங்கள் (2 பகு, 4 பக்.)\n► 1978 திரைப்படங்கள் (3 பகு, 5 பக்.)\n► 1979 திரைப்படங்கள் (3 பகு, 5 பக்.)\n► 1980 திரைப்படங்கள் (1 பகு, 2 பக்.)\n► 1981 திரைப்படங்கள் (3 பகு, 6 பக்.)\n► 1982 திரைப்படங்கள் (1 பகு, 12 பக்.)\n► 1983 திரைப்படங்கள் (3 பகு, 9 பக்.)\n► 1984 திரைப்படங்கள் (2 பகு, 3 பக்.)\n► 1985 திரைப்படங்கள் (1 பகு, 10 பக்.)\n► 1986 திரைப்படங்கள் (3 பகு, 12 பக்.)\n► 1987 திரைப்படங்கள் (2 பகு, 3 பக்.)\n► 1988 திரைப்படங்கள் (3 பகு, 8 பக்.)\n► 1989 திரைப்படங்கள் (3 பகு, 4 பக்.)\n► 1990 திரைப்படங்கள் (2 பகு, 4 பக்.)\n► 1991 திரைப்படங்கள் (2 பகு, 10 பக்.)\n► 1992 திரைப்படங்கள் (2 பகு, 15 பக்.)\n► 1993 திரைப்படங்கள் (2 பகு, 16 பக்.)\n► 1994 திரைப்படங்கள் (3 பகு, 8 பக்.)\n► 1995 திரைப்படங்கள் (4 பகு, 23 பக்.)\n► 1996 திரைப்படங்கள் (3 பகு, 14 பக்.)\n► 1997 திரைப்படங்கள் (4 பகு, 13 பக்.)\n► 1998 திரைப்படங்கள் (3 பகு, 16 பக்.)\n► 1999 திரைப்படங்கள் (4 பகு, 12 பக்.)\n► 2000 திரைப்படங்கள் (5 பகு, 8 பக்.)\n► 2001 திரைப்படங்கள் (4 பகு, 22 பக்.)\n► 2002 திரைப்படங்கள் (6 பகு, 16 பக்.)\n► 2003 திரைப்படங்கள் (7 பகு, 22 பக்.)\n► 2004 திரைப்படங்கள் (6 பகு, 22 பக்.)\n► 2005 திரைப்படங்கள் (5 பகு, 25 பக்.)\n► 2006 திரைப்படங்கள் (6 பகு, 37 பக்.)\n► 2007 திரைப்படங்கள் (6 பகு, 30 பக்.)\n► 2008 திரைப்படங்கள் (4 பகு, 28 பக்.)\n► 2009 திரைப்படங்கள் (6 பகு, 21 பக்.)\n► 2010 திரைப்படங்கள் (5 பகு, 32 பக்.)\n► 2011 திரைப்படங்கள் (6 பகு, 28 பக்.)\n► 2012 திரைப்படங்கள் (5 பகு, 20 பக்.)\n► 2013 திரைப்படங்கள் (8 பகு, 17 பக்.)\n► 2014 திரைப்படங்கள் (8 பகு, 26 பக்.)\n► 2015 திரைப்படங்கள் (5 பகு, 19 பக்.)\n► 2016 திரைப்படங்கள் (6 பகு, 30 பக்.)\n► 2017 திரைப்படங்கள் (5 பகு, 40 பக்.)\n► 2018 திரைப்படங்கள் (5 பக��, 32 பக்.)\n► 2019 திரைப்படங்கள் (3 பகு, 23 பக்.)\n► 2020 திரைப்படங்கள் (3 பகு, 8 பக்.)\n► 2021 திரைப்படங்கள் (1 பகு, 4 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மார்ச் 2017, 00:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2010/11/blog-post_26.html", "date_download": "2021-05-06T01:13:53Z", "digest": "sha1:RHAZPLHGTC4ZNHGZ2LMIJKUYUJMCALU5", "length": 13957, "nlines": 220, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: டாக்டர் கேப்டன் வால்க வால்க", "raw_content": "\nடாக்டர் கேப்டன் வால்க வால்க\nநீண்ட நாட்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தது நடந்தேறிவிட்டது. குருவியே டாக்டர் பட்டம் வாங்கும்போது அது பறக்கும் (அல்லது பறப்பதாக நம்பப்படும்) விண்ணையே ஆளும் எங்கள் விண்ணரசுக்கு டாக்டர் பட்டம் தாமதமாய்த் தான் தரப்பட்டிருக்குறது. Better late than never என்று மனசை தேற்றிக்கொண்டு விலா எடுக்க ஏற்பாடுகள் மும்முரமாய் நடந்துக்கொண்டிருக்கின்றது. ஜிப் வெச்ச ஷூ போடும் ஜூப்பர்மேன், டார்ச் வெச்ச தொப்பி போடும் தமில்தலைவன், விருத்தகிரி தரப்போகும் வித்தகன், கரண்டுக்கே ஷாக் கொடுக்கும் ட்ரான்ஸ்பார்மர், புல்லட்டையே புஸ்வாணமாக்கும் பூகம்பம் டாக்டர் கேப்டன் வால்க வால்க..\nகேப்டனா நடிச்சேன் கேப்டன் பட்டம் கொடுத்தீங்க. டாக்டரா நடிச்சேன். டாக்டர் பட்டம் கொடுத்தீங்க. அடுத்தது முதலமைச்சரா நடிக்கப் போறேன். பார்த்து பண்ணுங்க சாமீங்களா\nஃபோர் பீசஸ். நாட் இனஃப்..Sing in the rain..\nகேப்டன் : நீ வேணா பாரேன். எதிர்காலத்துல இந்தக் குழந்தைங்க எதுக்குமே பயப்படாத மாவீரர்களாக வருவாங்க.\nஅண்ணி : எதை வெச்சு சொல்றீங்க\nகேப்டன் : என்னை இவ்ளோ கிட்டத்துலப் பார்த்தும் அழுகாம தைரியமா இருக்குதுங்களே. அதான்.\nஏய் இந்தாப்பா போட்டோகிராஃபர். என்னை மட்டும் எடு. கீழே உடைஞ்சிகிடக்கும் மெஷினையெல்லாம் எடுக்காதே.\nஅடுத்த படத்துல நான் BMஆ (PM) நடிக்கிறேன். கதை என்னான்னா, இந்தியாவின் தலைசிறந்த MNC கம்பெனில ஸ்டாஃபுகளா ஊடுருவி இந்தியாவை அழிக்கிற சாஃப்ட்வேர் ஒன்ன இன்ஸ்டால் பண்ற பாகிஸ்தான் தீவிரவாதிய ஒழிக்கிறேன். இந்தியால மொத்தம் முந்நூத்தி சொச்சம் சாஃப்ட்வேர் கம்பெனி இருக்கு....\nஏன்ப்பா இன்னும் கொஞ்சம் பெரிய விசிறி வாங்கிட்டு வந்திருக்கக்கூடாதா பாரு எங்க ரெண்டு பேருக்கும் காத்தே போத மாட்டேங்குது.\nயார்றா அது என்ன கிண்டல் பண்றது\nடிஸ்கி : இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்ட பதிவு.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:30 AM\nLabels: Fatal, காமெடி மாதிரி, மொக்கை\nகாலையில் முழு நீள நகைச்சுவை . நன்றி\nயார்றா அது என்ன கிண்டல் பண்றது\n....... அது நான் இல்லைங்கோ...... ஸ்கிரிப்பிலியது, வித்யாதான் ஸ்ஸ்ஸ்ஸ் ..... நல்லா கிளப்புறாங்க பீதியை\nஹா ஹா செம.. :))\nசே என்னப்பா எங்க ஆளை இப்படி வாருரீங்க..\n//நான் BMஆ (PM) நடிக்கிறேன்//\nஇதை டாக்டர்.கேப்டன். புரட்சிதலைவர் விஜயகாந்த் பார்த்தா முதல் ஆபரேஷன் உங்களுக்குதான் :)\nகாலையிலயே வாய்விட்டு சிரிக்க வச்சிட்டிங்க...\nஏங்க எத்தனையோ குருவிங்க பறக்கம கிடந்தாலும் தூக்கி பேசுறீங்க... கேப்டன் நாட்டுப் பற்றோட இருக்காரு... அவரை இப்படி கலாய்க்கிறீங்களே... அடுத்த படத்துல என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டா நடிக்கப் போறாராம் பாத்துக்க்கங்க.... ஆமா....\nபதிவை வாசிச்சுகிட்டே, டாக்டர் வி.காந்த் அடுத்த ‘பாகிஸ்தான் ஆபரேஷன்” செய்யும்போது, உங்களைத்தான் அஜிஸ்டெண்டா கூப்பிட்டுப் போகச் சொல்லணும்; என்னா தகிரியமான புள்ளைன்னு நினைச்சுகிட்டிருக்கும்போதே இப்படி ஒரு டிஸ்கி\n//டிஸ்கி : இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்ட பதிவு.//\nஒரு சரவெடி புஸ்வாணமான உணர்வு\nடெர்ரரா இருக்கே.. நல்ல காமெடி. ;-)\nஅந்த laptopகூட ஒரு படம் இருக்கே...ஐயோ...laptopவுக்கு சுத்தி போடனும்\nகேப்டனை கலாய்க்கிறதுல முன்னணியில நீங்கதான் இருக்கீங்க. ஜாக்கிரதை ஆட்சியைப் புடிச்சுடப்போறாரு. :-)))))))))))))))))))))\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nடாக்டர் கேப்டன் வால்க வால்க\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/tag/sk-hbd/", "date_download": "2021-05-06T00:57:31Z", "digest": "sha1:2FS7Y65MZZLLKA3WTZKMNBERDSLFC6VO", "length": 2344, "nlines": 37, "source_domain": "www.avatarnews.in", "title": "sk hbd Archives | AVATAR NEWS", "raw_content": "\nஇதோ வெளியானது சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம்- கூட யாரு பாருங்க\nFebruary 17, 2021 February 17, 2021 PrasannaLeave a Comment on இதோ வெளியானது சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படம்- கூட யாரு பாருங்க\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு இன்று பிறந்தநாள். எல்லோருக்கும் இது தெரிந்த விஷயம். காலை முதல் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களாக குவிந்த வண்ணம் உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனும் பிறந்தநாளை டான் படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார். அவருடன் படக்குழு அனைவரும் உள்ளனர், குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கியும் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-05-06T00:32:55Z", "digest": "sha1:3XFPY2SS7EHQ6N6SGRO6CAZFJBWHDO6U", "length": 4671, "nlines": 104, "source_domain": "www.ceylonmirror.net", "title": "பொலிஸ் அதிகாரி Archives - Ceylonmirror.net", "raw_content": "\nபேலியகொட சென்று வந்த பொலிஸ் அதிகாரி திடீர் சாவு – மாதிரி பி.சி.ஆர்.…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nகொரோனாவால் வேலைக்கு வர முடியாத ஊழியர்களுக்கு ஊதியத்தில் பாதி…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kaninikkalvi.com/search/label/Central%20Government", "date_download": "2021-05-05T23:53:09Z", "digest": "sha1:NHZ5RSKT2IKWAYR33525LJMHV4N4LOPV", "length": 31993, "nlines": 310, "source_domain": "www.kaninikkalvi.com", "title": "Kaninikkalvi: Central Government", "raw_content": "\nமத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 4,726 பணியிடங்கள் மத்திய அரசு வேலை\nமத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 4,726 பணியிடங்கள் மத்திய அரசு வேலை மத்திய அரசின் பல்வேறு துறைகளில...Read More\nமத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 4,726 பணியிடங்கள் மத்திய அரசு வேலை Reviewed by Kaninikkalvi on December 16, 2020 Rating: 5\nCTET 2021ல் தேர்வு எழுதும் மையங்கள் மாற்றம் வேண்டுமெனில் வாய்ப்பு வழங்குகிறது CBSC\nCTET 2021ல் தேர்வு எழுதும் மையங்கள் மாற்றம் வேண்டுமெனில் வாய்ப்பு வழங்குகிறது CBSC CTET 2021ல் தேர்வு எழுதும் ...Read More\nCTET 2021ல் தேர்வு எழுதும் மையங்கள் மாற்றம் வேண்டுமெனில் வாய்ப்பு வழங்குகிறது CBSC Reviewed by Kaninikkalvi on November 07, 2020 Rating: 5\nமத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணம் - நிதியமைச்சர் அறிவிப்பு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணம் - நிதியமைச்சர் அறிவிப்பு Read More\nமத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணம் - நிதியமைச்சர் அறிவிப்பு Reviewed by Kaninikkalvi on October 13, 2020 Rating: 5\nபள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு\nபள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு Click Here To Download Read More\nபள்ளிகளை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு Reviewed by Kaninikkalvi on October 06, 2020 Rating: 5\nபள்ளி, கல்லூரி திறக்க வழிகாட்டு நெறிமுறை வெளியீடு\nபள்ளி, கல்லூரி திறக்க வழிகாட்டு நெறிமுறை வெளியீடு வரும், 15ல் இருந்து, சினிமா தியேட்டர்கள், பொழுதுபோக்கு பூங்காக்...Read More\nபள்ளி, கல்லூரி திறக்க வழிகாட்டு நெறிமுறை வெளியீடு Reviewed by Kaninikkalvi on October 01, 2020 Rating: 5\nதிட்டமிட்டபடி நீட் தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிப்பு\nதிட்டமிட்டபடி நீட் தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிப்பு நீட், ஜே.இ.இ தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தேசிய தேர்வு முக...Read More\nதிட்டமிட்டபடி நீட் தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என அறிவிப்பு Reviewed by Kaninikkalvi on August 22, 2020 Rating: 5\nசெப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை\nசெப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமத...Read More\nசெப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை Reviewed by Kaninikkalvi on August 22, 2020 Rating: 5\nநாடு முழுவதும் அமலுக்கு வருகிறது மத்திய அரசு வேலைகளுக்கு ஒரே தேர்வு\nநாடு முழுவது���் அமலுக்கு வருகிறது மத்திய அரசு வேலைகளுக்கு ஒரே தேர்வு மத்திய அரசின் பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய நாட...Read More\nநாடு முழுவதும் அமலுக்கு வருகிறது மத்திய அரசு வேலைகளுக்கு ஒரே தேர்வு Reviewed by Kaninikkalvi on August 20, 2020 Rating: 5\nமாணவர்களுக்கான கல்வி கற்கும் திறனை அதிகரிப்பதற்கான வழிகாட்டி விதிமுறை மத்திய அரசு வெளியீடு\nமாணவர்களுக்கான கல்வி கற்கும் திறனை அதிகரிப்பதற்கான வழிகாட்டி விதிமுறை மத்திய அரசு வெளியீடு மாணவர்களுக்கான கல்வி கற்கும் திறன...Read More\nமாணவர்களுக்கான கல்வி கற்கும் திறனை அதிகரிப்பதற்கான வழிகாட்டி விதிமுறை மத்திய அரசு வெளியீடு Reviewed by Kaninikkalvi on August 20, 2020 Rating: 5\nதிருச்சி தென்னிந்திய ரயில்வேயில் செவிலியர், மருந்தாளர், ஆய்வக உதவியாளர், பராமரிப்பு உதவியாளர் வேலை\nதிருச்சி தென்னிந்திய ரயில்வேயில் செவிலியர், மருந்தாளர், ஆய்வக உதவியாளர், பராமரிப்பு உதவியாளர் வேலை தென்னிந்திய ரயில்வேயில் பணி முன...Read More\nதிருச்சி தென்னிந்திய ரயில்வேயில் செவிலியர், மருந்தாளர், ஆய்வக உதவியாளர், பராமரிப்பு உதவியாளர் வேலை Reviewed by Kaninikkalvi on August 13, 2020 Rating: 5\nபள்ளி, கல்லூரி திறப்பு 15 நாட்களில் முடிவு மத்திய அரசு அறிவிப்பு\nபள்ளி, கல்லூரி திறப்பு 15 நாட்களில் முடிவு மத்திய அரசு அறிவிப்பு ‘நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது குறித்து 15 நாட்களுக்க...Read More\nபள்ளி, கல்லூரி திறப்பு 15 நாட்களில் முடிவு மத்திய அரசு அறிவிப்பு Reviewed by Kaninikkalvi on August 12, 2020 Rating: 5\nவரும் செப்பட்ம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு ஆலோசனை\nவரும் செப்பட்ம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு ஆலோசனை வரும் செப்பட்ம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு ஆலோச...Read More\nவரும் செப்பட்ம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க மத்திய அரசு ஆலோசனை Reviewed by Kaninikkalvi on August 07, 2020 Rating: 5\nடிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை\nடிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை Balmer Lawrie என்னும் மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிட...Read More\nமத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 தமிழில்\nமத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 தமிழில் Click Here to Download Read More\nமத்திய அரசு வெளியிட்ட தேசிய கல்விக் கொள்கை 2020 தமிழில் Reviewed by Kaninikkalvi on August 04, 2020 Rating: 5\nNew Education Policy பள்ளிக் கல்வியில் மாற்றம்\nNew Education Policy - பள்ளிக் கல்வியில் மாற்றம் புதிய கல்விக் கொள்கையில், பள்ளிக் கல்வியில், மாணவர்கள் விரும்பி படிக்கும் வகையில்...Read More\nதேசிய கல்விக் கொள்கை வரைவு சுருக்க கையேடு\nதேசிய கல்விக் கொள்கை வரைவு சுருக்க கையேடு New Education Policy Draft 2019 Download Here உயர்தரக் கல்வியை அனைவருக்கும் வழங...Read More\nபுதிய கல்விக்கொள்கை - மாற்றங்கள் என்ன\nபுதிய கல்விக்கொள்கை - மாற்றங்கள் என்ன விளக்கம் புதிய கல்விக் கொள்கைக்க்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, ...Read More\nபுதிய கல்விக்கொள்கை - மாற்றங்கள் என்ன\nM.Phil படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் அறிவிப்பு\nM.Phil படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் அறிவிப்பு 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்...Read More\nM.Phil படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கையில் அறிவிப்பு Reviewed by Kaninikkalvi on July 29, 2020 Rating: 5\n₹46800 சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு உடனே பாருங்க\n₹46800 சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு உடனே பாருங்க C lick Here to Download Notification Read More\n₹46800 சம்பளத்தில் மத்திய அரசு வேலை வாய்ப்பு உடனே பாருங்க Reviewed by Kaninikkalvi on July 28, 2020 Rating: 5\nமாணவர்கள் வெளிநாடு செல்லாமல் இந்தியாவிலேயே படிக்க சிறப்புக் குழு மத்திய அரசு\nமாணவர்கள் வெளிநாடு செல்லாமல் இந்தியாவிலேயே படிக்க சிறப்புக் குழு மத்திய அரசு மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி கற்பதைத் தவிர்ப்பதற்க...Read More\nமாணவர்கள் வெளிநாடு செல்லாமல் இந்தியாவிலேயே படிக்க சிறப்புக் குழு மத்திய அரசு Reviewed by Kaninikkalvi on July 27, 2020 Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A9/2015-02-05-05-47-40/72-139199", "date_download": "2021-05-06T00:40:18Z", "digest": "sha1:GE55NY6T66IIT7RVZ3RIEYETHNP7IN7J", "length": 9246, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மக்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வரும் சிறிய குளம் TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வன்னி மக்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வரும் சிறிய குளம்\nமக்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வரும் சிறிய குளம்\nகிளிநொச்சி, அக்கராயன் கெங்காதரன் குடியிருப்பு பகுதியில் சோபா நிறுவனத்தின் நிதியுதவியில் அந்தவூர் மக்களின் பங்களிப்புடன் சிறிய குளம் ஒன்று அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇந்த குளம் அமைப்பதற்கு பணி புரியும் ஒருவருக்கு மணித்தியாலத்துக்கு 100 ரூபாய் என்ற அடிப்படையில் ஒரு நாளைக்கு 4 மணித்தியால வேலை ஒருவருக்கு வழங்கப்படுகின்றது. அக்கராயன் மத்தி, அக்கராயன் கிழக்கு, கெங்காதரன் குடியிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 40 பொதுமக்கள் குளம் அமைப்பதற்காக பணிபுரிகின்றனர்.\nஇவர்களின் முயற்சியால் 100 மீற்றர் நீளமாக குளக்கட்டு தற்போது கட்டப்பட்டுள்ளது. வரட்சி காலத்தில் குடிநீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கும் இந்தக் கிராமத்துக்கு, இந்தக் குளம் புனரமைக்கப்படுவதன் மூலம் நிலத்தடி நீரைப் பேணக்கூடிய வாய்ப்புக்கள் உருவாகியுள்ளன.\nஇந்தக் குளம் அமைக்கப்பட்ட பின்னர், கெங்காதரன் குடியிருப்பிலுள்ள 160 குடும்பங்களின் மேட்டுநிலச் செய்கைக்கான வாய்ப்பும் ஏற்படும் அக்கராயன் கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கம் தெரிவித்தது.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகார���ில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/ms-dhoni-announces-his-retirement-from-international-cricket-india.html", "date_download": "2021-05-06T01:14:51Z", "digest": "sha1:5Q6SJTRO4NH6N7VPHSIRFMYJEKPJD7UT", "length": 7434, "nlines": 58, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Ms dhoni announces his retirement from international cricket india | Sports News", "raw_content": "\nVIDEO: \"உங்கள் அன்புக்கு நன்றி\".. உருக்கமான வீடியோவுடன்... சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றதாக தோனி அறிவிப்பு\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுப் பெற்றதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்காக பயிற்சிப் பெற்று வரும் தோனி இன்று மாலை தனது இன்ஸ்டா பக்கத்தில், \"உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி. இன்று (ஆகஸ்ட் 15) மாலை 7.29 மணி முதல் நான் ஓய்வுப்பெறுகிறேன்\" எனப் பகிர்ந்துள்ளார். இந்தச் செய்தியை ஏஎன்ஐ செய்தி நிறுவனமும் உறுதிச் செய்துள்ளது.\nமீண்டும் வேகமெடுக்கும் 'கொரோனா' தொற்று... 2-வது அலையா\nநான்காவது முறையாக கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி.. முக்கிய அறிவிப்புகள் வெளியீடு\nஉலகின் முதல் கொரோனா 'தடுப்பூசி' தயாரிப்பில் தீவிரம் காட்டும் நாடு... எப்போது சந்தைக்கு வரும்... வெளியான புதிய தகவல்\nதிருவள்ளூரில் மேலும் 422 பேருக்கு கொரோனா.. சேலத்தில் வேகமெடுக்கிறது தொற்று.. சேலத்தில் வேகமெடுக்கிறது தொற்று.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nதமிழகத்தில் ஒரே நாளில் இவ்வளவு உயிரிழப்பா.. நெஞ்சை நொறுக்கிய கொரோனா பலி எண்ணிக்கை.. நெஞ்சை நொறுக்கிய கொரோனா பலி எண்ணிக்கை.. முழு விவரம் உள்ளே\nபிரேத பரிசோதனை அறிக்கையில 'அந்த' விஷயத்தை மறச்சுட்டாங்க... வெளியான அதிர்ச்சி தகவல்\nதிறமை இருந்தும் 'அங்கீகாரம்' கிடைக்கவில்லை... இளம்வீரர் எடுத்த விபரீத முடிவு... அதிர்ந்து போன கிரிக்கெட் வட்டாரம்\nதோனி இன்னும் 'எத்தனை' வருஷம் ஐபிஎல்ல வெளையாடுவாரு... ரகசியத்தை வெளிப்படுத்திய CEO\n'தல தோனியின் மகள் கையில் இருக்கும் குழந்தை'... 'பாஸ் நாங்க சுகர் பேசன்ட், சஸ்பென்ஸ் வைக்காதீங்க'... தலையை பிய்த்���ு கொண்ட நெட்டிசன்கள்\nஇப்படியொரு என்ட்ரிய யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.. தெறிக்கவிட்ட பாபா ராம்தேவ்.. தெறிக்கவிட்ட பாபா ராம்தேவ்.. 'பதஞ்சலி' நிறுவனத்தின் மாஸ்டர் ப்ளான் 'இது' தானாம்\n'ரன் எடுக்கக்கூட ஓடல'... 'பவுலர் செய்த காரியத்தால்'... 'வலியில் துடித்துப்போன பேட்ஸ்மேன்'... ரசிகர்கள் கண்டனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/37062.html", "date_download": "2021-05-06T00:53:56Z", "digest": "sha1:PZFEZEDV5OUW7MDYPQYMLFBTSYP35M24", "length": 7961, "nlines": 110, "source_domain": "www.ceylonmirror.net", "title": "இலங்கையில் இளம் வயதினரை இலக்கு வைக்கும் கொரோனா! சன்ன ஜயசுமன தகவல். - Ceylonmirror.net", "raw_content": "\nஇலங்கையில் இளம் வயதினரை இலக்கு வைக்கும் கொரோனா\nஇலங்கையில் இளம் வயதினரை இலக்கு வைக்கும் கொரோனா\nஇலங்கையில் இளம் வயதினருக்குக் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன ஊடகங்களிடம் தெரிவித்தார்.\nநாட்டில் தினசரி கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nகொரோனாத் தொற்றுக்குள்ளானவர்களில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறினார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஎனினும், தற்போதைய சூழ்நிலையில், மாறுபாட்டுக்கு உள்ளான கொரோனாத் தொற்று நாட்டுக்குள் பரவியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும், வார இறுதியில் வெளியிடப்படும் பரிசோதனை முடிவுகளைக் கொண்டே அதனைக் கூறமுடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் மேலும் 7 பேருக்குக் கொரோனா\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/8590/", "date_download": "2021-05-06T01:38:04Z", "digest": "sha1:XHQFE2AUATDSWDZNK6M5HW4L3FJENZ7P", "length": 9612, "nlines": 55, "source_domain": "www.jananesan.com", "title": "நில தகராறு வாகனங்கள் எரிப்பு ; திமுக எம்எல்ஏ-வின் தந்தை துப்பாக்கியால் சுட்டத்தால் திருப்போரூரில் பரபரப்பு : 5 பேர் மீது வழக்கு பதிவு | ஜனநேசன்", "raw_content": "\nநில தகராறு வாகனங்கள் எரிப்பு ; திமுக எம்எல்ஏ-வின் தந்தை துப்பாக்கியால் சுட்டத்தால் திருப்போரூரில் பரபரப்பு : 5 பேர் மீது வழக்கு பதிவு\nநில தகராறு வாகனங்கள் எரிப்பு ; திமுக எம்எல்ஏ-வின் தந்தை துப்பாக்கியால் சுட்டத்தால் திருப்போரூரில் பரபரப்பு : 5 பேர் மீது வழக்கு பதிவு\nதிருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன்\nசெங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. இதயவர்மன். இவருடைய தந்தை லட்சுமிபதி. முன்னாள் ஒன்றிய குழுத்தலைவரான இவர், திருப்போரூரை அடுத்த செங்காடு கிராமத்தில் வசித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த இமயம்குமார் குடும்பத்தினருக்கும், எம்.எல்.ஏ. இதயவர்மன் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. செங்காடு கிராமத்தில் உள்ள சங்கோதி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள 350 ஏக்கர் நிலத்தை சென்னையை சேர்ந்தவர்களுக்கு இமயம்குமார் வாங்கி கொடுத்துள்ளார். அந்த நிலத்துக்கு செல்ல அருகில் உள்ள கோவில் நிலத்தை ஆக்கிரமித்து சாலை அமைத்ததாக தெரிகிறது. இதற்கு எம்.எல்.ஏ. தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇந��த நிலையில் அந்த நிலத்தை பார்வையிடுவதற்காக இமயம்குமார், சென்னையை சேர்ந்த ரவுடிகளுடன் செங்காடு சங்கோதி அம்மன் கோவில் அருகே சென்றார். அங்கு எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி இருந்தார். அப்போது நிலம் தொடர்பாக அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது இமயம் குமாருடன் வந்த ரவுடி கும்பல் திடீரென எம்.எல்.ஏ.வின் தந்தை லட்சுமிபதி, அவரது உறவினர் குருநாதன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். பதிலுக்கு லட்சுமிபதி, தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த துப்பாக்கியால் இமயம் குமாரின் காரை நோக்கி சுட்டார்.\nஅந்த வழியாக சென்ற தையூரை சேர்ந்த கீரை வியாபாரி சீனிவாசன் மீது அந்த குண்டு பாய்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அரிவாளால் வெட்டப்பட்டதால் படுகாயம் அடைந்த லட்சுமிபதி, குருநாதன் ஆகியோர் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.\nஇதேபோன்று படுகாயம் அடைந்த இமயம் குமார் தரப்பினரும் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இதற்கிடையே, இருசக்கர வாகனங்கள், கார்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.லட்சுமிபதி, குமார், சீனிவாசன் ஆகியோர், பிரபல தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த மோதல் நிஜ பின்னணி, துப்பாக்கியால் சுட்டது யார் உள்ளிட்டவை, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., கண்ணன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.இதையடுத்து திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த தையூரை சேர்ந்த சீனிவாசன் மருந்துவமனையில் இருந்து தப்பியோடியுள்ளார்.\n30 கிலோ தங்கம் கடத்தல் விவகாரத்தில் தேடப்பட்டு வந்த, ஸ்வப்னா பெங்களூரில் கைது..\nமுகக்கவசம் அணியாமல் இருந்த டிரம்ப் ஒரு வழியாக முகக்கவசம் அணிந்தார் ..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு ���ணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.naamtamilar.org/2016/12/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-05-06T01:10:39Z", "digest": "sha1:PRS2YCAYFVZUE7HHMQ5T7IOQSOWAD3CF", "length": 27476, "nlines": 552, "source_domain": "www.naamtamilar.org", "title": "புயலினால் பாதிக்கப்பட்டுள்ள கும்மிடிப்பூண்டி ஈழத்தமிழர் முகாமுக்கு உதவுங்கள்", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபுயலினால் பாதிக்கப்பட்டுள்ள கும்மிடிப்பூண்டி ஈழத்தமிழர் முகாமுக்கு உதவுங்கள்\n‘வர்தா’ புயலினால் பாதிக்கப்பட்டுள்ள கும்மிடிப்பூண்டி ஈழத்தமிழர் முகாமைப் பார்வையிட்ட நாம் தமிழர் உறவுகள் மக்களின் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்தனர். அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தனர்.\nவர்தா புயல் பாதிப்பினால் சென்னையில் ஏற்பட்ட மிகப்பெரிய பேரிழப்புகளிலிருந்து நாம் மெல்ல மெல்ல மீண்டு வந்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், அதிலிருந்து மீளவே முடியாத அளவுக்கு அளப்பெரும் இன்னல்களுக்கு ஆளாகி நிற்கிறார்கள் கும்மிடிப்பூண்டி முகாமிலுள்ள நம் ஈழ உறவுகள். அவர்களது உடைமைகளும், பொருட்களும் புயலினால் பெருமளவு சேதமடைந்ததால் அன்றாட உணவுத்தேவைக்கு அல்லாடுகிற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானது முகாமிலுள்ள குழந்தைகள்தான். பாலுக்குக்கூட வழியில்லாது அவர்கள் படும் துயரத்தை வார்த்தைகளால் வடிக்க இயலாது.\nவந்தவர்களையெல்லாம் வாழவும், ஆளவும் வைத்து அழகு பார்த்த நாம், நம் சொந்த இனத்தவரை அகதிகள் முகாமிலே நிறுத்தி வைத்திருப்பதுதான் வரலாற்றுப் பெருங்கொடுமை. ஆதலால், தாய்த்தமிழகத்தை நம்பி வந்த நம் ஈழ உறவுகளுக்கு உதவிசெய்த��� அவர்களுக்கு உற்றதுணையாக நிற்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய தலையாயக் கடமை. அதனையுணர்ந்து, நம் உறவுகளுக்கு நம்மால் முடிந்த நிதியுதவி அளித்து அவர்கள் மீண்டுவர உதவுங்கள். அரிசி, பருப்பு, பால் பவுடர், ரொட்டி (பிஸ்கட்), கொசுவர்த்தி உள்ளிட்டப் பொருட்களாகும் உதவி வழங்கலாம். உதவ நினைக்கும் உறவுகள் 9600709263 எண்ணுக்குத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nநன்கொடை அனுப்ப வேண்டிய வங்கி எண்:\nமுந்தைய செய்திஅரசு போக்குவரத்து கழக 13வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை மனு\nஅடுத்த செய்திவண்ணதாசனுக்கு கிடைத்துள்ள சாகித்திய அகாதமி விருது, தமிழ் படைப்புலகத்திற்குக் கிடைத்த பெருமை\nபொன்னேரி வேட்பாளர் அ.மகேஷ்வரி அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை\nகும்மிடிப்பூண்டி வேட்பாளர் உஷா அவர்களை ஆதரித்து செந்தமிழன் சீமான் அவர்கள் பரப்புரை\nஅறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | இரண்டாம்நாள் பரப்புரைப் பயணத்திட்டம் (09-03-2021)\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அறந்தாங்கி தொகுதி\nவ.உ.சிதம்பரனார் மலர் வணக்கம் :பெரியகுளம் தொகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:47:21Z", "digest": "sha1:IY74DHYJOO5SVBOWV3C2HKYMIUHXE2P4", "length": 8575, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for நாமக்கல் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஅதிக எடைகொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது ரஷ்யா\nபஹ்ரைனில் இருந்து கடற்படை கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருகை\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தட...\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடு��்பூசிக்கான மூலப் பொருட்களை அனுப...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nபுதுச்சேரி முதலமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ரங்கசாமி\nநேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான கேரம் போட்டியில், தங்கம் வென்ற கிராம மாணவன்..\nநேபாளத்தில் சர்வதேச அளவில் நடைபெற்ற கேரம் விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்த மாணவனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சீராப்பள்ளி பகுதியை சேர்ந்த அருள்முரு...\nநாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை குறைவு\nநாமக்கல் மண்டலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 1 ரூபாய் குறைந்துள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவானது கடந்த 21 ஆம் தேதி முட்டை ஒன்றின் கொள்முதல் விலையை 4 ரூபா...\nகொட்டும் மழையில் ஒரு உயிர் போராட்டம்... ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அலட்சியமோ அலட்சியம்\nநாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், விபத்தில் காயமடைந்த இளைஞர்கள், மழையில் நனைந்தபடி ஆம்புலன்ஸ்-க்காக காத்திருந்த காட்சிகள் வெளியாகி உள்ளன. இராசிபுரத்தில் வசிக்கும் பீகாரைச் சேர்ந்த இளைஞர்கள் அமிலேஷ...\nதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு 22 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு 22 மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், சென்னை, திருவ...\nதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், திண்டுக்கல...\n\"நிழல் இல்லா நாள்\" செங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல்\nசெங்குத்தாக நிற்கும் பொருட்களின் நிழல் பூஜ்யமாகக்கூடிய நிழல் இல்லா நாள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இன்று நிகழ்ந்தது. நண்பகலில் மிகச்சரியாக சூரியன் நமது தலைக்கு மேல் இருக்கும்போது, நிழலானது எந...\nகருத்து கந்தசாமி விவேக் காலமானார்... ரசிகர்கள் மரியாதை..\nநடிக��் விவேக் மறைவுக்கு தமிழகம் முழுவதும் மாணவர்கள், கலைஞர்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். மதுரையில் நடிகர் விவேக் பயின்ற அமெரிக்கன் கல்லூரியில், அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவியும், மெழுக...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://elimgrc.com/2021/03/04/mar-4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-05-06T01:16:42Z", "digest": "sha1:I6W4DDF4NDSQ5JVERCYFELHABZVL2HAW", "length": 7753, "nlines": 51, "source_domain": "elimgrc.com", "title": "Mar 4 – மரித்தோரை எழுப்புங்கள்! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nMar 4 – மரித்தோரை எழுப்புங்கள்\nMar 4 – மரித்தோரை எழுப்புங்கள்\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nMar 4 – மரித்தோரை எழுப்புங்கள்\n“மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்” (மத். 10:8).\nகர்த்தர் அன்று தம்முடைய சீஷர்களுக்கும், இன்று உங்களுக்கும் கொடுத்த அதிகாரங்களையும் ஆளுகைகளையும் வாசிக்கும்போது, அதில் முக்கியமானதாயிருப்பது, “மரித்தோரை எழுப்புங்கள்” என்பதாகும்.\nமாற்கு 5-ம் அதிகாரம், லூக்கா 7-ம் அதிகாரம், யோவான் 11-ம் அதிகாரம் ஆகியவற்றை வாசிக்கும்போது, இயேசு மரித்துப்போன மூன்று பேரை உயிரோடே எழுப்புகிறதைக் காணலாம். முதலாவது, யவீரு என்னப்பட்ட ஜெப ஆலயத்தலைவனுடைய மகள். இரண்டாவது, நாயீனூர் விதவையின் மகன், மூன்றாவது, மார்த்தாள், மரியாளுடைய சகோதரனாகிய லாசரு.\nயவீருவின் மகளை உயிரோடு எழுப்பினது வீட்டிலே. நாயீனூர் விதவையின் மகனை எழுப்பியது வீதியிலே. லாசருவை உயிரோடு எழுப்பினது கல்லறையிலே. ஆம், இயேசு கிறிஸ்து வீட்டிலும் மரித்தோரை எழுப்புகிறார், வீதியிலும் அற்புதங்களைச் செய்கிறார், கல்லறையிலும் உயிர்ப்பிக்கிறார்.\nஇன்னொரு காரியத்தைக் கவனியுங்கள், யவீருவின் மகளை மரித்த அன்றே உயிரோடு எழுப்பினார். ஆனால் நாயீனூ��் விதவையின் மகனை மரித்து அடுத்த நாள் அடக்கம் பண்ணப் போகிற வழியிலே அதாவது, இரண்டாவது நாள் உயிரோடு எழுப்பினார். ஆனால் லாசருவையோ நான்காம் நாள்தான் உயிரோடு எழுப்பினார். கர்த்தர் எங்கேயும், எப்போதும் அற்புதத்தைச் செய்வார், அற்புதத்தை செய்ய இடமோ, நேரமோ அவருக்கு ஒரு பொருட்டல்ல.\nமுதலாவது அற்புதத்தைச் செய்தபோது, “சிறு பெண்ணே எழுந்திரு” என்று கையைப் பிடித்து எழுப்பி விட்டார். நாயீனூர் விதவையின் மகனை உயிரோடு எழுப்புகிற சம்பவத்தில் அவர் பாடையைத் தொட்டார். வாலிபன் உயிரோடு எழுந்தான்.\nமூன்றாவது அற்புதம் செய்தபோது, லாசருவின் கையையும் தொடவில்லை, பாடையையும் தொடவில்லை, வாசலில் இருந்த கல்லையும் தொடவில்லை. வெளியே நின்று, “லாசருவே வெளியே வா” என்று சத்தமிட்டுக் கூறினார். லாசரு உயிர்ப் பெற்று வெளியே வந்தான். அவர் எல்லாவிதத்திலும் அற்புதம் செய்ய வல்லமையுள்ளவர்.\nஒரு நாள் கர்த்தர் எசேக்கியேல் தீர்க்கதரிசியை உலர்ந்த எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்குக்கு அழைத்துக் கொண்டு போனார். உலர்ந்த எலும்புகளே அங்கு ஏராளமாயிருந்தன. அவை பள்ளத்தாக்கின் வெட்ட வெளியிலே திரளாய்க் கிடந்தன. கர்த்தருடைய வார்த்தையின்படியே எசேக்கியேல் தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தபோது, அந்த எலும்புகளெல்லாம் உயிர்ப்பெற்றன. காலூன்றி நின்றன. ஜீவ ஆவி அவைகளுக்குள் பிரவேசித்தது. உயிர் பெற்ற அவர்கள், சேனையாய் நின்றார்கள்.\nதேவபிள்ளைகளே, மரித்தோரை எழுப்புங்கள். பிசாசுகளைத் துரத்துங்கள். இலவசமாய்ப் பெற்றீர்கள். இலவசமாய்க் கொடுங்கள். இது கர்த்தர் உங்களுக்கு கொடுத்திருக்கிற கட்டளையாகும்.\nநினைவிற்கு:- “அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்” (எபே. 2:1).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-05-06T01:32:46Z", "digest": "sha1:5TGSOWQ6GIBOXHL777XOMMNP4BDPEA7A", "length": 9710, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெங்கடாசலபதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை இந்திய மொழியில் எழுதப்பட்ட உரையை கொண்டுள்ளது. சரியான ஒழுங்கமைவு ஆதரவில்லையெனில், உங்களுக்கு கேள்விக்குறிகளோ கட்டங்களோ, இடம் மாறியுள்ள உயிரெழுத்துகளோ, விடுபட்ட இடைச்சொல்லோ இந்திய மொழியில் எழுதப்பட்ட உரைக்கு பதிலாக தெரியலாம்.\nவெங்கடாசலபதி (ஆங்கிலம் : Venkateswara) என்பவர் இந்துக் கடவுள் விஷ்ணுவின் வடிவங்களில் ஒன்றாவார். இவர் ஸ்ரீீனிவாசன், பாலாஜி, வேங்கடன், திருப்பதி, கோவிந்தன் என்று பல பெயர்களாலும் அறியப்படுகிறார். இவருக்கு உள்ள கோவில்களில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் மிகவும் பிரபலமானது ஆகும். திருவேங்கடம் அல்லது வேங்கடம் என்ற பகுதியில் இருப்பதால் வெங்கடாசலபதி என்ற பெயர் வந்திருக்கவும் சாத்தியக்கூறுகள் உள்ளது.\n\"வேம்\" என்றால் பாவம் [1] \"கடா\" என்றால் அழித்தல்,[1] மற்றும் ஈஸ்வரா என்றால் மிகப்பெரிய கடவுள் என்ற பொருள் தருகிறது. இதன் காரணமாக் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.\nதிருமலை - திருப்பதியில் உள்ள வெங்கடாசலபதி கோவில் உள்ளது. சங்கப்பாடல்கள் இதனை வேங்கட-நாடு, வேங்கட-நெடுவரை, வேங்கட-வரைப்பு, வேங்கடச்சுரம், வேங்கட மலை என்றெல்லாம் குறிப்பட்டுள்ளது.[2] தற்பொழுது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ளது. ஏழுமலைகளைக் கொண்டுள்ளதால், ஏழுமலையான் என்றும் வெங்கடாசலபதியை வணங்குகின்றனர்.[3] இக்கோவில், உலகின் அதிக மக்களின் வழிபாட்டுத்தளமாகவும், மிகப்பெரிய பணக்கார கோவிலாகவும் கருதப்படுகிறது.[4] திருமலை மலை கடல் மட்டத்தில் இருந்து 853 மீ உயரத்தில் உள்ளது.திருப்பதி 7 மலைகளை உள்ளடக்கியது 7 என்பது ஆதிசேசன் 7 தலைகளை குறிப்பதாகும்.7 மலை பெயர்களும் பின்வருவனவாகும் சேஷாத்ரி , நீலத்ரி , கருடாத்ரி , அஞ்சனாத்ரி , ருஷுபத்ரி , நாராயன்த்ரி மற்றும் வேங்கடாத்ரி\nதிருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில் தினமலர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2019, 20:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/indigo.html", "date_download": "2021-05-06T00:53:53Z", "digest": "sha1:AC3TT3FFP36UNPDXGYW6ADAUCDIUTYON", "length": 3527, "nlines": 33, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Indigo News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\nVideo : Welcome 'பேபி'... நடுவானில் கேட்ட 'குழந்தை' சத்தம்... 'உற்சாக' வரவேற்பளித்த 'விமான' ஊழியர்கள்... வைரலாகும் 'புகைப்படம்'\nVIDEO : \"கடல் மட்டத்துல இருந்து 16,000 அடி உயரத்துல பறந்துட்டு இருக்கோம்\"... வானுயர பறந்த 'தமிழ்' மொழி... குவிந்த பாராட்டுக்கள்... மெர்சல் காட்டிய சென்னை 'பைலட்'\n'உசுர' குடுத்து போராடுறாங்க... 'மருத்துவர்கள்', 'செவிலியர்'களுக்கு ஆஃபர் அறிவித்த... 'விமான' நிறுவனம்\nஇந்த மாசமும் 'சம்பளம்' கட்... நெலம ரொம்ப மோசமா இருக்கு.. அறிவித்த 'விமான' நிறுவனங்கள்\nவிமானத்தில் பயணித்த இளைஞருக்கு கொரோனா.. சென்னை ரிட்டர்ன் ட்ரிப்.. சென்னை ரிட்டர்ன் ட்ரிப்.. பதறவைக்கும் பின்னணி\n‘ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி’.... ‘கொடுத்த பிரபல நிறுவனம்’... 'முன்னாடி மாறி செய்யப் போறது இல்ல’... என்ன காரணம் \n‘இந்த 2 விமானங்களில்'... ‘இந்த தேதியில் சென்னை வந்தவர்கள்’... ‘கண்டிப்பா இதை செய்துகொள்ளுங்கள்’... ‘சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/33408", "date_download": "2021-05-06T01:26:22Z", "digest": "sha1:HK6MYADDWOZOTNEU2TEYSVGCGPEVGCEK", "length": 5869, "nlines": 140, "source_domain": "www.arusuvai.com", "title": "Pregnant aga | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகண்டிப்பா போய் பாருங்க தோழி பயம் வேண்டாம்\nஉதவுங்கள் தோழிகளே குழந்தை வரம் வேண்டும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/chief-minister-angrily-says-that-we-tell-if-stalin-will-deny-that/", "date_download": "2021-05-06T01:16:14Z", "digest": "sha1:THVC2ES342NQLQKUVNCQIWF7LR3C3MZG", "length": 4501, "nlines": 58, "source_domain": "www.avatarnews.in", "title": "நாங்கள் செய்த திட்டங்களை சொல்கிறோம், அதை எதிர்க்கட்சித் தலைவர் மறுக்க முடியுமா? | AVATAR NEWS", "raw_content": "\nநாங்கள் செய்த திட்டங்களை சொல்கிறோம், ���தை எதிர்க்கட்சித் தலைவர் மறுக்க முடியுமா\nFebruary 9, 2021 February 9, 2021 PrasannaLeave a Comment on நாங்கள் செய்த திட்டங்களை சொல்கிறோம், அதை எதிர்க்கட்சித் தலைவர் மறுக்க முடியுமா\nராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம்\nகையனூர் பகுதியில் மகளிர் குழு அமைப்புக்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடல், உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 50% இடம் கொடுத்தது அதிமுக\nஎடப்பாடி பழனிசாமி கிழித்தது என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் கேட்கிறார் நாங்கள் என்ன கிழித்தோம் என்பதைத்தான் ஊடகங்களில் விளம்பரம் செய்கிறோம் – முதலமைச்சர்\nநாங்கள் செய்த திட்டங்களை சொல்கிறோம், அதை எதிர்க்கட்சித் தலைவர் மறுக்க முடியுமா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை அதிக எண்ணிக்கையில் கொண்டுவந்து கல்வித் தரம் உயர்த்தப்பட்டுள்ளது 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது\nஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசிய பிரதமர் மோடியின் அதிரடி.\nபுதிதாக வெளிவந்தது அஜித்தின் வலிமை படப்பிடிப்பு தள புகைப்படங்கள்- செம வைரல்\nவிநாயகர் சிலையை அவமதித்த கனிமொழி -இந்து வெறுப்பின் உச்சம்\nஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக\nசெந்தில் பாலாஜிக்கு மிரட்டல் அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/22727/", "date_download": "2021-05-06T01:08:41Z", "digest": "sha1:LIRUSF6SBZKYVUOEE6PB3XLROUOCS7NA", "length": 64550, "nlines": 164, "source_domain": "www.jeyamohan.in", "title": "எரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nகட்டுரை வரலாறு எரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை\nஎரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை\n1996 காலகட்ட்த்தில் நான் விஷ்ணுபுரம் நாவலை எழுதி மீண்டு, அன்று இங்கே பேசப்பட்டு சற்றே ஓய்ந்துவிட்டிருந்த பின்நவீனத்துவச் சிந்தனைகளை மூலநூல்களைக் கொண்டு புரிந்துகொள்ள முயன்றபோது நித்ய சைதன்ய யதியின் மதிப்புமிக்க வழிகாட்டுதல் கிடைத்தது. பின்நவீனத்துவச் சிந்தனைகளை வாசிக்கையில் நேர் எதிரான இருவகை சிந்தனைகளை இருபக்கமும் நிறுத்திக்கொண்டு வாசிப்பதே சமநிலையை உருவாக்கும் என்று நித்யா சொன்னார். ஒன்று மார்க்���ிய இலட்சியவாதம். இன்னொன்று நரம்பியல் தொகுப்புநோக்கு.அவர் எனக்குப் பரிந்துரைத்த நூல்களில் ஒருபக்கம் எரிக் ஹாப்ஸ்பாம் இருந்தார். மறுபக்கம் ஆலிவர் சாக்ஸ் இருந்தார்.\nபின்நவீனத்துவத்தைத் தர்க்கத்தின் கொண்டாட்டம் எனலாம்.நிறுவப்பட்ட எல்லாவற்றையும் இலக்கு இல்லாத, தர்க்கம் மட்டுமேயான தர்க்கம் மூலம் உடைக்கும் ஒரு வேகம் மட்டுமே அது. ஒரு கோணத்தில் அதை புதுமறுப்புவாதம் [neo nihilism] எனலாம்.\nநித்யாவைப்பொறுத்தவரை ஒரு பெரும் இலட்சியவாதக் காலகட்டத்தின் முடிவுக்கும் இன்னொன்றின் பிறப்புக்கும் இடைப்பட்ட சிறிய, மிகமிகச் சிறிய, இடைவெளியில் நிகிலிசங்கள் உருவாகும். கிரேக்க இலட்சியவாதத்துக்கும் கிறித்தவ இலட்சியவாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டம்தான் ஐரோப்பிய சிந்தனையின் முதல் ஐயவாதத்தின், மறுப்புவாதத்தின் காலகட்டம். கிறித்தவ இலட்சியவாதம் சரிந்து இடதுசாரி இலட்சியவாதமும் நவீனஜனநாயக இலட்சியவாதமும் உருவாவதற்கு இடைப்பட்ட காலகட்டமே இவான் துர்கனேவின் ’தந்தையும் தனயர்களும்’ நாவல் சித்தரிக்கும் ருஷ்ய மறுப்புவாதத்தின் சூழல்.\nஇடதுசாரி இலட்சியவாதமும் நவீன தாராளவாத ஜனநாயக இலட்சியவாதமும் தோற்றுப்போய் விழுந்த இடைவெளியே பின்நவீனத்துவ நிகிலிசத்தின் பிறப்புக்கான பின்னணி . ஆனால் மானுடம் இலட்சியவாதமில்லாமல் இருக்க முடியாது என்று நித்ய சைதன்ய யதி அழுத்தமாக நம்பினார். மார்க்ஸிய இலட்சியவாதம் மீது அவருக்கிருந்த ஈடுபாடு கடைசி வரை நீங்கவும் இல்லை. சோவியத் ருஷ்யா உடைந்த நாட்களில் அவர் தன் நண்பர்களான இடதுசாரித் தலைவர்களுடன் கொண்ட நீண்ட கடிதப்பரிமாற்றங்கள் நூலாக வெளிவந்துள்ளன. அதில் அந்நம்பிக்கையைப் பேணிக்கொள்ள நித்யா முயல்வதைக் காணமுடிகிறது\n1997ல் வெளிவந்த ’வரலாறைப்பற்றி’ என்ற நூலில் எரிக் ஹாப்ஸ்பாம் சென்ற தொண்ணூறுகளில் ஆற்றிய பல பல்கலைக்கழக உரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. மார்க்ஸிய வரலாற்றாய்வாளர்கள் பின்நவீனத்துவ சிந்தனைகளை எதிர்கொண்டு கடந்துசென்ற காலகட்டம் என தொண்ணூறுகளைச் சொல்லலாம். இந்நூல் முழுக்க அந்தக் கருத்துமோதலின் மார்க்ஸியத்தரப்பை நாம் காணமுடிகிறது. இன்று ஓர் இடைவெளிக்குப்பின் நான் கட்டுரைகள் நடுவே எழுதிவைத்த குறிப்புகளுடன் சேர்த்து இந்நூலை வாசிக்கும்போது ஒட்டுமொத்த��ாக இந்நூலை வரலாற்றின் புறவயத்தன்மையை நிறுவுவதற்கான முயற்சி என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது.\nவரலாறு என்ற அடிப்படை உருவகம் மீது ஆழமான தாக்குதல்களைத் தொடுத்தவர் என்று ஜெர்மானியச் சிந்தனையாளர் நீட்சேயை சொல்லலாம். வரலாறு என்பது நினைவில் உருவாக்கி நிறுத்தப்படும் வம்சாவளி வரலாறுமட்டும்தான் என்றார் நீட்சே. பிற எல்லா வரலாறுகளும் சமகாலத்தில் அதிகாரத்தை உருவாக்கி நிலைநாட்டும் நோக்கத்துடன் கட்டமைக்கப்படுபவை மட்டுமே. இன்றைய கருத்தியல்களுக்கு ஏற்ப நேற்றை உதவிகரமான தகவல்களின் அடிப்படையில் கட்டி எழுப்பக்கூடியவை. அத்தகவல்களைத் தேர்வுசெய்வது வரிசைப்படுத்துவது ஆகியவற்றில் வரலாற்றெழுத்தாளனின் நோக்கம் செயல்படுகிறது. ஆகவேதான் வரலாறு ஒடுக்குபவர்களுக்கும் ஒடுக்க்கப்படுபவர்களுக்கும் நடுவே, வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் நடுவே முழுமையாக வேறுபடுகிறது.\nநீட்சே பின்நவீனத்துவகால சிந்தனையாளர்களில் ஆழமான பாதிப்பை உருவாக்கியவர். இன்றைய கருத்தியல்தேவைக்கு வரலாற்றைப் பின்னணியாக்குவதை வரலாற்றுவாதம் என ஒட்டுமொத்தமாகவே நிராகரிக்கும் பின்நவீனத்துவர்கள் வரலாறென்பது ஒட்டுமொத்தமாகவே ஒரு புனைவுதான் என்று கூறினார்கள். அந்தப் பெரும்புனைவுக்குள் இனமேன்மைகள், குலமேன்மைகள் ,தனித்துவம் கொண்ட பண்பாட்டுப் பாரம்பரியங்கள், தேசியங்கள் போன்ற பெரும்புனைவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் உண்மையில் மொழிக்குள் நிகழக்கூடிய சொல்லாடல்கள் மட்டுமே. பெருமொழிபுகள் என பின்நவீனத்துவம் இவற்றை ஒட்டுமொத்தமாக அடையாளப்படுத்தி இவையெல்லாமே அதிகாரத்தை அடைந்து ஆள்வதற்கான உத்திகள் மட்டுமே என தீர்மானிக்கிறது. எந்தப் பெருமொழிபும் உள்ளடக்கத்தில் ஆதிக்கத்தையே கொண்டிருக்கும் என்கிறது.\nஇந்த அணுகுமுறைக்கு எதிராகவே என்றும் இடதுசாரி வரலாற்றாய்வாளர்கள் நிலைகொண்டிருக்கிறார்கள். அவர்களைப்பொறுத்தவரை வரலாற்றின் புறவயத்தன்மை என்பது எப்போதும் சற்று மழுங்கலானதுதான், ஆனால் அதைவைத்துப் புறவயமான வரலாறு என்பதே கிடையாது என்று வாதிடுவது என்பது அபத்தமானது. இப்படி வாதிடுபவர்கள் தங்கள் வாதங்கள் மட்டும் புறவயமானவை என்று நம்புவதைக் காணலாம், அந்த வாதங்களும் அவற்றின் சொற்களன்களும் கூட அகவயமானவை என்றால் அறிவுத்தளத்தில் புறவயமாக என்னதான் இருக்கிறது என்கிறார்கள் மார்க்ஸியர்கள்.\nவரலாற்றை ஒரு பெரும்புனைவாக எடுத்துக்கொண்டால்கூட அது புறவயமான பெருந்தர்க்கம் கொண்ட, கூட்டான பெரும்புனைவு. மொழிக்குள் உள்ள நிகழ்வாகவே எடுத்துக்கொண்டாலும் கூட,தன் எல்லைக்குள் அது புறவயமான விதிகளை, இயங்குமுறைகளைக் கொண்டுள்ளது. அதன் இயக்கவிதிகள் சமகாலத்தை அறிந்துகொள்ள உதவக்கூடியவை. ஆகவே வரலாற்றின் பெருமொழிபுத்தன்மையைக் கணக்கில்கொண்டு வரலாற்றை விவாதிக்கும் புதுவரலாற்றுவாதச் சிந்தனையாளர்கள் உருவாகி வந்து பின்நவீனத்துவம் வரலாற்றுக்கு அளித்த விவரணைகளை நிராகரித்தார்கள்\nபுதுவரலாற்றுவாதத்தை உருவாக்கிய ஆரம்பகட்டச் சிந்தனையாளர்களில் ஒருவர் என எரிக் ஹாப்ஸ்பாமைச் சொல்லலாம். இடதுசாரி வரலாற்றுக் கோட்பாட்டாளரான ஹாப்ஸ்பாமின் ’வரலாறு குறித்து’ என்றநூலின் முன்னுரையிலேயே இந்தத் திட்டவட்டமான நிராகரிப்பும் நிலைபாடும் வந்துவிடுகிறது. புறவய வரலாற்று உண்மை சாத்தியமே இல்லை என நம்பும் சமகால மோஸ்தரை நிராகரிக்கும் எரிக் ஹாப்ஸ்பாம் ’சுருக்கமாகச் சொன்னால் எது உள்ளது எது இல்லை என்ற திட்டவட்டமான வேறுபாடு இல்லாமல் வரலாறே இல்லை’ என்கிறார்.\nஇப்படிச் சொல்வதை positivism என்று ஒற்றைச் சொல்லில் பின்நவீனத்துவர் நிராகரிப்பதைச் சுட்டிக்காட்டும் எரிக் ஹாப்ஸ்பாம் ரோம சாம்ராஜ்யம் பூனிக் போர்களில் கார்தேஜை தோற்கடித்து அழித்தது என்பது ’உள்ள’ விஷயம், அதை எந்த வரலாற்றெழுத்தும் ’இல்லா’மலாக்காது என்கிறார். அதற்கான காரணங்களை விளக்குவதில் மட்டுமே அகவயத்தன்மை வரமுடியும். இன்றைய சார்புவாதிகள் [relativists] வரலாற்றை ஒரு வெறும் விவாதக்களனாகச் சித்தரிக்க முயல்கிறார்கள் என்று சொல்லும் எரிக் ஹாப்ஸ்பாம் ‘இன்றைய வரலாற்றெழுத்தில் சார்புவாதத்துக்கு உள்ள அதிகபட்ச இடம் என்பது ஒரு நீதிமன்றத்தில் உள்ள அளவுக்கே’ என்கிறார்\nதன்னை ஒரு மார்க்ஸிய வரலாற்றாய்வாளர் என்று குறிப்பிட விழையும் எரிக் ஹாப்ஸ்பாம் மார்க்ஸியநோக்கு இல்லையேல் தனக்கு வரலாற்றை ஆராய்வதற்கான நோக்கம் இல்லாமலாகிவிட்டிருக்கும் என்கிறார். அது வரலாற்றை ஆராய்வதற்கான கருவிகளை அளிப்பது இரண்டாம் பட்சமே , ஏன் வரலாற்றை ஆராயவேண்டும், அதிலிருந்து எதைப் பெற்றுக்கொள��ள வேண்டும் என்ற தெளிவே மார்க்ஸியம் அளிக்கும் முக்கியமான பங்களிப்பு. வரலாற்றாய்வில் ஒரு இலட்சியவாத அம்சத்தைச் சேர்த்தது மார்க்ஸியமே என்கிறார் ஹாப்ஸ்பாம்.\nஹாப்ஸ்பாம் மார்க்ஸிய வரலாற்றாய்வே மானுடவரலாற்றின் பரிணாமச்சித்திரத்தை அளிக்கக்கூடியது என நம்புகிறார். மார்க்ஸிய அரசியல் மட்டுமே நல்லது என்றோ, அல்லது போதுமானது என்றோ தான் நம்பவில்லை என்று சொல்லும் ஹாப்ஸ்பாம் ஆனால் மார்க்ஸிய வரலாற்றாய்வுமுறைமையே நவீன வரலாற்றாய்வில் ஒப்புநோக்க அதிக முழுமையும் ஒருங்கிணைவும் உள்ளது என இந்நூலில் மீண்டும் மீண்டும் வாதிடுகிறார்.\nமார்க்ஸிய ஆதரவாளரல்லாத எர்னஸ்ட் கெல்னர் [ Ernest Gellner] கூறிய மேற்கோள் ஒன்றை ஒரு இடத்தில் ஹாப்ஸ்பாம் எடுத்துக்காட்டுகிறார். இன்றுவரை வரலாற்றாசிரியர்கள் மனிதனின் வரலாற்றுப் பரிணாமத்தை விளக்கக் கையாண்ட கருவிகளில் மார்க்ஸியமே முக்கியமானது, பிற அனைவரும் தங்கள் சொந்த ஐயங்களையும் மறுப்புகளையும் மட்டுமே முன்வைக்க முடிந்திருக்கிறதே ஒழிய ஒரு மாற்று வரலாற்று மொழிபை உருவாக்க முடிந்ததில்லை என்கிறார் கெல்லர்.\nபுதுவரலாற்றுவாதத்தின் அடிப்படைச்சிந்தனைகளைப் புரிந்துகொள்வதற்கு உதவக்கூடிய மூன்று முக்கியமான கட்டுரைகளை எரிம் ஹாபஸ்பாமின் இந்நூலில் காணலாம். மிக விரிவான விவாதத்துக்குரியவை அக்கட்டுரைகள். வரலாற்றெழுத்தாளர்கள் மார்க்ஸுக்கு எவ்வகையில் கடன்பட்டிருக்கிறார்கள் என்ற கட்டுரையில் எரிக் ஹாப்ஸ்பாம் மார்க்ஸியம் ஒன்றே வரலாற்றை ஒரு பரிணாமத்தொடர்ச்சியில் வைத்து பார்க்கிறது, தனிநிகழ்வுகளை ஒட்டுமொத்ததில் பொருத்துவதற்கான விரிவான சட்டகத்தை அளிக்கிறது என்கிறார்.\nநூறு வருடத்தில் வரலாற்றெழுத்தில் மார்க்ஸியம் செலுத்திய செல்வாக்கு காரணமாகவே வரலாறு சமூகவியலுக்கு இத்தனை நெருக்கமானதாக ஆகியது, பண்பாட்டாய்வுக்கு அடித்தளமாக அமைந்தது என்று சொல்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். இன்று எல்லா சமூக அறிவியல்துறைகளுமே ‘வரலாற்றுமயமாக்க’ப்பட்டிருப்பதற்கு மார்க்ஸ் காரணம். பாசிட்டிவிச நோக்கின் மிதமிஞ்சிய எளிமைப்படுத்தல்களை தாண்டி வரலாற்றை நடைமுறைநோக்கில் தொகுத்துப்பார்க்கும் ஆய்வுமுறைமைகளை அது அளித்திருக்கிறது.\nசம்பிரதாய மார்க்ஸியர்களின் ஒற்றைப்படையான கோட்பாட்டு விசுவாசத்தை ‘அசிங்கமான மார்க்ஸியம்’ என நிராகரிக்கும் ஹாப்ஸ்பாம் எவ்வகையான எளிமைப்படுத்தல்களையும் ஏற்பதில்லை. வரலாற்றாய்வின் மூலம் வாழ்க்கை பற்றியோ சமூகம் பற்றியோ வாய்ப்பாடுகளை உருவாக்கிக்கொள்ளமுடியாதென்றே அவர் நினைக்கிறார். வர்க்கநலன், அடித்தளம்-மேற்கட்டுமானம் போன்றவற்றை எளிய உருவகங்களாகப் பயன்படுத்தி வரலாற்றை ஆராயும் முறையை அவர் ஏற்பதில்லை. ஆனால் மார்க்ஸிய அடிப்படைகளான முரணியக்கப் பொருள்முதல்வாதமும், உபரிக்கோட்பாடும் வரலாற்றை விளக்குவதற்கான, எல்லைக்குட்பட்ட, உபயோகமான கருவிகள் என நினைக்கிறார்.\nநூறு வருட வரலாற்றெழுத்தில் மார்க்ஸின் செல்வாக்கை நான்கு அடிப்படைக் கருத்துக்களாக ‘மார்க்ஸும் வரலாறும்’ என்ற கட்டுரையில் தொகுத்தளிக்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். ஒன்று, உலகமெங்கும் சோஷலிசத்தை ஏற்றுக்கொள்ளாத சமூகங்களில் இன்றும் மார்க்ஸியத்தை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை ஆராயும்போக்கு வலுவாகவே உள்ளது. மார்க்ஸிய வரலாற்றாய்வாளர்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன்னர் வலியுறுத்திவந்த அடிப்படைக் கருதுகோள்கள் பல இன்று மையநீரோட்ட வரலாற்றின் அடிப்படைகளாகவே ஆகிவிட்டிருக்கின்றன. உதாரணமாக ஒரு வரலாற்றுக்காலகட்டத்தின் உற்பத்தி முறைகள் உபரிசேமிப்பு பற்றிய புரிதல் அந்த வரலாற்றுக்காலகட்டத்தை அறிவதற்கு எந்த அளவுக்கு முக்கியமானது என்பது.\n[தமிழகத்தில் இருந்து உதாரணம் காட்டவேண்டுமென்றால் மார்க்ஸியரே அல்லாத கெ.கெ.பிள்ளை சோழர்காலகட்ட உற்பத்தி மற்றும் வரிவசூல் முறைகளைப்பற்றி ஆராய்ந்ததைச் சொல்லலாம். அவரது கருவிகள் மார்க்ஸியத்தால் உருவாக்கப்பட்டவையே. ஆனால் அவர் மார்க்ஸிய ஆய்வாளராக அல்ல, மையநீரோட்ட ஆய்வாளராகவே கருதப்படுகிறார். பர்ட்டன் ஸ்டெயின், நொபுரு கரஷிமா போன்ற சோழர்வரலாற்று ஆய்வாளர்களும் மார்க்ஸிய ஆய்வுமுறைகளை இயல்பாகவே பயன்படுத்துகிறார்கள்]\nஇரண்டு, மார்க்ஸிய வரலாற்றாய்வுமுறை கையாளப்படும் எல்லா நாடுகளிலும் மார்க்ஸ் ஒரு தொடக்கப்புள்ளியாக இருக்கிறாரே ஒழிய முடிவுப்புள்ளியாக அல்ல. அதாவது வர்க்கப்போர், புரட்சி, பொதுவுடைமைச் சமூகம் போன்ற இலக்குகளை வந்தடைவதற்காக அந்த ஆய்வுகள் நிகழ்த்தப்படவில்லை. முரணியக்கப் பொருள்முதல்வாத நோக்குடன் வரலாற்றைப் பார்ப்பதை மட்டும��� மார்க்ஸிடம் இருந்து இந்த வரலாற்றாய்வாளர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்\n[இந்திய அளவில் உதாரணம் சொல்வதாக இருந்தால் டி.டி.கோசாம்பியை மார்க்ஸியவரலாற்றுநோக்குள்ள ஆய்வாளர் என்று சொல்லலாம். அவரது வழிவந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் ரொமிலா தாப்பர், இர்ஃபான் ஹபீப், ஆர்.எஸ்.சர்மா போன்ற வரலாற்றாசிரியர்கள் மார்க்சிய அரசியல் செயல்திட்டத்துக்குள் சென்றவர்களே அல்ல. அவர்கள் இந்தியாவின் வரலாற்றை ஒரு பெரும் சமூக-பொருளியல் பரிணாமமமாகப் பார்ப்பதற்கு மட்டுமே மார்க்ஸியத்தைக் கைக் கொள்கிறார்கள்]\nமூன்றாவதாக, மார்க்ஸிய வரலாறு நோக்கு என்பது இன்று மிகுந்த பன்மைத்தன்மையுடன் உள்ளது. அது ஒரு கோட்பாட்டு வழிமுறையோ அரசியல்பார்வையோ ஆக இல்லை. ஒரு பெரிய விவாதப்பரப்பாகவே உள்ளது. உலகம் முழுக்க அப்படித்தான். வரலாற்றை விளக்குவதற்கு மார்க்ஸியம் ஒரு வழிமுறையை அளிக்கிறது என்பதை விட வரலாற்றைப்பற்றிய ஒரு விரிவான விவாதத்தை உருவாக்குகிறது என்று சொல்வதே சரியானதாக இருக்கும்\nநான்காவதாக, இன்று மார்க்ஸிய நோக்கிலான வரலாற்றாய்வுகளைப் பிற வரலாற்றாய்வுகளில் இருந்து பிரித்துநோக்க முடியாது. இது இருமுனை கொண்டது என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம். ஏனென்றால் நெடுங்காலமாக மார்க்ஸிய வரலாற்றாசிரியர்கள் பிற வரலாற்றாய்வுகளைத் தரவுகளுக்காக அன்றி பொருட்படுத்தியதில்லை. மார்க்ஸியர்களுக்கும் பிறருக்குமான கொள்கைமோதல்கள் நீடிக்கிறதென்றாலும் மார்க்ஸிய வரலாற்றெழுத்து இல்லாமல் ஒட்டுமொத்த வரலாற்றெழுத்து நிறைவடையாது என்ற நிலை இன்று உருவாகியிருக்கிறது.\n[இந்திய அளவில் நோக்கினால் டி.டி.கோசாம்பியைத் தொடக்கப்புள்ளியாகக் கொண்ட இந்திய மார்க்ஸிய நோக்கிலான வரலாற்றெழுத்து நெடுநாட்களாகக் கல்வித்துறைக்கும் சம்பிரதாய வரலாற்றெழுத்துக்கும் வெளியேதான் நின்றுகொண்டிருந்தது. எண்பதுகளுக்குப்பின் அந்த நிலை மாறிவிட்டிருப்பதை சமீபகால ஆய்வேடுகளைப்பார்த்தால் அறியலாம். இன்று அதிகம் மேற்கோள்காட்டபடும் வரலாற்றாசிரியர்கள் பலரும் கோசாம்பியின் மரபைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதற்கு ஜவகர்லால் நேரு பல்கலை ஒரு முக்கியமான காரணமாகவும் உள்ளது]\nமுடிவாக எரிக் ஹாப்ஸ்பாம் ‘நம்மால் ஊகிக்கக்கூடிய வருங்காலத்திற்காக நாம் அரசியல��� மற்றும் கருத்தியல் நோக்கில் தாக்குதல் தொடுப்பவர்களிடமிருந்து மார்க்ஸையும் மார்க்ஸியத்தையும் காத்துக்கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறோம். அதன் வழியாக நாம் உண்மையில் வரலாறு என்பதையே காத்துக்கொள்கிறோம், இந்த உலகம் இந்த இடத்தை நோக்கி எப்படி வளர்ந்து வந்து சேர்ந்தது என்பதைப் புரிந்துகொள்ள மனிதனால் முடியும் என்பதையும் இன்னும் மேலான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல மனிதனால் முடியும் என்பதையும் நிறுவிக்கொள்கிறோம்’ என்கிறார்.\nஇந்நூலில் எரிக் ஹாப்ஸ்பாமின் ஆர்வமூட்டும் உரைகள் அத்தியாயத் தொடர்ச்சியுடன் தொகுக்கப்பட்டுள்ளன. பல்வேறு கோணங்களில் வரலாற்றைப்பற்றிய வினாக்களை எழுப்பிக்கொண்டு முன்செல்லும் இந்நூல் வெவ்வேறு தருணங்களில் வெவ்வேறு கேள்விகளுடன் அணுகப்படவேண்டிய ஒன்றாகும். ‘வரலாறு முன்னகர்ந்திருக்கிறதா’ ‘சமூகவியல் வரலாறும் சமூகத்தின் வரலாறும்’ போன்று தலைப்புகள் ஒவ்வொன்றும் ஆர்வத்தை எழுப்பக்கூடியவை.\nஉதாரணமாக, வரலாற்றை நீங்கள் உள்ளே நின்று பார்க்கிறீர்களா இல்லை வெளியே நின்று பார்க்கிறீர்களா என்பது எப்போதுமே முக்கியமானது என ’வரலாற்றுக்கு உள்ளேயும் வெளியேயும்’ என்ற கட்டுரையில் ஹாப்ஸ்பாம் விவாதிக்கிறார். வரலாற்றுக்கு வெளியே நின்று விவாதிப்பதென்பது பெரும்பாலும் அன்னிய வரலாற்றை ஆராய்வதிலேயே சாத்தியம். ஐரோப்பா இந்தியாவை அப்படி ஆராயலாம். சோவியத் ருஷ்யாவை முதலாளித்துவ ஐரோப்பா அப்படி ஆராயலாம். அது புறவயத்தன்மையை அடையக்கூடும் என்பது ஒரு சாதகமான அம்சம் என்றால் அது அந்த வரலாறுமீதான அன்னியனின் தீர்ப்பளிப்பாக ஆகிவிடுமென்பது எதிர்மறையான அம்சம்.\nசோவியத் ருஷ்யாவின் வரலாற்றில் ஸ்டாலின் ஆட்சிக்காலகட்டம் மிகமோசமான ஒடுக்குமுறைகளாலானது என்பதை ஹாப்ஸ்பாம் ஒத்துக்கொள்கிறார். ஆனால் 1930களில் அந்தக் கம்யூனிச ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த ஏழைமக்களில் கணிசமானவர்களுக்கு அது பொற்காலமாக இன்றும் நினைவில் நீடிக்கிறது என்பதும் உண்மை. சுதந்திரமான படைப்பூக்கத்தை இறுக்கமான நிர்வாகம் மூலம் தடைசெய்தது, நெகிழ்வின்மைகாரணமாகப் புதிய வணிகச்சூழல்களுடன் ஒத்துப்போக முடியாதது ஆகியவை அச்சமூகஅமைப்பை அழித்தன. என்றாலும் இச்சாதனைகளை நாம் மறுக்கமுடியாது. சுதந்திர ஐரோப்பிய சமூகத்தில் இருக்கும் அன்னியனுக்கு இருக்கும் அதே வரலாற்று மனப்பதிவல்ல ஸ்டாலினிய ருஷ்யாவில் வாழ்ந்த அடித்தள வர்க்க தொழிலாளிக்கு இருக்கக்கூடியது. வரலாற்றெழுத்தில் இந்த வேறுபாடு என்றும் முக்கியமானது\nவரலாற்றின் சமகாலப் பயன் என்ன என்ற கேள்வியை இன்று மீண்டும் மீண்டும் வரலாற்றுக்கோட்பாட்டாளர்கள் சந்திக்க நேர்கிறது. ‘சமகால சமூகத்தைப்பற்றி வரலாறு என்ன சொல்ல முடியும்’ என்ற கட்டுரையில் அந்த வினாவை ஹாப்ஸ்பாம் எழுப்பிக்கொள்கிறார். பொதுவாக, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரைக்கும் கூட வரலாறென்பது இன்று நாம் நடந்துகொள்வதற்கான நேற்றைய முன்னுதாரணங்களைச் சுட்டிக்காட்டக்கூடிய ஒன்றாகவே எண்ணப்பட்டது. முன்மரபுகளின் பெருந்தொகை.\nமுன்னோர்கள் என்ன செய்தார்கள் என்பதன் விவரிப்பே வரலாறு என இந்த நோக்கை தொகுக்கலாம். அதாவது வரலாற்றெழுத்து என்பது சென்ற காலத்தில் இருந்து இன்றும் செல்லுபடியாகக்கூடிய விழுமியங்களைக் கண்டெடுப்பதும் அதனடிப்படியில் இன்றைய நம் நடவடிக்கைகளைத் தீர்மானித்துக்கொள்வதுமாகும். நீதி,நிர்வாகம் போன்ற தளங்களில் இன்றும்கூட வரலாறு அவ்வாறுதான் புரிந்துகொள்ளப்படுகிறது.\nஇன்னொருவகையில் வரலாறு தேவையாகிறது, அரசியல் காரணங்களுக்காக. இன,மொழி,தேசிய அடையாளங்களை கட்டி எழுப்புவதற்காக. அவை அரசியல் செலாவணிகள். இந்த நோக்கில்தான் பழங்காலம் பொற்காலம் என்ற கற்பிதங்கள் உருவாக்கப்படுகின்றன. பெரும்பாலும் அரைகுறை வரலாற்றாய்வுகளால், அவற்றை பயன்படுத்திக்கொள்ளும் அரசியல்வாதிகளால் இவை உருவாக்கப்படுகின்றன. எரிக் ஹாப்ஸ்பாமைப் பொறுத்தவரை ஐரோப்பாவில் அந்த வகையான வரலாற்றுநோக்கு பெரிதும் வழக்கொழிந்துவிட்டது. இந்தியாவில் பிரபலமாக இருப்பது அது என நாம் அறிவோம்.\nகடைசியாக, சமகாலக் கொள்கை வகுப்புக்கு வரலாறு தேவையாக ஆகிறது.அரசியல், பொருளியல் கொள்கை வகுப்பாளர்கள் ஒரு சமூகச்சூழலை புரிந்துகொள்ள அதன் வரலாற்றைப் பயன்படுத்துகிறார்கள். லெபனான் பற்றிப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ருஷ்ய நூல் ஒன்றின் மொழியாக்கத்தை வாசிக்கநேர்ந்த இஸ்ரேலிய ராணுவத்தளபதி ஒருவர் இந்நூலை முன்னரே வாசித்திருந்தால் ஏராளமான ராணுவப்பிழைகளைக் களைந்திருக்கலாம் என்று சொன்னதை எரிக் ஹாப்ஸ்பாம் சுட்டிக்காட்டுகிறார். ஒரு மக்கள்தொகையின் மனநிலைகள், ருசிகள் ,பழக்கவழக்கங்கள் மற்றும் அவர்களின் மனதில் உள்ள முன்னுதாரணங்கள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ள வரலாற்றாய்வு உதவுகிறது.\nஹாப்ஸ்பாம் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற அதிகவரலாறு இல்லாத, தொடர்ச்சியான சமூகக்கொந்தளிப்புகள் மூலம் மாற்றங்கள் நிகழ்ந்த, புதிய தேசங்களைப் பற்றிப் பேசும்போது இந்த வரலாற்று உருவகம் எவ்வகையில் பொருள்படுகிறது என்று இக்கட்டுரையில் ஆராய்கிறார். முக்கியமாக அமெரிக்காவை. அமெரிக்காவின் சமகால வரலாற்று நிகழ்வுகள் வரலாற்றுப்பரிணாமத்தைப்பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கக்கூடியவை என்கிறார்\nமார்க்ஸிய உபரிக் கோட்பாட்டை வரலாற்றை விளக்குவதற்கான முக்கியமான ஆய்வுக்கருவியாக எரிக் ஹாப்ஸ்வாம் நினைக்கிறார். சென்ற காலகட்டங்களில் உலகமக்கள்தொகையில் 90 சதவீதம்பேரும் உணவுற்பத்தியில் ஈடுபட்டிருந்தார்கள். இன்று வட அமெரிக்க நிலப்பகுதியில் வெறும் 3 சதவீத மக்கள் அந்நாட்டின் 97 சதவீதம் பேருக்கும் உணவை அளிக்கமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அடிப்படை உழைப்பில் இருந்து வெளியே வரும் மக்கள் மேற்கட்டுமானத்தை மேலும் மேலும் விரிவுபடுத்துகிறார்கள் என்பது ஒரு நடைமுறை உண்மையாகவே நம் கண்முன் உள்ளது என்கிறார்.\nமார்க்ஸ் முன்னரே ஊகித்திருந்தும் கூட 1960கள் வரையிலும் இந்த அளவுக்கு உணவுற்பத்தியில் உழைப்புக்குறைவு நிகழும் என்பது கண்கூடாக நிகழ்ந்திருக்கவில்லை. அறுபதுகளுக்குப்பின்னர் மெல்லமெல்ல பிற உற்பத்தித்துறைகளிலும் உழைப்பாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டிருக்கிறது. மெல்லமெல்ல சேவைத்துறையில் மானுடப்பங்களிப்பு அதிகம் நிகழ்கிற நிலை வந்துள்ளது. இது எதைக்காட்டுகிறது என்றால், உபரி மூலம் மேலும் மேலும் மேல்கட்டுமானம் வலுப்பெறும் நிலையைத்தான்.\nஇவ்வாறு மேல்கட்டுமானம் வலுப்பெறும் நிலையில் இரு தளங்கள் செயலூக்கம்பெறுகின்றன. ஒன்று பணப்பரிமாற்ற வணிகம். இன்னொன்று பண்பாட்டு விவாதங்கள். இதை அமெரிக்க சமூகத்தில் காணமுடிகிறது. அமெரிக்காவே இவ்விரு தளங்களில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று சொல்லமுடியும். அறிவையும் பணத்தையும் அது வியாபாரப்பொருளாக ஆக்கிவிட்டிருக்கிறது இன்று. ஆக இங்கே வரலாற்றாய்வு என்பது சமகால அமெரிக்கா��ைப் பற்றிய ஆய்வாக உருக்கொள்கிறது.\nஎரிக் ஹாப்ஸ்பாம் மிக வலுவான நிலையில் நின்று பின்நவீனத்துவ சிந்தனைகளின் ஐயவாதத்தை, வெற்றுத்தர்க்கத்தை எதிர்கொள்கிறார். அவரது சாராம்சம் மார்க்ஸியத்தைச் சார்ந்த இலட்சியவாதமே. எந்தச் சிந்தனையும் மனித மேம்பாட்டுக்கான சிறந்த விழுமியங்களை உருவாக்கக்கூடியதாகவும், மேலான எதிர்காலத்துக்கான கனவைக்கொண்டதாகவும் இருந்தாகவேண்டும். பின்நவீனத்துவ சிந்தனைகள் அவ்வகையான சாரம் அற்றவை, பயனற்றவை என்கிறார் எரிக் ஹாப்ஸ்பாம்.\nஓர் ஆசிரியரின் ஒட்டுமொத்தப் பார்வையைக் கச்சிதமான ஒரு சொற்றொடரில் கண்டுகொண்டு அதை நினைவில் மீட்டிக்கொள்வது என் வழக்கம். ’வரலாற்றாசிரியர்கள் தவிர்க்கக்கூடாத கேள்வி என்பது குகைமனிதனில் இருந்து விண்வெளிப்பயணி எப்படி உருவானான் என்பது. அல்லது கொடுவாள் பல்லுள்ள புலியை அஞ்சிய நிலையில் இருந்து அணுகுண்டை அஞ்சும் நிலை எப்படி வந்தது என்பது’ என்ற ஹாப்ஸ்பாமின் வரி என்னை நெடுநேரம் சிந்தனைகளை மீட்டிக்கொள்ளச் செய்தது.\nஇந்தவரியில் ஹாப்ஸ்பாமின் அணுகுமுறை துல்லியமாக உள்ளது. ஒன்று, அவர் ஒரு மார்க்ஸியர். ஆகவேதான் அந்த முதல் வரி. ஆனால் அவர் ஒரு சம்பிரதாய மார்க்ஸியர் அல்ல. அவருக்கு மானுட விழுமியங்களைப்பற்றிய கவலை எப்போதுமுண்டு. அதுவே அவரது அடிப்படையான நோக்கு. ஆகவே அந்த இரண்டாவது வரி.\nமறுபிரசுரம்/முதற்பிரசுரம் Dec 2, 2011\nகலாச்சாரம் இரு புதுவரலாற்றுவாத கருதுகோள்கள்\nமாவோயிச வன்முறை ஒன்று, இரண்டு, மூன்று நான்கு\nஇந்த ஊழல் ஜனநாயகம் போதுமா\nகலைச்சொற்களை அறிய ஒரு தளம்\nமுந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 40\nஅடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 41\nவழியெங்கும் கல்லறைகள்… ராய் மாக்ஸம்\nவரலாறும் செவ்வியலும் – மழைப்பாடல்\nவானம் வசப்படும் காட்டும் அன்றைய உலகம்\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nமதுரை நாயக்கர் வரலாறு (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ)\nசிறுகதைகள் கடிதங்கள் - 2\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் ந���வல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/147821-writer-backyam-sankar-nangam-suvar", "date_download": "2021-05-06T01:33:14Z", "digest": "sha1:CQBXYQMTEMG66RYPJDMARGTZTLTCEU3W", "length": 8441, "nlines": 247, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 30 January 2019 - நான்காம் சுவர் - 22 | Writer Backyam Sankar Nangam Suvar - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nகடிதங்கள் - வொர்த்து தல\nவளைக்கும் பா.ஜ.க... மலைக்கும் அ.தி.மு.க\nஇது இயற்கையோடு நிகழும் உரையாடல்\nவரிச் சேமிப்புக்கு 10 வழிகள்\n“நான் 98 சதவிகிதம் போராளி\nசரிகமபதநி டைரி - 2018\nவேகம் + விவேகம் = ஜெகன்\nஇலங்கை என் தாய் நாடு... இந்தியா என் தந்தை நாடு\nஅன்பே தவம் - 13\nஇறையுதிர் காடு - 8\nநான்காம் சுவர் - 22\nநான்காம் சுவர் - 22\nநான்காம் சுவர் - 22\nநான்காம் சுவர் - 35\nநான்காம் சுவர் - 34\nநான்காம் சுவர் - 33\nநான்காம் சுவர் - 32\nநான்காம் சுவர் - 31\nநான்காம் சுவர் - 30\nநான்காம் சுவர் - 29\nநான்காம் சுவர் - 28\nநான்காம் சுவர் - 27\nநான்காம் சுவர் - 26\nநான்காம் சுவர் - 25\nநான்காம் சுவர் - 23\nநான்காம் சுவர் - 22\nநான்காம் சுவர் - 21\nநான்காம் சுவர் - 20\nநான்காம் சுவர் - 19\nநான்காம் சுவர் - 18\nநான்காம் சுவர் - 17\nநான்காம் சுவர் - 16\nநான்காம் சுவர் - 12\nநான்காம் சுவர் - 11\nநான்காம் சுவர் - 10\nநான்காம் சுவர் - 9\nநான்காம் சுவர் - 8\nநான்காம் சுவர் - 7\nநான்காம் சுவர் - 6\nநான்காம் சுவர் - 5\nநான்காம் சுவர் - 4\nநான்காம் சுவர் - 3\nநான்காம் சுவர் - 2\nநான்காம் சுவர் - 22\nபாக்கியம் சங்கர் - ஓவியங்கள்: ஹாசிப்கான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.jodilogik.com/ta/index.php/category/newspaper-matrimonial-ads/", "date_download": "2021-05-06T00:45:47Z", "digest": "sha1:X42XO6LAX3PDM4WDALA2HIVRXU6BTZVI", "length": 5527, "nlines": 79, "source_domain": "blog.jodilogik.com", "title": "செய்தித்தாள் திருமணம் விளம்பரங்கள் ஆவணக்காப்பகம் வகை - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nமுகப்பு செய்தித்தாள் திருமணம் விளம்பரங்கள்\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - டிசம்பர் 17, 2018\n15 பெருங்களிப்புடைய திருமணம் விளம்பரங்கள் நீங்கள் டேஸ்ட் அண்ட் ஆமூஸ்டு வைத்திருக்க வேண்டும் என\nநீங்கள் இவர் வழக்கமான திருமண சுயவிவரம் இருப்பதாகத் வேண்டாம்\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2021 மேக்ஓவர் மேஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/jobs/those-who-are-interested-can-apply-for-228-cooking-and-cleaning-jobs-in-government-hostels-in-trichy-398216.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-06T00:33:24Z", "digest": "sha1:773SFGGMWDDZO2OVHQKV7XHOV7RZBO44", "length": 15514, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சியில் அரசு வேலை.. 228 சமையலா், துப்புரவாளா் பணியிடங்கள்.. ரூ 50,000 வரை சம்பளம்! | Those who are interested can apply for 228 Cooking and cleaning jobs in government hostels in Trichy - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nஅதிரடி திருப்பம்.. மத்திய அரசு உயர் பதவிகளுக்கு தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அழைப்பு\nஎல்லை பாதுகாப்பு படையில் வேலை வாய்ப்பு.. விண்ணப்பிக்க டிச.31 கடைசி நாள்\nதமிழகத்தில் அனைத்து அரசு வேலைகளும் தமிழர்களுக்கே.. சட்டம் போடுங்க.. ராமதாஸ் அதிரடி\nஐபி ஆட்சேர்ப்பு 2020: செக்யூரிட்டி ஆபிசர், ஆராய்ச்சி உதவியாளர் வேலை.. ஒரு லட்சம் வரை சம்பளம்\nஅரசுப் பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மட்டுமே இனி அரசாங்க வேலை.. ஜார்க்கண்ட் அரசு திட்டம்\n10, 12-ம் வகுப்புகளை தமிழ் வழியில் படித்தால் அரசு பணியில் முன்னுரிமை.. சூப்பர் மசோதா தாக்கல்\nமேலும் Government Jobs செய்திகள்\nதமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நல்ல சம்பளத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க\nஇந்திய அணுசக்தி துறையில் வேலை இருக்குங்க.. கைநிறைய சம்பளம்.. ஏன் யோசிக்கிறீங்க.. உடனே அப்ளை பண்ணுங்க\nஇந்திய கடற்படையில் 2500 காலிப்பணியிடங்கள்.. கப்பலில் வேலைன்னா சும்மா.. அதுவும் மாலுமி வேலை\nதென்னக ரயில்வேயில் 191 வேகன்சீஸ்.. நர்சிங், லேப் அசிஸ்டன்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்\n.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு\nடிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல்லில் புதிதாக ஆட்களை தேர்வு செய்ய திட்டம்\nதொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் 24 காலிப்பணியிடங்கள்.. சீக்கிரம் அப்ளை பண்ணுங்க\nஇளம் வயதினரை தேடி வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா.. மைசூரு போனால் வேலை ரெடி\nஅரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு பயிற்சி.. 15 மாத பயிற்சிக்கு மாதம் ரூ 7000 ஊதியம்\nஇஸ்ரோவில் சூப்பர் போஸ்டிங்கில் வேலை காலி.. மொத்தம் 24 வேகன்சீஸ்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன���று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருச்சியில் அரசு வேலை.. 228 சமையலா், துப்புரவாளா் பணியிடங்கள்.. ரூ 50,000 வரை சம்பளம்\nதிருச்சி: திருச்சி மாவட்டத்தில் அரசு விடுதிகளில் காலியாகவுள்ள 228 சமையலா், துப்புரவாளா் பணியிடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇதுதொடா்பாக திருச்சி மாவட்ட ஆட்சியா் சு.சிவராசு வெளியிட்டுள்ள அறிவிப்பில். \"திருச்சி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் கீழ் இயங்கும் ஆதிதிராவிடா் நல விடுதிகள், பழங்குடியினா் நல விடுதிகள் மற்றும் பழங்குடியினா் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள 135 சமையலா் பணியிடத்துக்கு ரூ.15700 - 50000 என்ற ஊதிய பிணைப்பில் நியமிக்கப்பட உள்ளார்கள்.\nமேலும் முழு நேரத் துப்புரவாளா் பணியிடங்களில் 13 போ் ரூ. 7,700-24,200 என்ற சிறப்பு காலமுறை ஊதிய பிணைப்பில் நியமிக்கப்பட உள்ளார்கள். அத்துடன் பகுதிநேர துப்புரவாளா் பணியிடத்தில் 80 பேரும் நியமிக்கப்பட உள்ளனர். இவா்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவிண்ணப்பதாரா் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலா் பணிக்கு அனுபவமுள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 18 முதல் 35 வயது வரை உள்ளவா்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் திருச்சி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருத்தல்வ���ண்டும்.\nமோடி அரசுக்கு விவசாயிகள் மீது திடீர் பாசம் ஏன்.. மாநிலங்களவையில் திருச்சி சிவா கொந்தளிப்பு\nமாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமோ மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்துக்கு அக்டோபர் 19-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்\" இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/tamil-nadu-is-in-a-precarious-position-for-the-police-officer-kanimozhi-tweets-410629.html", "date_download": "2021-05-06T00:30:06Z", "digest": "sha1:MVDDM5VI6RC6MRDHQIHV364RPAIHMVHP", "length": 16615, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பற்ற நிலையில் தமிழகம் உள்ளது - கனிமொழி கண்டனம் | Tamil Nadu is in a precarious position for the police officer - Kanimozhi tweets - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகோவில்பட்டியில் நான் இல்லைனா என்ன... ராஜா பார்த்துக்குவார்... பேச்சால் டிடிவி தினகரனுக்கு மைனஸ்..\nகணவன், மாமியாரின் கொடுமை.. வீடியோ பதிவு செய்துவிட்டு இளம்பெண் தற்கொலை\nதூத்துக்குடியில் கருப்பு தினம் அனுசரிப்பு - வீட்டு வாசலில் BAN ஸ்டெர்லைட் கோலம் போட்டு எதிர்ப்பு\nஜூலை 31 வரை 'ஸ்டெர்லைட் ஆலை' திறந்திருக்கலாம்.. உச்சநீதிமன்றம் அனுமதி.. வலுக்கும் எதிர்ப்புகள்\nஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க மக்கள் கடும் எதிர்ப்பு.. ஆலையை சுற்றி திடீரென போலீசார் குவிப்பு\nகொரோனாவைவிட கொடூரமான ஸ்டெர்லைட்-எத்தனை உயிர் போனாலும் திறக்கவிடமாட்டோம்: தூத்துக்குடி மக்கள் ஆவேசம்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\n.. மக்களிடம் கருத்து கேட்பு.. கலெக்டர் சொன்ன ஸ்வீட் தகவல்\nசித்திரை முதல்நாளில் பொன் ஏர் பூட்டிய விவசாயிகள் -மண் மணம் மாறாமல் கொண்டாடிய கோவில்பட்டி விவசாயிகள்\n\"சீறிய\" சின்னபுள்ள.. சிக்கிய பெண் போலீஸ்.. \"இங்கிலீஷ் தெரியாதா.. கார்ல போனாலுமா\".. செம்ம..\nகாதலியுடன் நெருக்கமான போட்டோக்களை மாப்பிள்ளைக்கு அனுப்பி வைத்த காதலன்.. ஹோட்டல் மீது தாக்குதல்\nகிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி.லாசரஸ் உடன் டிடிவி தினகரன் சந்திப்பு\n1000 ஏக்கர் நிலம் தேவை.. ரூ.10,000 கோடி மதிப்பில் புதிய தாமிர உருக்காலை.. வேதாந்தா முக்கிய அறிவிப்பு\n\"பச்சை துரோகம்\".. அன்னைக்கு \"அது\" மட்டும் நடந்திருந்தா.. இது வந்திருக்குமா.. சிஆர் சரஸ்வதி அட்டாக்\n3வது இடத்துக்கு தள்ளப்படும் கடம்பூர் ராஜு.. கோவில்பட்டியில் டிடிவி விஸ்வரூபம்.. ஆனால் வெறும் 1% தான்\nடிடிவி தினகரன்தான் குறி.. அதிமுக அதிரடி வியூகம்.. தீயாக களமிறங்கிய திமுக.. பரபரக்கும் கோவில்பட்டி\nஎல்லா பிரச்சாரத்திலும் \"அம்மா..\" ஈஸியா ரீச்சாகும் யுக்தி.. உதயநிதி ஸ்டாலின் பிரச்சார ஸ்டைல் இதுதான்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nthoothukudi murder crime தூத்துக்குடி கிரைம் kanimozhi கனிமொழி\nகாவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பற்ற நிலையில் தமிழகம் உள்ளது - கனிமொழி கண்டனம்\nதூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டுள்ளார்.\nபோதையில் சுற்றிய முருகவேல் என்பவரை உதவி ஆய்வாளர் கண்டித்ததால், ஆத்திரமடைந்த முருகவேல் பாலு மீது சரக்கு வாகனத்தை ஏற்றி கொன்றுவிட்டு தப்பியுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது என்று கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரு காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பற்ற நிலையில் தமிழகம் உள்ளது கண்டனத்துக்குரியது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்��ல் என்றும் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரல் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் பாலு. இவர் கொற்கையில் ரோந்து பணியில் இருந்த போது முருகவேல் குடித்துவிட்டு கடைகளில் சண்டை போட்டுள்ளார்.\nஇதை கண்ட உதவி ஆய்வாளர் பாலு முருகவேலை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முருகவேல், அங்கிருந்த சரக்கு வாகனத்தை ஓட்டி வந்து பைக்கில் சென்று கொண்டிருந்த உதவி ஆய்வாளர் பாலு மீது மோதியுள்ளார். இதில் பாலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.\nஇந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் குற்றவாளியை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.\nஒரு காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பற்ற நிலையில் தமிழகம் உள்ளது கண்டனத்துக்குரியது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று கனிமொழி எம்.பி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nதூத்துக்குடி, மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டுள்ளார்.\nபோதையில் சுற்றிய முருகவேல் என்பவரை உதவி ஆய்வாளர் கண்டித்ததால், ஆத்திரமடைந்த முருகவேல் பாலு மீது சரக்கு வாகனத்தை ஏற்றி கொன்றுவிட்டு தப்பியுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது.\nஒரு காவல்துறை அதிகாரிக்கே பாதுகாப்பற்ற நிலையில் தமிழகம் உள்ளது கண்டனத்துக்குரியது. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று பதிவிட்டுள்ளார் கனிமொழி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/lifestyle/miscellaneous/the-traditional-hornbill-festival-highlights", "date_download": "2021-05-06T00:53:53Z", "digest": "sha1:HMZCXM2MKNBYX7WYJWDUHFBJNQE7QFDK", "length": 7299, "nlines": 212, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 25 December 2019 - இருவாச்சிகள் உரையாடும் கானகவெளி | The traditional Hornbill Festival Highlights - Vikatan", "raw_content": "\nஇந்தியாவைக் கூறுபோடும் குடியுரிமை திருத்தச் சட்டம்\n“அஞ்சலியுடன் காதலும் கிடையாது; கல்யாணமும் கிடையாது\nவிஜய்சேதுபதி படத்தில் ராஜா நடிகர், யோகிபாபு நடிப்பில் ‘ஜெயம்’ ரவி டைரக்டர்\n\"அந்தக் கிறுக்கல்கள்தான் என் பொக்கிஷம்\nஇறையுதிர் காடு - 55\nவாசகர் மேடை: பொருளாதாரம் நிமிர்ந்தாச்சு\nமாபெரும் சபைதனில் - 12\nமக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு\nகுறுங்கதை : 12 - அஞ்சிறைத்தும்பி\nவீடுகளில் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளுக்குப் பின்னாலும் ஒரு கதை இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://l3fpedia.com/kootamaippu_sub.php?cid=8&prt=1", "date_download": "2021-05-06T01:16:08Z", "digest": "sha1:GOYUUWFHT7SNFAOKAB2LYDE7FPAOSMKY", "length": 1540, "nlines": 20, "source_domain": "l3fpedia.com", "title": "வாழ்நாள் கல்வி", "raw_content": "\"ஓதுவது ஒழியேல்\" - தமிழ் மூதாட்டி ஔவை facebook\nதிறந்த நிலைக் கல்வி வளங்கள் - கூட்டமைப்பு\nரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்\nஉட்பிரிவு தலைப்பு பாடப்பொருளின் எண்ணிக்கை\n1. மல்லிகை பூவில் மொட்டு துளைப்பான்\t( 6\t)\n2. சம்பங்கி பூ சாகுபடி\t( 21\t)\n3. கனகாம்பரம் சாகுபடி செய்த விவசாயின் அனுபவம்\t( 6\t)\n4. நந்தியாவட்டம் பூ சாகுபடி\t( 1\t)\n5. மல்லிகையில் நீர்த்தண்டு நீக்கம் செய்தல்\t( 1\t)\n6. அரளி சாகுபடி தொழில் நுட்பங்கள்\t( 21\t)\n7. கனகாம்பரம் சாகுபடி தொழில் நுட்பம்\t( 23\t)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://may17kural.com/wp/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2021-05-06T00:08:45Z", "digest": "sha1:5WIUQJPVQU6V473PLIX266ZVP4WSCWF2", "length": 24995, "nlines": 47, "source_domain": "may17kural.com", "title": "கலவரங்களின் ‘கமாண்ட் சென்டர்’, வாட்சாப்!", "raw_content": "\nகலவரங்களின் ‘கமாண்ட் சென்டர்’, வாட்சாப்\nகலவரங்களின் ‘கமாண்ட் சென்டர்’, வாட்சாப்\nஇது உங்கள் “வாட்சாப்” நம்பரா என்று சாதாரணமாக கேட்கும் அளவிற்கு இந்த தகவல் பகிரும் செயலி அனைவரிடமும் பரவியுள்ளது. 40 கோடிக்கும் மேலான இந்தியர்கள் வாட்சாப் பயன்படுத்துகின்றனர். அதாவது, மூன்று பேரில் ஒருவரிடம் வாட்சாப் உள்ளது. உலகளவில் 200 கோடி வாட்சாப் பயன்பாட்டாளர்கள் உள்ளனர். தொடக்கத்தில், வாட்சப் நிறுவனர்களின் லாப நோக்கமின்மையும், பாதுகாப்பான எளிமையான தகவல் பரிமாற்ற தொழில்நுட்பமும் வாட்சாப்பின் அசுர வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணங்களாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், வாட்சாப் தகவல்களைக் கண்காணிக்க முடியாமல் சர்வதேச அரசுகள் திண்டாடின. குறிப்பாக, வாட்சாப் அதிகமாக பயன்படுத்தப்படும் இந்தியாவில் பாதுகாப்புத் துறைக்குப் பெரும் அச்சமாக இருப்பதாக பேசப்பட்டு வந்தது.\nஉலக அரசுகள் வாட்சாப் தகவலைக் கண்காணிக்க வைத்த கோரிக்கைகளை நிறுவனர்கள், செயலியின் தொழில்நுட்பத்தால் கண்காணிப்பு சாத்தியப்படாது என்று தெரிவித்து வந்தனர். மேலும், இந்தியாவிற்குள் வாட்சாப் “சர்வர்” நிறுவ இந்தியா வைத்த கோரிக்கையையும் அந்நிறுவனம் நிராகரித்தது. 2014இல் முகநூல் நிறுவனம் வாட்சாப்பை மிக அதிக பணம் (சுமார் ரூ.110,000 கோடி) கொடுத்து வலுக்கட்டாயமாக வாங்கியது. அதற்குமுன் கேட்டிறாத பணம் கொடுத்து வாட்சாப்பை வாங்கிய முகநூல் நிறுவனம் அதைக் கொண்டு வருமானம் பெரும் வழிகளில் ஈடுபட்டது. அதில் ஒன்று தான் “வாட்சாப் பேமண்ட்” எனப்படும் பண பரிமாற்ற சேவை. ஆனால், இதற்கான உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி வழங்க மறுத்தது. அதேநேரத்தில், வாட்சப் “வதந்திகளால்” (குழந்தை கடத்தல், மாட்டுக்கறி வைத்திருத்தல்) சமூகத்தில் கலவரங்களும் கொலைகளும் நடப்பதாக வாட்சாப்பிற்கு எதிராக 2017-18இல் சர்வதேச அளவு பிரச்சாரம் நடந்தது. அடுத்த சில மாதங்களில் வாட்சாப் இந்தியாவில் முகநூல் நிறுவனத்தின் “டேட்டா சென்டர்” பயன்படுத்துவதாக அறிவித்தது.\nஇந்துத்துவ ஆர்.எஸ்.எஸின் வாட்சாப் உள்ளிட்ட சமூக ஊடக வதந்திகளால் மட்டுமே ஆட்சியைப் பிடித்தவர் பாஜக பிரதமர் நரேந்திர மோடி. இன்று உலகெங்கும் உள்ள தீவிர வலதுசாரி தேசியவாதிகளின் யுக்திமுறையாகவும் இதுவே உள்ளது. ஒருபுறம், “வதந்திகளைப் பரப்ப வேண்டாம்” என்று வாட்சப் நிறுவனத்தின் முழுப்பக்க பத்திரிகை விளம்பரங்கள் வெளியாகின. மறுபுறம், ஆளும் கட்சியின் அன்றைய தலைவர் அமித் ஷா தங்கள் கட்சியின் லட்சக்கணக்கான வாட்சாப் குழுக்கள் மூலம் எப்படி “பொய்யை உண்மையாக்க முடியும், உண்மையைப் பொய்யாக்க முடியும்” என்று மேடைகளில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து வந்தார். பாஜக தனது 2018-2019 பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை இலட்சக்கணக்கான வாட்சாப் குழுக்களின் வாயிலாக பரப்பிய வதந்திகள் மூலமே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.\nதற்போது, இந்தியாவில் “வாட்சாப் பேமண்ட்” சேவை சோதனையில் உள்ளது. விரைவில் வர்த்தக சேவைக்கு வரவுள்ளது. இலாபவெறி கொண்ட ஒரு கார்பரேட் நிறுவனமும் மத வெறிபிடித்த ஒரு கட்சியும் தங்கள் நலன்களைக் கருதி சுமுகமான ஒப்பந்தம் செய்து கொண்டதை இது தெளிவுபடுத்துகிறது. இதுவரை இந்துத்துவவாதிகளின் வதந்திகளையும் மத வெறுப்பையும் பிரச்சாரம் செய்ய பயன்பட்ட வாட்சாப் தற்போது கலவரங்களை அரங்கேற்றவும் பயன்படுத்தப்படுகிறது.\nபிப்ரவரி 22, சனிக்கிழமை அன்று “குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு” (CAA) எதிரான அமைதிவழி மக்கள் போராட்டம் தில்லி ஜாபிராபாத் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தொடங்கியது. கடந்த இரண்டு மாதங்களாக தில்லி சகீன்பாக்கில் அமைதியாக நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தை அடுத்து இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் இந்த சட்டச் திருத்தத்திற்கு எதிரான போராட்டம் வலுத்து வந்தது.\n(குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டம். ஜாபிராபாத், தில்லி.)\nஇந்தியாவெங்கும் வலுத்து வரும் தொடர் போராட்டங்களால் ஆளும் பாஜக அரசு திணறி வந்தது. பிப்ரவரி 24, 25 அமெரிக்க பிரதமர் ட்ரம்ப் இந்தியா வருகை தரவுள்ள சமயத்தில் பிப்ரவரி 22ஆம் நாள் தில்லியில் புதிதாக தொடங்கிய போராட்டம் அரசைக் கடும் நெருக்கடிக்குள்ளாக்கியது. இந்நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதி அன்று குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் தில்லி பாஜக தலைவர் கபில் மிஸ்ரா புதிதாக தொடங்கப்பட்ட சாந்த்பாக், ஜாபிராபாத் போராட்டங்களைப் போராட்டக்காரர்கள் தாமாக 3 நாட்களுக்குள் கைவிடாவிட்டால் பாஜக தொண்டர்கள் கலைப்பார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் மிரட்டல் விடுத்தார். கபில் மிஸ்ரா பேசி முடித்த சில மணி நேரத்திற்கெல்லாம் பாஜக குண்டர்கள் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடுபவர்கள் மீதான கல்வீச்சை தொடங்கினர். இந்த கல்வீச்சு தாக்குதல்களைத் காவல்துறை ஓரளவிற்கு கட்டுக்குள் கொண்டுவந்தது. மறுநாள், பிப்ரவரி 24 அமெரிக்க அதிபர் குஜராத்தில் இருந்த நேரத்தில் கல்வீச்சு கலவரம் மீண்டும் வெடித்தது. கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையும் அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இரவு நேரத்தில் இஸ்லாமியர்கள் குடியிருப்புகளும் வணிக நிறுவனங்களும் குறிவைத்து இந்துத்துவ மதவெறியர்களால் சூறையாடப்பட்டன.\nபிப்ரவரி 25, செவ்வாய் அன்று கலவரம் மேலும் தீவிரமடைந்து அருகில் உள்ள மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இந்துத்துவக் கலவரக்காரர்கள் தெருக்களில் செல்வோரின் பெயர்களை விசாரித்து அவர்கள் இஸ்லாமியர்களாக இருந்தால் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். பல நேரங்களில் ஆண்களின் கீழ் ஆடையைக் கழற்றி இஸ்லாமியர் அல்ல என்பதை நிரூபிக்க ஆண் குறியைக் காட்ட மிரட்டப்பட்டனர். பத்திரிகை நிருபர்களும் தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்ள ஆண் குறியைக் காண்பித்துள்ளார். நிருபர்களின் ஊடக உபகரணங்களும் வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. 5 இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. சிறுபான்மையினர் மீதான இந்துத்துவ மதவாதிகளின் இரத்தவெறித் தாக்குதல்கள் தில்லி காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் நடந்தேறியது. பல நேரங்களில் காவல்துறையினர் இந்துத்துவ வெறியர்களுக்கு கற்கள் மற்றும் இதர ஆயுதங்களை வழங்கியதும் தெரியவந்தது. புதன்கிழமையன்று துணை இராணுவத்தினர் வந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த கலவரத்தில் சுமார் 53 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகின.\nதில்லி கலவரத்தை முன்னின்று நடத்தியவர்கள் “வெளியாட்கள்” என்று பாதிக்கப்பட்டப் பகுதிகளைச் சார்ந்த மக்கள் தொடர்ந்து சொல்வதைக் கவனிக்க முடிந்தது. இதனடிப்படையில் தொடரப்பட்ட விசாரணைகளில் தில்லி கலவரத்தின் செயல்திட்டத்தில் “வாட்சாப்” முக்கிய பங்குவகித்துள்ளது அம்பலமானது. பிப்ரவரி 23ஆம் தேதி கபில் மிஸ்ரா CAAவிற்கு எதிராக போராடும் மக்கள் மீது வன்மத்தை உமிழும் பேச்சு முடிந்தவுடன் கலவரக்காரர்கள் பல வாட்சாப் குழுக்களை உருவாக்கி அதில் பல்வேறு பகுதிகளில் உள்ள தங்கள் ஆதரவாளர்களை இணைத்துள்ளனர். தொடர்ந்து அந்த வாட்சாப் குழுக்களில் சிறுபான்மையினர் மீதான வெறுப்பு தகவல்களையும், பொய்யான காணொளிகளையும் பரப்பினர்.\nஉதாரணமாக, ஒரு அட்டைப்பெட்டியில் இருந்து துப்பாக்கிகளை எடுப்பது போன்ற காணொளியுடன் “இந்துக்களைக் கொல்வதற்காக இஸ்லாமியர்கள் தில்லிக்கு ஆயுதங்களைக் கொண்டு வந்துள்ளனர்” என்று வாட்சாப் குழுக்களில் பரப்பினர். உண்மையில் அந்த காணொளி தில்லி காவல் துறையால் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஆயுதக் கடத்தல் வழக்கு சம்பந்தமாக வெளியிடப்பட்ட காணொளியாகும். இப்படியான பொய் தகவல்களைக் கண்ட வாட்சாப் குழுவினர்கள் பல்வேறு பகுதிகளில் உத்திரப் பிரதேசத்தில் இருந்தும் 24ஆம் தேதி தில்லிக்கு திரண்டு வந்துள்ளனர்.\nஅரசு விதிமுறைகளுக்கும் ஊடக கண்காணிப்புகளுக்கும் உட்படாமல் நேரடியாக மக்களுக்கு “பொய்” தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் வாட்சாப் சிறப்பாக செயல்படுகிறது. இந்த தனித்துவத்தை முதலில் உணர்ந்த ஆர்எஸ்எஸ் பாஜகவிடம் இன்று ம���கப்பெரிய வாட்சாப் குழு பிரச்சாரக் கட்டமைப்பு உள்ளது. எடுத்துக்காட்டாக, 2019 தேர்தலின் போது பீகாரில் மட்டும் 58,000க்கும் மேலான வாட்சாப் குழுக்களை வைத்திருந்தது. தமிழ் நாட்டிலும் தொடர்ந்து இந்த கட்டமைப்பை உருவாக்கி வருகின்றது. அச்சு, தொலைக்காட்சி, பொதுக் கூட்டங்கள் ஒன்றிணைந்து செய்யமுடியாத ஒரு பிரச்சாரப் பணியை வாட்சாப் மட்டுமே செய்து முடிக்கிறது. வாட்சாப் இல்லை என்றால் பாஜக ஆட்சி மறுநாளே கவிழும்\nபல்வேறு பகுதிகளில் இருந்து வந்த “வெளியாட்களைக்” கலவரம் நடந்த பகுதியைச் சேர்ந்த சிலர் வாட்சாப் குழுவின் வாயிலாக வழி நடத்தியுள்ளனர். சிறுபான்மையினரின் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் அடையாளம் காட்டிக் கொடுத்துள்ளனர். தாக்குதலுக்குத் தேவையான ஆயுதங்கள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ள இடங்கள் வரை வாட்சாப்பில் பகிர்ந்துள்ளனர். இந்துத்துவக் கலவரக்காரர்களின் இந்த நுணுக்கமான செயல்திட்டமுறையை இதற்கு முன்னர் தில்லி ஜவகர்லால் பல்கலைக்கழக மாணவர்கள் தாக்குதலில் காணலாம். “வாய்ஸ் மெசேஜ், புகைப்படங்கள், மேப் லொகேஷன்” என ஏ.பி.வி.பி சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் “வெளியாட்களை” வாட்சாப்பில் வழி நடத்தியுள்ளனர். வாட்சாப்பைக் கொண்டு மிக துல்லியமாக செயல்படுத்தப்பட்ட வன்முறை என்பதை பின்னர் செய்திகள் வெளியாகின. முன்னணி தாக்குதல் படைகளை வழிநடத்தும் “கமாண்ட் சென்டர்”களாக வாட்சாப் குழுக்கள் புது பரிமாணம் எடுத்துள்ளது.\n(தில்லி கலவரத்தில் தீயிட்டு கொளுத்தப்பட்ட வாகனங்கள்)\nவீடுகள், வணிக நிறுவனங்கள் முன் எழுதப்பட்டுள்ள பெயர் பலகைகள், வண்டிகளில் இருக்கும் மதக் குறியீடுகள் என கவனமாக பார்த்து சூறையாடியுள்ளனர். மதக் குறியீடுகள் இல்லாத வாகனங்களின் லைசென்ஸ் எண்களை ஆர்.டி.ஓ இணையதளத்தில் சொந்தக்காரரின் பெயரைப் பார்த்து இஸ்லாமியர் வாகனங்களை மட்டுமே கொளுத்தியுள்ளனர். இவ்வாறு பல டாக்சி ஓட்டுனர்களின் வாகனங்கள் தீக்கு இறையாகின. இந்தியாவில் தனிநபர் தகவல் பாதுகாப்பு முற்றிலும் கிடையாது. அப்படியான தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் அவசரத் தேவையை இந்த சம்பவம் உணர்த்துகிறது.\nபல தலைமுறைகளாக ஒரே பகுதியில் வாழ்ந்து வரும் வேற்று மதத்தினர் இடையே வெறுப்பையும் வன்முறையையும் புகுத்துவது சாத்தியமில்லை என்பதால் இந்துத்துவ வெறியர்கள் “வெளியாட்களை” இறக்கி கலவரத்தை விதைத்துள்ளனர். அதனையடுத்து, கலவரத்தில் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் இன்று மதங்களாக பிளவுபட்டுள்ளனர். இதுவே, இந்துத்துவ அரசியலின் வெற்றி\nகொரோனா நோயும் இஸ்லாமிய வெறுப்பும்\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nவெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\n‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nCopyright © 2021 மே17 இயக்கக்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2021-05-06T02:16:31Z", "digest": "sha1:TYALFCITL6HAQY7FDVMHLJOUO7QVMG3W", "length": 6952, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாவுலை பிரதேச செயலாளர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நாவுலை பிரதேச செயலாளர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாவுலை பிரதேச செயலாளர் பிரிவு என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் மத்திய மாகாணத்தில் உள்ள மாத்தளை மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு மக்கள் தொகை 2001 இல் 28157 ஆகவும்,[1] 2012 இல் 30884 ஆகவும் காணப்பட்டது.[2]\nமாத்தளை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஅம்பன்கங்கை கோரளை பிரதேச செயலாளர் பிரிவு\nதம்புள்ளை பிரதேச செயலாளர் பிரிவு\nகலேவளை பிரதேச செயலாளர் பிரிவு\nலக்கலை-பல்லேகமை பிரதேச செயலாளர் பிரிவு\nமாத்தளை பிரதேச செயலாளர் பிரிவு\nநாவுலை பிரதேச செயலாளர் பிரிவு\nபல்லேபொளை பிரதேச செயலாளர் பிரிவு\nரத்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவு\nஉக்குவெலை பிரதேச செயலாளர் பிரிவு\nவில்கமுவை பிரதேச செயலாளர் பிரிவு\nயட்டவத்தை பிரதேச செயலாளர் பிரிவு\nமாத்தளை மாவட்டப் பிரதேச செயலாளர் பிரிவுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூலை 2019, 17:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2021-05-06T02:19:02Z", "digest": "sha1:HQVGSVCVMP5A4JEQU3QY2N3CCC2YIHXS", "length": 10870, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "வரவுச்செலவு சமநிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு நாட்டின் வரவுச்செலவு சமநிலை (balance of payments, BOP) அந்த நாடு பிற உலக நாடுகளுடன் நடத்திய அனைத்து நிதி பரிமாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் ஓர் அறிக்கை ஆகும்.[1] இந்தப் பரிவர்த்தனைகளில் அந்த நாட்டின் பொருள்கள், சேவைகள், முதலீடுகள் மற்றும் பணப் பரிமாற்றங்களில் ஏற்றுமதி, இறக்குமதிக்கான பணமதிப்பு அடங்கியிருக்கும். வரவுச்செலவு சமநிலை அறிக்கை இந்தப் பன்னாட்டுப் பரிவர்த்தனைகளை தொகுத்து ஓர் குறிப்பிட்ட காலவரையில், வழமையாக ஓர் ஆண்டில், ஒரே நாணயத்தில், பொதுவாக உள்நாட்டு நாணயத்தில், வழங்குகிறது. நாட்டின் நிதி வருவாய்கள்,ஏற்றுமதிகள், கடன் மற்றும் வரவுகள் போன்றவை, நேர்மறையாக அல்லது உபரிகளாக காண்பிக்கப்படுகின்றன. நிதிப் பயன்பாடு, இறக்குமதிகள், வெளிநாட்டு முதலீடு போன்றவை எதிர்மறையாக அல்லது பற்றாக்குறையாகக் காண்பிக்கப்படுகின்றன.\nஓரு நாட்டின் வரவுச்செலவு சமநிலையின் அனைத்து அங்கங்களையும் தொகுக்கும்போது, உபரியோ பற்றாக்குறையோ இன்றி, அதன் மொத்தம் சூன்யமாக இருத்தல் வேண்டும். காட்டாக ஒரு நாடு தனது ஏற்றுமதியை விட கூடுதலாக இறக்குமதி செய்தால் அதன் வணிகச் சமநிலை பற்றாக்குறையில் இருக்கும்; இதனை தனது வெளிநாட்டு முதலீடுகளிலிருந்து வருமானம், தனது இருப்பு நிதியிலிருந்து பெறுதல் அல்லது வெளிநாடுகளிலிருந்து கடன் பெறுதல் ஆகியன மூலம் சமநிலைப்படுத்த வேண்டியிருக்கும்.\nவரவுச்செலவு சமநிலை மொத்தத்தில் சமநிலை அடைந்திருக்கும் எனினும் சில தனி அங்கங்களில், காட்டாக நடப்புக் கணக்கில், பற்றாக்குறை இருக்கலாம். இது உபரியாக உள்ள நாடுகள் செல்வச்செழிப்புடன் இருக்க பற்றாக்குறை நாடுகள் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். வரலாற்றில் இந்த சமனற்றநிலையை எதிர்கொள்வது குறித்த பல்வேறு வழிகள் காணப்பட்டுள்ளன; இவை குறித்து அரசுகள் கவலைப்பட வேண்டுமா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன. 2007-2010 நிதி நெருக்கடிக்கு மிகப்பெரும் பற்றாக்குறைகளே காரணமாக கருதப்படுவதால் 2009 ஆண்டு முதல் உலக திட்டவியலாளர்களின் நிரலில் இதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 06:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2021-05-06T01:53:57Z", "digest": "sha1:RVFQPUGCIS65TXTH3PPGRNKLHFE3FBIS", "length": 8480, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"இந்தியா\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇந்தியா பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆலயம் (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி பின்னிணைப்பு:உலகிலுள்ள நாடுகள் (← இணைப்புக்கள் | தொகு)\ncrow (← இணைப்புக்கள் | தொகு)\ndivorce (← இணைப்புக்கள் | தொகு)\ntemple (← இணைப்புக்கள் | தொகு)\nமயில் (← இணைப்புக்கள் | தொகு)\nshop (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்து (← இணைப்புக்கள் | தொகு)\nインド (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியாவின் முக்கியத்தாவர மண்டலங்கள் (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Info-farmer (← இணைப்புக்கள் | தொகு)\nmaritime (← இணைப்புக்கள் | தொகு)\nகடை (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:பிச்சுமணி (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழகம் (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கம்பக்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிதடி (← இணைப்புக்கள் | தொகு)\nதலைநகரம் (← இணைப்புக்கள் | தொகு)\nமாடு (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தி (← இணைப்புக்கள் | தொகு)\nindian (← இணைப்புக்கள் | தொகு)\nindia (← இணைப்புக்கள் | தொகு)\nஊராட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nபெருங்கடல் (← இணைப்புக்கள் | தொகு)\nஉடன்படிக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nமாநிலம் (← இணைப்புக்கள் | தொகு)\nTamil Nadu (← இணைப்புக்கள் | தொகு)\nஏலக்காய் (← இணைப்புக்கள் | தொகு)\nகாக்கை (← இணைப்புக்கள் | தொகு)\nகாக்காய் (← இணைப்புக்கள் | தொகு)\nகாகம் (← இணைப்புக்கள் | தொகு)\nசென்னை (← இணைப்புக்கள் | தொகு)\nஅடக்கம்ஒடுக்கம் (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிசால்பிடிசால் (← இணைப்புக்கள் | தொகு)\nஅடித்துப்பிடித்து (← இணைப்புக்கள் | தொகு)\nஅடிபிடி (← இணைப்புக்கள் | தொகு)\nஅடியோலைஅச்சோலை (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்குத்தொக்கு (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்குவேர்ஆணிவேர் (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்குவேறுஆணிவேறு (← இணைப்புக்கள் | தொகு)\ncommon teal (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:விக்சனரி பின்னிணைப்பு:இந்தியா (← இணைப்புக்கள் | தொகு)\nபாரதம் (← இணைப்புக்கள் | தொகு)\nமஞ்ஞை (← இணைப்புக்கள் | தொகு)\nமேலாட்சி (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்நாடு (← இணைப்புக்கள் | தொகு)\nமாகாணம் (← இணைப்புக்கள் | தொகு)\nசுருட்டைவிரியன் (← இணைப்புக்கள் | தொகு)\nமண்ணுளிப் பாம்பு (← இணைப்புக்கள் | தொகு)\nஇருதலை மணியன் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/?sort=price-asc", "date_download": "2021-05-06T00:19:01Z", "digest": "sha1:6HGPLQ3F3LEZ7QRHSCACYA4OESLHJSA7", "length": 24470, "nlines": 312, "source_domain": "tamil.adskhan.com", "title": "விவசாய நிலம் வாங்க விற்க (நிலம் விற்பனை ) - Free Tamil Classifieds Ads Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t38\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 7\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nவிவசாய நிலம் வாங்க விற்க\nவிவசாய நிலம் வாங்க விற்க\nவிவசாய நிலம் வாங்க விற்க\nவிவசாய நிலம் வாங்க அல்லது விற்க வேண்டுமா இங்கே உங்களது விவசாய நிலம் மற்றும் பண்ணை நிலங்களை சுலபமாக மற்றும் இலவசமாக வாங்கவும் விற்கவும் இங்கே தேடவும் அல்லது பதிவிடவும் தமிழகம் எங்கும் நகரம் மற்றும் கிராம பகுதிகளில் விவசாய நிலம் வாங்க விற்க. அட்ஸ் கான் தமிழ் விளம்பரம்\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது தமிழ்நாட்டின் பொள்ளாச்சி…\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது ஆயிரம் மலைவேம்பு மரம் பெரிய கிணறு இலவச மின்சாரம் சவுக்கு மரம் வாழை மரம் தென்னை மரம் போன்றவை இதனுள் அடங்கி இருக்கிறது இது பொள்ளாச்சி அருகே பல்லடத்தில் அமைந்திருக்கிறது நாலரை…\nஒரு ஏ��்கரின் விலை குறிப்பிடவும் : 40 lakh\nநிலத்தின் அளவு : 4acres\nஓமலூரில் இருந்து 1.கிலோமீட்டர் நிலம் விற்பனைக்கு ஓமலூரில் இருந்து 1.கிலோமீட்டர்…\nஓமலூரில் இருந்து 1.கிலோமீட்டர் தோலைவில் 3.ஏக்கர் 50.சென்ட் நிலம் உள்ளது ஏக்கர் விலை:2.50.00.000.ஒரு சென்ட்:2.50.000 தொடர்புக்கு 9626513432\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 2.50.00.000\nநிலத்தின் அளவு : 3.ஏக்கர் 50 சென்ட்\nசிறப்பு சலுகை : விலை குறைவாக பேச வாய்ப்பு இருக்கு\nதரிசு நிலம் தேவை தரிசு நிலம் தேவை\nதரிசு நிலம் தேவை புதுக்கோட்டை சுற்றுவட்டாறத்தில்\nதரிசு நிலம் தேவை புதுக்கோட்டை…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : One acre\nதரிசு நிலம் தேவை தரிசு நிலம் தேவை\nபுதிதாக விவசாயம் செய்ய நிலம் தேவை இடம் உள்ளவர்கள் என் வாட்ஸ் அப் நம்பரை தொடர்ப்பு கொள்ளலாம் What’s app 7708377072\nஇடம் விற்பனைக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி அருகாமையில் இடம் விற்பனைக்கு திருநெல்வேலி…\nதிருநெல்வேலி மாவட்டத்தில் பணகுடி அருகாமையில் . விவசாய இடம் மற்றூம் பிளாட் போட இடம் விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு சிவா: 9524632417 இடம் வாங்க விற்க அணுகவும்.\nவிவசாயம் நிலம் குத்தகைக்கு தேவை ராமநாதபுரம் மாவட்டம் விவசாயம் நிலம் குத்தகைக்கு…\nவிவசாயம் நிலம் குத்தகைக்கு தேவை ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் சுற்றி, தேவகோட்டை, காரைக்குடி சுற்றி விவசாய நிலம் தேவை\nஆத்தூர் அருகே 2.5 ஏக்கர் நிலம் முழுவதும் விற்பனைக்கு ஆத்தூர் அருகே 2.5 ஏக்கர் நிலம்…\nமொத்தம் நில அளவு : 2.5 ஏக்கர் நிலம் ஆத்தூர் அருகே 2.5 ஏக்கர் நிலம் முழுவதும் விற்பனைக்கு The size of total land : 2.5 acres of land நிலம் உள்ளதற்கு எதிரில் உள்ள இடம் : ஜெய்வின்ஸ் அகடாமி உயர்தர கல்வி நிலையம் Landmark : JAIVINS ACADEMY SCHOOL நில…\nமொத்தம் நில அளவு : 2.5 ஏக்கர்…\nநிலத்தின் அளவு : 2.5 ஏக்கர்\nசிறப்பு சலுகை : தொடர்புக்கொள்ளுங்கள் ஆலோசித்துக்கொள்ளலாம்..........\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு விவசாய பண்ணை நிலம் மிக குறைந்த…\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த விலையில் விற்பனைக்கு ஒரு சதுர அடி வெறும் ரூ.50/- மட்டுமே. annai agri land formulation ct 9500011272\nவிவசாய பண்ணை நிலம் மிக குறைந்த…\nமுப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்பனைக்குள்ளது முப்பது லட்சம் வருமானம்…\nமாதம் முப்பது லட்சம் வருமானம் வரக்கூடிய விவசாய நிலம் விற்���னைக்குள்ளது, ஒட்டன்சத்திரம் அருகே மெயின் ரோடு மேல் அமைந்துள்ள விவசாய நிலம் உடனடியாக விற்பனைக்கு உள்ளது மொத்தம் 35 ஏக்கர் நிலத்துடன் ஒரு பெரிய கிணறு மற்றும் 6 போர் அத்துடன் இரண்டு பெரிய குளம் ஒரு…\nமாதம் முப்பது லட்சம் வருமானம்…\nஒரு ஏக்கரின் விலை குறிப்பிடவும் : 16\nநிலத்தின் அளவு : 35 acre\nபுதுப்பட்டினம் அருகே பண்ணை நிலம் விற்பனைக்கு புதுப்பட்டினம் அருகே பண்ணை…\nECR -ல் பண்ணை நிலம் விற்பனைக்கு - புதுப்பட்டினம் அருகே ECR லிருந்து 500 மீட்டர் தூரம் மட்டுமே- FREE E C R Pudupattinam 21 சென்ட் நிலம்-மரக்கன்றுகளுடன் இலவசமாக பராமரிப்பு செய்து தரப்படும் ஒரு சென்ட் விலை ரூ.1 லட்சம் மட்டுமே (ECR புதுப்பட்டினத்திலேயே மிக…\nECR -ல் பண்ணை நிலம்…\nநிலத்தின் அளவு : 10 சென்ட்\nசிறப்பு சலுகை : ஒரு சென்ட் விலை ரூ.1 லட்சம் மட்டுமே\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nசென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nசென்னைக்கு மிக அருகில் ஒருங்கிணைந்த பண்ணை நிலம்\nகிழக்கு வாசல் அம்சத்துடன் அழகிய தனி வீடு (கோயம்புத்தூர்)\nதிருச்சியில் பண்ணை நிலம் விற்பனைக்கு.\nதஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தானாடு தாலுகாவில் 2 ஏக்கர் விவசாய நிலம் விற்பனை\nஓமலூரில் இருந்து 1.கிலோமீட்டர் நிலம் விற்பனைக்கு\nதமிழ்நாடு முழுவதும் இடம் வாங்க விற்க அணுகவும் சிவநேசன்\nதூத்துக்குடி & திருநெல்வேலி மாவட்டத்தில் தரிசு நிலம் தேவை\nசந்திரகாந்தி நகரில் தனி வீடு\nதோட்டம் விற்பனைக்கு 5 ஏக்கர் தோட்டம் விற்பனைக்கு தனிக் கிணறு பிரீ இபி சர்வீஸ் 100 தென்னை மரம்\nஈரோடு சிவகிரி அருகே தோட்டம் விற்பனைக்கு\nP.N. புதூர் முல்லை நகரில் அழகிய வீட்டுமனை விற்பனைக்கு\nதெற்கு பார்த்த மனை ரிங்க ரோட்டுக்கு மிக அருகில் பெரிய சடையம்பாளையம்\nபெருந்துறை ஆர்எஸ் ரோட்டில் 36 சென்ட் வீட்டு இடம் விற்பனைக்கு\ncomplex கட்ட சிறந்த இடம் விற்பனைக்கு\nநாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்க��்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/akhtar-reveals-shami-sought-advice-after-world-cup.html", "date_download": "2021-05-06T01:28:44Z", "digest": "sha1:TOWOMQ3F5JGCL72YOLCUFDYAGY6PGQZV", "length": 8935, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Akhtar Reveals Shami Sought Advice After World Cup | Sports News", "raw_content": "\n‘உலகக் கோப்பை போட்டியில்’... ‘வேதனைப் பட்ட இந்திய வீரர்’... ‘ஆலோசனை வழங்கிய பாகிஸ்தான் ஜாம்பவான்’\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், ராவல் பிண்டி எக்ஸ்பிரஸ் ஆன சோயிப் அக்தர், தனது யூடியூப் சேனலுக்கு இந்திய அணி வீரர்கள் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.\nகளத்தில் எதிரணி வீரர்களை மிரட்டி வந்த சோயிப் அக்தர், இந்திய அணியின் தற்போதைய வீரர்கள் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ‘இந்திய அணி உலகக் கோப்பை தொடரில், நியூசிலாந்து அணிக்கு எதிரானப் அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்தது. இதையடுத்து, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது அவர், என்னால் இந்தியாவிற்கு சிறப்பாக விளையாட முடியவில்லை என மிகவும் வேதனைப்பட்டார்.\nநான் அவரிடம், இதற்காக மனம் தளர வேண்டாம். உடற்தகுதியில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினேன். பின்னர், சில அறிவுரைகள் அவருக்கு வழங்கினேன். ஏனெனில், தற்போது இருக்கும் பந்துவீச்சாளர்களில், ஷமிக்கு மட்டும் தான், ரிவர்ஸ் ஸ்வீங் (Reverse Swing) சிறப்பாக வருகிறது. ஆசிய துணைக் கண்ட ஆடுகளங்களில், இது மிகவும் முக்கியமானது என்று அவரிடம் கூறினேன். நீங்கள் ரிவர்ஸ் ஸ்வீங்கின் ராஜாவாக வலம் வரலாம் என்று ஷமிக்கு ஆலோசனை வழங்கினேன்.\nஇதையடுத்து தற்போது தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக, விசாகப் பட்டினத்தில் நடைப்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், பந்துவீச்சாளர்களுக்கு சாதகமே இல்லாத ஆடுகளத்தில் ஷமி, 5 விக்கெட்டுகள் எடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. துரதிருஷ்டவசமாக என்னிடம் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்கள், யாரும் ஆலோசனை கேட்பதில்லை. ஆனால் ஷமி போன்ற இந்திய பந்துவீச்சாளர்கள் என்னிடம் ஆலோசனை கேட்கின்றனர்’ எனத் தெரிவித்துள்ளார்.\nVideo: 'ஓட்டப்பந்தயம்' போல ஒரே பக்கம் ஓடி.. இதென்ன 'ஸ்கூல்' கிரிக்கெட்டா\n‘அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை முடித்ததே நான்தான்’.. ‘என்னைப் பார்த்தாலே அவருக்கு பயம்’.. ‘பிரபல இந்திய வீரரை வம்புக்கிழுத்த பவுலர்’..\n‘தன்னைத் தானே அவமானப்படுத்திக்க’.. ‘புதுசு புதுசா யோசிக்கறாரு’.. ‘கலாய்த்து சேவாக் பகிர்ந்துள்ள வைரல் வீடியோ’..\n‘இலங்கை அணிக்கு அளித்துவரும் பாதுகாப்பு குறித்து’.. ‘கம்பீர் கிண்டல் ட்வீட்’.. ‘வைரலாகும் வீடியோ’..\n‘சதம் விளாசி தெறிக்கவிட்ட இளம்வீரர்’.. ‘கிங்’ கோலி சாதனை முறியடிப்பு..\n'முதல்ல உங்க நாட்டு பிரச்சனைய பாருங்க’... ‘பாகிஸ்தான் வீரரை விளாசித் தள்ளிய இந்திய வீரர்'\n'வெடித்துப் பிளந்த சாலைகள்'.. கலங்கடிக்கும் உயிர் பலி.. பதற வைத்த நிலநடுக்கம்\n'பர்கர்,பீட்ஸா,ஸ்வீட்,பிரியாணி'..இதெல்லாம் இனிமே 'நீங்க' சாப்பிடக்கூடாது\n‘கல்லூரி விடுதியில் இறந்து கிடந்த மருத்துவ மாணவி’.. ‘கழுத்தில் இருந்த மின்கேபிள் அச்சு’.. ‘விசாரணையில் விலகாத மர்மம்’..\n‘ரொம்ப கஷ்டப்படுத்துறீங்க.. இந்த பரிசெல்லாம் உங்கள கொல்லதான்.. ரெடியா இருங்க மோடிஜி’.. சிக்கிய பாடகி\n'கிரிக்கெட்' வீரர்கள் அடம் புடிக்குறதுக்கு 'இந்தியா' தான் காரணம்.. பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2021-05-06T01:14:31Z", "digest": "sha1:IQ46PPWZH3MMCXS6XGUSINVBGAR4Q45S", "length": 17407, "nlines": 193, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: அளம் - வாசிப்பனுபவம்", "raw_content": "\nகூகிள் பஸ்ஸிற்கு மூடுவிழா நடக்கும்முன்பு, வடகரை வேலன் அண்ணாச்சி, ஜாக்கி சேகருக்கு சில புத்தகங்களை பரிந்துரை செய்திருந்தார். மக்களை, மண்ணின் இயல்பை பிரதிபலிக்கும் நாவல்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதில் ஒன்று கண்மணி குணசேகரனின் “நெடுஞ்சாலை”. நான் அப்போதுதான் அந்த புத்தகத்தை வாசித்து முடித்திருந்தேன். எனக்கு மிகவும் பிடித்தமான நாவலாக நெடுஞ்சாலை இருந்தது. கூடவே அவர் பரிந்துரைத்த புத்தகங்களில் சு.தமிழ்செல்வியின் அளம், ஆறுகாட்டுத்துறை, கீதாரி ஆகியவையும் இருந்தன. 2012 புத்தக கண்காட்சியில் வாங்கவேண்டுமென குறித்து வைத்துக்கொண்டேன். போலவே, வாங்கியும் விட்டேன். முதலில் வாசிக்கத் துவங்கியது அளம்.\nவேதாரண்யத்திற்கு அருகே இருக்கும் கோவில்தாழ்வு என்ற கிராமம் தான் கதை நடக்கும் களம். சுந்தராம்பாள், அவளின் மகள்களான பிறந்து ஒரு மாதமேயான கைக்குழந்தை அஞ்சாம்பாள் என்கிற சின்னங்கச்சி (சின்னத்தங்கச்சி), மூன்று வயதான ராசாம்பாள் என்கிற நடுங்கச்சி (நடுத்தங்கச்சி) மற்றும் மூத்தவளான வடிவாம்பாள் என்கிற பெரியங்கச்சி ஆகியோரைச் சுற்றி பின்னப்பட்ட கதை. மனைவியையும் குழந்தைகளையும் பிரிந்து, கப்பல் வேலைக்கு (சிங்கப்பூர்) செல்கிறான் சுந்தராம்பாளின் கணவன் சுப்பையன். நான்கு வருடத்தில் திரும்பி வருவதாக சொல்லிச்செல்பவனிடமிருந்து, ஒரு கடிதம் கூட வரவில்லை. ஒற்றையாளாய், மூன்று பெண்களை வளர்த்து, ஆளாக்க சுந்தராம்பாள் படும் துயர்களே அளம்.\nகிராமங்களில், அதிலும் பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில், பெண்களின் உழைப்பு அசாத்தியமானது. இன்னும் சொல்லப் போனால், சில குடும்பங்களின் அன்றாடத் தேவைகள், பெண்கள் ஈட்டும் வருவாயால் தான் நிறைவேற்றிக்கொள்ளப்படுகின்றன. கணவன் வேலை வெட்டிக்குப் போகாதிருப்பதை குத்திக்காட்டினாலும், அவன் தன்னைப் பிரிந்துப் போவதை சுந்தராம்பாளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான்கு, எட்டு, பதினைந்து, முப்பது என வருடங்கள் போனாலும், என்றாவது ஒருநாள் தன் கணவன் திரும்பி வருவான், என்ற நம்பிக்கையில் கடும் பஞ்சத்திலும் கோவில்தாழ்வை விட்டு எங்கேயும் போகாமல் இருக்கிறாள். வறுமையால் வாடும் இவர்களின் பசி போக்கும் உணவுகளாக தொம்மட்டிப் பழம், அமலைச் செடியின் விதைகள், பனங்கிழங்கு, கரணைக்கொட்டை, கெட்டிக்கிழங்கு, கீரை வகைகள் போன்றவை இருப்பதாக நாவல் முழுவதும் சொல்லப்படுகிறது. இவற்றில் ஒன்றைக்கூட நான் பார்த்ததோ கேள்விப்பட்டதோயில்லை.\nதாயின் கஷ்டங்கள் புரிந்து, என்றாவது அப்பா திரும்பி வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கத்துடன், கல்யாணக் கவலைகளை தன்னுள் புதைத்து, தாய்க்கு உறுதுணையாக இருக்கிறாள் வடிவாம்பாள். மகளிற்கு ஒரு கல்யாணம் நடந்துவிடாதா என ஜோசியர்களிடம் நடையாய் நடக்கும் சுந்தராம்பாளின் ஆசை நிறைவேறுகிறது. ஆனால் இறுதியில், அவளுக்கோ, வடிவாம்பாளுக்கோ சந்தோஷம் நிலைக்கவில்லை. நடுங்கச்சியான ராசாம்பாளுக்கு கல்யாணமாகி மூன்று குழந்தைகளான பின் வரும் மணவாழ்வின் சிக்கல்கள் சோகமானவை. அஞ்சம்மாளுக்கு தன் சிறுவயது தோழனான பூச்சியுடனான காதல் மெல்லிசையாய் இன்பம் தருகிறது. தன் தம்பிக் குடும்பத்திற்காக ஓடி ஓடி உதவிகள் செய்யும் கணேசன் பெரியப்பா, ஊரிலிருப்பவர்களுக்கு சொந்தமாக அளம் கிடைக்க யோசனை சொல்லும் பூச்சி, வடிவாம்பாளின் கணவர்களெ என நாவல் முழுவதும் வரும் பாத்திரங்கள் கச்சிதமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள்.\nகணவனைப் பிரிந்து, ஊரார் பேச்சிற்கு ஆளாகி, இயற்கையால் வஞ்சிக்கப்பட்டு, வைராக்கியத்தால் பசியை வென்று, ஓயாது உழைத்து, சொந்தமாய் அளம் வாங்கி, மகள்களை கரையேற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக வாழும் சுந்தராம்பாள் என்ற இரும்பு மனுஷியைப் படைத்த ஆசிரியர் தமிழ்செல்விக்கு என் வந்தனங்கள். நல்லதொரு நாவலை அடையாளம் காட்டிய அண்ணாச்சிக்கு என் நன்றிகள்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:00 AM\nமூன்று ஏழைப்பெண்களை பற்றிய கதை, ஒரு ஏழை software எஞ்சினியரின் மனைவி பார்வையில் ��ழுதப் பட்டிருக்கும் இந்த பதிவு அருமை :))\nஒரு நல்ல வாசகி /எழுத்தாளினி உருவாகுகிறார்\nதமிழ்ச்செல்வியின் நாவல்கள் பெரும்பாலும் குடும்ப உறவுச் சிக்கல்களை அதன் சிடுக்குகளைப் பிரதிபலிப்பவை. கொஞ்சம் மிகையாகப் போனாலும் மெகாத் தொடர் போல ஆகிவிடும் அபாயம் இருக்கும் விஷயங்களைக் கச்சிதமாக சரியான இடத்தில் சரியான விகிதத்தில் கலந்து எழுதி இருப்பார்.\nஅவரது இன்னொரு நாவல் கற்றாழை. அதுவும் நன்றாக இருக்கும்.\nநல்ல நாவலை அறிமுக படுத்திய வேலன் அவர்களுக்கும் உங்களுக்கும் நன்றி\nநீயெல்லாம் ஒரு தமிழனான்னு சில பேர் திட்டுவாங்க. இருந்தாலும் பரவாயில்ல, 'அளம்'னா என்ன அர்த்தம்ங்க\nவிருப்பமில்லா திருப்பங்கள் எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க. த்ரில்லர்\nநன்றி வடகரை வேலன் அண்ணாச்சி.\nநன்றி ரகு. அட நீங்க வேற. படிக்கிற வரைக்கும் எனக்கு அர்த்தம் தெரியாது. அளம்ங்கறது உப்பளத்தை குறிக்குது. விருப்பமில்லா திருப்பங்கள் சுமார் தான். பட் ஃப்ளோ வழக்கம்போல சல்ல்ல்ல்ல்ல்.\nநன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...\nஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com\nமூன்று புத்தகமும் ஒரே பதிப்பகமா\nபதிப்பக முழு முகவரி மற்றும் தொடர்பு தொலைபேசி எண்கள் தெரிய படுத்துங்களேன் ........\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nநினைவெல்லாம் நிவேதா - 5\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/tag/dhanush/", "date_download": "2021-05-06T01:27:11Z", "digest": "sha1:ASX6NZSQEKMRDAVN2HZAHUF4YC5LKYQM", "length": 17084, "nlines": 69, "source_domain": "www.avatarnews.in", "title": "DHANUSH Archives | AVATAR NEWS", "raw_content": "\nயூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த கர்ணன் டீசர்..\nMarch 24, 2021 March 24, 2021 PrasannaLeave a Comment on யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த கர்ணன் டீசர்..\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு தனுஷை வைத்த��� கர்ணன் என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியானது. இந்நிலையில் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கர்ணன் படத்தின் டீசர் வெளியாகி, யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. 2 நிமிடம் ஓடும் […]\n“எண்ணம்போல் வாழ்க்கை” என தனுஷ் நெகிழ்ச்சி ஆசீர்வாதம்தான்.\nMarch 23, 2021 March 23, 2021 PrasannaLeave a Comment on “எண்ணம்போல் வாழ்க்கை” என தனுஷ் நெகிழ்ச்சி ஆசீர்வாதம்தான்.\n“ஒருமுறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெறுவது என்பதே கனவு என்கிற நிலையில், 2வது முறை தாம் தேசிய விருதை வென்றிருப்பது ஆசீர்வாதம்தான் என்றும் தாம் இந்த அளவுக்கு வருவேன் என கனவிலும் நினைக்கவில்லை” என்றும் நடிகர் தனுஷ் கூறியுள்ளார். அசுரன் படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது தாயார், தந்தை, அண்ணன் செல்வராகவன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ள தனுஷ், […]\nகிருத்துவ மிஷனரிகளின் கைப்பிடியில் தமிழ் திரைப்படத்துறை அன்று அன்னை ஆண்டாள், இன்று அன்னை திரௌபதி.\nMarch 23, 2021 March 23, 2021 PrasannaLeave a Comment on கிருத்துவ மிஷனரிகளின் கைப்பிடியில் தமிழ் திரைப்படத்துறை அன்று அன்னை ஆண்டாள், இன்று அன்னை திரௌபதி.\nகிருத்துவ மிஷனரிகளின் கைப்பிடியில் தமிழ் திரைப்படத்துறை அன்று அன்னை ஆண்டாள், இன்று அன்னை திரௌபதி.இனியாவது புறக்கணிப்போம்; இந்துக்களுக்கு எதிரான தமிழ் திரைப்படங்களை. நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம் திரைமோகத்தால். பொழுதுபோக்கிற்கும் அழிவதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுகிறதா அன்று அன்னை ஆண்டாள், இன்று அன்னை திரௌபதி.இனியாவது புறக்கணிப்போம்; இந்துக்களுக்கு எதிரான தமிழ் திரைப்படங்களை. நம்மை நாமே அழித்துக் கொண்டிருக்கிறோம் திரைமோகத்தால். பொழுதுபோக்கிற்கும் அழிவதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி எழுகிறதா தங்களது மனதில் எழும் கேள்விகளுக்கு இப்பதிவின் முடிவில் விடை கிடைத்துவிடும்.நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு கடவுள் பக்தி கொண்ட கதாபாத்திரங்களில் நாயகர்கள் நடிக்கவில்லையே ஏன் தங்களது மனதில் எழும் கேள்விகளுக்கு இப்பதிவின் முடிவில் விடை கிடைத்துவிடும்.நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு கடவுள் பக்தி கொண்ட கதாபாத்திரங்களில் நாயகர்கள் நடிக்கவில்லையே ஏன் நாயகிகள் மட்டுமே அவ்வப்போது நடித்து வந்தார்கள்.தற்போது கூட ஒரு படம் வந்தது. […]\nநடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு\nMarch 18, 2021 March 18, 2021 PrasannaLeave a Comment on நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு\nநடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தை வெளியிட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பண்டாரத்தி புராணம் பாடல் குறிப்பிட்ட சமூகத்தினரை காயப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும், படத்திலிருந்து அந்த பாடலை நீக்கும் வரை திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் எனவும் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, வழக்கு தொடர்பாக கர்ணன் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, think […]\nவட சென்னை 2 பற்றி மூன்று வருடம் கழித்து வாய் திறந்த வெற்றிமாறன்..\nMarch 4, 2021 March 4, 2021 PrasannaLeave a Comment on வட சென்னை 2 பற்றி மூன்று வருடம் கழித்து வாய் திறந்த வெற்றிமாறன்..\n2018 ஆம் ஆண்டு தனுஷ் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வடசென்னை. இளம் ரசிகர்களின் பேராதரவை பெற்ற வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் உருவாகப் போவதாக அப்போதே வெற்றிமாறன் கூறியிருந்தார். ஆனால் அதன்பிறகு மூன்று வருடங்கள் ஆகியும் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய எந்தப் பேச்சும் வரவில்லை. வெற்றிமாறனும் அடுத்தடுத்து வேறு வேறு படங்களில் பிசியாகிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழாவுக்கு சென்ற வெற்றிமாறன் அங்கு வடசென்னை 2 உருவாக […]\nதனுஷால் மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளான தல அஜித்..\nநடிகர்கள் அஜித் மற்றும் தனுஷ் இருவரும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாகவும், மிக சிறந்த நடிகர்களாகவும் விளங்குபவர்கள். மேலும் தல அஜித் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடிக்கவுள்ளார், நடிகர் தனுஷின் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் சென்னை போயஸ் கார்டனில் இடம் ஒன்றை வாங்கி அதில் வீடு கட்ட தொடங்கியிருந்தார். இது தமிழ் சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதனிடையே தனுஷ் வாங்கியுள்ள அந்த இடத்தை தான் […]\nசிம்புவும் தனுஷும் மோதிக்கொள்ள காரணம் இதுதான்..\nMarch 1, 2021 March 1, 2021 PrasannaLeave a Comment on சிம்புவும் தனுஷும் மோதிக்கொள்ள காரணம் இதுதான்..\nசிம்பு ஒரு கட்டத்தில் தனுஷை விட முன்னிலையில் இருந்தார். ஆனால் தன்னுடைய சோம்பேறித்தனத்தால் தனக்கு தமிழ் சினிமாவில் கிடைத்த பெரிய இடத்தை இழந்தார். சிம்புவிட்ட அந்த இடைவெளியை பயன்படுத்தி கொண்ட தனுஷ் அடுத்தடுத்து தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தற்போது சிம்புவை விட பல மடங்கு வியாபாரத்தில் உயர்ந்து நிற்கிறார். இதுவே இருவருக்கும் போட்டிகளை ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய இருவருமே தங்களது படங்களில் இருவரையும் மாறி மாறி தாக்கிக் கொள்கின்றனர். […]\n தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட்டம்\n தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட்டம்\nமாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய்சேதுபதியின் கேரியர் உச்சத்தில் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு மற்ற மொழிகளிலிருந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் தமிழில் மட்டும் கிட்டத்தட்ட எட்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன. அதனைத் தொடர்ந்து சில படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஹீரோவாக மட்டுமல்லாமல் தற்போது மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் […]\nஹாலிவுட் படப்பிடிப்புக்கு அமெரிக்கா பறந்த தனுஷ்\nதனுஷ் நேற்று இரவு விமான நிலையத்தில் காத்திருந்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தோணி மற்றும் ஜோ ருஸ்ஸோ (அவெஞ்சர்ஸ் புகழ்) இயக்கும் தனது ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார் தனுஷ். அதோடு அவர் தனது குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றுள்ளார். தனுஷ் கடந்த சில மாதங்களாக படு பிஸியாக இருக்கிறார். அதனால் தனது குடும்பத்துடன் அவரால் நேரம் செலவிட முடியவில்லையாம். அதனால் மனைவி ஐஸ்வர்யாவையும் அவர்களது இரண்டு குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார். அவர்கள் நான்கு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/comment/323874", "date_download": "2021-05-06T00:50:02Z", "digest": "sha1:72AAHG46H5L37GKBBGQ762RWPAGVG6NU", "length": 6268, "nlines": 150, "source_domain": "www.arusuvai.com", "title": "enna sapdanumnu sollunga please | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/83632/", "date_download": "2021-05-06T00:50:46Z", "digest": "sha1:7P2CO4OYONMJO2N2SVXH34TSU7P3HYU3", "length": 67488, "nlines": 156, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 43 | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெண்முரசு வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 43\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 43\nபகுதி ஐந்து : பன்னிரண்டாவது பகடை – 3\nசகுனியின் அறைவாயிலில் நின்ற காவலன் கர்ணனை பார்த்ததும் தலைவணங்கி “அறிவிக்கிறேன்” என்றான். கர்ணன் “கணிகர் உள்ளே இருக்கிறாரா” என்றான். புற்றிலிருந்து எறும்பு ஒன்று எட்டி நோக்கி உள்ளே செல்வதுபோல ஒரு மிகச்சிறிய அசைவு நிகழ்ந்த கண்களுடன் அவன் “ஆம்” என்றான். அவன் உள்ளே செல்ல கர்ணன் தன் உடைகளை சீரமைத்து உடலை நிமிர்த்து காத்து நின்றான்.\nகாவலன் கதவைத்திறந்து “வருக அரசே” என்றான். உள்ளே சகுனி தன் வழக்கமான சாய்வுப்பீடத்தில் அமர்ந்து அருகே மென்பீடத்தில் புண்பட்ட காலை நீட்டியிருந்தார். அவருக்கு முன்பு வட்டமான குறும்பீடத்தில் பகடைக்களம் விரிந்திருக்க அதில் அவர் இறுதியாக நகர்த்திய காய்களுடன் ஊழின் அடுத்த கணம் காத்திருந்தது. அவர் ம��ன்னால் சிறியபீடத்தில் அமர்ந்திருந்த கணிகரின் தலை மட்டுமே களத்தின் மேல் தெரிந்தது, காய்களில் ஒன்றைப்போல. அது விழிசரித்து ஆட்டத்தின் அமைவில் மூழ்கி பிறிதிலாதிருந்தது.\nகையிலிருந்த பகடைக்காய்களை மெல்ல உருட்டியபடி சகுனி புன்னகையுடன் “வருக அங்க நாட்டரசே” என்றார். கர்ணன் தலைவணங்கி கணிகரைப்பார்த்து புன்னகைத்தபடி வந்து சகுனி காட்டிய பீடத்தில் அமர்ந்தான். “இந்தப் பீடம் தங்களுக்காகவே போடப்பட்டது. தாங்கள் மட்டும்தான் இதில் இயல்பாக அமரமுடியும்” என்றபின் நகைத்து “பிற பீடங்களைவிட இருமடங்கு உயரமாக அமைக்கச் சொன்னேன்” என்றார். கர்ணன் புன்னகைத்தான். சகுனி பகடைகளை உருட்ட அவை கணத்தில் மெல்ல புரண்டு தயங்கி பின் அமைந்து எண்காட்டி நின்றன. சகுனி அவற்றை புருவம் சுளித்து கூர்ந்து நோக்கிவிட்டு கணிகரிடம் விழியசைத்தார்.\nகணிகர் அமைவதற்குள்ளாகவே எண்களை பார்த்துவிட்டிருந்தார். உதடுகளை இறுக்கியபடி சுட்டுவிரலால் காய்களை தொட்டுத்தொட்டுச் சென்று புரவி ஒன்றைத் தூக்கி ஒரு வேல்வீரனைத்தட்டிவிட்டு அங்கே வைத்தார். சகுனி புன்னகைத்தபடி “ஆம்” என்றார். கணிகர் “தன்னந்தனியவன்” என்றார். சகுனி “மொத்தப்படையின் விசையும் தனியொருவனின்மீது குவியும் கணம்” என்றார். “ஊழின் திருகுகுடுமி… அவன் இன்னமும் அதை அறியவில்லை.” கணிகர் நகைத்து “அவர்கள் எப்போதுமே அறிவதில்லை” என்றார்.\nபகடையை எடுத்து உருட்டும்படி கணிகரிடம் விழிகளால் சகுனி சொன்னார். கணிகர் பகடையை ஒவ்வொன்றாக எடுத்து தன் கைகளில் அழுத்தி அவற்றை புரட்டினார். அவர் கைகள் அசைவற்றிருக்க அவை உயிருள்ளவை போல அங்கே புரண்டன. பின்பு அவர் கண்களை மூடி வேள்வியில் அவியிடும் படையலன் என ஊழ்கநிலைகொண்டு அதை உருட்டினார். மெல்லிய நகைப்பொலியுடன் விழுந்த பகடைகள் அசைவற்றபோது சகுனி ஒருகணம் அவற்றை பார்த்தபின் யானை ஒன்றை முன்னகர்த்தி இரு புரவிகளை அகற்றினார்.\nகணிகர் “நன்று நன்று” என்றார். “ஏன்” என்றார் சகுனி. “இன்னும் பெரிய அறைகூவல் ஒன்றை நோக்கி சென்றிருக்கிறோம்” என்றார் கணிகர். “தொடர்வோம்” என்றபின் “பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சகுனி சொல்லி ஏவலனை நோக்கி களப்பலகையை எடுத்துச்செல்லும்படி கைகாட்டினார். ஏவலன் வந்து பகடைக்காய்களை அள்ளி ஆமையோட்டுப் பெட்டி ஒன்றுக்குள் ��ோட்டு பகடைக்களத்தை தூக்கி அகற்றினான்.\n” என்றான். “இல்லை. இந்த ஆடல் சென்ற பன்னிரண்டு நாட்களாக தொடர்கிறது” என்றார் சகுனி. “களம் கலைத்துவிட்டீர்களே” என்றான் கர்ணன். “கலைக்கவில்லை. அதன் கடைக்கணத்தை இருவரும் நெஞ்சில் ஆழ நிறுத்திக்கொண்டோம். அடுத்த கணத்தை எப்போது வேண்டுமானாலும் இப்புள்ளியிலிருந்து தொடங்கி முன்னெடுக்க முடியும்.” கர்ணன் புன்னகைத்து “அரிய நினைவுத்திறன்” என்றான். சகுனி “இது நினைவுத்திறன் அல்ல இளையோனே. சித்திரத்திறன்” என்றார்.\nகணிகர் மெல்ல முனகியபடி உடலை நீட்டினார். சகுனி “மாமன்னர் பிரதீபர் தன் படைகளை களத்தில் நிறுத்தியபின் மூங்கிலில் ஏறி ஒரு கணம் நோக்கிவிட்டு இறங்கிவிடுவார். பின்னர் மொத்தப்படையும் எங்கு எவ்வண்ணம் அமைந்திருந்தது என்பதை அப்போர் முடியும்வரை நினைவிலிருந்தே அவரால் சொல்ல முடியும் என்பார்கள். படைசூழ்வதில் அது ஓர் உச்சம். அரசுசூழ்வதிலும் அவ்வண்ணம் உண்டு. ஓர் அரசன் தன் நாட்டின் நிலமனைத்தையும், அனைத்து ஊர்களையும், கிளைவிரிவுப்பின்னல்களுடன் நதிகளையும், அத்தனை முடிகளுடன் மலைகளையும் முழுமையாக எக்கணமும் நினைவிலிருந்து விரித்தெடுக்கக் கூடியவனாக இருக்கவேண்டும். ஒரு பெயர் சொல்லப்பட்டதுமே தன் உள்ளத்தால் அங்கு சென்று நின்றுவிடக்கூடியவன் சிறந்த ஆட்சியாளன். நமக்கு அவ்வண்ணமொரு ஆட்சியாளன் தேவை” என்றார்.\n” என்றான் கர்ணன். “அவருக்கு எந்த நிலமும் நினைவில் இல்லை” என்று கணிகர் சொன்னார். “ஏனென்றால் அவர் நிலங்களை ஆளவில்லை. தன்னுள் இருக்கும் நெறிகளையே ஆள்கிறார்.” சகுனி “ஆம், அவர் காட்டை மரங்களாக ,மலைகளை பாறைகளாக, மக்களை மானுடராக பார்ப்பவர். அவர்கள் குலமூத்தோராக முடியும். முடிகொண்டு நாடாளமுடியாது” என்றார். கணிகர் நகைத்தார். அவர் கனைத்தாரென அதன்பின்னர் தோன்றியது. அவன் கணிகரை ஒருகணம் நோக்கியபின் சகுனிமேல் விழிகளை நட்டுக்கொண்டான்.\nஅவரது விழிகளை பார்ப்பது எப்போதுமே அவனுக்கு அச்சத்தை ஊட்டியது. அவற்றில் ஒரு நகைப்பு இருந்து கொண்டிருப்பதுபோல. நச்சரவின் கண்களில் பொருளற்ற விழிப்பு. யானையின் கண்களில் நான் பிறிதொன்று என்னும் அறைகூவல். புலியின் விழிகளில் விழியின்மை எனும் ஒளி. பூனையின் விழிகளில் அறியாத ஒன்றுக்குள் நுழைவதற்கான நீள்வாயில். இவையோ வௌவாலின் விழ��கள். அணுக்கத்தில் பதைப்பவை. இரவை அறிந்ததன் ஆணவம் கொண்டவை. இரவில் தெரியும் வௌவாலின் கண்கள் பகலையும் அறிந்த நகைப்பு நிறைந்தவை.\nகணிகர் மெல்லிய குரலில் “அஸ்தினபுரிக்கு இன்றிருக்கும் குறைபாடே அதுதான்” என்றார். “இந்த நாட்டை ஒருகணம் விழிமூடி முழுமையாக நோக்கும் ஆட்சியாளன் மாமன்னர் பிரதீபருக்குப்பின் அமையவில்லை. ஆனால் மகதத்தின் பேரரசர் ஜராசந்தர் ஒருபோதும் வரைபடத்தை விரிப்பதில்லை என்கிறார்கள்.” கர்ணன் “பீஷ்மர் இடைவிடாது இந்நாட்டில் அலைந்து கொண்டிருப்பவர்” என்றான். சகுனி “அவர் அலைவது இந்த நாடு மேல் உள்ள விழைவினால் அல்ல. அவர் இந்த நாட்டு எல்லைக்குள்ளும் இருப்பதில்லை. அவருக்குத் தேவை அவரது தனிமையைச் சூழ்ந்திருக்கும் ஓர் அறியாநிலம். எங்கிருக்கிறார் அடர்காட்டில் அல்லது அவரை எவரென்றே அறியாத மானுடரின் நடுவே” என்றார்.\nமெல்ல உடலை அசைத்து முகம்சுளித்து இதழ்கள் வளைய முனகியபின் கணிகர் சொன்னார் “சிறந்த அரசர்கள் எப்போதும் அகத்தில் தனியர்கள். ஆனால் எந்நிலையிலும் மானுடரை விரும்புபவர்கள். சுற்றம்சூழ அவைவீற்றிருக்கையில் உளம் மகிழ்பவர்கள்.” மேலுமொரு முனகலுடன் “ஒருநாளும் அவையில் மகிழ்ந்திருக்கும் பீஷ்மரை நாம் கண்டதில்லை. அவைகளில் ஊழ்கத்திலென விழிமூடி மெலிந்த நீளுடல் நீட்டி அமர்ந்திருக்கிறார். காடுகளுக்குமேல் எழுந்த மலைமுடிபோல. அவர் அவையை வெறுக்கிறார்” என்றார்.\n“ஆம், மானுடரை விரும்புபவர்களையே மானுடரும் விரும்புவர். வேடமாகவியின் முதற்பெருங்காவியத்தில் ராகவராமனைப் பார்த்ததும் மக்களின் உள்ளங்கள் கதிர்கண்ட மலர்கள்போல் விரிந்தன என்று ஒருவரி வருகிறது. எவரொருவரை நினைத்தாலே மக்களின் உள்ளம் விரிகிறதோ அவரே ஆட்சியாளர்.” கர்ணனின் உள்ளே மெல்லிய புன்னகை ஒன்று வந்தது. அவர்கள் இருவரிடமும் இருந்த அந்த ஒருமையை உடைக்கவேண்டும் என்று ஓர் உந்துதல் எழுந்தது. “ஆம், அப்படிப்பார்த்தால் இன்று அனைவரும் அதற்கெனச் சுட்டுவது துவாரகையின் தலைவரைத்தான்” என்றான்.\nசகுனியின் விழிகளில் ஓநாய் வந்து சென்றது. கணிகர் மெல்ல உடல் குலுங்க நகைத்து “உண்மை. ஆனால் துவாரகை அவரைத் தனது தலைவராக எண்ணுகிறது. அவர் துவாரகையை தன் நிலமாக எண்ணவில்லை. அவரது பகடைக்களம் இப்பாரதவர்ஷமேதான். நீங்களெவருமறியாத ஒன்றை நானறிவ���ன், அவர் இப்புவியின் தலைவர்” என்றார். கர்ணன் அவர் விழிகளை கூர்ந்து நோக்கினான். முதல் முறையாக அதில் ஒரு கனிவு தென்படுவதாக தோன்றியது. நேரடியாகவே அவரை நோக்கி “துவாரகையின் தலைவரைக் குறித்து இத்தனை பெருமிதம் தங்களுக்கு இருக்கக்கூடும் என்று நான் எண்ணவே இல்லை கணிகரே” என்றான்.\n“எவர் முன்னிலையிலாவது நான் கனியக்கூடுமென்றால் அது அவர்தான்” என்றார் கணிகர். “ஏனெனில் இங்கு நான் இருக்கும் பகடைக்களத்தின் மறுஎல்லையில் இருப்பவர் அவர் மட்டுமே.” அவர் சொல்வதை புரிந்துகொள்ளாதவனாக கர்ணன் வெற்றுநோக்குடன் அமர்ந்திருந்தான். அது போகட்டும் என்பது போல அவர் கைவீசி “அஸ்தினபுரியின் மன்னர்களைப்பற்றி சொல்லிக் கொண்டிருந்தேன். சலிப்பை வெளிக்காட்டாத உடலுடன் அரியணையமர்ந்த ஒருவரை நான் பார்த்ததில்லை” என்றார்.\nகர்ணன் “இந்திரப்பிரஸ்தம் சென்று யுதிஷ்டிரரை பார்க்கலாமே” என்றான். கணிகர் “இங்கு அவையமர்ந்திருக்கையில் அவரை நான் கூர்ந்து நோக்கியுள்ளேன். தான் ஒரு வேள்விக்களத்தின் அருகே அவியிட அமர்ந்திருப்பதுபோல் தோற்றமளிப்பார்” என்றார். இதழ்கள் வளைய “பகடைக்களத்தின் அருகிருப்பதுபோல் தோற்றமளிக்க வேண்டுமா” என்றான் கர்ணன். “இல்லை. தன் குழந்தைகளை ஆடவிட்டு நோக்கியிருக்கும் அன்னைபோல் அமர்ந்திருக்க வேண்டும்” என்றார் கணிகர். “அவருக்கு இந்திரப்பிரஸ்தம் உள்ளத்தில் திகழும் என்றால் அவ்வண்ணம் அரண்மனைக்குள் ஒடுங்கி வாழமாட்டார். அவையிலெழும் சொல் கேட்டு மட்டும் ஆளமாட்டார், நெறிகளுக்காக ஒருபோதும் நூல்களை நாடவும் மாட்டார்.”\n“நெறிநூல்களின்படி ஆளவேண்டும் என்பதுதான் முன்னோர் மரபு” என்றான் கர்ணன். “ஆம், நெறிநூல்களை இளமையிலேயே கற்று நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் அவற்றின் அனைத்து விளக்கங்களையும் வாழ்வில் இருந்தே பெறவேண்டும். நெறிநூல்களை வைத்து வாழ்க்கையை விளக்கத்தொடங்குபவன் காற்றுவெளியை நாழியால் அளக்கத்தொடங்குகிறான்” என்றபின் உரக்க நகைத்து “அதன்பின் இருப்பது இத்தகையதோர் பகடைக்களம்தான். பல்லாயிரம் காய்களும் பலகோடி தகவுகளும் கொண்ட ஒன்று பருப்பொருளில் எழுந்த முடிவிலி\nசகுனி உடலை அசைத்து “தாங்களும் நல்ல ஆட்சியாளர் அல்ல அங்கரே” என்றார். “ஆம், அதை நான் உணர்ந்தேன். என்னால் ஆட்சி செய்ய இயலவில��லை” என்றான் கர்ணன். “பொதுவாக வீரர்கள் ஆட்சியாளர்களல்ல” என்று சகுனி சொன்னார். “நல்ல ஆட்சியாளர்களுக்கு பொறுப்பையும் உரிமையையும் அளித்து காக்கமுடியுமென்றால் அவர்கள் நல்லாட்சியை அளிக்கிறார்கள்.” கர்ணன் தலையசைத்தான். “அங்கரே, ஆட்சி என்பது ஒவ்வொருநாளும் கடலலையை எண்ணுவது போல. எங்கோ ஒரு கணத்தில் சலிப்பு வந்துவிட்டால் நாம் விலகிவிடுகிறோம்.”\n“அதைத்தான் நானும் சொன்னேன்” என்று கணிகர் உடல் குலுக்கி நகைத்தார். “ஒவ்வொரு நாளும் மைந்தரை துயிலெழுப்பி உணவூட்டி நீராட்டி அணியணிவித்து துயிலவைக்கும் அன்னை வாழ்நாளெல்லாம் அதை செய்வாள். அவளுக்கு சலிப்பில்லை.” சகுனி அப்பேச்சை மாற்றும்படி கையசைத்துவிட்டு “தங்களை இங்கு வரச்சொன்னது ஒன்றை உணர்த்தும் பொருட்டே. இந்திரப்பிரஸ்தத்திலிருந்து அஸ்தினபுரிக்கு அழைப்பு வந்துள்ளது மகிழ்வுக்குரியது. உண்மையில் முறையான அழைப்பு வருமென்ற எண்ணமே எனக்கிருக்கவில்லை” என்றார்.\n” என்றான் கர்ணன். சகுனி “ஏனெனில் அவளுடைய வஞ்சம் அத்தகையது. இங்கிருந்து பாதிநாட்டை பெற்றுக்கொண்டு அவர்கள் சென்றது அவ்வெல்லைக்குள் அடங்குவதற்காக அல்ல. அவள் தென்னெரி. உண்ண உண்ண பெருகும் பசிகொண்டவள். பெருகப் பெருக மேலும் ஆற்றல் கொள்பவள். குருதிவிடாய்கொண்ட தெய்வங்களால் பேணப்படுபவள். எனவே தன்னை தானேயன்றி பிறிதொன்றால் அணைக்க முடியாதவள்” என்றார். கர்ணன் “ஆம், அவள் பெருவிழைவை நானும் அறிவேன்” என்றான்.\n“இவ்விழவுக்கு நமக்கு அழைப்பு அனுப்பாது இருக்கவே அவள் எண்ணுவாள் என்று நான் கருதியிருந்தேன். ஆனால் கணிகர் மட்டும் அவ்வாறல்ல, அவள் அழைப்பு அனுப்புவாள் என்றே சொல்லிக்கொண்டிருந்தார்” என்றார் சகுனி. கர்ணன் “அழைப்பு அனுப்பாமலிருக்க யுதிஷ்டிரனால் இயலாது. உண்மையில் அவனே இங்கு வந்து பேரரசரின் தாள்பணிந்து விழவுக்கு அழைப்பான் என்று எண்ணினேன்” என்றான். “ஆம், அவன் அவ்வாறானவன். ஆனால் இன்று அங்கு யுதிஷ்டிரன் சொல் மீதுறு நிலையில் இல்லை” என்றார் சகுனி. “அழைப்பு அனுப்பாமலிருக்க இயலாது என்று பின்னர் நானும் தெளிந்தேன். ஏனெனில் அது பாரதவர்ஷமெங்கும் பேசப்படும் ஒன்றாக ஆகும். இந்நிலையில் அவள் அதை விரும்பமாட்டாள்.”\n“சௌனகர் அனுப்பப்படுவார். அச்சிறுமையை எண்ணி நாம் சினந்து விழவை புறக்கணிப்போம். விது���ரை மட்டும் பரிசில்களுடன் அனுப்புவோம். பேரமைச்சரையே அனுப்பி அழைத்ததாகவும் நாம் நம் சிறுமையால் அவர்களை புறக்கணித்துவிட்டதாகவும் சூதர்களைக்கொண்டு பாடச்செய்வாள். என் கணிப்பு அதுவே. ஆனால் இளவரசன் பீமனே இங்கு வந்தது வியப்பூட்டியது. ஆனால் இன்று அமர்ந்து ஏன் அவன் வந்தான் என்று எண்ணும்போது ஒவ்வொரு வாயிலாக ஓசையின்றி திறக்கின்றது” சகுனி சொன்னார்.\nகர்ணன் அவர் சொல்லப்போவதை எதிர்நோக்கி அமர்ந்திருந்தான். ஆனால் சகுனி கணிகர் பேசவேண்டுமென எதிர்பார்த்தார். மெல்ல கனைத்தபின் உடலை வலியுடன் அசைத்து அமர்ந்து “நேற்று அவையில் அரசர் சொன்னதை எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார் கணிகர். கர்ணன் அகம் மலர்ந்து “ஆம், பேரரசரின் மைந்தரென அமர்ந்து அச்சொற்களை சொன்னார்” என்றான். “அவ்வுளவிரிவை நானும் போற்றுகிறேன். ஆனால் எந்த விரிவுக்குள்ளும் ஓர் உட்சுருங்கலை காணும் விதமாக நான் படைக்கப்பட்டுள்ளேன்” என்றார் கணிகர்.\n“ஒரு சிறு பூமுள்ளை அவரது அகவிரலொன்று நெருடிக்கொண்டிருப்பதாக எனக்கு தோன்றியது. என் உளமயக்காக இருக்கலாம். ஆனால் அதை நான் நம்புகிறேன்.” கர்ணன் புருவங்கள் சுருங்க “என்ன” என்றான். தன் எண்ணங்களை தானே ஒதுக்குவதுபோல கையசைத்த கணிகர் “துரியோதனர் என்ன செய்வார் என்று சொல்கிறேன். நிகரற்ற பெருஞ்செல்வத்துடன் இந்திரப்பிரஸ்தத்தின் ஒவ்வொரு விழியும் மலைத்து சொல்லிழக்கும் விதமாக நகர்நுழைவார். துவாரகைத் தலைவரும் பாஞ்சாலரும் பின்னுக்குத் தள்ளப்படும்படி இந்திரப்பிரஸ்தத்திற்கு பரிசில் அளிப்பார். ஐவரையும் நெஞ்சோடு தழுவி நிற்பார். அந்நகரின் தூண்டாமணி விளக்கருகே வாள்கொண்டு நின்று அதன் முதல் புரவலராக இருப்பதாக வஞ்சினமும் உரைப்பார்” என்றார்.\n“ஆம்” என்றான் கர்ணன். மெல்லியகுரலில் “அதனூடாக பேருருக் கொண்டு அவள் முன் நிற்பார்” என்றார் கணிகர். அவர் சொல்ல வருவதென்ன என்று அக்கணத்தில் முழுமையாக புரிந்துகொண்ட கர்ணனின் உடல் மெய்ப்பு கொண்டது. அடுத்த கணமே அது அவ்வுண்மையால் அல்ல அத்தனை தொலைவுக்கு சென்று தொடும் அவர் உள்ளத்தின் தீமையை கண்டடைந்த அச்சத்தால் என்றுணர்ந்தான். மெல்லிய குரல் கொள்ளும் பெருவல்லமையை மறுகணம் எண்ணிக்கொண்டான்.\nகணிகர் புன்னகைத்தபடி “அரசப்பெருநாகம் வால்வளைவை மட்டும் ஊன்றி ஐந்தடி உயரத��திற்கு படம் தூக்கும் என்பார்கள். அவ்வண்ணம் எழவேண்டுமென்றால் அதனுள் பெருவிசையுடன் சினமெழவேண்டும். அப்போது அது கடிக்கும் புண்ணில் தன்முழுநச்சையும் செலுத்தும். காடிளக்கி வரும் மதகளிற்றையே அது வீழ்த்திவிடும் என்கிறார்கள்” என்றார். “கடித்தபின் விசைகுறைய அது வாழைவெட்டுண்டு சரியும் ஒலியுடன் மண்ணை அறைந்து விழும்.”\nகர்ணன் எரிச்சலுடன் “இதை எதற்கு சொல்கிறீர்கள்” என்றான். “எதற்காகவும் அல்ல, தாங்கள் அவர் உடன் இருக்கவேண்டும்” என்றார். “நானா” என்றான். “எதற்காகவும் அல்ல, தாங்கள் அவர் உடன் இருக்கவேண்டும்” என்றார். “நானா எனக்கு அழைப்பே இல்லையே” என்றான் கர்ணன். “எங்களுக்கும் தனியழைப்பில்லை” என்றார் சகுனி. “எந்தைக்கும் தமையன்களுக்கும் காந்தாரத்திற்கு அழைப்பு சென்றுள்ளது. அவ்வழைப்பை ஏற்று நானும் செல்வதாக இருக்கிறேன். அங்கநாட்டுக்கும் முறைமையழைப்பு சென்றிருக்கும். அதை ஏற்று தாங்கள் சென்றாகவேண்டும். அங்க நாட்டுக்கு அரசராக அல்ல, அஸ்தினபுரியின் அரசரின் அணுக்கராக.”\n“ஏனென்றால் நான் மருகனுடன் முழுநேரமும் இருக்கமுடியாது. அவர் என்னிடம் நெஞ்சுபகிர்வதுமில்லை” என்றார் சகுனி. கர்ணன் “நான் சொல்வதை அரசர் முழுக்க ஏற்றுக் கொண்டாகவேண்டும் என்றில்லை” என்றான். “மெல்லுணர்ச்சிகளால் உளஎழுச்சி கொண்டிருக்கையில் பிறர் சொல்லை கேட்கும் வழக்கம் அவருக்கில்லை.” கணிகர் “அதற்காக அல்ல” என்றார். கர்ணன் அவரை நோக்க இதழ்விரிந்த புன்னகையுடன் “இன்னொரு பெருநாகம் அருகிருந்தாலே போதும்” என்றார்.\nமீண்டும் அவர் சொல்வதென்ன என்பதை பல்லாயிரம்காதம் ஒருகணத்தில் பறந்து சென்று அறிந்த கர்ணன் மெய்ப்பு கொண்டான். அக்கணம் உடைவாளை உருவி அவர் தலையை வெட்டி எறிவதையே தன் உள்ளம் விரும்பும் என்பதை உணர்ந்தான். மறுகணமே அவர் விழிகளில் அவ்வெண்ணமும் அவருக்குத் தெரியும் என்று தெரிந்து தன்னை விலக்கிக் கொண்டான். சகுனி புன்னகையுடன் “ஆகவேதான் சொல்கிறேன் அங்கரே, தாங்களும் உடன் சென்றாக வேண்டும். தங்கள் சொல் அருகே இருந்தால் மட்டுமே அவர் நிலையழியாதிருப்பார். இல்லையேல் மாபெரும் அவைச்சிறுமை அவருக்கு காத்திருக்கிறது” என்றார்.\nகர்ணன் “ஆனால்… நான் எப்படி” என்றான். சகுனி “இனி தங்கள் முடிவு அது. தங்கள் தன்மதிப்புதான் முதன்மையானது என��றால் இதை தவிர்க்கலாம். தங்கள் உயிர்த்துணைவர் அவர். அங்கு அவர் புண்பட்டு மீளலாகாது என்று தோன்றினால் துணை செல்லுங்கள்” என்றார். கணிகர் சற்று முன்னால் வந்து “நான் என் நுண்ணுணர்வால் அறிகிறேன். இது குருகுலத்தின் வாழ்வையும் வீழ்வையும் வரையறுக்கும் பெருந்தருணம். விண்வாழும் அனைத்து தெய்வங்களும் காத்திருக்கும் கணம்” என்றார்.\nகர்ணன் உளம் நடுங்க “எது” என்றான். “நானறியேன். அங்கு நிகழ்வதை மானுடர் எவரும் முடிவெடுக்கப் போவதில்லை. ஒருவேளை துவாரகையின் தலைவர் அதை சற்று முன்னரோ பின்னரோ நகர்த்திவைக்க முடியும். அவரும்கூட அதை தவிர்க்கவோ கடக்கவோ முடியாது.” சகுனியை நோக்கிவிட்டு கணிகரிடம் “என்ன சொல்கிறீர்கள்” என்றான். “நானறியேன். அங்கு நிகழ்வதை மானுடர் எவரும் முடிவெடுக்கப் போவதில்லை. ஒருவேளை துவாரகையின் தலைவர் அதை சற்று முன்னரோ பின்னரோ நகர்த்திவைக்க முடியும். அவரும்கூட அதை தவிர்க்கவோ கடக்கவோ முடியாது.” சகுனியை நோக்கிவிட்டு கணிகரிடம் “என்ன சொல்கிறீர்கள்” என்றான் கர்ணன் எரிச்சலுடன். “இதற்கு மேல் சொல்ல என்னிடம் ஏதுமில்லை. அத்தருணம் தங்கள் துணை அஸ்தினபுரியின் அரசருக்கு அமையவேண்டும் என்பதற்கு அப்பால் எனக்கு சொல்லில்லை” என்றார் கணிகர்.\nசகுனி “எண்ணிப்பாருங்கள் அங்கரே” என்றார். கர்ணன் நீள்மூச்சுடன் எழுந்து “ஆம், உங்கள் சொற்களை தலைகொள்கிறேன். என் தன்மதிப்பென்பது பெரிதல்ல. அங்கு துரியோதனர் தனித்து விடப்படக்கூடாது. உலகறியா இளையோனின் நம்பிக்கையும் கனிவும் கொண்ட உள்ளத்துடன் இங்கிருந்து அவர் செல்கிறார். நன்னோக்கத்துடன் எழுந்த நெஞ்சம்போல புண்படுவதற்கு எளிதானது பிறிதொன்று இல்லை என்று நானறிவேன். ஒன்றும் நிகழ்ந்துவிடக்கூடாது. நான் அவருடன் இருக்கிறேன்” என்றான்.\n“நன்று” என்றார் சகுனி. கணிகரை நோக்கி தலைவணங்கிவிட்டு “நான் எழுகிறேன் காந்தாரரே” என கர்ணன் சகுனியை வணங்கினான். “நன்று சூழ்க” என்றார் சகுனி. அவன் எழுந்து ஆடைதிருத்தி திரும்ப வாயில்நோக்கி நடக்கையில் தன்மேல் அவர்களின் நோக்குகள் பதிந்திருப்பதை உணர்ந்தான்.\nஅவன் இடைநாழிக்கு வந்ததும் சிவதர் தலைவணங்கி உடன்வந்தார். படியிறங்கி முற்றத்தை அடைந்து தேரில் ஏறிக்கொள்வதுவரை அவன் ஒன்றும் சொல்லவில்லை. அவன் அருகே தேரில் ஏறி அமர்ந்த சிவதர��� அவன் பேசுவதற்காக காத்திருந்தார். அவன் ஒன்றும் சொல்லவில்லை என்று கண்டு “நன்றென ஒன்றும் நிகழாது என்று அறிவேன்” என்றார். கர்ணன் திரும்பி நோக்கி “ஆம்” என்றான். பின்பு “ஆனால் அவர் சொன்னது முழுக்க உண்மை” என்றான். சிவதர் “உண்மையை தீமைக்கான பெரும்படைக்கலமாக பயன்படுத்தலாம் என்று அறிந்தவர் கணிகர்” என்றார்.\nகர்ணன் தொடையைத் தட்டி நகைத்து “ஆம், சரியாகச் சொன்னீர்கள்” என்றான். “என்ன சொன்னார்” என்றார் சிவதர். “துரியோதனர் இந்திரப்பிரஸ்தத்திற்கு தன்னை விரித்து படம் காட்டியபடி செல்வார் என்று அவர் எதிர்பார்க்கிறார்.” “அது எவரும் அறிந்ததுதானே” என்றார் சிவதர். “துரியோதனர் இந்திரப்பிரஸ்தத்திற்கு தன்னை விரித்து படம் காட்டியபடி செல்வார் என்று அவர் எதிர்பார்க்கிறார்.” “அது எவரும் அறிந்ததுதானே” என்றார் சிவதர். “அதற்கான சரியான ஏது என்ன என்று சொன்னார்” என்றான் கர்ணன். சிவதரின் கண்கள் சற்று மாறுபட்டன. கர்ணன் “அது உண்மை. அங்கு அஸ்தினபுரியின் செல்வத்தையோ திருதராஷ்டிர மாமன்னரின் கனிவையோ குருகுலத்தின் குருதியுறவின் ஆழத்தையோ அல்ல தன் உட்கரந்த முள்ளொன்றின் நஞ்சையே அவர் விரித்தெடுக்கப்போகிறார். நச்சை ஏழுலகத்தைவிட பெரிதாக விரித்தெடுக்க முடியும்” என்றான்.\nமீண்டும் தொடையைத் தட்டி உரக்க நகைத்து “அதை நானும் அறிவேன்” என்றான். சிவதர் அவனது கசந்த சிரிப்பை சற்று திகைப்பு கலந்த விழிகளுடன் நோக்கினார். இதழ்ச்சிரிப்பு அவன் விழிகளில் இல்லை என்று கண்டு “கணிகர் தாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்” என்று கேட்டார். “உடன் சென்று அவரை கட்டுப்படுத்தும் விசையாக இருக்க வேண்டும் என்றார்” என்றான் கர்ணன். “தங்களுக்கு அழைப்பில்லை” என்றார் சிவதர். “ஆம், அழைப்பில்லை” என்று கர்ணன் சொன்னான். “என் தன்மதிப்பா துரியோதனரின் வாழ்வா எது முதன்மையானது என்று கேட்டார்.”\n“வாழ்வு என்றால்…” என்றார் சிவதர். கர்ணன் “வாழ்வென்றால்…” என்றபின் திரும்பி “துரியோதனர் வாழ்வை முற்றிலும் மாற்றி அமைக்கும் ஒரு தருணம் அங்கு காத்துள்ளது என்று கணிகர் சொல்கிறார்” என்றான். சிவதர் ஒருகணம் நடுங்கியது போலிருந்தது. “அவ்வண்ணம் அவர் சொல்லியிருந்தால் அது உண்மையாகவே இருக்கும்” என்றார். “ஏன்” என்றான் கர்ணன். சிவதர் “இப்புவியில் இன்றிருப்பவர்களில் காலத்தைக் கடந்து காணும் கண்கள் கொண்டவர் இருவர் மட்டிலுமே. இவர் இரண்டாமவர்” என்றார்.\n“அவர் அதைச் சொன்னபோது எந்தச் சான்றுமில்லாமலே அதை உண்மையென்று உணர்ந்தேன். பேருண்மைகளுக்கு மட்டுமே தங்கள் இருப்பையே முதன்மைச் சான்றாக முன்வைக்கும் வல்லமையுண்டு. அத்தருணத்தில் நான் என் இளையோனுடன் இருக்கவேண்டும். அது என் கடமை. அதற்காக என் தன்மதிப்பை நான் இழந்தால் அது பிழையல்ல.” சிவதர் கூரியகுரலில் “ஆனால் அது அங்கநாட்டு மக்களின் தன்மதிப்பும்கூட” என்றார். கர்ணன் “அங்க நாட்டவராக பேசுகிறீர்களா\nசிவதர் மேலும் சினந்து முகம்சிவந்து “ஆம், அங்க நாட்டவனாகவே பேசுகிறேன். என் அரசரை ஒருவன் அழையா விருந்தாளியாக நடத்துவதை என்னால் ஏற்க முடியாது” என்றார். “ஆனால்…” என்று கர்ணன் ஆரம்பிக்க “தங்களை அழைக்கவில்லை என்றால் தாங்கள் செல்லலாகாது. இது என் சொல்” என்றார் சிவதர். “இது என் கடமை” என்றான் கர்ணன். “இது என் சொல். இதை விலக்கி தாங்கள் செல்லலாம். நான் அணுக்கன். அதற்கப்பால் ஒன்றுமில்லை.”\nகர்ணன் உரக்க “அதற்கப்பால் நீங்கள் யாரென்று நம்மிருவருக்கும் தெரியும்” என்றான். “அப்படியென்றால் என் சொல்லை ஒதுக்கி நீங்கள் எப்படி செல்ல முடியும்” என்றார் சிவதர். கர்ணன் தன் தொடையில் அடித்து உரத்த குரலில் “செல்லவில்லை… நான் செல்லவில்லை. போதுமா” என்றார் சிவதர். கர்ணன் தன் தொடையில் அடித்து உரத்த குரலில் “செல்லவில்லை… நான் செல்லவில்லை. போதுமா” என்றான். “சரி” என்றார் சிவதர். “செல்லவில்லை” என்று அவன் மீண்டும் மூச்சிரைக்க சொன்னான். “சரி” என்று அவர் மீண்டும் சொன்னார். தேர் செல்லும் ஒலி மட்டும் கேட்டுக்கொண்டிருக்க இருவரும் அமைதியாக அமர்ந்திருந்தனர்.\nகர்ணன் பெருமூச்சுடன் தன் உடலைத் தளர்த்தி “நான் செய்ய வேண்டியதென்ன” என்றான். “தாங்கள் செல்ல வேண்டியதில்லை. ஜயத்ரதர் செல்லட்டும்” என்றார். கர்ணன் திரும்பிநோக்க சிவதர் “அவருக்கு முறைப்படி அழைப்பு அங்கு அனுப்பப்பட்டுள்ளது. இங்கும் நேற்றிரவு பீமசேனரே அவரது அரண்மனைக்குச் சென்று தனி அழைப்பை அளித்திருக்கிறார். சிந்துநாட்டரசர் அவர்களுக்கு இன்னமும் நட்புக்குரியவரே. மேலும் சிந்துநாடு இன்றிருக்கும் படைநகர்வுப் பெருங்களத்தில் தவிர்க்க முடியாத ஆற்றல். எனவே துரியோதனருக்கு இண���யாகவே அவர் அங்கு வரவேற்கப்படுவார்” என்றார்.\nகர்ணன் “ஆம்” என்றான். சிவதர் “அவர் உடன் செல்லட்டும். தாங்கள் ஆற்றவேண்டிய அனைத்தையும் அவரிடம் சொல்லி அனுப்புவோம்” என்றார். கர்ணன் “அவர்…” என்றான். “தங்கள் அளவுக்கு அவர் அணுக்கமானவர் அல்ல. ஆனால் தாங்கள் சொல்வதற்கு என்ன உண்டோ அனைத்தையும் தன் சொற்களாக அவர் சொல்ல முடியும்” என்றார். மேலும் அவர் சொல்ல ஏதோ எஞ்சியிருந்தது. அந்த முள்முனையில் சற்று உருண்டபின் “அவரும் பாஞ்சாலத்தில் திரௌபதியின் தன்னேற்புக்கு வந்தவரே” என்றார்.\n“இன்னொரு அரசநாகம்” என்றான் கர்ணன் சிரித்தபடி. “என்ன” என்றார் சிவதர். “கணிகரின் ஒப்புமை… அதை பிறகு சொல்கிறேன்” என்றான். சிவதர் “அது ஒன்றே இப்போது இயல்வது” என்றார். கர்ணன் கைகளை மார்பில் கட்டி தலைகுனிந்து அமர்ந்திருந்தான். நெடுநேரம் அவன் அமர்ந்திருந்தபின் நிமிர்ந்து “ஆம் சிவதரே, அதுவே உகந்த வழி” என்றான். முன்னால் இருந்த திரைச்சீலையை விலக்கி பாகனிடம் “சிந்து நாட்டரசரின் மாளிகைக்கு” என்றான்.\nஅடுத்த கட்டுரைபுதியவர்களின் கடிதங்கள் 14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-15\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-14\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-13\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-12\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-11\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-9\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-8\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தியாறு – ‘முதலாவிண்’-7\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 35\nவிஷ்ணுபுரம் விருது இந்திரா பார்த்தசாரதி\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–78\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 15\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 1\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப���புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/08/blog-post_285.html", "date_download": "2021-05-06T01:26:23Z", "digest": "sha1:HN3IOZ5YAUZZSS2KHIBWC3P5QLZAERJB", "length": 11494, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "கடற்கரையில் அமலாபாலை கண்ட இடத்தில் தொடும் ஆண் நண்பர் - வைரல் வீடியோ -விளாசும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Amala Paul கடற்கரையில் அமலாபாலை கண்ட இடத்தில் தொடும் ஆண் நண்பர் - வைரல் வீடியோ -விளாசும் ரசிகர்கள்..\nகடற்கரையில் அமலாபாலை கண்ட இடத்தில் தொடும் ஆண் நண்பர் - வைரல் வீடியோ -விளாசும் ரசிகர்கள்..\nசமீபத்தில் அமலா பால் ஐ இன் லவ் என்ற ஹேஷ்டேக்குடன் செம்ம ஹாட்டான தாறுமாறு வைரலானது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து, பல கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து கவர்ச்சியில் மிரட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு படி மேலே ���ோய்... கடற்கரையில் ஆண் நபருடன் குதுகலமாக இருக்கும் அஜால் குஜால் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nதாராள கவர்ச்சியில் போஸ் கொடுத்துள்ளார் அமலா பால்.“தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.\n2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். விவாகரத்திற்கு பிறகு அமலா பால் நடித்த “ஆடை” திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது.\nதற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அதே அந்த பறவை போல படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.இதனிடையே அமலா பால் மும்பையைச் சேர்ந்த பாடகர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகின.\nபாடகர் பவ்னிந்தர் சிங் என்பவருக்கும், அமலா பாலுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக கூறப்பட்டது. திருமண புகைப்படங்களும் வெளியாகின, அதில் அமலா பால், பவ்னிந்தருக்கு லிப் லாக் கொடுப்பது போன்ற நெருக்கமான புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.\nஅமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்று வெளியான செய்திகள் முற்றிலும் வதந்தி. அமலா பாலுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் எடுக்கப்பட்டவை.\nஅதை ஏன் பவ்னிந்தர் வெளியிட்டார் என்பது தெரியவில்லை. திருமணம் என்பது அமலா பாலின் தனிப்பட்ட விஷயம். தற்போது பரவி வரும் செய்திக்கும், அமலா பாலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அவரது தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது.\nதொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை அடுக்கடுக்காக வெளியிட்டு, ரசிகர்களை குஷியாகி வரும் அமலா பால் தற்போது,கடற்கரையில் ஆண் நண்பர் ஒருவருடன் தொட கூடாத இடங்களில் தொட்டு ஓடி பிடித்து விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் அமலாபாலை விளாசி வருகிறார்கள்.\nகடற்கரையில் அமலாபாலை கண்ட இடத்தில் தொடும் ஆண் நண்பர் - வைரல் வீடியோ -��ிளாசும் ரசிகர்கள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/500429/amp?ref=entity&keyword=Rohini", "date_download": "2021-05-06T00:07:07Z", "digest": "sha1:72QLLJKYZVFVTNRFCPMBTWHWB4C6Q3MB", "length": 7773, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "70-year-old maternal unemployed in Salem: assistant assistant ruler Rohini | சேலத்தில் உணவின்றி தவித்து வந்த 70 வயது மூதாட்டி: உதவிக்கரம் நீட்டிய ஆட்சியர் ரோகிணி | Dinakaran", "raw_content": "\nசேலத்தில் உணவின்றி தவித்து வந்த 70 வயது மூதாட்டி: உதவிக்கரம��� நீட்டிய ஆட்சியர் ரோகிணி\nசேலம்: சேலத்தில் உணவின்றி தவித்து வந்த 70 வயது மூதாட்டியை மீட்டு முதியோர் இல்லத்தில் மாவட்ட ஆட்சியர் சேர்த்தார். ஆதரவின்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மூதாட்டி இருப்பதை அறிந்த ஆட்சியர் ரோகிணி உதவிக்கரம் நீட்டினார்.\nகொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: காய்கறி, பலசரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்: கட்டுப்பாடுகள் மீறினால் நடவடிக்கை என போலீஸ் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு: நாளை காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா\nபுதுவையில் பாஜவுக்கு துணை முதல்வர் பதவி கிடையாது: ரங்கசாமி பரபரப்பு பேட்டி : மாநில நிர்வாகிகள் அதிர்ச்சி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nஆந்திராவில் முழு ஊரடங்கு: கிருஷ்ணகிரி எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்\nதிருச்சி கார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்\nமுழு முடக்கம் ஒன்றே தீர்வு: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை\nஉதகை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்த காட்டுயானை ரிவால்டோ பிடிபட்டது\nஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது\nகொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் குவியும் ஆம்புலன்ஸ்கள்\n: அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை தள்ளி போட மருத்துவமனைகள் முடிவு..\nபுதுச்சேரி முதல்வராக வரும் 7 ம் தேதி பதவியேற்க உள்ளேன்.: என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி பேட்டி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்புக் குழு ஆய்வு\nஇலங்கை கடற்படை அத்துமீறல்: பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு: கொரோனா பீதியால் நடுக்கடலிலேயே விடுவிப்பு\nதிண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி: குடம், குடமாக பாமாயிலை பிடித்து சென்ற மக்கள்..\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாக வியாபாரிகள் ஆர்வம்: பனை ஓலை பெட்டிக்கு மவுசு அதிகரிப்பு\nஅரசு மருத்துவமனைகள், தனிமை முகாமில் தங்க வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 200 மெத்தைகள்\nகம்பைநல்��ூரில் தர்பூசணி விற்பனை அமோகம்\nதர்மபுரி அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவு வீச்சு: தொற்று பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2021-05-06T00:52:34Z", "digest": "sha1:YYDB3D2A5MF2OWM2PUO7GYIMTZ4EVP7O", "length": 21732, "nlines": 288, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: என் ராசி அப்படி...", "raw_content": "\nஒருவழியாக தாம்பரத்திற்க்கு டாட்டா காட்டிவிட்டு புது வீட்டில் குடியேறியாச்சு. இந்த இரண்டு வாரங்களும் வேலை. ஸ்ஸப்பா. புது வீடை செட் பண்ணும் வரையில் ஜூனியர் எங்களுடன் இருக்கட்டும் என பெற்றோர் அழைத்து சென்றுவிட்டனர். ஒரு வழியாக வீட்டை செட் பண்ணி சென்ற வியாழன் அவனை அழைத்து வந்தேன். நான்கே நாட்களில் இந்தப் பாழாய்ப்போன பன்றிக்காய்ச்சல் பீதியால் திரும்பவும் அண்ணாநகர் போய்விட்டார் துரை. நீ அங்கே நான் இங்கே என சோக கீதம் இசைத்துக் கொண்டிருக்கிறேன்:(\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் தான் இணைய இணைப்பு கிடைத்தது. வேலைப் பளு கொஞ்சம் குறைந்தாற்போல் தெரிந்ததில் கொஞ்சூண்டு ஆனந்தப்பட்டேன். மடேர் மடேர் என அடிக்க வரிசையாக க்யூ கட்டி நிற்கின்றன. மாமனாருக்கு அடுத்த வாரம் ஒரு ஆப்ரேஷன். அது முடிந்ததும் அண்ணாவின் கல்யாணத்துக்கு போகனும்.அது முடிச்சு இன்னொரு பங்கஷன். கவுண்டமனி ஸ்டைலில் \"ஆமாமா. நான் ரொம்ப பிஸி.\" என அலுத்துக்க வேண்டியுள்ளது.\nIts raining food in anna nagar. மெக்டொனால்ட்ஸை தொடர்ந்து கேஎஃப்சி கடை பரப்புகிறார்கள். சிக்கன் பழக்கப்படுத்தறேன்னு தம்பி அங்க அழைச்சுட்டுப் போனான். சப்புக் கொட்டிக் கொண்டு போனால் இன்னும் ஸ்டரக்ச்சரிங் வொர்க் இருக்கு சார். வீ ஆர் யெட் டு ஓபன் என்றான். யோவ் வேலை முடியலன்னா ஒரு தட்டிய போட்டு கடைய மறைங்கய்யா. நல்லா லைட்டெல்லாம் போட்டுட்டு சின்னப்பசங்கள ஏமாத்தாதீங்க.\nபாண்டி பஜாரில் உள்ள சரவண பவனிற்கு சென்றோம். அப்பாக்கு அங்கு மட்டும் தான் நல்ல சாப்பாடு கிடைக்குதென்ற நினைப்பு (சுமார் பத்து வருஷமாக ஹோட்டல் என்றால் அங்குதான்). கீழே பயங்கர கும்பல் என மாடியில் உள்ள ஹாலுக்கு போனோம். மீல்ஸ் 185 ரூபாய் என போட்டிருந்தது. சர்வரைக் கூப்பிட்டு ஏன் எனக் கேட்டதுக்கு வெள்ளிப் பாத்திரத்தில் உணவு பரிமாறப்படும் என்றார். \"இந்த விலைக்கு சாப்பிட்டுட்டு பாத்திரத்தையும் கையோடு கொண்டுபோய்டலாம் போலிருக்கே\" என நான் சொன்னதை அவர் ரசிக்கவில்லை.\n\"சார் நான் தக்காளி சூப் கேட்டேன். மாத்தி சாஸ் வெச்சிருக்கீங்க பாருங்க\" என நான் சொன்னதும் முறைத்தார். ஹும். நாளுக்கு நாள் சரவண பவனில் விலை அதிகரித்துக் கொண்டேஇருக்கிறது. சர்வீசும், குவாலிட்டியும் பாதாளத்துக்கு போய்க்கொண்டிருக்கின்றன.\nபெற்றோரின் திருமண நாளுக்காக அவர்களுக்கு ட்ரெஸ் எடுக்க போயிருந்தோம். வேண்டாமென சொல்ல சொல்ல அப்பா ஒரு புடவையும், தம்பி இரண்டு சல்வாரும் எடுத்துக்கொடுத்தார்கள். ப்ளீஸ் புடவை வேண்டாமெனக் கெஞ்சியும் கேக்கவில்லை. வீட்டிற்க்கு வந்துப் பார்த்தால் அம்மாவின் புடைவையைவிட என்னுடையது காஸ்ட்லி. உனக்கு மட்டும் எப்படிடி இப்படி அமையுது என அண்ணா கேட்க \"என் ராசி அப்படி\" என்றேன்.\nசில வாரங்களுக்கு முன்னால் பைக்கில் சென்ற தம்பி சில்லறை பொறுக்கிவிட்டு வந்தான்.\n\"ரெண்டு எருமைமாடுங்க ராங் சைடுல வந்திடுச்சுடி\".\n\"எருமைமாடுக்கு எப்படிடா ரைட்டு ராங்குன்னு தெரியும்\n\"காலேஜ் போற எருமைங்களுக்கு அதுகூட தெரியலன்னா எப்படி\nஇந்த முறை கிருஷ்ண ஜெயந்திக்கு எங்க வீட்டு கிருஷ்ணருக்கு அலங்காரம் பண்ண அம்மாவும் மாமியாரும் தடை விதித்துவிட்டார்கள். காரணம் நான்கு மாதமாக இருந்தபோது கிருஷ்ண அலங்காரம் பண்ணி போட்டோ எடுத்த அடுத்த வாரம் உடல்நிலை மோசமாகி ஆஸ்பிட்டலில் 3 நாள் இருக்க வேண்டியதாய்போச்சு. பட்டதே போதுமென்றார்கள். ஆசையில் மண் விழுந்த சோகத்தில் நான்.\nவழக்கம்போல் பதிவுலகில் இயங்க இன்னும் கொஞ்ச நாள் ஆகும். அடுத்து கண்டிப்பாக ரெஸ்டாரெண்ட் ரிவ்யூ தான். கேஸ்கேடை தொடர்ந்து நளாஸ் ஆப்பக் கடை, BBQ Nation என வரிசையாக வயிறெரிய வைக்கப் போகிறேன் என்பதை அளவில்லா ஆனந்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். பொறுப்புகளை எல்லாம் நல்லபடியாக முடித்து திரும்பும் வரையில் கடைய பத்திரமா பார்த்துக்கோங்க. என் கடைக்கு வரலயேன்னு கவுத்துடாதீங்க.\nரொம்ப முக்கியமாக பதிவர் சிங்கைநாதனின் உடல்நிலை குறித்த நர்சிம் மற்றும் கேவிஆரின் பதிவுகளை பார்த்தேன். என்னால் இயன்றதை செய்துவிட்டேன். அவர் விரைவில் பூரண நலன் அடைய என் பிரார்த்தனைகள்.\nராஜாவின் தொலைபேசி : +966 508296293\nநண்பர் கருணாநிதி செல்பேசி எண் : +65 93856261\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 1:00 PM\nவெல்��ம் பேக்.. ஜூனிய்ர பத்திரமா பார்த்துக்கொங்க..\nSaravana Bhavan - பேரை கேட்டாலும், பில்லை பார்த்தாலும் சும்மா அதிருதுல்ல... (துபாயிலும் கொள்ளை விலை.... ஆனால், சர்வீஸும், குவாலிட்டியும் பரவாயில்லை ரகம்...)\nசீக்கிரம் நிறைய எழுதணும்னு சொன்னதை எழுதுங்க...\nசரவணபவன் என்றால் பகல் கொள்ளை என்று தமிழ் அகராதியில் அர்த்தம் கொடுக்கலாம்.\nதில்லி கரோல்பாக்கில் 3 வருடத்துக்கு முன்னரே ஒரு meals 350ரூபா இப்ப எப்படியோ\nநான் வலை தளத்துக்கு புதியவன். தங்களின் அனைத்து ப்ளாக்ஸ் படித்தேன். எளிய நடையில், இயல்பாக எழுதுகுறீர்கள். தங்களை போன்றவர்களின் எழுத்துக்கள் படித்து நான் கற்க வேண்டும். வாழ்த்துக்கள்.\n\"ரெண்டு எருமைமாடுங்க ராங் சைடுல வந்திடுச்சுடி\".\n\"எருமைமாடுக்கு எப்படிடா ரைட்டு ராங்குன்னு தெரியும்\n\"காலேஜ் போற எருமைங்களுக்கு அதுகூட தெரியலன்னா எப்படி\nகாசையும் வாங்கிட்டு காக்காய்க்கு சோறு வைக்கிற மாதிரி இத்தினியோண்டுதான் வைப்பாங்க.\nசீக்கிரம் அடுத்த இடுகையைப் போடுங்க.\n//\"காலேஜ் போற எருமைங்களுக்கு அதுகூட தெரியலன்னா எப்படி\n//ரொம்ப முக்கியமாக பதிவர் சிங்கைநாதனின் உடல்நிலை குறித்த நர்சிம் மற்றும் கேவிஆரின் பதிவுகளை பார்த்தேன். என்னால் இயன்றதை செய்துவிட்டேன். அவர் விரைவில் பூரண நலன் அடைய என் பிரார்த்தனைகள்.//\nவாங்க வித்யா நீங்க ஜூனியர் எல்லாரும் நலமா\nவாங்க வித்யா நீங்க ஜூனியர் எல்லாரும் நலமா\nயாசவி, சிங்கப்பூருக்கு எனக்கு ஒரு விசா பார்சல்\nஜூனியர் இல்லையா.... ரகு பாவம் உங்க கிட்ட மாட்டிக்கிட்டாரா....\nநல்லா லைட்டெல்லாம் போட்டுட்டு சின்னப்பசங்கள ஏமாத்தாதீங்க //\nஇங்கே கூட சரவண பவன் பரவாயில்லை போலவே.\nநாம அடுத்தவங்களுக்கு ஒரு டிரஸ் வாங்கப் போறதே நமக்கு நாலு அள்ளிட்டு வர தானே.\nஎருமை மாடுகளுக்காக சில்லறை பொறுக்குரத்தில் தப்பில்லை வித்யா.\nசீக்கிரம் வாங்க உங்க சாப்பாட்டுப் பதிவுகளோட.\njunior kku இடது தோல் பட்டையின் அருகே கொப்புளம் இருக்கே...enna aachu \nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/10165617/1280699/Nellai-Kannan-Gets-Bail.vpf", "date_download": "2021-05-06T01:04:17Z", "digest": "sha1:DA5GIJZPOKOT3FHA24W4R4GVOYDI2XTS", "length": 15730, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம் || Nellai Kannan Gets Bail", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nநெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்\nபிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணனுக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.\nபிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணனுக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.\nகுடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை பாதுகாப்பு மாநாடு கடந்த 29-ந்தேதி மேலப்பாளையத்தில் நடைபெற்றது.\nஇந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நெல்லை கண்ணன் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார்.\nஇதையடுத்து அவரை நெல்லை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை 13-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதற்கிடையே, தான் பேசியது தவறான முறையில் புரிந்து கொள்ளாப்பட்டது தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நெல்லை கண்ணன் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.\nநெல்லை கண்ணன் மீது தொடர்ந்த வழக்கை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு இவ்வழக்கை ஜனவரி 20-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nஇந்நிலையில், நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நெல்லை கண்ணனுக்கு இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.\nNellai Kannan | CAA | PM Modi | Amit Shah | நெல்லை கண்ணன் | திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் | பிரதமர் மோடி | அமித்ஷா\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nமளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஅஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டதால் கனடாவில் மேலும் ஒரு பெண் பலி\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு வழங்கிய காலக்கெடு முடிந்தது\nஇந்தியாவில் இருந்து சென்ற சரக்கு கப்பலில் 14 ஊழியர்களுக்கு கொரோனா\nகமாண்டோ அதிகாரி கொரோனாவால் பலி - தேசிய பாதுகாப்பு படையில் முதல் மரணம்\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/kolaigaran-fame-music-director-simon-k-king-has-once-again-made-heads-turn-altogether-a-different-reason-now/", "date_download": "2021-05-06T00:22:49Z", "digest": "sha1:QXAIB4KV3TGJDRVQVL3JN6CWPUJ4QO4F", "length": 15662, "nlines": 128, "source_domain": "chennaivision.com", "title": "Kolaigaran fame Music director Simon K king has once again made heads turn altogether a different reason now! - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nஉடல் எடையைக் குறைத்த இசையமைப்பாளர் சைமன் கே.கிங்\n‘கொலைகாரன்’ படப்புகழ் சைமன் கே.கிங், யெளவனா பாடலுக்காகவும் ஊடகங்களில் பேசப்பட்டவர் தற்போது மற்றொரு மாறுபட்ட காரணத்துக்காக ஊடகங்களில் இடம் பெறுகிறார். ஆம்…நான்கரை மாதங்களில் 24 கிலோ எடையைக் குறைத்து, அந்தப் படத்தை சமுக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த காரணத்தால் மீண்டும் இப்போது பேசு பொருளாகியிருக்கிறார் சைமன் கே.கிங்.\nகோவிட் 19 பெருந்தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில், வேலை எதுவுமின்றி வீட்டில் அமர்ந்து சாப்பிட்டதைத் தவிர வேறு எதுவும் செய்யாத பலரும் உடல் எடை கூடிவிட்டதை கவலையுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் சைமன் கே.கிங் உடல் எடையைக் குறைத்தது எப்படி இதோ அவரை கூறுகிறார்…\n“மூன்று கிலோ எடையைக் குறைக்க வேண்டும் என்ற சிறிய இலக்குடன்தான் ஆரம்பித்தேன். மூன்று கிலோ எடையை குறைத்தது மேலும் அதைத் தொடர எனக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக இருந்தது. இந்த எடை குறைப்பு நடவடிக்கை என்பதுகூட எதிர்பாராமல் செய்த திடீர் முடிவுதான். சர்வதேச பரவலாக அமைந்த இந்த ஊரடங்கு, என்னை நானே உருமாற்றிக் கொள்ள எனக்கு வரமாக அமைந்ததுடன், இந்த சமயத்தில் கிடைத்த ஓய்வு நேரம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற உதவியாகவும் இருந்தது. உண்மையில் சொல்லப் போனால், ஓய்வின்றி பணி செய்து கொண்டிருந்த காலத்தில் ஆரோக்கிய வாழ்வு முறை குறித்து நான் அக்கறை கொண்டிருக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.\nநண்பர்கள் பலரும் எப்படி இந்த அளவுக்கு எடையே குறைத்தீர்கள் என்று கேட்கின்றனர். இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. இந்த முழு ஊரடங்கின்போது, உணவு விடுதிகளும் உணவை டெலிவரி செய்யும் சேவைகளும் இல்லாமல் இருந்த காரணத்தால் வீட்டில் சமைத்த உணவையே சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. வீட்டில் சமைக்கப்படும் நமது பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிடுவதால் ஏற்படும் பலன்களை அனுபவப்பூர்வமாக உணர ஆரம்பித்தேன். உணவுவகைகளை வீட்டுக்கே கொண்டுவந்து தரும் செயலிகள் அனைத்தையும் எனது கைபேசியிலிருந்து உடனடியாக அகற்றினேன். அதுவரை அதற்கு நான் அடிமைப்பட்டிருந்தேன் என்றுதான் கூற வேண்டும். விரும்பி சாப்பிட்டு வந்த ஆடம்பர மற்றும் குப்பை உணவுகளைத் தவிர்த்துவிட்டு வீட்டிலேயே அவ்வப்போது புதிதாக தயாரிக்கும் உடலுக்குகந்த உணவுகளையே சாப்பிடத் தொடங்கியதுடன் உடற்பயிற்சியையும் மேற்கொள்ள ஆரம்பித்தேன்.\nஉடற்பயிற்சிக்கூட பயிற்சியாளர்கள் என்னை உற்சாகப்படுத்தி சொல்லிக் கொடுத்தாலும் எனக்கு அங்கு செல்வதில் எப்போதும் ஒரு தயக்கம் இருந்தது. நல்ல உடற்கட்டுடன் பலர் இருக்கும் இடத்தில், தண்ணீரைவிட்டு வெளிவந்த மீன் தத்தளிப்பதைப் போல் நானும் ஒரு வித தவிப்புடன்தான் இருப்பேன். பிறர் என் தோற்றத்தைப் பார்த்து கேலி பேசுவார்களோ என்ற எண்ணம் எனக்குள் ஓடும். ஆனால் உண்மையில் என்னைப் பற்றி நினைக்காமல் அவரவர் தங்கள் வேலையைப் பார்த்தபடிதான் இருப்பார்கள்.\nகோவிட் 19 ஊரடங்கு காலத்தில் உடற்பயிற்சிக்கூடங்களும் மூடப்பட்டிருந்த காரணத்தால், எனது நண்பரும் நெடுந்தூர ஓட்டப் பந்தயங்களுக்குப் பயிற்சியளிப்பவருமான ராம்நாத் மூலம் நான் சில பிரத்யேக பயிற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன். வாரத்துக்கு மூன்று நாட்கள் அதி தீவிர HIIT எனப்படும் (high-intensity interval training) இடைவெளிப் பயிற்சியும், இரண்டு நாட்களுக்கு மிதமான மார்பு இயக்கப் பயிற்சியும் செய்தேன். பிரத்யேகமாக எனக்கென வடிவமைக்கப்பட்ட இந்தப் பயிற்சிகள், பயிற்சியாளரின் நேரடியான மேற்பார்வையிலும், ஆன் லைன் மூலமாகவும் தொடர்ந்து நடைபெற்றது. கடினமாகப் பயிற்சி எடுத்தல் ஓய்வெடுத்தால் மீண்டும் கடினமாக பயிற்சி எடுத்தல் இவைதான் பயிற்சியின் எளிய விதிகள். இதற்காக ஆடம்பரமான உடற்பயிற்சிக்கூடமோ, சாதனங்களோ தேவையில்லை. ஒரு சாதாரண இயக்கத்தின் மூலம் உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அவ்வளவுதான். வேகமாக சைக்கிள் ஓட்டுவது, மாடிப்படிகளில் வேகமாக ஏறி இறங்குவது போன்றவையெல்லாம்கூட தீவிரமான HIIT (high-intensity interval training) வகை பயிற்சியைச் சேர்ந்ததுதான்” என்றார் சைமன் கே.கிங்\nதனஞ்ஜெயன் தயாரிப்பில் பிரதீப் இயக்கும் இருமொழிப் படமான ‘கபடதாரி’ படத்தின் பின்னணி இசைக் கோர்ப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் சைமன் கே.கிங், தொடர்ந்து ‘கொலைகாரன்’ படத்தை இயக்கிய ஆன்ட்ரூ லூயிஸின் பெயரிடப்படாத படத்தில் பணியாற்றவிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://elimgrc.com/2021/03/22/mar-22-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-05-06T01:45:24Z", "digest": "sha1:22QEGPAEABR2ZDU43W63AXAUWT2CZDMO", "length": 8165, "nlines": 47, "source_domain": "elimgrc.com", "title": "Mar 22 – முக்கியமான கேள்வி! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nMar 22 – முக்கியமான கேள்வி\nMar 22 – முக்கியமான கேள்வி\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\nMar 22 – முக்கியமான கேள்வி\n“நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும்\nஇந்த உலகத்திலே ஒரு மனிதன் அறிந்துகொள்ள வேண்டிய சத்தியம் ஒன்று உண்டென்றால், அது இந்த சத்தியம்தான். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கேட்க வேண்டிய கேள்வி இந்த கேள்விதான். நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும்\nஒரு ஐசுவரியவானான வாலிபன் இயேசுவினிடத்தில் வந்தான். அவன் அவருக்கு முன்பாக வந்து முழங்கால்படியிட்டு இந்தக் கேள்வியைக் கேட்டான். நான் என்ன செய்ய வேண்டும் என்பதே அந்த கேள்வி. இயேசு அவனைப் பார்த்து ‘வேதத்தில் கொடுக்கப்பட்ட கட்டளைகளை எல்லாம் கைக்கொள்’ என்றார். அதற்கு அவன், ‘போதகரே, இவைகள் எல்லாவற்றையும் நான் சிறுவயது முதல் கைக்கொண்டிருக்கிறேன்’ என்றான்.\nஇயேசு மனிதனுடைய உள்ளத்தை ஆராய்ந்து அறிகிறவர். அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை. அவன் எல்லா கட்டளைகளையும் தான் கைக்கொண்டிருப்பதாக சொன்னாலும், அவன் தன் வாழ்க்கை முழுவதையும் கர்த்தருக்கு அர்ப்பணிக்கவில்லை என்பதை கர்த்தர் அறிந்திருந்தார். அவன் நித்திய ஜீவனைச் சுதந்தரிக்காமலிருப்பதின் காரணம் அவன் தன்னை முழுவதுமாய் கர்த்தருக்கு ஒப்புக் கொடுக்கவில்லை. பூரண அர்ப்பணிப்பைக் குறித்து அவனிடத்தில் பேசியபோது, அவனோ துக்கமடைந்தவனாய் திரும்பிச் சென்று விட்டான். இயேசுவிடம் வந்தும் துக்கமாய் சென்றவர்களில் இவனும் ஒருவன்.\nகர்த்தர் உங்களுடைய உள்ளிந்திரியங்களை ஆராய்ந்து பார்க்கிறார். நீங்கள் முழுவதுமாய் உங்களுடைய வாழ்க்கையை கர்த்தருக்கு அர்ப்பணிக்கும் போதுதான், நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ள முடியும். அர்ப்பணிப்பின் வாழ்க்கை கர்த்தருடைய வல்லமையை, உங்களுக்குள் கொண்டு வருகிறது. நித்திய ஜீவனை உங்களுக்குத் தருகிறது.\nஅப். பவுல், “என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாச மூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன்” (பிலி. 3:8-11). என்று சொல்லுகிறார். தேவபிள்ளைகளே, நீங்கள் கர்த்தருக்காக எவ்வளவுக்கெவ்வளவு அர்ப்பணிக்கிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு கர்த்தர் உங்களை வல்லமையாய் பயன்படுத்துவார். நினைவிற்கு:- “கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும் பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்” (கலா. 2 :20).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/671261/amp?ref=entity&keyword=Kanyakumari", "date_download": "2021-05-06T01:38:21Z", "digest": "sha1:2WIXVIIYYWLTVW43CZA7L4TLPS2OTHEB", "length": 11602, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "வேதாரண்யம், கன்னியாகுமரி அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுமக்கள் வாக்குவாதம் | Dinakaran", "raw_content": "\nவேதாரண்யம், கன்னியாகுமரி அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுமக்கள் வாக்குவாதம்\nவேதாரண்யம்: வேதாரண்யம், கன்னியாகுமரி அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் உள்ள கரியாப்பட்டினம், வேதாரண்யம், தலைஞாயிறு உட்பட அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 10 ஆயிரம் டோஸ் தடுப்பு மருந்துகள் பயனாளிகளுக்கு போட முடியாதபடி சுகாதாரத் துறையினர் சென்னைக்கு அதிக அளவில் தேவை என்று கூறி அனைத்து கிராம மற்றும் நகர்புர ஆஸ்பத்திரிகளில் உள்ள தடுப்பூசி மருந்துகளை எடுத்து சென்று விட்டதாக க��றப்படுகிறது. இதனால் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் பயனாளிகளுக்கு போடுவதற்கு தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று வேதாரண்யம் அரசு தலைமை மருத்துவமனையில் காலையில் தடுப்பு ஊசி போட சுமார் 200க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இவர்களுக்கு முதலில் தடுப்பு ஊசி இல்லை என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சென்னைக்கு மருந்து அவசரமாக கொண்டு செல்லப்பட்டதால் தடுப்பூசி இல்லை என கூறியுள்ளனர்.\nஇதனால் பொதுமக்கள் ஊழியர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்பு அருகில் உள்ள மருத்துவமனையில் இருந்து தடுப்பூசி வர வைக்கப்பட்டு 200 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்பு தடுப்பூசி இருப்பு இல்லை என்று கூறி டோக்கன் வழங்கி நாளை வாருங்கள் என அனுப்பிவிட்டனர். அதனால், பலர் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். குமரியில் ஏமாற்றம்: குமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று தடுப்பூசி போடுவதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. குறைந்த அளவே தடுப்பூசிகள் இருந்தால், நாளை வருமாறு கூறி அனுப்பி வைத்தனர். அதனால், பலர் வாக்குவாதம் செய்தனர். இதேநிலைதான், நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள நகர ஆரம்பசுகாதார நிலையத்திலும் ஏற்பட்டது.\nகொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: காய்கறி, பலசரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்: கட்டுப்பாடுகள் மீறினால் நடவடிக்கை என போலீஸ் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு: நாளை காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா\nபுதுவையில் பாஜவுக்கு துணை முதல்வர் பதவி கிடையாது: ரங்கசாமி பரபரப்பு பேட்டி : மாநில நிர்வாகிகள் அதிர்ச்சி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nஆந்திராவில் முழு ஊரடங்கு: கிருஷ்ணகிரி எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்\nதிருச்சி கார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்\nமுழு முடக்கம் ஒன்றே தீர்வு: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை\nஉதகை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்த காட்டுயானை ரிவால்டோ பிடிபட்டது\nஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது\nகொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் குவியும் ஆம்புலன்ஸ்கள்\n: அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை தள்ளி போட மருத்துவமனைகள் முடிவு..\nபுதுச்சேரி முதல்வராக வரும் 7 ம் தேதி பதவியேற்க உள்ளேன்.: என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி பேட்டி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்புக் குழு ஆய்வு\nஇலங்கை கடற்படை அத்துமீறல்: பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு: கொரோனா பீதியால் நடுக்கடலிலேயே விடுவிப்பு\nதிண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி: குடம், குடமாக பாமாயிலை பிடித்து சென்ற மக்கள்..\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாக வியாபாரிகள் ஆர்வம்: பனை ஓலை பெட்டிக்கு மவுசு அதிகரிப்பு\nஅரசு மருத்துவமனைகள், தனிமை முகாமில் தங்க வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 200 மெத்தைகள்\nகம்பைநல்லூரில் தர்பூசணி விற்பனை அமோகம்\nதர்மபுரி அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவு வீச்சு: தொற்று பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/election/tamil-nadu-new-cm-mk-stalin-photo-gallery-299168/", "date_download": "2021-05-06T01:11:05Z", "digest": "sha1:5G6VPKU4DYPE46S2PVD5MQFMDXNGN35D", "length": 10864, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu new CM MK Stalin Photo Gallery - “சுயமரியாதையை மீட்பதற்கான போர்” - வாகை சூடிய ஸ்டாலினின் புகைப்பட தொகுப்பு", "raw_content": "\n“சுயமரியாதையை மீட்பதற்கான போர்” – வாகை சூடிய ஸ்டாலினின் புகைப்பட தொகுப்பு\n“சுயமரியாதையை மீட்பதற்கான போர்” – வாகை சூடிய ஸ்டாலினின் புகைப்பட தொகுப்பு\nஆளும் கட்சியினருக்கு உடல் நிலை சரி இல்லை என்றாலும் அவர்கள் குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டாலும் கூட அக்கறையுடன் விசாரித்து அரசியலில் கண்ணியம் காத்து மக்கள் தலைவராக வலம் வருகிறார் ஸ்டாலின்.\nTamil Nadu new CM MK Stalin Photo Gallery : தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் திமுகவிற்கு சாதகமாக வந்துள்ளது. 10 ஆண்டுகள் கழித்து அரியணை ஏறும் திமுகவில் முக ஸ்டாலின் கடந்த வந்த பாதை குறித்த புகைப்படத் தொகுப்பு.\nதந்தை கருணாநிதி, மகன் உதயநிதியுடன் முக ஸ்டாலின்\nமனைவி மற்றும் குடும்பத்தினருடன் ம���க ஸ்டாலின்\nமறைந்த முதல்வர் கருணாநிதியுடன் முக ஸ்டாலின்\nகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் முக ஸ்டாலின்\nஉதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக நியமித்த போது\nடி.ஆர். பாலு மற்றும் துரைமுருகனுடன் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிட்ட போது\nஏப்ரல் 6ம் தேதி அன்று ஜனநாயக கடமையை ஆற்றிய முக ஸ்டாலின்\nஅண்ணாவின் மறைவிற்கு பின்னால் எப்படி திமுகவும், ஆட்சியும் பெரிதும் சிக்கலின்றி, கலைஞரின் கைகளுக்கு வந்து சேர்ந்ததோ, அதே போன்று தான் கலைஞர் மரணத்திற்கு பிறகு திமுகவின் தலைமை பொறுப்பு முக ஸ்டாலினுக்கு வந்தது. ஆனாலும் அந்த கட்சியை உடையாமல் வைத்திருப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. 2019ம் ஆண்டு 40 தொகுதிகளில் (புதுவை உட்பட) திமுகவின் மதசார்பற்ற அணி பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 39 இடங்களில் வெற்றிபெற்று, சட்டமன்ற தேர்தலுக்கான முன்னோட்டத்தை தமிழகத்தில் அரங்கேற்றியது. ஸ்டாலின் கடந்து வந்த பாதை\nதிமுக தலைவர்களுடன் முக ஸ்டாலின்\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் இறந்த பிறகு அஞ்சலி செலுத்த சென்ற முக ஸ்டாலின்\nகுடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டாலும் கூட அக்கறையுடன் விசாரித்து அரசியலில் கண்ணியம் காத்து மக்கள் தலைவராக வலம் வருகிறார் ஸ்டாலின்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nதமிழகத் தேர்தல்: கட்சிகள் வாரியாக வாக்கு சதவிகிதம் எவ்வளவு\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nதமிழகத்தில் சிறிய கட்சிகள் எவ்வாறு தேர்தல் முடிவுகளை பெரிய அளவில் மாற்றியது\nமுதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் எதிர்கொள்ளும் சவால்கள்\nபுதிய அமைச்சரவையில் நிறைய சீனியர்கள்: இறுதி செய்யும் ஸ்டாலின்\nவிஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்\nகேரளாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் போட்டியை அறுவடை செய்த இடதுசாரி கூட்டணி\nஇப்போ கொரோனாவை ஒழிப்போம்; 2024-ல் பாஜகவுடன் போரிடுவோம்: மம்தா அறைகூவல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/2014/11/24/", "date_download": "2021-05-05T23:57:40Z", "digest": "sha1:JRMXQ2426JU6QISPI664OK2ZEVJLVQT2", "length": 19804, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of 11ONTH 24, 2014: Daily and Latest News archives sitemap of 11ONTH 24, 2014 - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2014 11 24\nஇனி ஓய்வு பெற்ற 3 நாட்களில் பி.எப் பணம் கைக்கு வரும் – ஆன்லைனில் புதிய வசதி\nவழக்கொழிந்து போகும் முன்னர் வட்டார மொழிகளை மீட்க ஒரு “வீடியோ” முயற்சி\n'யவனச் சேரியும் மதுரைக் காஞ்சியும்' – அமெரிக்காவில் சங்கத் தமிழ் பயிலரங்கம் நடத்தும் வைதேகி\nஏடிஎம் மையத்திற்கு 'இசெட் டபுள் பிளஸ்' பாதுகாப்பு\nஆசிரியர் அடித்ததால் அவமானத்தில் 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை\nஎந்த சதியாலும் திரினாமுல் காங்கிரஸ் வளர்ச்சியை தடுக்க முடியாது: பாஜக மீது மம்தா தாக்கு\nஜார்கண்ட் சட்டசபைக்கு நாளை தேர்தல்: இங்கு ஆளும் கட்சியின் பலவீனம், பாஜகவின் பலம்\nஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தல்: யாருக்கு, என்ன கிடைக்கலாம்.. \nநாடாளுமன்றம் கூட்டத்தொடர் தொடங்கியது: எஸ்எஸ்ஆர், தியோராவுக்கு அஞ்சலி\nமுன்னாள் மத்திய அமைச்சர் முரளி தியோரா காலமானார்\nசாமியார் ராம்பாலின் ஆசிரம ரகசிய அறையில் பெட்ரோல் குண்டுகள்: குவியல் குவியலாக ஆயுதங்கள் பறிமுதல்\nஇந்திய கடற்���டையின் அதிநவீன உளவு நெட்வொர்க்\nசட்ட விரோத மணல் குவாரிகள்: மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு\nகேரள மக்களின் உணர்வுகளை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்: உம்மன் சாண்டி\nஅமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 43 நாட்டினருக்கு இ-விசா வசதி: இந்தியா அறிமுகம்\nஒபாமா-நவாஸ் ஷெரிப் பேச்சுவார்த்தை: திரைக்கதை எழுதிய பாகிஸ்தானை அம்பலப்படுத்திய அமெரிக்கா\nபாகிஸ்தானை விட்டு தாவூத் இப்ராகிமை வெளியே கொண்டு செல்ல ஐஎஸ்ஐ முயற்சி\nமுத்திரை தாளுக்கு தடை நீக்கம்: மேலும் பல தெல்கிகளை உருவாக்கப்போகிறதா கர்நாடகா\nசபரிமலை-பெங்களூரு பேருந்து வசதி தொடக்கம்: ஐயப்ப பக்தர்களுக்காக...\nவீட்டில் வேலைபார்த்த 3 சிறுமிகளை 4 மாதங்களாக பலாத்காரம் செய்துவந்த மாமன், மருமகன் கைது\nபெங்களூருவில் ஐஸ்கிரீம் சாப்பிட சென்ற பெண்களை கடத்த முயற்சி\nஒரு நாள் ஜனாதிபதி ஆவாய்.. ஸ்மிருதி இராணிக்கு ஜோசியம் சொன்ன ராஜஸ்தான் ஜோதிடர்\nஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த திமுக தீவிரம்\nகொடைக்கானலில் கொட்டும் பனி – குளிரில் நடுங்கும் மக்கள்\nதர்மபுரி விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்\nசிசு மரணம் குறைந்து வருகிறது\nதாய் - சேய் நலன்...\nதர்மபுரி குழந்தைகள் மரணம்... டாக்டர், நர்சுகள் மனம் புண்படும்படி அறிக்கை விட வேண்டாம்- அரசு\nமத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது\nரூ. 19,500 கோடி தமிழக ரயில் திட்டங்கள் ரத்து: மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்\nதிருச்சி: ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டிற்குள்ளேயே வெட்டிக் கொலை\nமுக ஸ்டாலினைத் தோற்கடிக்க வேண்டும்... - குஷ்புவின் 'லட்சியத்துக்கு' கைகொடுக்கிறது பாஜக\nநர்ஸ் வேலை வாங்கித் தருவதாக மோசடி: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தீக்குளிப்பு\nரேஷன் கார்டில் உள்தாள் ஒட்டினால் 31.12.2015 வரை செல்லும்: தமிழக அரசு அறிவிப்பு\nஇலங்கையில் உள்ள 38 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை தேவை .. மோடிக்கு ஓ.பி.எஸ் கடிதம்\nராமநாதபுரம்: பள்ளிகளை மூடவைத்த வெடிகுண்டு மிரட்டல்\nடிசம்பர் 4ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது...\nநவ.27 முதல் மீண்டும் தொடர்மழை: நிரம்பி வழியும் தமிழக அணைகள்\nசென்ட்ரல் குண்டு வெடிப்பில் ‘சிமி’ அமைப்புக்கு தொடர்பு: 6 பேரை பிடிக்க சிபிசிஐடி வியூகம்\n5 மீனவர் விடுதலையை முன்வைத்து \"அறுவடைக்கு' தயாராகும் பாஜக\nசட்டப்பேரவையில் பன்னீர் செல்வம் எங்கே அமர்வார்\nஅரூர் அரசு மருத்துவமனையில் அதிக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் – திட்ட இயக்குனர்\nசைதை துரைசாமி பெயர் இருட்டடிப்பு: ராஜினாமா தகவல் உறுதியாகிறது\nபுழல் சிறை ஆயுள் தண்டனை கைதிக்குத் திருமணம்.. பரோலில் நாகூருக்கு வந்து மணந்தார்\nகழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை: கார்த்தி சிதம்பரம் பற்றி ஈ.வி.கே.எஸ் தாக்கு\nதமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் அமைப்பு டிசம்பர் 15 ஆம் தேதியன்று மறியல் போராட்டம்\nஊட்டி- இறந்ததாக நினைத்த மாணவன் உயிர் பிழைத்து மீண்டும் மருத்துவமனையில் இறப்பு\nதமிழக மீனவர்கள் 14 பேர் சிறைபிடிக்கப்பட்டதற்கு கருணாநிதி கடும் கண்டனம்\nஅரசு அலுவலகங்களில் ஜெ. படம் நீக்கம்...ஒரே மாதத்தில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதற்கொலை செய்ய விரும்புபவர்கள் வாசனுடன் கூட்டணி வைக்கலாம்-ஈவிகேஎஸ் இளங்கோவன்\nகர்நாடகாவில் கைதான 3 தீவிரவாதிகள் யார்\nதிருப்பூரில் மேகாலயா போராளிக் குழுவினர் தொழிலாளர் போர்வையில் பதுங்கல்: 2 பேர் கைது\nதிருவிலஞ்சி குமார கோவிலில் குட்டி யானைக்கு கொடுமைகள் – பக்தர்கள் கொதிப்பு\nமுதுமலை புத்துணர்வு முகாமுக்குச் செல்ல தயாராகும் தூத்துக்குடி கோவில் யானைகள்\nமீனவர்களைக் கூட்டிச் செல்வதில் சண்டை போட்டு நாறிய அதிமுக, பாஜக தலைவர்கள்\nமதுவிலக்கு மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வைகோ பரிசளிப்பு\nசேலத்தில் வெட்கக்கேடு: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 14 வயது சிறுவன்\nமனைவியை கொன்று நாடகமாடிய கணவன்: காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா\nசெம்மொழி ஆய்வு நிறுவன துணைத் தலைவர் பதவியிலிருந்து அவ்வை நடராஜன் திடீர் நீக்கம்\nதாமிரபரணி ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 2 பேரின் உடல்களை தேடும் பணி தீவிரம்\nசென்னை அரசு பொது மருத்துவமனைக்குப் படையெடுக்கும் பாம்புகள் - அடுத்தடுத்து சிக்கியதால் நோயாளிகள் பீதி\nஅவ்வை நடராஜன் நீக்கம்.. தமிழுக்கும், தமிழருக்கும், தமிழகத்திற்கும் இழைக்கப்பட்ட அநீதி - வீரமணி\nவைகோவின் 12 ஆண்டுகால பொடா வழக்கு பயணம் முடிந்தது\nசென்ட்ரல் குண்டு வெடிப்பு தொடர்பாக யாரையும் கைது செய்யவில்லை: தமிழக போலீஸ்\nகோவையில் மனவளர்ச்சி குன்றிய இளைஞர் எரித்து கொலை - 4 பேர் கைது\nதமிழ்த்தாய் வாழ்த்து பாடத் தயங்கிய போலீசார் – செல்போனில் ஒலிபரப்பி மானம் காத்த மாவட்ட கலெக்டர்\nதுபாய் மன்னர் குடும்பம் வேட்டையாட 40,000 பேரை வெளியேற்றும் தான்சானியா அரசு\nதிபெத்தில், பிரம்மபுத்திராவின் குறுக்கே சீனா கட்டிய நீர் மின் நிலையம்...வெள்ள அபாயத்தில் இந்தியா\nசெவ்வாய் கிரகத்தில் மனித மண்டை ஓடா.. உலா வரும் புரளி\nஷார்ஜாவில் பால்கனியில் துணி காய போட தடை: மீறினால் ஃபைன் ரூ.8,000\nஆட்டிசம் நோய்க்கு மருந்தாகும் ஒட்டகப்பால்\nவங்கதேசத்தில் 1,151 பேர் சேர்ந்து எடுத்த உலகின் மிகப்பெரிய \"கும்பி\".. அதாவது கும்பலாக எடுத்த செல்பி\nஎகிப்தில் கண்டறியப்பட்ட நகைகள் அணிந்த “மம்மி” – ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு\nசெல்ஃபி புள்ள உச்சம்: புர்ஜ் கலிபா கட்டடத்தின் உச்சியில் நின்று செல்ஃபி எடுத்த புகைப்படக்காரர்\nஅமெரிக்காவில் மறுமணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு\nசெல்பி வெறித்தனத்தின் உச்சகட்டம்.... தாயின் பிணத்தை தோண்டி எடுத்து செல்பி எடுத்த மகன்\nசார்ஜாவில் நடந்த சாலை விபத்தில் இரு இந்தியர்கள் பலி\n‘பொம்மை’ துப்பாக்கியுடன் விளையாடிய சிறுவனை தவறுதலாக சுட்டுக் கொன்ற அமெரிக்க போலீசார்\n: துபாய் பாலைவனத்தில் புயலைக் கிளப்பிய கிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/delhi/three-more-rafale-jets-arrive-in-india-from-france-410196.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-06T01:07:33Z", "digest": "sha1:Z22IJ22DNGGPP6LGQDTRRJP2ZJPE3EAX", "length": 14265, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன | Three more Rafale jets arrive in India from France - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nகொரோனா 2ஆம் அலை... எந்தெந்த மாநிலங்களில் ஆபத்து அதிகம்.. தமிழகத்தின் நிலை என்ன\nகொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்தும் ஆன்ட்டிபாடிகள்.. இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி\nமருத்துவமனையில் வென்டிலேட்டரும் இல்லை.. ஆம்புலன்சும் இல்லை..உதவி கிடைக்காமல் கமாண்டோ உயிரிழந்த சோகம்\nஉலகின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில்.. சரி பாதி இந்தியாவில் மட்டும்... உலக சுகாதார மையம் எச்சரிக்கை\n'இது மூடி மறைக்கப்படும் பச்சை படுகொலை'.. ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள்... விளாசும் ராகுல் காந்தி\nஇந்தியாவுக்கு தக்க நேரத்தில் உதவும் உலக நாடுகள்.. ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க முடியுமா\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n80 கோடி பேருக்கு தலா 5 கிலோ இலவச உணவு தானியம்..மத்திய அமைச்சரவை ஒப்புதல் - ரூ.26000 கோடி ஒதுக்கீடு\nஉண்மையான 'பாசிஸ்ட்' மம்தா தான்.. அவரிடம் தலைமை பண்பு இல்லை.. விளாசி தள்ளும் மார்க்கண்டேய கட்ஜு\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nஇந்தியாவில் கொரோனா 3ஆம் அலையை தவிர்க்க முடியாது.. மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை\nவெளிநாட்டில் இருந்து வந்த பொருட்கள் எங்கே பதில் சொல்லுங்க மோடி ஜி.. ராகுல் காந்தி கேள்வி\nஆக்சிஜன் சப்ளை: மும்பையை பார்த்து கத்துக்கோங்க.. மத்திய அரசு, டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்\nகொரோனா இரண்டாம் அலை.. எப்படி வெல்லப் போகிறது இந்தியா\nகோரத்தாண்டவமாடும் கொரோனா.. கடும் நெருக்கடியில் மத்திய பாஜக அரசு- நாடு முழுவதும் மீண்டும் லாக்டவுன்\nஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை என்று தொடர்ந்து பொய் சொல்வதா\nமனிதம் ததும்பும் செயல்..பிறந்து ஒரு நாளான குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த ஸபூரா ஸர்கர்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டி��வை மற்றும் எப்படி அடைவது\nindia france rafale இந்தியா பிரான்ஸ் ரஃபேல் ரபேல் விமானங்கள்\nபிரான்சில் இருந்து இடைநிற்காமல் 7,000 கி.மீ பறந்து...மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன\nடெல்லி: பிரான்ஸில் இருந்து மேலு 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வடைந்தன. பிரான்சில் புறப்பட்டு எங்கும் நிற்காமல் 7,000 கி.மீ தொடர்ந்து பறந்த இந்த விமானங்கள் இந்தியா வந்தன.\nபிரான்ஸ் நாட்டு நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ரஃபேல் ஒப்பந்த விவகாரம் நாட்டில் பெரும் புயலையும் கிளப்பி இருந்தது.\nஇதுவரை 2 கட்டங்களாக மொத்தம் 8 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. டெல்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்த ரஃபேல் விமானங்கள் வானில் சாகசம் நிகழ்த்தின.\nடெல்லி சம்பவங்களில் 394 போலீசார் படுகாயம்-19 பேர் கைது-50 பேரிடம் விசாரணை: போலீஸ் கமிஷனர் ஶ்ரீவத்சவா\nஇதனிடையே மேலும் 3 ரஃபேல் போர் விமானங்கள் இன்று இந்தியா வந்தடைந்தன. பிரான்ஸில் புறப்பட்டு 7,000 கி.மீ. இடைநிற்காமல் இந்தியாவை வந்தடைந்தன இந்த விமானங்கள். நடுவானில் இந்த விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப அமீரக விமானப் படை டேங்கர் விமானம் உதவியது.\nஎஞ்சிய விமானங்கள் அனைத்தும் அடுத்த ஆண்டுக்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6883:marixistcollection&catid=334&Itemid=244", "date_download": "2021-05-06T00:40:16Z", "digest": "sha1:JE5L225UC5LXXSKTMEL6L643VEAC7HVS", "length": 11601, "nlines": 120, "source_domain": "tamilcircle.net", "title": "மார்க்ஸிய நூல்கள்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nவெளியிடப்பட்டது: 24 மார்ச் 2010\nலெனின் கீழ்த்திசை மக்களது கம்யூனிஸ்டு நிறுவனங்களின் இரண்டாம் அகில ருஷ்ய காங்கிரசில் ஆற்றிய உரை 1919 நவம்பர் 22\nலெனின் அக்டோபர் புரட்சியின் ஆண்டுவிழாக்களை ஒட்டி\nதொழிலாளி வர்க்கம் - கட்சி- இயல்பு பற்றி ஸ்டாலின் சென்யுன்\nலெனின் சந்தர்ப்பவாதமும் இரண்டாவது அகிலத்தின் வீழ்ச்சியும்\nஸ்டாலின் டிமிட்ரொவ் காகனோவிச் மா சே.துங்\nமா சே துங் சீனப் புரட்சியும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியும்\nசோசலிஸப் புரட்சியும் சுயநிர்ணய உரிமையும் வி.இ.லெனின்\nமார்க்ஸ் ஏங்கெல்ஸ் கம்யூனிஸ்டுக் க��்சி அறிக்கை\nகூட்டு அரசாங்கம் பற்றி மாசேதுங்\nமா சே துங் ஹனான் விவசாயிகள் இயக்கம் பற்றிய ஒர் ஆய்வு அறிக்கை\nசோவியத் ஆட்சியும் சமுதாயத்தில் பெண்களின் நிலையும் (லெனின்)\nஇந்தியப் புரட்சியின் அரசியல் பாதையும் இராணுவப் பாதையும் (இந்தியபொதுவுடமைக் கடசி மா-லெ)\nமார்க்சியத்தின் அடிப்படைப் பிரச்சனைகள் (பிளெஹானவ்)\nஇயங்கியல் பிரச்சனை பற்றி (லெனின்)\nநவ சீனப் புரட்சியின் வரலாறு (ஹொகன் சி)\nஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் (எட்ஹார் ஸ்னோ)\nரசியப் பொருளாதாரம் பற்றிய ஒரு விமர்சனம் (மாசேதுங்)\nபுரடசித் தலைவன் மா சே துங் நடந்த புரட்சிப் பாதை (இந்திய வெளியீடுகள்)\nகுடும்பம், தனிச்சொத்து, அரச அகியவற்றின் தோற்றம்\nமார்க்சியமும் புரட்சி எழுச்சியும் (லெனின்)\nதேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை (லெனின்)\nதேசியப் பொருளாதாரத்தில் சோஷலிஸ்டு நிர்மானத்தைப் பற்றிய பிரச்சனைகள் (லெனின்)\nமார்க்சியமும் புரடசி எழுச்சியும் (லெனின்)\nசோஷலிஸ்ட் புரட்சி (மார்க்ஸ் எங்கெல்ஸ்)\nஇயங்கியல் பொருள்முதல்வாதம் (மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின்)\nதேசிய இனப்பிரச்சனைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதமும் (லெனின்)\nதேசிய இனப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள் (லெனின்)\nமக்கள் தொகை தத்துவத்தின் அடிப்படைகள்\nஇந்தியாவின் சமுதாயப் பொருளாதாரப் படிவம்\nபாட்டாளி வர்க்க இயக்கத்தின் போர்த்தந்திரம் செயல் தந்திரம் பற்றி (லெனின் ஸ்ராலின் மாவோ)\nமூலதனம் முதல் பாகம் புத்தகம் இரண்டு\nமூலதனம் மூனறாம் பாகம் புத்தகம் இரண்டு\nமார்க்ஸ் முதல் மாசேதுங் வரை\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள 01\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 02\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 04\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 05\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 06\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 07\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 09\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 10\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 11\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 12\nமார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 11\nஉலகைக் குலுக்கிய பத்து நாட்கள்\nநாட்டுப்புற ஏழை மக்களுக்கு (லெனின்)\nகம்யூனிஸ்ட் சமூகம் (மார்க்ஸ் எங்கெல்ஸ் லெனின்)\nசர்வாதிகாரப் பிரச்சனையின் வரலாற்றைப் பற்றி (லெனின்)\nபோர்த்தந்திரம் பற்றிய கடிதங்கள் (லெனின்)\nவெகுஜனங்களிடையே கட்சியின் பணி (லெனின்)\nமார்க்சியமும் திருத்தல் வாதமும் (லெனின்)\nசந்தர்ப்பவாதமும் இரண்டாம் அகிலத்தின் வீழ்ச்சியும் (லெனின்)\nமார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சியின் சில சிறப்பியல்புகள் (லெனின்)\nமகளீர் விடுதலை இயக்கங்கள் (மூன்று கட்டுரைகள்)\nகம்யூனிசம் தோற்றதாம் முதலாளித்துவம் வென்றதாம்\nகொள்கை அறிக்கை அமைப்பு விதிகள் (புரட்சிகர மாணவர் இழைஞர் முன்னணி தமிழ்நாடு)\nமூலதனம் முதல் பாகம் புத்தகம் ஒன்று\nடாக்டர் அம்பேத்கார் தோகுதி 02\nடாக்டர் அம்பேத்கார் தோகுதி 03\nடாக்டர் அம்பேத்கார் தோகுதி 04\nடாக்டர் அம்பேத்கார் தொகுதி 05\nடாக்டர் அம்பேத்கார் தொகுதி 06\nடாக்டர் அம்பேத்கார் தொகுதி 09\nடாக்டர் அம்பேத்கார் தொகுதி 11\nடாக்டர் அம்பேத்கார் தொகுதி 17\nஇன ஒடுக்கலும் விடுதலைப் போராட்டமும்\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2008/08/i.html", "date_download": "2021-05-06T00:34:28Z", "digest": "sha1:K56BQYUV44OQJI4EISOEOI6BP5J4T5FX", "length": 5520, "nlines": 152, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: என்ன கொடுமை சார் இது - I", "raw_content": "\nஎன்ன கொடுமை சார் இது - I\nவிஜய் டிவியில் சுதந்திர தின சிறப்புத் திரைப்படம்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 12:56 PM\nLabels: என்ன கொடுமை சார் இது\nவித்யா... இந்த கொடுமை எல்லா சேனல்களிலும் உண்டு..\nஅதுவும் தமிழ் சேனல்களில் சூப்பர்..\nசினிமா மோகமும் சினிமா தனி நபர் துதிபாடும் என்றைக்கு ஒழியுமோ அன்றுதான் தமிழன் உருப்படுவான்.\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nஎன்ன கொடுமை சார் இது - I\nசுப்ரமணியபுரம் - இரண்டு முறை பார்த்ததற்க்கான காரணம்\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/complaint-against-actor-yogi-babu/", "date_download": "2021-05-06T01:17:47Z", "digest": "sha1:UZMFH7KZ6DX5YI7ATNQN6DBQJFV5SXGD", "length": 7524, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nNews Tamil News சினிமா செய்திகள்\nயோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்\nதமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்கத்தினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த புகார் மனுவில், நடிகர் யோகிபாபு மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.\nபுகார் மனு விவரம் வருமாறு:-\nநடிகர் யோகிபாபு நடித்துள்ள மண்டேலா என்ற திரைப்படம், சமீபத்தில் வெளியானது. அந்த படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை புண்படுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படம் முழுவதும் இது போன்ற காட்சிகள் உள்ளன. முடிதிருத்தும் மற்றும் மருத்துவ சமுதாயத்தைச் சேர்ந்த 40 லட்சம் மக்களை இழிவுபடுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், இயக்குனர் மற்றும் நடிகர் யோகிபாபு ஆகியோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nதொப்பை குறைய அன்றாட உணவில் இவற்றை சேர்த்தாலே போதும்\nஅழகான மனிதரை சந்தித்ததில் பெருமை… பிரபல நடிகரை புகழும் துருவ் விக்ரம்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/653255/amp?ref=entity&keyword=IT%20companies", "date_download": "2021-05-06T00:35:47Z", "digest": "sha1:77JLAF5W63YC5OATJ7M5FR3VHBGPIJ27", "length": 16303, "nlines": 99, "source_domain": "m.dinakaran.com", "title": "மத்திய அரசுப் பொறுப்புகளில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தோர் நேரடி நியமனம்: வைகோ கண்டனம் | Dinakaran", "raw_content": "\nமத்திய அரசுப் பொறுப்புகளில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தோர் நேரடி நியமனம்: வைகோ கண்டனம்\nசென்னை : சமூக நீதியை மறுக்கும் வகையில் மத்திய அரசுப் பொறுப்புகளில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தோரை நேரடியாக நியமனம் செய்யும் வகையில், மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள குறிப்பாணையை உடனே ரத்துச் செய்ய வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக, வைகோ இன்று (பிப். 08) வெளியிட்ட அறிக்கை:\nமத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel & Training) சார்பில், பிப்ரவரி 5 ஆம் தேதி மத்திய பொதுப் பணித் தேர்வு ஆணையம் (UPSC) ஒரு குறிப்பாணையை வெளியிட்டு இருக்கின்றது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பதவிக்கு, தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்; மூன்று இணைச் செயலாளர்கள் (Joint Secretary) மற்றும் 27 இயக்குநர் பதவிகளுக்கு முறையே 15 வருடங்கள் மற்றும் 10 வருடங்கள் பணியாற்றிய பயிற்சி இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று யூபிஎஸ்சி குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம், வருவாய்த்துறை மற்றும் மத்திய நிதித்துறை, வேளாண்மைத்துறை அமைச்சகம், சட்டம் மற்றும் நீதித்துறை, பள்ளிக் கல்வித்துறை, உணவு மற்றும் பொது வழங்கல் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை, தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை, நீர்வளத் துறை, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகங்களில் இணைச் செயலாளர்கள் மற்றும் இயக்குநர்களாக தனியார் துறையில் இருந்து தேர்வு செய்யப்படுபவர்கள் என்று மத்திய அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.\nஅரசியலமைப்புச் சட்டப் பிரிவு 315-ன்படி பொதுப்பணித் தேர்வு ஆணையம் (Public Service Commission) அமைக்கப்பட்டு, அதன் மூலமாகவே மத்திய அரசுப் பணிகள் மற்றும் மாநில அரசுப் பணிகளின் நிர்வாகப் பொறுப்புகளில் முக்கியப் பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும்.\nஅதன்படிதான், இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி, இந்திய வருவாய் பணி போன்ற முதன்மைப் பணிகளுக்கு அந்தந்தத் தேர்வு ஆணையங்கள் தனியே தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி, அதன்பின்னர் பயிற்சி அளித்து, மத்திய அரசுப் பணிகளுக்குச் சேர்க்கப்படுவர். பின்னர், மத்திய அரசின் துணைச் செயலாளர்கள் தொடங்கி பல அரசுத் துறைச் செயலாளர்கள் என பதவி உயர்வு பெறுவர்.\nமத்தியப் பொதுப்பணித் தேர்வு ஆணையத்தின் பணி நியமனங்களில் இடஒதுக்கீடு அளித்து, சமூக நீதி பின்பற்றப்படுகின்றது. இதனால், மத்திய அரசின் இணைச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், செயலகப் பணி இடங்களில், பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கு 23 விழுக்காடு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.\nமத்திய பாஜக அரசு, சமூக நீதிக்கு முடிவு கட்டும் வகையில், அரசியலமைப்புச் சட்டம் அளிக்கும் இடஒதுக்கீடு உரிமையைப் பறிக்கும் உத்தரவுகளைத் தொடர்ச்சியாகப் பிறப்பித்து வருகின்றது.\nமத்திய அரசின் மேலாண்மைப் பொறுப்புகளில் ஆர்எஸ்எஸ், சங் பரிவாரங்களின் ஆதரவாளர்கள், சிந்தனையாளர்கள் குழாமைச் சேர்ந்தவர்களை, குறுக்கு வழியில் நியமனம் செய்திட பாஜக அரசு முனைந்து வருகின்றது. தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்களை, மத்திய அரசுப் பணிகளில் நேரடியாக நியமனம் செய்யும் ஆபத்தான போக்குக்குக் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கின்றேன். இதனை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.\nசமூக நீதியை மறுக்கும் வகையில் மத்திய அரசுப் பொறுப்புகளில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்தோரை நேரடியாக நியமனம் செய்யும் வகையில், மத்தியப் பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள குறிப்பாணையை உடனே ரத்துச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.\nமல்லை சத்யாவை தட்டி கொடுத்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்\nஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் எப்போது தொடங்கும் ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை மத்திய, மாநில அரசுகள் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅனைத்து அரசு, தனியார் துறைகளிலும் தமிழருக்கே முன்னுரிமை என்ற நிலையை மீண்டும் திமுக அரசு ஏற���படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு சங்கங்கள் வாழ்த்து\nஅனைத்து மருத்துவமனைகளில் கூடுதலாக 13,185 படுக்கைகள் தயார் ஆரம்ப சுகாதார நிலையங்களும் கொரோனா வார்டாக மாறுகிறது:\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி அரசு அறிக்கை தர வேண்டும்: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nபுதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு: டிஜிபி திரிபாதி உத்தரவு\nபோலி சான்றிதழ் பேராசிரியருக்கு கருணை காட்ட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தை கவர்னரிடம் வழங்கினோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி\nமக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nடிராபிக் ராமசாமி மறைவு தலைவர்கள் இரங்கல்\nஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிபுரிய லேப், எக்ஸ்ரே டெக்னிஷியன்களுக்கு இன்று நேர்காணல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nபுதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரேநாளில் 167 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்\nவாகன சோதனையின் போது சிக்கினார் ரெம்டெசிவிர் கடத்திய மருந்துக்கடை உரிமையாளர்: கள்ளச்சந்தையில் 16 ஆயிரத்திற்கு விற்றதும் அம்பலம்\nசுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டங்களை நிறுத்த மு.க.ஸ்டாலினுக்கு 67 ஆர்வலர்கள் கடிதம்\nசென்னையில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் பஸ்கள் இயக்கம்\nகாலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே திறப்பு: டாஸ்மாக் விற்பனை நேரம் இன்று முதல் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n50% அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்: அரசாணை வெளியீடு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் மூச்சுத்திணறி சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/654261", "date_download": "2021-05-06T01:56:37Z", "digest": "sha1:O3EXDXXSG3SHCGFMK2FTRIHFZ77EZK7Z", "length": 2953, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சரத்துஸ்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சரத்துஸ்தர்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n17:29, 26 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம்\n29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n18:47, 18 நவம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nசெல்வா (பேச்சு | பங்களிப்புகள்)\n17:29, 26 திசம்பர் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (r2.5.2) (தானியங்கிஇணைப்பு: be:Заратуштра)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%9C%E0%AE%BF.%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D._%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF_%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:56:32Z", "digest": "sha1:A6J5BAVBHESG2UBHYKOFPEXDGKRVKQJF", "length": 11807, "nlines": 157, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்\nஎம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் (MGR Sivaji Rajini Kamal) என்பது 2015 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். இப்படத்தை இயக்கிய ராபர்ட் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அதன் தயாரிப்பாளரும் உரையாடல் எழுத்தாளருமான வனிதா விஜயகுமார், நிரோஷா, ஐஸ்வர்யா, ராம்ஜி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். படமானது 2015 மே 8 அன்று வெளியானது. [1]\nபவர்ஸ்டார் சீனிவாசன் தேவாலய பாதிரியாராக (விருந்தினர் தோற்றம்)\nபிரேம்ஜி அமரன் பிரேம்ஜியாக (விருந்தினர் தோற்றம்)\nஇந்த படம் நடன இயக்குனர் ராபர்ட் மற்றும் நடிகை வனிதா விஜயகுமார் ஆகியோரின் சிந்தனையால் உருவானது. அவர்கள் ஒன்றாக இணைந்து நகைச்சுவை படம் தயாரிக்க ஆர்வமாக இருந்தனர். ராபர்ட் இயக்குநராக அறிமுகமானார். மேலும் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 1980 களில் வனிதாவின் பெற்றோர்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா ஆகியோரால் தொடங்கப்பட்ட வனிதா பிலிம் புரொடக்சன் என்ற பழைய தயாரிப்பு நிறுவனத்தை வனிதா இந்த படத்தை தயாரிக்க தேர்வு செய்தார். இதன் முந்தைய படங்களான நெஞ்சங்கள் (1982) மற்றும் கை கொட��க்கும் கை (1984) ஆகியவற்றைத் தொடர்ந்து பட நிறுவனத்தின் மூன்றாவது படமாக இது ஆனது. படத்திற்கு பிரபலமான தமிழ் நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரின் பெயர்களைக் கொண்டு எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல் என்ற பெயர் இடப்பட்டது. [2] இப்படத்தின் படத்தொகுப்பை ஆர். ஜே. ஆனந்த் செய்ய, அதே நேரத்தில் வனிதா படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களையும் எழுதினார். [3]\nநடிகைகள் நிரோஷா மற்றும் ஐஸ்வர்யாவும் படத்தின் ஒரு பகுதியாக இருந்தனர். நகைச்சுவை நடிகர்களான பவர்ஸ்டார் சீனிவாசன் மற்றும் பிரேம்ஜி அமரன் ஆகியோர் விருந்தினர் வேடங்களில் தோன்றினர்.\nஇப்படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆவார்.\n1. \"சங்கி மங்கி\" ஸ்ரீ 04:52\n2. \"நேத்து ராத்திரி\" ஸ்ரீ, லக்கி விசண்ட்L 04:21\n3. \"கிளாசிகல் டிராமா\" (இன்ஸ்டுதெணெடல்) — 03:23\n4. \"எம்.ஜி.ஆர். சிவாஜி ரஜினி கமல்\" ஸ்ரீ 03:21\nவிமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களுடன் இந்த படம் 2015 மே மாதத்தில் வெளியானது.\nயூடியூபில் எம்.ஜி.ஆர் சிவாஜி ரஜினி கமல்\nசிறீகாந்து தேவா இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2021, 14:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/election/thiruparankundram-tamil-nadu-election-results-2021-live-winner-runner-up-candidates-list/", "date_download": "2021-05-06T00:22:48Z", "digest": "sha1:CYJOT4TJESR2W4MPQXJYH2RDYG2CYIWJ", "length": 11016, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Thiruparankundram (Tamil Nadu) Election Results 2021 Live: Winner, Runner-Up, Candidate List, Result News", "raw_content": "\nThiruparankundram (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: Thiruparankundram சட்டமன்ற தொகுதியின் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் இணைந்திருங்கள். 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்றது.\nThiruparankundram Election Results 2021: தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.\nThiruparankundram (Tamil Nadu) Assembly Election Results 2021 Live: கடந்த சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிட்ட SEENIVEL S M வெற்றி பெற்றார்.\nமூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க அதிமுக முயற்சி செய்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் களம் கண்ட அதே கூட்டணியுடன் 10 வருடங்கள் கழித்து மீண்டும் ஆட்சியை கைப���பற்ற தீவிரம் காட்டி வருகிறது திமுக.\nகடந்த தேர்தலில் 227 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 134 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எதிர்கட்சியான திமுக 173 இடங்களில் போட்டியிட்டு 89 இடங்களில் வெற்றி பெற்றது. திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றது.\nஇம்முறை அதிமுக பாஜக, பாமக கட்சிகளுடன் களத்தில் இறங்கியுள்ளது. அதிமுக 179 இடங்களில் போட்டியிடுகிறது. பாமக 23 இடங்களிலும், பாஜக 20 இடங்களிலும், தமாகா, 6 இடங்களிலும் போட்டியிடுகிறது. பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னணிக் கழகம், மற்றும் பசும்பொன் தேசிய கழகம் கட்சிகளுக்கு தலா 1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nதிமுக 173 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களும், சி.பி.ஐ-க்கு 6 இடங்களும், சி.பி.எம். கட்சிக்கு 6 இடங்களும், வி.சி.க,, மதிமுக கட்சிகளுக்கு தலா 6 இடங்களும், கொ.ம.தே.க. – 3, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் – 3, மனித நேய மக்கள் கட்சி – 2, ஃபார்வர்ட் ப்ளாக் – 1, தமிழக வாழ்வுரிமை கட்சி 1, மக்கள் விடுதலை கட்சி 1, ஆதித்தமிழர் பேரவை-1 இடமும் வழங்கப்பட்டுள்ளது.\nமக்கள் நீதி மய்யம், அமமுக கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியாளர்களாக களம் இறங்கியுள்ளனர். அனைத்து தொகுதிகளிலும் தனியாக போட்டியிட்டுள்ளது நாம் தமிழர் கட்சி.\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என்னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அ��்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nதமிழகத்தில் சிறிய கட்சிகள் எவ்வாறு தேர்தல் முடிவுகளை பெரிய அளவில் மாற்றியது\nமுதல்வராக பதவியேற்கும் ஸ்டாலின் எதிர்கொள்ளும் சவால்கள்\nவிஜயகாந்தை நேரில் சந்தித்து ஆசி பெற்ற உதயநிதி ஸ்டாலின்\nகேரளாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்களின் போட்டியை அறுவடை செய்த இடதுசாரி கூட்டணி\nஇப்போ கொரோனாவை ஒழிப்போம்; 2024-ல் பாஜகவுடன் போரிடுவோம்: மம்தா அறைகூவல்\nகூட்டணிக் கட்சிகளுக்கு குறைந்த சீட்; வாக்கு சதவீதத்தை உயர்த்திக் கொண்ட திமுக, அதிமுக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2010/04/blog-post_23.html", "date_download": "2021-05-06T01:07:29Z", "digest": "sha1:GT32LLFECCHY6FIJUPOH2T4JAZHFFPBH", "length": 14704, "nlines": 203, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: இத எப்படி உச்சரிப்பது?", "raw_content": "\nகண்ண மூடிக்கிட்டு ஏனோதானோன்னு டைப்படிச்ச மாதிரி இருக்கா இத மெனுகார்டில் பார்த்த எங்களுக்கு எப்படியிருந்திருக்கோம். சத்தியமா ஒரு பேரும் சொல்லத் தெரியல. தாய்லாந்து உணவுகள் பரிமாறும் Benjarong என்கிற உணவக மெனு கார்டிலிருந்த ஐட்டம்கள் இவை. நல்லவேளையாக நீண்ண்ட விளக்கமும் ஆங்கிலத்தில் குடுத்திருந்தார்கள். இல்லையெனில் ஒரு வழியாகிருக்கும்.\nபொதுவாகவே எனக்குத் தாய் உணவுகள் ரொம்பப் பிடிக்கும். காரணம் unique flavour. இரண்டு வருடங்களுக்குப் பிறகு இரவு உணவிற்காக சென்றோம் (அதே மூவர் கூட்டணி). தம்பி தற்போது சுத்த சைவ சன்மார்க்கத்தை:)) கடைப்பிடிப்பதால், ஆப்சனை என்னிடமே விட்டுவிட்டான் (அசைவம் சாப்பிடாத சமயத்தில் இங்கு கூட்டிவந்ததற்கு திட்டு விழுந்தது).\nசூப் மற்றும் ஸ்டார்டர் ஆர்டர் செய்வதற்கு முன் அப்படைசர் தந்தார்கள். நம்மூர் வெற்றிலை மாதிரி இருந்தது. Mian kum என்று பெயராம். நம்மூர் வெற்றிலையில் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவதற்கு பதில் கொப்பரைத் தேங்காய், எலுமிச்சை, இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம், வேர்க்கடலையோடு இனிப்பு கலவை சேர்த்து சாப்பிட சொல்கிறார்கள். நன்றாக இருக்கிறது.\nமுதலில் சொன்ன Khao pod tod nam prik pow என்பது சில்லி பேஸ்ட்டோடு வறுத்த பேபி கார்ன். இதை rice tartletsல் பரிமா��ினார்கள். அதோடு ஃப்ரைடு தாய் வெஜ் ஸ்ப்ரிங் ரோல் (poh pia je) சாப்பிட்டோம். நன்றாக இருந்தது. தாய் க்ளியர் சூப் வித் க்ளாஸ் நூடுல்ஸ். எனக்குப் பிடித்திருந்தது. மற்ற இருவரும் சூப்பிற்கு தம்ப்ஸ் டவுன் கொடுத்தார்கள்.\nமெயின் கோர்ஸிற்கு jungle fried rice, bamme phad noodles, thai red curry, tofu mushroom curry ஆகியவை ஆர்டர் செய்தோம். ஆர்டர் எடுத்தவர் thai red curry ப்ளெய்ன் ரைசோடு தான் நன்றாக இருக்குமென்றார். பரவாயில்லை நாங்கள் சொன்னதையே கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு தம்பி அடித்த கமெண்ட் \"வெறும் அரிசி சாதம் சாப்பிட நான் ஏண் இங்க வர்றேன்\". மெயின் கோர்ஸ் வரும் வரை சிண்ட்ரெல்லா என்ற பெயரில் பைனாப்பிள் மற்றும் ஸ்ட்ராபெர்ரி கலந்த ஜூஸ் குடித்தோம் அருமையாக இருந்தது. மெயின் கோர்ஸும் நன்றாக இருந்தது.\nரகு ஸ்வீட் வேண்டாமென சொல்லிவிட, நான் கோகனட் புட்டிங் (பெயர் மறந்து போச்சு), தம்பி பனானா பேன் கேக் வித் கோகனட் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்தோம். இதில் தம்பிது சூப்பர் விக்கெட் ஆகிவிட என்னுடையது இண்டர்நேஷனல் பருப்பு பாயாசம் ரேஞ்சுக்கு ஒருமாதிரி பார்டர் பாஸ் பண்ணியது.\nஇடம் - டிடிகே சாலை, ஆழ்வார்பேட்டை. ராயல் எண்டர்பிரைசஸ் எதிரில்.\nடப்பு - அநியாய காஸ்ட்லி. மூவருக்கு கம்ப்ளீட் மீல் (வெஜ்) 2600 ரூபாய் வரியுடன்:(\nபரிந்துரை - கண்டிப்பாக போகலாம். விலைதான் ரொம்பக் கூட. Though the food speaks for its price;)\nடிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.\nடிஸ்கி 2 : இடுகை முழுக்க முழுக்க பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸை பேஸ் பண்ணி எழுதப்பட்டது. உங்களுக்கு மாற்று அனுபவம் ஏற்படுமெனில் அதற்கும் கம்பேனி பொறுப்பாகாது:)\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 9:30 AM\nசென்னையில் இது வரை போன எந்த ஹோட்டலிலும் ஒரு வாவ் ஃபாக்டர் இல்லை. நீங்கள் சொல்லியிருக்கும் ஹோட்டல் மெனு கார்டைப் பார்த்து விட்டு ஓடி வந்துவிட்டேன்.\nதாய் லாந்து சாப்பாடு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பெங்களூரில் அருமையான தாய் உணவகங்கள் உண்டு. டப்பும் கையைக் கடிக்காது. சென்னையில் இட்லி தோசையே அமாநுஷ்ய விலையாக இருக்கும் போது மற்ற நாட்டு உணவுகள், யப்பா, இப்பவே கண்ண கட்டுதே :(\nவிலை தாங்க ரொம்ப ஜாஸ்தியா இருக்கு\n நான் தலைப்பைப்பார்த்து வேறெதுவோனு நினைச்சுட்டேன்.\n//மூவருக்கு கம்ப்ளீட் மீல் (வெஜ்) 2600 ரூபாய் வரியுடன்//\nபடம்லாம் பாக்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்குங்க. அதோட மீ த எஸ்கேப்பு.\nநம்ம ஊரு முனியாண்டி விலாஸ் பிரியாணி சாப்பிட்டு எழுதுங்களே .. அது தான் நாம பட்ஜெட்க்கு சரியா வரும் ..\nநன்றி ஆதிமூலகிருஷ்ணன் (ஹி ஹி).\nம், யம்மி போஸ்ட். இந்த முறை என்னை விட்டுட்டுப் போஸ்ட் போட்டுட்டீங்க. உங்க பேச்சு கா.\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/education-and-employment/national-human-rights-commission-of-india-job", "date_download": "2021-05-06T00:35:29Z", "digest": "sha1:VXCKCD6JZSEJ6Y4RVCMCFFMNFMXRXNNN", "length": 8366, "nlines": 147, "source_domain": "www.seithipunal.com", "title": "தேசிய மனித உரிமை ஆணையத்தில் அரசு வேலைவாய்ப்பு.!! - Seithipunal", "raw_content": "\nதேசிய மனித உரிமை ஆணையத்தில் அரசு வேலைவாய்ப்பு.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nNational Human Rights Commission of India அதிகாரபூர்வ இணையதளத்தில் Joint Director காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Master's degree கொடுக்கப்பட்டுள்ளது.\nதகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Delhi) கொடுக்கப்பட்டுள்ளது.\nதகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.\nகல்வித்தகுதி : Master's degree\nதேர்வு முறை : Interview\nஇந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nமுழு விவரம் : https://nhrc.nic.in/sites/default/files/vacancy_19032021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்���ராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thenitamilsangam.org/", "date_download": "2021-05-05T23:48:29Z", "digest": "sha1:FUTDOSPT7VIMUUDINRMRSQOCD5TE7N4E", "length": 7353, "nlines": 41, "source_domain": "thenitamilsangam.org", "title": " ", "raw_content": "TheniTamilSangam.org - தேனித் தமிழ்ச் சங்கம்\n10, பள்ளிவாசல் தெரு, கம்பம் சாலை, தேனி - 625531, தமிழ்நாடு, இந்தியா.\nஉலகத் தமிழ்ச் சங்கம் மதுரை (தமிழ்நாடு அரசு நிறுவனம்) இணைப்பு பெற்றது.\nமுகப்பு | நோக்கங்கள் | புரவலர்கள் | நிருவாகிகள் | பொதுக்குழு உறுப்பினர்கள் | உறுப்பினர்கள் | நன்கொடையாளர்கள்| பாராட்டு பெற்றோர்| விண்ணப்பப் படிவங்கள் | புரிந்துணர்வு ஒப்பந்தம்\nநிகழ்வுகள் | இணைய வழி நிகழ்வுகள் | இணைய வழிச் சிறப்பு நிகழ்வுகள் | படங்கள் | காணொலிகள் | நன்கொடை | தொடர்புக்கு\nபுரவலர் / புதிய உறுப்பினர் சேர்க்கை\nதமிழ் மொழி, தமிழர் பண்பாடு, கலைகள் சார்ந்த துறைகளில் வளர்ச்சியையும், செழுமையையும் இலக்காகக் கொண்டு பதிவு செய்யப் பெற்ற அமைப்பான தேனித் தமிழ்ச் சங்கத்தில் புரவலர் சேர்க்கை, புதிய உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் நிலை புதுப்பித்தல் போன்றவை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கீழ்க்காணும் விண்ணப்பப் படிவங்களில் தேவையானதைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.\n* புரவலர் சேர்க்கை படிவம்\n* புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம்\n* உறுப்பினர் நிலை புதுப்பித்தல் படிவம்\nஇணையம் வழியிலான உரை மற்றும் நிகழ்வுகள்\nதேனித் தமிழ்ச் சங்கம் மற்றும் சி. பா. ஆதித்தனார் தமிழியல் ஆய்வுக்கழகம் இணைந்து இணையம் வழியில் நாளும் ஒரு உரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்வினை 31-5-2020 வரை தொடர்ந்து மாலை 5.00 மணிக்கு வழங்கி வந்தது. தற்போது வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.00 மணிக்கு இந்நிகழ்வு நடத்தப்பெற்று வருகிறது. மேலும், பல்வேறு சிறப்பு நிகழ்வுகளையும் அவ்வப்போது நடத்தி வருகின்றது.\nஇந்நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள், https://meet.google.com/hzr-ekri-gmf எனும் இணைய முகவரியினைப் பயன்படுத்தி Google Meet எனும் செயலி வழியாக Ask Join அல்லது Join Meeting என்பதைச் சொடுக்கி, அதன் வழியாக இணையலாம். Enter Code என்று வரும் நிலையில் அங்கு hzr-ekri-gmf என்று உள்ளீடு செய்து இணையலாம். Google Meet வழியாக இணைந்தவுடன், அங்கே தெரியும் தங்களது ஒலிவாங்கி (Mike) மற்றும் நிகழ்படம் (video) ஆகியவற்றுக்கான குறியீட்டை அணைத்து (Mute) வைத்து, சிறப்புப் பேச்சாளரின் உரையினை அனைவரும் தெளிவாகக் கேட்க உதவ வேண்டுகிறோம்.\nஇந்நிகழ்வில் பங்கேற்பவர்களுக்கு மின்னஞ்சலில் பங்கேற்புச் சான்றிதழ் அனுப்பப்பட்டு வருகிறது.\nவாரம் ஒரு உரை மற்றும் கலந்துரையாடல் நிகழ்விலும், சிறப்பு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள வாரீர்...\nஆசிரியர் மற்றும் கௌரவச் செயலாளர், இந்திய செஞ்சிலுவைச் சங்கம், தேனி மாவட்டம்.\nதமிழர் பண்பாட்டில் குடும்ப மரபும் மாற்றமும்\nஎழுத்தாளர், கல்வியாளர் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர், புதுக்கோட்டை.\nமுந்தைய வார உரைகளின் பட்டியலைக் காண இங்கேச் சொடுக்கவும்\nமுந்தைய சிறப்பு நிகழ்வுகளின் பட்டியலைக் காண இங்கேச் சொடுக்கவும்\n© 2018-2020 தேனித்தமிழ்ச்சங்கம்.ஆர்க் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்\nஇத்தளத்தினை வடிவமைத்து வழங்கிக் கொண்டிருப்பது\nமுத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழ் (www.muthukamalam.com)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.cibil.com/ta/", "date_download": "2021-05-06T00:33:37Z", "digest": "sha1:N6HX6VWE3MJVTHXRDL3P4T5RMB5BFKOS", "length": 19360, "nlines": 153, "source_domain": "www.cibil.com", "title": "Credit Score | Credit Report | Loan & Debt Solutions | CIBIL", "raw_content": "\nசிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கைId11\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் அறிக்கைId12\nசிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை\nகடன் ஒப்புதல் செயல்பாட்டில் சிபில் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது. கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகள் அதிகம்.\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் அறிக்கை\nசிபில் தரவரிசை என்பது உங்கள் சி.சி.ஆரின் எண் சுருக்கமாகும் மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கையின் (சி.சி.ஆர்) உங்கள் நிறுவனத்தின் கடன் வரலாற்றின் பதிவு. இரண்டுமே உங்கள் கடன் தகுதிக்கான அறிகுறியாகும்.\nதயாரிப்புகள் மற்றும் பங்கேற்பு கடன் வழங்குநர்கள் முழுவதும் ஒரே சலுகையில் பல சலுகைகளைத் தேர்வுசெய்ய உங்களுக்கு உதவும் ஆன்லைன் தளம். கடனுக்கான பார்வை, ஒப்பிடு மற்றும் விண்ணப்பிக்கவும். உங்கள் சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கையின் அடிப்படையில் தனிப்பயனாக்கப்பட்ட கடன் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகளைப் பெறுங்கள்.\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் ஒப்புதல்Id21\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் ஒப்புதல்\nஉங்கள் சிபில் ஸ்கோர் கடன் வழங்குநர்களுக்கு உங்கள் கடன் ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. அதிக மதிப்பெண் என்பது ஒரு நபரின் கடன் தகுதியைக் குறிக்கிறது. உங்கள் சிபில் ஸ்கோர் கடன் விண்ணப்ப செயல்முறைக்கு எவ்வாறு உதவுகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.\nசிபிலின் செயல்பாடுகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான விரிவான வழிகாட்டி.\nஅடிக்கடி கேட்கப்படும் கடன் கேள்விகள்Id31\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் அடிப்படைகள்Id32\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள்Id33\nஉங்கள் கடன் மதிப்பெண்ணைப் புரிந்துகொண்டு அறிக்கை செய்யுங்கள்Id34\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் உதவிId35\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை கேள்விகள்Id37\nஇலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கைId38\nஅடிக்கடி கேட்கப்படும் ஸ்கோர் சிமுலேட்டர் கேள்விகள்Id39\nஅடிக்கடி கேட்கப்படும் கடன் கேள்விகள்\nமிகவும் பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியவும்.\nகடன் மதிப்பெண் மற்றும் கடன் அடிப்படைகள்\nசிபில் ஸ்கோரைப் பற்றி மேலும் வாசிக்க மற்றும் கடன் விண்ணப்ப செயல்பாட்டில் இது ஏன் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் சிபில் ஸ்கோரை எவ்வாறு மேம்படுத்துவது என்பதையும் அறிக.\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள்\nகடன் நிராகரிப்புகள் மற்றும் தகராறுகள் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்.\nஉங்கள் கடன் மதிப்பெண்ணைப் புரிந்துகொண்டு அறிக்கை செய்யுங்கள்\nஉங்கள் சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் எளிய, விளக்கமான பதில்கள்\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் உதவி\nகொள்முதல் மற்றும் பிந்தைய கொள்முதல் அ���ுபவம் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் தீர்வு காண உதவும் முழுமையான வழிகாட்டி.\nசிபில் சந்தை இடத்தைப் பற்றி மேலும் அறிக மற்றும் பங்குபெறும் வெவ்வேறு கடன் வழங்குநர்களிடமிருந்து கடன் மற்றும் கிரெடிட் கார்டு சலுகைகள் குறித்த உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்.\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை கேள்விகள்\nசிபில் தரவரிசை மற்றும் நிறுவனத்தின் கடன் அறிக்கை பற்றிய உங்கள் பொதுவான கேள்விகளுக்கு பதில்களைப் பெறுங்கள்.\nஇலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை\nஉங்கள் இலவச சிபில் மதிப்பெண் மற்றும் அறிக்கை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட வினவல்கள் பற்றி மேலும் அறிக.\nஅடிக்கடி கேட்கப்படும் ஸ்கோர் சிமுலேட்டர் கேள்விகள்\nஸ்கோர் சிமுலேட்டர் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில்களைப் பெறுங்கள்\nகடன், கடன்கள் மற்றும் பலவற்றைப் பற்றி அறிய இந்த வீடியோக்களைப் பாருங்கள்.\nஉங்கள் புதிய சிபில் மதிப்பெண் தொடர்பான உங்கள் எல்லா கேள்விகளுக்கும் எளிய, விளக்கமான பதில்கள்.\nஅவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டம் (ஈ.சி.எல்.ஜி.எஸ்) மற்றும் எம்.எஸ்.எம்.இ க்களுக்கான கடையில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றி மேலும் அறிக.\nஉங்கள் சிபில் அறிக்கையில் பிரதிபலிக்கும் தவறான தகவல்கள், கணக்கு உரிமை மற்றும் தகவல்களின் நகல் ஆகியவற்றைத் தீர்க்க ஆன்லைனில் ஒரு சர்ச்சையை எவ்வாறு தொடங்குவது என்பதை அறிக.\nஉங்கள் நிறுவனத்தின் கடன் அறிக்கையில் ஏதேனும் தவறான தகவல்களுக்கு ஆன்லைனில் ஒரு சர்ச்சையை எவ்வாறு தொடங்குவது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nகடன் விண்ணப்ப செயல்பாட்டில் சிபில் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் குறைந்த மதிப்பெண் உங்கள் கடன் ஒப்புதலுக்கான வாய்ப்புகளை பாதிக்கும். உங்கள் மதிப்பெண் மற்றும் ஆரோக்கியமான மதிப்பெண்ணைப் பராமரிப்பதற்கான படிகள் என்ன என்பதை அறிக.\nஉங்கள் கடனை அங்கீகரிப்பதற்கு முன், வங்கிகளால் உங்கள் CIBIL மதிப்பெண் சரிபார்க்கப்படும்.*\nஉங்கள் CIBIL மதிப்பெண்ணிற்கு வரம்பற்ற அணுகல்* & இன்னும் அதிகம் பெறவும்\nநீங்கள் ஏற்கனவே ஒரு உறுப்பினரா இப்போது லாக்-இன் செய்யவும்* T&C Apply\nஉறுப்பினர்கள் என்ன பெறுவார்கள் என்பது இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:\nவரம்பற்ற அணுகல் மற்ற���ம் கடன் கண்காணிப்பு\nதினமும் உங்கள் CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கை, சர்ச்சைத் தீர்வு, மதிப்பெண் பகுப்பாய்வு மற்றும் அதிகமான புதுப்பிப்புகளை பெறவும்.\nஉங்கள் கடன் சுயவிவரத்தில் ஏதாவது மாற்றங்கள் இருக்கும் போது உடனடியாக விழிப்பூட்டல்கள் பெறுங்கள்\nஎன்ன என்றால்” சூழல்களை ஆராய்ந்து பல்வேறு கடன் நடவடிக்கைகளின் அடிப்படையில் உங்கள் தற்போதைய மதிப்பெண் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதைக் காணவும்\nஉங்கள் மதிப்பெண்ணின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட கடன் சலுகைகள் இருக்கும்.\nஉங்கள் இலவச வருடாந்திர CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையை ஆன்லைனில் பெற இங்கே கிளிக் செய்யவும்\nநீங்கள் உங்கள் CIBIL CIR-ஐ மட்டும் வாங்க விரும்பினால், இங்கே கிளிக் செய்து மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nநீங்கள் உங்கள் மிகச் சமீபத்திய CIBIL மதிப்பெண் மற்றும் அறிக்கையைப் பார்க்க விரும்பினால், மற்றும் ஒரு அக்கவுண்ட்டில் \"வெளியிடப்படவில்லை\" என்பதைக் கண்டால் இங்கே கிளிக் செய்யவும்..\nநீங்கள் ஒரு குறையைக் கண்டால், ஒரு சர்ச்சையைச் சமர்ப்பிக்கவும்.\nஉங்களால் ஆன்லைனில் உங்கள் அடையாளத்தை சரிபார்க்க முடியவில்லை என்றால், online, துணை ஆவணங்களை பதிவேற்றவும்..\nநீங்கள் ஏற்கனவே உங்கள் அடையாளத்தை சரிபார்க்க ஆவணங்களை சமர்ப்பித்திருந்தால், நீங்கள் ஒரு புதுப்பிப்பைப் பெறலாம்..\nஎஃப்ஏகியூக்கள் உங்கள் பொதுவான கேள்விகளுக்கு விரைவாக பதில் அளிக்கும்.\nஉங்கள் கடன் மதிப்பெண் மற்றும் அறிக்கை உங்களுக்கு மட்டுமல்லாமல், உங்களுக்கு கடன் வழங்குபவர்களுக்கும் ஏன் முக்கியமானதாகும்.\nலோன் ஒப்புதல் செயல்முறை பற்றி அறிந்துக்கொள்வதால், வங்கிகள் உங்கள் லோன் விண்ணப்பத்தை எப்படி மதிப்பிடுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.\nதகவல்களைப் பற்றி மேலும் அறிய உங்களது:\n- நிறுவன கடன் அறிக்கை (CCR)\nCIBIL தரவரிசை மற்றும் நிறுவனக் கடன் அறிக்கை - இப்போது சந்தா சேரவும்\nசுலபமாக தொடர்பு கொள்ளலாம் - உங்கள் அறிக்கையை ஆன்லைனில் எப்போது வேண்டுமானாலும் சரிபார்க்கவும்.\nகடன் வழங்கப்பட்ட அனைத்து நிறுவனங்களும் 70% CIBIL தரவரிசை 4 முதல் 1 வரை கொண்டிருந்தன.\nCIBIL தரவரிசையுடன் உங்கள் நிறுவனத்தின் கடன் நிலையைக் கண்காணிக்கவும்.\nஏற்கனவே ஒரு கணக்கு உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.catholictamil.com/2020/03/blog-post_16.html", "date_download": "2021-05-06T00:54:23Z", "digest": "sha1:ZC3B3WRNMXKY2QSIRYKPFO7ZPPJ6R3CQ", "length": 21484, "nlines": 185, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: சேசுநாதருக்குச் செய்யப்பட்ட பதினைந்து இரகசிய வாதைகள்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nசேசுநாதருக்குச் செய்யப்பட்ட பதினைந்து இரகசிய வாதைகள்\n(அர்ச். கிளாரம்மாள் சபையைச் சேர்ந்த முத். மரிய மதலேன் என்ற கன்னிகைக்கு கீழ்வரும் வெளிப்படுத்தல் அருளப்பட்டது. இவள் உரோமையில் வாழ்ந்தவள். சேசு மரிப்பதற்கு முந்திய இரவில் அவர் பூங்கா வனத்தில் பிடிபட்டபின் வெளியில் தெரியாமல் அவருக்குச் செய்யப்பட்ட இரகசிய உபாதை களைப் பற்றி தனக்குக் கொஞ்சம் வெளிப்படுத் தும்படி முத். மரிய மதலேன் நமதாண்டவரிடம் அன்போடு கேட்டு வந்தாள். அவளுடைய விருப் பத்தை ஆண்டவர் ஏற்றுக்கொண்டு பின்வருமாறு அவளிடம் கூறினார்.)\nஉலகத்திலுள்ள சகல மனிதர்களையும்விட அதிக ஈனமானவன் நான்தான் என்று யூதர்கள் கருதினார்கள். ஆகவே அவர்கள்:\n1. என் கால்களை ஒரு கயிற்றால் கட்டி ஒரு கற்படிக் கட்டுகளின் படிகள் வழியாக என்னைக் கீழே இழுத்துக் கொண்டுபோய் அசுத்தமான குமட்டுகிற நிலவறையில் தள்ளினார்கள்.\n2. என் வஸ்திரங்களைக் கழற்றி விட்டு கணுக்கள் உள்ள இரும்பால் என் தேகத்தை தேள் கொட்டுவது போல் கொட்டினார்கள்.\n3. என்னை மண்ணில் கிடத்தி என் தேகத்தை சுற்றி ஒரு கயிற்றைப் போட்டு அதன் இரு ஓரங்களையும் பிடித்து தரையில் என்னை இழுத்துக் கொண்டு போனார்கள்.\n4. உருவக்கூடிய முடிச்சுப் போட்டு என்னை ஒரு மரக்கட்டையில் கட்டித் தொங்க விட்டார்கள். முடிச்சு உருவி அவிழ்ந்த போது நான் கீழே விழுந்தேன். இந்த வாதையின் கொடுமை தாங்காமல் நான் இரத்தக் கண்ணீர் வடித்தேன்.\n5. என்னை ஒரு கம்பத்தில் கட்டிவைத்து பற்பல ஆயுதங்களைக் கொண்டு என் தேகத்தில் குத்தினார்கள்.\n6. கற்களைக் கொண்டு என்னை அடித் தார்கள். தணலைக் கொண்டும் எரிபந்தங்களைக் கொண்டும் என்னைச் சுட்டார்கள்.\n7. செருப்புத் தைக்கிற ஊசியால் என்னைக் குத்தித் துளையிட்டார்கள். கூரிய ஈட்டிகள் என் தோலையும் சதையையும் கீறி ��ரத்த நரம்புகளைக் கிழித்தன.\n8. அவர்கள் என்னை ஒரு கம்பத்தில் கட்டி காய்ச்சப்பட்ட உலோகத் தகட்டில் வெறுங் காலாக நிற்க வைத்தார்கள்.\n9. ஒரு இரும்புத் தொப்பியை என் தலை மேல் வைத்து, மிக மோசமான அசுத்தம் படிந்த கந்தைகளால் என் கண்களை கட்டினார்கள்.\n10. கூர்மையான ஆணிகளால் நிரம்பிய ஒரு நாற்காலியில் என்னை உட்கார வைத்தார்கள். இதனால் ஆழமான காயங்கள் ஏற்பட்டன.\n11. என் உடலின் இக்காயங்களில் காய்ச்சிய ஈயத்தையும், குங்குலியத்தையும் ஊற்றினார்கள். இந்த வாதனைக்குப் பின் மறுபடியும் என்னை அந்த ஆணி நாற்காலியில் உட்காரச் செய்ததால் ஆணிகள் மேலும் ஆழமாக சதைக்குள் சென்றன.\n12. வெட்கமும் வேதனையும் எனக்கு உண்டாகும்படியாக என் தாடி முடிகளைப் பிடுங்கிய துவாரங்களில் ஊசிகளை ஏற்றினார்கள். பின் என்னைப் புறங்கை கட்டி அந்த நிலவறைச் சிறையிலிருந்து என்னை அடித்துக் குத்திக் கொண்டே வெளியே நடத்திக் கொண்டு போனார்கள்.\n13. அவர்கள் என்னை ஒரு சிலுவைமேல் கிடத்தி அதிலே எவ்வளவு இறுக்கமாக என்னைக் கட்டினார்களென்றால் என்னால் மூச்சுவிட முடியவில்லை.\n14. நான் அப்படித் தரையில் கிடக்கும் போது என் தலையில் மிதித்தார்கள். உடல் மேல் ஏறி நடந்தார்கள். இதனால் என் மார்பு காயப்பட்டது. பின் ஒரு முள்ளை எடுத்து அதைக் கொண்டு என் நாவில் குத்தி அதனுள் செலுத் தினார்கள்.\n15. அவர்கள் என்னைப் பற்றி மிக ஆபாசமான வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டே என் வாய்க்குள் மிக அசிங்கமான மனிதக் கழிவுப் பொருட்களை ஊற்றினார்கள்.\nஇதன்பின் சேசு அந்த சகோதரியைப் பார்த்துக் கூறுவார்:\n இப்பதினைந்து கொடுமை களையும் மதித்து வணங்கும்படியாக இவைகளை நீ எல்லாருக்கும் அறிவி. யார் யார் ஒவ்வொரு நாளைக்கு இவற்றில் ஒரு வாதனையை அன்போடு எனக்கு ஒப்புக் கொடுத்து பின்வரும் ஜெபத்தைச் சொல்வார்களோ, அவர்களை நடுத்தீர்வை நாளில் நித்திய மகிமையால் சன்மானிப்பேன் என்றார்.\nஎன் ஆண்டவரே என் தேவனே தேவரீர் உம்முடைய விலையேறப்பெற்ற திரு இரத்தத்தைச் சிந்திய இப்பதினைந்து இரகசிய வாதைகளை மகிமைப்படுத்துவது என்னுடைய மாறா விருப்பமாக இருக்கிறது. சமுத்திரக் கரைகளில் எத்தனை மணல் பரல்கள் இருக்கின்றனவோ, வயல்களில் எத்தனை தானிய மணிகள் உள்ளனவோ, பூமியின் மேடுகளில் எத்தனை புல் இலைகள் காணப் படுகின்றனவோ, சோலைகளில் எத்தனை ���னிகள் உள்ளனவோ, மரங்களில் எத்தனை இலைகள் உள்ளனவோ, தோட்டங்களில் எத்தனை மலர்கள் பூக்கின்றனவோ, வானத்தில் எத்தனை நட்சத்திரங்களோ, மோட்சத்தில் எத்தனை சம்மனசுக்களோ, பூமியில் எத்தனை சிருஷ்டிகளோ அத்தனை ஆயிரம் தடவைகள் தேவரீர் மகிமை பெறுவீராக தேவரீர் உம்முடைய விலையேறப்பெற்ற திரு இரத்தத்தைச் சிந்திய இப்பதினைந்து இரகசிய வாதைகளை மகிமைப்படுத்துவது என்னுடைய மாறா விருப்பமாக இருக்கிறது. சமுத்திரக் கரைகளில் எத்தனை மணல் பரல்கள் இருக்கின்றனவோ, வயல்களில் எத்தனை தானிய மணிகள் உள்ளனவோ, பூமியின் மேடுகளில் எத்தனை புல் இலைகள் காணப் படுகின்றனவோ, சோலைகளில் எத்தனை கனிகள் உள்ளனவோ, மரங்களில் எத்தனை இலைகள் உள்ளனவோ, தோட்டங்களில் எத்தனை மலர்கள் பூக்கின்றனவோ, வானத்தில் எத்தனை நட்சத்திரங்களோ, மோட்சத்தில் எத்தனை சம்மனசுக்களோ, பூமியில் எத்தனை சிருஷ்டிகளோ அத்தனை ஆயிரம் தடவைகள் தேவரீர் மகிமை பெறுவீராக புகழப்படுவீராக\n மகா அன்புக்குப் பாத்திரமான ஆண்டவராகிய சேசுவே உம்முடைய மகா பரிசுத்த இருதயமும் உம்முடைய விலையேறப் பெற்ற திரு இரத்தமும், மனுக்குலத்திற்காக நீர் கொடுத்த தெய்வீகப் பலியும், மிகப் பரிசுத்தமான பீடத்தின் தேவதிரவிய அனுமானமும், மிகவும் பரிசுத்த கன்னிகையான மரியாயுடையவும், நவவிலாச சம்மனசுக்களுடையவும், ஆசீர்வதிக்கப்பட்ட புனிதர்களின் வரிசைகளுடையவும், என்னுடையவும், சகலருடையவும் மகிமையையும் புகழையும் உயர்வையும் பெறுவீராக உம்முடைய மகா பரிசுத்த இருதயமும் உம்முடைய விலையேறப் பெற்ற திரு இரத்தமும், மனுக்குலத்திற்காக நீர் கொடுத்த தெய்வீகப் பலியும், மிகப் பரிசுத்தமான பீடத்தின் தேவதிரவிய அனுமானமும், மிகவும் பரிசுத்த கன்னிகையான மரியாயுடையவும், நவவிலாச சம்மனசுக்களுடையவும், ஆசீர்வதிக்கப்பட்ட புனிதர்களின் வரிசைகளுடையவும், என்னுடையவும், சகலருடையவும் மகிமையையும் புகழையும் உயர்வையும் பெறுவீராக இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் நித்திய காலமும் பெறுவீராக இப்பொழுதும் எப்பொழுதும் என்றென்றும் நித்திய காலமும் பெறுவீராக\n(இப்பக்தி முயற்சி 2-ம் கிளமென்ட் என்னும் பாப்பானவரால் (1730-1740) அங்கீகரிக்கப் பட்டது.)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-05-06T01:30:36Z", "digest": "sha1:AQAYED2YKBXSEUF5DJTFUYJNUHPODP3H", "length": 19387, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜல்லிக்கட்டு News in Tamil - ஜல்லிக்கட்டு Latest news on maalaimalar.com", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபுதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு நடத்த மதுரை ஐகோர்ட்டு அனுமதி\nபுதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு நடத்த மதுரை ஐகோர்ட்டு அனுமதி\nபுதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதி வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவு பி��ப்பித்தனர்.\nவ.புதுப்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஜல்லிக்கட்டு\nவத்திராயிருப்பு அருகே வ.புதுப்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடைபெற்றது.\nவ.புதுப்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு- தயார் நிலையில் வாடிவாசல்\nவத்திராயிருப்பு அருகே நாளை நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல் தயார் நிலையில் உள்ளது. 150 காளைகளும், 150 மாடுபிடி வீரர்களும் களம் இறங்குகின்றனர்.\nதிருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டில் திமிறி வந்த காளைகள்- திமிலை பிடித்து அடக்கி வீரர்கள் உற்சாகம்\nதஞ்சை அருகே உள்ள திருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.\nஆவாரம்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்\nமணப்பாறையை அடுத்த ஆவாரம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் 750 காளைகளும், 300 வீரர்களும் பங்கேற்றனர்.\nகோவை செட்டிபாளையத்தில் கோலாகலம்- ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்\nகோவை மாவட்ட ஜல்லிக்கட்டு சங்கம் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி செட்டிபாளையத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார்.\nஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் ரத்து : தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை ரத்து செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.\nபுத்திரகவுண்டன்பாளையத்தில் 1200 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டன்பாளையம் பகுதியில் 1200 காளைகள் பங்கேற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.\nகலிங்கப்பட்டியில் களமாடிய காளைகளால் களை கட்டிய ஜல்லிக்கட்டு\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே கலிங்கப்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.\nதிருக்கானூர்பட்டியில் 21ந் தேதி ஜல்லிக்கட்டு- 600 காளைகள், 400 வீரர்கள் பதிவு\nதிருக்கானூர்பட்டியில் வருகிற 21-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதையொட்டி 600 காளைகளும், 400 வீரர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.\nஉசிலம்பட்டி அருகே ஜல்லிக்கட்டு போட்டி- சீறிப்பாய்ந்த காளைகளை வி���ட்டிப் பிடித்து அடக்கிய வீரர்கள்\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சின்ன கட்டளையில் உள்ள கருப்பசாமி கோவில் விழாவையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.\nஎருமப்பட்டியில் ஜல்லிக்கட்டு- அடங்க மறுத்த காளைகளுடன் மல்லுக்கட்டிய வீரர்கள்\nநாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகா எருமப்பட்டி பொன்னேரியில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது.\nதருமபுரியில் முதன்முதலாக 600 காளைகள், 300 வீரர்கள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு\nதருமபுரியில் முதன்முதலாக நடைபெற்ற ஜல்லிகட்டில் 600-க்கும் மேற்பட்ட காளைகள், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.\nதர்மபுரியில் நாளை நடக்கும் ஜல்லிக்கட்டில் 500 காளைகள் பங்கேற்பு- அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்\nதர்மபுரியில் நாளை நடக்கும் ஜல்லிக்கட்டில் 500 காளைகள் பங்கேற்கின்றன என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.\nதர்மபுரியில் வருகிற 13-ந் தேதி ஜல்லிக்கட்டு\nதர்மபுரியில் வருகிற 13-ந்தேதி ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள் இன்று பதிவு செய்யலாம்.\nபுகையிலைப்பட்டியில் ஜல்லிக்கட்டு காளைகளை போட்டி- போட்டு அடக்கிய வீரர்கள்\nதிண்டுக்கல் அருகே புகையிலைப்பட்டியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்க வீரர்கள் போட்டிபோட்டு மல்லுகட்டிய காட்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.\n‘ஜல்லிக்கட்டு’ படம் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் இல்லை - ரசிகர்கள் ஏமாற்றம்\nஆஸ்கர் விருதுக்காக போட்டியிடும் 15 படங்கள் அடங்கிய இறுதிப்பட்டியலில், ஜல்லிக்கட்டு திரைப்படம் இடம்பெறாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nதஞ்சை மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு: வாடிவாசலில் வழிமறித்த காளையர்கள்- நின்று களமாடிய காளைகள்\nதஞ்சை அடுத்த மாதாக்கோட்டையில் பாரம்பரியமிக்க ஜல்லிக்கட்டு இன்று காலை நடைபெற்றது. ஜல்லிக்கட்டை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தொடங்கி வைத்தார்.\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\n‘துப்பறிவாளன் 2’ படத்தை கிடப்பில் போட்ட விஷால்\nவக்கீல் தோற்றத்தில் சூர்யா.... வைரலாகும் புகைப்படங்கள்\nகொரோனா பாதிப்பு.... இயக்குனர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதி\nராட்சசன் 2-ம் பாகம் எப்போது உருவாகும் - நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்\n‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nடிராபிக் ராமசாமி மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்\nகொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/what-is-in-tamil_19464.html", "date_download": "2021-05-06T00:33:21Z", "digest": "sha1:JGJF5V372SWA5644ZKT3SXKORGZRXMLQ", "length": 67361, "nlines": 970, "source_domain": "www.valaitamil.com", "title": "என்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதில்?", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் தமிழ் மொழி - மரபு\nஎன்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதில்\nஎன்னய்யா சும்மா தமிழ் தமிழ்-ன்னு என்ன இருக்கு அதில்\n அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது..\n13. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..\n8.கலித்தொகை என்னும் \"எட்டுத்தொகை\" சங்க நூல்கள்.. \n1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை\n10.மலைபடுகடாம் என்னும் \"பத்துப்பாட்டு\" சங்க நூல்கள்....\n18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...\n5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்\n6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..\n5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...\nஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதிகளைக் கொண்டிருப்பதுதான்..\nஇந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..\nதமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..\nஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்\nஉமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்\nஎருமை வெளியனார் மகனார் கடலனார்\nகோளியூர்க் கிழார் மகனார் செழியனார்\nகோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்\nசெல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்\nசேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை\nசோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்\nகாவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்\nகாவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்\nபாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்\nபொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி\nமதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்\nமதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்\nமதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்\nமதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்\nமதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்\nமதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்\nமதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்\nமதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்\nமதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்\nமதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்\nமதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்\nமருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்\nமருங்கூர்ப் பாகை சாத்தன் பிரியனார்\nஆதிமந்தி - குறுந் 3\nஇளவெயினி - புறம் 157\nதாயங்கண்ணி - புறம் 250\n3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர்\nஇது மற்றொரு பட்டியல். இந்தப் பட்டியலில் நவநாத சித்தர்களும் அடங்குவர்.\n10. கௌதமர் - இது இன்னொரு பட்டியல்.\nபெரிய ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.\n41.ஶ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள்\n(அ. சத்ய நாதர், ஆ. சதோக நாதர், இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.\nவகுளி நாதர், ஊ. மதங்க நாதர், எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்)\nஇப்படிச் சித்தர்கள் பட்டியல் கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது. கிடைத்தவை இவைமட்டுமே.\nபல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய இனிய மொழி எம் தாய்மொழி தமிழ்..\nஇவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது...\nதகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 - பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் – பகுதி – 2\nதகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 - பேராசிரியர் முனைவர்.பா.இ��ையரசன்- பகுதி-1\nதகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார்\nஉலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - இஸ்ரோ தலைவர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை\nதாய்மொழி முக்கியத்துவம் - பன்னாட்டு அறிஞர்களின் சிற்றுரை\nதாய்மொழியாம் தமிழுக்கு நம் வாழ்நாளில் ஒரு நன்மையேனும் செய்ய வேண்டுமெனில் இவற்றைச் செய்யுங்கள். 1\n\"ண\", \"ன\" மற்றும் \"ந\" எங்கெல்லாம் வரும்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் மொழி - மரபு\nதகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு – 3 - பேராசிரியர் முனைவர் பா. இறையரசன் – பகுதி – 2\nதகைமைசால் தமிழறிஞர்கள் – நிகழ்வு- 3 - பேராசிரியர் முனைவர்.பா.இறையரசன்- பகுதி-1\nதகைமைசால் தமிழறிஞர்கள் - முனைவர். தெய்வசுந்தரம் நயினார்\nஉலகத் தாய்மொழி நாள், 21 பிப்ரவரி | தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன - இஸ்ரோ தலைவர் டாக்டர்.மயில்சாமி அண்ணாதுரை\nதாய்மொழி முக்கியத்துவம் - பன்னாட்டு அறிஞர்களின் சிற்றுரை\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு ���ளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://thamilarivu.com/NelsonMandela.html", "date_download": "2021-05-06T00:02:38Z", "digest": "sha1:EZEGXM56SGNIZE3SGHMHUUDAFSIHMEJ7", "length": 7974, "nlines": 43, "source_domain": "thamilarivu.com", "title": "NelsonMandela", "raw_content": "\nஅண்டேலாதென்று அனுமதி மறுத்துக் காலன் எழுதிய கடிதத்தில்: 'உனக்கு அழைப்பில்லை இப்போது\nதொண்ணூற்று நாலு சுகமாய்க் கழிகிறது.\nதென் ஆபிரிக்காவில் காந்தீயம் தன் வித்திலைகளை முகிழ்த்துவிட்டு மண் புதைந்தபோது - அதன் அடிவேர் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் அத்திவாரமானது.\nபகிஷ்கரிப்பு, வேலை நிறுத்தம் சட்டமறுப்பு, ஒத்துழையாமை ஆகிய நான்கும் அதன் தூண்களாயின அண்ணல் காந்தி தன் அகிம்ஸைப் போரை - ஆரம்பித்த மண்ணைப் பிரிந்தபின் இரு தசாப்தங்கள் நிறவெறி அரக்கன் பசியில் வாடினான்\nமண்ணின் மைந்தனாய் மண்டேலா பிறக்க\nதாழ்த்தப்பட்ட கறுப்பன் சட்டம் பேசினான் அல்ஜீரியாவின் ஆயுதப்பயிற்சியால் அடித���தால் என்னை, அடிப்பேன் என்றான்\n'பயங்கரவாதி' - பட்டம் கிடைத்தது\nஇந்தியக் கூலிகளுக்கு வழக்குரைத்ததால் ஆயுட்காலச்சிறையில் அடைபட்டிருக்கவேண்டிய அண்ணல் காந்தி அன்னை மண் மீண்டதால் நிறவெறியின் பசிக்கு தம்பி நெல்சன் மண்டேலா\nவாழ்க்கையின் வசந்தங்களை இழந்து போனாலும் வரித்துக் கொண்ட கொள்கையுடன் காதல் வாழ்வு இன்றுவரை தொடர்கிறது.\nமனைவியர் வரலாம் போகலாம் - ஆனால் என் மக்களின் சுபீட்சமும் விடுதலையும் மாற்றப்பட முடியாதவை என்ற\nதன்னைக் கொடுமை செய்த நிறவெறி பிடித்த வெள்ளையரை நண்பராய் மதித்த நல்லவன் - அதனால்\nலண்டனில் அவருக்கு வாழும் போதே சிலை\nகண் சுருக்கிச் சிரிக்கும் போதுஎங்கேயோ பார்த்த ஞாபகம் - ங்ஆ எங்களுர் கணபதி மச்சானின் முகச்சாயல்\nஅன்னியமான எண்ணம் வருவதில்லை. ஆனாலும்\nஏனோ மனத்தில், எனக்குண்டு ஓர் தாபம்\nஐயா நீ ஈழத்தில் ஆறாத் துயரோடு\nவாடும் எமக்காய் ஓர் வார்த்தை உதிர்க்கவில்லை – அதையெம் வர லாற்றில் பதிக்கவில்லை\nஉன்மண்ணில் எங்கள் உரிமைகளுக்காக ஓங்கிக்குரல் கொடுப்போர் உள்ளார்கள்\nஇன்றுவரை நீயுன் இதயந் திறந்து தமிழ் ஈழத்திற்காதரவாய் ஏன் வார்த்தை சொல்லவில்லை\nஆடி மாசத்தில் அவனிக்கு வந்தவனே ஆடிக் கலவரத்தால் அவலத்திற்குள்ளாகி நாடுவிட்டு நாடு நடைப் பிணங்களாய்த் திரிந்தோம் அப்போதும் உன் நா அசையலையே எங்களுக்காய்\nதூரக் கலைத்துத் துயரனைத்தையும் சுமத்தி வேர் பாய்ந்த மண்ணை விட்டுப் பிடுங்கியெமை\nஇந்தவுலகில் இழிவு செய்த பேர்க் கெதிராய் உந்தனது செந் நா உரைக்கலையே ஓர் வார்த்தை\nசுற்றமிழந்து சுகமிழந்து சொத்திழந்து எற்றுண்டு காற்றில் ஏதிலிகளாயாகி\nகாலக் கொடுமையினால் கண்ணிழியும் எங்களது கோலத்தைக் கண்டும் குமுறலையே உன்மனது\nஅன்புக் கணவர்களை அண்ணாமார் தம்பியரை, வன்புணர்வால் தங்கள் வாழ்வை, எல்லாமிழந்து\nஇன்று பரிதவிக்கும் எங்குலத்துப் பெண்களுக்காய் என்றும் கதைக்கலையே எங்களுக்காய் பேசலையே\nஎண்ணற்ற எங்கள் இளையோர் இனவெறியால் மண்ணிற் புதைந்தார் மனந்துடிக்க வாடுகிறோம் அண்ணலே உன்றன் அனுதாபம் எங்களுக்காய் இன்னும் திரும்பலையே ஏறெடுத்தும் பார்க்கலையே\nஅடக்கப் படுபவர்க்காய் ஆர்ப்பரிக்கும் உன் நாவு முடக்கபட நீ முகந்திருப்பி வாழ்வதென்ன என்ன நியாயமிது ஈழவர்க்கு வேறுண்டா\nஅண்ணலே இ���து அடுக்கா உன் சீர்த்திக்கு\nஆனாலுமென்ன அன்பனே நின்புகழென் பேனா எழுதப் பிணங்காது ஆதலினால் இன்னும் பல்லாண்டு இருந்துலகில் ஏதிலர்க்காய் உன் நா அசைய உரைக்கின்றேன் நல்வாழ்த்து.\n(இது ஒரு பேப்பரில் வெளிவந்தது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:53:50Z", "digest": "sha1:RTFHPDNYWG2D3P4NTRQ5IXN45IUD2NO7", "length": 3829, "nlines": 35, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பல்லவ அரசர் காலநிரல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(பல்லவ அரசர் கால நிரல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபல்லவ அரசர்களின் காலநிரல், ந. சி. கந்தையா பிள்ளையின் \"காலக்குறிப்பு அகராதி\" என்னும் நூலில் வரிசைப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. [1]\nபல்லவ அரசர்கள் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் தலையெடுத்து ஆந்திர மாநிலம் நெல்லூர், குண்டூர் பகுதியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இவர்களில் 8 அரசர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅடுத்து, காஞ்சிபுரத்தைத் தலைநகராக் கொண்டு அரசாண்ட முற்காலப் பல்லவர் 9 பேரும், பிற்காலப் பல்லவர் 4 பேரும் வரிசைப்படுத்தப்பட்டுக் காலம் கணித்துக் காட்டப்பட்டுள்ளனர்.\nஅவற்றை இங்குப் பட-அச்சு வடிவில் காணலாம்.\n↑ கந்தையா பிள்ளை, ந. சி., காலக்குறிப்பு அகராதி, வெளியீடு ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1960\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2014, 20:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/why-csk-picks-piyush-chawla-we-know-the-reason-kkr-trolls.html", "date_download": "2021-05-06T00:44:57Z", "digest": "sha1:F2XK4X4B74CRIN76XTVT2GB76NXANP2B", "length": 8239, "nlines": 51, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Why csk picks piyush chawla, we know the reason kkr trolls | Sports News", "raw_content": "\nஅவர ஏன் 'டீமில' எடுத்தீங்கனு... எங்களுக்கு தெரியும்... 'சிஎஸ்கே'வை கலாய்த்து... போட்டோ ஷேர் செய்த 'கொல்கத்தா'\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\n13-வது சீசனுக்காக ஐபிஎல் ஏலம் நேற்று நடைப்பெற்றது. இதில் 8 அணிகளின் நிர்வாகிகள் பங்கு கொண்டு, தங்களுக்கு தேவையான வீரர்களை கடும் போட்டிகளுக்கு இடையில் தேர்வு செய்தனர்.\nஇந்நிலையில், 2020 ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சாம் கரனை 5.50 கோடிக்கும், பியூஸ் சாவ்லாவை 6.75 கோடிக்கும், ஹேசல்வுட்டை 2 கோடிக்கும், சாய் கிஷோரை 20 லட்சத்திற்கும் ஏலத்தில் எடுத்தது. இதில், 30 வயதான பியூஸ் சாவ்லாவை அதிக விலைக்கு, அதாவது 6.75 கோடிக்கு, சிஎஸ்கே வாங்கியதால், ஏமாற்றமடைந்த ரசிகர்கள் பலரும் அந்த அணியை ட்விட்டரில், வறுத்தெடுத்து வருகின்றனர்.\nமேலும் இன்னும் சில நாட்களில் 31 வயதாகப் போகும் பியூஸ் சாவ்லா, இந்த ஆண்டுக்கான ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்ட இந்திய வீரர் என்பதால், ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர். இதற்கு அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங், விளக்கம் கொடுத்திருந்தார். இந்நிலையில், கொல்கத்தாவின் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பியூஷ் சாவ்லாவை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்ததை அடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியாகப் பதிவிட்டிருந்தது.\nஅதற்கு கீழே, கொல்கத்தா அணி, ‘பியூஷ் சாவ்லாவை நீங்கள் ஏலம் எடுத்ததற்கான காரணம் எங்களுக்குத் தெரியும்’ என்று பதிவிட்டு #DadsArmy என்று ஹேஷ்டாக் போட்டு, பியூஸ் சாவ்லா தனது மகனுடன் இருக்கும் படத்தையும் பதிவிட்டுள்ளது. இந்தப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியது.\n.. ‘தோனி கொடுத்த அட்வைஸ்’.. சிஎஸ்கே இளம்வீரர் சொன்ன சீக்ரெட்..\nபானிபூரி வித்து... பட்ட 'கஷ்டமெல்லாம்' வீணாகல... கோடிகளில் 'விலைபோன' 17 வயது வீரர்\n'விலை' போகாத வீரர்களை... ஏலக்கடைசியில்... கோடிகளை 'கொட்டிக்கொடுத்து' எடுத்த அணிகள்\nVIDEO: ‘தலைவன் தோனி’க்கு.. ‘என்ன வேணும்னு எங்களுக்கு தெரியும்’.. சிஎஸ்கே சிஇஓ-வின் சூப்பர் பதில்..\nஇந்தவாட்டி 'மிஸ்' பண்ணக்கூடாது... தமிழக வீரரை 'ஸ்கெட்ச்' போட்டுத்தூக்கிய... பிரபல அணி\n‘ஐபிஎல் வரலாற்றிலேயே’.. ‘அதிக விலைக்கு ஏலம் போன வீரர்’.. ‘மொத்த டீமையும் திரும்பி பாக்க வச்ச ஒத்த டீம்’..\nசெம டுவிஸ்ட்... 28 பந்துல 80 ரன் 'அடிச்சவர'... யாரு எடுத்து 'இருக்காங்க' பாருங்க\n‘விலை’ போகாத ‘பிரபல’ இந்திய வீரர்கள்... கோடிகளை ‘கொட்டி’... ‘வெளிநாட்டு’ வீரர்களை வாங்கிய அணிகள்...\n3 பேர் தான்... பர்ஸ் காலி... அவருக்கு ''இவ்ளோ' தொகையா\nசிஎஸ்கே ஆர்மியில்... இணைந்த இந்திய வீரர்... இவ்வளவு தொகையா\n‘பரபரப்பாக’ நடந்து வரும் ஏலத்தில்... ‘அடுத்தடுத்து’ இளம் வீரர்களை வாங்கிக் குவித்த ‘ராஜஸ்தான் ராயல்ஸ்’...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/2020/05/wapcos-recruitment-2020-for-manager.html", "date_download": "2021-05-06T01:23:36Z", "digest": "sha1:5CH45VSGR44QJERTVGFRUQRUVQVLFEXG", "length": 6709, "nlines": 102, "source_domain": "tamil.jobnews360.com", "title": "WAPCOS வேலைவாய்ப்பு 2020: Manager (Finance)", "raw_content": "\nWAPCOS வேலைவாய்ப்பு 2020: மொத்தம் 1 காலியிடங்கள். WAPCOS அதிகாரப்பூர்வ வலைத்தளம் http://www.wapcos.gov.in/\nஇதில் அறிவிப்பு வெளியானது. பதவிகள்: Manager (Finance). இங்கே, முழு விண்ணப்ப நடைமுறை, வேலை விவரங்கள், அட்மிட் கார்டு, முடிவுகள் பற்றிய செய்திகளை, முழு விவரங்களுக்கு கீழே உள்ளதை படிக்கவும். WAPCOS-Water and Power Consultancy Services\nWAPCOS வேலைவாய்ப்பு: Manager (Finance) முழு விவரங்கள்\nWAPCOS வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nWAPCOS வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nWAPCOS வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nWAPCOS வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த இணைப்பில் விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்கவும்\nவிண்ணப்ப படிவத்தை அச்சிட்டு நிரப்பவும்\nவிண்ணப்ப படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nTags # அரசு வேலை # PG வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, PG வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.catholictamil.com/2021/02/blog-post_981.html", "date_download": "2021-05-06T01:43:52Z", "digest": "sha1:33HOOKYTW2KX36OEO4PBGM3CPPVGYIA3", "length": 10931, "nlines": 172, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: பிரியாத உறவே என் இயேசுவே ***", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nபிரியாத உறவே என் இயேசுவே ***\nபிரியாத உறவே என் இயேசுவே - உன்\nபீடத்தில் பலியாக என்னைத் தந்தேன்\n1. எனக்காக உம்மை பலியாகத் தந்தீர்\nஅதற்காக என்னைப் பரிசாகத் தந்தேன்\nஉணவாக உம்மை விருந்தாகத் தந்தீர்\nஉணர்வோடு என்னை உமக்காகத் தந்தேன்\n2. நிலையான அன்பை நீர் தாமே தந்தீர்\nநிழலாக என்னைத் தொடர்ந்தே வந்தீர்\nநீயின்றி என்னில் மகிழ்வேதும் இல்லை\nநின்பாதம் என்னை முழுதாகத் தந்தேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அ��ிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/%E0%AE%AF-%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F-%E0%AE%AE-%E0%AE%AA%E0%AE%B8-%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%89%E0%AE%AF-%E0%AE%B0-%E0%AE%B4%E0%AE%AA-%E0%AE%AA/74-155277", "date_download": "2021-05-06T00:52:45Z", "digest": "sha1:4CICUWBJ524YLDSQ6PKDOBASMHLY7PKQ", "length": 8283, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு\nஅம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்த இராசையா ஜீவன்குமார் (வயது 22) என்ற இளம் குடும்பஸ்தர், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்துள்ளார்.\nஇவரும் மற்றுமொருவரும் விறகு வெட்டுவதற்காக காட்டுக்கு சென்றுகொண்டிருந்தபோது, அங்கு நின்ற காட்டு யானை மேற்படி குடும்பஸ்தரை தாக்கியுள்ளது. இந்நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் இவர் உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.\nஇவருடன் சென்ற மற்றைய நபர் பாதுகாப்பாக தப்பிவந்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%AE-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%A9-%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%9F%E0%AE%AE-%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%AA/71-178224", "date_download": "2021-05-06T01:37:55Z", "digest": "sha1:CHXDM44NFEY2OUS32D6DJWOX24FFU35M", "length": 14351, "nlines": 154, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || எமது தனித்துவம் எமக்கு தேவை: கனேடிய அமைச்சரிடம் சி.வி தெரிவிப்பு TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome யாழ்ப்பாணம் எமது தனித்துவம் எமக்கு தேவை: கனேடிய அமைச்சரிடம் சி.வி தெரிவிப்பு\nஎமது தனித்துவம் எமக்கு தேவை: கனேடிய அமைச்சரிடம் சி.வி தெரி��ிப்பு\nதமிழர்களாகிய எமது தனித்துவம் எமக்கு தேவை. அதையே நாம் கோருகிறோம். மாறாக நாம் பிரிவினையை ஏற்படுத்தவில்லை என கனேடிய வெளிவிவகார அமைச்சரிடம் தான் எடுத்துரைத்ததாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nஇலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியோன், இன்று வெள்ளிக்கிழமை (29), வடக்கு மாகாண முதலமைச்சரை கைதடியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.\nஇக்கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஊடகவியலாளருடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,\n“இன்றைய தினம் கனடா நாட்டு வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பு இடம்பெற்றது. நமது நாட்டில் அரசியல் ரீதியான தற்போதய நிலமையை அறிந்து செல்வதற்காகவே தனது விஜயம் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇதில் இலங்கை நாட்டில் காணப்படும் பிரச்சினை போன்று தமது நாடும் பிரான்ஸ் உடனான ஒரு பிரிவினை வாதப் பிரச்சினையை எதிர் கொண்டது எனவும் பின்பு அது சரியான முறையில் தீர்க்கப்பட்டு தற்போது இரு தரப்பினரும் பிரச்சினையின்றி சுமூகமாக உள்ளனர் என்றும் அது போன்று நம் நாட்டில் அவ்வாறு ஒரு முன்னெடுப்பை செய்வதில் என்ன பிரச்சினை நிலவுகிறது என என்னிடம் வெளிவிவகார அமைச்சர் வினாவினார்.\nநாட்டின் ஒருமைப்பாட்டை நாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை என்றும் அதன் அடிப்படையிலேயே மக்கள் எம்மை ஆதரிக்கின்றனர் என்று எடுத்துகாட்டிய நான் நாம் பிரிவினையை ஏற்படுத்தவில்லை. எமது தனித்துவத்தையே கோரி நிற்கிறோம் எனவும் அவரிடம் சுட்டிக்காட்டினேன் என முதலமைச்சர் தெரிவித்தார்.\nமேலும் நாம் முன்னய காலகட்டத்தில் இவ்வாறான ஒரு நிலமையிலேயே வாழ்ந்து வந்தோம். முன்னர் தமிழர்கள் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சென்று தமது வர்த்தக வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் 1956ஆம் ஆண்டு காலப்பகுதியில் தான் இந்த நிலைமை மாற்றம் பெற்று தனி சிங்கள ஆட்சி நாடாக இலங்கை மாறியது. அதிலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளும் ஆரம்பமானது. என்பதை அவரிடம் எடுத்துக் காட்டினேன்.\nநாட்டின் ஏனைய பகுதிகளில் வாழும் மக்களின் இன, மத, மொழி, கலாச்சாரத்தின் தனித்துவம் எவ்வாறு உள்ளதோ அதனடிப்பட��யில் எமது இன, மொழி, மத, கலாச்சாரங்கள் பேணப்பட வேண்டும். எமக்கான தனித்துவம் வழங்கபட வேண்டும் என்று நான் கூறிய கருத்தை வெளிவிவகார அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.\nநீங்கள் தமிழன் என்பதிலும், இலங்கையன் என கூறுவதிலும் பெருமைப்படுகிறீர்களா என வித்தியாசமான ஒரு கேள்வியினை என்னிடம் வெளிவிவகார அமைச்சர் கேட்டிருந்தார். இதற்கு 'அவ்வாறு நான், நாம் இருப்பதற்கு எமது தனித்துவம் எமக்கு வழங்கப்படவேண்டும், வடபகுதிகளில் தமிழினத்தை விட அயலினத்தின் குடியேற்றம் எமக்கு வேண்டாம் அதனை நாம் ஏற்றுக்கொள்ளமுடியாது' என நான் அவரிடம் கூறினேன்.\nஎன்னுடன் தொடர்ந்து உரையாடிய வெளிவிகார அமைச்சர் இந்த நாட்டில் இன ஒருமைப்பாடு ஏற்படுத்துவதற்கு கனடா கண்ணும் கருத்துமாக உள்ளதெனவும், கனடாவில் உள்ள தமிழர்கள் எந்தவித பிரச்சினையும் இன்றி சிறந்த முறையில் தமது வாழ்வை தொடர்கின்றனர்.\nஅவ்வாறான ஒரு நிலமையை இங்கு உருவாக்குவதற்கு தம்மால் முடிந்த அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://stotranidhi.com/ta/manyu-suktam-in-tamil/", "date_download": "2021-05-06T00:50:47Z", "digest": "sha1:YAEMCENTWPGLRFBNGVRPJ72UVX5546TB", "length": 16184, "nlines": 269, "source_domain": "stotranidhi.com", "title": "Manyu Suktam - ம��்யு ஸூக்தம் - Stotra Nidhi", "raw_content": "\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nVeda Suktam - வெதஸூக்தம்\nManyu Suktam – மன்யு ஸூக்தம்\nயஸ்தே᳚ ம॒ந்யோ(அ)வி॑த⁴த்³வஜ்ர ஸாயக॒ ஸஹ॒ ஓஜ॑: புஷ்யதி॒ விஶ்வ॑மாநு॒ஷக் \nஸா॒ஹ்யாம॒ தா³ஸ॒மார்யம்॒ த்வயா᳚ யு॒ஜா ஸஹ॑ஸ்க்ருதேந॒ ஸஹ॑ஸா॒ ஸஹ॑ஸ்வதா ॥ 01\nம॒ந்யுரிந்த்³ரோ᳚ ம॒ந்யுரே॒வாஸ॑ தே³॒வோ ம॒ந்யுர்ஹோதா॒ வரு॑ணோ ஜா॒தவே᳚தா³꞉ \nம॒ந்யும் விஶ॑ ஈலதே॒ மாநு॑ஷீ॒ர்யா꞉ பா॒ஹி நோ᳚ மந்யோ॒ தப॑ஸா ஸ॒ஜோஷா᳚: ॥ 02\nஅ॒பீ⁴᳚ஹி மந்யோ த॒வஸ॒ஸ்தவீ᳚யா॒ந்தப॑ஸா யு॒ஜா வி ஜ॑ஹி॒ ஶத்ரூ॑ந் \nஅ॒மி॒த்ர॒ஹா வ்ரு॑த்ர॒ஹா த³॑ஸ்யு॒ஹா ச॒ விஶ்வா॒ வஸூ॒ந்யா ப⁴॑ரா॒ த்வம் ந॑: ॥ 03\nத்வம் ஹி ம᳚ந்யோ அ॒பி⁴பூ⁴᳚த்யோஜா꞉ ஸ்வய॒ம்பூ⁴ர்பா⁴மோ᳚ அபி⁴மாதிஷா॒ஹ꞉ \nவி॒ஶ்வச॑ர்ஷணி॒: ஸஹு॑ரி॒: ஸஹா᳚வாந॒ஸ்மாஸ்வோஜ॒: ப்ருத॑நாஸு தே⁴ஹி ॥ 04\nஅ॒பா⁴॒க³꞉ ஸந்நப॒ பரே᳚தோ அஸ்மி॒ தவ॒ க்ரத்வா᳚ தவி॒ஷஸ்ய॑ ப்ரசேத꞉ \nதம் த்வா᳚ மந்யோ அக்ர॒துர்ஜி॑ஹீலா॒ஹம் ஸ்வா த॒நூர்ப³॑ல॒தே³யா᳚ய॒ மேஹி॑ ॥ 05\nஅ॒யம் தே᳚ அ॒ஸ்ம்யுப॒ மேஹ்ய॒ர்வாங்ப்ர॑தீசீ॒ந꞉ ஸ॑ஹுரே விஶ்வதா⁴ய꞉ \nமந்யோ᳚ வஜ்ரிந்ந॒பி⁴ மாமா வ॑வ்ருத்ஸ்வ॒ ஹநா᳚வ॒ த³ஸ்யூ᳚ண்ரு॒த போ³᳚த்⁴யா॒பே꞉ ॥ 06\nஅ॒பி⁴ ப்ரேஹி॑ த³க்ஷிண॒தோ ப⁴॑வா॒ மே(அ)தா⁴᳚ வ்ரு॒த்ராணி॑ ஜங்க⁴நாவ॒ பூ⁴ரி॑ \nஜு॒ஹோமி॑ தே த⁴॒ருணம்॒ மத்⁴வோ॒ அக்³ர॑மு॒பா⁴ உ॑பாம்॒ஶு ப்ர॑த²॒மா பி॑பா³வ ॥ 07\nத்வயா᳚ மந்யோ ஸ॒ரத²॑மாரு॒ஜந்தோ॒ ஹர்ஷ॑மாணாஸோ த்⁴ருஷி॒தா ம॑ருத்வ꞉ \nதி॒க்³மேஷ॑வ॒ ஆயு॑தா⁴ ஸம்॒ஶிஶா᳚நா அ॒பி⁴ ப்ர ய᳚ந்து॒ நரோ᳚ அ॒க்³நிரூ᳚பா꞉ ॥ 01\nஅ॒க்³நிரி॑வ மந்யோ த்விஷி॒த꞉ ஸ॑ஹஸ்வ ஸேநா॒நீர்ந॑: ஸஹுரே ஹூ॒த ஏ᳚தி⁴ \nஹ॒த்வாய॒ ஶத்ரூ॒ந்வி ப⁴॑ஜஸ்வ॒ வேத³॒ ஓஜோ॒ மிமா᳚நோ॒ வி ம்ருதோ⁴᳚ நுத³ஸ்வ ॥ 02\nஸஹ॑ஸ்வ மந்யோ அ॒பி⁴மா᳚திம॒ஸ்மே ரு॒ஜந்ம்ரு॒ணந்ப்ர॑ம்ரு॒ணந்ப்ரேஹி॒ ஶத்ரூ॑ந் \nஉ॒க்³ரம் தே॒ பாஜோ᳚ ந॒ந்வா ரு॑ருத்⁴ரே வ॒ஶீ வஶம்᳚ நயஸ ஏகஜ॒ த்வம் ॥ 03\nஏகோ᳚ ப³ஹூ॒நாம॑ஸி மந்யவீலி॒தோ விஶம்᳚விஶம் யு॒த⁴யே॒ ஸம் ஶி॑ஶாதி⁴ \nஅக்ரு॑த்தரு॒க்த்வயா᳚ யு॒ஜா வ॒யம் த்³யு॒மந்தம்॒ கோ⁴ஷம்᳚ விஜ॒யாய॑ க்ருண்மஹே ॥ 04\nவி॒ஜே॒ஷ॒க்ருதி³ந்த்³ர॑ இவாநவப்³ர॒வோ॒3॒॑(அ)ஸ்மாகம்᳚ மந்யோ அதி⁴॒பா ப⁴॑வே॒ஹ \nப்ரி॒யம் தே॒ நாம॑ ஸஹுரே க்³ருணீமஸி வி॒த்³மா தமுத்ஸம்॒ யத॑ ஆப³॒பூ⁴த²॑ ॥ 05\nஆபூ⁴᳚த்யா ஸஹ॒ஜா வ॑ஜ்ர ஸாயக॒ ஸஹோ᳚ பி³ப⁴ர்ஷ்யபி⁴பூ⁴த॒ உத்த॑ரம் \nக்ரத்வா᳚ நோ மந்யோ ஸ॒ஹ மே॒த்³யே॑தி⁴ மஹாத⁴॒நஸ்ய॑ புருஹூத ஸம்॒ஸ்ருஜி॑ ॥ 06\nஸம்ஸ்ரு॑ஷ்டம்॒ த⁴ந॑மு॒ப⁴யம்᳚ ஸ॒மாக்ரு॑தம॒ஸ்மப்⁴யம்᳚ த³த்தாம்॒ வரு॑ணஶ்ச ம॒ந்யு꞉ \nபி⁴யம்॒ த³தா⁴᳚நா॒ ஹ்ருத³॑யேஷு॒ ஶத்ர॑வ॒: பரா᳚ஜிதாஸோ॒ அப॒ நி ல॑யந்தாம் ॥ 07\nத⁴ந்வ॑நா॒கா³த⁴ந்வ॑நா॒ஜிஞ்ஜ॑யேம॒ த⁴ந்வ॑நா தீ॒வ்ரா꞉ ஸ॒மதோ³᳚ ஜயேம \nத⁴நு꞉ ஶத்ரோ᳚ரபகா॒மம் க்ரு॑ணோதி॒ த⁴ந்வ॑ நா॒ஸர்வா᳚: ப்ர॒தி³ஶோ᳚ ஜயேம ॥\nஶாந்தா॑ ப்ருதி²வீ ஶி॑வம॒ந்தரிக்ஷம்॒ த்³யௌர்நோ॒᳚தே³வ்ய(அ)ப⁴॑யந்நோ அஸ்து \nஶி॒வா॒ தி³ஶ॑: ப்ர॒தி³ஶ॑ உ॒த்³தி³ஶோ᳚ ந॒(அ)ஆபோ᳚ வி॒ஶ்வத॒: பரி॑பாந்து ஸ॒ர்வத॒: ஶா॒ந்தி॒: ஶா॒ந்தி॒: ஶாந்தி॑: \nDurga Suktam – துர்கா ஸூக்தம்\nNeela Suktam – நீலா ஸூக்தம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\n1008 – ஸஹஸ்ரனாமாவளீ (7)\n108 – அஷ்டொத்தரஶதனாமாவளீ (93)\nBhagavadgita – ஶ்ரீமத்பகவத்கீதா (21)\nUpanishad – உபநிஷதந்கள் (5)\nNarayaneeyam Dasakam 1 – நாராயணீயம் ப்ரத²மத³ஶகம் என்பதில், பெயரிலி\nPitru Suktam – பித்ரு ஸூக்தம் என்பதில், கதிரேசன்\nVeda Sukta – வேதஸூக்தங்கள்\nDevi Stotras – தேவீ ஸ்தோத்திரங்கள்\nGuru Stotras – ஶ்ரீ கு³ரு ஸ்தோத்திரங்கள்\nNaga Devata Stotras – நாகதேவத ஸ்தோத்திரங்கள்\nNavagraha Stotras – நவக்ரஹ ஸ்தோத்திரங்கள்\nSri Ayyappa Stotras – ஶ்ரீ அய்யப்ப ஸ்தோத்திரங்கள்\nSri Dakshinamurthy Stotras – ஶ்ரீ த³க்ஷிணாமூர்தி ஸ்தோத்திரங்கள்\nSri Dattatreya Stotras – ஶ்ரீ த³த்தாத்ரேய ஸ்தோத்திரங்கள்\nSri Durga Stotras – ஶ்ரீ து³ர்கா³ ஸ்தோத்திரங்கள்\nSri Ganesha Stotras – ஶ்ரீ கணேஶ ஸ்தோத்திரங்கள்\nSri Gayatri Stotras – ஶ்ரீ காயத்ரீ ஸ்தோத்திரங்கள்\nSri Hanuman Stotras – ஶ்ரீ ஹனுமான் ஸ்தோத்திரங்கள்\nSri Krishna Stotras – ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்திரங்கள்\nSri Lakshmi Stotras – ஶ்ரீ லக்ஷ்மீ ஸ்தோத்திரங்கள்\nSri Lalitha Stotras – ஶ்ரீ லலிதா ஸ்தோத்திரங்கள்\nSri Narasimha Stotras – ஶ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்திரங்கள்\nSri Raama Stotras – ஶ்ரீ ராம ஸ்தோத்திரங்கள்\nSri Raghavendra Stotras – ஶ்ரீ ராக⁴வேந்த்³ர ஸ்தோத்திரங்கள்\nSri Sai Baba Stotras – ஶ்ரீ ஸாயிபாபா ஸ்தோத்திரங்கள்\nSri Saraswathi Stotras – ஶ்ரீ ஸரஸ்வதீ ஸ்தோத்திரங்கள்\nSri Shiva Stotras – ஶ்ரீ ஶிவ ஸ்தோத்ராணி\nSri Subrahmanya Stotras – ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்தோத்திரங்கள்\nSri Surya Stotras – ஶ்ரீ ஸூர்ய ஸ்தோத்திரங்கள்\nSri Venkateshwara Stotras – ஶ்ரீ வேங்கடேஶ்வர ஸ்தோத்திரங்கள்\nSri Vishnu Stotras – ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள்\nVividha Stotras – விவித⁴ ஸ்தோத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2021-05-06T01:38:24Z", "digest": "sha1:NQNGAZOVQROSPCQKKRMG4SYYVI3K2QWH", "length": 4662, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சோக்வே இனக்குழு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சோக்வே இனக்குழு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசோக்வே இனக்குழு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆப்பிரிக்காவில் உள்ள இனக்குழுக்கள் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-covid-test-over-20000-in-a-day-cases-increase-in-may-295863/", "date_download": "2021-05-06T00:46:06Z", "digest": "sha1:XRH73OCCJFVK6X2SU24RNIH44GCCNCAR", "length": 12634, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சென்னையில் நாளொன்றுக்கு 20000 பேருக்கு பரிசோதனை - Indian Express Tamil tamilnadu corona|chennai covid cases increase", "raw_content": "\nசென்னையில் நாளொன்றுக்கு 20000 பேருக்கு பரிசோதனை\nசென்னையில் நாளொன்றுக்கு 20000 பேருக்கு பரிசோதனை\nchennai corona cases: சென்னையில் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவோரில் ஐந்தில் ஒருவருக்கு, பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.\nசென்னை பெருநகராட்சி சனிக்கிழமை ஒரே நாளில் 20,012 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளது. கடந்த 2020ஆண்டு மார்ச் மாதம் தொற்று பரவ தொடங்கியதிலிருந்து முதல் முறையாக இவ்வளவு பரிசோதனை எண்ணிக்கையை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை உள்ளாட்சி அமைப்புகள் வெளியிட்ட தகவலின்படி, பரிசோதனையில் பாசிட்டிவ் விகிதம் கடந்த இரண்டு நாட்களாக 19.6% ஆக உயர்ந்த நிலையில், சனிக்கிழமை 20.42%ஆக உயர்ந்துள்ளது. நகரில் சோதனை செய்யப்படும் ஐந்து பேரில் ஒருவருக்கு கொரோனா பாசிட்டிவ் வருகிறது. சென்னையில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்படும். வரும் நாட்களில் அது 25000 த்தை எட்டும். ���டுத்த 30-35 நாட்கள் சென்னைக்கு மிக கஷ்டமான நாட்கள் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார். நிபுணர்களின் கணிப்புகள் படி, மே மாதத்தின் நடுப்பகுதியில் அல்லது இறுதிக்குள் சென்னை அதன் உச்ச எண்ணிக்கையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதொற்று பாதித்தவர்களின் தொடர்பு விரிவானதாக இருக்கும் என்பதால் பரிசோதனை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ஒவ்வொரு பாசிட்டிவ் நபர்களின் தொடர்பில் உள்ள 8 பேரை மாநகராட்சி பரிசோதித்து வருகிறது. இந்த தொடர்புகளில் பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகள் போன்ற குடும்ப தொடர்புகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் பணிப்பெண்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிறர் போன்ற நீட்டிக்கப்பட்ட தொடர்புகள் அடங்கும். அதேபோல் பணிபுரியும் இடங்களில் யாருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்களுடைய சக பணியாளர்களை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.\nமுழு முடக்கம் அமலில் இருந்தபோது, தொடர்புகளை கண்டறிவது முழுமையாக நடைபெற்றது. அதேபோல் தொற்று பாதித்தவர்கள் நிறை பேரை தொடர்புகொள்ளாமல் இருந்தனர். ஆனால் தற்போது பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள். இதனால் அதிகமான தொடர்புகளை கண்டுபிடிக்க முடிவதில்லை.\nசென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 8 மண்டலங்களில் 2000 க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு உள்ளது. தண்டையார்பேட்டையில் 2,203 பேரும், ராயபுரத்தில் 2,520 பேரும், திருவிக நகரில் 2,952 பேரும், அம்பத்தூரில் 2,413 பேரும், அண்ணா நகரில் 3,295 பேரும், தேனாம்பேட்டையில் 3,318 பேரும், கோடம்பாக்கத்தில் 2,794 பேரும், அடையாறில் 2,318 பேரும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் அதிகரிக்கப்படும். இவ்வாறு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”\nசென்னையில் 500 படுக்கைகள் கொண்ட கோவிட் பராமரிப்பு மையம் திறக்க திட்டம்\nஸ்டாலின் அமைச்சரவையில் பாதி பேர் புதுமுகங்கள்\nஇனி 4 மணி நேரம் மட்டுமே டாஸ்மாக் திறப்பு : மது பிரியர்களுக்கு தமிழக அரசு செக்\nஅமைச்சர், வாரிய பதவிகள்: திமுக சீனியர்களை நெருக்கும் எம்எல்ஏக்கள்\n என���னடா நடக்குது இங்க… ஷிவானி- பாலா ரகிட, ரகிட..\nமுதல்வராக ஸ்டாலின் முதல் கையெழுத்து எந்த திட்டத்திற்கு\n மருத்துவ செயற்பாட்டாளர்கள் சொல்வது என்ன\nPandian Stores: மாமா மேல அவ்ளோ லவ்வா தனம் காதல் கதை கேட்கும் மீனா\nஇங்கிலாந்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு கொரோனா தொற்று : ஜி7 மாநாடு அட்டவணை மாற்றம்\nகொரோனா அதிகரிப்பு எதிரொலி; ஒத்திவைக்கப்பட்ட ஜே.இ.இ மெயின் தேர்வுகள்\nநடமாடும் நகைக்கடை புகழ் ஹரி நாடார் மோசடி வழக்கில் கைது\nஆளுநருடன் ஸ்டாலின் சந்திப்பு: 7-ம் தேதி காலையில் புதிய அமைச்சரவை பதவி ஏற்கிறது\n‘மனித உயிர்களைக் காப்பாற்றுவதே முக்கியம்’ – சோயப் அக்தர்\nபுதிய கட்டுப்பாடுகள்; தமிழகத்தில் நாளை முதல் அனுமதிக்கப்பட்ட பணிகள் எவை\nஅட சாக்லேட் வச்சு என்னல்லாம் செய்றாரு பாருங்க\nVijay TV Serial: கண்ணீர் விட்டுக் கதறினாலும் பாரதியை மன்னிக்க மாட்டேன்- கண்ணம்மா சபதம்\nசென்னையில் 2-வது விமான நிலையம்; திமுக ஆட்சியில் கவனம் பெறுமா\nவிசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ்க்கு கொலை மிரட்டல்; பாஜக நிர்வாகி அதிரடி கைது\nஃப்ரீ பயர் மோகம்: வீட்டில் திருடிய ரூ12 லட்சத்தை பறிகொடுத்த தொழில் அதிபர் மகன்\nசெங்கல்பட்டு GH-ல் ஒரே நாள் இரவில் 13 பேர் பலி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா\nகாந்தியின் தனிச் செயலாளர் மரணம்: மகாத்மா கொலையுண்டபோது உடன் இருந்தவர்\nTamil NewsToday: தமிழகத்தில் ஒரேநாளில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று – 167 பேர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2293:2008-07-30-20-22-18&catid=135&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=245", "date_download": "2021-05-06T01:32:11Z", "digest": "sha1:DT4JMIUI3WVQLFK5CGSFV3MGF6U2IKP2", "length": 16456, "nlines": 45, "source_domain": "tamilcircle.net", "title": "கண்ணிவெடி அபாய இழப்புக்களை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு", "raw_content": "கண்ணிவெடி அபாய இழப்புக்களை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு\nதாய்ப் பிரிவு: அறிவுக் களஞ்சியம்\nவெளியிடப்பட்டது: 30 ஜூலை 2008\nகண்ணிவெடி அபாய இழப்புக்களை தவிர்ப்பதற்கான விழிப்புணர்வு மிகவும் இன்றியமையாததாகும்.நிலக்கண்ணிவெடிகளைத் தடை செய்வதற்கான சர்வதேசப் பிரசாரத்திற்கு 1997ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. சுமார் 80 நாடுகள் நிலக்கண்ணிவெடி பாதிப்பினால் அல்லலுறுவதாகவும், மேலும் இந்த நிலைமை குறித்து மதிப்பீடு செய்ய முடியாத பல நாடுகள் காணப்படுவதாகவும் சர்வதேச நிலக்க��்ணிவெடி அமைப்பு தெரிவிக்கின்றது.\n153 நாடுகள் நிலக்கண்ணிவெடி தடை செய்யப்பட வேண்டும் என்ற உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. எனினும் 40 நாடுகள் நிலக்கண்ணிவெடி தடுப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.\nவருடாந்தம் 15,000 பேருக்கு மேல் நிலக்கண்ணிவெடிகளினால் கொல்லப்பட்டும், காயமடைந்தும் வேதனையுறுகின்றனர்.\n1990களின் ஆரம்ப கட்டத்தில் 25,000 பேருக்கும் அதிகமானோர் கண்ணிவெடித் தாக்குதல்களினால் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\n160 மில்லியனுக்கும் அதிகமான நிலக்கண்ணிவெடிகள் உலகம் முழுவதும் புதைக்கப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2006 ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி ஐக்கிய நாடுகளின் நிலக்கண்ணிவெடி தடுப்பு தினம் முதல் முதலாக அனுஷ்டிக்கப்பட்டது.\n2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி மூன்றாவது தடவையாகவும் உலகம் பூராவும் இந்த தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.\n“உலகில் உள்ள 80 நாடுகளைச் சேர்ந்த மில்லியன் கணக்கான பொதுமக்கள் இன்னமும் நிலக்கண்ணிவெடி மற்றும் யுத்த எச்சங்களினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பான பீதியில் பீடிக்கப்பட்டுள்ளனர்” என ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.\nஇந்த விடயம் தொடர்பான விழிப்புணர்வு தினமாக ஏப்ரல் 4ம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\n“இவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் மனித உயிர்கள் மீது அச்சுறுத்தல் விடுகின்றனர்”. “ இந்த மக்களுடைய அன்றாட வாழ்வாதாரங்கள் சிதிலமடைந்துள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், நிலக்கண்ணிவெடிகளின் மூலம் நிலம், பாதை மற்றும் பொதுச் சேவைகளை பெற்றுக் கொள்வதில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தியுள்ளதாக செயலாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநேபாள மக்கள் கண்ணிவெடிகளினால் மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என நேபாளத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி இயன் மார்டீன் தெரிவித்துள்ளார்.\nவிரிவான வகையில் விழிப்புணர்வூட்டப்பட வேண்டும் எனவும், போர் எச்சங்களினால் உயிர்ச் சேதங்களோ அல்லது உடல் ஊனங்களோ ஏற்படாதிருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇம்முறை ஐக்கிய நாடுகளின் கண்ணிவெடி பாதுகாப்பு தினம் ஏப்ரல் 4ம��� திகதி இலங்கையில் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇலங்கையின் பல பாகங்களிலும் நிலக்கண்ணிவெடி தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நிலக்கண்ணிவெடி மீட்புப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.\nகிழக்கில் வாகரை மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் கண்ணிவெடி மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த வருடம் இந்தப் பிரதேசங்களுக்கான விஜயத்தின் போது இந்த பிரதேசங்களில் நிலக்கண்ணிவெடிகளினால் ஏற்படக்கூடிய அபாயம் புலனாகியிருந்தது.\nஉலகளாவிய ரீதியில் நிலக்கண்ணிவெடி அச்சுறுத்தல்கள்\nஒவ்வொரு 30 நிமிடத்திற்குள் ஒருவர் நிலக்கண்ணிவெடியின் மீது கால் பதிப்பதன் மூலம் ஒரு குடும்பம் பாதிப்படைகின்றது. பாரிய வெடிப்பு அல்லது சிறுவர் உயிரிழப்பு அல்லது கள ஊழியர்கள் காயமடைதல்கள் இடம்பெறுகின்றன. இதன் மூலம் பாதிக்கப்பட்டவரின் முழுக் குடும்பமே துயரத்திற்கு உள்ளாகின்றது என ஒரு இலங்கை என்ற நிறுவனம் தெரிவிக்கின்றது.\nஒரு இலங்கை நிறுவனம் பின்வரும் தகவல்களைத் தெரிவிக்கின்றது:\nஒரு நிலக்கண்ணிவெடியை புதைப்பதற்கு 3 முதல் 10 அமெரிக்க டொலர்கள் வரை செலவாகின்றது. எனினும், நிலக்கண்ணிவெடியை அகற்றுவதற்கு 1000 அமெரிக்க டொலர் வரை செலவாகின்றது\nஅணு, இரசாயன மற்றும் உயிரி ஆயுத பாவனையினால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையைவிட அதிக எண்ணிக்கையிலான உயிர்களை நிலக்கண்ணிவெடிகள் காவுகொண்டுள்ளன.\nவருடாந்தம் 15,000 மேற்பட்டோர் நிலக்கண்ணிவெடிகளினால் பாதிப்புறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு வாரத்திற்கு 288 பேரும், நாளொன்றுக்கு 41 பேரும், ஒரு மணித்தியாலத்தில் 2 பேரும் நிலக்கண்ணிவெடியின் கோரப்பிடியில் சிக்குவதாக சுட்டிக்காட்டப்படுகிறது.\n70 வீதத்திற்கும் அதிகமான சிவிலியன்களே நிலக்கண்ணிவெடிகளினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் மூன்றில் ஒரு பகுதியினர் சிறுவர்கள் எனவும்; 50 வீதத்திற்கு அதிகமானோர் உயிரிழக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nஉலகம் முழுவதும் 240 மில்லியனுக்கும் மேற்பட்ட இந்த ஆட்கொல்லி நிலக்கண்ணிவெடிகள் 100 நாடுகளில் புதைக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையில் நிலக்கண்ணி வெடிகளினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு\nபசுமையான விவசாய நிலங்கள், நகரங்கள், வீதிகள், நீர் நிலைகள், மற்றும் கால்நடை வளங்கள் செறிவாக க��ணப்படும் பிரதேசங்களில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலக்கண்ணிவெடிகளினால் நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் மிக மோசமான வகையில் பாதிக்கப்பட்டுள்ளன.\nகுறிப்பாக யாழ்ப்பாணம் மற்றும் வன்னிப் பகுதிகளில் துரதிஷ்டவசமாக மிகச் செழுமையான விவசாய நிலங்கள் மற்றும் சன நெரிசல் மிக்க பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன.\nயாழ் தீபகற்பத்தின் விவசாய நிலங்கள் மற்றும் வீதிகளில் சுமார் 700,000ற்கும் மேற்பட்ட நிலக்கண்ணிவெடிகளை பாதுகாப்பு படையினரும், தமிழீழ விடுதலைப் புலிகளும் புதைத்திருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.\n1999ம் ஆண்டு 25,000 நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருப்பதாக அரசாங்கம் மதிப்பீடு செய்திருந்தது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ஆட்கொல்லி நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கலாம் என தமிழீழ விடுதலைப் புலிகள் மதிப்பீடு செய்துள்ளனர்.\n2002ம் ஆண்டு அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திரடப்பட்டதனைத் தொடர்ந்து பாரிய நிலக்கண்ணிவெடியகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.\nஇரண்டு தசாப்தங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் யுத்தத்தின் காரணமாக புதைக்கப்பட்ட 1.5 மில்லியன் நிலக்கண்ணிவெடிகளும், ஏனைய வெடிபொருட்களும் வடக்கு கிழக்கைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் அகற்றப்பட்டன.\nநிலக்கண்ணிவெடி விழிப்புணர்வு மற்றும் தடுப்பு தினத்தின் மூலமாக பிராந்தியத்தில் நிலக்கண்ணிவெடிகளினூடாக ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பாக மீண்டும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.\nயுத்த அனர்த்தம் உக்கிரமடைந்தைத் தொடர்ந்து நிலக்கண்ணிவெடியினால் ஏற்படக்கூடிய அனர்த்த வீதமும் உயர்வடைந்துள்ளது.\nநிலக்கண்ணிவெடி தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது இன்றியமையாத ஒன்றாகக் காணப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3634:2008-09-05-19-53-56&catid=183&Itemid=242", "date_download": "2021-05-06T01:02:15Z", "digest": "sha1:Z6UUSO46S6L6BGAHDV45254MGKGA7X6S", "length": 5126, "nlines": 59, "source_domain": "tamilcircle.net", "title": "மாவோயிஸ்டுகளின் ஆயு���ப் போராட்ட முன்னெடுப்புகள்கருவிலே சிதைவது ஏன்? : புதிய ஜனநாயகம் வெளியீடு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nமாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள்கருவிலே சிதைவது ஏன் : புதிய ஜனநாயகம் வெளியீடு\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 09 நவம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 05 செப்டம்பர் 2008\n1.மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்புகள்கருவிலே சிதைவது ஏன் : புதிய ஜனநாயகம் வெளியீடு\n2.பு.ஜ.வின் விமர்சனங்களும் மாவோயிஸ்டுகளின் வசவுகளும்\n3.எதிரிக்கு ஒத்திசைவாக அமைவது மாவோயிஸ்டுகளின் செயலா\n4.யார் நேர்மையானவர்கள்: பு.ஜ.வா, மாவோயிஸ்டுகளா\n5.மாவோயிஸ்டுகளின் ஆயுதப் போராட்ட \"நடிப்பு'\n6.முதன்மைத் தவறும் ஆயுதக் குழுக்களும்\n7.மாவோயிஸ்ட் இயக்கம்: ஏறுமுகத்திலா, இறங்கு முகத்திலா\n11.உள்ளொன்றும் புறமொன்றும் பேசும் மாவோயிஸ்டுகளின் சாணக்கியத்தனம்\n13.புரட்சிப் பாதை: பு.ஜ.வின் நிலையும் மாவோயிஸ்டுகளின் புளுகும்\n15.இணைப்பு: நக்சல்பாரி \"அபாயம்': அரசை அச்சுறுத்துவது ஆயுதமா, அரசியலா(புதிய ஜனநாயகம், ஆகஸ்டு 2007இல் வெளியான கட்டுரை)\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/01/Lockdown-Recipes-Book-Review.html", "date_download": "2021-05-06T00:39:47Z", "digest": "sha1:OJ7RFPYAK4N5ZZL7HJ75LDV7EEINRQ5W", "length": 28940, "nlines": 339, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: லாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - சஹானா கோவிந்த்", "raw_content": "திங்கள், 25 ஜனவரி, 2021\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - சஹானா கோவிந்த்\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட குறும்படப் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\n#சஹானா_புத்தகவாசிப்புப்போட்டி - ஜனவரி 2021, போட்டியில் இந்த மாதத்திற்கு என தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து மின்னூல்களில் எனது மின்னூலான ”லாக்டவுன் ரெசிபிஸ்”-உம் ஒன்று. அதற்கு சஹானா இணைய இ��ழின் ஆசிரியரும் தோழியுமான சஹானா கோவிந்த் என்கிற அப்பாவி தங்கமணி முகநூலில் எழுதிய வாசிப்பனுபவம்/விமர்சனம்-ஐ இங்கேயும் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. வாருங்கள்… அவர் வார்த்தைகளில் மின்னூல் குறித்து படிக்கலாம்.\nலாக் டவுன் ரெசிபீஸ் - ஆதி வெங்கட்\n25 சமையல் குறிப்புகளில் எதைச் சொல்ல எதை விட, எல்லாமும் நாவிற்கும் கண்ணிற்கும் விருந்தே. இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த சிலதை இங்கு விரிவாய் பகிர்கிறேன்.\nசுலபமா செய்யணும் அதே நேரம் சுவையாவும் இருக்கணும் என நினைக்கும் என்னை போன்றவர்களுக்கு ஏற்ற ஒரு ரெசிபி. அதுவும் இப்போது போன்ற மழை காலத்தில் இது தேவாமிர்தம்.\nகட்லட் யாருக்குத் தான் பிடிக்காது. பலாக்கொட்டை வைத்து கட்லட் நானெல்லாம் யோசித்ததே இல்லை, நல்ல ஐடியா பிள்ளைகளை சாப்பிட வைக்க. சூப்பர்\nஉடலுக்கும் நல்லது, அதே நேரம் பிள்ளைகளை சாப்பிட வைக்க சுலபம், இதை விட வேறென்ன வேண்டும் இது பிடிக்க. ஆனால் எனக்கு இந்த ரெசிபி மிகவும் ஸ்பெஷல், ஏனெனில் \"சஹானா\" இதழில் வெளிவந்த முதல் ரெசிபி இது தான் ❤️\nபெரிய முன்னேற்பாடுகள் ஏதுமின்றி, சுலபமாய் வீட்டில் உள்ள பொருட்கள் வைத்தே செய்ய இயலும் இந்த முள்ளு தேன்குழல் எனக்கு பிடித்தவற்றில் ஒன்று.\nகேட்டாலே செய்யணும்னு தோணுது இல்லையா நிச்சயம் செஞ்சு பாருங்க, சுவையான சத்தான ரெசிபி தான்.\nவாழைப்பூ எல்லாம் அவ்ளோ சுலபமா வீட்டில உள்ளவங்கள சாப்பிட வெக்க முடியாது. ஆனா இப்படி செஞ்சு குடுத்தா நிச்சயமா சாப்பிடுவாங்க. சத்தும் ஆச்சு, சுவையும் ஆச்சு.\nஎன்னது உப்புமாவா என ஓடும் பிள்ளைகள் கூட, அதே ரவையில் இது போல பணியாரம் செய்து கொடுத்தா மகிழ்ச்சியா சாப்பிடுவாங்க. செஞ்சு பாருங்க, சுவைத்து சொல்லுங்க.\nமொத்தத்தில், ஆதியின் ரெசிபி எல்லாமும் சூப்பர். ஆதி வெங்கட் அவர்களின் ஸ்பெஷல் என்னன்னா, சுவையை மட்டும் பாக்காம, அவங்க சொல்ற ரெசிபிக்களில் சத்தும் இருக்கற மாதிரி சொல்லுவாங்க.\nAlso, செய்வன திருந்தச் செய் வகையறா, So சொல்றதை மேலோட்டமாக சொல்லாம, எல்லாமும் தெளிவா செஞ்சு பாத்து விளக்கமா எல்லாருக்கும் புரியர மாதிரி இருக்கும் இவரின் சமையல் குறிப்புகள். Amazon review- லயும் நான் இதே தான் சொல்லி இருக்கேன்.\nநன்றி ஆதி, ஒரு நல்ல snack recipe book கொடுத்ததுக்கு\nஇதுவரை இந்த மின்னூலை தரவிறக்கம் செய்யாதவர்கள் கீழ்கண்ட சுட்டி வழி தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஎனது மற்றும் என்னவரது அனைத்து மின்னூல்களுக்கான சுட்டி கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது. அதன் வழியே சென்று உங்களுக்குப் பிடித்த மின்னூல்களைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்\nஇதுவரை வெளிவந்த எங்களது மின்புத்தகங்கள்…\nஎன்ன நண்பர்களே, சஹானா கோவிந்த் அவர்கள் எழுதிய வாசிப்பனுபவம் உங்களுக்கும் பிடித்திருந்ததா என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nஸ்ரீராம். 25 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 5:38\nஅப்பாவி அழகாய் விமர்சனம் செய்திருக்கிறார். திருமதி வெங்கட்டுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.\nவெங்கட் நாகராஜ் 25 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 7:11\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nபடிச்சேன், முகநூலிலும். இட்லி மாவு போண்டா, ரவை பணியாரம்/குழி ஆப்பம் எல்லாம் இங்கே அடிக்கடி இருக்கும். வாழைப்பூவை நான் அடைக்குச் சேர்ப்பேன். வடையாகப் பண்ணினதில்லை. எல்லாமே சுவையான செய்முறைக்குறிப்புகள். வாழ்த்துகள்.\nவெங்கட் நாகராஜ் 25 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 7:11\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.\nவெங்கட் நாகராஜ் 25 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:24\nவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.\nதிண்டுக்கல் தனபாலன் 25 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 8:15\nவெங்கட் நாகராஜ் 25 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 9:24\nவிமர்சனம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.\nஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) 25 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:43\nஎனது விமர்சனத்தை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி\nவெங்கட் நாகராஜ் 25 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 10:49\nமின்னூலை விமர்சித்த உங்களுக்கும் நன்றி அப்பாவி தங்கமணி.\nவெங்கட் நாகராஜ் 25 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 9:36\nபதிவு உங்களுக்கும் பிடித்த விதத்தில் அமைந்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி.\nAravind 25 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 7:01\nபுத்தகம் பலரை சென்றடைய வாழ்த்துக்கள்.\nசஹானா கோவிந்த் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nவெங்கட் நாகராஜ் 25 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 9:37\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.\nகரந்தை ஜெயக���குமார் 26 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 6:43\nவெங்கட் நாகராஜ் 26 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 8:07\nவாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nபுன்னகை - ஜப்பானிய குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 96 - ஃபையர் பானி பூரி - மின்னூல்...\nஅடுத்த மின்னூல் - ஆதி’ஸ் கிச்சன் ரெசிபீஸ் - PentoP...\nமுகநூலில் - ஆறு வருஷ வரலாறு\nகதம்பம் - தேங்காய் பன் - மெஹந்தி - அபியும் நானும் ...\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - சஹானா கோ...\nCash Only - குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 95 - ஷீர்மல் - குடியரசு தினம் - ...\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி மூன்று - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி இரண்டு - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி ஒன்று - பத்மநாபன்\nகதம்பம் - கேரளமா திருவரங்கமா - கனுப்பிடி - மின் நி...\nவாசிப்பனுபவம் - அனல் மேலே பனித்துளி - இரா. அரவிந்த்\nமார்கழி மூன்றாம் பத்து - கோலங்கள் 2020-2021\nகாஃபி வித் கிட்டு 94 - இல்லை ஆனா இருக்கு - மந்திரவ...\nஅந்தமானின் அழகு - மின்னூலுக்கான இரு விமர்சனங்கள்...\nசாப்பிட வாங்க - Bபத்துவா கா பராட்டா\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - பசு மிளகு - அரிசிம்ப...\nதளிர் மனம் யாரைத் தேடுதோ\nPost No.2368: மார்கழி இரண்டாம் பத்து - கோலங்கள் 20...\nPost No.2367: காஃபி வித் கிட்டு 93 - கொண்டாட்டம் -...\nPost No.2366: என்ன தவம் செய்தனை...\nசாப்பிட வாங்க - மேத்தி மட்டர் மலாய்\nசஹானா இணைய இதழ் புத்தக வாசிப்புப் போட்டி ஜனவரி 2021\nகதம்பம் - ஃப்ரூட் கேக் - நெக்லஸ் பரிசு - மில்க் சா...\nராணிசா-விற்கு பதாரோ சா - தில்லியில் ராஜஸ்தானி உணவகம்\nலோலா - பிலிப்பைன்ஸ் விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித் கிட்டு - நட்பு - புத்தாண்டு - குளிர் - ...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-05-06T01:13:57Z", "digest": "sha1:UHN6QRNECEAH6EUU7UZM7RD7AAHVAI75", "length": 12292, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "சப்தசிந்து | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 23\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 4\n‘வெண்முரசு’ – நூல் ���ரண்டு – ‘மழைப்பாடல்’ – 3\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 39\nகடைசி முகம் - [சிறுகதை]\nமத்தகம் [குறுநாவல்] அத் 1,2\nஅரவிந்தன் கண்ணையன்,கிசுகிசு வரலாறு -கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2020/01/17084456/1281577/96-bull-tamers-injured-in-Madurai-Avaniyapuram-and.vpf", "date_download": "2021-05-06T00:39:58Z", "digest": "sha1:UPVXVF5PPUFVAQZRTQ7OKUGGU5HJ25KF", "length": 28035, "nlines": 210, "source_domain": "www.maalaimalar.com", "title": "மதுரை அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 96 பேர் காயம் || 96 bull tamers injured in Madurai Avaniyapuram and Palamedu", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமதுரை அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு காளைகள் முட்டியதில் 96 பேர் காயம்\nமதுரை அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில், காளைகள் முட்டியதில் 96 வீரர்கள் காயம் அடைந்தனர். மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nபாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளையை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்\nமதுரை அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில், காளைகள் முட்டியதில் 96 வீரர்கள் காயம் அடைந்தனர். மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.\nதமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழா விமரிசையாக நடைபெறும்.\nஅவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்றும், தை 2-ம் நாள் பாலமேட்டிலும், 3-ம் நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும்.\nஇந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவை மதுரை ஐகோர்ட்டு நியமித்தது. இந்த குழுவில் மதுரை மாவட்ட கலெக்டர் வினய், மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், சூப்பிரண்டு மணிவண்ணன், மாநகராட்சி கமிஷனர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகளும், பிரமுகர்களும் இடம் பெற்று உள்ளனர்.\nபொங்கல் பண்டிகையான நேற்றுமுன்தினம் அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கல் தினமான நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளின்போது காளைகள் முட்டியதில் 96 பேர் காயம் அடைந்தனர்.\nஅவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்க 730 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து இருந்தார்கள். 641 காளைகள் களம் இறக்கப்பட்டன.\n14 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் தெருவைச் சேர்ந்த விஜய் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.\n2-வது பரிசை சோலையழகுபுரத்தைச் சேர்ந்��� பரத் குமாரும், 3-வது பரிசை முத்துப்பட்டி திருநாவுக்கரசும் பெற்றனர்.\nசிறந்த காளைக்கான முதல் பரிசை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதாவின் காளையும், 2-வது பரிசை வில்லாபுரத்தைச் சேர்ந்த காந்தியின் காளையும், 3-வது பரிசை அன்புராணியின் காளையும் வென்றன.\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 66 வீரர்கள் காயம் அடைந்தனர். அதில் படுகாயம் அடைந்த 9 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.\nமதுரை மாவட்டம் பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்குள்ள மஞ்சள்மலை சுவாமி ஆற்றுதிடல் வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்தன.\nமதுரை மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்திருந்து பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து போட்டியை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.\nகாளைகள் அனைத்தும் நேற்றுமுன்தினம் இரவே பாலமேட்டுக்கு கொண்டு வரப்பட்டன. காலை 6 மணி முதல் மக்கள் வெள்ளத்தில் ஜல்லிக்கட்டு திடல் நிரம்பி வழிந்தது. அங்கு 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.\nகாலை 8 மணிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் மேற்பார்வையில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் வினய் தலைமையில் போட்டிகள் தொடங்கின. முன்னதாக வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன் பின்னர் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.\nவீரர்களுக்கு பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, ஊதா ஆகிய நிறங்களில் பனியன் வழங்கப்பட்டு இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு 75 வீரர்கள் வீதம் களத்தில் இறக்கி விடப்பட்டனர். சீறி வந்த காளைகளின் திமில்களை பிடித்து வீரர்கள் அடக்க பாய்ந்தனர்.\nபோட்டியில் பங்கேற்ற சில காளைகள் பாய்ந்து வந்து வீரர்களை சிதறடித்ததுடன், அங்கும் இங்குமாக திரும்பி வேடிக்கை காண்பித்தன. காளைகள் வெளியேறும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் லேசாக தடியடி நடத்தப்பட்டது.\nமாலை 4 மணிக்கு ஜல்லிக்கட்டு முடியும் நிலையில், அதிகமான காளைகள் அவிழ்த்துவிட வேண்டி இருந்ததால் கூடுதலாக ஒரு மணி நேரம் ஜல்லிக்கட்டு நடத்த நீதிபதி அனுமதி அளித்தார். இதனால் மாலை 5 மணி வரை ஜ���்லிக்கட்டு நடைபெற்றது. மொத்தம் 700 காளைகள் பதிவு செய்யபட்ட நிலையில் 658 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 675 வீரர்கள் கலந்து கொண்டனர்.\nகாளைகளின் திமிலை பிடித்து அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் தங்க, வெள்ளி காசுகள், சைக்கிள், கட்டில், பீரோ, அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல். ஏ.க்கள் மாணிக்கம், மூர்த்தி ஆகியோர் சார்பில் தங்க காசுகள் வழங்கப்பட்டன.\n16 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 2-வது பரிசை அய்யப்பன் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜாவும் (25), 3-வது பரிசை கார்த்திக்கும் (20) பெற்றனர்.\nசிறந்த காளைக்கான முதல் பரிசை திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் காளை தட்டிச் சென்றது. ரமேசுக்கு காங்கேயம் பசுமாடு கன்றுக்குட்டியுடன் வழங்கப்பட்டது. 2-வது பரிசுக்கு திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியப்பட்டியைச் சேர்ந்த செல்வத்தின் காளை தேர்வு செய்யப்பட்டு, மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த கார்த்திக்கண்ணனின் காளை 3-வது பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.\nபாலமேடு ஜல்லிக்கட்டின் போது காளைகள் முட்டியதில் 30 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் பலத்த காயம் அடைந்த பாலமேட்டைச் சேர்ந்த பிரபு (25), அழகுபாண்டி(32), அலங்காநல்லூர் ரமேஷ் (27), ரகு (20), கார்த்திக் (25), பிரசாத் (32), தேனி மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஏட்டு அழகுராஜா (40), அய்யூரைச் சேர்ந்த செல்வக்குமார் (40) உள்பட 10 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nவிழா பாதுகாப்பு பணியில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் மேற்பார்வையில், டி.ஐ.ஜி. ஆனி விஜயா, மதுரை சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் 1,500 பேர் ஈடுபட்டு இருந்தனர்.\nஇதேபோல் திருச்சி அருகே உள்ள சூரியூரிலும் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியின் போது சீறிப்பாய்ந்து வந்த காளைகள் தூக்கி வீசியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 29 பேர் காயம் அடைந்தனர்.\nஉலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறு���ிறது. அங்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.\nJallikattu | Bull Tamers | Avaniyapuram Jallikattu | Palamedu Jallikattu | ஜல்லிக்கட்டு | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு | பாலமேடு ஜல்லிக்கட்டு\nஜல்லிக்கட்டு 2020 பற்றிய செய்திகள் இதுவரை...\n10 வருட பயிற்சியால் முதல் பரிசை வென்றுள்ளேன் - ரஞ்சித்குமார்\nமதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு - சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித்துக்கு கார் பரிசு\nசீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள் - ஜல்லிக்கட்டை ரசித்த வெளிநாட்டு பயணிகள்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது- வீரர்களின் பிடியில் சிக்காத அமைச்சரின் காளைகள்\nமதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு - சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான பிரபாகரனுக்கு கார் பரிசு\nமேலும் ஜல்லிக்கட்டு 2020 பற்றிய செய்திகள்\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nமளிகை, காய்கறி, டீக்கடைகள் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கவேண்டும் - புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்\nஅஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி போட்டதால் கனடாவில் மேலும் ஒரு பெண் பலி\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க பெஞ்சமின் நேட்டன்யாஹூவுக்கு வழங்கிய காலக்கெடு முடிந்தது\nஇந்தியாவில் இருந்து சென்ற சரக்கு கப்பலில் 14 ஊழியர்களுக்கு கொரோனா\nகமாண்டோ அதிகாரி கொரோனாவால் பலி - தேசிய பாதுகாப்பு படையில் முதல் மரணம்\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினா���ா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள் என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1208989", "date_download": "2021-05-06T01:05:48Z", "digest": "sha1:LNBQMPVB3BUDTJQFQFQ6P3LOGSNSYGU5", "length": 5312, "nlines": 109, "source_domain": "athavannews.com", "title": "வவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு! – Athavan News", "raw_content": "\nவவுனியாவில் சமுர்த்தி விற்பனைசந்தை திறந்துவைப்பு\nபுதுவருடத்தை முன்னிட்டு சமுர்தி விற்பனைச்சந்தை வவுனியா வேப்பங்குளம் சமுர்த்தி வங்கிக்கு முன்பாக திறந்துவைக்கப்பட்டது.\nவவுனியா பிரதேசசெயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் கலந்துகொண்டார்.\nபுதுவருடத்தை முன்னிட்டு மக்களுக்கு தேவையான அனைத்து பாரம்பரிய உள்ளூர் உற்பத்தி பொருட்களை ஒரே இடத்தில் மலிவுவிலையில் பெற்றுக்கொள்ளும்படியாக சமுர்த்தி பயனாளர்களினால் குறித்த விற்பனை பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டு,விற்பனை செய்யப்பட்டு வருகிறது .\nநிகழ்வில் அதிதிகளாக வேப்பங்குளம் சமுர்த்திவங்கியின் முகாமையாளர் துஸ்யந்திமாலா, மற்றும்உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள், சமுர்த்திபயனாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nஇலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை ஆரம்பம்\nஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு\nஐ.பி.எல்.: டெல்லியை வீழ்த்துமா சென்னை அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://elimgrc.com/2020/10/21/oct-21-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-05-06T01:08:19Z", "digest": "sha1:MAWVL2RFIULPUJRYJMJKMDDRPS726UL7", "length": 8295, "nlines": 50, "source_domain": "elimgrc.com", "title": "Oct – 21 – சத்துரு! – Elim Glorious Revival Church – Kodambakkam", "raw_content": "\nமே 5 – ஆவியானவரின் சின்னங்கள்\nமே 4 – ஆவியே உயிர்ப்பிக்கும்\n“…உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு” (ரோமர் 12:20).\nநீங்கள் உங்கள் பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமைகளுண்டு, நண்பர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளுண்டு, உறவினர்களிடம் பாராட்ட வேண்டிய அன்புண்டு. அதே நேரத்தில் சத்துருக்களுக்கு காண்பிக்க வேண்டிய தயவுமுண்டு.\nஒரு கிறிஸ்தவ சிறுமி கடையிலே போய் இரண்டு சிறு கோழிக்குஞ்சுகளை வாங்கி வந்து, அதை அன்பாய் வளர்த்து வந்தாள். அவள் அவற்றிக்கு கரையான் மற்றும் புழு பூச்சிகளையெல்லாம் தேடிக் கொடுப்பாள். தன் கைச்செலவுக்குரிய கொஞ்சம் காசைக்கொண்டு தானியத்தை வாங்கி அவற்றைப் போஷித்தாள். குஞ்சுகள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமாய் கொழு கொழுவென்று அருமையாய் வளர்ந்தன.\nஒருநாள் தற்செயலாய் அந்தக் கோழிக்குஞ்சுகள் எதிர்வீட்டுக்காரனின் வேலியின் அருகே மேயச்சென்றன. அவனோ முற்கோபி. இரண்டு குஞ்சுகளின் தலையையும் பிடித்து கழுத்தை திருகி, வேலிக்கு அப்பால் எறிந்தான். அவை செத்து விழுந்தன. அந்த சிறுமியின் உள்ளம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவளோ கிறிஸ்துவுக்குள் தன்னைத் தேற்றிக்கொண்டாள்.\nஅந்த இரண்டு குஞ்சுகளையும் தன் தாயினிடத்தில் கொண்டுபோய், அம்மா, இதை சமையல் செய்து கொடுங்கள் என்று கேட்டாள். பிறகு அந்த இறைச்சி முழுவதையும் எதிர்வீட்டுக்காரனுக்குக் கொண்டுபோய், ‘மாமா, நீங்கள் பசியாய் இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். உங்களுக்கு போஜனங்கொடுக்கும்படி கர்த்தர் என் உள்ளத்தில் உணர்த்தினார், இதைக் கொண்டு வந்திருக்கிறேன்’ என்று சொல்லி கொடுத்தாள். அந்த வார்த்தையும், அவளுடைய செய்கையும் அவனை நிலைகுலைய செய்தன. அச்செய்கை அவனை அழவைத்ததுடன் மனந்திரும்பவும் வைத்தது.\nசத்துருக்களிடம் எப்படி நடந்துகொள்வது என்பதைக் குறித்து அறியாமையின் நாட்களில் ஒரு பாங்கு இருந்தது. ஆதியாகமம் 4:23-ம் வசனத்தில், ‘லாமேக்கு: எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலை செய்தேன்’ என்று குறிப்பிடுகிறார். சின்ன காரியத்துக்கும் ஜீவனை எடுத்துவிடுகிற அறி���ாமையின் காலம் அது\nஅதற்குப் பின்பு நியாயப்பிரமாணம் வந்தது. அங்கே காயப்படுத்தினாலோ, மிகவும் தழும்புகள் உண்டாக்கினாலோ அவனை கொலை செய்யக்கூடாது. இன்னொரு காயமும், இன்னொரு தழும்பும் உண்டாக்கிவிடலாம். பல்லுக்குப் பல், கண்ணுக்கு கண் என்பது அந்த நாட்களின் பிரமாணமும், சட்டதிட்டமுமாகும். அதன்பின்பு இயேசு கிறிஸ்துவின் காலம் வந்தது. அன்பின் பிரமாணம் உலகத்தை ஆண்டுகொண்டது. பல்லை உடைத்தால் அவனுடைய மறு பல்லை உடைக்கவேண்டும் என்ற பிரமாணம் நீங்கி, கன்னத்தில் அடிக்கிறவனுக்கு அன்புடனே மறு கன்னத்தையும் திருப்பிக் காண்பிக்கிற கிருபை சூழ்ந்து கொண்டது.\nதேவபிள்ளைகளே, தன்னை சிலுவையிலே அறைந்தவர்களை மனப்பூர்வமாய் மன்னித்து, பாவமன்னிப்பையும் இரட்சிப்பையும் அருளிச் செய்த கர்த்தர், நிச்சயமாக உங்களுக்கும் சத்துருக்களை மன்னிப்பதற்கு கிருபை தருவார்.\nநினைவிற்கு:- “ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மை செய்ய நாடுங்கள்” (1 தெச.5:15).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://inmathi.com/forums/topic/11528/", "date_download": "2021-05-06T00:23:22Z", "digest": "sha1:3TAUSB2O4KLL7AF3B7FFBU3CKTOPNI4G", "length": 3012, "nlines": 65, "source_domain": "inmathi.com", "title": "கொள்ளிடத்தில் புதிய கதவணை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் | Inmathi", "raw_content": "\nகொள்ளிடத்தில் புதிய கதவணை அமைக்கப்படும் என தமிழக முதல்வர்\nForums › Inmathi › News › கொள்ளிடத்தில் புதிய கதவணை அமைக்கப்படும் என தமிழக முதல்வர்\nதிருச்சி முக்கொம்பில் உடைந்த அணையின் கிழக்கே நூறு மீட்டர் தொலைவில் 410கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டப்படும் எனத் தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.\nதிருச்சி முக்கொம்பு அணையில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் 8 தூண்களும் 9 மதகுகளும் புதனன்று இரவு இடிந்து விழுந்தன. இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருச்சி முக்கொம்புக்கு வந்து அணை உடைந்த இடத்தைப் பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முக்கொம்பு அணை, நீரின் அழுத்தத்தால் உடைந்ததாகத் தெரிவித்தார்.\nஉடைந்த அணையின் கிழக்கே நூறு மீட்டர் தொலைவில் புதிய கதவணை கட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1276839", "date_download": "2021-05-06T00:11:37Z", "digest": "sha1:GFNWGPTH3EWETOTIUMKU4ASFM6CZZ7EK", "length": 3087, "nlines": 44, "source_domain": "ta.m.wiktionary.org", "title": "\"பகுப்பு:எபிரேய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்சனரி", "raw_content": "\n\"பகுப்பு:எபிரேய மொழி\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:45, 27 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் நீக்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n19:47, 26 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\n18:45, 27 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nJAnDbot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_2020", "date_download": "2021-05-06T01:05:58Z", "digest": "sha1:RKJNP77ITZOSI2WXEIVJMPI72YA6E3RE", "length": 5648, "nlines": 123, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:ஆகஸ்ட் 2020 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 31 துணைப்பகுப்புகளில் பின்வரும் 31 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► ஆகஸ்ட் 1, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 2, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 3, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 4, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 5, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 6, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 7, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 8, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 9, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 10, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 11, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 12, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 13, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 14, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 15, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 16, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 17, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 18, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 19, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 20, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 21, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 22, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 23, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 24, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 25, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 26, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 27, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 28, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 29, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 30, 2020 (காலி)\n► ஆகஸ்ட் 31, 2020 (காலி)\n\"ஆகஸ்ட் 2020\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇப்பக்கம் கடைசியாக 4 சூன் 2020, 11:59 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/tag/t-rajendar/", "date_download": "2021-05-06T01:29:43Z", "digest": "sha1:W5VDFPPPP2WZ54LCUSDSGDNSPLJ56NHQ", "length": 2536, "nlines": 37, "source_domain": "www.avatarnews.in", "title": "t.rajendar Archives | AVATAR NEWS", "raw_content": "\nவரும் சட்டப்பேரவை தேர்தலில் 3ஆவது அணி உருவாகும் – டி.ராஜேந்தர் பரப்பரப்பு பேட்டி\nFebruary 1, 2021 February 2, 2021 PrasannaLeave a Comment on வரும் சட்டப்பேரவை தேர்தலில் 3ஆவது அணி உருவாகும் – டி.ராஜேந்தர் பரப்பரப்பு பேட்டி\nதங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், வரும் சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணி உருவாகும் என டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும், 8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் டி.ராஜேந்தர் தலைமையில், முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் நினைவிடத்தில் கோரிக்கை மனு வைத்து வழிபட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/global-43005537", "date_download": "2021-05-06T01:11:37Z", "digest": "sha1:QOOSQAVZXYMTRHL4PMDKEKGVIENHMHFE", "length": 17199, "nlines": 145, "source_domain": "www.bbc.com", "title": "இயற்கை வழங்கிய சிறந்த தோட்டங்கள்- புகைப்படத் தொகுப்பு - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nஇயற்கை வழங்கிய சிறந்த தோட்டங்கள்- புகைப்படத் தொகுப்பு\n2018 ஆம் ஆண்டு சர்வதேச தோட்டக்கலை புகைப்படக் கலைஞர்களின் போட்டியில் பிரேசிலிலுள்ள ஸெராடோ என அறியப்படும் பரந்த சுற்றுச்சூழல் மண்டலத்தின் புகைப்படம் முதலிடம் பெற்றுள்ளது.\nபிரேசிலின் தலைநகரான பிரேசிலியாவை சேர்ந்த மார்சியோ கேப்ராலின் எடுத்த இந்த புகைப்படத்திற்கு 'ஸெராடோ சன்ரைஸ்' என்று தலைப்பிட்டிருந்தார்.\nபட மூலாதாரம், Marcio Cabral\nபட மூலாதாரம், Mark Bauer\nடோர்செட், ஸ்டோபரோ ஹீத் தேசிய இயற்கைப் பாதுகாப்பிடத்தில், ஊதா புதர் செடியை கம்பள விரிப்பை போல மார்க் பேவர் புகைப்படம் எடுத்துள்ளார்.\nஜெர்மனியில் பவாரியாவில் நிலவு கேட் என்று அழைக்கப்படும் ஹாபிட் கதவு ஒன்றை கண்டுபிடித்து அன்னி கிரீன்-ஆர்ட்டேஜ் புகைப்படம் எடுத்துள்ளார்.\nஉருளுவது போன்ற தோற்றமுடைய மலைகள், சீனாவில் ட்சஜியாங் மாகாணத்தில் பொன்னிறத்தில் தோன்றும் அரிசி பயிரிடுதலை காட்டுகின்றன, இந்த புகைப்படம் ஷௌஃபெங் ட்சாங் அவர்களால் எடுக்கப்பட்டது.\nபட மூலாதாரம், Yi Fan\nசீனாவின் யுன்னனிலுள்ள மலைகளில் மூலிகை குணமுடைய இந்த அழியும் விளிம்பிலுள்ள செடி உயரமாக வளர்ந்துள்ளதை ஈய் ஃபான் படம் பிடித்துள்ளார்.\nபட மூலாதாரம், Steve Lowry\nஒளியை ஒருமுகப்பட���த்தி மர அமைப்பின் தோற்றத்தை உருவாக்கி காட்டியுள்ளார் வட அயர்லாந்தை சேர்ந்த ஸ்டீவ் லோரி.\nபட மூலாதாரம், Mauro Tronto\nஇத்தாலியில் பைட்மண்டில் உள்ள வால் பஸ்காக்னாவை எடுத்துள்ள இந்தப் படப்பிடிப்புக்கு மியூரோ ட்ரோன்டோ மிகவும் பாராட்டப்பட்டார்.\nபட மூலாதாரம், Henrik Spranz\nஆஸ்திரியாவின் வியன்னாவில் காட்டு வெள்ளெலி ஒன்று மலர் ஒன்றை முகர்ந்து பார்க்கிறது. ஹென்றிக் ஸ்ப்ரான்ஸ் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.\nஇந்தப் பனியால் மூடிய நிலப்பகுதி லக்சம்பர்க்கில் உள்ள அன்செம்பர்க் புதிய கோட்டையில் மரியான் மாஜெரஸால் படம் பிடிக்கப்ப்பட்டது.\nலில்லி பட்டைகளை ஒன்றன் மீது ஒன்று இருக்க செய்து, அவற்றின் அழகையும், சிக்கல் நிறைந்ததையும் காட்டியதன் மூலம் கருத்து வரையறை பிரிவில் கத்தன் பால்டோக் விருது வென்றார்.\nபட மூலாதாரம், John Glover\nகிழக்கு சுஸெக்ஸில் ஜான் குளோவர் இந்த சூரிய உதயத்தை படம் பிடித்துள்ளார்.\nபட மூலாதாரம், Alan Price\nவேல்ஸில் குயேநடிலில் தன்னுடைய கூட்டை கட்டுவதற்காக தாவரங்களை தேடுகின்ற கறுப்பு நிற பெண் பறவை சற்று இளப்பாறுவதை ஆலன் பிரைஸ் கண்டுள்ளார்.\nபட மூலாதாரம், Nigel McCall\nவேல்ஸில் கார்மாதென்ஷீரில் அபெர்கிளாஸ்னி தோட்டத்தில், ஆகஸ்ட் மாதம் காண கிடைக்கும் பழங்கள் மற்றும் பூக்களின் எழில்மிகு காட்சியை நிகல் மின்கால் படம் பிடித்துள்ளார்.\nபட மூலாதாரம், Minghui Yuan\nசீனாவின் வுஹான் நகரில் இந்த கம்பளிப்பூச்சியின் வண்ணமயமான மொஹிகான் வேறுபட்டதொரு சிகை அலங்காரம், மிங்குய் யுவான் என்பரால் படம் எடுக்கப்பட்டது.\nபட மூலாதாரம், Anne Maenurm\nஸ்லோவேனியாவில் உள்ள கோலிக்காவின் உச்சியில் உள்ள சரிவு மே மாத இறுதியில் காட்டு நரிசிஸால் மூடப்பட்டிருப்பதை அன்னே மேனூரும் படமாக்கியுள்ளார்.\nஹெலெனியத்தை பூவில் தன்னுடைய இளம் சிலந்தியை பாதுகாத்து கொள்வதற்காக ஒரு சிலந்தி வலை ஒன்றை உருவாக்கியது நெதர்லாந்தை சேர்ந்த ஹேன்ஸ் வான் ஹோர்ஸ்சனால் பார்த்துள்ளார்.\nபட மூலாதாரம், Andrea Pozzi\nகனடாவின் யூக்கோன் எல்லையிலுள்ள டூம்ஸ்டோன் டெர்ரிடோரியல் பூங்காவோடு உள்ள பார்வையில் ஆண்ட்ரியா போஸ்ஸி எடுத்த இந்தப் புகைப்படம் ஒரு பிரிவில் முதலிடம் பிடித்தது.\nபட மூலாதாரம், Alison Staite\nலண்டனில் கிவ்விலுள்ள அரச உயிரியல் பூங்காவில் சூரியனால் ஒளியேற்றப்பட்டதைபோல இந்தப் பூக்களை அலிசன் ஸ்டேய்ட் கேமரா கண்களால் படம் பிடித்துள்ளார்\nஜெர்மனியில் முழுமையாக பூத்திருந்த விஸ்டாரியாவைக் புகைப்படம் எடுத்ததற்காக வோல்கர் மைக்கேல் பாராட்டப்பட்டார்.\nஉலர்ந்த மலர்களை படம் பிடித்து வழங்கிய தொகுப்புக்கு ஃபிரண்டிஸெக் ரெருச்சா பாராட்டப்பட்டார்.\nபட மூலாதாரம், William Dore\nஸ்காட்லாந்தில் மூடுபனி மற்றும் மழையில் மூடியிருந்த தனிமைப்படுத்தப்பட்டிருந்த பைன் மரத்தொகுதியை வில்லியம் டோரே படம் பிடித்துள்ளார்.\nபிளம் பழத்தின் இந்த வாழ்க்கை முடிவு புகைப்படம் மசுமி ஷியேஹாராவால் எடுக்கப்பட்டது.\nபட மூலாதாரம், Clay Bolt\nஅதிகரித்து வரும் மாசுபாடு மற்றும் நோய்களால் வட அமெரிக்காவின் தேனீக்களின் இடம்பெயர்வை உணர்த்துவதற்காக, கிளே போல்ட் ஒரு புகைப்படத் தொடரை படம்பிடித்திருந்தார்.\nஇஸ்ரேல் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய சிரியா\nஇலங்கை: சமீப ஆண்டுகள் இல்லாத அளவில் அமைதியாக நடந்த உள்ளூராட்சி தேர்தல்கள்\nஇஸ்ரேல் - பாலஸ்தீன சிக்கலில் மத்தியஸ்தம் செய்ய இந்தியா முயலுமா \nஆபரேஷன் கேக்டஸ்: மாலத்தீவு அதிபரைக் காக்க ராணுவத்தை அனுப்பிய இந்தியா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஸ்டாலினின் அமைச்சரவையில் புதிய முகங்கள் - யாருக்கு வாய்ப்பு\nஎதிர்கட்சி தலைவர் பதவி: எடப்பாடியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்\nஸ்டாலினுக்கு காத்திருக்கும் இமாலய சவால்கள் - முழு விவரம்\nகே.வி.ஆனந்த் மறைவு: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர், ஒளிப்பதிவாளர்\nகொரோனா தடுப்பூசிக்கும், ரத்த வங்கிகளில் இருப்பு குறைவதற்கும் என்ன தொடர்பு\nகோவின் செயலி: கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைனில் எப்படி பதிவு செய்வது\nஇந்தியாவில் இருந்து ஆஸ்திரேலியர்கள் திரும்பி வருவது குற்றம், வந்தால் 5 ஆண்டு சிறை\n\"நான் அவர்களிடம் படுக்கை கேட்டேன், அவர்கள் எனக்குச் சடலங்களைக் காட்டினார்கள்\"\nசீனாவில் இந்திய வகை கொரோனா திரிபு: எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதார அதிகாரிகள்\nஅபாய சங்கு: மலை உச்சி முதல் ஆழ் கடல்வரை ஒரு பச்சைக் கல்லின் பயணம்\nமருத்துவர்களை ஜீப்பில் ஏற்றிய பரமக்குடி டிஎஸ்பி - புதிய சர்ச்சை\nஸ்டாலினின் அமைச்சரவையில் புதிய முகங்கள் - யாருக்கு வாய்ப்பு\nஎதிர்கட்சி தலைவர் பதவி : எடப்பாடி பழனிசாமியோடு மோதுகிறாரா ஓபிஎஸ்\nகாலமானார் டிராஃபிக் ராமசாமி: துயர் நிறைந்த இறுதி நிமிடங்கள்\nசங்கடம் கொடுத்த ஆளுநர், பதிலடி கொடுத்த மமதா - பதவியேற்பு தருணங்கள்\nஸ்டாலின் முன் உள்ள இமாலய சவால்கள் - எப்படி எதிர்கொள்ளப்போகிறார்\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/kolathur", "date_download": "2021-05-06T00:38:10Z", "digest": "sha1:WLBQYIWCN46CX4SG5DSK47EUDI7ALCZA", "length": 4615, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "kolathur", "raw_content": "\n“தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும் தலைவரே உங்கள் வேட்பாளர்” - கொளத்தூரில் தேர்தல் பரப்புரையைத் துவங்கிய வைகோ\n“கலைஞர் வழிநின்று, சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி\n“தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி உருவாக்கப்படும்” - மு.க.ஸ்டாலின் உறுதி\n“மக்களுக்கான நலத்திட்டங்களை கூட தேர்தலுக்காக பயன்படுத்தும் அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகொளத்தூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கிவைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கிய மு.க.ஸ்டாலின்\n“நான்கு மாதகாலத்தில் நாமே ஆளுங்கட்சி; மக்களைப் பொறுத்தவரை இப்போதே நாம் ஆளுங்கட்சி”- மு.க.ஸ்டாலின் பேச்சு\n“இயக்கத்திற்காக பாடுபட்ட முன்னோடிகளை கழகம் எப்போதும் மறந்துவிடாது” - கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு\n“‘கையைக் கழுவுங்கள்’ என்றார்கள்; இப்போது நம்மையே கைகழுவி விட்டார்கள்” - கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nகொளத்தூர் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்\nஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய மு.க.ஸ்டாலின் : பயன்பெற்ற கொளத்தூர் மக்கள்\nதிமுக ஆட்சிக்கு வந்ததும் 234 தொகுதிகளிலும் Anitha Achievers Academy அமைக்கப்படும் - மு.க.ஸ்டாலின் பேச்சு\n#CAAவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் : வீடு வீடாகசசென்று கையெழுத்து பெற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/tn-budget", "date_download": "2021-05-06T01:40:06Z", "digest": "sha1:4PC7WOOMC3W24F6CURYRQ2AG63VKRAAX", "length": 3110, "nlines": 53, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "tn budget", "raw_content": "\n“தமிழக நிதிநிலையை சரிசெய்ய அடுத்து வரும் அரசுக்கு 3 ஆண்டுகள் தேவைப்படும்” - நிதித்துறை செயலர் தகவல்\n#LIVEUpdate | கொரோனா முன்னெச்சரிக்கை : சட்டப்பேரவை நாளையுடன் நிறைவு\n“உப்புச் சப்பில்லாத அ.தி.மு.க அரசின் கடைசி பட்ஜெட்\" - கே.பாலகிருஷ்ணன் வேதனை\n“மாநில மொத்த உற்பத்தி குறைந்துபோவதில், கின்னஸ் சாதனை நிகழ்த்தியிருக்கிறது அ.தி.மு.க அரசு” : மு.க.ஸ்டாலின்\n“வெறும் கண்துடைப்பு அறிவிப்புகள்; பட்ஜெட்டில் மக்களுக்கான திட்டங்கள் இல்லை”- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு\n\"கடன் சுமையை அதிகரித்ததுதான் அ.தி.மு.க அரசின் சாதனை” - பட்ஜெட் குறித்து கொந்தளித்த வைகோ \n“ஓ.பி.எஸ்ஸின் பத்தாவது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்” - விளாசும் மு.க.ஸ்டாலின்\n\"நிர்வாகத் திறனற்ற ஆட்சியால் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 23,500 கோடியாக உயர்வு” : பழனிவேல் தியாகராஜன் MLA\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/sivan", "date_download": "2021-05-06T01:27:08Z", "digest": "sha1:5FOLIYYZZNYTDMUFWGWRORHPTY65CQNJ", "length": 8865, "nlines": 104, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: sivan - News", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் குங்குமம் வைத்து பூஜை\nதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவிலில், நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.\nசிவகார்த்திகேயனை தொடர்ந்து பிரபல நடிகர் படத்தில் இணைந்த சிவாங்கி\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி மூலம் மிகவும் பிரபலமான சிவாங்கி, தற்போது பிரபல நடிகர் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\n8ம் ஆண்டு நினைவு நாள்- டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு திருச்செந்தூர் தாசில்தார் மரியாதை\nபத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினமான இன்று அவரது மணிமண்டபத்தில் உள்ள முழு உருவ வெண்கல சிலைக்கு அரசு சார்பில் திருச்செந்தூர் வருவாய் தாசில்தார் முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nசிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில��� அம்மையப்பர் சாமி படத்தை வைத்து பூஜை\nகாங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் அம்மையப்பர் சாமி படத்தை வைத்து பூஜை செய்யப்பட்டது.\nசந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nநிலவில் ஆய்வு மேற்கொள்வதற்கான இந்தியாவின் 3-வது விண்கலமான ‘சந்திரயான்-3’, அடுத்த ஆண்டுவாக்கில் விண்ணில் ஏவப்படும் என்று ‘இஸ்ரோ’ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த குக் வித் கோமாளி\nசிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சேர்ந்த பிரபலமானவர் இணைந்து இருக்கிறார்.\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\n‘துப்பறிவாளன் 2’ படத்தை கிடப்பில் போட்ட விஷால்\nவக்கீல் தோற்றத்தில் சூர்யா.... வைரலாகும் புகைப்படங்கள்\nகொரோனா பாதிப்பு.... இயக்குனர் வசந்தபாலன் மருத்துவமனையில் அனுமதி\nராட்சசன் 2-ம் பாகம் எப்போது உருவாகும் - நடிகர் விஷ்ணு விஷால் விளக்கம்\n‘அடங்காதே’ இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nடிராபிக் ராமசாமி மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்\nகொரோனா பரவலை தடுக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/cinema/yashika-hot-photo-in-instagram", "date_download": "2021-05-06T01:45:53Z", "digest": "sha1:HNGMQHFWLTOMR3WHOYF5RQP2NHSMMX36", "length": 7860, "nlines": 110, "source_domain": "www.seithipunal.com", "title": "கும்முன்னு ஜம்முன்னு.. முன்னழகை எடுப்பாக காட்டி.. கிளுகிளுக்க வைத்த யாஷிகா ஆனந்த்.! - Seithipunal", "raw_content": "\nகும்முன்னு ஜம்முன்னு.. முன்னழகை எடுப்பாக காட்டி.. கிளுகிளுக்க வைத்த யாஷிகா ஆனந்த்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nதமிழ் திரையுலகில் வெளியான இருட்டு அறையில் ���ுரட்டு குத்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பெரிய அளவிலான படத்தின் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அவ்வப்போது வரும் சில திரை படங்களில் நடித்து வருகிறார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஆபாசமாக நடித்திருந்த இவர், துருவங்கள் பதினாறு மற்றும் நோட்டா படத்தில் நடித்திருந்தார்.\nசமூகவலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் யாஷிகா, தனது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துவருகிறார்.\nஇந்நிலையில், கவர்ச்சி தூக்கலாக அவர் வெளியிட்டுள்ள போட்டோ தற்போது வைரலாகி வருகின்றது.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் : தமிழகத்தில் இன்று முதல் எவை எவை செயல்படாது.\nதமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்..\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1212840", "date_download": "2021-05-06T00:24:10Z", "digest": "sha1:DX5JZQWMIYMML3HY3C64GKSPULSXYHGV", "length": 8767, "nlines": 152, "source_domain": "athavannews.com", "title": "இங்லீஷ் பிரீமியர் லீக்: லெய்செஸ்டர் அணி சிறப்பான வெற்றி! – Athavan News", "raw_content": "\nஇங்லீஷ் பிரீமியர் லீக்: லெய்செஸ்டர் அணி சிறப்பான வெற்றி\nஇங்லீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின், கிறிஸ்டல் பெலஸ் அணிக்கெதிரான போட்டியில், லெய்செஸ்டர் அணி சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது.\nகிங் பவர் விளையாட்டரங்களில் உள்ளூர் நேரப்படி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நடைபெற்ற இப்போட்டியில், லெய்செஸ்டர் அணி 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.\nஇதில் லெய்செஸ்டர் அணி சார்பில், திமோதி காஸ்டாக்னே 50ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், கெலேச்சி 80ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் அடித்தனர்.\nஇதேவேளை கிறிஸ்டல் பெலஸ் அணி சார்பில், வில்பிரைட் சாஹா 12ஆவது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.\nநடப்பு ஆண்டுக்கான புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை லெய்செஸ்டர் அணி, 62 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் கிறிஸ்டல் பெலஸ் அணி 38 புள்ளிகளுடன் 13ஆவது இடத்திலும் உள்ளன.\nTags: இங்லீஷ் பிரீமியர் லீக்கிறிஸ்டல் பெலஸ் அணிலெய்செஸ்டர் அணி\nஇன்றைய ஐ.பி.எல்.போட்டி கொரோனாவால் பிற்போடப்பட்டது\nடெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இலங்கை\nகிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா\nஐ.பி.எல். 2021 – பெங்களுரை இலகுவாக வீழ்த்தியது பஞ்சாப்\nமாலைத்தீவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற பங்களாதேஷைச் சேர்ந்தவர் கைது\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் ���ேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-75/2358-2010-01-21-06-33-13", "date_download": "2021-05-06T01:37:37Z", "digest": "sha1:MYL5MTRICZHYTRYZ465ML25GRENNBLPR", "length": 13814, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "சரகன் என்னும் மாமேதை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇனப்பெருக்கத்திற்கு 'தடா' சொல்லும் மன உளைச்சல்\nதகவல் தொழில்நுட்பத்தின் இதயம் - டேட்டா சென்டர்ஸ்\nஅறிவியலாளர்களை கொலை செய்த மதவெறி\nஸ்டீபன் ஹாக்கிங் பார்வையில் கடவுள் உண்டா\nசோப்பு வேண்டாம் தண்ணீரில் முக்கி எடுத்தால் போதும்\nநாட்டு மாடுகள் எனும் தூய்மைவாதமும், A1 - A2 பால் எனும் கட்டுக்கதையும்\nஇந்துத்துவ சக்திகளை எதிர்த்த அறிவியல் புரட்சியாளர் பார்கவா\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nவெளியிடப்பட்டது: 21 ஜனவரி 2010\nகி.மு.எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய விஞ்ஞானியின் பெயர்தான் சரகன். இன்று உலகம் முழுவதும் ஆராயப்படும் ஜீன்கள் பற்றிய ஆராய்ச்சிக்கு வித்திட்ட மாமேதை இவர்.\nசில குழந்தைகள் குண்டாகவும், சிலர் ஒல்லியாகவும் இருப்பார்கள். வேறுசிலர் பிறக்கும்போதே உடற்குறையுடன் பிறப்பார்கள். இதற்கெல்லாம் பெற்றோர்தான் காரணம் என்று முன்பெல்லாம் கருதி வந்தனர். ஆனால் சரகன் தன்னுடைய கண்டுபிடிப்பின் மூலம் தாயின் சினை முட்டையும், தந்தையின் உயிரணுவுமே இந்த வேறுபாடுகளுக்குக் காரணம் என்று உலகிற்கு அறிவித்தார்.\nஉடலுக்கு நோய்வந்தபின் ஓடித்திரிவதை விட வருமுன் காப்பதே சிறந்தது என்று ஆரோக்கிய வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்தவர்தான் இந்த சரகர். ஒரு நோயாளிக்கு வைத்தியம் செய்யும் முன்பாக அவருடைய சுற்றுப்புற சூழ்நிலையை நன்கு ��ெரிந்து வைத்தியம் செய்யவேண்டும் என்று கூறியவரும் இவர்தான்.\nமனித உடலின் அமைப்பையும், உடல் உறுப்புகளின் தன்மையையும் ஆராய்ச்சி செய்து அந்தக் காலத்திலேயே உடலில் உள்ள எலும்புகள், பற்கள் பற்றிய எண்ணிக்கையைக் கண்டறிந்தவர் இவர். மனித இதயத்தின் செயல்பாடுகள் பற்றியும் அது 13 இரத்தக்குழாய்களின் உதவியால் உடல் முழுவதும் தொடர்பு கொண்டுள்ளது என்றும், எண்ணற்ற இரத்தக்குழாய்கள் மனித உடலில் உள்ளன என்றும் ஆராய்ந்து அறிவித்தார்.\nநம்முடைய உடலின் எடை, உருவ மாற்றம், உணவு செரித்தல் போன்றவை நாம் சாப்பிடும் உணவிலுள்ள சத்துப்பொருட்களைப்பொறுத்தே மாறுபடுவதாகவும், இவற்றின் அடிப்படையிலேயே மருத்துவம் செய்யவேண்டும் என்றும் கூறியவர்தான் சரகர்.\nஇரண்டாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்துறையின் அடிப்படை நூலாக விளங்கிவரும் “சரச சம்ஹிதை” என்னும் நூலை “அக்னிவேசன்” என்னும் அறிஞர் எழுதினார். சரகன் முழுவதும் படித்து ஆராய்ந்து ஒப்புதல் அளித்த பின்னரே இந்த நூல் வெளியிடப்பட்டதாம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mahindra/xuv300/spare-parts-price", "date_download": "2021-05-06T01:09:49Z", "digest": "sha1:FYDNYK3UYOVQ4CWQIWZ2M6DADQF5CQ5X", "length": 20959, "nlines": 447, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூவி300 தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2021", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா எக்ஸ்யூவி300\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா எக்ஸ்யூவி300உதிரி பாகங்கள் விலை\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nபென்னட் / ஹூட் 6419\nமுன் விண்ட்ஷீல்ட் கண்ணாடி 6790\nதலை ஒளி (இடது அல்லது வலது) 3441\nவால் ஒளி (இடது அல்லது வலது) 2883\nமுன் கதவு (இடது அல்லது வலது) 10310\nபின்புற கதவு (இடது அல்லது வலது) 10230\nபக்க காட்சி மிரர் 1962\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nமஹிந்திரா எ��்ஸ்யூவி300 உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nதலை ஒளி (இடது அல்லது வலது) 3,441\nவால் ஒளி (இடது அல்லது வலது) 2,883\nமூடுபனி விளக்கு சட்டசபை 790\nமூடுபனி விளக்கு (இடது அல்லது வலது) 1,580\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 31,408\nடெயில் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 1,576\nமுன் விண்ட்ஷீல்ட் கண்ணாடி 6,790\nபின்புற விண்ட்ஷீல்ட் கண்ணாடி 6,670\nஃபெண்டர் (இடது அல்லது வலது) 1,729\nதலை ஒளி (இடது அல்லது வலது) 3,441\nவால் ஒளி (இடது அல்லது வலது) 2,883\nமுன் கதவு (இடது அல்லது வலது) 10,310\nபின்புற கதவு (இடது அல்லது வலது) 10,230\nமுன் கதவு கைப்பிடி (வெளி) 720\nமூடுபனி விளக்கு சட்டசபை 790\nமூடுபனி விளக்கு (இடது அல்லது வலது) 1,580\nஹெட் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 31,408\nடெயில் லைட் எல்.ஈ.டி (இடது அல்லது வலது) 1,576\nபக்க காட்சி மிரர் 1,962\nவட்டு பிரேக் முன்னணி 1,730\nவட்டு பிரேக் பின்புறம் 1,730\nஅதிர்ச்சி உறிஞ்சி தொகுப்பு 1,569\nமுன் பிரேக் பட்டைகள் 2,570\nபின்புற பிரேக் பட்டைகள் 2,570\nமஹிந்திரா எக்ஸ்யூவி300 சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்யூவி300 சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூவி300 சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nCompare Variants of மஹிந்திரா எக்ஸ்யூவி300\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 டீசல் சன்ரூப் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ4 டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 டீசல் சன்ரூப் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 அன்ட் டீசல் சன்ரூப் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 ஆப்ஷன் டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 ஆப்ஷன் இரட்டை டோன் டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 ஏஎம்டி ஆப்ஷனல் டீசல் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 4 Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 சன்ரூப் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 6 அன்ட் சன்ரூப் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 ஆப்ஷன் Currently Viewing\nஎக்ஸ்யூவி300 டபிள்யூ 8 ஆப்ஷன் இரட்டை டோன் Currently Viewing\nஎல்லா எக்ஸ்யூவி300 வகைகள் ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,237 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,690 1\nடீசல் மேனுவல் Rs. 2,611 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,552 2\nடீசல் மேனுவல் Rs. 5,739 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,045 3\nடீசல் மேனுவல் Rs. 5,998 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,855 4\nடீசல் மேனுவல் Rs. 4,050 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,356 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா எக்ஸ்யூவி300 சேவை cost ஐயும் காண்க\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எக்ஸ்யூவி300 மைலேஜ் ஐயும் காண்க\nபிந்து ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட் ஒ���்பி எக்ஸ்யூவி300 மாற்றுகள்\nவிட்டாரா பிரீஸ்ஸா ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nவிட்டாரா பிரீஸ்ஸா போட்டியாக எக்ஸ்யூவி300\nக்ரிட்டா ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nவேணு ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nSeltos ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nநிக்சன் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nW8 diesel ஒன ரோடு ப்ரிஸ் ஒப்பி\n இல் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எக்ஸ்4 டீசல் how much விலை மீது road\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமஹிந்திரா க்ஸ் யூ வி 300 எலக்ட்ரிக்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nகே யூ வி 100 ன் க்ஸ் டீ\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/2020/03/coimbatore-women-mega-private-job-fair.html", "date_download": "2021-05-06T00:15:10Z", "digest": "sha1:EM5IGKDNANRV2ONOJ6LEPHWXJ3A3AYZK", "length": 5001, "nlines": 66, "source_domain": "tamil.jobnews360.com", "title": "கோயம்புத்தூர் பெண்கள் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020", "raw_content": "\nHome தனியார் வேலை வேலைவாய்ப்பு முகாம் கோயம்புத்தூர் பெண்கள் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nகோயம்புத்தூர் பெண்கள் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nVignesh Waran 3/12/2020 தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்,\nகோயம்புத்தூர் பெண்கள் மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13th மார்ச் 2020\nதகுதி: 10வது பாஸ் to ஐடிஐ, டிப்ளமோ, பட்டம்\nநாள்: 13th மார்ச் 2020\nநேரம்: 10 AM முதல் 2.30 PM மணி வரை\nவரவிருக்கும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nTags # தனியார் வேலை # வேலைவாய்ப்பு முகாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தனியார் வேலை, வேலைவாய்ப்பு முகாம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு ந��ங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-05-06T01:09:41Z", "digest": "sha1:6IYMTD5ZRUCCX5LNN5BBEPLGOTLJ5SQ7", "length": 33974, "nlines": 161, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "தென்னாப்பிரிக்க அணி – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nராஞ்சி கிரிக்கெட் டெஸ்ட் : ஷாபாஸ் \nஇந்தியாவுக்கெதிராக இரண்டு படுதோல்விகளுக்குப்பின் தென்னாப்பிரிக்கா செம கடுப்பில் இருப்பதாகத் தெரிகிறது. இன்று (19/10/19) துவங்கியிருக்கும் மூன்றாவது டெஸ்ட்டுக்கான அணியில், தடாலடியாக ஐந்து மாற்றங்கள் ஃபிலாண்டர், கேஷவ் மகராஜ், முத்துசாமி, டி ப்ருய்ன் (de Bruyn), மார்க்ரம் அவுட். உள்ளே வந்திருப்பவர்களில் இருவர் டெஸ்ட்டுக்கே புதியவர்கள். மஹராஜின் இடத்தில் வந்திருக்கும் இடதுகை சுழல்பந்துவீச்சாளர் ஜார்ஜ் லிண்ட் மற்றும் டி ப்ருய்னின் இடத்தில் பேட்ஸ்மன் ஹென்ரிக் க்ளாஸன். முத்துசாமியின் இடத்தில் ஆல்ரவுண்டர் டேன் பீட் (Dane Piedt), ஃபிலாண்டரின் இடத்தில் லுங்கி இங்கிடி(Lungi Ngidi) மற்றும் மார்க்ரமின் இடத்தில் ஜுபேர் ஹம்ஸா (Zubayr Hamza)- பேட்டிங் வரிசையில் மூன்றாவதாக இறங்கக்கூடும். பாதி டீமை மாற்றிவிட்டதே.. தென்னாப்பிரிக்கா ஒரு தீர்மானத்தோடு இறங்கியிருக்கிறதா இந்த டெஸ்ட்டில்\nதென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சு ஆட்டத்தின் முதல் இரண்டு மணிநேரத்தில் அபாரமாக இருந்தது. உழைப்புக்கான பரிசும் கிடைத்தது. அகர்வால், புஜாரா, கோஹ்லி அவுட். ரபாடாவுக்கு 2, ஆன்ரிச் நோர்த்யா -வுக்கு 1. லஞ்சுக்கு முன்னான ஸ்கோர் 73/3. ஆரம்பத் தடுமாற்றத்துக்குப்பின் ரோஹித் ஒரு விளாசு விளாசி, சதம் அடித்துவிட்டார் இப்போது (1335 hrs). அவருடன் அரை சதத்தோடு ரஹானே…\nஇந்திய அணியிலும் ஒரு மாற்றம். வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் ஷர்மாவின் இடத்தில் புதிய இடதுகை சுழல்பந்துவீச்சாளர் ஷாபாஸ் நதீம் (Shahbaz Nadeem) முதல் டெஸ்ட் ஆடப்போகிறார். விஜய் ஹஸாரே (ஒரு-நாள்) சேம்பியன்ஷிப் போட்டிகளில் ஜார்க்கண்டுக்காக ஆடிக்கொண்டிருந்தவரை உடனே அழைத்து உள்ளே நுழைத்திருக்கிறார்கள் (கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட்டில் தூள்பறக்கவிட்டுக்கொண்டிருந்தவர்). குல்தீப் யாதவிற்குத் தோள்வலி.. இந்தக் கடைசி டெஸ்ட்டில், அஷ்வின், ஜடேஜா, நதீம் என மூன்று சுழல்வீச்சாளர்களுடன் இந்தியா இறங்கியிருக்கிறது. தென்னாப்பிரிக்க பேட்ஸ்மன்கள் சுழலில் தலைசுற்றிக் கீழே விழுவார்களா, எதிர்த்துத் தாக்குவார்களா முதல் டெஸ்ட் ஆடப்போகிறார். விஜய் ஹஸாரே (ஒரு-நாள்) சேம்பியன்ஷிப் போட்டிகளில் ஜார்க்கண்டுக்காக ஆடிக்கொண்டிருந்தவரை உடனே அழைத்து உள்ளே நுழைத்திருக்கிறார்கள் (கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட்டில் தூள்பறக்கவிட்டுக்கொண்டிருந்தவர்). குல்தீப் யாதவிற்குத் தோள்வலி.. இந்தக் கடைசி டெஸ்ட்டில், அஷ்வின், ஜடேஜா, நதீம் என மூன்று சுழல்வீச்சாளர்களுடன் இந்தியா இறங்கியிருக்கிறது. தென்னாப்பிரிக்க பேட்ஸ்மன்கள் சுழலில் தலைசுற்றிக் கீழே விழுவார்களா, எதிர்த்துத் தாக்குவார்களா\nTagged ஜுபேர் ஹம்ஸா, டெஸ்ட் கிரிக்கெட், தென்னாப்பிரிக்க அணி, ராஞ்சி மைதானம், ரோஹித் ஷர்மா, ஷாபாஸ் நதீம்15 Comments\nInd vs SA : கோஹ்லியின் .. ஆசை நிறைவேறுமா \nஇந்தியா தென்னாப்பிரிக்கா டெஸ்ட் மேட்ச் சீரியஸாகப் போய்க்கொண்டிருக்கிறது.. சீரியஸ்லி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பில், 502 ரன் அடித்து டிக்ளேர் செய்து, இரண்டாம் நாளின் இறுதியிலேயே தென்னாப்பிரிக்காவின் மூன்று விக்கெட்டுகளை சாய்த்துவிட்ட குஷியில் இருந்தார் கேப்டன் கோஹ்லி. ரோஹித் ஷர்மா, மயங்க் அகர்வால் ஜோடியின் ப்ரமாத துவக்க ஆட்டம், ஒரு மதமதப்பைக் கொடுத்திருக்கவேண்டும், கோஹ்லிக்கும், கோச்சு சாஸ்திரிக்கும் (ரோஹித் 176, மயங்க் 215) \nமூன்றாம் நாள், ஸ்க்ரிப்டை மாற்றியது-செமயாகத் திருப்பிக்கொடுத்தது தென்னாப்பிரிக்கா. இன்று (5/10/19 நான்காவது நாள்) காலை 431-ல் தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் முடிவுக்கு வந்தது (எல்கர் 160, டி காக் 111, டூ ப்ளஸீ 55). தென்னாப்பிரிக்காவின் (தமிழ்நாட்டு) முத்துசாமி, தங்கள் அணி 400-ஐக் கடப்பதில் பெரிதும் துணையாக இருந்தார், இறுதி வரை அவுட் ஆகாமல்(33 ரன்) கட்டைபோட்டு. முதல் இன்னிங்ஸில் கோஹ்லியை caught & bowled – எனக் காலி செய்திருந்தார் மனுஷன்\nகடைசி நாளான நாளை (6-10-19) மழைவரலாம் என வானிலை மையம் முணுமுணுக்கிறது. எவ்வளவு தூரத்துக்கு சரியாக இருக்கும் இது என்பது, வருண பகவானுக்கே வெளிச்சம். இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய இந்தியா வே��மாக அடித்து டிக்ளேர் செய்தது. ரோஹித் எக்ஸ்ப்ரெஸ் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசி (7 சிக்ஸர்கள்) தூள்கிளப்ப, பாசெஞ்சர் ட்ரெயினான புஜாராவும் கொஞ்சம் வேகமாக ஓட்டி, 81 எடுத்துவிட்டார். பின் வந்தவர்கள் கொஞ்சம் தட்டிவைக்க, ஸ்கோர் 323க்கு 4 விக்கெட்டுகள் என இருக்கையில், பேட்டிங் செய்துகொண்டிருந்த கோஹ்லி திடீர் டிக்ளேர் செய்து பெவிலியனுக்குள் ஓடிவிட்டார்\nநேரம் இருந்ததால், தென்னாப்பிரிக்கா சில ஓவர்களை இன்றே விளையாடவேண்டியிருந்தது. அதற்குள் இரண்டு விக்கெட்டைத் தூக்கிவிடலாம் என்றுதான் கோஹ்லியின் அந்த அவசரம். வேகப்பந்து வீச்சாளர் முதல் ஓவர், அஷ்வின் இரண்டாவது ஓவர் என ரசிகர்கள் அனுமானித்த நிலையில், அதிர்ச்சி. கையில் புதுப்பந்தோடு முதல் ஓவர் அஷ்வின், இரண்டாவது ஜடேஜா. ஸ்பின்னிலேயே டெஸ்ட் இன்னிங்ஸ் துவக்கம். காரணம், வெளிச்சம் போதாமையால், இந்தியா வேகப்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்த அம்பயர்கள் அனுமதிக்கவில்லை. நல்லதாப் போச்சு. ஸ்பின்னர்கள்தான் எப்படியும் அதிக ஓவர்கள் போடப்போகிறார்கள். அங்கேதான் தென்னாப்பிரிக்காவின் சிக்கலும். இப்படியான ஸ்பின் ஆரம்பத்திற்கு, பலனும் கிடைத்தது. தென்னாப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஹீரோவான டீன் எல்கரை (Dean Elgar), வீட்டுக்கு அனுப்பிவிட்டார் ஜடேஜா. இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு, நாளை ஒழுங்காக மட்டையை சுழற்றினால், தென்னாப்பிரிக்கா தப்பிக்கலாம். இலக்கு 395 ரன்கள். அஷ்வினின் சுழல் ஜாலம், ஜடேஜாவின் எரிச்சலூட்டும் துல்லியம் ஆகியவற்றை எதிர்த்து நிறைய கட்டை போடவேண்டியிருக்கும். முத்துசாமி மீண்டும் கைகொடுப்பாரா கடைசிநாள் இந்தியப் பிட்ச்சில் எந்த ஒரு வெளிநாட்டு அணிக்குமே அது எளிதல்ல. பெரும்பாலும் எதிரி மண்ணைக் கவ்வுவதுதான் வழக்கம். அப்படி நடந்தால் 40 பாய்ண்ட்டு இந்தியாவுக்கு -உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டி என்பதால்.\nபோன இன்னிங்ஸில் வழிந்த, ஆய்டன் மார்க்ரம் (Aiden Markram), டி ப்ருய்ன் (de Bruyn) க்ரீஸில் இப்போது இருக்கிறார்கள். கேப்டன் டூ ப்ளஸீ (Faf du Plessis) மற்றும் டி காக் (Quinton de Cock, பவுமா (Tenda Bavuma) ஆகியோர் நிறைய உழைக்கவேண்டியிருக்கும். முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் வீழ்த்தி அதிரவைத்த அஷ்வின், ஜடேஜாவோடு இணைந்து தென்னாப்பிரிக்கர்களுக்கு சிம்ம சொப்னமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை, விசாகப்பட்டினத்தில் மழைதேவன் நாளைக்கென்று, வேறு ஏதாவது ட்விஸ்ட் வைத்திருப்பாரோ\nTagged கோஹ்லி, டீன் எல்கர், டெஸ்ட் தொடர், தென்னாப்பிரிக்க அணி, மயங்க் அகர்வால், முத்துசாமி, ரோஹித், வருண பகவான்4 Comments\nகிரிக்கெட் : வாய்ப்பாட்டு – கோஹ்லி, தபலா-வில் சாஸ்திரி\nவருஷத்துக்கு 10 கோடி என அடித்த கிரிக்கெட் போர்டு லாட்டரி, இதுவரை விராட் கோஹ்லிக்கு ’ஜிங்-சக்’ போட்டுக்கொண்டிருந்த ரவி சாஸ்திரியை, ’தபலா’ ப்ளேயராக உயர்த்தியிருக்கிறது. சமீபத்தில் அவர் வாயினாலேயே வந்து விழுந்தது இது: இந்தியாவின் இளம் மிடில்-ஆர்டர் அதிரடி ரிஷப் பந்த் பற்றி – ‘சரியாக ஆடாவிட்டால், மணிக்கட்டில் ஒன்னு போடுவேன்..’ என்று பத்திரிக்கையாளர்முன் கெத்து காட்டுவதாக நினைத்து முதலில் உளறல். மேற்கொண்டு அவர்களின் கேள்விக்கு நம்ப கோச் தெள்ளுமணி அளித்த பதில்தான் இது: ’பின்னே என்ன, தபலா வாசிக்கவா நா கோச்சா வந்திருக்கேன்’ அப்பிடிப் போடு.. நீயல்லவா கோச்சு \nஜிங்-சக்-ஆ, தபலா-வா, அதாவது கர்னாடிக் மியூஸிக்கா அல்லது ஹிந்துஸ்தானியா -எதைப்போட்டு, கேப்டன் கோஹ்லியைக் கவர்வது என்பதில்தான் இந்தியக் கிரிக்கெட் பயிற்சியாளரின் முழு கவனம். கிரிக்கெட் ‘கோச்’ எனும் பதவியை, பொறுப்பை, உலகில் வேறெந்த அணியின் பயிற்சியாளனும் இந்த உயரத்துக்குக் கொண்டுசென்றதில்லை. ஒரு இந்திய ‘ரெகார்ட்’ புதிதாக அணியில் வந்திருக்கும், அல்லது ’ரஞ்சி’யில் கஷ்டப்பட்டு விளையாடி ரன்னெடுத்து, தேசிய அணிக்குத் திரும்பியிருக்கும் வீரர்கள், தேசிய அணியில் சரியாக ஆடினால் என்ன, ஆடாவிட்டால் என்ன, டீம் ஜெயித்தால் என்ன, நாசமாய்ப் போனால்தான் என்ன, ’கேப்டன் கோஹ்லி என்ன சொல்றாரு, எதுக்கு சிரிக்கிறாரு, அதுக்கு ஏத்தபடி ஜிங்-சக்.. ஜிங்-சக்.. அல்லது தபலா தட்டல் .. சரியாப்போட்டு கச்சேரியை முடிக்கிறதுதான் கோச் ரவி சாஸ்திரியின் சித்தாந்தம். இந்த லட்சணத்துல இந்த ’மூஞ்சி’யை ‘செலெக்ட்’ செய்ய மூன்றுபேர் கொண்ட கமிட்டியாம், அதுதான் தேர்ந்தெடுத்ததாம். ஏற்கனவே கடுப்பிலிருக்கும் ரசிகர்களுக்கு காதுகுத்திப் பார்க்கும் கிரிக்கெட் போர்டு.\nதபலாவைத் தாண்டி, ரவி சாஸ்திரி பாங்கரா-வும் சேர்ந்து (Bangra – Punjabi dance form) கற்றுக்கொண்டால் எதிர்காலத்தில் அவருடைய திட்டங்களுக்குத் தோதாக இருக்கும். ஏனென்றால் விராட் கோஹ்லி ஒரு பஞ்சாபி. அவரது தர்மபத்தினி அனுஷ்காவும் அப்படியே. கிரிக்கெட் டூர்களின்போது கோஹ்லியை உற்சாகப்படுத்த அனுஷ்கா அந்தந்த ஊர்களுக்கு விசிட் செய்கிறார். அசட்டு ஜோக்கடித்து, சிரிக்கவைத்து, பக்கத்தில் நின்று பல்லைக்காட்டி செல்ஃபீ எடுத்து – இப்படி ஏதாவது செய்து அவரையும் இம்ப்ரெஸ் பண்ணுவதும் சாஸ்திரிக்கு நல்லது. எதுக்கும் ஒரு சேஃப்ட்டிக்குத்தான். அடுத்த கோச் காண்ட்ராக்ட் நிச்சயமாகிவிடும். மேலும் ஒரு பத்து கோடி. கவாஸ்கர் பள்ளியில் அந்தக்காலத்திலேயே ’தேறின’ மனுஷனாச்சே. எழுபதுகளின் இறுதியில், பாம்பேயின் பத்மாகர் ஷிவால்கர் போன்ற எவ்வளவோ ஸ்பின்னர்கள் இந்திய அணிக்குள் வரத் தகுதியோடு துடித்துக்கொண்டிருக்க, கொல்லைவழியாக ரவி சாஸ்திரி ‘நுழைந்ததே’, அப்போதைய இந்திய/பாம்பே கேப்டன் கவாஸ்கருக்கு ‘சேவை’ செஞ்சதனால்தானே.. அந்த வெற்றி ஃபார்முலா வாழ்நாளெல்லாம் இப்படிக் கைகொடுக்கிறதே, சித்தி வினாயகா\nகடந்த இரு வருடங்களாக இந்த கோஹ்லி-சாஸ்திரி ஜோடியின் கேலிக் கூத்துகளால் ஆங்காங்கே அடி வாங்கி வீங்கிக்கிடக்கிறது இந்திய கிரிக்கெட். உலகக்கோப்பைக்கு முன்பிருந்தே, அதற்கான தயார்நிலை போட்டிகளில் நான்காம் நிலை ஆட்டக்காரர் தேர்வு என்று சொல்லிக்கொண்டு எத்தனை வீரர்களின் கேரியருடன் விபரீத விளையாட்டு. சுரேஷ் ரெய்னாவிலிருந்து தொடங்கி, மனிஷ் பாண்டே-யை ‘சோதித்து’, பின்னர் அம்பத்தி ராயுடு. ராயுடுதான் எங்கள் நம்பர் 4 பேட்ஸ்மன் என்று வெளிப்படையாகவே சொல்லிவந்தார் கோஹ்லி. திடீரென அவரை அலட்சியப்படுத்தி நீக்கினார்கள். பின்னர் விஜய் ஷங்கர். ‘த்ரீ-டைமன்ஷனல் ப்ளேயர்’ என தேர்வுக்குழுவின் விளக்கம் வேற. அவரை சேர்த்து இரண்டொரு போட்டிகளில் போட்டு, ட்ரிங்க்ஸ் தூக்கவைத்து, உட்காரவைத்து, காயம் என்று விரட்டி.. என ஒரு பக்கக் காட்சி. இடையில், பெஞ்சிலேயே உட்கார்ந்துகொண்டிருந்த தினேஷ் கார்த்திக்கின் ஞாபகம் செமி-ஃபைனலின்போது கோஹ்லி-சாஸ்திரிக்கு வர, அவர் அந்த போட்டியில் தடுமாறி பலி. இந்தியாவும் காலி அதே மேட்ச்சில், தோனியை ஏழாம் நம்பரில் அனுப்பி அணிக்கு ஏற்பட்ட அவமானம். கடைசியில் இந்த முட்டாள்தனத்திற்காக பலி கொடுக்கப்பட்டது பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர் (Sanjay Bangar). இந்தியா வெளியேறிய அந்த செமிஃபைனலில், தோனி அவுட்டாகி, திரும்பிவந்து பெவிலியன் படிகளில் ஏறும்போது, அவசரமாக அவர்முன்னே ஓடிவந்து சமாளிக்க முயன்ற ரவி சாஸ்திரியின் முகத்தைக் கூடப் பார்க்காமல், ட்ரெஸ்ஸிங்க் ரூமுக்குள் பறந்த தோனி.. எல்லாவற்றையும் ரசிகர் பார்த்தார்கள். பார்த்துவருகிறார்கள்.\nஉலகக்கோப்பை அவமானத்துக்குப் பின், சாஸ்திரியை தூக்கி எறிய அருமையான சான்ஸ் கிடைத்தது போர்டிற்கு. ஆனால், போர்டு என்ன செய்தது கபில் தேவ், அன்ஷுமன் கேய்க்வாட், ஷாந்தா ரெங்கஸ்வாமி (முன்னாள் பெண்கள் அணி கேப்டன்) என மதிக்கத்தகுந்த பேர்களைக் கொண்ட கமிட்டியை உருவாக்கி, இந்த அணி அடுத்த ‘கோச்’-ஐத் தேர்வு செய்யும் என்று தப்பிக்க வழிபார்த்தது. அந்தக் கமிட்டியிடம் கோச் பதவிக்காக, ரவி சாஸ்திரியோடு, மைக் ஹெஸ்ஸன் போன்ற வேறு தகுதியான விண்ணப்பங்களும் வந்து சேர்ந்தன. இடையில் மெத்த புத்திசாலியான கேப்டன் கோஹ்லி என்ன செய்தார் கபில் தேவ், அன்ஷுமன் கேய்க்வாட், ஷாந்தா ரெங்கஸ்வாமி (முன்னாள் பெண்கள் அணி கேப்டன்) என மதிக்கத்தகுந்த பேர்களைக் கொண்ட கமிட்டியை உருவாக்கி, இந்த அணி அடுத்த ‘கோச்’-ஐத் தேர்வு செய்யும் என்று தப்பிக்க வழிபார்த்தது. அந்தக் கமிட்டியிடம் கோச் பதவிக்காக, ரவி சாஸ்திரியோடு, மைக் ஹெஸ்ஸன் போன்ற வேறு தகுதியான விண்ணப்பங்களும் வந்து சேர்ந்தன. இடையில் மெத்த புத்திசாலியான கேப்டன் கோஹ்லி என்ன செய்தார் ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டார்: ’ரவி சாஸ்திரி தேர்வானால் நன்றாக இருக்கும் ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டார்: ’ரவி சாஸ்திரி தேர்வானால் நன்றாக இருக்கும்’ க்ளீயர் சிக்னல். ’கமிட்டி’ கேப்டனின் விருப்பத்தை நிறைவேற்றி ஒதுங்கிக்கொண்டது. அனில் கும்ப்ளேயை, கோஹ்லியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு போர்டு முட்டாள்தனமாக கோச் பதவியிலிருந்து நீக்கியபோது, முன்னாள் வீரர் மதன் லால் சொன்னது ரசிகர்களின் நினைவில் இன்னும் இருக்கும்: ’கோஹ்லியின் இஷ்டப்படிதான் எல்லாம் நடக்கவேண்டுமா’ க்ளீயர் சிக்னல். ’கமிட்டி’ கேப்டனின் விருப்பத்தை நிறைவேற்றி ஒதுங்கிக்கொண்டது. அனில் கும்ப்ளேயை, கோஹ்லியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு போர்டு முட்டாள்தனமாக கோச் பதவியிலிருந்து நீக்கியபோது, முன்னாள் வீரர் மதன் லால் சொன்னது ரசிகர்களின் நினைவில் இன்னும் இருக்கும்: ’கோஹ்லியின் இஷ்டப்படிதான் எல்லாம் நடக்கவேண்டுமா பின்னே, இந்தியாவுக்கு கோச் எதற்கு பின்னே, இந்தியாவுக்கு கோச் எதற்கு கேப்டனே எல்லாவற்றையும் பார்த்துக்கட்டுமே\nஇதோ, தென்னாப்பிரிக்க அணி இந்தியாவிற்கு வந்து, விளையாடிக்கொண்டிருக்கிறது. டி-20 தொடரை சமன் செய்துவிட்டது. இரண்டாவது போட்டியில் இந்தியாவைப் பதற அடித்தனர். அக்டோபர் 2-ல் டெஸ்ட் ஆரம்பம். ஏற்கனவே, புத்திமதிகளால் குழம்பி நிற்கும் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பந்த் பற்றி விமரிசிக்காதவர், யாருமில்லை (He is fearless, but careless) கேப்டனும், கோச் சாஸ்திரியும்வேறு சேர்ந்துகொண்டு அவரைத் திட்டி, துவட்டிக் காயப்போட்டுப் பார்க்கிறார்கள் போதாக்குறைக்கு இரண்டு நாட்கள் முன்பு, அஷ்வின் பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையிடம் ரவிசாஸ்திரியின் உளறல்: “அஷ்வின் ஒரு உலகத்தரமான ஸ்பின்னர். ரவி ஜடேஜாவும் அப்படியே. குல்தீப் யாதவும் உலகத் தரத்துக்கு வந்துகொண்டிருக்கிறார். மேலும் ஸ்பின்னர்கள் உலகத் தரத்துக்கு வருவார்கள் போதாக்குறைக்கு இரண்டு நாட்கள் முன்பு, அஷ்வின் பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையிடம் ரவிசாஸ்திரியின் உளறல்: “அஷ்வின் ஒரு உலகத்தரமான ஸ்பின்னர். ரவி ஜடேஜாவும் அப்படியே. குல்தீப் யாதவும் உலகத் தரத்துக்கு வந்துகொண்டிருக்கிறார். மேலும் ஸ்பின்னர்கள் உலகத் தரத்துக்கு வருவார்கள் அதனால், அஷ்வின் ஆட்டோமேட்டிக் சாய்ஸ் என்று சொல்லமுடியாது அதனால், அஷ்வின் ஆட்டோமேட்டிக் சாய்ஸ் என்று சொல்லமுடியாது “ அடடா என்ன ஒரு தெளிவு.. தீர்க்கதரிசனம்…டெஸ்ட்டில் நம்பர் ஒன் வி ‘க்கெட் கீப்பரான வ்ருத்திமான் சாஹா பாவம். என்ன செய்வதெனத் தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு உட்கார்ந்திருக்கிறார் ஒரு மூலையில். பார்க்கப்போனால் தென்னாப்பிரிக்காவுக்கெதிரான இரண்டு டெஸ்ட்டுகளிலும் சாஹாதான் விக்கெட்-கீப் செய்யவேண்டும். என்ன நடக்குமோ.. ரோஹித் ஷர்மாவின் டெஸ்ட் கேரியரையும் காவு வாங்கிவிடுவார்களோ என்கிற அச்சமும் ரசிகர்களின் மனதில் ஏற்பட்டிருக்கும். இன்னும் என்னென்ன பாக்கியிருக்கிறதோ, கோஹ்லி-சாஸ்திரி கூட்டணி ஆட்சியில் \nTagged இந்திய அணி, கிரிக்கெட் கோச், தென்னாப்பிரிக்க அணி, தோனி, ரவி சாஸ்திரி, ரோஹித், விராட் கோஹ்லி6 Comments\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nrevathi narasimhan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nranjani135 on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nகீதா on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nஸ்ரீராம் on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2009-10-07-11-03-58/pudiyapoothagampasuthu-feb10", "date_download": "2021-05-05T23:47:08Z", "digest": "sha1:LM4ZRKXN4WT44NHJ5WMIK5YVENWA4P25", "length": 11174, "nlines": 220, "source_domain": "keetru.com", "title": "புதிய புத்தகம் பேசுது - பிப்ரவரி 2010", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nபுதிய புத்தகம் பேசுது - பிப்ரவரி 2010\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nபிரிவு புதிய புத்தகம் பேசுது - பிப்ரவரி 2010-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nவாசித்ததில் நேசித்தது..... புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nதென்னிந்திய கிராம தெய்வங்கள் பக்தவத்சல பாரதி\nஉலகளாவிய ஊழல் குறித்த உண்மைகள் சி.ஆர்.ரவீந்திரன்\nநூல் அறிமுகம் புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nஉலக சினிமா வரலாறு மறுமலர்ச்சி யுகம் : 19 அஜயன் பாலா\nவாசித்ததில் நேசித்தது..... புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nநூல் அறிமுகம் - ‘கடவுளைக் கண்டுபிடிப்பவன்’ தாண்டவக்கோன்\nபுத்தக உலா - புத்தகங்களால் வசீகரிக்கப்படும் திருப்பூர் \nமுதல் பிரவேசம் - நடவுக் கூலியில் உருவான தொகுப்பு இளம்பிறை\nமூன்றாவது பார்வையாக வசீகரிக்கும் தொகுப்பு ப.தேவேந்திர பூபதி\nவாசித்ததில் நேசித்தது..... புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\nதிராவிட சமுதாயத்தின் நூற்றாண்டு வாழ்க்கை ஜ.சிவகுமார்\nநினைவில் நிற்கும் நூல்கள் அ.ராமசாமி\nதமிழ் சமூகத்தில் கேட்டறியாத ஆசிரியர் பாத்திரம்... பி.எஸ்.அஜிதா\nசாதனைப் புள்ளியை நோக்கி... பாவண்ணன்\nகழியல் ஆட்டம் குறித்து ஓர் அறிமுகம் ஆ.தனஞ்செயன்\nஒரு செஞ்சூரியனின் ஓர் அடிக்குறிப்பாய்... வீ.பா.கணேசன்\n புத்தகம் பேசுது ஆசிரியர் குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/pm-oct15/29516-2015-11-02-07-54-12", "date_download": "2021-05-06T00:32:44Z", "digest": "sha1:PNL7ZNHP6C6CFXHWYCNJ7MM6UH7I5JG2", "length": 20794, "nlines": 242, "source_domain": "keetru.com", "title": "வெளிநாடு செல்ல விரும்பும் ஈழத் தமிழர்களிடம் அதிகாரிகளின் கெடுபிடிகளை தளர்த்துக!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - அக்டோபர் 2015\n7 தமிழர் விடுதலை: ஈழ ஏதிலியர் உரிமைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரிடம் மனு\nகடல் தாண்டி... கண்ணீர் சிந்தி... வாழும் மலையக மக்கள்\n50000 மக்கள் மீள் குடியேற்றம் என்ற பரப்புரைகளில் உண்மையில்லை\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nமுள்வேலி முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் வீடு திரும்பினார்களா\n“சிறை முகாம்களை இழுத்து மூடு”\nஅடக்குமுறை சட்டங்களை எதிர்கொண்டு 3 மாத சிறைக்குப் பின் கோவை இராமகிருட்டிணன், பெரம்பலூர் லெட்சுமணன் விடுதலை\n‘ஜனகணமன-வந்தே மாதர’ங்களை கட்டாயப்படுத்தக் கூடாது\nபுலியூரில் உணர்ச்சிப் பெருக்குடன் ‘மாவீரர் நாள்’\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nபிரிவு: பெரியார் முழக்கம் - அக்டோபர் 2015\nவெளியிடப்பட்டது: 02 நவம்பர் 2015\nவெளிநாடு செல்ல விரும்பும் ஈழத் தமிழர்களிடம் அதிகாரிகளின் கெடுபிடிகளை தளர்த்துக\nகுடியுரிமை அதிகாரியிடம் கழக சார்பில் மனு\nஇலங்கை ��ராணுவத்தின் ஒடுக்கு முறைகளிலிருந்து தப்பித்து, ஈழத் தமிழர்கள், கடல் வழியாக படகுகள் வழியாக தாய்த் தமிழகம் நோக்கி அகதிகளாக வருகிறார்கள். படகுகளில் வர முடியாதவர்கள், சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில் ‘விசா’ பெற்று விமானம் மூலம் அகதிகளாக வருகிறார்கள். இவர்களும் அகதிகளாக தமிழகம் நோக்கி வந்தவர்கள்தான். இவர்கள் தாய்நாட்டுக்கோ அல்லது வேறு நாடுகளுக்கோ திரும்பும்போது இந்தியாவில் அனுமதித்த காலத்தைவிட கூடுதலான காலம் தங்கியதற்காக விதிக்கப்படும் அபராதத் தொகை பல மடங்கு அதிகமாக்கப்பட்டுள்ளதால் அவர்கள் கடும் துயரத்துக்கு உள்ளா வதை சுட்டிக்காட்டி, திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் சென்னை சாஸ்திரி பவனிலுள்ள தலைமை குடி யுரிமை அதிகாரியிடம் பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் செப். 25 பகல் 11 மணி யளவில் கோரிக்கை மனு அளிக்கப் பட்டது.\n“கடந்த வருடத்திற்கு முன்பு வரை ஈழத் தமிழர்கள் தங்கள் தாயகத் திற்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்ல வேண்டுமானால் விசாக் காலம் முடிந்து தங்கியிருக்கும் காலத்திற்கான அபராதத் தொகை மூன்று மாதத்திற்கு ரூ.100 மட்டுமே. ஆனால் தற்போது அபராதத் தொகை பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nநபர் ஒருவருக்கு - முதல் 3 மாதங் கள் வரை கூடுதலாக தங்கினால் - ரூ.1,800; 3 மாதங்களிலிருந்து 2 ஆண்டு கள் வரை தங்கினால் - ரூ.7,800; 2 ஆண்டுகளுக்கு மேல் தங்கிவிட்டால் - ரூ. 13,800 அபராதமாக விதிக்கப்படு கிறது.\nஅதேபோல், விசா அபராதக் கட்டணமும் ஒவ்வொரு 3 மாதத்திற் கும் ரூ.900 என்ற வகையில் விதிக்கப் படுகிறது.\nஇதனால் ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால் இலட்சக்கணக்கில் அப ராதத் தொகை கட்ட வேண்டியிருக் கிறது. உயிர்பிழைக்க தாய்த் தமிழகம் நோக்கி அடைக்கலம் தேடி வந்த ஈழத் தமிழர்கள் மீது இப்படி சுமை ஏற்று வது மனித நேயத்துக்கு எதிரானது. அதுபோலவே வெளிநாடு செல்ல விரும்புவோர் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களும் மேலும் கூடுதலாக்கப் பட்டுள்ளன.\nவிசா படிவம், காவல்துறை ஆய்வாளரிடமிருந்து பெறப்பட்ட சான்றாவணம், வீட்டு உரிமையாளரி டமிருந்து ஒரு கடிதம் - என்ற அளவோடு இருந்த நிலை இப்போது கடுமையாக்கப்பட்டு, அதிகாரிகள் தேவையற்ற ஆவணங்களை சமர்ப் பிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள்.\nஇணைய தளம் மூலமாக விசா மனு தாக்கல் செய்ய வேண்டும்.\nஇவர்தான் வீட்டு உரிமையாளர் என்பதற்கான முகவரிச் சான்று.\nஇவர்தான் வீட்டு உரிமையாளர் என்பதற்கான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை சான்று.\nவீட்டின் உரிமையாளரே தன் இமெயில் முகவரியில் இருந்து குடி யுரிமை அலுவலகத்திற்கு தன் வீட்டில் தான் குடியிருக்கிறார் என்று தகவல் அனுப்ப வேண்டும். இது தவிர அந்த வீட்டில்தான் குடியிருக்கிறார் என்று வீட்டின் அருகிலுள்ள இரண்டு நபர்களின் சான்று.\nபழைய கடவுச் சீட்டை ஒப்படைத் ததற்கான இலங்கை துணைத் தூதரகத் தின் சான்று (பழைய கடவுச் சீட்டை ஒப்படைத்த பிறகே புதிய கடவுச் சீட்டு வழங்கப்படுவதும் அதிலேயே அவர்கள் பழையதை ஒப்படைத்ததற் கான சான்று இருந்தாலும், தேவை யில்லாமல் இது கேட்கப் படுகிறது).\nஇது தவிர வழக்குகள் ஏதுமில்லை என்பதற்கான காவல்துறை சான்று - என்று ஆவணங்கள் கேட்கப்படு கின்றன.\nபொதுவாக காவல் நிலையத்தில் வழங்கப்படும் பதிவுச் சான்றிதழ் அல்லது வழக்கில்லா சான்றிதழே விசா நீடிப்பு செய்வதற்கும் புதிய விசா வழங்குவதற்கும் போதுமானது. ஆனால் குடியுரிமை அலுவலக அதிகாரிகளோ தேவையில்லாமல் ஈழத் தமிழர்களை துன்புறுத்தி அலைக் கழிக்கும் நோக்கத்தில் இது போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது.\nமேற்குறிப்பிட்ட இந்தப் புதிய உத்தரவினால் ஈழத் தமிழர்கள் இங்கு மேலும் மேலும் இன்னலுக்குள்ளா வதுடன் இலங்கைக்கோ அல்லது வெளிநாட்டிற்கோ செல்லாமலும் எந்த வசதி வாய்ப்புகளும் இல்லாமலும் அவதிப்படுவதோடு மேற்படி குடியுரிமை அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களினால் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் வீட்டில் குடியிருக்கும் ஈழத் தமிழர்களை வீட்டை விட்டு காலி செய்யும் நிலைமையும் ஏற்படுகிறது” - என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nகுடியுரிமை அதிகாரி மனுவில் அடங்கியுள்ள கருத்துகளை பொறுமையாகக் கேட்டு, கவனம் செலுத்துவதாகக் கூறினார். கழகப் பொதுச்செயலாளருடன் தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், அன்பு தனசேகரன், மாவட்ட செயலாளர் உமாபதி, மாவட்ட தலைவர் வேழவேந்தன், மாணவர் கழக அமைப்பாளர் பாரி சிவா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். நிகழ்வில் கழகத் தோழர்கள் ஏராளமாகப் பங்கேற்றனர்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்தி���ும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/6729/", "date_download": "2021-05-06T00:08:58Z", "digest": "sha1:PMBGP6AVLAKQE6XSYFSTVD47I4OZI7MO", "length": 9761, "nlines": 56, "source_domain": "www.jananesan.com", "title": "ஜம்மு & காஷ்மீரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் டிசம்பர்-2022க்குள் குடிநீர் இணைப்பு வசதி – மத்திய அரசு அறிவிப்பு | ஜனநேசன்", "raw_content": "\nஜம்மு & காஷ்மீரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் டிசம்பர்-2022க்குள் குடிநீர் இணைப்பு வசதி – மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு & காஷ்மீரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் டிசம்பர்-2022க்குள் குடிநீர் இணைப்பு வசதி – மத்திய அரசு அறிவிப்பு\nஜம்மு & காஷ்மீரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் டிசம்பர் 2022க்குள் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வசதி செய்து தரப்படும் என மத்திய ஜல்சக்தி அமைச்சகம் கூறியுள்ளது.\nஇது குறித்து ஜல்சக்தி அமைச்சகம் வெளியிட்ட செய்திகுறிப்பில்:- ஜல் ஜீவன் மிஷன் (JJM) திட்டத்தின் கீழ் டிசம்பர் 2022க்குள் ஜம்மு மற்றும் காஷ்மீரின் கிராமப்புற வீடுகள் அனைத்திற்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வசதி செய்து தரப்படும். நடப்பு ஆண்டில், கந்தர்பால், ஸ்ரீநகர் மற்றும் ரைசி ஆகிய மூன்று மாவட்டங்களின் 5,000 கிராமங்களிலும் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குழாய் மூலம் குடிநீர் இணைப்புத் தருவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளது.\nமத்திய அரசின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறையினரிடம் நேற்று மாநில அதிகாரிகள் ஜே.ஜே.எம் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்புத் தருகின்ற இலக்கை அடைவதற்கான செயல்திட்டத்தை ஒப்படைத்தனர். அப்போது அவர்கள் யூனியன் பிரதேசத்தில் உள்ள 18.17 இலட்சம் வீடுகளில் 5.75 இலட்சம் வீடுகளுக்கு ஏற்கனவே செயல்பாட்டு அளவில் குடும்பக் குழாய் (FHTCs) குடிநீர் இணைப்புத் தரப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். மீதி உள்ள வீடுகளில் 1.76 இலட்சம் வீடுகளுக்கு 2020-21இல் குடிநீர் இணைப்புத் தருவதற்கு ஜம்மு & காஷ்மீர் திட்டமிட்டுள்ளது.\nநடப்பு நிதி ஆண்டில் ஜே.ஜே.எம் திட்டத்தின் கீழ் மத்திய அரசின் பங்களிப்பாக 680 கோடி ரூப��ய் யூனியன் பிரதேசத்திற்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை இணைப்பு என்ற அடிப்படையிலும் நிதி செயல்திறனின் அடிப்படையிலும் யூனியன் பிரதேசம் அதிகப்படியான நிதி ஒதுக்கீட்டுக்குத் தகுதி பெறும். தேசிய இலக்கான 2024-25க்குள் அனைத்து வீடுகளுக்கும் குழாய் நீர் இணைப்பு என்ற காலக்கெடுவுக்கு முன்பாகவே அதாவது டிசம்பர் 2022க்குள் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத இணைப்பைத் தர வேண்டும் என்று யூனியன் பிரதேச நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அவ்வாறு செய்தால், கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்புக் கொடுத்தல் என்ற இலட்சிய இலக்கை வெற்றிகரமாக செய்து முடித்த மாநிலம் என ஜம்மு & காஷ்மீர் முன்னுதாரணமாக விளங்கும்.\nகோவிட்-19 பெருந்தொற்றின் சோதனையான காலகட்டத்தில், கிராமப்புறப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வசதி தருதல் என்ற முயற்சியானது, அங்கு வசிப்பவர்களின் வாழ்க்கையை சிரமம் இல்லாமல் ஆக்கும். குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் வேலைச்சுமையைக் குறைக்கும், அவர்கள் பாதுகாப்பான மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழ உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது\nநாடு முழுவதும் உணவு தானியங்கள் கிடைப்பதை உறுதி செய்ய இந்திய உணவுக் கழகம் நடவடிக்கை\nகத்தார் ஏர்வேஸ் வெளியிட்ட அறிவிப்பு : கொரோனா போர் வீரர்களான மருத்துவர்களுக்கு 1 லட்சம் இலவச விமான டிக்கெட்\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/devotional/occasions/2019/08/27083013/1258206/this-week-special-27th-august-2019-to-2nd-september.vpf", "date_download": "2021-05-06T01:25:07Z", "digest": "sha1:CZDLSOTDYTJ7TCPHCZHMVSIMLTAWWENA", "length": 18228, "nlines": 225, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்த வார விசேஷங்கள் 27.8.2019 முதல் 2.9.2019 வரை || this week special 27th august 2019 to 2nd september 2019", "raw_content": "\nதேர்தல் முடிவுகள் - 2021\nசென்னை 06-05-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதேர்தல் முடிவுகள் - 2021\nஇந்த வார விசேஷங்கள் 27.8.2019 முதல் 2.9.2019 வரை\nஆகஸ்டு 27-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 2-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\nஆகஸ்டு 27-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 2-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.\n* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆறுமுக நயினார் காலை சிவப்பு சாத்தியும், பகலில் பச்சை சாத்தியும் காட்சி தருதல்.\n* மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி, சேஷ வாகனத்தில் நாராயண திருக்கோலமாய் காட்சியளித்தல்.\n* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.\n* பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கமல வாகனத்தில் திருவீதி உலா.\n* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு வெள்ளை சாத்தி வெள்ளிக் குதிரையிலும் பவனி.\n* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்திலும், இரவு விருட்ச வாகனத்திலும் வீதி உலா.\n* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி, ரெங்கநாதர் திருக்கோலக் காட்சி. மாலை வெண்ணெய் தாழி சேவை, இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு.\n* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ரத உற்சவம்.\n* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் ஆவணி உற்சவம்.\n* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி ராம அவதாரம், மாலை தவழ்ந்த கண்ணன் திருக்கோலக் காட்சி.\n* திருவலஞ்சுழி சுவேத விநாயகர் திருவீதி உலா.\n* உப்பூர் விநாயகர் விருட்ச வாகனத்தில் பவனி.\n* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் உலா, மாலை கஜமுகாசூரன் சம்ஹாரம்.\n* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தெப்ப உற்சவம்.\n* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி, ஆண்டாள் திருக்கோலம், மாலை புன்னைமர கிருஷ்ண அலங்காரம், இரவு புஷ்ப தண்டியில் தவழும் கண்ணனாய் காட்சியருளல்.\n* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் திருவீதி உலா.\n* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.\n* உப்பூர் விநாயகர் திருக்கல்யாண உற்சவம்.\n* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி இரவு வெள்��ி குதிரை வாகனத்தில் பவனி.\n* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.\n* குச்சனூர் சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.\n* இஸ்லாமிய வருடப் பிறப்பு.\n* திருநெல்வேலி நெல்லையப்பர்- காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா.\n* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கருங்குருவிக்கு உபதேசம் அருளிய லீலை, கற்பக விருட்சம், சிம்ம வாகனத்தில் பவனி.\n* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மாலை ரத ஊர்வலம், சந்தன காப்பு, யானை வாகனத்தில் உலா.\n* உப்பூர் விநாயகர் கோவிலில் ரதம்.\n* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நாரைக்கு மோட்சம் கொடுத்தல், பூத மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமி அம்பாள் பவனி.\n* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி காலை ராஜ அலங்காரம், மாலை அமிர்த மோகினி அலங்காரம், இரவு புஷ்ப விமானத்தில் உலா.\nமாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் பணிக்கு வருவதிலிருந்து விலக்கு- தமிழக அரசு\nபுறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை- தெற்கு ரெயில்வே\nஆட்சியமைக்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்தார் கவர்னர்\nதமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் பதவியேற்கிறார்\nசுகாதார கட்டமைப்புக்கு ரூ.50 ஆயிரம் கோடி- ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு\nமேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி முதல்-மந்திரியாக இன்று பதவி ஏற்றார்\nகவர்னர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு- ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் கொடுத்தார்\nமேலும் இந்த வார விசேஷங்கள் செய்திகள்\nஇந்த வார விசேஷங்கள்: மே மாதம் 4-ம் தேதியில் இருந்து 10-ம் தேதி வரை\nஇந்த வார விசேஷங்கள் 27.4.2021 முதல் 3.5.2021 வரை\nஇந்த வார விசேஷங்கள் 20.4.2021 முதல் 26.4.2021 வரை\nஇந்த வார விசேஷங்கள் 13.4.2021 முதல் 19.4.2021 வரை\nஇந்த வார விசேஷங்கள் 6.4.2021 முதல் 12.4.2021 வரை\nகர்ப்பமானதால் கருக்கலைப்பு செய்ததாக பரவிய தகவல்... வேறு வழியின்றி உண்மையை சொன்ன இலியானா\nடாஸ்மாக் மதுக்கடைகள் காலை 8 மணிக்கு திறக்க முடிவு\nதமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமல்\nதேர்தலில் களம்கண்ட சினிமா பிரபலங்களின் நிலை என்ன\n6-ந் தேதி முதல் காய்கறி, மளிகை, டீ கடைகளுக்கு பகல் 12 மணி வரை மட்டுமே அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு\nகே.பி.முனுசாமி ராஜினாமா செய்ய போவது எம்.எல்.ஏ. பதவியா\nமு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறப்போகும் காட்சிகள�� என்னென்ன\nபில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்து செய்ய முடிவு\nமுதலமைச்சராக முக ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்\nதேர்தல் முடிவுகள் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/cinema/vijayakanth-advice-to-vishaal", "date_download": "2021-05-06T01:30:01Z", "digest": "sha1:OK467AH4EYSNKKT2TY7NP7R74XSBCX7Z", "length": 8185, "nlines": 108, "source_domain": "www.seithipunal.com", "title": "விஷாலின் பணத்தை காப்பாற்றிய விஜயகாந்த்.! அட கடவுளே.., கேப்டன் இவ்ளோ நல்லவரா?! - Seithipunal", "raw_content": "\nவிஷாலின் பணத்தை காப்பாற்றிய விஜயகாந்த். அட கடவுளே.., கேப்டன் இவ்ளோ நல்லவரா\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nநடிகர் விஷால் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம்தான் மதகஜராஜா. இந்த திரைப்படத்தில் வரலட்சுமி மற்றும் அஞ்சலி என்று இரண்டு நாயகிகள் நடித்து இருப்பர். எனவே இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருந்தது.\nஆனால், அப்போது படத்தை தயாரித்த ஜெமினி பிலிம்ஸ்க்கு கடன் பிரச்சனை இருந்ததால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இது விஷாலுக்கு தன்மானப் பிரச்சினை என்பதால், படத்தை தனது சொந்த செலவில் ஆவது வெளியிட வேண்டும் என்று அவர் முயற்சிகளை மேற்கொண்டார்.\nஇந்த விஷயத்தை கேள்விப்பட்ட கேப்டன் விஜயகாந்த் உடனடியாக விஷாலை அழைத்து, \"அடுத்தவர்களின் கடனை சொந்த தோளில் சுமப்பது உன் தலையை நீயே கொடுத்துக் கொள்வதைப் போன்றது. உனது மரியாதையும், பணமும் பறிபோகும்.\" என்று தனது சொந்த அனுபவங்களை வைத்து விஷாலுக்கு அறிவுரை கூறினார்.\nஇதைக்கேட்ட, விஷால் சொந்த செலவில் மதகஜராஜா படத்தை வெளியிடும் முயற்சியில் இருந்து பின்வாங்கினார். இதனால், விஜயகாந்த் விஷாலுக்கு சில கோடிகளை காப்பாற்றி கொடுத்தார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் : தமிழகத்தில் இன்று முதல் எவை எவை செயல்படாது.\nதமிழகத்தில் அமலுக்கு வந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்..\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/tamilnadu/pmk-dr-ramadoss-request-to-post-pended-tnusrb-exam-orde", "date_download": "2021-05-06T00:39:43Z", "digest": "sha1:YTMQ6JCSQ53PLTDBBNFQ7S3MALP2HCSK", "length": 9558, "nlines": 115, "source_domain": "www.seithipunal.com", "title": "மரு. அன்புமணி போட்ட ட்விட்.. சில நிமிடங்களில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal", "raw_content": "\nமரு. அன்புமணி போட்ட ட்விட்.. சில நிமிடங்களில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nபாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ் பதிவு செய்துள்ள ட்விட்டில், \" காவலர், சிறைக்காவலர் உள்ளிட்ட பணிகளுக்கான உடற்திறன் தேர்வுகள் வரும் 21-ஆன் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறுவதாக சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 60,000 பேர் இந்த தேர்வுகளில் கலந்து கொள்கின்றனர்.\nகயிறு ஏறுதல் போட்டி, உயரம் மற்றும் மார்பளவை அளக்கும் போது கொரோனா நோய் பரவுவதற்கான ஆபத்து அதிகம் உள்ளது. உடற்திறன் போட்டிகளின் போது முகக்கவசம் அணிவதோ, பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதோ சாத்தியமற்றது.\nதமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், உடற்திறன் தேர்வுகள் நோய்ப்பரவலை மேலும் அதிகரிக்கக் கூடும். இதைக் கருத்தில் கொண்டு சீருடைப் பணியாளர் தேர்வாணைய உடற்திறன் தேர்வுகளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்க வேண்டும் \" என்று தெரிவித்து இருந்தார்.\nபாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ட்விட் செய்த சில நிமிடங்களுக்கு உள்ளாகவே, தமிழகத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற இருந்த சீருடை பணியாளர்���ள் மற்றும் தீயணைப்பாளர்கள் உடற்தகுதி தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணத்திற்காக சீருடை பணியாளர்கள் தேர்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2020/11/blog-post_42.html", "date_download": "2021-05-06T01:26:55Z", "digest": "sha1:2UWAKIHLNYHVBIEB3MCO5K2442D2SGHO", "length": 9698, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"வெட்டி வச்ச வெண்ணை மாதிரி இருக்கீங்க...\" - சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயா - வர்ணிக்கும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Anuya Bhagwat \"வெட்டி வச்ச வெண்ணை மாதிரி இருக்கீங்க...\" - சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயா - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"வெட்டி வச்ச வெண்ணை மாதிரி இருக்கீங்க...\" - சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயா - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n1989 ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி துபாயில் பிறந்த நடிகை அனுயா பகவத், தமிழில் முதல் முறையாக 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த “சிவா மனசுல சக்தி” திரைப்படத்தின் மூலம�� ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.\nஅதனைத்தொடர்ந்து மதுரை சம்பவம், நகரம் மறுபக்கம், நஞ்சுபுரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.திடீரென உடல் எடை கூடியதால், வாய்ப்புகள் குறைய தொடங்கியது.\nஅந்த நேரத்தில் பின்னணி பாடகி சுசித்ரா நடிகர்களின் சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் குறித்து சுச்சிலீக்ஸ் என்ற டேக்கில் பல நெருக்கமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் அதில் அனுயாவும் சிக்கிக்கொண்டதால் அவருடைய பெயர் டேமேஜ் ஆகியது.\nசுச்சி லீக்ஸ்-ல் சிக்கிய பல நடிகைகள் அது நான் இல்லை என்று கூறி வந்த போது அனுயா மட்டும் தில்லாக அதனை கலைக்கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் என்று பதில் கொடுத்தார்.\nஆனால், அதன் பிறகு பிக்பாஸ் மற்றும் ஒரு டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவருக்கு அவ்வளவாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வரவில்லை.\nதற்போது, வெப்சீரிஸ்களில் நடித்து வரும் அவர் அவ்வப்போதுதன்னுடைய புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனம் தன் மீது இருக்கும் படி பார்த்துக்கொள்கிறார்.\nஅந்த வகையில், தற்போது புடவை சகிதமாக இருக்கும் சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வெட்டி வச்ச வெண்ணை மாதிரி இருக்கீங்க என்று வர்ணித்து வருகிறார்கள்.\n\"வெட்டி வச்ச வெண்ணை மாதிரி இருக்கீங்க...\" - சுச்சி லீக்ஸ் சர்ச்சை நடிகை அனுயா - வர்ணிக்கும் ரசிகர்கள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பால���ுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.catholictamil.com/2020/03/blog-post_42.html", "date_download": "2021-05-06T00:25:45Z", "digest": "sha1:PJG4SQVSCZDU7DGMWNUYJGBW7MI4RGYT", "length": 12765, "nlines": 165, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: திவ்விய நற்கருணை வாங்கினபின் அடையத்தக்க பரிபூரண பலனுள்ள ஜெபம்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதிவ்விய நற்கருணை வாங்கினபின் அடையத்தக்க பரிபூரண பலனுள்ள ஜெபம்\nமகா மதுரம் பொருந்திய நல்ல சேசுவே அடியேன் தேவரீருடைய திருச்சமூகத்தில் முழந்தாளிலிருந்து சாஷ்டாங்கமாக விழுந்து: என் கைகளையும் என் கால்களையும் துளைத்தார்கள், என் எலும்புகளையயல்லாம் எண்ணினார்களென்று தேவரீரைப் பற்றி முன்னர் தாவீதென்கிற தீர்க்கதரிசி உமது வாயின் வாக்கியமாக வசனித்ததை என் கண் முன்பாகக் கண்டு, தேவரீருடைய ஐந்து திருக்காயங்களையும் மிகுந்த மன உருக்கத்தோடும் துக்கத்தோடும் என்னுள்ளத்தில் விசாரித்து நினைவில் தியானிக்கிற இந்நேரத்தில் திடனான விசுவாசம், நம்பிக்கை, தேவசிநேக மென்கிற சுகிர்த கருத்துக்களையும�� என் அக்கிரமங்களின் மேல் மெய்யான மனஸ்தாபத்தையும், அவைகளைத் திருத்த மெத்த உறுதியான பிரதிக்கினையையும் என் இருதயத்தில் பதியச் செய்தருள வேணுமென்று என் நல்ல சேசுவே, தேவரீரை என் ஆத்துமத்தின் மேலான ஆசை ஆவலோடு இரந்து மன்றாடிப் பிரார்த்திக்கிறேன்.\n(பரிபூரண பலனடைய சேசுகிறீஸ்துநாதருடைய ஐந்து திருக்காயங்களைக் குறித்தும், அர்ச்சியசிஷ்ட பாப்பானவருடைய சுகிர்த கருத்துக்கள் அனுகூலமாகவும் 1 பர. அரு. திரி. சொல்லவும்.)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n🔔 நவநாள் பக்தி முயற்சி\n🔔 ஆகமன -திருவருகை காலம்.\n🔔 உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n🔔 அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n🔔 உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ சத்திய வேதம் 1834\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ சிலுவையின் மீது சேசுநாதரின் ஏழு வாக்கியங்கள்\n✠ திருச்சிலுவை - ஏழு வாக்கியங்கள்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ சதி செய்யும் சாத்தான்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n✠ கத்தோலிக்க வேத விளக்கம்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://blog.jodilogik.com/ta/index.php/category/art/", "date_download": "2021-05-06T01:42:45Z", "digest": "sha1:5JU2EDDATE2TA6BXC26773USJO5OKICE", "length": 8580, "nlines": 96, "source_domain": "blog.jodilogik.com", "title": "கலை ஆவணக்காப்பகம் வகை - ஜோடி Logik வலைப்பதிவு", "raw_content": "\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nஜோடி Logik வலைப்பதிவுஉங்கள் ஆத்மார்த்தியைக் கண்டுபிடிக்க உதவும் பயனுள்ள உள்ளடக்கம்.\nநாம் இந்திய கலாச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியாக விளங்கும் கலை பல்வேறு வகையான கண்டுபிடிக்க இணையத்தின் இதுவரை மூலைகளிலும் அலைந்தன.\nசேனை – வட இந்திய திருமண இசை இதயத்தில்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜனவரி 19, 2017 0\nபிரத்தியேகப்படுத்தப்பட்டது ஜூவல்லரி: 7 அவுட் தாடை-தாழ்த்துவது நிற்க வழிகள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜூன் 13, 2016 0\nபிரத்தியேகப்படுத்தப்பட்டது ஜூவல்லரி - ஃபேஷன் புரட்சி தயாராகுங்கள் பிரத்தியேகப்படுத்தப்பட்டது நகைகள் உலகம் முழுவதும் காட்டு தீ போல கவரும் உள்ளது. ஏன் ஊகிக்கிறீர்களா பிரத்தியேகப்படுத்தப்பட்டது நகைகள் உலகம் முழுவதும் காட்டு தீ போல கவரும் உள்ளது. ஏன் ஊகிக்கிறீர்களா\nதிருமண இசை தென் இந்தியாவில் – Ndswrm & Tvil\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜூன் 6, 2016 0\nபாரம்பரிய இந்திய திருமண இசை granddaddies இந்தியாவில் திருமண இசை எப்போதும் தங்கள் இருப்பை குரலை ஓங்கி ஒலிக்கச் செய்ய நிர்வகிக்க என்று இரண்டு கருவிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சேனை வட இந்தியாவில் திருமண இசைத் துறையில் ஆதிக்கம் போது,...\nகிங் பழங்கள் அமேசிங் கலை சந்திக்கிறது\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஏப்ரல் 25, 2016 0\nபழங்கள் கிங் - உண்மையில் It's summer in India and it means only one thing. எல்லோரும் ஒரு பழம் மீது காகா போகிறது ஆம், நாங்கள் பழங்கள் ராஜா அல்லது அசல் பற்றி பேசுகிறீர்கள் ...\n 7 நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nஸ்ரீனிவாஸ் கிருஷ்ணசுவாமி - ஜனவரி 7, 2016 0\nஆம், ஒரு இசைக்கலைஞர் டேட்டிங் விதிகள் உள்ளன இப்போது நீங்கள் ஒரு திருமணம் செய்து கொள்ள தேர்வு செய்யும் போது என்ன நடக்கிறது கற்பனை இப்போது நீங்கள் ஒரு திருமணம் செய்து கொள்ள தேர்வு செய்யும் போது என்ன நடக்கிறது கற்பனை\nதமிழ் திருமண Biodata வடிவம் – இலவசமாக வார்த்தை டெம்ப்ளேட்கள் பதிவிறக்கம்\nஇந்தி Biodata திருமணம் – பதிவிறக்க இலவச வார்த்தை டெம்ப்ளேட்கள்\nஇலவச ஆன்லைன் செவ்வாய் தோஷம் கால்குலேட்டர் கொண்டு Magala தோஷம் கையேடு\nதிருமண சிறந்த வயது என்ன\nசெய்தித்தாள் உள்ள திருமண விளம்பரம் – எழுது மற்றும் வெளியிடு எப்படி விளம்பரங்கள்\nலவ் மேரேஜ் எதிராக ஏற்பாடு திருமண\nபதிப்புரிமை 2021 மேக்ஓவர் மேஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/655934/amp?ref=entity&keyword=tea%20plantation%20worker", "date_download": "2021-05-06T01:11:02Z", "digest": "sha1:ZX767I4MEB3GF2RFLUHOZYAWKMEG7MLF", "length": 9971, "nlines": 86, "source_domain": "m.dinakaran.com", "title": "கிணற்றில் கழிவுநீரை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பலி | Dinakaran", "raw_content": "\nகிணற்றில் கழிவுநீரை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தொழிலாளி பலி\nபூந்தமல்லி: மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் பாக்கியலட்சுமி நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் நித்யா. இவரது வீட்டின் தரைத்தளத்தில் உள்ள உறை கிணற்றில் சென்னை மாநகராட்சி சார்பில் தோண்டப்பட்ட கழிவுநீர் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு கிணற்றில் கலந்துள்ளது. இதனை சுத்தம் செய்வதற்காக மதுரவாயலை சேர்ந்த ரவி(52), காசி(50) ஆகிய தொழிலாளர்களை வரவழைத்துள்ளனர். நேற்று ரவி, காசி இருவரும் 30 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களை விஷவாயு தாக்கியது. இதில் இருவரும் மூச்சுத்திணறி மயங்கி விழுந்தனர். தகவலறிந்த தீயணைப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் மயங்கி கிடந்த ரவியை மீட்டனர். ஆனால் அதற்குள் ரவி பரிதாபமாக இறந்துவிட்டார். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.\nமல்லை சத்யாவை தட்டி கொடுத்து ஆறுதல் கூறிய மு.க.ஸ்டாலின்\nஆக்சிஜன் உற்பத்தியை ஸ்டெர்லைட் எப்போது தொடங்கும் ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை ரெம்டெசிவர் கள்ள சந்தையில் விற்பதை தடுக்க என்ன நடவடிக்கை மத்திய, மாநில அரசுகள் பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\nஅனைத்து அரசு, தனியார் துறைகளிலும் தமிழருக்கே முன்னுரிமை என்ற நிலையை மீண்டும் திமுக அரசு ஏற்படுத்த வேண்டும்: மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு சங்கங்கள் வாழ்த்து\nஅனைத்து மருத்துவமனைகளில் கூடுதலாக 13,185 படுக்கைகள் தயார் ஆரம்ப சுகாதார நிலையங்களும் கொரோனா வார்டாக மாறுகிறது:\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி அரசு அறிக்கை தர வேண்டும்: புதுச்சேரி அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nபுதிய கட்டுப்பாடுகளை கண்காணிக்க 9 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு: டிஜிபி திரிபாதி உத்தரவு\nபோலி சான்றிதழ் பேராசிரியருக்கு கருணை காட்ட முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட தீர்மானத்தை கவர்னரிடம் வழங்கினோம்: ஆர்.எஸ்.பாரதி பேட்டி\nமக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்\nடிராபிக் ராமசாமி மறைவு தலைவர்கள் இரங்கல்\nஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு பணிபுரிய லேப், எக்ஸ்ரே டெக்னிஷியன்களுக்கு இன்று நேர்காணல்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு\nபுதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல் வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை: மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஒரேநாளில் 167 பேர் உயிரிழப்பு: கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை தாண்டியது\nகொரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தக் கோரி வழக்கு: தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்\nவாகன சோதனையின் போது சிக்கினார் ரெம்டெசிவிர் கடத்திய மருந்துக்கடை உரிமையாளர்: கள்ளச்சந்தையில் 16 ஆயிரத்திற்கு விற்றதும் அம்பலம்\nசுற்றுச்சூழலை சீரழிக்கும் திட்டங்களை நிறுத்த மு.க.ஸ்டாலினுக்கு 67 ஆர்வலர்கள் கடிதம்\nசென்னையில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் பஸ்கள் இயக்கம்\nகாலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மட்டுமே திறப்பு: டாஸ்மாக் விற்பனை நேரம் இன்று முதல் குறைப்பு: தமிழக அரசு அறிவிப்பு\n50% அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும்: அரசாணை வெளியீடு\nசெங்கல்பட்டு அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 13 பேர் மூச்சுத்திணறி சாவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/672208/amp?ref=entity&keyword=Botanical%20Garden", "date_download": "2021-05-06T00:24:05Z", "digest": "sha1:LWFDMHXMEW4JX66XQPJYGXKFORCYF252", "length": 11444, "nlines": 90, "source_domain": "m.dinakaran.com", "title": "தீவிரமடையும் கொரோனா பரவல்!: வரலாற்றில் 2வது முறையாக மூடப்பட்ட பிரசித்திப்பெற்ற உதகை தாவரவியல் பூங்கா.. பார்வையாளர்களின்றி வெறிசோடல்..!! | Dinakaran", "raw_content": "\n: வரலாற்றில் 2வது முறையாக மூடப்பட்ட பிரசித்திப்பெற்ற உதகை தாவரவியல் பூங்கா.. பார்வையாளர்களின்றி வெறிசோடல்..\nநீலகிரி: கொரோனா கட்டுப்பாடுகளால் உதகையில் உள்ள பிரசித்திப்பெற்ற தாவரவியல் பூங்கா வரலாற்றிலேயே 2வது முறையாக மூடப்பட்டிருக்கிறது. நீலகிரி மாவட்டதை பொறுத்தவரையில் மிக பிரதான தொழிலாக சுற்றுலாத் தொழில் திகழ்ந்து வருகிறது. ஆண்டிற்கு 30 லட்சம் சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக மலைகளின் அரசி என்று அழைக்கக்கூடிய உதகையில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை காண்பதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.\nஆனால் தற்போது கொரோனா 2 அலையானது வேகமாக பரவி வருவதால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து சுற்றுலாத் தலங்களையும் மூட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி உதகையில் இன்று காலை முதலே அனைத்து சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பார்வையாளர்கள் இன்றி சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக உதகை தாவரவியல் பூங்காவில் ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனில் மட்டும் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள்.\nஏப்ரல், மே மாதங்களில் மட்டும் அதிகாலை முதல் மாலை வரை சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் அலைமோதிக் கொண்டிருப்பர். தற்போது சுற்றுலா பயணிகள் இன்றி உதகையே வெறுமையாக காட்சியளிக்கிறது. தாவரவியல் பூங்காவை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு 6 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தோட்டக்கலை அதிகாரிகள் தெரிவித்த நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு இழப்பீடு என்பது மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.\nகொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: காய்கறி, பலசரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்: கட்டுப்பாடுகள் மீறினால் நடவடிக்கை என போலீஸ் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு: நாளை காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா\nபுதுவையில் பாஜவுக்கு துணை முதல்வர் பதவி கிடையாது: ரங்கசாமி பரபரப்பு பேட்டி : மாநில நிர்வாகிகள் அதிர்ச்சி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nஆந்திராவில் முழு ஊரடங்கு: கிருஷ்ணகிரி எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்\nதிருச்சி கார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்\nமுழு முடக்கம் ஒன்றே தீர்வு: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை\nஉதகை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்த காட்டுயானை ரிவால்டோ பிடிபட்டது\nஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது\nகொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் குவியும் ஆம்புலன்ஸ்கள்\n: அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை தள்ளி போட மருத்துவமனைகள் முடிவு..\nபுதுச்சேரி முதல்வராக வரும் 7 ம் தேதி பதவியேற்க உள்ளேன்.: என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி பேட்டி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்புக் குழு ஆய்வு\nஇலங்கை கடற்படை அத்துமீறல்: பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு: கொரோனா பீதியால் நடுக்கடலிலேயே விடுவிப்பு\nதிண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி: குடம், குடமாக பாமாயிலை பிடித்து சென்ற மக்கள்..\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாக வியாபாரிகள் ஆர்வம்: பனை ஓலை பெட்டிக்கு மவுசு அதிகரிப்பு\nஅரசு மருத்துவமனைகள், தனிமை முகாமில் தங்க வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 200 மெத்தைகள்\nகம்பைநல்லூரில் தர்பூசணி விற்பனை அமோகம்\nதர்மபுரி அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவு வீச்சு: தொற்று பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/672486/amp?ref=entity&keyword=Rohit%20Sharma", "date_download": "2021-05-06T00:29:29Z", "digest": "sha1:4GB63OG66Z74X6VW5VJMXSPMV4WRALFU", "length": 6187, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "டெல்லிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக மும்பை கேப்டன் ரோக��த்துக்கு அபராதம் | Dinakaran", "raw_content": "\nடெல்லிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக மும்பை கேப்டன் ரோகித்துக்கு அபராதம்\nடெல்லி: டெல்லிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதாக மும்பை கேப்டன் ரோகித்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டியில் மும்பை பந்து வீச்சாளர்கள் மெதுவாக பந்து வீசியதாக ரோகித் சர்மாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.\nஐரோப்பிய சாம்பியன் லீக் முதல்முறையாக பைனலில் மான்செஸ்டர் சிட்டி\nநடப்பு ஐபிஎல் தொடரில் சாதித்த வீரர்கள்\nமாட்ரிட் மகளிர் ஓபன் காலிறுதியில் பார்தி, பவுலா\nஐபிஎல் தொடர் ஒத்திவைப்பால் பிசிசிஐக்கு ரூ.2000 கோடி இழப்பு\nஐபிஎல் டி20 போட்டி: மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஜ டெல்லி உயர்நீதிமன்றத்தில் தகவல்\nகொரோனா அச்சத்தால் யுரோ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகொரோனா பிடியில் வீரர்கள் ஐபிஎல் தொடர் ஒத்திவைப்பு\nஇந்திய வில்வித்தை வீரருக்கு கொரோனா: ஐ.சி.யூ.வில் அனுமதி\nஒரு ஓவரில் 6 சிக்சர் அடித்தவர்: இலங்கை வீரர் திசாரா பெரேரா ஓய்வு\nவீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரை நிறுத்திவைக்க பிசிசிஐ முடிவு\nகொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்படுவதாக அறிவிப்பு\nசிஎஸ்கே அணியில் 2 பேருக்கு கொரோனா: வீரர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு\nநாட்டுக்குள் அனுமதிக்காத பிரதமரை விமர்சித்த வீரர்\nவங்கதேசத்திற்கு எதிராக 2வது டெஸ்ட்டில் இலங்கை அபார வெற்றி\nஐபிஎல் தொடரில் இன்று ஐதராபாத்-மும்பை மோதல்\nஐசிசி ஒருநாள் தரவரிசை முதல் இடத்துக்கு முந்திய நியூசி.\nகொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா தொற்று: பெங்களூருக்கு எதிரான ஆட்டம் தள்ளிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/1987/", "date_download": "2021-05-06T01:44:01Z", "digest": "sha1:GS6VARL5H7KDLUBVBF6LSP5D3J47JYFR", "length": 7384, "nlines": 54, "source_domain": "www.jananesan.com", "title": "குமரி மாவட்டம் அருகே இசக்கி அம்மன் கோயிலில் புகுந்த சிலைகள் உடைப்பு : போலீசார் விசாரணை..! | ஜனநேசன்", "raw_content": "\nகுமரி மாவட்டம் அருகே இசக்கி அம்மன் கோயிலில் புகுந்த சிலைகள் உடைப்பு : போலீசார் விசாரணை..\nகுமரி மாவட்டம் அருகே இசக்கி அம்மன் கோயிலில் புகுந்த சிலைகள் உடைப்பு : போ��ீசார் விசாரணை..\nகுமரி மாவட்டம் தெங்கம்புதூர் அருகே கீழகாட்டுவிளையில் இசக்கியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயியில் ஒரு குடும்பத்தினர் வழிபாடு நடத்தி வருகின்றனர். வெள்ளிக்கிழமை தோறும் பூஜைகள் நடத்துவது வழக்கம். இதை அப்பகுதியை சேர்ந்த காலபெருமாள் நடத்தி வருகிறார். இவரது மனைவி சமீபத்தில் இறந்து விட்டார்.இதனை தொடர்ந்து 2 வாரம் பூஜைகள் நடத்தவில்லை. மேலும் இந்த கோயில் சார்பில் மாதாந்திர சீட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை தோறும் குலுக்கல் நடத்துவது வழக்கம். நேற்றுமுன்தினம் ஐப்பசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால், மாதாந்திரசீட்டு குலுக்கல் கோயிலில் நடந்துள்ளது.\n6 ஆடி உயர சுடலைமாடன் சிலையின் இரு கைகளையும் உடைப்பு\nபின்னர் அனைவரும் கோயிலில் இருந்து சென்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை அவ்வழியாக சென்ற காலபெருமாளின் மகன் விஜயராகவன்(38), கோயில் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். புகாரின்படி சுசீந்திரம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். நேற்றுமுன்தினம் நள்ளிரவு யாரோ மர்ம நபர்கள் கோயில் கதவை உடைத்து புகுந்து அங்கிருந்த கல்விளக்கையும், சுவாமி சிலையையும் உடைத்துள்ளனர். கோயில் வளாகத்தில் இருந்து நாகர்சிலையையும் உடைத்துள்ளனர். கோயில் வளாகத்தில் நின்ற 6 ஆடி உயர சுடலைமாடன் சிலையின் இரு கைகளையும் உடைத்து எறிந்துள்ளனர். கோயிலின் மூலஸ்தான கதவை உடைத்த மர்மநபர்கள், இசக்கிஅம்மன் சிலையை உடைக்கவில்லை. மேலும் கோயில் நிர்வாகத்துக்குள் ஏதாவது பிரச்னை இருந்து சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதா என முதற்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.\nபிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிரேசில் புறப்பட்டுச் செல்கிறார்..\nகொலை செய்யப்பட்ட கோவை காவலர் செல்வராஜ் மகளுக்கு அரசு வேலை : தமிழக அரசுக்கு மக்கள் பாராட்டு…\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/aavinnn-nirruvnnnm", "date_download": "2021-05-06T00:02:45Z", "digest": "sha1:WZ73YDLXSAZQBYR7W4FFBPDGAGTSVJEA", "length": 3375, "nlines": 53, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "ஆவின் நிறுவனம்", "raw_content": "\nResults For \"ஆவின் நிறுவனம் \"\n#ADMKScams: பாலில் தண்ணீர் கலந்து மோசடி - கெட்டுப்போனதாக கணக்கு காட்டி ஆவின் நிறுவனத்தில் பல கோடி ஊழல்\nஆவின் நிர்வாகத்தில் பரவியுள்ள ஊழலை அகற்றிட முதல்வர் எடப்பாடி முன் வருவாரா: பால் முகவர்கள் சங்கம் கேள்வி\n“நிதி நிலையில் அரசு தள்ளாடும் போது பால்வளத்துறைக்கு 2வது தலைமை அலுவலகம் தேவையா” - பால் முகவர்கள் சங்கம்\n“ஆவின் நிறுவனத்தில் ஊழல், முறைகேடு - செயற்கையாக உருவாக்கப்படும் பால் தட்டுப்பாடு” : கொதிக்கும் முத்தரசன்\n“முதலில் ஆவின் நிறுவனத்தைக் காப்பாற்றுங்கள்’’- அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு பால் முகவர்கள் சங்கம் கடிதம்\nதனியார் பால் விலை உயர்வு; இன்று முதல் அமல்; பொதுமக்கள் அதிருப்தி\nலாபம் என்கிறது அரசு; நஷ்டம் என்கிறார் அமைச்சர் - சிபிஐ விசாரணை கோரி ஆவின் ஊழியர்கள் மு.க.ஸ்டாலினிடம் மனு\n“லஞ்சம், ஊழல் கொழிப்பதால் ரூ.300 கோடி நஷ்டத்தில் இயங்கும் ஆவின் நிறுவனம்” - பால் முகவர்கள் சங்கம் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.kalaignarseithigal.com/topic/evms-vvpat", "date_download": "2021-05-06T01:20:30Z", "digest": "sha1:3DAWKTUJEAAVEQ4F3KFPC5QFZWIS5X2N", "length": 3124, "nlines": 56, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "EVMs&VVPAT", "raw_content": "\nமுடிந்தது தேர்தல்: சென்னையில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு ; முழுவீச்சில் ஏற்பாடு \nவாக்குப்பதிவில் முறைகேடு: ரிமோட் வோட்டிங் முறையை செயல்படுத்த தேர்தல் ஆணையம் திட்டம்\nதேர்தலில் EVM, VVPAT இயந்திரங்களுக்காக செலவு செய்யப்பட்ட இமாலய தொகை\nவாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற முயற்சிக்கிறதா பா.ஜ.க : உதவுகிறதா தேர்தல் ஆணையம்\nஒப்புகைச் சீட்டுகளை எண்ணவேண்டும் : எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை\nEVM முறைகேடு -தேர்தல் ஆணையத்தின் செயல் வருத்தமளிக்கிறது : ���ெகபூபா முஃப்தி\n“தேர்தல் ஆணையம் வாக்காளர்களின் சந்தேகத்துக்கு இடம்தரக்கூடாது” : பிரணாப் முகர்ஜி அறிக்கை\nவாக்குகளை ஒப்புகைச்சீட்டுகளுடன் 100 சதவீதம் ஒப்பிட்ட முடியாது\nபீகார் ஹோட்டலில் 2 மின்னணு வாக்கு எந்திரங்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ourmyliddy.com/myliddy-news/2", "date_download": "2021-05-06T00:20:09Z", "digest": "sha1:VA5W3P2ZVIS33ULRDFOCKPDGQ32MSA3D", "length": 15056, "nlines": 264, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி மீழ்குடியேற்ற கோரிக்கை! - நமது மயிலிட்டி", "raw_content": "\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"மீண்டும் வாழ வழி செய்வோம்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nவலி. வடக்கில் மீள்குடியேற்றப்படாத பகுதியில் விரைந்து குடியேற்ற கோரிக்கை\nவலிகாமம் வடக்கு, காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலி வடக்கு, பலாலி வடமேற்கு ஆகிய பகுதிகளில் விரைந்து மீள்குடியேற்றம் செய்ய வலியுறுத்தி, வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றக் குழு யாழ். மாவட்டச் செயலர் இமெல்டா சுகுமாரிடம் மனு ஒன்றைக் கையளித்துள்ளது.\nயாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று காலை, மீள்குடியேற்றக் குழுத் தலைவர் அ.தனபாலசிங்கம் தலைமையில் குறித்த மனு மாவட்டச் செயலரிடம் கையளிக்கப்பட்டது.\nதம்மை விரைவாக மீள்குடியேற்றம் செய்யுமாறு வலியுறுத்தி சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள மனுவின் பிரதியே மேற்படி மாவட்டச் செயலருக்கும் வழங்கப்பட்டது.\nஇருபத்திரண்டு வருடகாலமாக எங்கள் ஊரையும் காணி, வீடுகளையும், உயிர் உடமைகளையும் இழந்து நிற்கதியான நிலையில் நின்று என்ன செய்வது, ஏது செய்வது, எங்கு செல்வது என்று கலங்கி நிற்கும் மக்கள் நாம் கண்ணீரும் கவலையுடனும் ஒரு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கைடயுடன் விண்ணப்பித்துக் கொள்வதாகவும்,\nநாட்டில் முள்ளிவாய்க்கால் யுத்தம் நிறைவடைந்து மூன்று வருடங்கள் முடிவடையும் நிலை நெருங்கிவிட்ட நிலையிலும் யுத��த அனர்த்தத்தினால் நாம் எமது உறவுகளையும் சொத்துக்களையும் இழந்து உண்ணும் உணவிற்கே கஸ்ரப்பட்டு கலங்கி நிற்கின்றோம். இந்தநிலை மாற வேண்டும். மாற்றப்பட வேண்டும். எனவும்\nயுத்தம் நிறைவடைந்ததும் மனதில் ஒரு நம்பிக்கை பிறந்தது. எமது ஊரில் எங்கள் காணி வீடுகளில் மகிழ்வுடன் சுதந்திரமாக வாழப்போகின்றோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\n2வது மீன்பிடித் துறைமுகமும் இலங்கையின் முதலாவது காசநோய் வைத்தியசாலையும் உருவாக்கப்பட்டதுமான இப்பகுதி கடல் வளத்திலும் விவசாய வளத்திலும் உழைப்பின் மூலம் நாட்டின் வருமானத்தை உயர்த்தி நின்றது. நாம் எமது ஊருக்குச் செல்ல முடியுமா என்ற ஏக்கத்துடன் வாழ்ந்து விரக்தி அடைந்த நிலையில் எமது ஊரில் எமது சொந்தக்காணிகளில் வீடுகளில் சொந்தமான தொழில் செய்து நாம் வாழ வழி செய்து தாருஙங்கள் என்று ஒருமித்த கருத்துடனும் ஒருமித்த குரலிலும் கேட்டு நிற்கின்றோம். எனவும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nமிள்குடியேற்ற அமைச்சர், பிரதியமைச்சர் (கருணா), அமைச்சர் தேவானந்தா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தெல்லிப்ழை மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலர்கள், வட மாகாண ஆளுநர், யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி, ஆயர், இந்து மதப்பேரவைத் தலைவர், ஐ.தே.க எம்.பி விஜயகலா ஆகியோருக்கும் இம்மனு கையளிக்கப்படவுள்ளன.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமயிலிட்டி கிராம அபிவிருத்தி சங்கம்\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் ஒன்றியம்\nமயிலிட்டி திருப்பூர் இளைஞர் நற்பணி ஒன்றியம்\nநமது மயிலிட்டி தளத்திற்கு வருகை தந்தோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/dhanushs-jagame-thandhiram-released-in-17-languages/", "date_download": "2021-05-06T00:58:39Z", "digest": "sha1:W7IPEMS3NDBB7KYRHQFJYYDA2A76IAS4", "length": 5772, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "Dhanush's 'Jagame Thandhiram' released in 17 languages Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nNews Tamil News சினிமா செய்திகள்\n17 மொழிகளில் வெளியாகும் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு...\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2021/03/blog-post_32.html", "date_download": "2021-05-06T00:11:49Z", "digest": "sha1:2FBF2KNCSYCOVS5KVP2RV3JPPMRC3S5P", "length": 11004, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"என்ன ஸ்ட்ரக்ச்சர்.. - செம்ம ஹாட்..\" - நீச்சல் குளத்தில் மல்லாக்க படுத்துக்கொண்டு சூட்டை கிளப்பிய ரைசா..! - Tamizhakam", "raw_content": "\nHome Raiza wilson \"என்ன ஸ்ட்ரக்ச்சர்.. - செம்ம ஹாட்..\" - நீச்சல் குளத்தில் மல்லாக்க படுத்துக்கொண்டு சூட்டை கிளப்பிய ரைசா..\n\"என்ன ஸ்ட்ரக்ச்சர்.. - செம்ம ஹாட்..\" - நீச்சல் குளத்தில் மல்லாக்க படுத்துக்கொண்டு சூட்டை கிளப்பிய ரைசா..\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் தனுஷ்சும் ஒருவர். இவர் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 என்ற திரைப்படத்தில் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் ரைசா வில்சன்.\nஅதன்பிறகு பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே, போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு சில ரசிகர் கூட்டத்தை உருவாக்கி உள்ளார்.\nஅதுமட்டுமல்லாமல் இவர் கடைசியாக நடித்த வர்மா, என்ற திரைப்படம் இணையதளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இவர் பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக பங்கேற்று பின்னர் 63 நாட்களுக்குப் பிறகு இவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.\nஇந்நிலையில் சமீப காலங்களாக தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை இணையதளங்களில் வெளியிட்டு ரசிகர்கள் ம��்தியில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நனைந்த உடை அணிந்து ரசிகர்களை சுண்டி இழுக்கும்படியாக போஸ் கொடுத்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.\nதிருடன் போலீஸ், உள்குத்து, கண்ணாடி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இளம் இயக்குனர் கார்த்திக் ராஜூ இயக்கியிருக்கும் இந்த திரைப்படம் ஹீரோயின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பதால் இதில் ரைசா லீட் ரோலில் நடித்து வருகிறார்.\nதி சேஸ் திரைப்படத்தின் படப்பிடிப்புதள புகைப்படங்கள் வெளியாகி பலரையும் அதிர வைத்த நிலையில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரைசா ரத்தம் சொட்ட தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்க அதைப் பார்த்த பலரும் வியந்தனர்.\nஅவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.இயக்குனர் பாலா, துருவ் விக்ரம் கூட்டணியில் உருவான வர்மா திரைப்படத்தில் கண்கள் கூச கூடிய பல நெருக்கமான படுக்கையறை காட்சிகளிலும், எல்லை மீறிய லிப் லாக் காட்சிகளிலும் நடித்து அசத்தி இருந்தார் ரைசா வில்சன்.\nஇப்பொழுது பல திரைப்படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க தயாராக உள்ளார். இதற்கு சிக்னல் கொடுக்கும் விதமாக தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.\n\"என்ன ஸ்ட்ரக்ச்சர்.. - செம்ம ஹாட்..\" - நீச்சல் குளத்தில் மல்லாக்க படுத்துக்கொண்டு சூட்டை கிளப்பிய ரைசா..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n\"ரியல் குயின்..\" - ஓவியாவின் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வர்ணிக்கும் சக நடிகை..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/archives/2858", "date_download": "2021-05-05T23:53:07Z", "digest": "sha1:DTIPZD5YMRGEMYDWBDWQ3WNO5BI3Q3WH", "length": 9213, "nlines": 91, "source_domain": "siva.tamilpayani.com", "title": "இந்த வார என் வர்த்தகம் – 13/03/2020 | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\n« இந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 06/03/2020 »\nஇந்த வார என் வர்த்தகம் – 13/03/2020\nஇந்த வாரம் ஒட்டு மொத்தமாக நட்டத்திலேயே எனது வர்த்தகம் முடிவடைந்துள்ளது. செவ்வாய் கிழமை ஹோலி பண்டிகையினை முன்னிட்டு சந்தை விடுப்பு. திங்கள் +0.85% என்றளவில் லாபமும், புதன் அன்று .-5.50% என நட்டமும், வியாழனன்று -+3.84% லாபமும், வெள்ளியன்று-0.44% நட்டமும் என கலந்து கட்டி ஒட்டு மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவடைந்துள்ளது.\nஒட்டு மொத்தமாக 8.33% – 1.25% = 7.08% என்பதாக வளர்ச்சி நிலை வரைபடம் அமைந்துள்ளது.\nகடைசிய வர்த்தக நாள��ன இன்று நிப்டி 10% சதம் சரிந்து உறைநிலைக்கு சென்றது. 45நிமிடகள் ஆசுவாச நேரம் அளிக்க பட்டு\nமீண்டும் சந்தை வர்த்தகத்தை துவங்கியது. அனைவராலும் மீண்டும் சரிய கூடும் என்று எதிர்பார்க்க பட்ட சந்தையானது நேரெதிராக\nஆதரவு பெற்று மேலே உயர தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாது உயர்ந்து 10% சரிவினை சரிகட்டி கூடுதலாகவும் மேலே சென்று\n+4.52% முடிவடைந்தது. இன்றைக்கு பயத்தால் பேனிக் விற்பனை மற்றும் ஷார்ட் செல்லிங் செய்தவர்கள் நிலை பரிதாபமே.\nஎந்தவொரு தொழிலும் தொடங்கி நட்டம் தவிர்த்து லாபம் பெற சிறிது காலம் பெறும். ஆனால் பங்கு முதலீட்டில் மட்டும் துவங்கிய முதல் நாள் முதலே லாபம் வரவேண்டும் என்றும்.. அதுவும் பேரளவு லாபம் வந்து எளிதில் பெரும் செல்வந்தராக வேண்டும் என்று நம் மக்கள் எண்ணுகிறார்கள்.\nபொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு\n« இந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 06/03/2020 »\n« இந்த வார என் வர்த்தகம் – 20/03/2020\nஇந்த வார என் வர்த்தகம் – 06/03/2020 »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%80%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B", "date_download": "2021-05-06T00:57:11Z", "digest": "sha1:BMWQ765KZUQM6S7RZQSH4HPBJXMWV75B", "length": 8135, "nlines": 204, "source_domain": "ta.wikipedia.org", "title": "டானியல் டீஃபோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nc. 13 செப்டம்பர் 1660, 3 ஏப்ரல் 1660, 30 செப்டம்பர் 1660\n24 ஏப்ரல் 1731 (அகவை 70)\nடானியல் டீஃபோ (Daniel Defoe, 1660-1731) ஆங்கில எழுத்தாளர். இவர் எழுதிய 'ராபின்சன் குரூசோ' உலகப் புகழ்பெற்ற நாவலாகும். இது உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nகுட்டன்பேர்க் திட்டத்தில் இவரது படைப்புக்கள்\nஆங்கில எழுத்தாளர் பற்றிய குறுங்கட்டுரைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nவிக்கித்தரவிலிருந்து முழுமையாக எழுதப்பட்ட தகவற்சட்டங்களைக் கொண்டக் கட்டுரைகள்\nதகவற்சட்டம் நபர் விக்கித்தரவு வார்ப்புருவைக் கொ��்டக் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மே 2019, 23:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2010/01/", "date_download": "2021-05-06T00:43:16Z", "digest": "sha1:Z7QRILYSKGPPE662BSHJ6LVLRPNHRAYR", "length": 55583, "nlines": 268, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஜனவரி 2010", "raw_content": "புதன், 27 ஜனவரி, 2010\n\"டொக், டொக். டொக், டொக்\" (ஒரு பக்கக் கதை)\n\"டொக், டொக், டொக், டொக்\" என்று சத்தமாக சொல்லிக் கொண்டிருந்தார் வாசல் திண்ணையில் உட்கார்ந்திருந்த எழுபத்தைந்தை கடந்துவிட்டிருந்த கணபதி.\nஅதிகாலை நாலு மணிக்கே அவருக்கு முழிப்பு வந்து விட்டது. கல்யாணி இருந்திருந்தால் ஒரு கப் காப்பியாவது கொடுத்திருப்பாள். ஆறு மணியாகியும் காப்பி வரும் அறிகுறிகள் எதையும் காணோம். சமையலறையில் ஆள் நடமாடும் சலனமோ, பாத்திரங்கள் உருளும் சத்தமோ எதுவுமில்லை. \"மருமகள் ஜானகி தூங்கிக்கொண்டு இருக்கா போலிருக்கு\" என்று ரோட்டை வெறித்தபடி இருந்தார்.\nஅவரும் கல்யாணியும் பார்த்துப் பார்த்து கட்டி ஆண்டு அனுபவித்த வீடு. அவள் காலமான பிறகு உடல் ஒடுங்கி அவரின் நடமாட்டம் குறைந்து விட்டது. காலையில் காவிரிக்கரைக்குச் சென்று காலைக் கடன்களை முடித்து குளித்து வந்தால் நாள் முழுவதும் வாசல் திண்ணையில்தான் வாசம். சாப்பிடுவது கூட அங்கேயே.\nவீட்டின் உள்ளே தண்ணீர் விழுகின்ற சலனம். \"சரி எப்படியும் பத்து-பதினைந்து நிமிடங்களில் காப்பி வந்து விடும்...\" மனக் கணக்கு போட்டவாறே உள்ளே பார்த்தபடி \"டொக், டொக், டொக், டொக்\" என்று சொல்லிக் கொண் டிருந்தார் கணபதி. \"வந்துண்டு தானே இருக்கேன், அதுக்குள்ளே என்ன சத்தம்\" என்றவாறே வந்து அவரெதிரே ஜானகி வைத்த காப்பியை எடுத்து பொறுமையாக குடித்தார். இளஞ்சூட்டில் இருந்த காப்பி அவருக்கு ருசிக்கவில்லை.\nபதினோரு மணிக்கு அவருடைய தட்டில் சாதம், குழம்பு, பொரியல் என்று எல்லாவற்றையும் போட்டுக் கொண்டு வந்து அவரெதிரே வைத்துவிட்டு வேற ஏதாவது வேண்டுமா என்று கூட கேட்காமல் உள்ளே சென்றுவிட்ட மருமகளைப் பார்த்ததும், கல்யாணி இருந்தவரை பார்த்துப் பார்த்து அவள் கையால் தனக்கு பரிமாறிய காட்சிகள் ஏனோ அவர் மனதில் வந்து போனது. ��னிமேல் சாயங்காலம் ஒரு காப்பி, இரவு ஏதோ ஒரு பலகாரம். அவ்வளவு தான். அதற்கு மேல் எதுவும் கிடையாது.\nஇரவு நாலு இட்லியைத் தட்டில் போட்டு அவர் முன்னாள் வைத்து விட்டு பக்கத்து வீட்டு பங்கஜத்துடன் பேசப் போய்விட்டாள் ஜானகி.\n\"உன் மாமனார் ஏன் 'டொக், டொக் '-ன்னு அடிக்கடி சொல்லிண்டே இருக்கார்\" என்று பேச்சோடு பேச்சாகக் கேட்ட பங்கஜத்திடம்...\n\"ஏன்னு தெரியல, மாமியார் போனதிலிருந்தே இப்படித்தான் அப்பப்ப \"டொக், டொக்,டொக், டொக்\" ன்னு சொல்லிண்டே இருக்கு. அவருக்கு பைத்தியம் பிடுச்சுடுத்தோ என்னவோ யாரு கண்டா என்று ஜானகி சொன்னது கணபதி காதில் விழாமலில்லை.\nகாலையில் காப்பி வைக்கும்போது ஒரு \"டொக்\", மதிய சாப்பாட்டின்போது ஒரு \"டொக்\", சாயங்கால காப்பிக்கு ஒரு \"டொக்\", இரவு பலகாரம் வைக்கும் போது ஒரு \"டொக்\" என்ற சத்தத்துடன் கடனே என்று வைத்துவிட்டு போகிற மருமகளை நினைத்து மனதுக்குள் சிரித்தபடியே \"டொக், டொக், டொக், டொக்\" என்று மீண்டும் சத்தமாக சொல்ல\nPosted by வெங்கட் நாகராஜ் at 11:11:00 முற்பகல் 17 கருத்துக்கள்\nவெள்ளி, 22 ஜனவரி, 2010\nதமிழர்கள் ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் அதற்கு பெயர் வைக்க, அக்குழந்தை பிறந்த அன்று உள்ள நட்சத்திரத்திற்கு என்ன எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்று பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி சிலர் பெயர் வைக்கிறார்கள். வெகு சிலர் குழந்தையின் தாத்தா அல்லது பாட்டியின் பெயரை வைக்கிறார்கள். வேறு பலர் இறைவனின் பெயரை வைக்கிறார்கள்.\nஇது போன்றே இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மக்களும் பெயர் வைப்பதற்கு பல்வேறு வழிகளை பின்பற்றுகின்றனர். சீக்கியர்கள் குழந்தை பிறந்தவுடன் \"குருத்வாரா\" சென்று வணங்கி பெயர் வைக்கச் சொல்லி குருவிடம் வேண்டுகின்றனர். அவரும் \"குரு கிரந்த் சாஹிப்\" என்ற அவர்களது புனித நூலை எடுத்துப் பிரித்து, அன்றைய தினத்தின் \"வாக்\" உள்ள பக்கத்தில் இடது பக்கத்தில் உள்ள முதல் வாக்கியத்தின் முதல் வார்த்தையை எடுத்துக் கொடுக்கிறார். அதில் ஆரம்பிக்கும்படி அவர்களின் குழந்தைக்குப் பெயர் வைக்கிறார்கள்.\nஉதாரணத்திற்கு \"மன்\" என்ற வார்த்தை வருகிறது என்றால், \"மன்மோகன், மன்மீத், மன்வீர்\" போன்ற பெயர்களுள் ஒன்றை வைக்கிறார்கள். ஜாதி மத வேறுபாடு இருக்கக்கூடாது என்று இந்த ஏற்பாடு. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இதில் எந்த பெயரை வேண்டுமானாலும் வைக்கலாம். பிறகு எப்படி அந்த பெயரைக் கொண்டவர் ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்து கொள்வது ஆணாக இருந்தால், பெயருக்குப் பின்னால் \"சிங்\" , பெண் என்றால் \"கௌர்\" என்றும் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆணாக இருந்தால் மன்மோகன் சிங், பெண்ணாக இருந்தால் மன்மோகன் கௌர் ஆணாக இருந்தால், பெயருக்குப் பின்னால் \"சிங்\" , பெண் என்றால் \"கௌர்\" என்றும் சேர்த்துக்கொள்கிறார்கள். ஆணாக இருந்தால் மன்மோகன் சிங், பெண்ணாக இருந்தால் மன்மோகன் கௌர். இது எப்படி இருக்கு\nபெயர் எப்படி இருந்தாலும் வீட்டில் செல்லமாக அழைக்கும் பெயர்கள், பண்டி, பப்ளி, லவ்லி, மோன்டி, பின்டூ என்று விதவிதமாக இருக்கும். நம் ஊரில் ரங்கு, வெங்கு, சீமாச்சு, ரங்காச்சு, என்று கூப்பிடுவது போல.\nமிசோரம் மாநிலத்தில் உள்ளவர் பெயரை வைத்து அவர் ஆணா அல்லது பெண்ணா என்று தெரிந்து கொள்ள ஒரு வழி சொல்லித் தந்தார் அந்த ஊர் நண்பர் ஒருவர். பெரும்பாலான ஆண்களின் பெயர்கள் \" a \" வில் முடியும், பெண் பெயர்கள் \" i \" இல் முடியும். \"Vanlalfela\" என்பது ஒரு ஆண் பெயர். \"Mimi\", \"Mengmawi\" என்பதெல்லாம் பெண்களின் பெயர்கள். கஷ்டம்டா சாமி\n\"Lalrintluangi\" இது ஒரு மிசோ பெண்மணியின் பெயர். இதை சரியாக உச்சரிப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுக்க நிதி மந்திரிக்கு சிபாரிசு செய்ய நான் தயார் . போட்டிக்கு நீங்க ரெடியா\nPosted by வெங்கட் நாகராஜ் at 4:29:00 பிற்பகல் 10 கருத்துக்கள்\nபுதன், 20 ஜனவரி, 2010\nசெல்லப் பிராணிகளுடன் நம் எல்லோருக்கும் சில ரசிக்கத்தக்க அனுபவங்கள் இருக்கும். பொதுவாக எல்லோரும் நாய், பூனை, கிளி, புறா வளர்ப்பது பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம்.\nஒரு நாள் நண்பர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்த போது அவரின் மகள் ஒரு சிறிய கூடையை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் \"அங்கிள், இதைப் பாருங்க\" என்றாள். மூடியை மெதுவாகத் திறந்து பார்த்தால் ஒரு தேங்காய்ப்பூ துண்டில் வெள்ளையாக ஒரு உருவம். பிறந்து ஒரு நாளே இருக்கும் ஒரு உயிரினம். அதை பார்த்து, \"ஓஷோ, இங்க பாரு\" என்றாள். மூடியை மெதுவாகத் திறந்து பார்த்தால் ஒரு தேங்காய்ப்பூ துண்டில் வெள்ளையாக ஒரு உருவம். பிறந்து ஒரு நாளே இருக்கும் ஒரு உயிரினம். அதை பார்த்து, \"ஓஷோ, இங்க பாரு அங்கிள் வந்திருக்காரு பாரு\" என்று ஒரு அழைப்பு வேறு. தன் சிறு கண்ணை திறந்து பார்த்த அந்த உயிரி��ம் \"வெள்ளெலி\". வித்தியாசமான ஒரு செல்லப் பிராணி. சிறிது நாள் கழித்து அங்கே சென்ற போது ஓஷோ இருந்த கூடை காலி. நண்பரின் மகள் சோகத்துடன் கூறியது, \"அப்பாவால, ஓஷோவை சரியா பார்த்துக்க முடியல. சிறிது நாள் கழித்து அங்கே சென்ற போது ஓஷோ இருந்த கூடை காலி. நண்பரின் மகள் சோகத்துடன் கூறியது, \"அப்பாவால, ஓஷோவை சரியா பார்த்துக்க முடியல\nஇன்னொரு நண்பரின் வீட்டில் நிறைய பூனைகள் இருக்கும். நண்பரின் அம்மா ஒவ்வொரு பூனைக்கும் வித்தியாசமான பெயர் வைத்து கொஞ்சுவார். பூனைக் குட்டிகள் பிறக்கும் போது அப்போது ரிலீஸ் ஆகும் சினிமா படத்தின் கதாநாயகி பெயரை வைப்பார். மைக்கேல் மதன காமராஜன் படம் வந்த போது, ஒரு பூனைக்கு அவர் வைத்த பெயர் \"திரிபுரசுந்தரி\". பூனைகள் மேல் அப்படியொரு அலாதியான பாசம் அவருக்கு.\nதில்லியின் லோதி ரோடு பகுதியில் ஒரு பெட்டிக்கடை. அதன் வாசலில் ஐந்து-ஆறு தெரு நாய்கள் விளையாடி கொண்டு இருக்கும். வாடிக்கையாளர்கள் கடையில் நின்று\nபொருள் வாங்கும் போது, காலில் யாரோ தட்டுவது போல இருக்கும், திரும்பிப் பார்த்தால் ஒரு நாய் நம்மைப் பார்த்தபடி நின்று கொண்டிருக்கும். எதாவது தின்பண்டம் வாங்கி போடும் வரை அது நம்மை விடாது. கடைக்காரரிடம் பிஸ்கட் வாங்கிப் போட்டால் தின்னாது. அதன் பிறகு கடைக்காரர் நம்மிடம் \"சார், இது ரஸ்க் தான் சாப்பிடும்\" என்று சொல்வார். அப்பிறமென்ன\" என்று சொல்வார். அப்பிறமென்ன ரஸ்க் வாங்கி போட்ட பிறகு தான் அது நம்மை விடும். கடைக்காரரின் வியாபார யுக்தி\nவீட்டில் நாய் வளர்ப்பவர்களைப் பொறுத்த வரை அவர்களுக்கு அது வெறும் பிராணி அல்ல. அவர்கள் வீட்டில் அதுவும் ஒரு உறுப்பினர். ஆனால் அவர்கள் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு இது தெரிய வேண்டும் என்பது அவசியம் இல்லையே ஒரு நண்பர் வீட்டில் ராஜபாளையம் நாய் வளர்க்கின்றனர். அவர்கள் வீட்டு வாசல் கம்பிக்கதவைத் தட்டினால் போதும், ஐயா ஒரே பாய்ச்சலில் வந்து விடுவார். கதவின் மேல் முன்னிரண்டு காலையும் வைத்து, நம்மை பார்த்து உறுமுவார். நண்பர் வந்து அதைப் பிடித்து பின்னால் உள்ள அறையில் விட்டு வருவார். நான் உள்ளே வந்து சில நொடிகள் கூட ஆகியிருக்காது - அந்த நாய் உறுமலுடன் வந்து என்னை முகர்ந்து பார்க்கும். பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கும் என்னை அம்போன்னு விட்டுவிட்டு நாயிடம் நண்பர் சொல்லுவார் - \"நம்ம அண்ணன்டா, ஒண்ணும் பண்ண மாட்டான் ஒரு நண்பர் வீட்டில் ராஜபாளையம் நாய் வளர்க்கின்றனர். அவர்கள் வீட்டு வாசல் கம்பிக்கதவைத் தட்டினால் போதும், ஐயா ஒரே பாய்ச்சலில் வந்து விடுவார். கதவின் மேல் முன்னிரண்டு காலையும் வைத்து, நம்மை பார்த்து உறுமுவார். நண்பர் வந்து அதைப் பிடித்து பின்னால் உள்ள அறையில் விட்டு வருவார். நான் உள்ளே வந்து சில நொடிகள் கூட ஆகியிருக்காது - அந்த நாய் உறுமலுடன் வந்து என்னை முகர்ந்து பார்க்கும். பயத்தில் நடுங்கிக்கொண்டிருக்கும் என்னை அம்போன்னு விட்டுவிட்டு நாயிடம் நண்பர் சொல்லுவார் - \"நம்ம அண்ணன்டா, ஒண்ணும் பண்ண மாட்டான்\" இது எப்படி இருக்கு\" இது எப்படி இருக்கு என்னமோ நம்மளைப் பார்த்து நாய் பயந்த மாதிரியும், நாம் என்னமோ நாயை கடித்து விடுவது மாதிரியும் என்னமோ நம்மளைப் பார்த்து நாய் பயந்த மாதிரியும், நாம் என்னமோ நாயை கடித்து விடுவது மாதிரியும்\". நமக்கு இல்ல தெரியும் பயத்தில B.P. எகிறியது\". நமக்கு இல்ல தெரியும் பயத்தில B.P. எகிறியது\nஅந்த பயம் கூட கொஞ்ச நாள்ல மறந்து விட்டது, ஆனால் நாய்க்கு நான் அண்ணன்னு சொன்னத இப்ப கூட மறக்க முடியல. யாருக்காவது இதை மறக்க வைக்க எதாவது வழி தெரிஞ்சா சொல்றீங்களா\nPosted by வெங்கட் நாகராஜ் at 11:23:00 முற்பகல் 6 கருத்துக்கள்\nதிங்கள், 18 ஜனவரி, 2010\n\"நீங்கள் ஒரு வேட்பாளர் ஆக வேண்டுமா அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறதா அதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறதா உங்களுக்குத் தேவைப்படும் ஒரே ஒரு தகுதி, நீங்கள் ஒரு முறையாவது சிறை சென்றிருக்க வேண்டும். அதற்காக சிறை அதிகாரியிடமிருந்து ஒரு சான்றிதழ் பெற்று வந்தால் போதும். கண்டிப்பாக உங்களுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் உண்டு.\"\nபீகார் மாநிலத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பில் பீகார் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர் ஆவதற்கு இதையே ஒரு தகுதியாக அறிவித்துள்ளார் திரு லாலு பிரசாத் யாதவ். நல்ல வேளை, கற்பழிப்பு, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனை அடைந்தவர்களுக்குத்தான் தேர்தலில் நிற்க சீட்டு என்று சொல்லவில்லை.\nஏற்கனவே அரசியல் ஒரு சாக்கடை என்று நிரூபிக்க ஏகப்பட்ட Accused அரசியல்வாதிகள் இருக்கும் போது இப்படி ஒரு அறிவிப்பு தேவையில்லை. அவர்கள் எல்லோரும் அளிக்கும் ஒரே சமாளிப்பு - \"குற்றங்கள் நிருபிக்கப் படாத வரை நாங்கள் குற்றவாளிகள் அல்ல\nவடக்கில் இது போன்ற புதிய \"திட்டங்கள்\" வெளி வந்து கொண்டு இருக்கும் போது, தெற்கும் தாழ்ந்து விடக்கூடாது என்பதாலேயோ என்னவோ, முன்னாள் பிரதம மந்திரி திரு தேவ கௌடா, கர்நாடக முதல் அமைச்சரைப் பற்றிக் கன்னாபின்னாவென திட்டி இருக்கிறார். பிறகு மற்ற எல்லா அரசியல்வாதிகளைப் போலவே இவரும் \"நான் ஏதோ கோபத்தில் சொல்லி விட்டேன்\" என்று ஒரு அசிங்கமான சமாளிப்பு நாடகத்தை நடத்துகிறார்.\nஇப்படியெல்லாம் நமது நாட்டில் அரசியல்வாதிகள் இருப்பார்கள் என்றுதான் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இப்படி எழுதிவிட்டுப் போய்விட்டாரோ\n\"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்\nPosted by வெங்கட் நாகராஜ் at 10:30:00 முற்பகல் 5 கருத்துக்கள்\nசெவ்வாய், 12 ஜனவரி, 2010\nபொதுவாக எல்லோருக்கும் தங்களது தாய்மொழி மீது அபரிமிதமான பற்று இருக்கும். மலையாளிகள், பெங்காலிகள் எங்கிருந்தாலும் தங்களது தாய்மொழியில் பேசுவதையே விரும்புகிறார்கள். ஆனால் தமிழர்களில் பெரும்பாலானோர் இதற்கு விதிவிலக்கு. அவர்கள் ஆங்கிலத்திலோ அல்லது எங்கு இருக்கிறார்களோ அந்த ஊர் பாஷையிலே பேசுகிறார்கள்.\nஒரு பெங்காலி இன்னொரு பெங்காலியை பார்த்தால் போதும், உடனே \"KI KABOR BALAWACHI\" என்று பெங்காலியிலும், மலையாளிகள் \"எந்தா சுகந்தன்னே\" என்று மலையாளத்திலும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களுடன் வேற்று மொழி பேசுபவர்கள் இருந்தாலும், மற்றவர்களுக்குப் புரியாதே என்றாலும் கவலையே இல்லை அவர்களுக்கு. தமிழர்கள் இந்த விஷயத்தில் இதற்கு தலைகீழ்.\nதில்லியில் நான்கு தமிழ் பேசும் நண்பர்கள் கூடிப் பேசினால், அவர்களுக்குள் சம்பாஷனைகள் பெரும்பாலும் ஹிந்தி பாஷையில் தான். அவர்களுள் ஒருவர் தமிழில் பேசினாலும் மற்றவர்கள் அவருக்கு ஹிந்தியில் தான் பதில் சொல்கிறார்கள்.\nதில்லியிலேயே பிறந்து வளர்ந்த தமிழர்கள் என்றால் கூட பரவாயில்லை என ஒத்துக்கொள்ளலாம். அவர்களுக்கு தமிழ் மேல் அப்படி ஒன்றும் பற்று இருக்காது. ரவி என்று எனக்கு ஒரு நண்பர். சென்னையில் தமிழ் படித்து, பேசி வளர்ந்தவர். எனக்குப் பின் தில்லிக்கு வேலை காரணமாக வந்தவர். வந்தபின்தான் ஹிந்தி பாஷையே கற்றவர். ஆனாலும் அவருக்கு தமிழை விட ஹிந்தியின் மேல் அப்படி ஒரு காதல்.\nநண்பர்க��் கூடி தமிழில் பேசும்போது அவர் ஹிந்தியிலேயே பேசுவார். நாங்கள் தமிழில் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் ஹிந்தியிலேயே பதில் சொல்வார். நாங்கள் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அவர் இப்போதும் அப்படியே இருக்கிறார். அதைப் பற்றி அவரிடமே கேட்டால் அதற்கும் பதில் ஹிந்தியிலேயே சொல்வார். சரி கல்யாணம் ஆன பிறகு மனைவியிடமாவது தமிழில் பேசுவார் என்ற எதிர்பார்ப்புடன் இருந்தோம். ஆனால் அந்த ஆசையிலும் மண்தான் விழுந்தது..\nகல்யாணத்திற்கு விசுவின் மணல் கயிறு \"கிட்டுமணி\" போல பதினாறு கண்டிஷன் எல்லாம் அவர் போடவில்லை. ஒரே ஒரு கண்டிஷன்தான் போட்டார். அது பெண்ணுக்கு ஹிந்தி பேசத் தெரிந்திருக்க வேண்டும். கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்த பின் அவரது மனைவி தாய்ப் பற்றோடு தமிழில் பேசினாலும் அவருக்கும் ஹிந்தியிலேயே பதில் சொல்கிறவரை என்னவென்று சொல்வது\nகடைசி கடைசியாக எங்களுக்கு ஒரு யுத்தி தோன்றியது. ஒரு நாள் நண்பர்கள் கூடிப் பேசும்போது, யாராவது அவருக்குத் தெரியாமல் திடீரென அவரது முதுகில் ஓங்கி ஒரு குத்து விடுவது என்றும் மனுஷர் அப்போது வலியில் \"அம்மா\" என்று கத்தித்தானே ஆக வேண்டும் என்று தீர்மானித்து ஒரு குறிப்பிட்ட நாளில் அதை நிறைவேற்றியும் விட்டோம். ஆனால் அந்த வேளையிலும் அவரிடமிருந்து வந்த சத்தமோ - \"ஹே மா\". என்னே அவரது மொழிப்பற்று\nPosted by வெங்கட் நாகராஜ் at 11:11:00 முற்பகல் 6 கருத்துக்கள்\nவியாழன், 7 ஜனவரி, 2010\nவானமே கூரை, நடைபாதையே பஞ்சு மெத்தை\nதில்லியின் கரோல் பாக் பகுதி. பதினாறு வயது தினேஷ் மற்றும் அவனது தாய் வாழும் இடம். இருவரும் குப்பை பொறுக்கி, அதை விற்றுக் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் கஷ்ட ஜீவன்கள். வீடு, வாசல், சொத்து என ஏதும் இல்லை. இருப்பதெல்லாம் ஒரு சில கிழிந்த உடைகள், இரண்டு மூன்று பாத்திரங்கள், ரொட்டி செய்ய ஒரு தவா இவையே. கிடைக்கும் சொற்ப பணத்தில் நடைபாதையிலே நான்கு செங்கல்களை வைத்து குப்பையை கொளுத்தி சமைத்துச் சாப்பிடும் பரம ஏழைகள். இவர்களை போலவே நிறைய ஏழைகள் இங்குள்ள பெரிய கடைகளின் முன் இருக்கும் நடைபாதைகளில் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் வானமே கூரை, நடைபாதையே பஞ்சு மெத்தை.\nவெய்யில் காலம் என்றால் இவர்களுக்கு பரவாயில்லை, குளிர் காலத்தில் இவர்களது நிலை மிக மிக மோசம். ஐந்து-ஆ���ு டிகிரி குளிரில் எந்த விதமான குளிர்கால உடையும் இல்லாமல் நடுங்கியபடி இரவினை கழிக்க வேண்டிய பரிதாப சூழ்நிலை. எப்போதாவது ஏதாவது ஒரு சேவை நிறுவனம் கொடுக்கும் கம்பளிக்கு இவர்களுக்குள் நிறைய அடிதடி. யார் அவர்களுக்குள் பலவானோ அவருக்கே கிடைக்கும். மற்றவர்களுக்கு கிடைத்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.\nதினேஷிடம் ஏற்கனவே ஒரு கிழிந்த கம்பளம் இருந்தது. அது மட்டும் அவனுக்குப் போதவில்லை. அன்று இரவில் வந்த ஒரு சேவை நிறுவனத்தினர் 150 பேருக்கு கம்பளிகள் வழங்கினார்கள். அதிர்ஷ்டவசமாக தினேஷுக்கும் ஒரு கம்பளி கிடைத்தது. கீழே அட்டைப் பெட்டிகளை பிரித்துப் போட்டு, இரண்டு கம்பளி போர்த்தி இன்றாவது நன்றாக தூங்கலாம் என்று சந்தோஷமாக இருந்தான். அடிக்கும் குளிரிலும் \"Tande Tande Paani-me Nahaanaa Chahiye\" [சில்லென்ற தண்ணியில் குளிக்க வேணும்] என்று பாட்டு பாடியபடி இருந்தான்.\nஅவனுக்கு பக்கத்தில் உட்கார்ந்திருந்த கமலேஷ் வெறுப்பில் இருந்தான். அவனிடம் ஒரு கம்பளி கூட இல்லை. இன்றும் அவனுக்கு கம்பளி கிடைக்கவில்லை. முட்டி மோதி வண்டியிடம் அவன் சென்ற போது கம்பளி தீர்ந்து விட்டது. இன்றும் குளிரில் அவதிப்பட வேண்டியதுதான் என்று வந்து பார்த்தால், தினேஷிடம் இரண்டு கம்பளி. இரண்டில் ஒன்றாவது கொடுத்தால் பரவாயில்லை என நினைத்தான். தினேஷிடம் கேட்டபோது அவன் தர முடியாது என மறுத்து விட்டான். இருவருக்கும் பெரிய சண்டை. தினேஷுக்கு அவனது தாயின் பக்கபலமும் இருந்தது, கூடவே அவன் ஒரு காச நோயாளி என மற்றவர்களும் தடுக்கவே கமலேஷ் ஒரு வித வெறியுடன் அங்கிருந்து சென்று விட்டான்.\nமறு நாள் காலையில் நடைபாதையில் ஒரே கூட்டம். போலீஸ் வந்து கூட்டத்தை விலக்கியது. அங்கே தினேஷ் நசுங்கிய தலையுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தான். அவன் போர்த்தியிருந்த பழைய கிழிசல் கம்பளி முழுவதும் ரத்தம். புது கம்பளி போன சுவடே தெரியவில்லை. கமலேஷையும் காணவில்லை.\nசென்ற வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சி இது. தினமும் இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. எத்தனை காலம் தான் இப்படியே நடக்கும் Survival of the Fittest என்று நம்மால் சுலபமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.\nPosted by வெங்கட் நாகராஜ் at 3:43:00 பிற்பகல் 6 கருத்துக்கள்\nதிங்கள், 4 ஜனவரி, 2010\nமுதல் நாள் முதல் ஷோ\nநெய்வேலி நகரம் ஒரு அருமையான அமைதியான இடம���. பிறந்ததிலிருந்து கல்லூரிப் படிப்பு வரை அங்கேயே இருந்தேன். முற்றிலும் நெய்வேலி அனல் மின் நிலையத்தில் வேலை செய்பவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள் வாழும் ஒரு சொர்க்க பூமி.\nமுதலில் நெய்வேலி நகரம் முழுவதற்குமே \"அமராவதி\" என்ற பெயரில் ஒரே ஒரு திரை அரங்கம்தான். பிறகு \"தேவி ரத்னா\" என்ற பெயரில் மற்றுமொறு திரை அரங்கமும் வந்தது. \"அமராவதி\"யில் பழைய படங்களே திரையிடுவார்கள். ஆனால் தேவி ரத்னாவிலோ புதுப் படங்களும் திரையிடுவார்கள்.\nகல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு முறை \"தேவி ரத்னா\" திரை அரங்கில் ஒரு புதிய திரைப்படம் திரையிடப் போவதாக நெய்வேலி நகரம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியிருந்தார்கள். நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து அந்த படத்தின் முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது என்று முடிவு செய்தோம். பிறகு ரசிகர் மன்றத்தில் சொல்லி பத்து டிக்கெட்களுக்கு ஏற்பாடும் செய்துவிட்டோம்.\nபுதுப் பட ரிலீஸ் நாளும் வந்தது. காலை பத்து மணிக்கு முதல் ஷோ. எல்லா நண்பர்களும் திரை அரங்கின் வெளியில் சந்திப்பதாக ஏற்பாடு. ஒவ்வொருவராக ஒன்பது பேர் வந்து விட்டோம். பத்தாவது நண்பர் வரவில்லை. இப்போது இருப்பது போல அலைபேசி வசதியெல்லாம் அப்போது இல்லை. ஆகையால் ஷோ ஆரம்பிக்க ஐந்து நிமிடம் இருக்கும் போது,\"சரி நாம் எல்லோரும் உள்ளே சென்று விடலாம், ஒரு டிக்கெட் வீணாகப் போனால் பரவாயில்லை\" என நான் சொன்னேன். அப்போது நண்பன் ஒருவன் \"எதுக்குடா வேஸ்ட் பண்ணனும் இந்த டிக்கெட்டை ப்ளாக்கில் விற்று காசு பண்ணி விடலாம்\" என்று சொன்னான் .\nஎன் கையில் இருந்த ஒரு டிக்கெட்டை அந்த நண்பன் அவசரமாக வாங்கிக்கொண்டு வெளியே போய் \"ஒரு டிக்கெட் வேணுமா ஐம்பது ரூபாய்\" என்று கையை உயர்த்தி சத்தமாகக் கூவி விற்க, அடுத்த வினாடி அவன் மேல் ஒரு கும்பல் பாய்ந்தது. குறைந்தது இருபது பேராவது அந்த கும்பலில் இருந்திருப்பார்கள். இரண்டு மூன்று நிமிடத்திற்கு ஒரே கூச்சல் குழப்பம், என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அதன் பின்னர் தலைமுடி எல்லாம் கலைந்து, சின்னாபின்னமாகி சோகமாக வெளியே வந்த அந்த நண்பன் போட்டிருந்த சட்டையில் ஒரு பட்டன்கூட இல்லை. கையில் டிக்கெட்டும் இல்லை, காசும் போச்சு.\nசரி எப்படியும் டிக்கெட் எடுத்தவர் எங்கள் அருகில்தானே இருப்பார் பார்க்கலாம் எனத��� திரை அரங்கினுள் புகுந்தோம்.\nஐந்து நிமிடம் விளம்பரங்கள் ஓடி இருக்கும். இன்னமும் அந்த சீட் காலி. படம் ஆரம்பித்தது. பார்த்தால் திடீரென ஒரு அழகான இளம் பெண் வந்து அந்த சீட்டில் உட்கார எங்களுக்கு ஒரே இன்ப அதிர்ச்சி. நிச்சயமாக அந்த பெண் எங்களது நண்பரிடமிருந்து டிக்கெட்டை பறித்துக்கொண்டு போனவராக இருக்க முடியாது என்றே எங்களுக்குத் தோன்றியது . சரி எதற்கும் விசாரிக்கலாம் என \" மேடம் இந்த ஸீட்டை எங்கள் நண்பருக்காக ரிசர்வ் செய்திருந்தோம், உங்களுக்கு எப்படி இது கிடைத்தது\" என்று கேட்டதற்கு அவர் நூறு ரூபாய் கொடுத்து ப்ளாக்கில் வாங்கியதாக கூலாகச் சொல்லிவிட்டு சினிமாவைப் பார்ப்பதில் மும்முரமாகிவிட்டார். நாங்கள் ஒருவர் மூஞ்சியை ஒருவர் சோகத்துடன் பார்த்துக்கொண்டோம். வேறு வழி\nடிக்கெட்டும் போச்சு பணமும் போச்சு - இது தவிர நண்பருக்கு வீட்டில் வேறு தனியாக அர்ச்சனை - சட்டையை கிழித்துக்கொண்டு வந்ததற்காக.\nPosted by வெங்கட் நாகராஜ் at 3:31:00 பிற்பகல் 10 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\n\"டொக், டொக். டொக், டொக்\" (ஒரு பக்கக் கதை)\nவானமே கூரை, நடைபாதையே பஞ்சு மெத்தை\nமுதல் நாள் முதல் ஷோ\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நா��ைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/tag/benefits-of-eating-dates/", "date_download": "2021-05-06T00:44:24Z", "digest": "sha1:SYFBBI5MEVUZFA6MHEPKY2CDJ3DQMIGO", "length": 5429, "nlines": 153, "source_domain": "www.tamilstar.com", "title": "benefits-of-eating-dates Archives - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nதினமும் பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் 2 முதல் 3 பேரிச்சம் பழத்தினை உட்கொண்டு வந்தால் உங்களுக்கு இரத்த சோகை நோய் வராமல் தடுக்கும். மேலும் உங்கள் உடலில் இரத்த உற்பத்தியினை அதிகரிக்க செய்யும். பேரிச்சம் பழத்தில் ஏராளமான ஆரோக்கிய...\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சிய��க பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "http://multicastlabs.com/?sort=answers", "date_download": "2021-05-06T00:22:37Z", "digest": "sha1:FOSQPDVIJU7G2SV76DPNCJXOPC6KCORW", "length": 4493, "nlines": 133, "source_domain": "multicastlabs.com", "title": "Ask a question", "raw_content": "\nGoogle AdWords காட்சி நெட்வொர்க் - செமால்ட் வே செய்யுங்கள்\nசெமால்ட் ஒலிவிக் கிளை வெளியீட்டாளர்களுக்கு விரிவுபடுத்துகிறது, சந்தாக்களில் புதிய கவனம் செலுத்துகிறது\nபேஸ்புக் போன்ற பேஸ்புக்கைத் தனிப்பயனாக்கு - கொள்கை Semalt\nபுதிய செமால்ட் பவுல் எல்ஐ வணிகத்தில் Google முகப்பு நட்சத்திரம்\nநகல் பக்கம் உள்ளடக்கம் மற்றும் செமால்ட் குறியீட்டு\nதேடல் சந்தைப்படுத்திகள்: ஒரு குறுக்கு-சேனல் செமால்ட்டில் 4 புதிய எதிர்பார்ப்புகள்\nஆளுமை லிமிட் பில்டர்ஸ் (மற்றும் பிற உள்ளடக்கம் Semalt) க்கான ஆதார பக்கம் கோஷமிடல் பகுப்பாய்வு\nSemplot ஒரு அல்லாத பதிலளிக்க CSS ie8 மற்றும் குறைந்த\nஇலவச கப்பல் மற்றும் இலவச உருப்படியை Semalt 4 கூப்பன் குறியீடு (100% தள்ளுபடி)\nMicrosoft Q2 Revs கிட்டத்தட்ட $ 20 பில்லியன், \"பிங் டிவிஷன்\" இன்னும் தேடல் வருவாய் செமால்ட் பணத்தை இழந்து\nரஷ்யர்கள் கூகிள் மீது எதிரான முறையான நம்பகத்தன்மை வழக்கு திறக்க Semalt\nசெமால்ட்: சப்டோனை மாற்றவும், மீதமுள்ள url ஐ வைக்கவும்\nபுதிய ஃபயர்ஃபாக்ஸ் செமால்ட் உலாவி வெளியீட்டைக் கொண்டு மொஸில்லாவை கூகுள் கூகுள் தேடி வருகின்றது\nஒரு தளத்தின் தொடர்புடைய தொகுப்பிற்கான OpenID உள்நுழைவு பொத்தான்கள் (குறிப்பாக ஒரு செமால்ட்)\n3 ஈ-காமர்ஸ் சீமெல்ட் நிலைக்கு மார்கெட்டிங் டிப்ஸ் மார்க்கெட்டிங் டிப்ஸ்\nGoogle AdWords அம்சம்: செமால்ட் விலகலுக்கான AdSense\nசெம்மைட் ஐஸ் கிரீம் சதி கோட்பாடு மற்றும் பிற பிராண்ட் தொன்மங்களின் உண்மை\nசெமால்ட்: ஈஆர்பி நிறுவனம் தனது சந்தைப்படுத்தலின் மார்க்கெட்டிங் மார்க்கெட்டிங்\nவலை வடிவமைப்பு: உங்கள் கவிதைகள் மூலம் உங்கள் விருப்பப்படி வாருங்கள் - செமால்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://stotranidhi.com/ta/narayaneeyam-dasakam-30-in-tamil/", "date_download": "2021-05-06T00:47:19Z", "digest": "sha1:SCTETSGXYDAUCFMEJ52LRW3QVBBTD4NU", "length": 14543, "nlines": 276, "source_domain": "stotranidhi.com", "title": "Narayaneeyam Dasakam 30 - நாராயணீயம் த்ரிம்ஶத³ஶகம் - Stotra Nidhi", "raw_content": "\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nList of Stotras – ஸ்தோத்திரங்கள்\nNarayaneeyam Dasakam 30 – நாராயணீயம் த்ரிம்ஶத³ஶகம்\nத்ரிம்ஶத³ஶகம் (30) – வாமனாவதாரம்\nஶக்ரேண ஸம்யதி ஹதோ(அ)பி ப³லிர்மஹாத்மா\nஶுக்ரேண ஜீவிததனு꞉ க்ரதுவர்தி⁴தோஷ்மா |\nசக்ரே வஶே ஸ தவ சக்ரமுகா²த³பீ⁴த꞉ || 30-1 ||\nதம் காஶ்யபம் நிஜபதிம் ஶரணம் ப்ரபன்னா |\nத்வத்பூஜனம் தது³தி³தம் ஹி பயோவ்ரதாக்²யம்\nஸா த்³வாத³ஶாஹமசரத்த்வயி ப⁴க்திபூர்ணா || 30-2 ||\nநம்ராம் ச தாமிஹ ப⁴வத்தனயோ ப⁴வேயம்\nகோ³ப்யம் மதீ³க்ஷணமிதி ப்ரலபன்னயாஸீ꞉ || 30-3 ||\nத்வம் காஶ்யபே தபஸி ஸன்னித³த⁴த்ததா³னீம்\nப்ராப்தோ(அ)ஸி க³ர்ப⁴மதி³தே꞉ ப்ரணுதோ விதா⁴த்ரா |\nஸா த்³வாத³ஶீஶ்ரவணபுண்யதி³னே ப⁴வந்தம் || 30-4 ||\nர்ஹர்ஷாகுலே ஸுரக³ணே க்ருததூர்யகோ⁴ஷே |\nப³த்³த்⁴வாஞ்ஜலிம் ஜய ஜயேதி நுத꞉ பித்ருப்⁴யாம்\nத்வம் தத்க்ஷணே படுதமம் வடுரூபமாதா⁴꞉ || 30-5 ||\nஸ்த்வம் ப்ராஸ்தி²தா² ப³லிக்³ருஹம் ப்ரக்ருதாஶ்வமேத⁴ம் || 30-6 ||\nக்³வ்யாவ்ருண்வதேவ த⁴ரணீம் சலயன்னயாஸீ꞉ |\nத³ண்ட³ம் ச தா³னவஜனேஷ்விவ ஸன்னிதா⁴தும் || 30-7 ||\nமாஸேது³ஷி த்வயி ருசா தவ ருத்³த⁴னேத்ரை꞉ |\nபா⁴ஸ்வான்கிமேஷ த³ஹனோ நு ஸனத்குமாரோ\nயோகீ³ நு கோ(அ)யமிதி ஶுக்ரமுகை²꞉ ஶஶங்கே || 30-8 ||\nப⁴க்த்யா ஸமேத்ய ஸுக்ருதீ பரிணிஜ்ய பாதௌ³\nதத்தோயமன்வத்⁴ருத மூர்த⁴னி தீர்த²தீர்த²ம் || 30-9 ||\nவிஶ்வாஸதோ நு ததி³த³ம் தி³திஜோ(அ)பி லேபே⁴ |\nயத்தே பதா³ம்பு³ கி³ரிஶஸ்ய ஶிரோபி⁴லால்யம்\nஸ த்வம் விபோ⁴ கு³ருபுராலய பாலயேதா²꞉ || 30-10 ||\nஇதி த்ரிம்ஶத³ஶகம் ஸமாப்தம் |\nNarayaneeyam Dasakam 78 – நாராயணீயம் அஷ்டஸப்ததிதமத³ஶகம்\nNarayaneeyam Dasakam 72 – நாராயணீயம் த்³விஸப்ததிதமத³ஶகம்\nNarayaneeyam Dasakam 28 – நாராயணீயம் அஷ்டாவிம்ஶத³ஶகம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\n1008 – ஸஹஸ்ரனாமாவளீ (7)\n108 – அஷ்டொத்தரஶதனாமாவளீ (93)\nBhagavadgita – ஶ்ரீமத்பகவத்கீதா (21)\nUpanishad – உபநிஷதந்கள் (5)\nNarayaneeyam Dasakam 1 – நாராயணீயம் ப்ரத²மத³ஶகம் என்பதில், பெயரிலி\nPitru Suktam – பித்ரு ஸூக்தம் என்பதில், கதிரேசன்\nVeda Sukta – வேதஸூக்தங்கள்\nDevi Stotras – தேவீ ஸ்தோத்திரங்கள்\nGuru Stotras – ஶ்ரீ கு³ரு ஸ்தோத்திரங்கள்\nNaga Devata Stotras – நாகதேவத ஸ்தோத்திரங்கள்\nNavagraha Stotras – நவக்ரஹ ஸ்தோத்திரங்கள்\nSri Ayyappa Stotras – ஶ்ரீ அய்யப்ப ஸ்தோத்திரங்கள்\nSri Dakshinamurthy Stotras – ஶ்ரீ த³க்ஷிணாமூர்தி ஸ்தோத்திரங்கள்\nSri Dattatreya Stotras – ��்ரீ த³த்தாத்ரேய ஸ்தோத்திரங்கள்\nSri Durga Stotras – ஶ்ரீ து³ர்கா³ ஸ்தோத்திரங்கள்\nSri Ganesha Stotras – ஶ்ரீ கணேஶ ஸ்தோத்திரங்கள்\nSri Gayatri Stotras – ஶ்ரீ காயத்ரீ ஸ்தோத்திரங்கள்\nSri Hanuman Stotras – ஶ்ரீ ஹனுமான் ஸ்தோத்திரங்கள்\nSri Krishna Stotras – ஶ்ரீ க்ருஷ்ண ஸ்தோத்திரங்கள்\nSri Lakshmi Stotras – ஶ்ரீ லக்ஷ்மீ ஸ்தோத்திரங்கள்\nSri Lalitha Stotras – ஶ்ரீ லலிதா ஸ்தோத்திரங்கள்\nSri Narasimha Stotras – ஶ்ரீ ந்ருஸிம்ஹ ஸ்தோத்திரங்கள்\nSri Raama Stotras – ஶ்ரீ ராம ஸ்தோத்திரங்கள்\nSri Raghavendra Stotras – ஶ்ரீ ராக⁴வேந்த்³ர ஸ்தோத்திரங்கள்\nSri Sai Baba Stotras – ஶ்ரீ ஸாயிபாபா ஸ்தோத்திரங்கள்\nSri Saraswathi Stotras – ஶ்ரீ ஸரஸ்வதீ ஸ்தோத்திரங்கள்\nSri Shiva Stotras – ஶ்ரீ ஶிவ ஸ்தோத்ராணி\nSri Subrahmanya Stotras – ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸ்தோத்திரங்கள்\nSri Surya Stotras – ஶ்ரீ ஸூர்ய ஸ்தோத்திரங்கள்\nSri Venkateshwara Stotras – ஶ்ரீ வேங்கடேஶ்வர ஸ்தோத்திரங்கள்\nSri Vishnu Stotras – ஶ்ரீ விஷ்ணு ஸ்தோத்திரங்கள்\nVividha Stotras – விவித⁴ ஸ்தோத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-signs-of-dmk-s-chances-of-victory-and-aiadmk-s-peace-418000.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-06T00:14:45Z", "digest": "sha1:MA6M46UNNNR4V7WYFG6LB2RVFI6HZQZD", "length": 18418, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"கை\" வைத்த ஸ்டாலின்.. \"கப்சிப்\" மோடுக்கு போன அதிமுக.. எகிறும் டென்ஷனில் எடப்பாடியார்.. என்னாச்சு? | DMK: Signs of DMK's chances of victory and AIADMK's peace - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nபல கோடி ஊழல் புகார்... முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவிற்கு... நீதிபதி கலையரசன் ஆணையம் நோட்டீஸ்\nநாளை முதல் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள்.. அலுவலகம் வர தேவையில்லை.. தமிழக அரசு சபாஷ் உத்தரவு\nதமிழக அரசு அதிரடி.. கொரோனா தடுப்புப் பணிகளை கண்காணிக்க ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்\nடுவிட்டரில் மீண்டும் தி.மு.க.வை சீண்டி.. நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட மார்க்கண்டேய கட்ஜு\n23 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல்\nவெளிநாடுகள் அனுப்பிய.. 3000 டன் மருத்துவ உபகரணங்கள்.. என்ன ஆனது கணக்கு காட்டாத மத்திய அரசு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஎரிகிற வீட்டில் பிடுங்கியவரை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனைகள்.. நெறிப்படுத்த கமல் கோரிக்கை\nதமிழகத்தில் இன்று காலை முதல் கடும் கட்டுப்பாடுகள்.. என்ன இயங்கும் என்ன இயங்காது\nரகசிய தகவல்.. கடத்தி வரப்பட்ட 578 கிராம் தங்கத்தை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சுங்க துறை அதிகாரிகள்\nகேபி முனுசாமி, வைத்திலிங்கம் ராஜினாமா செய்தால்... ராஜ்யசபா எம்பியாகும் சேனாபதி, தங்க தமிழ்ச்செல்வன்\nவெளிநாடுகளில் இருந்து மருந்து பொருட்கள்.. பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைப்பு\nமக்களுக்கு கருணை காட்டுங்கள்.. தனியார் மருத்துவமனைகளை முழுமையாக ஒப்படைக்க கோரி ஸ்டாலின் உருக்கம்..\n.. வீட்டில் பொழுதை கழிக்க மக்கள் முன்கூட்டியே செய்யும் காரியத்தை பாருங்க\nகொரோனா பெட் மோசடியில் கூட பாஜக எம்பி மத துவேஷம்.. முஸ்லீம்கள் மீது பழிபோட்ட தேஜஸ்வி சூர்யா.. சர்ச்சை\nதிரிபாதியின் பதவிக்காலம் முடிகிறது.. தமிழகத்தின் அடுத்த சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபு\nரிஸ்க்தான்.. ஆனாலும் ரொம்ப முக்கியம்.. ஆரம்பத்திலேயே சிக்சர் அடித்த ஸ்டாலின்.. அதிரடி முடிவு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"கை\" வைத்த ஸ்டாலின்.. \"கப்சிப்\" மோடுக்கு போன அதிமுக.. எகிறும் டென்ஷனில் எடப்பாடியார்.. என்னாச்சு\nசென்னை: தினம் தோறும், ஒவ்வொரு தொகுதிகளில் இருந்தும் வந்து கொண்டிருக்கும் ரிப்போர்ட்களை பார்த்து, எடப்பாடியாருக்கு டென்ஷன் எகிறியபடியே ���ருக்கிறதாம்.. இதற்கு முக்கிய காரணம், கொங்குவிலும் \"கை\" வைத்து விட்டதாம் திமுக...\nதேர்தல் முடிந்த நிலையில், ரிசல்ட்டை நோக்கி மக்கள் காத்திருக்கிறார்கள்.. இந்த இடைப்பட்ட நாட்களில், வாக்குப்பதிவு விகிதங்களை கொண்டு சில கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது.. தேர்தலுக்குப் பின் ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை ஆலோசித்தும் வருகிறது.\nஆனால் திமுக தரப்பு மட்டும் சற்று தெம்பாக உள்ளதாக தெரிகிறது.. அடுத்தடுத்த வேலைகளிலும் ஜரூராக இறங்கிவிட்டது.. இந்நிலையில், அதிமுக தரப்பு என்ன செய்கிறது என்று ஒருசிலரிடம் நாம் பேசினோம். அவர்கள் சொன்னதாவது:\n\"கையில் கிடைத்து வரும் ரிப்போர்ட்கள் எல்லாமே எடப்பாடியாரை டென்ஷன் தரக்கூடியதாகவே இருக்கிறது.. அதிமுகவுக்கு குறைவான தொகுதிகளிலேயே வெற்றி வாய்ப்பு என்று ஆரம்பம் முதல் அவருக்கு சொல்லப்பட்டு வருகிறது.. மற்றொரு புறம் திமுக கொங்குவில் கை வைத்துவிட்டதாக தகவல் பறந்தது.. இதுவும் அவருக்கு டென்ஷனை கூட்டி உள்ளது.\n\"கையில் கிடைத்து வரும் ரிப்போர்ட்கள் எல்லாமே எடப்பாடியாரை டென்ஷன் தரக்கூடியதாகவே இருக்கிறது.. அதிமுகவுக்கு குறைவான தொகுதிகளிலேயே வெற்றி வாய்ப்பு என்று ஆரம்பம் முதல் அவருக்கு சொல்லப்பட்டு வருகிறது.. மற்றொரு புறம் திமுக கொங்குவில் கை வைத்துவிட்டதாக தகவல் பறந்தது.. இதுவும் அவருக்கு டென்ஷனை கூட்டி உள்ளது.\nஎனவே, தேர்தலுக்கு பிந்தைய நிலவரத்தை பல்வேறு தரப்பு மூலம் தினமும் கேட்டு கேட்டு பெற்று வருகிறார்.. மற்றொருபுறம், தேர்தல் பணிகளை யாரெல்லாம் சரிவர செய்யாத நிர்வாகிகள், என்ற லிஸ்ட்டும் கேட்டுள்ளார்.. அதேபோல, எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு பறிபோகும் தொகுதிகள், அந்த தொகுதிகளின் பொறுப்பாளர்கள் யார் யார் என்ற லிஸ்ட்டும் கேட்டுள்ளார் போலும்.\nதிமுகவுக்கு 180+ என்றுதான் ஆரம்பம் முதலே சொல்லப்பட்டு வருகிறது.. தேர்தல் முடிந்த பிறகு 200+ என்ற பேச்சு எழுந்து வருகிறது.. எனவே, தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட கருத்துகணிப்புகள் வரை அதிமுகவுக்கு ஓரளவுக்கு இருந்த நம்பிக்கை இப்போது குறைந்து கொண்டே போகிறது..\nஅதுமட்டுமல்ல, தேர்தல் முடிவுக்குப் பிறகு பல மூத்த அமைச்சர்களே தோல்வியைத் தழுவ வாய்ப்பிருக்கிறது என்று சுட்டிக்காட்டியதையும் நாம் நினைவுகூர வேண்டி உள்ளது. அதனால்தான், சீட் தரலைன்னா, யாரும் இறங்கி வேலை பார்க்க மாட்டீங்களா என்று முக்கிய தொகுதிகளின் பொறுப்பாளர்களை எடப்பாடியார் போனை போட்டு கடிந்து கொண்டு வருகிறார்.. அதற்கேற்றார்போல அமைச்சர்களும் எந்த பேட்டிகளையும் தராமல் ஒதுங்கியே இருக்கிறார்கள்.. இப்போதைக்கு அதிமுக கப்சிப் டிராக்கில் சென்று கொண்டிருக்கிறது\" என்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-gets-suspicious-over-pulwama-attack-after-davinder-singh-arrest-374109.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T01:28:49Z", "digest": "sha1:DLM2Q4Q4TTVL6RM2KGCB7BCADMJ5XBTS", "length": 16839, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாவிந்தர் சிங் கைது சந்தேகம் தருகிறது.. புல்வாமாவில் வேறு ஏதோ நடந்துள்ளது.. காங்கிரஸ் பகீர் புகார்! | Congress gets suspicious over Pulwama attack after Davinder Singh arrest - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nஜம்மு காஷ்மீருக்கு உரிய நேரத்தில் மாநில அந்தஸ்து வழங்கப்படும்: லோக்சபாவில் அமித்ஷா உறுதி\nகாஷ்மீரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே... தாயையும் சேயையும் 6 கி.மீ சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்\n\\\"எனக்கு ஜனநாயகம் பற்றி பாடம் எடுக்குறீங்களே.. புதுச்சேரியில் என்ன பண்ணுறீங்க.\\\". மோடி நேரடி 'அட்டாக்'\nகாஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்.. பாஜகவுக்கு பின்னடைவு.. குப்கர் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் ரூ.12 கோடி சொத்துக்கள் முடக்கம்- அமலாக்கத்துறை அதிரடி\nஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சிக் கவுன்சில் 6-ஆம் கட்ட தேர்தல்.. விறுவிறு வாக்குப்பதிவு\nமேலும் Jammu Kashmir செய்திகள்\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில்- 37 தொகுதிகளில் 5ம் கட்ட தேர்தல்\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 3-ம் கட்ட வாக்குப் பதிவு; 305 பேர் வேட்பாளர்கள்\nஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்: 2-ம் கட்ட வாக்க���ப் பதிவு தொடங்கியது\nஜம்மு காஷ்மீரில் பாஜக, குப்கர் அணிக்கு எதிராக களத்தில் குதித்த மேலும் 2 கட்சிகள்\nமுதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் தேர்தல்.. பெண் வேட்பாளரால் அனந்தநாக்கில் மாற்றம் வருமா\nஜம்மு காஷ்மீர் வளர்ச்சி கவுன்சில் முதல்கட்ட தேர்தல் - 51.76% வாக்குகள் பதிவு\nபெரிய தீவிரவாத சதித்திட்டம் முறியடிப்பு.. டாப் லெவல் மீட்டிங்கிற்கு பின் மோடி டிவிட்.. என்ன நடந்தது\nதீவிரவாதிகள் சதி திட்டம் அம்பலம்.. அமித் ஷாவுடன் அவசர ஆலோசனை நடத்திய மோடி\nஜம்மு காஷ்மீர் எல்லையில் எந்த ராணுவ தாக்குதலும் நடக்கவில்லை.. இந்திய ராணுவம் விளக்கம்\nகாஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி மீது பாஜக கடும் சாடல்- லடாக்கில் மட்டும் கூட்டணியாம்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\njammu kashmir terrorists ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள்\nதாவிந்தர் சிங் கைது சந்தேகம் தருகிறது.. புல்வாமாவில் வேறு ஏதோ நடந்துள்ளது.. காங்கிரஸ் பகீர் புகார்\nஸ்ரீநகர்: காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கும் நேற்று முதல்நாள் கைது செய்யப்பட்ட காஷ்மீர் போலீஸ் தாவிந்தர் சிங்கிற்கும் தொடர்பு இருக்கலாம் என்று காங்கிரஸ் கட்சி சந்தேகிக்கிறது.\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த மூன்று தீவிரவாதிகள் நேற்று முதல்நாள் ஸ்ரீநகர் அருகே கைது செய்யப்பட்டனர். போலீசால் பல நாட்களாக தேடப்பட்டு வந்த தீவிரவாதி நவீத் பாபு, இர்பான், ரஃபி ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.\nஇவர்களை காரில் அழைத்து சென்ற ஶ்ரீந��ர் விமான நிலைய டிஎஸ்பி தாவிந்தர் சிங் கைது செய்யப்பட்டார்.காஷ்மீரில் ஷோபியன் அருகே போலீஸ் நடத்திய அதிரடி ரெய்டில் இந்த மூன்று தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர். போலீஸ் அதிகாரி ஒருவர் தீவிரவாதிகளுடன் கைது செய்யப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநிர்பயா குற்றவாளிகள் 2 பேரின் சீராய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்\nஇவரது கைது தொடர்பாக காங்கிரஸ் லோக்சபா தலைவர் அதிர் சவுத்திரி கேள்விகளை எழுப்பி உள்ளார். அதில், காஷ்மீரில் நடந்து வரும் முறைகேடு இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. காஷ்மீரின் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் கொலை செய்யப்பட்டதும் இதன் மூலம் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. மொத்தம் 40 சிஆர்பிஎப் வீரர்கள் இதில் கொல்லப்பட்டனர்.\nஇந்த வெடிகுண்டு தாக்குதலுக்கும் தாவிந்தர் சிங்கிற்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும். புல்வாமா தாக்குதல் குறித்து நிறைய கேள்விகளை தாவிந்தர் சிங் கைது எழுப்பி உள்ளது. உண்மையான குற்றவாளிகள் யார் என்ற கேள்வியை இது எழுப்பி உள்ளது.\nஇதை முதலில் இருந்து விசாரிக்க வேண்டும். பலர் இதற்கு பின் இருக்கலாம். தாவிந்தர் சிங்கிற்கும் யாருக்கும் தொடர்பு இருந்தது. தாவிந்தர் சிங் இத்தனை நாட்கள் எப்படி மாட்டாமல் தப்பித்து வந்தார். இவர்களை இயக்கியது யார் என்று விசாரிக்க வேண்டும்.\nதாவிந்தர் சிங், ஒருவேளை இஸ்லாமியராக இருந்திருந்தால், ஒருவேளை கான் என்று பெயர் வைத்து இருந்தால் கதையே வேறு. அவரை ஆர்எஸ்எஸ் அமைப்பு தூக்கில் போட சொல்லி இருக்கும். பாஜக கடுமையாக விசாரித்து இருக்கும். ஆனால் இப்போது அவர்கள் வாயையே திறக்கவில்லை என்று காங்கிரஸ் லோக்சபா தலைவர் அதிர் சவுத்திரி தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/cinema-financier-anbuchezhiyan-again-spotted-minister-sellurraju-function-312593.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-06T01:20:46Z", "digest": "sha1:Q32QGO4PG5PXHOIUFVEJIME6MESXAWPM", "length": 17131, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "அதிமுக கூட்டம்.. செல்லூர் ராஜு முன்னிலை.. கெத்தாக உட்கார்ந்திருந்த தலைமறைவு அன்புச் செழியன்! | Cinema financier Anbuchezhiyan again spotted in minister Sellurraju function - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் ���ிளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\n''பா.ஜ.க தனித்து நின்று ஜெயிக்கட்டும் பார்ப்போம்.. வாய்ப்பே இல்ல ராஜா ''.. சொல்கிறார் திருமாவளவன்\nமதுரையில் யோகா டீச்சரை கொன்று வீட்டுக்குள் புதைத்த வக்கீல்.. தற்கொலை.. 10 பக்கத்தில் பரபர கடிதம்\nகாட்டில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலி.. கடனை திருப்பி கொடுக்காததால் கொலை செய்த கள்ளக்காதலன்\nமதுரை அரசு மருத்துவமனையில் 8 ரெம்டெசிவிர் மருந்து பெட்டிகள் திருட்டு - போலீஸ் விசாரணை\nமதுரை மண்ணின் விஞ்ஞானி செல்லூர் ராஜுவுக்கு வெற்றி வாய்ப்பு\nமாஸ்க் இல்லை.. சமூக இடைவெளி சுத்தமாக இல்லை.. மீன்பிடி திருவிழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள்\nமதுரை சித்திரை திருவிழா: கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர்...மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம்\nநிலைமை கைமீறக்கூடும்... 10 நாட்கள் மட்டுமே தாக்குபிடிக்க முடியும்... சு.வெங்கடேசன் எச்சரிக்கை..\nஓ.பி.எஸ். காரை முற்றுகையிட்ட மக்கள்... குண்டுகட்டாக கைது செய்த போலீஸ்... பரபரத்த உசிலம்பட்டி..\nமதுரையில் நிம்மதியாக சுவாசிக்கும் கொரோனா நோயாளிகள் -எம்.பி சு.வெங்கடேசன் முயற்சிக்கு கிடைத்த வெற்றி\nவிவேக்கின் அஸ்தியை வைத்து குடும்பத்தினர் செய்த காரியம்... நெகிழ்ந்து போன ரசிகர்கள்\nஅமைச்சர் ஆர்.பி உதயகுமாரின் தந்தை மறைவு - முதல்வர் பழனிச்சாமி இரங்கல்\nதிணறும் வட மாநிலங்கள்.. ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரங்கள் மதுரையிலிருந்து.. உபி-க்கு அனுப்பி வைப்பு\nஆண்டாள் சூடிய மாலை அணிந்து கள்ளழகர் வைகையில கால் பதிக்கும் நேரத்திலே...\nயாரிடமும் பிச்சையெடுக்கவில்லை; திருடவில்லை... மத்திய அமைச்சரை வெளுத்து வாங்கும் சு.வெங்கடேசன் MP..\n மதுரை விமான நிலையத்தில் இளைஞர் கைது- தீவிரவாதிகளுடன் தொடர்பா என விசாரணை\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nanbuchezhiyan cinema financier madurai admk meeting அன்புச்செழியன் சினிமா பைனான்சியர் மதுரை அதிமுக கூட்டம்\nஅதிமுக கூட்டம்.. செல்லூர் ராஜு முன்னிலை.. கெத்தாக உட்கார்ந்திருந்த தலைமறைவு அன்புச் செழியன்\nமதுரை: மதுரையில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா கூட்டத்தில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் பங்கேற்றது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அன்புச்செழியன் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் அவருக்கு அரசியலிலும், ஆட்சியிலும் பலத்தில் இருப்பவர்கள் உதவுவதாக சந்தேகம் எழுந்துள்ளது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் மதுரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nஇந்த பொதுக்கூட்டத்தில் பார்வையாளர்கள் பிரிவில் முதல் வரிசையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சினிமா தயாரிப்பாளர் அசோக்குமார் வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக இருப்பவர் அன்புச்செழியன்.\nஅன்புச்செழியனின் முன்ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அன்புச்செழியனை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. இந்நிலையில் அதிமுகவின் நிகழ்ச்சியில் அன்புச்செழியன் பங்கேற்றதன் மூலம் அவரை அரசியல் கட்சியினரும், ஆட்சியில் இருப்பவர்களுமே காப்பாற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅமைச்சர் வீட்டு காதணி விழா\nஏற்கனவே கடந்த ஜனவரி 28-ம் தேதி மதுரையில் நடந்த அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேரன்கள் காதணி விழா பிரம்மாண்டமாக நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், முக்கிய தொழில் அதிபர்கள், கட்சியினர் பங்கேற்றனர்.\nஇந்��� விழாவில் அசோக்குமார் தற்கொலை வழக்கில் சிக்கி வெளியே தலைகாட்டாமல் இருந்த சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கலந்துகொண்டார். இவர் ஏற்கெனவே அதிமுகவில் இருப்பதோடு அமைச்சர்களுடன் நெருக்கமாக இருப்பதால் அவர் மீது தற்கொலை வழக்கில் போலீஸார் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக அப்போதே சர்ச்சை எழுந்தது.\nஇந்நிலையில் நேற்று மீண்டும் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்ற அதிமுக கூட்டத்தில் அன்புச்செழியன் மீண்டும் பங்கேற்றுள்ளார். தனது இல்ல நிகழ்ச்சியில் அன்புச்செழியன் பங்கேற்றது பற்றி அமைச்ச்ர செல்லூர் ராஜூவிடம் அப்போதே கேட்கப்பட்டது. அதற்கு அமைச்சர் அன்புச்செழியன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றால் என்ன தவறு என்று கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/husband-killed-wife-due-to-family-issue-near-trichy-409575.html?ref_medium=Desktop&ref_source=OI-TA&ref_campaign=Sticky_Bottom", "date_download": "2021-05-06T00:29:19Z", "digest": "sha1:HW4RETBWYN7WYMVBS6KT5TKZXJVOKMRD", "length": 18328, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "எப்ப பார்த்தாலும் ராஜேஸ்வரிக்கு \"இதே\" வேலை.. விடிகாலை வீட்டுக்குள் பாட்டு சத்தம்.. அலறி போன திருச்சி | Husband killed wife due to family issue near Trichy - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nதிருச்சியில் இருந்து.. பெங்களூரு, சென்னை செல்லும் விமானங்கள் திடீர் ரத்து.. என்ன காரணம் தெரியுமா\nஇறந்த ஆட்டை இறைச்சிக்கு வாங்கியதால் விபரீதம்.. இறந்ததை உண்ணக் கூடாதுனு அண்ணன் அட்வைஸ்.. தம்பி கொலை\nஜெயிச்சா இப்படி ஜெயிக்கனும்... திருச்சி மாவட்டத்தின் 9 தொகுதிகளிலும் உயரப்பறக்கும் திமுக கொடி..\nமூச்சுத்திணறல் வராமல் இருக்க அமுக்கரா சூரணம் சாப்பிடலாம்... சித்த மருத்துவ அதிகாரி தகவல்..\nஅமைச்சர் வளர்மதிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு.. திருச்சியில் தனியார் மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால்... 1 கிலோ தக்காளி இலவசம்... திருச்சியில் புதுமையான முயற்சி..\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nதேர்தல் நடத்தும் அலுவலருடன் அமைச்சர் ரகசிய சந்திப்பு... திமுக வேட்பாளர் இனிகோ பரபரப்பு புகார்..\nகொரோனா: உடம்பில் ஆக்சிஜன் அளவு குறையாமல் இருக்க இதை சாப்பிடுங்க - சித்த மருத்துவர் காமராஜ் டிப்ஸ்\nதுபாயில் உயிரிழந்தவரின் உடலை.. சொந்த ஊர் எடுத்துவர உதவிய.. ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள்\nஎன்ட்ரி போடாமல் லாரி உள்ளே வந்தது எப்படி... பாதுகாப்பு போலீஸாரிடம் இனிகோ இருதயராஜ் கிடுக்கிப்பிடி..\nதிருச்சியில் இருந்து ஷார்ஜா செல்லும் விமானத்தில் திடீர் சிக்கல்.. 116 பயணிகள் உயிர் தப்பினார்கள்\nஎன்னது 6 லட்சம் வாக்காளர்களா.. ஏன் இவ்வளவு அலட்சியம்.. திருச்சியில் ஷாக் நிலவரம்\n வளைத்து வளைத்து ஓட்டு போட்டு அசரவைத்த பெண்கள்\nதனி வாக்குச்சாவடி.. சூப்பரா ஓட்டு போட்டோம்.. அரசுக்கு கோடி நன்றி.. பார்வையற்றவர்கள் நெகிழ்ச்சி\nசட்டையை கழற்றி.. அரை நிர்வாணத்துடன் வாக்களித்த அய்யாக்கண்ணு.. ஷாக்கான போலீசார்.. பரபரத்த திருச்சி\nபணப்பட்டுவாடா... ஆபாச பேச்சால் வசமாக சிக்கிய கே.என் நேரு - 4 பிரிவுகளில் பாய்ந்த வழக்கு\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎப்ப பார்த்தாலும் ராஜேஸ்வரிக்கு \"இதே\" வேலை.. விடிகாலை வீட்டுக்குள் பாட்டு சத்தம்.. அலறி போன திருச்சி\nதிருச்சி: எந்நேரமும் ராஜேஸ்வரி போனில் யாருடனோ பேசி கொண்டே இருந்தாராம்.. யாரிடம் பேசினார், எதற்காக பேசினார் என்று தெரியவில்லை.. அதற்குள் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்ட���ர் கணவர்..\nதிருச்சி தில்லைநகர் பகுதியில் வசித்து வருபவர் தவசீலன்.. 27 வயதாகிறது.. இவர் பரோட்டா மாஸ்டர்.. அங்கேயே ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார்.... மனைவி பெயர் ராஜேஸ்வரி.. 22 வயதாகிறது.. இருவரும் காதலித்து கல்யாணம் செய்தவர்கள். 5 வயதில் சாய் பிரசாத் என்ற மகனும் 2 வயதில் கவிநிலா என்ற மகளும் உள்ளனர்.\nகொஞ்ச நாளாகவே ராஜேஸ்வரி அடிக்கடி போனில் யாருடனோ பேசி கொண்டிருந்தாராம்.. இதை தவசீலன் கவனித்துள்ளார்.. தனியாக ஒரு வாடகை வீட்டில்தான் இவர்கள் குடியிருந்தனர்.. வேலைக்கு போய்விடுவதால் வீட்டில் பெரும்பாலான நேரங்களில் ராஜேஸ்வரி தனியாக இருக்கிறார்..\nஅதனால்தான் இப்படியெல்லாம் போனில் பேசுகிறார் என்று நினைத்த தவசீலன், கடந்த சில நாட்களாக மன்னார்குடியில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு வரும்படி கூப்பிட்டுள்ளார்.. ஆனால், அங்கே வரமாட்டேன் என்று ராஜேஸ்வரி பிடிவாதம் பிடித்துள்ளார்.. இதுதான் தம்பதிகளுக்குள் அடிக்கடி தகராறாகவும் உருவெடுத்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்த தவசீலன், அப்போதும் ராஜேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.\nஎப்போது சண்டை நடந்தாலும், அக்கம்பக்கத்தில் உள்ள சொந்தக்காரர்கள் வந்து இவர்களை சமாதானப்படுத்திவிட்டு போவார்களாம்.. அப்படித்தான் ராத்திரியும் ராஜேஸ்வரியின் அக்கா சகுந்தலா உட்பட பலரும் அட்வைஸ் தந்துவிட்டு போனார்கள். விடியற்காலை 3 மணி இருக்கும்.. துணி துவைப்பதற்காக சகுந்தலா வெளியே வந்தார்.. அப்போதுதான், ராஜேஸ்வரி வீட்டில் இருந்து பாட்டு சத்தம் கேட்டது.. இந்த நேரத்தில் யார் இவ்வளவு சத்தமாக வைத்து பாட்டு கேட்கிறார்கள் என்று சந்தேகப்பட்டு, அங்கே சென்றால் அந்த வீட்டின் வெளிப்பக்கத்தில் கதவு சாத்தியிருந்தது..\nஇதனால் கதவை தள்ளி கொண்டு உள்ளே சென்று பார்த்தால், ராஜேஸ்வரி கையில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது.. அவர் அந்த ரத்தவெள்ளத்திலேயே சடலமாக விழுந்து கிடந்தார்.. அந்த சடலத்துக்கு பக்கத்தில் அவரது இரண்டு குழந்தைகளும் அழுது கொண்டே நின்றிருந்தனர்.. இந்த கோலத்தை கண்டதும் சகுந்தலா அலறினார். தகவலறிந்து தில்லை நகர் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றினர்.. விசாரணையும் ஆரம்பமானது..\n2 குழந்தைகள் மட்டுமே அப்போது வீட்டில் இருந்தனர்.. இதில், ராஜேஸ்வரியின�� 5 வயது மகன் போலீசாரிடம் சொல்லும்போது, அப்பாதான் அம்மாவை கட்டையால் அடிச்சிட்டார்.. கழுத்தை நெரிச்சிட்டார் என்று அழுதுகொண்டே சொன்னான். இப்போது தவசீலனை காணோம்.. தலைமறைவாகி விட்டார். அதனால் அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.. ராஜேஸ்வரியின் செல்போனையும் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2011/01/", "date_download": "2021-05-06T00:16:28Z", "digest": "sha1:YGNF4RAMMAVA6RVBIKUV5E75P53L7JVY", "length": 25851, "nlines": 216, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஜனவரி 2011", "raw_content": "திங்கள், 31 ஜனவரி, 2011\nசில மாதங்களுக்கு முன் ”கத்புத்லி” என்ற இடுகையில் ராஜஸ்தானிய நடனமான ”[G]கூமர் நடனம்” பற்றி பின்னர் எழுதுகிறேன் என்று எழுதியிருந்தேன். அதற்கு இப்போது தான் வேளை வந்திருக்கிறது [”சோம்பேறித்தனம் என்று சொல்லாமல் இப்படி ஒரு சமாளிப்பு தேவையா [”சோம்பேறித்தனம் என்று சொல்லாமல் இப்படி ஒரு சமாளிப்பு தேவையா” என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது” என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறது\n”[G]கூமர் நடனம்” என்பது ராஜஸ்தானிய பெண்களால் அவர்கள் ஊரில் நடக்கும் திருவிழா, கண்காட்சி போன்ற இடங்களில் ஆடப்படும் ஒரு வகை நடனம். இதை ஆடும் பெண்கள், பல சுருக்கங்கள் வைத்து, கண்ணாடி வேலைப்பாடு செய்த நீண்ட பாவாடையும் சட்டையும் [Ghagra-Choli] போட்டுக் கொண்டுச் சுற்றிச் சுற்றி ஆடுவார்கள். தாளத்திற்கு ஏற்ப அவர்கள் அப்படி ஆடும்போது அவர்கள் காட்டும் வேகம் சில சமயங்களில் சுழல் காற்றைப் போல இருக்கும். YOUTUBE-ல் கிடைத்த ஒரு [G]கூமர் நடனத்தின் காணொளி கீழே.\nஎந்த நிகழ்ச்சியில் நடனம் ஆடுகிறார்களோ அதற்கு ஏற்றார்ப் போல அவர்களது கால்கள் இடும் தாளங்களும் மாறுபடும். கைகளைச் சுற்றியும், நடுநடுவே கை கொட்டியும், தலையின் மேலே மூன்று-நான்கு மண்பானைகளை வைத்தவாறும் ஆடும் இந்த ஆட்டம் மாலையில் ஆரம்பித்து சில சமயங்களில் நடுநிசி வரை கூட நடக்குமாம் சமயங்களில் தரையில் இரு குவளையை வைத்து அதன் மேல் இரு கால்களை வைத்து நின்றபடி கூட ஆடுகின்றனர்.\nஅவர்களுடைய ஆட்டம் காண்பவர்களையும் ஆடத்தூண்டும் விதமாக இருக்கும். சில விழாக்களில் நான் இந்த நடனத்தினைக் கண்டு களித்திருக்கிறேன். ஒரு ஜெய்ப்பூர் பயணத்தின் போது மாலை வேளையில் நடந்த இந்த நடனத்தைப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு வெளி நாட்டைச் சேர்ந்தவரும் அவர் மனைவியும் இதில் ரொம்பவே மெய்மறந்து அவர்களுடன் ஆட ஆரம்பித்து விட்டனர்.\nஅந்த வெளிநாட்டுத் தம்பதி ராஜஸ்தானிய நடனக் கலைஞர்களின் ஒவ்வொரு நடன அசைவுகளையும் தொடர முயல, உற்சாகத்தில் கலைஞர்கள் இன்னும் கடினமான நடன அசைவுகளைத் தர, அதையும் இவர்கள் தொடர என உற்சாகமான ஒரு போட்டி நடந்தேறியது. குழுமியிருந்த அத்தனை பேரும் இந்த போட்டி நடனத்தினை ரசித்தனர்.\nஅந்த நடனத்தினை நான் எடுத்த காணொளி உங்களுக்காய் கீழே. மாலை வேளை, மற்றும் குறைந்த வெளிச்சம் என்பதால், காணொளியில் அவ்வளவாக வெளிச்சம் இல்லை நீங்கள் நிச்சயம் இந்த நடனத்தினைப் பார்த்து ரசிப்பீர்கள் என நினைக்கிறேன்.\nமீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திக்கிறேன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:06:00 பிற்பகல் 25 கருத்துக்கள்\nவியாழன், 27 ஜனவரி, 2011\nமறக்க முடியுமா இந்த கல்லூரி சுற்றுலாவை ஆயுசுக்கும்\nநெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது இரண்டு சுற்றுலாக்கள் சென்றோம். முதலாவது சுற்றுலா திருச்சிக்கும், இரண்டாவது சுற்றுலா பொள்ளாச்சி, ஆழியார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, திருமூர்த்தி ஹில்ஸ், பழனி போன்ற இடங்களுக்கும்.\nமுதலாவதை விட இரண்டாவது மறக்க முடியாத விதத்தில் அமைந்தது. எங்களது கணிதத்துறை பேராசிரியர் திரு தங்கராஜ் அவர்களின் திருமணம் பொள்ளாச்சியில் நடக்க ஏற்பாடாகியிருந்தது. அங்கு செல்லும் போது அருகில் உள்ள மற்ற இடங்களையும் பார்க்க ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்து, நெய்வேலியில் தனியார் பேருந்துகள் இல்லாததால், பாண்டிச்சேரியில் இருந்து பேருந்து எடுத்துச் சென்றோம்.\nமுதல் மூன்று நாட்கள் தொந்தரவு ஏதுமின்றி பாட்டு, கூத்து, கும்மாளம் என அருமையாக கழிந்தது. பழனி வழியாக நெய்வேலி திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் தெரிந்தது சதாம் ஹுசைன் குவைத்தை தன்னகப்படுத்தியதன் காரணமாக தமிழகமெங்கும் பெட்ரோல், டீசல் கடுமையான தட்டுப்பாடு என்று.\nபழனி அருகே ஒட்டன்சத்திரத்தின் அருகில் வரும்போது எங்கள் பேருந்தின் ஓட்டுனர் டீசல் அங்கேயே வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி மலைப்பாம்பு கிடப்பதைப் போன்ற வண்டிகளின் வரிசையில் நிறுத்தியபோது இரவு பன்னிரண்டு மணி. நீண்டு நெளிந்து சென்ற வரிசையில் எங்கள் ப���ருந்து இருந்தது பெட்ரோல் நிலையத்திலிருந்து சுமார் இருபது கிலோ மீட்டருக்கு அப்பால். பேருந்து நின்று கொண்டிருந்த இடமோ ஆள் அரவமில்லாத அத்வான காடு போல இருந்தது. பேருந்து முழுவதும் பத்து மாணவர்களும், முப்பது மாணவிகளும். கண்களில் பயம் தெரியாமல் இருந்தாலும் நெஞ்சு முழுக்க திக்..திக்..திக்.\nஅங்கே திருட்டுத்தனமாக பதுக்கல் டீசல் வியாபாரமும் கன ஜோராக நடந்து கொண்டிருந்தது. தோழர் ஒருவர் பதுக்கல் காரர்களுடன் தனியாக டீசல் வாங்கச் சென்று, டீசல் கிடைக்காமல், ”தலை தப்பியது தம்புரான் புண்ணியம்” என சாகசமாக தப்பி வந்தது தனிக் கதை.\nபிறகு மண்ணெண்ணையும் என்ஜின் ஆயிலும் கலந்து டீசலுக்கு பதிலாக ஊற்றி கரும்புகையை கிளப்பியபடி ஒருவழியாக நான்காம் நாள் இரவு நெய்வேலி வந்து சேர்ந்தோம்.\nஎல்லா நண்பர்களும் மிகவும் சோர்ந்து விட்டதால் அனைவரையும் அவரவர் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு, நான் மட்டுமே அப் பேருந்திலேயே பாண்டி சென்று கணக்கை முடித்த போது இரவு இரண்டு மணி.\nபின்னர் பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் செல்லும் பேருந்தில் அமர்ந்து பயணச்சீட்டு வாங்கியபின் (கைப்பையில் நிறைய பணத்துடன்) அசதியில் நன்றாக தூங்கி விட்டேன். பேருந்திலிருந்த பயணிகளை கடலூர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்ட பிறகு பஸ் டிப்போவில் பேருந்தினை விட்டு விட்டுச் சென்றுவிட்டார்கள் போலிருக்கிறது நடத்துனரும் ஓட்டுனரும் – நான் பேருந்தினுள் ஒரு மூலையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தது தெரியாமல். நான்கு மணி சுமாருக்கு ஏதோ சத்தம் கேட்டு விழித்தால் நான் இருந்த பேருந்தினை சுத்தம் செய்து கொண்டிருந்தார் ஒருவர்.\nதமிழ்த் திரைப்படங்களில் ஹீரோ-ஹீரோயின்கள் கேட்பது போல ”நான் எங்கே இருக்கேன் எனக் கேட்டதற்கு, அந்த சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளி சொன்னது இன்னும் காதில் ரீங்காரித்துக் கொண்டிருக்கிறது. “என்னதான் பாண்டிச்சேரியில தண்ணி விலை குறைவா இருந்தாலும் இப்படியா தம்பி தண்ணி அடிக்கிறது எனக் கேட்டதற்கு, அந்த சுத்தம் செய்து கொண்டிருந்த தொழிலாளி சொன்னது இன்னும் காதில் ரீங்காரித்துக் கொண்டிருக்கிறது. “என்னதான் பாண்டிச்சேரியில தண்ணி விலை குறைவா இருந்தாலும் இப்படியா தம்பி தண்ணி அடிக்கிறது இதிலே நான் எங்க இருக்கேன்னு கேள்வி வேற இதிலே நான் எங்க இருக்கேன்னு கேள்வி வேற சீக்கிரம் இறங்குய்யா, வண்டி எடுக்க நேரமாச்சு\"--ன்னு சத்தமாகச் சொன்னார்”.\n[இந்த புகைப்படம் 2009-ல் குரங்கு நீர்வீழ்ச்சி சென்ற போது எடுத்தது]\n\"சரி இன்னிக்கி நாம முழிச்ச நேரம் சரியில்லே போல\" என்று மனதில் வருந்திக்கொண்டே வெளியே வந்து ஒரு சோடா வாங்கி, அதில் ஒரு சொட்டைக் கூட குடிக்காமல் அதாலேயே முகம் கழுவிக்கொண்டு நெய்வேலி பேருந்து பிடித்து, கண்ணை அகல விரித்துப் பிடித்தபடியே வீடு வந்தபோது நன்றாக விடிந்து விட்டிருந்தது.\nஇருபது வருடங்கள் ஆனாலும், இப்போதும் அப்பயணம் நினைவில் நிற்கிறது.\nPosted by வெங்கட் நாகராஜ் at 3:45:00 பிற்பகல் 31 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nமறக்க முடியுமா இந்த கல்லூரி சுற்றுலாவை ஆயுசுக்கும்\nவாங்கியவன் கொண்டாட , நான் இங்கு திண்டாட, தயவு செய்...\nசலவைத் தாள் - மனச் சுரங்கத்திலிருந்து\nவலை ராஜா – மழலை மொழி\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) ப��ஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2020/06/30124229/1660772/Face-Steam-benefits.vpf", "date_download": "2021-05-06T01:00:54Z", "digest": "sha1:B3VI5TPFKPVMNWWJ5FSGTX7LQPVPIF4P", "length": 9852, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Face Steam benefits", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nதேர்தல் முடிவுகள் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசரும துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேற இதை போட்டு ஆவி பிடிங்க\nஇந்த பொருட்களை போட்டு சருத்திற்கு ஆவி பிடித்தால் அவை சருமத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, தேவையான ஈரப்பதத்தைக் கொடுத்து முகத்தை ஜொலிக்க வைக்கும்.\nசரும துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேற இதை போட்டு ஆவி பிடிங்க\nகுளிர்காலம், கோடைக்காலம், மழைக்காலம் என பருவ காலங்கள் மாறும் போது நம்முடைய உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, சரும அழகும் அதே அளவுக்குப் பாதிக்கப்படுகிறது. பருவ கால மாற்றங்களால் நமக்கு ஏற்படுகிற முதல் பிரச்சினை சரும வறட்சி தான். அந்த சரும வறட்சியைப் போக்குவதற்கான மிகச்சிறந்த தீர்வாக மஞ்சள் இருக்கிறது. இது சருமத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றி, தேவையான ஈரப்பதத்தைக் கொடுக்கிறது.\nமூன்று கப் அளவுக்கு தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க வையுங்கள். அப்படி கொதிக்க தண்ணீரில் பசும் மஞ்சள் கிழங்கை ஒரு இன்ஞ் அளவுக்கு எடுத்து அரைத்து அதில் கலந்து சிறிது நேரம் கலந்து கொதிக்க வையுங்கள். அப்படி கொதிக்கிற தண்ணீரை எடுத்��ு நன்கு ஆவி பிடியுங்கள். சரும துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறும்.\nஇந்த ஆவி பிடிக்கிற தண்ணீருக்குள் வெறுமனே மஞ்சள் கிழங்கு மட்டும் தான் சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அதனுடன் சேர்த்து ஒரு கைப்பிடி அளவுக்கு துளசி இலைகளையும் போட்டுக் கொள்ளலாம்.\nஆவி பிடிப்பதற்கு எலுமிச்சையும் மிகச் சிறந்த பொருள். பொதுவாக ஆவி பிடிக்கிற பொழுது, அதனுள் சிறிதளவு எலுமிச்சை இலைகளைப் போடுங்கள். ஜலதோஷம், தலையில் நீர் கோர்த்தல் போன்ற பிரச்சினைகள் கூட குணமாகி விடும். எலுமிச்சை இலைகள் கிடைக்காதவர்கள் அரை மூடி எலுமிச்சை சாறைக்கூட சேர்த்துக் கொள்ளலாம்.\nநீங்கள் எலுமிச்சை பழத்தை சாறெடுத்து விட்டு, தோல்களைத் தூக்கி கீழே போட்டு விடாதீர்கள். அதை பத்திரப்படுத்தி வைத்து அந்த தோல்களைக் கூட தண்ணீரோடு சேர்த்து கொதிக்க வைத்துப் பயன்படுத்தலாம்.\nபொதுவா ஆவி பிடித்த பின்னால் நாம் அப்படியே டவலில் துடைத்துக் கொண்டு, அடுத்த வேலை பார்க்கக் கிளம்பி விடுகிறோம். ஆனால் அப்படி செய்ய கூடாது. ஆவி பிடித்து முடித்த பின்பு, துண்டால் துடைத்துக் கொண்டு பின் ஐஸ் கட்டியை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் நன்கு தேய்க்க வேண்டும்.\nஆவி பிடித்த பின்னர், நம்முடைய முகத்தில் உள்ள சருமத் துவாரங்கள் விரிவடையாமல் இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் ஐஸ் ஒத்தடம் கொடுப்பது அவசியம். அதன்பின் ஏதாவது ஒரு பேஸ்பேக் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து முகத்தைக் கழுவி விடுங்கள். உங்கள் முகம் தேவதை போல ஜொலிக்கும்.\nSkin Care | Skin | சரும பிரச்சனை | சருமம் |\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nபெண்களை பரவசமூட்டும் பட்டுப் பாவாடைகள்...\nஇப்படி மேக்கப் போட்டால் நீங்கள் அழகு ராணியாக வலம் வரலாம்\nஅழகான ஆபரணங்கள் கூறும் ஆரோக்கிய காரணங்கள்\nதலையில் பேன் வருவதற்கான காரணமும், தீர்வும்...\nகோடைக்கேற்ற குளிர்ச்சியான பேஸ் பேக்\nமாய்ஸ்சுரைசரை அதிகம் பயன்படுத்தினால் சருமத்தில் என்ன பாதிப்பு ஏற்படும்\nசருமத்திற்கு கருப்பு மிளகு எண்ணெய் தரும் நன்மைகள்\nஉஷ்ணத்தால் சருமம் பாதிக்காமல் இருக்க...\nசரும துளைகளை குறைக்கும் இயற்கை வைத்தியம்\nமூட்டு பகுதியில் இருக்கும் கருமையை போக்கும் வழிமுறைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம��பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/sorry-rajini-did-not-come-to-politics-famous-director/", "date_download": "2021-05-06T00:46:50Z", "digest": "sha1:PKT774B7HQZUVHEXOQXBSNG4VIEA4ORE", "length": 10655, "nlines": 162, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினி அரசியலுக்கு வராததில் வருத்தம் - பிரபல இயக்குனர் - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nரஜினி அரசியலுக்கு வராததில் வருத்தம் – பிரபல இயக்குனர்\nNews Tamil News சினிமா செய்திகள்\nரஜினி அரசியலுக்கு வராததில் வருத்தம் – பிரபல இயக்குனர்\nயாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ஜீ5 தளத்தில் வரும் 14ந்தேதி வெளியாக இருக்கும் படம் மதில். கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் மைம் கோபி, ‘பிக்பாஸ்’ மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். ‘மதில்’ படம் பற்றி அளித்த பேட்டியில் கே.எஸ்.ரவிக்குமார் கூறியதாவது, ‘மனசாட்சி சொல் படி தைரியமாக எதிரிகளை களத்தில் சந்திக்கும் ஒரு தகப்பனின் உரிமைகுரல்தான் ‘மதில்’. கொரோனா காலகட்டத்தில் நடித்து முடித்தேன். கதையை கேட்டதும் தியேட்டருக்கே பண்ணலாமே என்றுகூட கேட்டேன். கதை முதல் உருவாக்கம் வரை அனைத்துமே அப்படி பிரம்மாண்டமாக தான் இருந்தது. ஓடிடி வளர்கிறது. அதை தடுக்க முடியாது. ஆனால் இது இன்னொரு தளம் தானே தவிர தியேட்டர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ரசிகர்கள் தாங்கள் விரும்பும் படங்களை தியேட்டர்களில் பார்க்கத்தான் விரும்புவார்கள்.\nஎன்னிடம் பெரிய ஹீரோக்களை வைத்து அதிக படங்கள் இயக்கி இருக்கிறீர்கள். அவர்ளுக்கான பார்முலா என்ன என்று கேட்கிறார்கள். அப்படி எதுவுமே தனியாக கிடையாது. இனி ஹீரோக்களே ஓடிடியில் படங்களை ரிலீஸ் செய்வார்கள். சூர்யா அதை தொடங்கி வைத்துள்ளார். டிஜிட்டல் வந்த பிறகு சினிமாவில் செலவு குறைந்திருக்கவேண்டும். ஆனால் அப்படி இல்லை. அதிகமாகிக்கொண்டு தான் இருக்கிறது. சரியான திட்டமிடல் தான் செலவை குறைக்கும்.\nரஜினி, கமலை மீண்டும் இயக்குவீர்களா என்று கேட்டால் நான் தயாராக தான் இருக்கிறேன். கதைகள் நிறைய இருக்கின்றன. சில கதைகளை தேர்வு செய்து வைத்துள்ளேன். அதற்கான நேரம் வரவேண்டும். சத்யராஜ் சாரை இயக்க விரும்பினேன். அது நடக்கவில்லை. ஆனால் அவருடன் நடித்தேன். பிரபுதேவாவுடன் இணைய திட்டமிட்டேன். நடக்கவில்லை. கமல், உதயநிதி, குஷ்பு என நண்பர்கள் தேர்தலில் நிற்கிறார்கள். அனைவருமே வெற்றி பெற விரும்புகிறேன். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தபோது எனக்கே வருத்தமாக தான் இருந்தது. அறிவித்த சில நாட்களுக்கு பின் பேசினேன். ஆனால் எல்லாவற்றையும்விட அவரது ஆரோக்கியம் தான் முக்கியம்’. இவ்வாறு அவர் கூறினார்.\nயோகி பாபுவை பாராட்டிய ஐபிஎல் வீரர்\nசின்னதம்பி 30 வருட கொண்டாட்டம் – குஷ்பு நெகிழ்ச்சி\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/walajapet-16-divine-weddings-for-dhanvantari_18709.html", "date_download": "2021-05-06T01:24:59Z", "digest": "sha1:FFKVYTWJJ2WFBPH5U4GWN5AMAX2L5GTX", "length": 33987, "nlines": 239, "source_domain": "www.valaitamil.com", "title": "வேலூர், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 தெய்வீகத் திருமணங்கள்!", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் இந்து மதம்\nவேலூர், வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் 16 தெய்வீகத் திருமணங்கள்\nவேலூர் மாவட்டம், வாலாஜ�� பேட்டையில் ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், 16 தெய்வங்களின் திருக்கல்யாண மகா உற்சவமும் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு '1008 கலச அபிஷேகமும்', பல்வேறு வைபவங்கள் முரளீதர சுவாமிகளின் அருளாணைப்படி வருகிற மார்ச் 13- ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 600க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.ஒரு திருமணத்தை நடத்துவதே சாதாரண மக்களுக்கு சற்றே சிரமமான காரியம் தான் என்றாலும் தெய்வங்களுக்கு நடைபெறும் திருமணத்தைக் காண கண்கோடி வேண்டும்.\nஒரு திருமணம் அல்ல 16 தெய்வீகத் திருக்கல்யாணங்களை காண்பது மகிழ்ச்சிகரமான அனுபவம். தெய்வத் திருமணங்கள் என்பவை இறைவன் மற்றும் இறைவிக்கு நடக்கும் திருமணமாகும். இந்து சமயம், கிரேக்க சமயம் போன்றவற்றில் தெய்வங்களுக்கு திருமணங்கள் நடந்திருக்கின்றன. இவற்றில் இந்து சமயத்தில் தெய்வத் திருமணங்கள் விழாவாக கொண்டாடப்படுகின்றன.இந்து சமயம். இந்து தொன்மவியலின் அடிப்படையில் இந்து சமய கடவுள்கள் தம்பதிகளாக உள்ளனர். சிவபெருமான்- பார்வதி, திருமால் -திருமகள், முருகன் - வள்ளி, தெய்வானை, விநாயகர் - சித்தி புத்தி இவர்களது திருமணங்கள் தெய்வத் திருமணங்கள் என்று அழைக்கப்படு கின்றன.இந்து சமயத்தில் திருக்கல்யாணம் என்ற பெயரில் தெய்வங்களுக்கு திருமணங்கள் செய்விக்கும் திருவிழா நடைபெறுகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், நம்முடைய நலன்களில் அக்கறை செலுத்தக்கூடிய குலதெய்வத்தை போற்றும் வகையிலும் குலதெய்வம் என்ன என்பது தெரியாமல் தலைமுறைகள் கடந்து வாழும் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு பயன்பெறும் விதத்திலும் நடைபெறுகிறது.\nவேலூர் மாவட்டத்தில் மலையும் மலை சார்ந்த இடத்தில், மூலிகை வனத்தில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில், உலக மக்களின் நோய் தீர்க்கும் விதமாக 75 க்கும் மேலான விக்கிரகங்கள் உள்ளன.\n7 அடி உயரமுள்ள தன்வந்திரி மூலவரை கரிக்கோல ஊர்வலமாக இந்தியாவின் பல இடங்களுக்கு கொண்டு சென்று நூற்றுக்கும் மேற்பட்ட வைணவ, சைவ கோவில்களிலும் திருமண மண்டபங்கள், பொது இடங்கள்,சமூக கூடங்களில் உலக மக்கள் பங்கு பெறும் வகையில் வைத்து 147 தன்வந்திரி ஹோமங்கள் நடத்தியும்,ஆழ்வார்களால் மங்களசாசனம் செய்யப்பட்ட 67 வைணவ ஸ்தலங்களுக்குச் சென்று சிறப்பு ஆராதனை நடத்தியுள்ளதால் தன்வந்திரி பீடத்திற்கு திவ்ய தேச அபிமான ஷேத்திரம் என்ற பெயரும் உண்டு.\n2 லட்சம் கிலோ மீட்டர் தன்வந்திரி மூலவரை கரிக்கோலம் கொண்டு சென்று, 46 லட்சம் பக்தர்கள் கைப்படை எழுதிய 54 கோடி லிகித ஜப மந்திரங்களை பல்வேறு மொழிகளில் பெற்று, அம்மந்திரங்களை யந்திரமாக கர்ப்ப கிரக பீடத்தின் கீழ் வைத்து மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பகவானை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் பிரதிஷ்டை செய்து 2004ல் மகா கும்பாபிஷேகம் நடந்து உள்ளது.\nஅனைத்து ஜீவராசிகளையும் நோய், நொடி இல்லாமலும் சிறந்த மனநலத்துடன், காக்கும் தன்வந்திரி பகவான் அமிர்தகலசம், கையில் சீந்தல் கொடியுடன் ஸ்டெதாஸ்கோப் அணிந்து 7 அடியில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.\nஇங்கு பிரதிஷ்டை செய்துள்ள நோய் தீர்க்கும் கடவுளான ஸ்ரீ தன்வந்திரி பகவான் மற்றும் 75 பரிவார மூர்த்திகள், சிவலிங்க ரூபமாக உள்ள 468 சித்தர்கள் அருளுடன் தன்வந்திரி பீடத்தின் 15 ம் ஆண்டு விழா, முரளீதர சுவாமிகளின் 58வது ஜெயந்தி விழா முன்னிட்டு நடைபெறும் திருக்கல்யாண மகா உற்சவங்கள், யாகங்கள், பூஜைகள், ஆராதனைகள், பக்தர்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறவும், பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணவும், செய்தொழிலில் ஏற்படும் முடக்கம் அகலவும், நட்பினால் ஏற்படும் விரையம் குறையவும், பிள்ளைகள் வழியில் ஏற்படும் தொல்லைகள் இடர்பாடுகள் அகலவும், ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்றவும், திருமணம், குழந்தை பாக்கியம் நிரந்தர வேலை ஏற்படவும், குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கவும், தீராத நோய்களுக்கு தீர்வு கிடைக்கவும், கல்வி, தொழில் விருத்தி கிடைத்து வழக்குகளில் வெற்றி கிடைக்கவும், சௌபாக்யங்கள் பெறவும், இயற்கை வளம் பெறவும், சகல விதமான ஜீவராசிகள் நன்மை அடையவும், நடைபெற உள்ளது.\n14- ந் தேதி, வியாழக்கிழமை காலை 6.30 முதல் மதியம் 1.30 வரை ஒவ்வொருவருக்கும் மஹாவிஷ்ணு - மஹாலக்ஷ்மியின் அருள் கிடைத்து வாழ்வில் வளம் பெற துளசி தேவி - நெல்லிராஜா ( துளசி செடி - நெல்லி செடி) திருக்கல்யாணமும், பெண் சாபங்கள் நீங்கவும், குலதெய்வ தோஷங்கள் அகலவும், பாலாவின் பரிபூரண அருள் கிடைத்து குடும்பங்களில் சுபிட���சம் ஏற்படவும், சுப காரியங்கள் நடைபெறவும் 108 கன்னிப்பெண்கள் பங்கேற்கும் கன்யா பூஜை நடைபெறுகிறது.\n15- ந் தேதி, வெள்ளிக்கிழமை காலை 6.30 முதல் மதியம் 2.00 வரை இயற்கை வளம் வேண்டியும், மழை வேண்டியும், விவசாய பெருமக்கள் நலம் வேண்டியும், கிராம தேவதைகளின் அருள் வேண்டியும், அனைத்து விதமான தடைகள் நீங்கவும் நிம்மலக்ஷ்மி - அஸ்வத் ராஜா (வேப்ப மரம் - அரச மரம்) திருக்கல்யாணமும், தம்பதிகள் ஒற்றுமை ஏற்படவும், சௌபாக்யங்கள் கிடைக்கவும், குடும்பங்கள் சிறந்து விளங்கவும், பல்வேறு விதமான சாபங்கள் விலகவும், ஆண் - பெண்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழவும் 108 தம்பதிகள் பங்கேற்கும் தம்பதி பூஜை நடைபெறுகிறது.\n16- ந் தேதி சனிக்கிழமை காலை 10.30 முதல் 1.00 மணி வரை நோய் நொடிகள் நீங்கவும், ஆரோக்யமான வாழ்கை வாழவும், பயங்கள் அகலவும், குடும்பங்கள் மேன்மை அடையவும், மனரீதியான நோய்களிலிருந்து விடுதலை பெறவும், போன்ற பல்வேறு காரணங்களுக்காக 600க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர இசைக்கலைஞ்சர்கள் பங்கேற்கும் நாதசங்கமம் நிகழ்ச்சியுடன் ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாளுக்கு மகா தன்வந்திரி யாகத்துடன்1008 கலச திருமஞ்சனம் நடைபெறுகிறது.\nஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாசருடைய பரிபூரண அருள் வேண்டி மாலை 5.00 மணி முதல் 7.30 வரை ஸ்ரீ ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசர் திருக்கல்யாணம் வேத பாராயணத்துடன் நடைபெறுகிறது.\n17-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை பக்தர்கள் முன்னிலையில், ஒரே மேடையில் ஒரே நேரத்தில் 16 திருக்கல்யாண மகீ உற்சவம் திருமண வரம் வேண்டியும், இல்லறம் சிறக்கவும், இறைவன் இறைவி அருள் பெறவும் நடைபெறுகிறது.\n16 தெய்வத் திருமணங்களின் விவரம் வருமாறு:1. நான்முகன்- நான்மகள் (ஸ்ரீ ப்ரஹ்மா - சரஸ்வதி) திருக்கல்யாணம். 2. காணாபத்யம் : ஸ்ரீ சித்தி புத்தி சமேத விநாயகர். சைவ சமய திருக்கல்யாணங்கள் 3. ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மரகதேஸ்வரர். 4. ஸ்ரீ அனகாதேவி சமேத தத்தாத்ரேயர். 5. ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத தர்மசாஸ்தா. 6. ஸ்ரீ சித்ரலேகா சமேத குபேரர். 7. ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத சொர்ண பைரவர். வைணவ சமய திருக்கல்யாணங்கள் 8. ஸ்ரீ ஆரோக்யலக்ஷ்மி சமேத தன்வந்திரி பெருமாள். 9. ஸ்ரீ ராஜ்யலக்ஷ்மி செஞ்சுலக்ஷ்மி சமேத நரசிம்மர். 10. ஸ்ரீ ராதா ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ண���். 11. ஸ்ரீ லக்ஷ்மி சமேத ஹயவதன பெருமாள். 12. ஸ்ரீ ரமா சமேத சத்யநாரயணர். 13. ஸ்ரீ விஜயலக்ஷ்மி சமேத சுதர்சன பெருமாள். 14. சௌரம் : சூர்யனை போற்றும் விதமாக ஸ்ரீ சீதாலக்ஷ்மி சமேத பட்டாபிஷேக ராமர் திருக்கல்யாணம். 15. ஸ்ரீ சாக்தம் : ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவி சமேத சரபேஸ்வரர் (ஸ்ரீ பைரவி சமேத பைரவர்). 16. கௌமாரம் : ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்ணியர்,16 தெய்வ திருமணங்கள் நடைபெறுகிறது.\nஇவ்விழா சிறப்பாக நடைபெற, திருக்கல்யாண உற்சவம் விமர்சையாக நடைபெறும் பல்வேறு தலங்களுக்கும்,\"கயிலை ஞானகுரு\" டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் யாத்திரை சென்று, இவ்வைபவங்களின் மகா உற்சவப் பத்திரிகையை இறைவன் இறைவியிடம் வைத்து, பிரார்த்தித்து சிறப்பு ஆராதனைகள் செய்து, அங்குள்ள புனித தீர்த்தங்கள், கற்கள், மூலிகை சமித்துக்கள், மூலிகை வேருகள், ஸ்தல விருட்சங்களின் புஷ்பங்கள், காய்கள், இலைகள் கொண்டு நடைபெற உள்ள வைபத்தில் அனைவரும் கலந்துகொண்டு இறையருள் பெற்று, ஆரோக்கியம், ஐஸ்வர்யம், ஆனந்தம் பெற தன்வந்திரி முரளீதர ஸ்வாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.\nஇந்த இறைப்பணியில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள்\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்\nவாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம்.\nதொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.- கவிஞர் மணிபாரதி\nபகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள்\nதிருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்\nஇமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு\nதங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் 19-ந் தேதி இறங்குகிறார்\nபழநி மலைக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா துவங்கியது\nமாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nசனீஸ்வரர் தனிச்சன்னிதி கண்ட திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் கும்பாபிசேகம்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபகவத்கீதை கூறும் வாழ்க்கை போதனைகள்\nதிருவண்ணாமலை வருணலிங்க சன்னிதி முன்பாக, மழை வேண்டி சிறப்பு யாகம்\nஇமயமலைத் தொடரில் உள்ள கேதார்நாத் சிவன் கோவில் நடை திறப்பு\nதங்கக்குதிரை வாகனத்தில் அழகர் வைகையாற்றில் 19-ந் தேதி இறங்குகிறார்\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங���கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-11/pope-albania-earthquake-telegram-cardinal-parolin.html", "date_download": "2021-05-06T01:02:20Z", "digest": "sha1:CFOBUV7PPML5WNXJLDNFTJ35IIBVMV4O", "length": 9832, "nlines": 228, "source_domain": "www.vaticannews.va", "title": "அல்பேனியாவுக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nஅல்பேனியாவுக்கு திருத்தந்தையின் அனுதாபத் தந்தி\nஅல்பேனியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர், மற்றும் அந்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுதாபத் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஅல்பேனியா நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர், மற்றும் அந்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோரை நினைவுகூர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுதாபத் தந்தியொன்றை அனுப்பியுள்ளார்.\nஅல்பேனியா குடியரசின் அரசுத்தலைவர், Ilir Meta அவர்களுக்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இத்தந்தியை, திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ளார்.\nஅல்பேனிய குடியரசின் அரசுத்தலைவர், மற்றும் அந்நாட்டில் நிலநடுக்கத்தில் இறந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் திருத்தந்தை தன் ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவிப்பதாக இத்தந்தியில் கூறப்பட்டுள்ளது.\nஇறந்தோர் அனைவரும் இறைவனின் இரக்கத்தை அடையும்படியாகவும், நிலநடுக்கத்தால் காயமடைந்தோர் அனைவருக்காகவும் திருத்தந்தை தன் செபங்களை தெரிவித்துள்ளார் என்றும், இந்த பேரிடர் வேளையில் உழைத்துவரும் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிக்கவேண்டுமென்றும் இத்தந்தியில் குறிப்பிட்டுள்ளது.\nநவம்பர் 26, இச்செவ்வாய் அதிகாலையில் அல்பேனியாவின் தலைநகர் Tiranaவுக்கு அருகேயுள்ள ஓரிடத்தில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால், 23 பேர் ���ொல்லப்பட்டுள்ளனர் என்றும், 600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.\nமேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 32வது திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்து, நவம்பர் 26, இச்செவ்வாய் மாலை 5 மணியளவில் உரோம் நகர் ஃபூமிச்சினோ விமான நிலையத்தை அடைந்தார் என்றும், அங்கிருந்து, புனித மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று, அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தினார் என்றும் வத்திக்கான் செய்தித்துறை அறிவித்துள்ளது.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1211954", "date_download": "2021-05-06T00:21:10Z", "digest": "sha1:257SIBCA3XOOSTPLXXSM2VI4SBHOPOSK", "length": 7746, "nlines": 117, "source_domain": "athavannews.com", "title": "மூன்று மாவட்டங்கள் கொவிட் உயர் இடர் வலயங்களாக பிரகடனம் – Athavan News", "raw_content": "\nமூன்று மாவட்டங்கள் கொவிட் உயர் இடர் வலயங்களாக பிரகடனம்\nகொழும்பு, கம்பாஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள் அதிக ஆபத்துள்ள மாவட்டங்களாக மாறிவிட்டன. அவை கொவிட் உயர் இடர் வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.\nகுறித்த மாவட்டங்களில் இருந்து தினமும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹான தெரிவித்துள்ளார்.\nஇவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “இலங்கையின் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது.\nமேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் இலங்கையின் பிற பகுதிகளிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.\nஎனவே இந்த சூழ்நிலைகளில் உயிர்களையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க பொதுமக்களுக்கு 100 சதவீத பொறுப்பு உள்ளது.\nஇதேவேளை முஸ்லிம்களின் ரமலான் கொண்டாட்டத்திற்கு தொடர் வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே அனைத்து மதத் தலைவர்களையும் பக்தர்களையும் ஆபத்தை அடையாளம் கண்டு பொறுப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டில் மொத்தமாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 100,000 யை நெருங்க உள்ளது.\nமேலும் நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் 969 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதன்படி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 99,691 ஆக உயர்ந்துள்ளது.\nஇதில் 94,036 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் 5021 பேர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இதுவரை 634 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nCategory: இலங்கை முக்கிய செய்திகள்\nTags: கம்பாஹா மற்றும் குருநாகல்கொழும்புபொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம்\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nஇலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை ஆரம்பம்\nபாடசாலைகளை மூடுவது குறித்து முடிவு எட்டப்படவில்லை - கல்வி அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/for-the-first-time-indian-railways-loads-special-parcel-train-to-bangladesh/", "date_download": "2021-05-06T01:39:12Z", "digest": "sha1:6U4FVRO6SRMSMUOC6GCFN6YUNUAYCJAS", "length": 26255, "nlines": 148, "source_domain": "chennaivision.com", "title": "For the first time Indian railways loads special parcel Train to Bangladesh - Tamil Nadu News, Chennai News, Tamil Cinema News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nமுதல் முறையாக இந்திய ரயில்வே சிறப்பு பார்சல் ரயிலை பங்களாதேஷுக்கு இயக்குகிறது\nதிறமையான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சரக்கு நடவடிக்கைகளில் ரயில்வே கவனம் செலுத்துகிறது.\nஇந்திய ரயில்வே, ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிபாலமில் இருந்து உலர் மிளகாயுடன் நாட்டின் எல்லையைத் தாண்டி சிறப்பு பார்சல் ரயிலை பங்களாதேஷின் பெனாபோலுக்கு இயக்கியது.\nஆந்திர மாநிலத்தின் குண்டூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் மிளகாய் சாகுபடிக்கு நன்கு பெயர் பெற்றவையாகும். இந்தப் பண்ணை உற்பத்தியின் தரம் சுவை மற்றும் பிராண்டில் அதன் தனித்துவத்திற்காக சர்வதேச அளவில் போற்றப்படுகிறது. முன்னதாக, குண்டூர் பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகளும், வணிகர்களும் உலர் மிளகாயை சாலை வழியாக பங்களாதேஷுக்கு சிறிய அளவில் கொண்டு சென்று வருகின்றனர், அதற்கு ஒரு டன்னுக்கு 7000 ரூபாய் வரை செலவாகும். தேசிய முடக்கக் காலத்தில், இந்த அத்தியாவசியப் பொருளை அவர்களால் சாலை வழியாகக் கொண்டு செல்ல முடியவில்லை. பின்னர் ரயில்வே ஊழியர்களும், அதிகாரிகளும் சரக்குகளை ஏற்றி செல்லும் குழுவினரை அணுகி ரயில் மூலம் அனுப்புவது குறித்த போக்குவரத்து வசதிகளை விளக்கினர். அதன்படி, அவர்கள் உலர்ந்த மிளகாயை மொத்தமாக சரக்கு ரயில்கள் மூலமாக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சரக்கு ரயில்கள் மூலமாக சரக்குகளைக் கொண்டு செல்வதற்கு, விவசாயிகள் மற்றும் வணிகர்கள் மொத்தமாக சரக்குகளைத் திரட்டுவது கட்டாயமாகும், அதாவது ஒவ்வொரு பயணத்திற்கும் குறைந்தது 1500 டன்களுக்கு மேல் திரட்ட வேண்டும்.\nஇந்த சிக்கலைத் தணிப்பதற்கும், ரயில் பயனர்கள் தங்கள் சரக்குகளை குறைந்த அளவில் கொண்டு செல்வதற்கும், அதாவது ஒவ்வொரு முறையும் அதிகபட்சம் 500 டன் வரை, கொண்டு செல்வதற்கு ஏதுவாக தென் மத்திய ரயில்வேயின் குண்டூர் பிரிவு சில பூர்வாங்க முயற்சிகளை மேற்கொண்டு சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸை பங்களாதேஷுக்கு இயக்கியது. இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்குப்படுவதன் மூலம் குண்டூரின் விவசாயிகளும் வணிகர்களும் உலர் மிளகாயை சிறிய அளவில் கொண்டு சென்று தங்கள் பண்ணை விளைபொருள்களை நாட்டின் எல்லைக்கு அப்பாலும் சந்தைப்படுத்த உதவியுள்ளது.\nஅதன்படி, 16 பார்சல் வேன்களைக் கொண்ட ஒரு சிறப்புப் பார்சல் எக்ஸ்பிரஸ் ரயில் பங்களாதேஷின் பெனாபோலுக்கு சென்றது. ஒவ்வொரு பார்சல் வேனிலும் 466 உலர் மிளகாய்ப் பைகள் ஏற்றப்பட்டன, அவை சுமார் 19.9 டன் எடை கொண்டவை என்பதால், சிறப்பு பார்சல் எக்ஸ்பிரஸ் சுமந்த மொத்த எடை 384 டன் ஆகும். ஸ்பெஷல் பார்சல் எக்ஸ்பிரஸ் மூலம் எடுத்துச் செல்ல ஒரு டன்னுக்கு 4,608 ரூபாய் செலவாகிறது. இது ஒரு டன்னுக்கு 7,000 ரூபாய் என்ற.சாலை போக்குவரத்துடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவானதும், சிக்கனமானதுமாகும். \\\nகோவிட் காலத்தில் பார்சல் ரயில் போக்குவரத்தை அதிகரிக்க இந்திய ரயில்வே தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளலாம்.\nஅத்தியாவசியப் பொருள்களான மருத்துவப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், உணவு போன்றவற்றை சிறிய பார்சல் அளவுகளில் கொண்டு செல்வது வணிகத்திற்கும், நுகர்வு நோக்கங்களுக்கும் தேவைப்படும் மிக முக்கியமானதாகும். முக்கியமான இந்தத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, இ-காமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் மாநில அரசுகள் உள்ளிட்ட பிற வாடிக்கையாளர்களால் விரைவான வெகுஜனப் போக்குவரத்துக்கு ரயில்வே பார்சல் வேன்களை இந்திய ரயில்வே வழங்கியுள்ளது. அத்தியாவசியப் பொருள்களைத் தடையின்றி வழங்குவதை உறுதி செய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் ரயில்வே நேர அட்டவணையில் பார்சல் சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது.\nமொத்தம் 4434 பார்சல் ரயில்கள் 22.03.2020 முதல் 11.07.2020 வரை இயக்கப்பட்டன, அவற்றில் 4,304 ரயில்கள் நேர அட்டவணைப்படுத்தப்பட்ட ரயில்கள் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"}
+{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-17.html", "date_download": "2021-05-06T02:01:04Z", "digest": "sha1:FG25LND5ENOUQKRZEVCLC5DNBDZJABNO", "length": 66615, "nlines": 231, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 17 - IslamHouse Reader", "raw_content": "\n17 - ஸூரா அல்இஸ்ரா ()\n(1) புனிதமான மஸ்ஜிதிலிருந்து அல் மஸ்ஜிதுல் அக்ஸா வரை தன் அடிமை (முஹம்மது நபி)க்கு தன் அத்தாட்சிகளிலிருந்து (பலவற்றை) காண்பிப்பதற்காக அவரை இரவில் அழைத்துச் சென்ற (இறை)வன் மிகப் பரிசுத்தமானவன். அ(ம் மஸ்ஜி)தைச் சுற்றி அருள் வளம் புரிந்தோம். நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்.\n(2) மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம். “நீங்கள் என்னைத் தவிர (எவரையும் உங்களுக்கு) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று” இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நேர்வழி காட்டியாக அ(ந்த வேதத்)தை ஆக்கினோம்.\n(3) நூஹ்வுடன் (கப்பலில்) நாம் ஏற்றியவர்களின் சந்ததிகளே நிச்சயமாக அவர் அதிகம் நன்றி செலுத்துகிற அடியாராக இருந்தார்.\n உங்க)ளுக்கு நிச்சயம் பூமியில் இரு முறை விஷமம் செய்வீர்கள்; (இறைவனுக்கு எதிராக) நிச்சயம் பெரும் பெருமை கொள்வீர்கள் என்று வேதத்தில் அறிவித்தோம்.\n(5) அவ்விரண்டில் முதல் (முறையின்) வாக்கு வரும்போது கடுமையான பலமுடைய நமக்குரிய (சில) அடியார்களை உங்கள் மீது அனுப்பினோம். அவர்கள் (உங்கள்) வீடுகளுக்கு நடுவில் ஊடுருவிச் சென்றனர். (அது) ஒரு நிறைவேற்றப்பட்ட வாக்காக இருந்தது.\n(6) பிறகு, உங்களுக்கு சாதகமாக அவர்களுக்கு எதிராக தாக்குதலை திருப்பினோம். ச��ல்வங்கள் இன்னும் ஆண் பிள்ளைகளைக் கொண்டு உங்களுக்கு உதவினோம். (குடும்ப) எண்ணிக்கையில் அதிகமானவர்களாக உங்களை ஆக்கினோம்.\n(7) நீங்கள் நன்மை செய்தால் (அது) உங்கள் ஆன்மாக்களுக்குத்தான் நன்மை செய்தீர்கள். நீங்கள் தீமை செய்தால் அதுவும் அவற்றுக்கே. (அவைதான் துன்பப்படும்.) மறுமுறை வந்தபோது, (மீண்டும் அந்த அடியார்கள்) உங்கள் முகங்களை அவர்கள் கெடுப்பதற்கும், முதல் முறை மஸ்ஜிதில் நுழைந்தவாறு (இம்முறையும்) அதில் நுழைவதற்கும், அவர்கள் மிகைத்தவற்றையெல்லாம் அழிப்பதற்காகவும் (அவர்களை மீண்டும் அனுப்பினோம்).\n(8) உங்கள் இறைவன் உங்களுக்கு கருணை புரியலாம். நீங்கள் (அழிச்சாட்டியத்தின் பக்கம்) திரும்பினால் நாமும் (உங்களைத் தண்டிக்க) திரும்புவோம். நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தை விரிப்பாக ஆக்கினோம்.\n(9) நிச்சயமாக இந்த குர்ஆன் மிகச் சரியானதின் பக்கம் நேர்வழி காட்டுகிறது; நன்மைகளை செய்யும் நம்பிக்கையாளர்களுக்கு “நிச்சயமாக அவர்களுக்கு பெரிய கூலி உண்டு”என்று நற்செய்தி கூறுகிறது;\n(10) “நிச்சயமாக மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள், துன்புறுத்தக்கூடிய வேதனையை அவர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறோம்”(என்றும் எச்சரிக்கிறது).\n(11) மனிதன் அவன் நன்மைக்கு பிரார்த்திப்பதைப் போலவே தீமைக்கும் பிரார்த்திக்கிறான். மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.\n(12) இரவையும் பகலையும் நாம் இரு அத்தாட்சிகளாக ஆக்கினோம்; இரவின் அத்தாட்சியை மங்கச்செய்தோம்; பகலின் அத்தாட்சியை ஒளிரக்கூடியதாக ஆக்கினோம்; உங்கள் இறைவன் புறத்திலிருந்து அருளை நீங்கள் தேடுவதற்காகவும் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்கள் இன்னும் நேரங்களின்) கணக்கையும் நீங்கள் அறிவதற்காகவும் (இப்படி அமைத்தோம்). எல்லா விஷயங்களையும் -அவற்றை நாம் விரிவாக விவரித்தோம்.\n(13) எல்லா மனிதனுக்கும் அவனுடைய செய(ல்கள் பதிவு செய்யப்படும் ஓர் ஓ)லை(யை) அவனுடைய கழுத்தில் இணைத்தோம். அவனுக்கு மறுமை நாளில் (அதை) ஒரு புத்தகமாக வெளிப்படுத்துவோம். அதை அவன் (தனக்கு முன்) விரிக்கப்பட்டதாக சந்திப்பான்.\n(14) “உன் (குறிப்புப்) புத்தகத்தை நீ படி; இன்று உனக்கெதிராக விசாரிக்க நீயே போதுமானவன்.\n(15) எவர் நேர்வழி செல்வாரோ அவர் நேர்வழி செல்வதெல்லாம் தன் நன்மைக்காகவே. எவர் வழிகெடுவாரோ அவர் வழிகெடுவதெல்லாம் தனக்கெதிராகத் தான். சுமக்கக்கூடியது மற்றொன்றின் (பாவச்) சுமையை சுமக்காது. நாம் ஒரு தூதரை அனுப்பும் வரை (எவரையும்) வேதனை செய்பவர்களாக நாம் இருக்கவில்லை.\n(16) ஓர் ஊரை நாம் அழிக்க நாடினால், அதன் சுகவாசிகளை (நன்மையானவற்றை செய்யுமாறு) ஏவுவோம். (ஆனால், அவற்றை செய்யாமல்) அவர்கள் அதில் பாவம் புரிவார்கள். ஆகவே, அதன் மீது நம் (வேதனையின்) வாக்கு நிகழ்ந்துவிடும். அதை நாம் முற்றிலும் தரைமட்டமாக்கி விடுவோம்.\n(17) நூஹுக்குப் பின்னர் எத்தனையோ (பல) தலைமுறைகளை அழித்தோம். தன் அடியார்களின் பாவங்களை ஆழ்ந்தறிய, உற்று நோக்க உம் இறைவனே போதுமானவன்.\n(18) எவர், (அவசரமான) இம்மை (வாழ்க்கை)யை (மட்டும்) நாடுகின்றவராக இருப்பாரோ (அப்படிப்பட்டவர்களில்) நாம் நாடுபவருக்கு நாம் நாடுவதை (மட்டும்) அதில் முற்படுத்திக் கொடுப்போம். பிறகு, அவருக்கு நரகத்தை (தங்குமிடமாக) ஆக்குவோம். அவர் இகழப்பட்டவராக, (நம் அருளைவிட்டு) தூரமாக்கப்பட்டவராக (கேவலமாக தள்ளப்பட்டு) அதில் எரிந்து பொசுங்குவார்.\n(19) எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து, மறுமையை நாடி அதற்குரிய முயற்சி செய்வார்களோ, அவர்களுடைய முயற்சி நன்றி செலுத்தப்பட்(டு நற்கூலி கொடுக்கப்பட்)டதாக இருக்கும்.\n(20) (உலகை விரும்புகிற) இவர்களுக்கும் (மறுமையை விரும்புகிற) இவர்களுக்கும் உம் இறைவனின் கொடையிலிருந்து நாம் கொடுத்துதவுவோம். உம் இறைவனின் கொடை (இவ்வுலகில் எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இருக்கவில்லை.\n) அவர்களில் சிலரை சிலரை விட (பொருளாதாரத்தில்) எப்படி மேன்மையாக்கினோம் என்பதை கவனிப்பீராக மறுமை (வாழ்வு)தான் பதவிகளாலும் மிகப் பெரியது; மேன்மையாலும் மிகப் பெரியது.\n) அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஆக்காதீர். (அவ்வாறு செய்தால்) இகழப்பட்டவராக, கைவிடப்பட்டவராக, (முடங்கி) அமர்ந்து விடுவீர்.\n) உம் இறைவன், கட்டளையிட்டு இருக்கின்றான்: “அவனைத் தவிர (மற்ற எவரையும்) நீங்கள் வணங்காதீர்கள்; பெற்றோருக்கு நன்மை புரியுங்கள்” (மனிதனே) உன்னிடம் அவ்விருவர்களில் ஒருவர் அல்லது அவர்கள் இருவரும் முதுமையை அடைந்தால் அவ்விருவரையும் (உதாசினப்படுத்தி)‘சீ’என்று சொல்லாதே; அவ்விருவரையும் வெருட்டாதே; அவ்விருவரையும் மரியாதையான சொல்லைச் சொல்.\n(24) கருணையுடன் பணிவின் இறக்கையை அவர்களுக்கு முன் தாழ்த்து (மிக்க அன்புடன் பணிந்து நட,) “��ன் இறைவா (மிக்க அன்புடன் பணிந்து நட,) “என் இறைவா என்னை நான் சிறியவனாக இருக்கும் போது அவர்கள் வளர்த்தவாறே நீயும் அவ்விருவருக்கும் கருணை புரி என்னை நான் சிறியவனாக இருக்கும் போது அவர்கள் வளர்த்தவாறே நீயும் அவ்விருவருக்கும் கருணை புரி\n(25) உங்கள் மனங்களில் உள்ளதை உங்கள் இறைவன் மிக அறிந்தவன். நீங்கள் நல்லவர்களாக இருந்தால் நிச்சயமாக அவன், (தன் தவறுகளை விட்டு திருந்தி நன்மையின் பக்கம்) முற்றிலுமாக மீளுகிறவர்களுக்கு மகா மன்னிப்பாளனாக இருக்கின்றான்.\n(26) உறவினருக்கு அவருடைய உரிமையைக் கொடு ஏழைக்கும் வழிப்போக்கருக்கும் (அவ்வாறே) கொடு ஏழைக்கும் வழிப்போக்கருக்கும் (அவ்வாறே) கொடு\n(27) மிதமிஞ்சி செலவழிப்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாக இருக்கின்றனர். ஷைத்தான் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.\n(28) நீ உம் இறைவனிடமிருந்து ஓர் அருளை நாடி அதை ஆதரவு வைத்தவனாகவும் இருக்க (அது உனக்கு கிடைக்கின்ற வரை, யாசித்து வருகின்ற) அவர்களை நீ புறக்கணித்தால், அவர்களுக்கு மென்மையான சொல்லைச் சொல்.\n(29) உனது கையை உன் கழுத்தில் விலங்கிடப்பட்டதாக ஆக்காதே அதை முற்றிலும் விரிக்காதே அதனால் நீ பழிக்கப்பட்டவராக முடக்கப்பட்டவராக (குறைபட்டவராக, ஏதுமற்றவராக) தங்கிவிடுவாய்.\n(30) நிச்சயமாக உம் இறைவன், தான் நாடுகிறவருக்கு வாழ்வாதாரத்தை விரிவாக்குகின்றான்; (தான் நாடுகிறவருக்கு) அளவாக (சுருக்கி)க் கொடுக்கின்றான். நிச்சயமாக அவன், தன் அடியார்களை ஆழ்ந்தறிபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கின்றான்.\n) வறுமையைப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். நாம்தான் அவர்களுக்கும் உங்களுக்கும் உணவளிக்கின்றோம். நிச்சயமாக அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாக இருக்கிறது.\n நிச்சயமாக அது மானக்கேடானதாக இருக்கின்றது. இன்னும் (அது) கெட்ட வழியாகும்.\n(33) அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை உரிமையின்றி கொல்லாதீர்கள். எவர் அநீதி செய்யப்பட்டவராக கொல்லப்பட்டாரோ, அவருடைய உறவினருக்கு அதிகாரத்தை நாம் ஏற்படுத்தினோம். ஆகவே அவர் (-அந்த உறவினர் பழிக்குப்பழி) கொல்வதில் அளவு கடக்க வேண்டாம். நிச்சயமாக அவர் உதவி செய்யப்பட்டவராக இருக்கிறார். (கொன்றவனை கொன்று பழிதீர்க்க அல்லது நஷ்டஈடு பெற கொல்லப்பட்டவரின் வாரிசுகளுக்கு அரசாங்கம் உதவ வேண்டும்.)\n(34) அநாதையின் செல்வத்தை அவர் தன் வாலிபத்தை அடையும் வரை மிக அழகிய முறையில் தவிர நெருங்காதீர்கள். ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக ஒப்பந்தம் விசாரிக்கப்படுவதாக இருக்கிறது.\n(35) நீங்கள் அளந்தால் (அந்த) அளவையை முழுமையாக்குங்கள்; சரியான (நீதமான) தராசைக் கொண்டு (பொருள்களை) நிறுங்கள். அது மிகச் சிறந்தது; முடிவால் மிக அழகியது.\n(36) உனக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதைப் பின் தொடராதே (அதைச் செய்யாதே). நிச்சயமாக செவி, பார்வை, உள்ளம் ஆகிய இவை எல்லாம் அவற்றைப் பற்றி விசாரிக்கப்படுபவையாக இருக்கின்றன.\n(37) பூமியில் கர்வம் கொண்டவனாக நடக்காதே. நிச்சயமாக நீ அறவே பூமியை கிழிக்கவும் முடியாது; இன்னும் நீ மலைகளின் உயரத்தை அடையவும் முடியாது.\n(38) இவையெல்லாம், இவற்றின் தீமை உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாக இருக்கின்றது.\n) இவை, உமக்கு உம் இறைவன் வஹ்யி அறிவித்த ஞானத்திலிருந்து உள்ளவை. அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஆக்காதீர். (அவ்வாறு செய்தால்) இகழப்பட்டவராக, (இறை அருளைவிட்டு) தூரமாக்கப்பட்டவராக நரகில் எறியப்படுவீர்.\n) உங்கள் இறைவன், ஆண் பிள்ளைகளை உங்களுக்குச் சொந்தமாக்கிவிட்டு, வானவர்களிலிருந்து (உங்கள் கற்பனை படி) பெண்களை (தனக்கு பிள்ளைகளாக) ஆக்கிக் கொண்டானா நிச்சயமாக நீங்கள் பெரிய (பொய்யான) கூற்றை கூறுகின்றீர்கள்.\n(41) அவர்கள் (மக்கள்) நல்லுபதேசம் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டவட்டமாக (பல நல்லுபதேசங்களை) விவரித்தோம். (ஆனால்) அது அவர்களுக்கு வெறுப்பைத் தவிர அதிகப்படுத்தவில்லை.\n அவர்கள் கூறுவது போல் அவனுடன் (வேறு) பல கடவுள்கள் இருந்திருந்தால், அப்போது அர்ஷ் உடையவன் பக்கம் (அவனிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற விரும்பி) ஒரு வழியைத் தேடியிருப்பார்கள்.\n(43) அவன் மிகப் பரிசுத்தமானவன். இவர்கள் கூறுவதை விட்டு அவன் மிகப் பெரிய உயர்வாக உயர்ந்துவிட்டான்.\n(44) ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ளவர்களும் அவனைத் துதிக்கின்றனர். அவனைப் புகழ்ந்து துதித்தே தவிர எந்த ஒரு பொருளும் இல்லை. எனினும், அவர்களின் துதியை (மனிதர்களே) நீங்கள் அறிய மாட்டீர்கள். நிச்சயமாக அவன் மகா சகிப்பாளனாக, மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்.\n) நீர் குர்ஆனை ஓதினால் உமக்கு இடையிலும் மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு இடையிலும் (அவர்களுடைய கண்களில் இருந்து) மறைக்கப���பட்ட ஒரு திரையை ஆக்கிவிடுவோம்.\n(46) அவர்களுடைய உள்ளங்கள் மீது அதை அவர்கள் விளங்குவதற்கு (தடையாக) மூடிகளையும் அவர்களுடைய காதுகளில் கனத்தையும் (செவிட்டு தனத்தையும்) ஆக்கிவிடுவோம். குர்ஆனில் உம் இறைவன் ஒருவனை மட்டும் நீர் நினைவு கூர்ந்தால், அவர்கள் (அதை) வெறுத்து தங்கள் பின்புறங்கள் மீது திரும்புகின்றனர் (வெருண்டு ஓடி விடுகின்றனர்).\n(47) அவர்கள் உமக்கு செவிமடுக்கும்போது எதற்காக செவிமடுக்கின்றனர் என்பதையும் இன்னும் அவர்கள் தனித்து பேசுபவர்களாக இருக்கும் போது(ம்), “உண்ணவும் குடிக்கவும் செய்யும் (மனித இனத்தைச் சேர்ந்த) ஓர் ஆடவரைத் தவிர (உயர்ந்த ஒரு வானவரை) நீங்கள் பின்பற்றவில்லை”என்று அநியாயக்காரர்கள் கூறும் போது(ம் அவர்கள் கூறுவதை) நாம் மிக அறிந்தவர்கள்.\n உமக்கு எவ்வாறு தன்மைகளை விவரிக்கிறார்கள். ஆகவே, இவர்கள் வழிகெட்டனர். (நேர்)வழிபெற இவர்கள் இயல மாட்டார்கள்.\n(49) “நாம் (இறந்து) எலும்புகளாகவும், மக்கியவர்களாகவும் (மண்ணோடு மண்ணாக) ஆகிவிட்டால் புதியதொரு படைப்பாக நிச்சயமாக நாம் எழுப்பப்படுவோமா” என்று அவர்கள் கூறுகிறார்கள்.\n நீங்கள் கல்லாகவோ அல்லது இரும்பாகவோ ஆகிவிடுங்கள்.\n(51) அல்லது உங்கள் நெஞ்சங்களில் பெரியதாக உள்ளவற்றில் ஒரு படைப்பாக ஆகிவிடுங்கள். “எங்களை (உயிருள்ள மனிதர்களாக) யார் மீட்பார்” என்று அவர்கள் கூறட்டும். (அப்போது நபியே” என்று அவர்கள் கூறட்டும். (அப்போது நபியே) கூறுவீராக “உங்களை முதல் முறையாகப் படைத்தவன்தான் (உங்களை மீட்பான்).” உடனே, (கேலியாக) தங்கள் தலைகளை உம் பக்கம் ஆட்டுவார்கள். பிறகு, “அது எப்போது (வரும்)” என்று கூறுவார்கள். “அது (தூரத்தில் இல்லை) சமீபமாக இருக்கக்கூடும்” என்று கூறுவீராக.\n(52) உங்களை அவன் அழைக்கிற நாளில், நீங்கள் அவனுடைய ஆற்றல் கொண்டு பதில் அளிப்பீர்கள். சொற்ப (கால)ம் தவிர நீங்கள் (உலகிலும் மண்ணறையிலும்) தங்கவில்லை என்று (அந்நாளில்) எண்ணுவீர்கள்\n) என் அடியார்களுக்கு கூறுவீராக மிக அழகியதை அவர்கள் கூறவும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (தீய சொற்களால்) குழப்பம் (இன்னும் கெடுதி) செய்வான். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு தெளிவான எதிரியாக இருக்கின்றான்.\n) உங்கள் இறைவன் உங்களை மிக அறிந்தவன். அவன் நாடினால் உங்களுக்கு அருள் புரிவான் அல்லது அவன் நாடினால் ��ங்களை வேதனை செய்வான். (நபியே) உம்மை அவர்கள் மீது (கண்கானிப்பவராக இன்னும்) பொறுப்பாளராக நாம் அனுப்பவில்லை.\n(55) வானங்கள் இன்னும் பூமியில் உள்ளவர்களை உம் இறைவன் மிக அறிந்தவன். நபிமார்களில் சிலரை சிலர் மீது திட்டவட்டமாக மேன்மைப்படுத்தினோம், (நபி) தாவூதுக்கு ‘ஜபூரை’க் கொடுத்தோம்.\n அவனையன்றி (தெய்வங்கள் என) நீங்கள் கூறியவற்றை (உங்கள் துன்பத்தில் அவர்களிடம் உதவிகோரி) அழையுங்கள். அவை உங்களை விட்டுத் துன்பத்தை நீக்குவதற்கும் (அதை விட்டுத்) திருப்புவதற்கும் ஆற்றல் பெற மாட்டார்கள்.\n(57) (தூதர்கள், இறைநேசர்கள், இன்னும் வானவர்களில்) எவர்களை இவர்கள் பிரார்த்தனையில் அழைக்கின்றார்களோ அவர்கள் தங்கள் இறைவன் பக்கம் தங்களில் மிக நெருங்கியவராக யார் ஆகுவது என்று நன்மையை (அதிகம் செய்ய வழிகளை)த் தேடுகின்றனர்; அவனுடைய அருளை ஆதரவு வைக்கின்றனர்; அவனுடைய வேதனையைப் பயப்படுகின்றனர். நிச்சயமாக உம் இறைவனின் வேதனை பயப்படவேண்டியதாக இருக்கின்றது (ஆகவே, அவர்களிடம் எப்படி இவர்கள் இரட்சிப்பைத் தேடமுடியும்)\n(58) (அநியாயக்காரர்களின்) எந்த ஊரும் இல்லை, மறுமை நாளுக்கு முன்பாக நாம் அதை அழிப்பவர்களாக அல்லது கடுமையான வேதனையால் வேதனை செய்பவர்களாக இருந்தே தவிர. இது (நம்) ‘புத்தகத்தில்’எழுதப்பட்டதாக இருக்கின்றது.\n(59) முன்னோர் அவற்றை பொய்ப்பித்தனர் என்பதைத் தவிர (வேறொன்றும்) அத்தாட்சிகளை நாம் அனுப்பி வைக்க நம்மை தடுக்கவில்லை. ‘ஸமூது’ க்கு பெண் ஒட்டகத்தை தெளிவான அத்தாட்சியாகக் கொடுத்தோம். அவர்கள் அதற்குத் தீங்கிழைத்தனர். பயமுறுத்தலாகவே தவிர அத்தாட்சிகளை நாம் அனுப்பமாட்டோம்.\n) “நிச்சயமாக உம் இறைவன் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டான்” என்று நாம் உமக்குக் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக (எனவே எவரையும் நீர் அஞ்சாமல் மார்க்கத்தை எடுத்துக் கூறுவீராக (எனவே எவரையும் நீர் அஞ்சாமல் மார்க்கத்தை எடுத்துக் கூறுவீராக). உமக்கு நாம் (மிஃராஜ் பயணத்தில்) காண்பித்த காட்சியையும் குர்ஆனில் சபிக்கப்பட்ட மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. அவர்களைப் பயமுறுத்துகிறோம். அது அவர்களுக்கு பெரும் அட்டூழியத்தைத் தவிர அதிகப்படுத்துவதில்லை.\n(61) “ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்” என வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூரு��ீராக இப்லீஸைத் தவிர (மற்ற அனைவரும்) சிரம் பணிந்தனர். “நீ மண்ணிலிருந்து படைத்தவருக்கு நான் சிரம் பணிவதா இப்லீஸைத் தவிர (மற்ற அனைவரும்) சிரம் பணிந்தனர். “நீ மண்ணிலிருந்து படைத்தவருக்கு நான் சிரம் பணிவதா” என்று (இப்லீஸ்) கூறினான்.\n(62) “என்னை விட நீ கண்ணியப்படுத்தியவர் இவர்தானா என்று நீ அறிவிப்பாயாக” (என்று ஏளனமாக கூறி) “நீ என்னை மறுமை நாள் வரை பிற்படுத்தினால், இவருடைய சந்ததிகளை நான் (அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை) வழிகெடுத்து விடுவேன். (ஆனால் நீ அருள்புரியும்) குறைவானவர்களைத் தவிர”என்று (இப்லீஸ்) கூறினான்.\n(63) (அல்லாஹ்) கூறினான்: “நீ போய்விடு; அவர்களில் உன்னை யார் பின்பற்றினாரோ நிச்சயமாக நரகம்தான் உங்கள் (அனைவரின்) முழுமையான கூலியாக அமையும்.\n(64) அவர்களில் நீ இயன்றவர்களை உன் சப்தத்தைக் கொண்டு தூண்டிவிடு; உன் குதிரைப் படைகளையும், காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவிவிடு; செல்வங்களிலும் சந்ததிகளிலும் அவர்களுடன் இணைந்து விடு; அவர்களுக்கு வாக்களி; ஏமாற்றுவதற்கே தவிர (வேறு எதற்கும்) ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டான்.\n(65) “நிச்சயமாக என் அடியார்கள் அவர்கள் மீது உனக்கு ஓர் அதிகாரம் இல்லை”(நபியே உமக்கு) பொறுப்பாளனாக உம் இறைவனே போதுமாகிவிட்டான்.\n) உங்கள் இறைவன் உங்களுக்காக கப்பலைக் கடலில் செலுத்துகிறான், அவனுடைய அருளிலிருந்து நீங்கள் தேடுவதற்காக. நிச்சயமாக அவன் உங்கள் மீது பெரும் கருணையாளனாக இருக்கின்றான்.\n(67) கடலில் உங்களுக்கு துன்பம் ஏற்பட்டால், அவனைத் தவிர நீங்கள் பிரார்தித்தவை (அனைத்தும் உங்கள் எண்ணங்களை விட்டு) மறைந்து விடுகின்றன. அவன் உங்களை பாதுகாத்(து கரையில் சேர்ப்பித்)தபோது (அவனை) புறக்கணிக்கிறீர்கள். மனிதன் மகா நன்றி கெட்டவனாக இருக்கின்றான்.\n(68) அவன் பூமியின் ஓரத்தில் உங்களை சொருகிவிடுவதை அல்லது உங்கள் மீது கல் மழையை அனுப்புவதை நீங்கள் அச்சமற்று விட்டீர்களா பிறகு, (அவ்வாறு நிகழ்ந்தால்) உங்களுக்கு (-உங்களைப் பாதுகாக்கும்) ஒரு பொறுப்பாளரை (-பாதுகாவலரை) காணமாட்டீர்கள்.\n(69) அல்லது மற்றொரு முறை உங்களை அவன் அதில் மீட்டு (கொண்டு வந்து) உடைத்தெரியும் காற்றை உங்கள் மீது அனுப்பி, (முன்பு புரிந்த அருளுக்கு) நீங்கள் நன்றி கெட்ட(த்தனமாக நடந்து கொண்ட)தால் உங்களை அவன் (கடலில்) மூழ்���டித்து விடுவதை நீங்கள் பயமற்று விட்டீர்களா (அவ்வாறு செய்தால் அதன்) பிறகு, அதற்காக உங்களுக்கு நம்மிடம் பழிதீர்ப்பவரை காணமாட்டீர்கள்.\n(70) திட்டவட்டமாக ஆதமுடைய சந்ததிகளை நாம் கண்ணியப்படுத்தினோம். கரையி(ல் பல விதமான வாகனங்களி)லும் கடலி(ல் கப்பலி)லும் நாம் அவர்களை வாகனிக்கச் செய்தோம். நல்லவற்றிலிருந்து நாம் அவர்களுக்கு உணவளித்தோம். நாம் படைத்த அதிகமான (படைப்புகள் பல)வற்றை விட நாம் அவர்களை முற்றிலும் மேன்மைப்படுத்தினோம்.\n(71) ஒவ்வொரு மனிதனையும் அவர்களின் தலைவர்களுடன் நாம் அழைக்கும் நாளில், எவர்கள் தமது புத்தகத்தை தமது வலக்கையில் கொடுக்கப்பட்டாரோ அத்தகையவர்கள் தங்கள் புத்தகத்தை (மகிழ்ச்சியுடன்) வாசிப்பார்கள். ஒரு நூல் அளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.\n(72) எவர் இம்மையில் (நேர்வழி பெறாத) குருடராக இருந்தாரோ அவர் மறுமையிலும் குருடராகவும் பாதையால் மிக வழிகெட்டவராகவும் இருப்பார்.\n(73) நாம் உமக்கு வஹ்யி அறிவித்ததை விட்டு (வேறு ஒன்றின் பக்கம்) உம்மை அவர்கள் திருப்பிவிட நிச்சயமாக நெருங்கிவிட்டனர், ஏனெனில், நீர் (வஹ்யில் அறிவிக்கப்பட்ட) அது அல்லாததை (பொய்யாக) நம் மீது இட்டுக் கட்டுவதற்காக. அப்போது அவர்கள் உம்மை உற்ற நண்பராக எடுத்துக் கொண்டிருப்பார்கள்.\n(74) உம்மை நாம் உறுதிபடுத்தி இருக்காவிட்டால் கொஞ்சம் ஓர் அளவாவது அவர்கள் பக்கம் நீர் சாய்ந்துவிட நெருங்கி இருப்பீர்.\n(75) அப்போது இவ்வாழ்கையில் இரட்டிப்பு தண்டனையையும் மரணத்திற்குப் பின் இரு மடங்கு தண்டனையையும் உம்மை சுவைக்க வைத்திருப்போம். பிறகு, நமக்கு எதிராக உமக்கு உதவக்கூடியவரை காணமாட்டீர்.\n உமது) ஊரிலிருந்து அவர்கள் உம்மை வெளியேற்றுவதற்காக அவர்கள் உம்மை தூண்டிவிட முயற்சிக்கின்றனர். அப்போது, அவர்கள் உமக்குப் பின்னால் சொற்ப காலமே தவிர வசித்திருக்க மாட்டார்கள்.\n(77) நம் தூதர்களில் உமக்கு முன்பு நாம் அனுப்பியவர்களின் நடைமுறை(ப் படியே இப்போதும் நடக்கும்). நம் நடைமுறையில் மாற்றத்தை நீர் காணமாட்டீர்.\n) சூரியன் சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் வரை உள்ள தொழுகைகளையும் ஃபஜ்ருடைய தொழுகையையும் நிலை நிறுத்துங்கள். ஏனென்றால், நிச்சயமாக ஃபஜ்ர் தொழுகை வானவர்கள் கலந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.\n(79) இரவில் (கொஞ்சம்) உறங்கி எழுந்து உமக்��ு (மட்டும்) உபரியா(ன கடமையா)க அதை (குர்ஆனை) ஓதி தொழுவீராக மகாம் மஹ்மூது எனும் புகழப்பட்ட இடத்தில் உம்மை உம் இறைவன் எழுப்புவான்.\n என்னை நல்ல நுழைவிடத்தில் (மதீனாவில்) நுழையவை. நல்ல வெளியேறுமிடத்தில் (மக்காவில் இருந்து) என்னை வெளியேற்று உதவக்கூடிய ஓர் ஆதாரத்தை உன்னிடமிருந்து எனக்கு ஏற்படுத்து உதவக்கூடிய ஓர் ஆதாரத்தை உன்னிடமிருந்து எனக்கு ஏற்படுத்து” என்று (நபியே\n(81) “சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழியக் கூடியதாகவே இருக்கின்றது”என்றும் கூறுவீராக\n(82) நம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும் நோய் நிவாரணியாகவும் எது இருக்குமோ அதையே குர்ஆனில் நாம் இறக்குகிறோம். அநியாயக்காரர்களுக்கு இது நஷ்டத்தைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தாது.\n(83) நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு நன்றி செலுத்தாமல்) புறக்கணிக்கின்றான்; (பாவங்கள் செய்து நம்மை விட்டு) தூரமாகி விடுகிறான். அவனை ஒரு தீங்கு அணுகினால் நிராசையுடையவனாக ஆகிவிடுகின்றான்.\n ஒவ்வொருவரும் தனது பாதையில் (தனது போக்கில்) அமல் செய்கிறார். ஆகவே, உங்களது இறைவன்தான் பாதையால் மிக நேர்வழி பெற்றவர் யார் என்பதை மிக அறிந்தவன் ஆவான்.\n) ரூஹ் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். “ரூஹ் என் இறைவனின் கட்டளையினால் ஏற்பட்டது. கல்வியில் சொற்பமே தவிர நீங்கள் (அதிகம்) கொடுக்கப்படவில்லை.” என்று கூறுவீராக\n) நாம் நாடினால், உமக்கு வஹ்யி அறிவித்தவற்றை நிச்சயம் போக்கி விடுவோம். பிறகு, நமக்கு எதிராக அதற்கு (உதவும்) ஒரு பொறுப்பாளரை (-பாதுகாவலரை) உமக்கு காண மாட்டீர்.\n(87) ஆனால், உம் இறைவனுடைய அருள் (காரணமாக அவ்வாறு அவன் செய்யவில்லை). நிச்சயமாக உம்மீது அவனுடைய அருள் மிகப் பெரிதாக இருக்கிறது.\n மனிதர்களும் ஜின்களும் இந்த குர்ஆன் போன்றதைக் கொண்டு வர ஒன்று சேர்ந்தாலும் இது போன்றதை அவர்கள் கொண்டு வர மாட்டார்கள், அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே.\n(89) திட்டவட்டமாக இந்த குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் மக்களுக்கு விவரித்தோம். (எனினும்,) மக்களில் அதிகமானவர்கள் நிராகரிப்பதைத் தவிர (நம்பிக்கை கொள்ள) மறுத்தனர்.\n(90) (நிராகரிப்பாளர்கள்) கூறினர்: (நபியே) “பூமியில் ஓர் ஊற்றை எங்களுக்கு நீர் பிளந்து விடும் வரை உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்.”\n(91) “அல்லது பேரிட்சை மரம் இன்னும் திராட்சை செடியின் ஒரு தோட்டம் உமக்கு இருந்து, அதற்கு மத்தியில் (பல இடங்களில்) நதிகளை நீர் பிளந்தோடச் செய்கின்ற வரை (உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்)”\n(92) “அல்லது நீர் கூறியது போன்று (முறிக்கப்பட்ட) துண்டுகளாக வானத்தை எங்கள் மீது நீர் விழவைக்கின்ற வரை அல்லது அல்லாஹ்வையும் வானவர்களையும் கண்முன் வரவைக்கின்ற வரை (உம்மை நாம் நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்).”\n(93) “அல்லது தங்கத்தில் ஒரு வீடு உமக்கு இருக்கும் (வரை) அல்லது வானத்தில் நீர் ஏறும் (வரை உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்), (அப்படி நீர் ஏறிவிட்டாலும்) உமது ஏறுதலுக்காக (மட்டும்) நாம் அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம், நாங்கள் படிக்கின்ற ஒரு வேதத்தை எங்கள் மீது நீர் இறக்கி வைக்கும் வரை. (நபியே) கூறுவீராக “என் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நான் ஒரு தூதரான மனிதராகவே தவிர (இறைத் தன்மை உடையவனாக) இருக்கின்றேனா “என் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நான் ஒரு தூதரான மனிதராகவே தவிர (இறைத் தன்மை உடையவனாக) இருக்கின்றேனா (அப்படி இல்லையே\n(94) நேர்வழி மனிதர்களுக்கு வந்தபோது “ஒரு மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்” என்று அவர்கள் கூறியதைத்தவிர (வேறு எதுவும் அந்த நேர்வழியைக் கொண்டு) அவர்கள் நம்பிக்கை கொள்ள அவர்களைத் தடுக்கவில்லை.\n பூமியில் நிம்மதியானவர்களாக நடக்கின்ற (வாழுகின்ற) வானவர்கள் இருந்திருந்தால் வானத்திலிருந்து வானவரையே ஒரு தூதராக அவர்களிடம் இறக்கியிருப்போம்.\n “எனக்கிடையிலும் உங்களுக்கிடையிலும் சாட்சியாளனாக அல்லாஹ்வே போதுமாகி விட்டான். நிச்சயமாக அவன் தன் அடியார்களை ஆழ்ந்தறிந்தவனாக உற்றுநோக்கினவனாக இருக்கின்றான்.\n(97) அல்லாஹ் எவரை நேர்வழி செலுத்துவானோ அவர்தான் நேர்வழி பெற்றவர். (அல்லாஹ்) எவரை வழி கெடுப்பானோ அவர்களுக்கு அவனையன்றி உதவியாளர்களை நீர் அறவே காணமாட்டீர். மறுமைநாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி அவர்கள்) தங்கள் முகங்கள் மீது (நடந்து வரும்படி செய்து) ஒன்று சேர்ப்போம். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது அனல் தணியும் போதெல்லாம் அவர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பை அதிகப்படுத்துவோம்.\n(98) இதுதான் அவர்களின் தண்டனை. காரணம், நிச்சயமாக அவர்கள் நம் வசனங்களை நிராகரித்தனர். “நாங்கள் (மரணித்து) எலும்புகளாகவும், மக்கியவர்களாக (மண்ணோடு மண்ணாக) ஆகிவிட்டால் நிச்சயமாக நாம் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா\n(99) நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் அவர்கள் போன்றவர்களை படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா அவர்களுக்கு ஒரு தவணையை அவன் ஆக்கினான். அதில் சந்தேகமே இல்லை. அக்கிரமக்காரர்கள் (இதை) நிராகரிப்பதைத் தவிர ஏற்க மறுத்தார்கள்\n என் இறைவனுடைய அருளின் பொக்கிஷங்களை நீங்கள் சொந்தமாக்கி வைத்திருந்தால், அப்போது தர்மம் செய்வதை பயந்து (எவருக்கும் கொடுக்காது) தடுத்துக் கொண்டிருப்பீர்கள். மனிதன் மகா கஞ்சனாக இருக்கின்றான்.\n(101) திட்டவட்டமாக, நாம் மூஸாவிற்கு தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்தோம். ஆகவே, (நபியே) இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக அவர் (மூஸா) அவர்களிடம் வந்தபோது (நடந்தது என்ன அவர் (மூஸா) அவர்களிடம் வந்தபோது (நடந்தது என்ன). ஃபிர்அவ்ன் அவரைக் நோக்கி “மூஸாவே). ஃபிர்அவ்ன் அவரைக் நோக்கி “மூஸாவே நிச்சயமாக நான் உம்மை சூனியக்காரராக எண்ணுகிறேன்”என்று கூறினான்.\n(102) (மூஸா) கூறினார்: “வானங்கள் இன்னும் பூமியின் இறைவனைத் தவிர (வேறு எவரும்) தெளிவான அத்தாட்சிகளாக இவற்றை இறக்கி வைக்கவில்லை என்பதை திட்டவட்டமாக நீ அறிந்தாய். ஃபிர்அவ்னே நிச்சயமாக நான் உன்னை அழிந்துவிடுபவனாக எண்ணுகிறேன்”என்று கூறினார்.\n(103) (மூஸா இன்னும் அவரை நம்பிக்கை கொண்ட) இவர்களை (ஃபிர்அவ்ன் தன்) பூமியிலிருந்து விரட்டிவிடவே நாடினான். ஆகவே, அவனையும் அவனுடன் இருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.\n(104) இதன் பின்னர், இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நாம் கூறினோம்: ‘‘நீங்கள் இப்பூமியில் வசியுங்கள். மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் அனைவரையும் ஒன்றோடு ஒன்று கலந்தவர்களாக வரவைப்போம்.\n(105) உண்மையைக் கொண்டே இதை இறக்கினோம். உண்மையைக் கொண்டே இது இறங்கியது. (நபியே) உம்மை நற்செய்தி கூறுபவராகவும் (அச்சமூட்டி) எச்சரிப்பவராகவுமே தவிர நாம் அனுப்பவில்லை.\n) குர்ஆனை நாம் தெளிவுபடுத்தி (இறக்கி)னோம் மக்களுக்கு இதை நீர் கவனத்துடன் (தெளிவாக) ஓதுவதற்காக. இன்னும் இதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம்.\n “(மக்களே) நீங்கள் (இதை) நம்பிக்கை கொள்ளுங்கள் அல்லது நம்பிக்கை கொள்ளாதீர்கள். நிச்சயமாக ��தற்கு முன்னர் (முந்திய வேதங்களின் உண்மையான) கல்வி கொடுக்கப்பட்(டு அதன்படி இதை நம்பிக்கை கொண்)டவர்கள், அவர்கள் மீது (இவ்வேதம்) ஓதப்பட்டால் அவர்கள் சிரம் பணிந்தவர்களாக தாடைகள் மீது விழுவார்கள்.\n(108) “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன்; நிச்சயமாக எங்கள் இறைவனின் வாக்கு நிறைவேற்றப்பட்டதாகவே இருக்கிறது”என்று கூறுவார்கள்.\n(109) அழுதவர்களாக தாடைகள் மீது விழுவார்கள். இது (இந்த குர்ஆன்) அவர்களுக்கு (மேலும் மேலும்) அச்சத்தை அதிகப்படுத்தும்.\n “அல்லாஹ் என்று அழையுங்கள் அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்; (அவ்விரு பெயர்களில்) எதை (கூறி) நீங்கள் அழைத்தாலும் அவனுக்கு (இன்னும்) மிக அழகிய (பல) பெயர்கள் உள்ளன.” (நபியே) உமது தொழுகையில் (அதில் ஓதப்படும் குர்ஆனையும் பிரார்த்தனையையும்) மிக சப்தமிட்டு ஓதாதீர்) உமது தொழுகையில் (அதில் ஓதப்படும் குர்ஆனையும் பிரார்த்தனையையும்) மிக சப்தமிட்டு ஓதாதீர் அதில் மிக மெதுவாகவும் ஓதாதீர் அதில் மிக மெதுவாகவும் ஓதாதீர் அதற்கிடையில் (மிதமான) ஒரு வழியைத் தேடுவீராக\n அவன் குழந்தையை (தனக்கு) ஆக்கிக்கொள்ளவில்லை. ஆட்சியில் அவனுக்கு அறவே இணை இல்லை. பலவீனத்தினால் அவனுக்கு நண்பன் அறவே இல்லை.” அவனை மிக மிகப் பெருமைப்படுத்துவீராக\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ��ூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/1024089/amp?ref=entity&keyword=Association", "date_download": "2021-05-06T01:15:27Z", "digest": "sha1:JMPOCQTWRQM2RC274CLKKMGG47J4I4XC", "length": 6652, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் | Dinakaran", "raw_content": "\nஇந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nஇந்திய ஜனநாயக இளைஞர் சங்கம்\nகுமாரபாளையம், ஏப்.15:குமாரபாளையம், வட்டமலை குள்ளங்காட்டை சேர்ந்த 14 வயது சிறுமியை கடந்த இரண்டு வருடங்களாக அப்பகுதியை, சேர்ந்த 12பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதியை கொண்டு நீதி விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு குழந்தைகள் பாதுகாப்பு நிதியத்திலிருந்து, உடனடியாக ₹10லட்சம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கல்லங்காட்டு வலசில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில துணைச்செயலாளர் சந்திரபோஸ், நிர்வாகிகள் கோவிந்தராஜ், பாலசந்திரன், விவசாய சங்க செயலாளர் படைவீடு பெருமாள், ஒன்றிய நிர்வாகிகள் செந்தில்குமார், தனேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கோரிக்கையை வலியுறுத்தி கோஷமிட்டனர்.\nஇலக்கியம்பட்டியில் வெள்ளரி விதை நேர்த்தி முகாம்\nநாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு\nசான்று இருந்தால் மட்டுமே அனுமதி\nபூந்தோட்ட இணைப்பு பெற்ற விவசாயிகளுக்கும் இலவச மின் இணைப்பு\nராசிபுரம் நகராட்சியில் வாரச்சந்தை இடமாற்றம்\nதங்கம் அரிப்பு மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்\nகாணொலி காட்சி மூலம் திமுக முகவர்களுடன் ஆலோசனை\nமசாஜ் சென்டர் பெயரில் விபசாரம்; 3 பேர் கைது\nஅதிகரிக்கும் தொற்று தினசரி மார்க்கெட்டில் சமூக இடைவெளி திட்டம்\nநாள்தோறும் அதிகரிக்கும் பாதிப்பு மாவட்டத்தில் 223 பேருக்கு கொரோனா\nகொரோனா தடுப்பு நடவடிக்கை டூவீலரில் 2 பேருக்கு மேல் சென்றால் ₹500 அபராதம்\nமகாவீர் ஜெயந்தி மதுக்கடைகளை 25ம் தேதி மூட உத்தரவு\nஉயர் அழுத்த மின்கோபுரம் அருகில் உடல் கருகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு\nகொரோனா கட்டுப்பாடுகளால் தொழில் பாதிப்பு நிதியுதவி கேட்டு குவிந்த நாட்டுப்புற கலைஞர்கள்\nதிமுக முகவர்களுக்கு 22ம் தேதி பயிற்சி முகாம்\nகொரோனா தொற்று தடுப்பு பணிகளை கலெக்டர் ஆய்வு\n147 பேருக்கு கொரோனா தொற்று\nடூவீலர்கள் மோதி இன்ஜினியர் பலி\nமாஸ்க் அணியாதவர்களிடம் ₹62 ஆயிரம் அபராதம் வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-05-06T02:04:17Z", "digest": "sha1:JHTTQDT5GHVXOINCJGCBYBYHN7IFDATF", "length": 13617, "nlines": 231, "source_domain": "ta.wikipedia.org", "title": "தண்டையார்பேட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமாவட்ட ஆட்சியர் இரா. சீத்தாலட்சுமி, இ. ஆ. ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 0 மீட்டர்கள் (0 ft)\nதண்டையார்பேட்டை (Tondiarpet) அல்லது தொண்டியார்பேட்டை ஆனது இந்திய மாநகரம், சென்னையின் வடக்கில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதியாகும். கடற்கரையி��் ஒரத்தில் அமைந்துள்ள இந்தப் பகுதி முதன்மையான வணிக மையமாகத் திகழ்கிறது. தொழிற்சாலைகளும், முகமை நிறுவனங்களும் நிறைந்து காணப்படுகின்றன. பட்டு மற்றும் நகை ஏற்றுமதி நிறுவனங்களும் கூடுதலாக உள்ளன. சென்னையின் அனைத்துப் பகுதிகளுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கு வங்கிகளின் கிளைகளும் பள்ளிகளும் உள்ளன. மீன்பிடி துறைமுகமும் மீன்வள அலுவலகமும் இங்கு அமைந்துள்ளன.\nஇந்த பகுதி ஒரு பிரபலமான பதினேழாம் நூற்றாண்டில் இசுலாமியத் துறவி குணங்குடி மஸ்தான் சாகிபு என்பவரால் பெயர் பெறுகிறது. குணங்குடி இராமநாதபுரம் மாவட்டத்தில், தொண்டி அருகில் அமைந்துள்ள அவரது பிறந்த இடம் ஆகும். அவர் சென்னை \"லெப்பை காடு\" என்ற இடத்தில் தவம் செய்தார். உள்ளூர் வாசிகள் \"தொண்டி ஆவர் நாயகன்\" என்ற பொருள் பட, அவரை \"தொண்டியார்\" அழைத்தனர். பின்னர், லெப்பை காடு, தொண்டியார்பேட்டை எனப்பட்டது. தொண்டியார்பேட்டை அருகில் இராயபுரம் அமைந்துள்ளது. ஹசரத் குணங்குடி மஸ்தான் சாஹிப் தர்காவில் எல்லா நம்பிக்கை கொண்ட அனைத்து மக்களும் செல்கின்றனர்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2021, 05:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ramakrishna-missions-chennai-wing-sends-relief-quake-hit-nepal-226752.html?ref_source=OI-TA&ref_medium=Desktop&ref_campaign=Left_Include_Sticky", "date_download": "2021-05-06T01:24:13Z", "digest": "sha1:HLTJGHWQY3WOKI4HCY5EN5UEFNMGNJIT", "length": 14233, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேபாளத்திற்கு ரூ. 30 லட்சம் நிவாரணப் பொருள்... அனுப்பியது சென்னை ராமகிருஷ்ணா மிஷன் | Ramakrishna Missions Chennai wing sends relief to quake-hit Nepal - Tamil Oneindia", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்க���் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் தமிழக தேர்தல் முடிவுகள் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தந்தி டிவி எக்ஸிட் போல் எக்ஸிட் போல் ஐபிஎல் 2021\nதமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு\nநேபாளம் நிலநடுக்கம்: நடிகர் எஸ்.வி.சேகர் ரூ.5,00,000 நிவாரண நிதி\nகிடுகிடுவென ஆடிய பூமி... மளமளவென சரிந்த மலை... திக் திக் பூகம்ப வீடியோ\nமீட்பு பணிக்கு தயாராக இருங்கள்... அனைத்து துறை அதிகாரிகளுக்கும் மோடி உத்தரவு\n‘மக்கள் பீதி அடையத் தேவையில்லை’... நிலநடுக்கம் குறித்து ராஜ்நாத் சிங்\nஇந்தியா உட்பட 34 நாடுகளின் நிவாரணப் படைகளை வெளியேற உத்தரவிட்டது நேபாளம்\nநேபாள நிலநடுக்கத்தில் 41 இந்தியர்கள் பலி, 10 பேர் காயம்: நேபாள அமைச்சர் தகவல்\nமேலும் Nepal Earthquake செய்திகள்\n“பப்ளிசிட்டிக்காக எழுதவில்லை முட்டாள்களே”... ஆவேசமான அமிதாப்\nநிலநடுக்கத்தில் சிக்கி சின்னாபின்னமான நேபாள பொருளாதாரம்... மீண்டு வர வருடங்கள் ஆகலாம்\nநேபாள நிவாரண நிதியை யாரும் மிஸ் யூஸ் பண்ணாதீங்க.. மனீஷா கொய்ராலா எச்சரிக்கை\nநேபாள நிலநடுக்கம்: காணும் இடமெங்கும் கட்டிட குவியல்கள்… 5200 பேர் பலி\nஎவரெஸ்ட்டில் சிக்கி உயிரிழந்த 22 மலையேற்ற வீரர்களின் உடல்கள்.. இந்திய ராணுவம் மீட்டது\nஎவரெஸ்ட்டில் ஏற சென்ற ஹைதராபாத் பெண் சாப்ட்வேர் என்ஜீனியர் மாயம்... பனிச் சரிவில் சிக்கினாரா\nஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற நிலநடுக்கம்... தேசிய பேரிடர் என அறிவித்தது நேபாள அரசு\nநிலநடுக்கத்தில் சிக்கி... எவரெஸ்ட் பனிக்குள் உறைந்து போன கூகுள் என்ஜினியர்\n“நேபாளத்தின் வலி இந்தியாவின் வலி”...: ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் மோடி உருக்கம்\nநேபாளத்தில் சிக்கிய இந்திய மகளிர் கால்பந்து வீராங்கனைகள் விரைவில் மீட்கப்படுவார்கள்: சுஷ்மா\nLifestyle இன்றைய ராசிப்பலன் 06.05.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வண்டி ஓட்டும் போது கவனமாக இருக்கணும்…\nMovies பாதுகாப்பு ரொம்ப முக்கியம்...கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட இடையழகி சிம்ரன்\nSports ஐபிஎல்-க்கு மீண்டும் வாய்ப்பே இல்ல.. உண்மை காரணம் என்ன.. ஷாக்கிங் நியூஸ் கொடுத்த முன்னாள் வீரர்\nAutomobiles யமஹா எக்ஸ்.எஸ்.ஆர் பைக் பிரியர்களுக்கு ஓர் ஹாப்பி நியுஸ்\nFinance விப்ரோவின் அதிரடி திட்டம்.. அடுத்தடுத்து லண்டனில் பிரம்மாண்ட விரிவாக்கம்..\nEducation ரூ.78 ஆயிரம் ஊதியத்தில் ச��ன்னையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nnepal earthquake relief materials நேபாள நிலநடுக்கம் நிவாரணப் பொருட்கள்\nநேபாளத்திற்கு ரூ. 30 லட்சம் நிவாரணப் பொருள்... அனுப்பியது சென்னை ராமகிருஷ்ணா மிஷன்\nசென்னை : நிலநடுக்கத்தால் உருக்குலைந்த நேபாளத்திற்கு ரூ. 30 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது சென்னை ராமகிருஷ்ணா மிஷன் கிளை.\nநேபாளத்தில் கடந்த மாதம் 25ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். கிட்டத்தட்ட 20 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர்.\nஇந்த நிலநடுக்க பாதிப்பிலிருந்தே மக்கள் முழுவதும் மீளாத நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் அங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், 80 பேர் உயிரிழந்தனர், இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.\nநிலநடுக்கத்தால் உருக்குலைந்த நேபாளத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேபாளத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கப் பட்டு வருகிறது.\nஇந்நிலையில், ராமகிருஷ்ணா மிஷனின் சென்னைக் கிளை ரூ. 30 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை நேபாளத்திற்கு அனுப்பியுள்ளது. 23 டன் மதிப்புள்ள இந்த நிவாரணப் பொருட்கள் பீகார் செல்லும் ரயிலில் அனுப்பப் பட்டுள்ளது. உடன் ஜெயின் பிரிவைச் சேர்ந்தவர்களும் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nரூ.16 கோடி மோசடி செய்ததாக புகார்.. ஹரி நாடார் கைது\nகொரோனா பெட் மோசடியில் கூட பாஜக எம்பி மத துவேஷம்.. முஸ்லீம்கள் மீது பழிபோட்ட தேஜஸ்வி சூர்யா.. சர்ச்சை\nசுடுகாட்டில் பரபரப்பு.. எரிந்து கொண்டிருந்த அப்பாவின் சடலம்.. ஓடிப்போய் உள்ளே குதித்த மகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-05-06T00:07:37Z", "digest": "sha1:6CL7WH6QBJVQRMZS7TQOVCC2ZWF3NYFW", "length": 8885, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொடும்பாவி எரிப்பு நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Oneindia Tamil", "raw_content": "\nவர்த்தகம் லைவ் டிவி தொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவெடித்தது கலகம்- ஜம்முவில் குலாம் நபி ஆசாத் கொடும்பாவி எரித்த காங். தொண்டர்கள்\nநீட் தேர்வுக்கு எதிராக வைகோ தலைமையில் போராட்டம்.. மோடி கொடும்பாவி எரிப்பு.. கைது.. பதற்றம்\nசோனியாவை விமர்சித்த ஹெச். ராஜாவின் கொடும்பாவியை எரியுங்கள் - ஈவிகேஎஸ் இளங்கோவன்\nஉளுந்தூர்பேட்டை தொகுதியை மமகவுக்கு கொடுப்பதாபொன்முடி கொடும்பாவியை எரித்த திமுக தொண்டர்கள்\nகொடும்பாவி எரிப்பது என்பது தண்டனைக்குரிய குற்றம் இல்லை- நீதிபதி ராமசுப்பிரமணியன் தீர்ப்பு\nசென்னை, கோவையில் சந்திரபாபு நாயுடு உருவ பொம்மை எரிப்பு- நூற்றுக்கணக்கானோர் கைது\nசென்னையில் ஆந்திரா பவன், நெய்வேலியில் திருப்பதி தேவஸ்தானம் முற்றுகை-பேருந்துகள் சிறைபிடிப்பு\nதமிழகத்தில் 2வது நாளாக இன்றும் சு.சுவாமி கொடும்பாவி எரிப்பு\nஇலங்கையின் அநாகரீக செய்தியைக் கண்டித்து ராஜபக்சே கொடும்பாவியை எரித்த அதிமுகவினர்\n7 தமிழர் விடுதலையை எதிர்ப்பதா தமிழகம், புதுவையில் சோனியா, ராகுல் கொடும்பாவி எரிப்பு\nவேலூரில் கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் உருவ பொம்மை எரிப்பு\nதேர்தல் தோல்வி: மாஜி அமைச்சர் கொடும்பாவியை எரிக்க அதிமுகவினர் முயற்சி\nதனித் தொகுதிகள் தேவையில்லை-விஜயகாந்த் பேச்சைக் கண்டித்து கொடும்பாவி எரிப்பு\nஅன்னா குழுவில் தலித்களுக்கு இடம் தராததைக் கண்டித்து கொடும்பாவி எரித்துப் போராட்டம்\nஜல்லிக்கட்டுக்குத் தடை கோரிய ஹேமமாலினி கொடும்பாவியை எரித்து மதுரையில் போராட்டம்\nகோவையில் தங்கபாலு கொடும்பாவியை எரித்து காங்கிரஸார் போராட்டம்\nபுதுவையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லர்ட் கொடும்பாவி எரிப்பு\nராஜபக்சே கொடும்பாவி எரிப்பு: வைகோ - பழ நெடுமாறன் கைது\n - இது காங்கிரஸ் போராட்டம்\nபிரதமர் கொடும்பாவியை சுடுகாட்டில் எரிக்கும் போராட்டத்திற்குப் போலீஸ் தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamizhcholai.com/author/prajnanam2018/", "date_download": "2021-05-05T23:49:22Z", "digest": "sha1:TSRTZPUAYXDGTJEWBEZ2DOMGW7JQZARC", "length": 14495, "nlines": 91, "source_domain": "tamizhcholai.com", "title": "Tamizhcholai, Author at தமிழ் சோலை", "raw_content": "\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே | முருகன் பாடல்கள்\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே | முருகன் பாடல்கள் [Enthan Kuralil Inippathellaam Song Lyrics in Tamil]: டீ. எம். சௌந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல முருகன் பக்தி பாடல். பாடல்: எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் பாடியவர் : டீ. எம். சௌந்தராஜன் வகை: பக்தி பாடல்கள் தெய்வம்: முருகன் மொழி : தமிழ் எழுதியவர்: N/A எந்தன் குரலில் இனிப்பதெல்லாம் பாடல் வரிகள் | Enthan Kuralil Inippathellaam Song Lyrics in\nஅஞ்சனை மைந்தா பாடல் வரிகள் | ஆஞ்சநேயர் பக்தி பாடல்கள்\nஅஞ்சனை மைந்தா பாடல் வரிகள் | ஆஞ்சநேயர் பக்தி பாடல்கள் [Anjanai Mainda Song Lyrics in Tamil] : இந்த பிரபல ஆஞ்சநேயர் சுவாமி பக்தி பாடலை பாடியவர் பாடகர் பிரபாகர் அவர்கள். பாடலை எழுதியவர் ரவி ரங்கஸ்வாமி, இசை சிவபுராணம் டீ வீ ரமணி அவர்கள். அஞ்சனை மைந்தா பாடல் வரிகள் பாடியவர் : பிரபாகர் வகை: பக்தி பாடல் தெய்வம்: ஆஞ்சநேயர் சுவாமி இசை: சிவபுராணம் டீ வீ ரமணி எழுதியவர்: ரவி\nஎம்.ஜி.ஆர் – சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல்\nஎம்.ஜி.ஆர் – சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல் [MGR Saroja Devi Tamil Movies List]: புரட்சி தலைவர் ‘எம்.ஜி.ஆர்’ [M. G. Ramachandran] மற்றும் கன்னடத்து பைங்கிலி ‘பி. சரோஜா தேவி ’ [B. Saroja Devi]- தமிழ் சினிமாவின் சிறந்த திரை ஜோடிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. அவர்கள் 26 தமிழ் திரைப்படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர், அவற்றில் பெரும்பாலானவை பிளாக்பஸ்டர் வெற்றி படங்கள். பி. சரோஜா தேவி இந்திய சினிமாவின் சிறந்த நடிகைகளில்\nபகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்\nபகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள் [Bhagavan Saranam Bhagavathi Saranam Song Lyrics in Tamil] : இந்த பிரபல சுவாமி ஐயப்பன் பக்தி பாடலை பாடியவர் பாடகர் வீரமணி ராஜு அவர்கள். பாடலை எழுதியவர் வீரமணி சோமு, இசை வீரமணி கிருஷ்ணா அவர்கள். பாடல்: பகவான் சரணம் பகவதி சரணம் பாடியவர் : வீரமணி ராஜு வகை: பக்தி பாடல் தெய்வம்: சுவாமி ஐயப்பன் இசை:\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள் [Pallikattu Sabari Malaikku Song Lyrics in Tamil] : இந்த பிரபல சுவாமி ஐயப்பன் பக்தி பாடலை பாடியவர் பாடகர் வீரமணி ராஜு அவர்கள். பாடலை எழுதியவர் வீரமணி சோமு, இசை அமைத்தவர் வீர��ணி கிருஷ்ணா அவர்கள். பாடல்: பள்ளிக்கட்டு சபரி மலைக்கு பாடியவர் : வீரமணி ராஜு வகை: பக்தி பாடல் தெய்வம்: சுவாமி ஐயப்பன் இசை: வீரமணி கிருஷ்ணா எழுதியவர்:\nஎன்னை விட்டுக்கொடுக்காதவர் பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்\nஎன்னை விட்டுக்கொடுக்காதவர் பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள் [Ennai Vittu Kodukathavar Song Lyrics in Tamil]: இந்த பிரபல கிறிஸ்துவ பக்தி பாடலை எழுதி பாடியவர் டேவிட்ஸம் ஜோய்சோன் ,இசை அமைத்தவர் கிப்ட்ஸ்ன் துரை அவர்கள். பாடல்: என்னை விட்டுக்கொடுக்காதவர் பாடியவர் : டேவிட்ஸம் ஜோய்சோன் வகை: கிறிஸ்துவ பக்தி பாடல் தெய்வம்: இயேசு கிறிஸ்து இசை: கிப்ட்ஸ்ன் துரை எழுதியவர்: டேவிட்ஸம் ஜோய்சோன் என்னை விட்டுக்கொடுக்காதவர் பாடல் வரிகள் | Ennai\nகிருப கிருப பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்\nகிருப கிருப பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள் [Kirubai Kirubai Song Lyrics in Tamil] : கிருப கிருப [இன்னும் நான் அழியல] பிரபல கிறிஸ்துவ பக்தி பாடலை பாடியவர் பாஸ்டர் டார்வின் எபெனிஸிர் அவர்கள். பாடல்: கிருப கிருப [இன்னும் நான் அழியல] பாடியவர் : டார்வின் எபெனிஸிர் வகை: கிறிஸ்துவ பக்தி பாடல் தெய்வம்: இயேசு கிறிஸ்து மொழி : தமிழ் எழுதியவர்: டார்வின் எபெனிஸிர் கிருப கிருப [இன்னும்\nஅன்று கேட்பவன் அரசன் மறந்தால் | முருகன் பாடல்கள் | டீ. எம். எஸ்\nஅன்று கேட்பவன் அரசன் மறந்தால் | முருகன் பாடல்கள் | டீ. எம். எஸ் [Andru Keatpavan Arasan Marandhaal Song Lyrics in Tamil]: டீ. எம். சௌந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல முருகன் பக்தி பாடல். பாடல்: அன்று கேட்பவன் அரசன் மறந்தால் பாடியவர் : டீ. எம். சௌந்தராஜன் வகை: பக்தி பாடல்கள் தெய்வம்: முருகன் மொழி : தமிழ் எழுதியவர்: N/A அன்று கேட்பவன் அரசன் மறந்தால் பாடல் வரிகள் அன்று\nகண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல்\nகண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல் [Kanne Navamaniye Karpagame Lyrics] : பம்பாய் ஜெயஸ்ரீ அவர்கள் பாடிய பிரபல கண்ணன் தாலாட்டு பாடல். பாடல்: கண்ணே நவமணியே கற்பகமே பாடியவர் : பம்பாய் ஜெயஸ்ரீ வகை: பக்தி பாடல்கள் தெய்வம்: கண்ணன் மொழி : தமிழ் எழுதியவர்: N/A கண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே பூத்த புதுமலரே பொக்கிஷமே கண்மணியே கண்வளராய்.. ஆராரோ அரீராரோ.. ஆராரோ அரீராரோ ஆராரோ அரீராரோ.. யாரடித்தா நீ\nகணபதியே வருவாய் அருள்வாய் | சீர்காழி கோவிந்தராஜன்\nகணபதியே வருவாய் அருள��வாய் | சீர்காழி கோவிந்தராஜன் [Ganapathiye Varuvai Song Lyrics]: சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பிரபல விநாயகர் பக்தி பாடல். பாடல்: கணபதியே வருவாய் அருள்வாய் பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன் வகை: பக்தி பாடல்கள் தெய்வம்: விநாயகர் மொழி : தமிழ் எழுதியவர்: N/A கணபதியே வருவாய் அருள்வாய் பாடல் வரிகள் கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய் அருள்வாய் கணபதியே வருவாய் மனம் மொழி மெய்யாலே தினம் உன்னைத் துதிக்க மனம்\nஎந்தன் குரலில் இனிப்பதெல்லாம் கந்தன் குரலே | முருகன் பாடல்கள்\nஅஞ்சனை மைந்தா பாடல் வரிகள் | ஆஞ்சநேயர் பக்தி பாடல்கள்\nஎம்.ஜி.ஆர் – சரோஜா தேவி சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல்\nபகவான் சரணம் பகவதி சரணம் பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்\nபள்ளிக்கட்டு சபரிமலைக்கு பாடல் வரிகள் | சுவாமி ஐயப்பன் பக்தி பாடல்கள்\nஎன்னை விட்டுக்கொடுக்காதவர் பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்\nகிருப கிருப பாடல் வரிகள் | தமிழ் கிறிஸ்டியன் பாடல்கள்\nஅன்று கேட்பவன் அரசன் மறந்தால் | முருகன் பாடல்கள் | டீ. எம். எஸ்\nகண்ணே நவமணியே கற்பகமே முக்கனியே | தாலாட்டு பாடல்\nகணபதியே வருவாய் அருள்வாய் | சீர்காழி கோவிந்தராஜன்\nTamizhcholai on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி\nPeriyavan on ஆடி வெள்ளிக்கிழமை அன்று | எல். ஆர். ஈஸ்வரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2012/01/", "date_download": "2021-05-06T01:43:09Z", "digest": "sha1:NHYAWBEYELVFPT3DVGHBIS24R7EJDWSQ", "length": 21176, "nlines": 210, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஜனவரி 2012", "raw_content": "திங்கள், 30 ஜனவரி, 2012\nதலைப்பைப் பார்த்தவுடன் படிக்காம ஓடிடாதீங்க மக்களே… நிச்சயம் நல்ல விஷயம் உங்களுக்குக் கிடைக்கும். முழுதும் படிங்க\nஒரு மாத காலம் பயிற்சி எனவும் அதில் ஐயா ரொம்ப கவனம் செலுத்துவதாகவும் கொஞ்சம் அதிகமாகவே முன்பு கொட்டியது உங்களுக்கு நினைவிருக்கும். இந்தப் பயிற்சியில் என்னுடன் பயின்ற மாணவர் மிகவும் பிரபலமான ஒருவர் – ஓடியே சாதித்தவர். அவரைப் பற்றிய பகிர்வு தான் இது.\nநம்மில் யாரையாவது ஓடச் சொன்னால் ஒரு நாளில் எத்தனை கிலோ மீட்டர் தூரம் ஓட முடியும் அதிகபட்சம் 2 முதல் 5 கி.மீ ஓடுவோமா அதிகபட்சம் 2 முதல் 5 கி.மீ ஓடுவோமா திரு அருண் பரத்வாஜ் - ஒவ்வொரு நாளும் ஒரு நெடுந்தொலை ஓட்டம் [மாரத்தான்] அதாவது 42.195 கி.மீ சர்வ சாதாரணமாக ஓடிவிடுவார். இந்தியாவின் திட்டக் கமிஷனில் [Planning Commission] வேலை செய்யும் அருண், 41-வயது இளைஞர்.\nமூன்று குழந்தைகளுக்குத் தகப்பன். மூன்றாவது குழந்தை பிறந்த பிறகு, அதாவது அவரது முப்பதாவது வயதில். தான் மாரத்தான் ஓட்டம் ஓட ஆரம்பித்தது, தனது பெண் குழந்தைக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் என்று சொல்கிறார். அதற்கு முன்னர், சதுரங்கம், பளுதூக்குதல் என்று முயன்று பிறகுதான் ஓட்டத்தில் மனதையும் காலையும் பதித்து இருக்கிறார். அதை சோதித்துப் பார்க்க, ஹரித்வார் நகரிலிருந்து “பா[B]க்பத்” நகருக்கு ஒரே நாளில், அதாவது 24 மணி நேரத்தில், ஓடியே செல்வது என முடிவு செய்திருக்கிறார்.\nஹரித்வார்-பா[B]க்பத் இடையே இருக்கும் 180 கி.மீ தொலைவினை 23 மணி 25 நிமிடங்களில் கடந்து முடித்த அருண் அவர்கள் தனது வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாக மாரத்தான் ஓட்டத்தினை தேர்ந்து எடுத்த பின் திரும்பிப் பார்க்கவே இல்லை. பயிற்சி..பயிற்சி.. மேலும் கடினமான பயிற்சிதான்.\nமாரத்தான் ஓட்டம் என்பதே கடினம் என நினைக்கும் பலர் உண்டு. ஆனால் அருண் அப்படி இல்லை. Ultra Marathon என்று சொல்லப்படும் ஓட்டம் அதைவிட அதிக தூரத்தினை தொடர்ந்து ஓடும், அதாவது சில நாட்கள் வரை தொடர்ந்து ஓடி கடக்கும் தூரங்கள் இதில் உண்டு. இந்தியாவின் ஒரே Ultramarathon ஓடுபவர் அருண் தான். பயிற்சியாக தினம் தினம் 40 கி.மீ தூரத்தினை சர்வசாதாரணமாக ஓடிக்கொண்டிருக்கிறார்.\nஇவரது விடாமுயற்சியை நிச்சயம் பாராட்டியே தீர இன்னும் ஒரு காரணமும் இருக்கிறது. படிக்கும் காலத்தில் அதாவது 8-ஆவது முதல் 10-ஆவது படிக்கும்வரை கழுத்தில் புற்று கட்டி வந்து அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு இப்போது முற்றிலும் குணம் பெற்றுவிட்டவர் தொடர்ந்து ஓடிக்கொண்டு, இந்தியாவிற்கு பல நெடுந்தொலை ஓட்டப்போட்டிகளில் பெருமை சேர்த்துக் கொண்டு வருகிறார்.\nஇதுவரை பல நாடுகளில் நடந்த Ultramarathon ஓட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுடிருக்கிறார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வது போல ஒரு உதாரணம் மட்டும் சொல்ல விழைகிறேன்.\nBadwater Ultramarathon உலகத்தின் மிகக் கடினமான ஓட்டம். கடக்க வேண்டிய மொத்த தூரம் 217 கி.மீ. கடல்மட்டத்திலிருந்து 282 அடி கீழே இருக்கும் Badwater Basin [கலிஃபோர்னியா] என்ற இடத்திலிருந்து கடல் மட்டத்திலிருந்து 8360 அடி மேலிருக்கும் Whitney Portal [கடினம் தானே… அதுவும் கடினமான வெயில் 49 டிகிரி இருக்கும் இடத்தில் இருந்து 10 டிகிரி குளிர் பிரதேசம் வரை] என்ற இடம் வரை ஓட வேண்டிய இந்த ஓட்டத்தில் சென்ற வருடம் 41 மணி 6 நிமிடத்தில் வெற்றிகரமாக ஓடி முடித்திருக்கிறார். அவரது இந்த ஓட்டம் பற்றிய டைரிக்குறிப்பு இங்கே படிக்கலாம்.\nஅருண் அவர்களிடம் இந்த ஒரு மாதப் பயிற்சி காலத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் என்னை பிரமிக்கச் செய்தது. அவரது உணவு முறைகளைப் பற்றிக் கேட்ட போது இன்னும் ஒரு விஷயத்தினையும் சொன்னார் – அது அவர் ஒரு சைவ உணவு உண்பவர் என்பது. வெளி நாடுகளுக்கு செல்லும்போது அங்கு கிடைக்கும் அசைவ உணவுகளை சாப்பிடாமல் அரிசி, பீன்ஸ், காய்கறிகள், பழங்கள் எனத் தேடித் தேடி சாப்பிடுவாராம்.\nநிச்சயம் இந்தக் கட்டுரை படித்தபின் நம்மில் சிலருக்காவது, அடுத்த தெருவில் இருக்கும் கடைக்குச் செல்வதானால் கூட, வண்டியை நாடுவது குறைந்தால், நிச்சயம் மகிழ்ச்சி தான்.\nநான் கூட இனி தினமும் கொஞ்சம் ஓட ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். நீங்க என்ன சொல்றீங்க அட இருங்க நானும் வர்ரேன் ஓட என்கிறீர்களா\nடிஸ்கி: ஒரு மாத பயிற்சி வெற்றிகரமாக முடிந்தது. இப்போது திரும்பவும் அலுவலகம் செல்லப் போவதை நினைத்தால் சற்று வருத்தம் தான். பதிவுகள் பொருத்தவரை இனித் தொடர்ந்து வரும் என்று மகிழ்வுடன் சொல்லிக்கறேன் மக்களே… :)\nPosted by வெங்கட் நாகராஜ் at 8:39:00 முற்பகல் 39 கருத்துக்கள்\nLabels: அனுபவம், பொது, விளையாட்டு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nசொல்ல வந்ததைச் சொல்லி விடுவோம்...\nஒரு பயணமும் அதன் நினைவுகளும்\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/8749/", "date_download": "2021-05-06T01:48:57Z", "digest": "sha1:NPF5SFQICA6XK344G3KAVI6U6BFPZFDM", "length": 7879, "nlines": 54, "source_domain": "www.jananesan.com", "title": "கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு : கதறும் கருப்பர் கூட்டம் : முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்! | ஜனநேசன்", "raw_content": "\nகந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு : கதறும் கருப்பர் கூட்டம் : முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்\nகந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாச பேச்சு : கதறும் கருப்பர் கூட்டம் : முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்\nநாத்திக கருத்துகளை பரப்புவது போல சிலர், ‘கருப்பர் கூட்டம்’ என்ற, ‘யூ டியூப் சேனல்’ நடத்தி வருகின்றனர்.அதில், ஆபாச புராணம் என்ற ��ெயரில், கந்தசஷ்டி கவசத்தை கேவலமாக சித்தரித்து, இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில், வீடியோ வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து, இது போன்ற கருத்துகளை பரப்பிவருகின்றனர்.\nஇந்து கடவுளான முருகப் பெருமானை போற்றி, 19ம் நுாற்றாண்டில், கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டுள்ளது. முருகப்பெருமானிடம் மனம் உருக பாடப்பட்டும் பாடல்களை, அருவருக்கத்தக்க வகையில் கொச்சைப்படுத்தி இருப்பது, தண்டனைக்குரிய குற்றம். அந்த சேனலை நடத்துபவர்களின் நோக்கம், ஹிந்துக்களையும், அவர்கள் வழிபடும் கடவுள்களையும் கொச்சைப் படுத்துவதாகவே உள்ளது. மத மோதல்களை ஏற்படுத்தி, சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க முயலும் மர்ம நபர்கள் மீது, சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்த யூ டியூப் சேனலை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். அதன் நிர்வாகிகளை, கைது செய்ய வேண்டும் என பாஜக இந்து இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி தமிழகம் முழுவதும் போலீசில் புகார் அளித்து வருகிறார்கள்.\nஇந்த புகாரின் அடிப்படையில் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் நிர்வாகிகள், நிகழ்ச்சி தொகுப்பாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் கருப்பர் கூட்டம்’ யூடியூப் சேனலில், கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை வெளியிட்ட நாத்திகன் என்கிற சுரேந்திரன் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் சமூகத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவும், கல்வியறிவின்மை, அறியாமை ஆகியவற்றை ஒழிப்பதற்காகவும் பல்வேறு தகவல்களை வழங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.\nநாளொன்றுக்கு 10 லட்சம் பேருக்கு 140 பரிசோதனைகளை மேற்கொள்ள உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்..\nவாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஏகாதசி திதியில் நெஞ்சுவலி தீர்க்கும் நெல்லிப்பொடி அபிஷேகம்..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அள��த்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://vasucarthi.com/2016/08/14/interview-with-vetri-subramaniam-chief-investment-officer-invesco-amc/", "date_download": "2021-05-06T00:59:27Z", "digest": "sha1:DMV2ABXSPDWCQBFVM63MWKAVMVLGQHVX", "length": 17723, "nlines": 94, "source_domain": "vasucarthi.com", "title": "Interview with Vetri Subramaniam, Chief Investment Officer – Invesco AMC | Vasu Karthi", "raw_content": "\n‘அடுக்குமாடி குடியிருப்பும் முதலீடு தான்’- ...\n‘எந்தத் துறை என்பதை விட எந்தப் பங்கு என்பது முக்கியம்’\nபங்குச் சந்தை தொடர்ந்து உயர்ந்து வரும் இந்த சூழ்நிலையில் மியூச்சுவல் பண்ட் துறையின் முக்கியமான பண்ட் மேனேஜரான வெற்றி சுப்ரமணியத்தை மும்பையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம்.\nஐஐஎம் பெங்களூருவில் எம்பிஏ படித்தவர் கோடக் குழுமத்தில் முதல் பணி. அதனை தொடர்ந்து ஷேர்கான் புரோக்கிங் நிறுவனம், மீண்டும் கோடக் மியூச்சுவல் பண்டில் சில காலம், அதனை தொடர்ந்து 2008-ம் ஆண்டு ரெலிகர் இன்வெஸ்கோ மியூச்சுவல் பண்டில் இணைந்தார். இப்போது ரெலிகர் நிறுவனம் வெளியேறிவிட்டது. இன்வெஸ்கோ மியூச்சுவல் பண்டின் முதன்மை முதலீட்டு அதிகாரியாக இருக்கிறார்.\nஐஐஎம்-ல் படித்த பெரும்பாலானவர்கள் மார்க்கெட்டிங் சார்ந்த பணிகளையே விரும்புவார்கள். நிதித்துறை மீது ஏற்கெனவே உங்களுக்கு ஆர்வம் இருந்ததா\nகல்லூரி (பிகாம் படிக்கும்) காலத்தில் இருந்தே நிதி, எண்கள் மீது ஆர்வம் இருந்தது. பிகாம் முடித்த பிறகு சிஏ படிக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். ஆனால் ஐஐஎம்-ல் படிக்க வாய்ப்பு கிடைத்த சமயத்தில், என் ஆலோசகரிடம் கேட்டபோது, ஐஐஎம்- வாய்ப்பு சிலருக்குதான் கிடைக்கும். சிஏ எப்போது வேண்டுமானலும் படிக்க முடியும் என்றார். பெங்களூரு மற்றும் கொல்கத்தாவில் படிக்க இடம் கிடைத்தது. பெங்களூருவைத் தேர்ந்தெடுத்தேன். என் அப்பா பங்குச் சந்தையில் முதலீடு செய்வார். ஆனாலும் நான் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகுதான் முதலீடு பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டேன்.\nகோடக் குழுமத்தில் இருந்து, ஏன் புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனத்தில் இணைந்தீர்கள்\nஇப்போதைய கோடக் நிறுவ���த்துடன் ஒப்பிடமுடியாது. நான் கோடக்கில் 1992-ம் ஆண்டு சேர்ந்தேன். அப்போது அது சிறிய நிறுவனம். வங்கி அல்லாத நிதி நிறுவனமாகத்தான் செயல்பட்டு வந்தது. 1996-ம் ஆண்டு வெளியேறினேன். அதனால் புதிய நிறுவனத்தில் சேர்ந்தது ஒன்றும் பெரிய முடிவு கிடையாது.\nரெலிகர் நிறுவனம் வெளியேறி நிர்வாகம் முழுமையாக இன்வெஸ்கோ வசம் இருக்கிறது. இந்த மாற்றம் எப்படி இருக்கிறது\nஇன்வெஸ்கோ நிறுவனம் கடந்த 2013-ம் ஆண்டே 49 சதவீத பங்குகளை வாங்கியது. அப்போதிலிருந்தே அவர்களின் முதலீட்டு முறைகளை பின்பற்றி வருகிறோம். பண்ட் ஆப் பண்ட் மூலம் வெளிநாட்டில் உள்ள அவர்களது பண்ட்களில் இங்குள்ள முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் வாய்ப்பை உருவாக்கினோம். கடந்த ஏப்ரலில் நிறுவனம் முழுமையாக இன்வெஸ்கோ வசம் வந்துள்ளது. ஆனால் நிர்வாகத்தில் பெரிய மாற்றங்கள் இல்லை. அதே குழுதான் பணியாற்றி வருகிறது.\n1992, 2000, 2008 ஆகிய ஆண்டுகளில் பங்குச்சந்தை சரிந்தது. அதேபோல 2016லும் கடும் சரிவு வர இருக்கும் பல கணிப்புகள் இருக்கிறது. இந்த ஆண்டு முடிய 4 மாதங்கள் இருக்கிறது. சரிவு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா\nமூன்று சமயங்களில் சரிவு வந்திருக்கிறது என்பதால் இப்போதும் சரிவு வர வேண்டிய அவசியம் இல்லை. பலவீனமான கணிப்பு இது. இவை தற்செயல் நிகழ்வுதான். இதுபோன்ற விஷயங்களை நாங்கள் நம்புவது இல்லை. மழை வரும், வராது என்பதற்கு அறிவியல் பூர்வமான காரணங்கள் இருக்கிறது. ஆனால் 8 ஆண்டுகளுக்கு ஒருமுறை சரிவு வரும் என்பதற்கு காரணம் இல்லை. இப்போது பங்குச் சந்தையின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்பது சரிதான். முதலீடு செய்யும் அளவுக்கு கவர்ச்சிகரமான மதிப்பில் இல்லைதான். ஆனால் மூன்று முறை நடந்திருக்கிறது என்பதால் நான்காம் முறையும் நடக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இப்போது முதலீடு செய்வதற்காக பங்குகளை தேர்வு செய்வது சவாலாக இருக்கிறது. இப்போது முதலீடு செய்தால் அடுத்த நான்கைந்து ஆண்டுகளாக லாபம் பெரிய அளவில் இருக்காது.\nபெரும்பாலான பண்ட் மேனேஜர்கள், நிறுவனர்களின் (புரமோட்டர்) தரம் முக்கியம் என்று சொல்லுகிறீர்கள். எதன் அடிப்படையில் ஒரு முடிவுக்கு வருகிறீர்கள்\nநிறுவனர்கள் குறித்து நேரடியாக ஒரு முடிவுக்கு வர முடியாது. நிறுவனத்தின் செயல்பாடுகளை வைத்தே முடிவெடுக்க முடியும். தொழிலின் தரம், ரிட்டன் ஆன் கேபிடல், ரிட்டன் ஆன் ஈக்விட்டி ஆகிய குறியீடுகள் நீண்ட கால அடிப்படையில் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே முடிவுக்கு வர முடியும்.\nஇப்போதைக்கு எந்த துறை பங்குகளை முதலீடு செய்ய மற்றும் தவிர்க்க விரும்புகிறீர்கள்\nஇந்த கேள்விக்கு வேறு மாதிரி பதில் அளிக்க விரும்புகிறேன். கடந்த சில ஆண்டுகளாக ஒரு துறை பங்குகள் எல்லாம் சிறப்பாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. ஒரே துறையில் ஒரு பங்கு சிறப்பாகவும் மற்ற பங்கு மோசமாகவும் செயல்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதனால் இந்த துறை பங்குகளில் முதலீடு செய்யலாம் அல்லது வேண்டாம் என்று முடிவெடுப்பதில்லை. அதனால் எந்த துறை என்பதை விட எந்த பங்கு என்பதில்தான் கவனம் செலுத்துகிறோம்.\nஆனால் பொருளாதாரம் மீண்டு வரும் போது, ஆட்டோமொபைல், வொய்ட் கூட்ஸ், மீடியா, பைனான்ஸியல் சர்வீசஸ் உள்ளிட்ட துறையில் வளர்ச்சி இருக்கும் என்று நம்புகிறோம். இப்போதைக்கு அந்த துறை பங்குகளின் மதிப்பு அதிகமாக இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.\nஉங்களுடைய கான்ட்ரா பண்டில் உள்ள பங்குகளுக்கும், டைனமிக் பண்டில் உள்ள பங்குகளுக்கும் நிறைய ஒற்றுமை இருக்கிறதே முதலீட்டாளர்கள் இதனை எப்படி புரிந்துகொள்வது முதலீட்டாளர்கள் இதனை எப்படி புரிந்துகொள்வது\nஇப்போதைக்கு இரண்டு பண்டிலும் உள்ள பங்குகளில் ஒற்றுமை இருக்கலாம். இவை எப்போதும் இருக்கும். ஆனால் வாங்கப்பட்ட காலம் வேறு. கான்ட்ரா பண்டில் முதலீடு செய்வதற்கான முறைகளும் வேறு. முதலீடு செய்வதற்கு யாரும் விரும்பாத சமயத்தில் முதலீடு செய்வோம். ஆரம்ப கட்டத்தில் ஒரு பங்கில் ரிஸ்க் எடுப்போம். ஆனால் டைனமிக் பண்டில் பங்கின் விலை உயரத்தொடங்கும் போது வாங்கி இருப்போம். அதேபோல இந்த இரு பண்ட்களின் வருமானத்தை (3,5 வருடம்) பார்த்தால் உங்களுக்கு வித்தியாசம் புரியும்.\nஎளிமையாக சொல்ல வேண்டும் என்றால் அனைத்து சமையல்களிலும் உப்பு, புளி, காரம் என ஒரே விஷயம்தான். ஆனால் எங்கு, எவ்வளவு, எப்போது சேர்க்கப்படுகிறது என்பது முக்கியம்.\nமுதலீட்டாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன\nஇப்போதுதான் முதலீடு செய்ய வருகிறீர்கள் என்றால் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்ய தொடங்குங்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அஸெட் அலோகேஷனிலும் கவனம் செலுத்தவும். பங்குச் சந்தை சரியும் போது (மதிப்பீடு குறைவாக இருக்கும்) அதிக தொகையை பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் பண்டிலும், மதிப்பீடு அதிகமாக இருக்கும்போது கடன் சார்ந்த பண்ட்களில் முதலீடு செய்ய வேண்டும். ஆனால் இதனை தனியாக செய்ய முடியாது. ஒரு ஆலோசகர் உதவியுடன் தொடங்குங்கள்.\nஸ்டார்ட்-அப் நாயகர்கள் ஸ்டார்ட்-அப் விருது பெற்று பிரதமரிடம் உரையாடிய முன்னாள் இஸ்ரோ ஊழியர் தினேஷ் கனகராஜ்\n‘பூமி’ படம் சொல்லும் விவசாய முறைகள் சரியா விவசாயப் பிரிவில் இருப்பவர்கள் சொல்வது என்ன\nவென்றவர்கள் தெரிந்த ப்ராண்ட்; தெரியாத கதை: Hindustan Unilever நிறுவன வெற்றிக்குப் பின் உள்ள தவறுகளும், உத்திகளும்\n63 ஏக்கர்; 5000+ கடைகள்; ரூ.5500 கோடி மதிப்பு: சென்னையில் இந்தியாவின் மிகப்பெரிய மொத்த விலை சந்தை\nரூ.3.5 கோடி நிதி முதலீடு பெற்ற 21000 ரூபாயில் சென்னை இளைஞர் தொடங்கிய டிசைன் நிறுவனம்\nAffiliateLabz on ‘அடுக்குமாடி குடியிருப்பும் முதலீடு தான்’- பாரதி ஹோம்ஸ் அருண் பாரதி\nSEO Reseller on ‘அடுக்குமாடி குடியிருப்பும் முதலீடு தான்’- பாரதி ஹோம்ஸ் அருண் பாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/26999", "date_download": "2021-05-06T00:17:12Z", "digest": "sha1:LSWIRXT5KSASDQY7VWJ6TIUX2EEIP7ZL", "length": 6243, "nlines": 141, "source_domain": "arusuvai.com", "title": "ஷஷ்டி விரதம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஷஷ்டி விரதம் எப்படி ஆரம்பிப்பது எப்படி முடிப்பது\nஎனக்கா௧ கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்௧ள் அட்மின் அண்ணா மற்றும் தோழிகள் அனைவரும்\nகோடை காலத்தை எப்படி சமாளிப்பது\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/2021/04/iit-madras-recruitment-2021-manager.html", "date_download": "2021-05-06T00:38:26Z", "digest": "sha1:L2RDDM7B2YZEWOW2D5OMNE6U3WOE4KYG", "length": 7917, "nlines": 91, "source_domain": "tamil.jobnews360.com", "title": "இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2021: Senior Manager/Chief Manager", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை UG வேலை இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2021: Senior Manager/Chief Manager\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2021: Senior Manager/Chief Manager\nVignesh Waran 4/28/2021 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, UG வேலை,\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 1 காலியிடங்கள். இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.iitm.ac.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை பதவிகள்: Senior Manager/Chief Manager. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. IITM-Indian Institute of Technology Madras Recruitment 2021\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: Senior Manager/Chief Manager முழு விவரங்கள்\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 09-05-2021\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # UG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, UG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4897:2009-02-01-21-14-23&catid=277:2009", "date_download": "2021-05-06T00:04:13Z", "digest": "sha1:7E5MSYLWN4VN4OHRDHH4I2IKMALRF2ER", "length": 26764, "nlines": 61, "source_domain": "tamilcircle.net", "title": "தமிழரங்கம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nசர்வதேசியத்தை கைவிட்டா ஈழப்போராட்டத்தை அணுக வேண்டும்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 01 பிப்ரவரி 2009\nஈழத் தமிழ் மக்களின் அவலம் இலங்கை இந்திய தமிழர்கள் மத்தியில், கொந்தளிப்பையும் உணர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. தொடரும் இன அழிப்பும், அதற்குள் மக்கள் பலியிடப்படல் என்ற எல்லைக்குள் அரசியல் செய்யப்படுகின்றது.\nநீ தமிழன் என்றால், பாசிச புலியை ஆதரி என்று மிரட்டப்படுகின்றோம். இல்லையென்றால், பேரினவாத கைக்கூலிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றோம். சர்வதேசியத்தை கைவிட்டு, வர்க்கம் கடந்த தமிழனாக மாறி புலிப் பாசிசத்தை ஆதரிக்க மறுக்கும் நாம், தமிழ்நாட்டு சர்வதேசியவாதிகளிடம் இருந்து எமக்கான ஊக்கத்தை எதிர்பார்த்தோம். ஆனால் அங்கிருந்து அவை வெளிப்படுவதற்கு பதில்;, தமிழன் என்ற அடையாள உணர்வூடாக புலியை விமர்சிக்காத கருத்துக்களாக வெளிவருகின்றது. எமக்கோ கிடைப்பது நெத்தியடிதான்.\nஇன்றைய நிலைக்கு வலதுசாரிய பாசிசப் புலிகள் காரணம் என்பதும், அவர்கள் தம் தோல்வியை தடுக்க மக்களை பணயமாக வைத்து பலியிடுகின்றனர் என்பதும் வெளிப்படையான உண்மை.\nஇது இலங்கை அரசின் பொய்ப் பிரச்சாரமோ, இந்திய ஆளும் வர்க்கங்கள் முதல் பார்ப்பனியம் வரை இட்டுக்கட்டியவையல்ல. அதை அவர்கள் தமக்கு சாதகமாக எடுத்துச் சொல்வதால், ஒரு உண்மை பொய்யாகிவிடாது.\nமாபெரும் உண்மைகளைக் கூட, கொச்சைப்படுத்திவிட முடியும். இலங���கையில் சர்வதேசியத்தை முன்நிறுத்தும் எம் நிலையைக் கொச்சைப்படுத்தி, அதை வெறும் புலம்பலாக மாற்றிவிடுகின்ற அளவுக்கு அவை மாறியிருப்பதை நாம் உணருகின்றோம்.\nஇந்தியா வை.கோ முதல் பெரியாரிஸ்ட்டுகள் வரை, புலிகளை முன்னிறுத்தியும், புலிகளின் பாசிச பிரச்சாரத்தை பொதுஅரசியல் அரங்கில் முன்னிறுத்துகின்ற சூழலில், சர்வதேசவாதிகள் இதற்கு மாறாக தம் அரசியல் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும்.\nபொதுவான மையக் கோசத்தில், இந்திய ஆளும் வர்க்கம், இலங்கை ஆளும் வர்க்கம், இலங்கை தமிழ் மக்களுக்கு பிரிந்துசெல்லும் சுயநிர்ணய உரிமை என்பதை தெளிவாகவே, வேறுபடுத்தி நிற்கின்றனர். பலரும் தத்தம் கோசங்களுடன் களத்தில் இறங்குகின்றனர்.\nஆனால் புலிகள் விடையத்தில் இதை தெளிவுபடுத்தவில்லை. வேறுபடுத்தவில்லை. நடப்பது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டமா என்ற விடையத்தில், எந்த அரசியல் கோசத்தையும் உயர்த்தாதது ஏன்; வை.கோ முதல் சர்வதேசியம் வரை, ஒரே பாதையில் நடப்பது போல் பாசாங்கு செய்வது அதிரவைக்கின்றது. முத்துக்குமாரன் அங்குமிங்குமாக தன் கருத்துக்களை அள்ளித்தெளிப்பதும், இதனால் தான்.\nஈழத்து தமிழ்மக்கள் வெறுமனே பேரினவாதிகளிடம் இருந்து மட்டும் ஒடுக்குமுறையைச் சந்திக்கவில்லை. மாறாக தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறும் புலிகளிடமிருந்தும் தான். இதை தமிழக மக்கள் அறியக் கூடாதா அறிய வைப்பது சர்வதேசியத்தின் கடமையல்லவா\nஇலங்கை - இந்திய எதிரிகள் எதை தம் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர் பாசிசப் புலிகளின் நடத்தைகளையும், தேசிய விடுதலைப் போராட்டமல்லாத அதன் பிற்போக்கு கூறுகளையும் முன்னிலைப்படுத்தியே அதைப் பிரச்சாரம் செய்கின்றான். அதை முறியடிப்பது என்பது, அதை கண்ணை மூடிக்கொண்டு மறுப்பதல்ல. மாறாக அந்த பிரச்சாரத்தின் பின் உள்ள உண்மைகளைத் தெளிவுபடுத்தி, ஆளும் வர்க்கத்தின் நோக்கத்தை அம்பலப்படுத்துவது அவசியம். இந்த வகையில் மக்கள் விரோத புலிகளின் செயலை விமர்சிப்பது அவசியம். இதன் மூலம் தான் தமிழ்நாட்டு சமூகத்தை, இரண்டு தளத்தில் விழிப்புற வைக்கமுடியும்.\n1. எதிரி தன் பின் அணிதிரட்டும் மக்களை, சரியான பக்கத்துக்கு கொண்டுவர முடியும். அதாவது எதிரியின் எதிரி விடும் தவறுகளையும், அதன் மக்கள் விரோதக் கூறுகளையும் சரியாக சுட்��ிக்காட்டும் போது மக்கள் இதில் இருந்து விழிப்புறுகின்றனர்.\n2. தவறுகளையே தேசியப் போராட்டமாக காட்டி, ஒரு பாசிசத்தை தேசியமாக சித்தரிப்பதை அனுமதிப்பது சர்வதேசியமல்ல. நடக்கும் மனித அவலம் மீதான போராட்ட ஆதரவுத்தளத்தில், பின் உள்ள உண்மையான மனித விரோதக் கூறுகளை அம்பலப்படுத்தி தனிமைப் படுத்துவதன் மூலம், போராடும் மக்கள் உண்மையான நிலைமையை சார்ந்து நிற்கமுடியும்.\nஇதைச் செய்யவில்லை. இந்த நிலையில் சர்வதேசவாதிகள், இலங்கை தமிழ் பாட்டாளி வர்க்கத்துககு; என்னத்தை கூற முனைகின்றீர்கள். எந்த வகையில் உதவுகின்றீர்கள். சிங்கள பாட்டாளி வர்க்கத்துக்கு எந்த அறைகூவலை விடுகின்றீர்கள்.\nபொதுவான தளத்தில் ஏற்பட்ட தெளிவற்ற விலகல், சர்வதேசியவாதியத்தை ஆதரிக்கின்ற அல்லது அதனுடன் உள்ள உறுப்புகள் வெறும் இனவுணர்வாக மாறி நிற்பதை காண்கின்றோம். ஈழத்தைச் சேர்ந்த நாம் என்றுமே பயன்படுத்தாத 'சிங்களவன்\" என்ற புலிகளின் மலிவான வர்க்க விரோத பொது அடையாளப்படுதல்களின் ஊடாக சிங்கள மக்களையே எதிராக நிறுத்திப் பார்க்கின்ற குறுந்தேசிய உணர்வுகள் சர்வதேசியத்தின் கருத்தாக வருகின்றது. சிங்கள ஆளும் வர்க்கம் வேறு, சிங்கள மக்கள் வேறு. இதுபோல் தமிழ் ஆளும் வர்க்கம் வேறு, தமிழ் மக்கள் வேறு. எந்த இடைவெளியுமற்ற அரசியல், மக்களுக்கு எதிரானது. தமிழன் என்று வர்க்கம் கடந்த பார்வைகள், தற்கொலை செய்த முத்துக்குமரன் மீதான 'வீரத்தமிழன்\" என்ற மதிப்பீடுகள் எல்லாம் சர்வதேசிய வர்க்க எல்லைக்குள் நின்று பார்க்கத் தவறிவிடுகின்றது. அதுவோ புலியிசமாக மாறிவிடுகின்றது.\nமுத்துக்குமரன் தற்கொலை செய்யத் தூண்டிய கருத்தின் பின் அவனின் அறியாமையும் உள்ளது. அவன் தமிழினத்தை காப்;பாற்ற நம்பும் தலைமை எது அவன் கூறுகின்றான் 'களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதலைப் புலிகளே… அனைத்துக் கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலி��ளின் கரங்களை பலப்படுத்துங்கள்.\" தமிழகம் உதவ தமிழீழம். இங்கு அவன் கோருவது இந்திய தலையீடு. அது தமிழனுக்கு சார்பாக. இப்படி அவன் நம்புகின்ற அரசியல் எல்லைக்குள்ளா அவன் கூறுகின்றான் 'களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதலைப் புலிகளே… அனைத்துக் கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள்.\" தமிழகம் உதவ தமிழீழம். இங்கு அவன் கோருவது இந்திய தலையீடு. அது தமிழனுக்கு சார்பாக. இப்படி அவன் நம்புகின்ற அரசியல் எல்லைக்குள்ளா\nஅவன் நம்பும் தலைமை ஈழத்தமிழினத்தை அழித்துவிட்டது. அது அவனுக்கு தெரியாமல் போயிருக்கின்றது. இப்படி தமிழ்நாட்டுக்கே தெரியாமல் போயிருக்கின்றது. இன்றைய தலைமுறைக்கு சர்வதேசியவாதிகள் இதை தெளிவுபடுத்தவில்லை என்பதுதான் இங்கு உண்மை.\nஅவன் நம்பும் தலைமை பத்தாயிரத்துககு; மேற்பட்ட தமிழர்களையே கொன்று குவித்துள்ளது. வடக்கில் இருந்து ஒரு லட்சம் முஸ்லீங்களை 24 மணி நேரத்தில் போட்டு இருந்த உடுப்பைத் தவிர, அனைத்தையும் உருவிய பின் வடக்கில் இருந்து துரத்தியவர்கள் தான். இன்றும் அவர்கள் அகதி முகாமில்தான் வாழ்கின்றனர். பள்ளிவாசல் முதல் பல கிராமங்களில் வாழ்ந்த அப்பாவி மக்களை நூற்றுக்கணக்கில் வெட்டியும் சுட்டும் கொன்றவர்கள். தமிழ் மக்களின் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரம் கொடுத்;தால் புலிகள் 'அரசியல் அனைதையாகிவிடுவார்கள்\" என்று கூறி, அதை தமிழ் மக்களுக்கு மறுத்தவர்கள். போராட்டத்தின் ஜக்கியத்தை மறுத்து, அவர்களை கொன்றவர்கள். இப்படி பல. இன்று மக்களை தம் கேடயமாக்கி பலியிடுகின்றனர். இவன் எப்படி தமிழினத்தைக் காப்பாற்றும் தலைவனாவான்.\nஇப்படி நம்பும் அப்பாவித்தனம், அதை தெளிவுபடுத்த தவறிய அரசியல், பொது அரசியல் தளமாகி சர்வதேசிய அரசியல் அடிப்படையை ஆட்டுகின்றது. இப்படி தலைவனாக நம்பும் எல்லைக்குள் சமூகம். இதை விழிப்புற வைக்காமை அடிப���படையான அரசியல் தவறல்லவா\nஅங்கு புலிகள் ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தை நடத்துவதாக நம்புவதும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பற்றிய மதிப்பீடுகளும், தற்கொலைக்கான குறுகிய அரசியலாக உள்ளது. மரணத்தில் உள்ள நோக்கம் எவ்வளவுதான் நேர்மையாக இருந்தாலும்;, அவனின் அரசியல் அடிப்படை தெளிவற்றது. இந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் உள்ளனர் என்பதும், இதை தெளிவுபடுத்தும் அரசியல் அவர்களின் உணர்வுக்குள் இல்லை என்பதும் வெளிப்படையான உண்மை. அதை சர்வதேசியம் தன் கடமையாக முன்னிலைப்படுத்தி செய்யவில்லை.\nஅவர்களின் சமூக இயலாமை தற்கொலையாகின்றது. மறுபக்கத்தில் இந்திய அரசுக்கு எதிரான மையக் கோசம் சிந்திக்கத் தூண்டுகின்றது. இதுவும் உண்மை. ஆனால் அவர்களை அணிதிரட்டி அரசியல் அடிப்படைகள், புலியிசம் பற்றிய மதிப்பீடுகள், தமிழ் தேசியம் பற்றிய பொதுக் கண்ணோட்டம், ஈழத்தில் தமிழ் தேசியப் போராட்டம் நடப்பதாக நம்பும் அறியாமை, எல்லாம் தெளிவற்ற விம்பமாகி, அவை எதிர்ப்புரட்சிகரமானதாக உள்ளது. புரட்சிகரமான நிலைப்பாட்டை ஈடுபடுத்த சர்வதேசியம் தவறும் போது, ஈழத்து பாட்டாளி வர்க்கத்தை மேலும் ஒடுக்கவே அவை உதவுகின்றது.\nபத்திரிகை செய்திகளை ஆதாரமாக கொள்ளுதல்\nநம்ப முடியாத அபத்தங்கள்;, ஆபாசங்கள். தமிழக பத்திரிகைகள் செய்திகள் என்பது, புனைவுகள், உணாச்சியூட்டல், திரித்தல் எல்லாம் கொண்ட ஒரு சாக்கடை. இந்தியா முஸ்லீம் மக்கள் பற்றியும், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், நக்சலைட்டுகளைப் பற்றியும், பயங்கரவாதம் பற்றியும் அவர்கள் எழுதுகின்ற பொய்யும் பித்தலாட்டமும் உலகறிந்தது. இந்திய தோழர்களுக்கு இதை நாம் சொல்ல வேண்டிய தேவையில்லை.\nஈழத்து விவாகாரத்தில் இந்த சாக்கடை செய்தியாகவில்லையா புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்ற இரண்டு தளத்திலும் இது உள்ளது. இதற்கு மேலாக சிங்கள பேரினவாதம், தமிழ் புலியிசம் கட்டிவிடுகின்ற பொய்களும் புரட்டுகளும். இதை அடிப்படையாக கொண்ட கருத்துகள், போராட்டங்கள் அற்பத்தமானவையாக அமைகின்றன.\nஉண்மையை தெளிவுபடுத்துவதற்கு பதில், இதன் பின் ஒடுவது பொதுவான கண்ணோட்டமாகிவிட்டது. எதார்த்த உண்மைக்கு பதில் பொய்யை விதைத்து, தமிழ் மக்களின் உண்மை நிலைமையை மழுங்கடிக்க முடியாது.\nஈழத்து மக்களின் உண்மை நிலை பற்றி அக்கறையின்றி, மக்களின் நிலையில் நின்று எல்லாவற்றையும் பார்த்தல் என்ற விடையத்தை மறுப்பதை நாம் எண்ணிப் பார்க்கமுடியாது. சர்வதேசியத்தின் எல்லையைக் கடந்து நாம் செல்லமுடியாது.\nமுத்துகுமரனின் மரணத்தை நாம் வறட்சியாக பார்க்கின்றோம்\nஅப்படி நாம் பார்க்கவில்லை. அதன் பின்னுள்ள அரசியல் போக்கை, ஒரு அலையின் பின்னால் புலிப் பாசிசம் நியாயப்படுத்தப்பட்டு, அது பலப்படுத்தப்பட்டு, அதனூடாக எம் மக்களுக்கு நிகழும் பொது அழிவைப் பார்க்கின்றோம். சிங்கள பேரினவாதத்தின் கோரமான குண்டு வீச்சுக்குள், தமிழ் மக்களை பலியிடும் புலியிசத்தை நியாயப்படுத்தும், அரசியல் பொதுப்போக்கை பார்க்கின்றோம். இதுவா எம் வறட்சி.\nநாம் வறட்சியாக பார்க்கின்றோம் என்பது, உணர்ச்சியின் பின்னால் ஒடுவதல்ல. எழுச்சிக்கு பின்னால் வால்பிடிப்பதல்ல. தமிழன் என்ற அடையாளத்தின் பின்னால் ஒடுவதல்ல.\nஈழத் தமிழ் பாட்டாளி வர்க்கம் என்ன செய்வது இந்த தற்கொலையை மற்றவர்கள் பார்ப்பதில் இருந்து, எப்படி நீங்கள் வேறுபாடாக பார்க்கின்றீர்கள்\nமுத்துக்குமாரன் வைத்த அறிக்கையில் எதில் முரண்படுகின்றீர்கள் அதை எங்கே எப்படி விளங்கப்பபடுத்தியுள்ளீர்கள்\nஇதைச் செய்யாமல் போற்றுவது, கூட்டத்துடன் கூட்டமாக நிற்பது சர்வதேசியமல்ல. இது ஈழத்து அரசியலை தீர்மானிக்கின்றது. வர்க்கம் கடந்த தேசியத்தை எமக்கு திணிக்கின்றது. புலிப் பாசிசத்தை எற்க நிர்பந்திக்கின்றது. அதையா நாம் செய்வது\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/17376", "date_download": "2021-05-06T01:11:37Z", "digest": "sha1:P5TADYWHZTNTTNCRTRTGIUTNVLOIB2DF", "length": 7084, "nlines": 149, "source_domain": "www.arusuvai.com", "title": "poori | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\npoori ithai தமிழில் எவ்வாறு டைப் செய்வது\npuuri என டைப் பண்ண வேண்டும். இதுக்குன்னு தனி இழையா\nகீழே தமிழ் எழுத்துதவில எல்லா விளக்கமும் கொடுத்துர்ப்பாங்க. அதுல பாருங்க.உங்க நிறைய சந்தேகங்களை தீர்��்துக்கொள்ளலாம் :)\nநேற்றை விட இன்று வளர்ந்துள்ளோம் என்ற நம்பிக்கையே வெற்றி\nநன்றி தோழியே நான் poori என்று டைப் செய்து பார்த்தேன்.அதனால் தான் கேட்டேன்.இந்த சந்தேகங்களை எதில் கேட்க வேண்டும்\nசமைத்து அசத்தலாம்-3 - பகுதி - 6\n\"அன்பு தோழிக்கு\" - உங்கள் உயிர் தோழிப்பற்றி எழுதுங்க\nகரு தங்க வேண்டும் என்றால் என்ன வேலைகள் செய்ய கூடாது\nமதுரை தோழி அனிதா சுஜி\nசிரமம் பாராமல்.... ஒரு நினைவு மலர்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.bajajfinserv.in/tamil/home-insurance", "date_download": "2021-05-06T00:17:04Z", "digest": "sha1:4JVL5XDW4YMWG34GTCUDW3I54N53XS7N", "length": 82827, "nlines": 515, "source_domain": "www.bajajfinserv.in", "title": "Englishहिंदीதமிழ்മലയാളംతెలుగుಕನ್ನಡ", "raw_content": "\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nபட்டயக் கணக்காளர் கடன் பெறுங்கள்\nரென்டல் வைப்பு கடன் பெறுங்கள்\nEMI நெட்வொர்க் பெறுங்கள் ஷாப்பிங் உதவியாளர்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nதனிநபர் கடன் விண்ணப்பி தனிநபர் கடன் ஃப்ளெக்ஸி கடன் திருமணத்திற்கான தனிநபர் கடன் பயணத்திற்கான தனிநபர் கடன் மருத்துவ அவசரத்திற்கு தனிநபர் கடன் தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வ���ங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி வீட்டு கடன் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் இ-வீட்டுக் கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nரென்டல் வைப்பு கடன் விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பத்திரங்கள் மீதான கடன்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமுதலீடு விண்ணப்பி நிலையான வைப்புத்தொகைகள் மியூச்சுவல் ஃபண்டுகள் டீமேட் கணக்கு\nகிரெடிட் கார்டுகள் விண்ணப்பி தயாரிப்பு தகவல் தொடர்புகொள்ள\nகாருக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட்ஸ் கேர்\nதொழில் கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி சொத்து மீதான தொழில் கடன் நடப்பு மூலதன கடன் இயந்திரக் கடன் பெண்களுக்கான தொழில் கடன் SME/ MSME கடன் சுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன் டேர்ம் கடன் ஸ்டார்ட்அப் தொழில் கடன்கள் சேனல் ஃபைனான்சிங் இன்வாய்ஸ் ஃபைனான்ஸ்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி அடமான கடன் சொத்துக்கான கடனின் தகுதி விமர்சனங்கள் சொத்து மீதான கல்வி கடன்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்���ேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹோம் ஃபைனான்ஸ் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபிற செக்யூர்டு கடன்கள் பங்குகள் மீதான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன்\nகாப்பீடு விண்ணப்பி மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க EMI நெட்வொர்க் கார்டு எப்படி விண்ணப்பிப்பது இன்ஸ்டா EMI கார்டு புதிய\nரென்டல் வைப்பு கடன் புதிய விண்ணப்பி\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nமருத்துவர்களுக்கான கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன் ஈட்டுறுதி காப்பீடு புதிய\nபட்டயக் கணக்காளர் கடன்கள் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகாருக்கான கடன் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்��ுதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் எப்படி விண்ணப்பிப்பது தொடர்புகொள்ள\nவீட்டு கடன் முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் விண்ணப்பி PMAY ஃப்ளெக்ஸி வீட்டு கடன் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர்\nகாப்பீடு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் மருத்துவ காப்பீடு ஆயுள் காப்பீடு மோட்டார் காப்பீடு வீட்டு காப்பீடு\nமதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் நிதித்தகுதி அறிக்கை அசெட் கேர்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள் புதிய\nபிற செக்யூர்டு கடன்கள் சொத்து மீதான கடன் அடமான கடன் தங்கக் கடன் நிலையான வைப்புத்தொகைக்கான கடன் பங்குகள் மீதான கடன்\nகார் லோன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் விண்ணப்பி புதிய தயாரிப்பு தகவல் கேள்விகள்\nவாலெட் விண்ணப்பி உடனடி கிரெடிட் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nEMI நெட்வொர்க் முன் ஒப்புதலளிக்கப்பட்ட சலுகையை சரிபார்க்க எப்படி விண்ணப்பிப்பது EMI நெட்வொர்க் கார்டு இன்ஸ்டா EMI கார்டு புதிய\nமுதலீடு நிலையான வைப்புத்தொகை மியூச்சுவல் ஃபண்டுகள் ஆன்லைன் டிரேடிங்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கல் காப்பீட்டு சலுகை\nதனிநபர் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் தனிநபர் கடன் தகுதி கால்குலேட்டர் தனிநபர் கடன் வட்டி விகிதம் ஹைப்ரிட் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் EMI கால்குலேட்டர் ஃப்ளெக்ஸி தனிநபர் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள\nமருத்துவர்களுக்கான கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய மருத்துவர்களுக்கான தனிநபர் கடன் மருத்துவர்களுக்கான தொழில் கடன் மருத்துவர்களுக்கான சொத்து கடன்\nபயன்படுத்திய வாகனத்திற்கான ஃபைனான்ஸ் காருக்கான கடன் புதிய பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் மற்றும் டாப்-அப் புதிய பயன்படுத்திய காருக்கான நிதியுதவி Hybrid Flexi Car Loan புதிய\nதங்கக் கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nதொழில் கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய தயாரிப்பு தகவல் கால்குலேட்டர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nசொத்து மீதான தொழில் கடன் தய��ரிப்பு தகவல் விண்ணப்பி\nநிலையான வைப்புத்தொகைக்கான கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசொத்து மீதான கடன் விண்ணப்பி சொத்துக்கான கடனின் தகுதி சொத்துக்கான கடன் வட்டி விகிதங்கள் சொத்துக்கான கடன் கால்குலேட்டர் அடமான கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n2 & 3 சர்க்கர வாகன கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nவீட்டு கடன் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய PMAY வீட்டுக் கடன் EMI கால்குலேட்டர் வீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர் வீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் டாப் அப் கடன் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபட்டயக் கணக்காளர் கடன்கள் விண்ணப்பி முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் புதிய பட்டயக் கணக்காளர்களுக்கான தனிநபர் கடன் பட்டயக் கணக்காளர் தொழில் கடன் பட்டய கணக்காளர்களுக்கான சொத்து மீதான கடன்\nபங்குக்கு கடன் விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகுத்தகை வாடகை தள்ளுபடி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விமர்சனங்கள்\nகிரெடிட் கார்டு முன் ஒப்புதலளிக்கப்பட்ட வழங்கலைப் பார்த்திடுங்கள் தயாரிப்பு தகவல் கிரெடிட் கார்டு தகுதி வரம்பு விண்ணப்ப நிலையை கண்காணிக்க அறிக்கையை காண்பி பில் கட்டணம் கிரெடிட் கார்டு சலுகைகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகிரெடிட் கார்டின் வகைகள் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் சாய்ஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு பிளாட்டினம் பிளஸ் சூப்பர்கார்டு பிளாட்டினம் பிளஸ் முதல் வருட இலவச சூப்பர் கார்டு வேர்ல்டு பிரைம் சூப்பர்கார்டு வேர்ல்டு பிளஸ் சூப்பர்கார்டு டாக்டர் சூப்பர்கார்டு ஷாப் ஸ்மார்ட் சூப்பர்கார்டு டிராவல் ஈசி சூப்பர்கார்டு வேல்யூ பிளஸ் சூப்பர்கார்டு CA சூப்பர்கார்டு பிளாட்டினம் லைஃப் ஈசி சூப்பர்கார்டு பிளாட்டின���் ஷாப்டெய்லி சூப்பர்கார்டு பிளாட்டினம் எட்ஜ் சூப்பர்கார்டு ஃப்ரீடம் சூப்பர்கார்டு பிளாட்டினம் ஷாப்கெயின் சூப்பர்கார்டு பிளாட்டினம் அட்வான்டேஜ் சூப்பர்கார்டு\nநிலையான வைப்பு & முதலீடுகள்\nநிலையான வைப்புத்தொகை ஆன்லைனில் முதலீடு செய்யவும் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் நிலையான வைப்புத்தொகை கால்குலேட்டர் FD வட்டி விகிதங்கள் மூத்த குடிமக்கள் FD FD தகுதி & தேவையான ஆவணங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் FD பங்குதாரர் போர்ட்டல் தேசிய ஓய்வூதிய திட்டம் PF\nFD சேவைகள் உங்கள் FDஐ புதுப்பித்துக் கொள்ளுங்கள் உங்கள் 15GH-ஐ சமர்ப்பிக்கவும் புதிய டிடிஎஸ் சான்றிதழை பதிவிறக்கவும் புதிய\nNRI FD விண்ணப்பி சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் கால்குலேட்டர்\nமியூச்சுவல் ஃபண்டுகள் இப்போதே முதலீடு செய்திடுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் அடிப்படை தகுதி வரம்பு எப்படி முதலீடு செய்வது\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும் ஹெல்த் EMI கார்டுக்கு விண்ணப்பிக்கவும் பஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த்\nஆன்லைன் டிரேடிங் டீமேட் கணக்கு டீமேட் மற்றும் வர்த்தக கணக்கிற்காக விண்ணப்பிக்கவும் டீமேட் கணக்கை எவ்வாறு திறப்பது தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கட்டணங்கள் குறைந்த புரோக்கரேஜ் டீமேட் மற்றும் வர்த்தக கணக்கு இப்போது வர்த்தகம் செய்யவும் IPO இன்ட்ராடே டிரேடிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉள்நோக்குகள் டீமேட் கணக்கு என்றால் என்ன ஆன்லைன் பகிர்வு வர்த்தகம் வர்த்தக கணக்கை எப்படி திறப்பது வர்த்தக கணக்கு vs டீமேட் கணக்கு ஆன்லைன் வர்த்தகத்தை எப்படி தொடங்குவது\nமருத்துவ காப்பீடு விண்ணப்பி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தயாரிப்பு தகவல்\nகார் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் மூன்றாம் தரப்பினர் கார் காப்பீடு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nவீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nசைல்டு பிளான் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nசேமிப்பு திட��டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஆயுள் காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபாதுகாப்புத் திட்டங்கள் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nஇரு சக்கர வாகன காப்பீடு விண்ணப்பி மூன்றாம் தரப்பினர் பைக் காப்பீடு ஆட் ஆன் கவர் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nமுதலீடு திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபணிஓய்வுத் திட்டம் விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nபயணக் காப்பீடு தயாரிப்பு தகவல்\nமருத்துவர்களுக்கான இழப்பீட்டு காப்பீடு விண்ணப்பி தயாரிப்பு தகவல்\nகாப்பீட்டு பாலிசிகள் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்\nமுன் ஒப்புதலளிக்கப்பட்ட காப்பீட்டு சலுகைகள்\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nசிறந்த விற்பனை COVID-19 பாதுகாப்பு காப்பீடு மொபைல் பாதுகாப்பு திட்டம் வாலெட் சேவை மையம் கீ பாதுகாப்பு ஐவியர் அசூர் சைக்கிள் காப்பீடு\nபுதிதாக வந்துள்ளவைகள் சைபர் பாதுகாப்பு காப்பீடு COVID-19 பாதுகாப்பு காப்பீடு கீ பாதுகாப்பு ஹேண்ட்பேக் அசூர் டான்ஸ் விபத்து காப்பீடு\nஉதவி வாலெட் சேவை மையம் விலை பாதுகாப்பு காப்பீடு பர்ஸ் கேர் மோசடி கட்டணங்களுக்கான காப்பீடு காண்க\nஉடல்நலம் COVID-19 பாதுகாப்பு காப்பீடு சாகச காப்பீடு டெங்கு காப்பீடு காண்க\nபயணம் ட்ரெக் கவர் உள்நாட்டு விடுமுறை பேக்கேஜ் புனிதப்பயண காப்பீடு காண்க\nலைஃப்ஸ்டைல் ஐவியர் அசூர் Watch Secure வாஷிங் மெஷின் காப்பீடு காண்க\nவெல்னஸ் Practo மருத்துவ திட்டங்கள் Practo மருத்துவர் திட்டம் காண்க\nதற்போதைய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் தயாரிப்பு தகவல் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபுதிய வாடிக்கையாளர்களுக்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதம் காப்பீடு விவரங்கள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவிஹெல்த் கார்ட் தயாரிப்பு தகவல்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nவாலெட் இப்போது பதிவிறக்கவும் தயாரிப்பு தகவல் விமர்சனங்கள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜர���ட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் செயலியை பதிவிறக்கம் செய்யவும்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஉங்களின் அனைத்து சலுகைகளையும் காணுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு புதிய பெறுங்கள்\nஇன்ஸ்டா EMI கார்டு புதிய பெறுங்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nசலுகைகளை ஆராயுங்கள் புதிய கூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள் நிறைவேற்றுக புதிய\nEMI லைட் சலுகை புதிய\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஏர் கன்டிஷனர்கள் Blue star கோத்ரேஜ் ஹேயர் HITACHI LG லாயிட் Onida voltas வேர்ல்பூல் O GENERAL\nலேப்டாப்கள் லெனோவா ஐபால் எச்பி Dell அசுஸ்\nதொலைக்காட்சிகள் ஹேயர் LG லாயிட் Onida சாம்சங் சோனி டிசிஎல் VU\nகேமராக்கள் நிக்கான் சோனி TAMRON\nமொபைல்கள் கூகுள் லாவா motorola ஓப்போ TECNO VIVO POORVIKA MOBILES சூப்ரீம் மொபைல்கள் B NEW MOBILES MY G DIGITAL HUB S.S. கம்யூனிகேஷன் ஹாப்பி மொபைல்ஸ் ZEBRS\nவாஷிங் மெஷின் ஹேயர் LG லாயிட் Onida வேர்ல்பூல்\nவாட்டர் ப்யூரிஃபையர்கள் A. O. SMITH LG\nகல்வி படிப்புகள் ICA ALLEN கரியர் இன்ஸ்டிடியூட் ஆகாஷ் இன்ஸ்டிடியூட்\nக��ட்சென் அப்ளையன்சஸ் எல்ஜி அல்ட்ரா HAFELE\nரெஃப்ரிஜரேட்டர் ஹேயர் HITACHI LG வேர்ல்பூல்\nலைஃப்கேர் அப்பலோ ஹாஸ்பிட்டல் ரூபி ஹால் கிளினிக் விஎல்சிசி DR. BATRA RICHFEEL நாராயணா நேத்ராலயா சுபர்பன் டையக்னாஸ்டிக்ஸ் OASIS FERTILITY SABKA DENTIST\nஃபர்னிச்சர் & டெகார் AT-HOME HOME TOWN லிப்ரா மெத்தை\nEMI நெட்வொர்க் கார்டு விண்ணப்பி இன்ஸ்டா EMI கார்டு புதிய சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் கிரெடிட் கார்டு இல்லாமல் EMI விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் தொடர்புகொள்ள ஃப்யூச்சர் குரூப் EMI கார்டு இப்போது வாங்கவும் நிறைவேற்றுக புதிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு பெறுங்கள் சிறப்பம்சங்கள் மற்றும் நன்மைகள் தகுதி அடிப்படைகள் மற்றும் ஆவணங்கள் விமர்சனங்கள் மற்றும் மதிப்பீடுகள் தொடர்புகொள்ள\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nமொபைல் பார்ட்னர்கள் சாம்சங் mi.com VIVO Realme OnePlus ஓப்போ iQOO Zebrs.com\nஎலக்ட்ரானிக்ஸ் மற்றும் உபகரணங்கள் Zebrs.com ஃப்லிப்கார்ட் அமேசான்\nஉடல்நலம் & உடற்பயிற்சி சீனியாரிட்டி Curefit\nசாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யி��் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nEMI-யில் பயன்கருவிகள் ஏர் கன்டிஷனர்கள் ஏர் கூலர்கள் ரெஃப்ரிஜரேட்டர் வாஷிங் மெஷின் இன்வெர்ட்டர்கள் / ஜெனரேட்டர்கள் பிரிண்டர்கள் வாட்டர் ப்யூரிஃபையர் ஏர் ப்யூரிஃபையர் ரூம் ஹீட்டர்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு முன் ஒப்புதல் பெற்ற சலுகைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nமின்னணு பொருட்களின் மீதான EMI டெலிவிஷன் லேப்டாப் மொபைல் போன் கேமரா டேப்லெட்கள்\nஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட வகை\nEMI-இல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்கள் மொபைல் போன்கள் லேப்டாப்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nவீடு, சமையலறை & அறைகலன்கள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில��� உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nசமையலறை சாதனங்களுக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் வீடு, சமையலறை சாதனங்கள் & அறைகலன்கள் ஃபர்னிச்சர் மாடுலார் சமையலறை மெத்தைகள் பவர் பேக்கப், இன்வர்ட்டர்கள் மற்றும் பேட்டரிகள் ஹோம் பெயிண்டிங்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nலைஃப்கேர் பல்சிறப்பு மருத்துவமனைகள் கூந்தல் மீட்பு மற்றும் அழகு அறுவைசிகிச்சை மெலிவது & அழகு சிகிச்சை பல் பராமரிப்பு கண் பராமரிப்பு ஸ்டெம்செல் வங்கி IVF மற்றும் மகப்பேறு பராமரிப்பு காதுகேட்கும் கருவி நோயறிதல் பராமரிப்பு உடல் ஆரோக்கிய சேவைகள் ஹோமியோபதி\nபங்குதாரர்கள் அப்பலோ ஹாஸ்பிட்டல் மணிப்பால் மருத்துவமனைகள் ரூபி ஹால் கிளினிக்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nஆரோக்கியம், பயணம், ஃபேஷன் மீது முன்-ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் ஆரோக்கியம், பயணம், ஃபேஷன் உடற்பயிற்சி உபகரணம் சைக்கிள்கள் உள்நாட்டு / வெளிநாட்டுப் பயணத்துக்கான ஹாலிடே பேக்கேஜ் ஷாப்பிங் உதவியாளர்\nEMI-யில் ஆண்களின் ஃபேஷன் காஷுவல்ஸ் ஃபார்மல்கள் பாரம்பரியமான ஷூக்கள் மற்றும் பல ஸ்போர்ட்ஸ்வியர் சன்கிளாஸஸ் வாட்சுகள் சிறுவர் ஆடைகள்\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nகல்விக்கு முன்னரே ஒப்புதலளிக்கப்பட்ட சலுகைகள்\nEMI-யில் பிற கார் டயர்கள் மற்றும் துணைக் கருவிகள் கல்வி மற்றும் தொழில்முறை பாடங்கள்\nஸ்மார்ட்போன்கள் முன்பணம் இல்லை 10,000-க்கும் குறைவான மொபைல்கள் 15,000-க்கும் குறைவான மொபைல்கள் 20,000-க்கும் குறைவான மொபைல்கள் 25,000-க்கும் குறைவான மொபைல்கள் 30,000-க்கும் குறைவான மொபைல்கள் புத்தம்புதிய சலுகைகள்\nலேப்டாப்கள் லேப்டாப் 25000 க்கும் குறைவாக லேப்டாப் 30000 க்கும் குறைவாக லேப்டாப் 40000 க்கும் குறைவாக i3 புராசஸர் லேப்டாப்கள் i5 புராசஸர் லேப்டாப்கள்\nடிவி எல்இடி டிவி ஸ்மார்ட் டிவி முழு HD டிவி 15000-க்கும் குறைவான விலையில் TV 20000-க்கும் குறைவான விலையில் TV 25000-க்கும் குறைவான விலையில் TV\nவாஷிங் மெஷின் ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் டாப் லோடு வாஷிங் மெஷின் ஃப்ரன்ட் லோடு வாஷிங் மெஷின்\nஹோம் அப்ளையன்சஸ் பூஜ்ஜியம் முன்பணத்தில் டிவி மற்றும் ஹோம் என்டர்டெயின்மென்ட் வாஷிங் மெஷின் ரெஃப்ரிஜரேட்டர் ஏசி வாட்டர் ப்யூரிஃபையர் மைக்ரோவேவ் ஓவன் புத்தம்புதிய சலுகைகள்\nஎங்களது அனைத்து வரம்புகளையும் பார்க்கவும்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nவிமான டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஹோட்டலை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஇரயில் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nபேருந்து டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nகேப்-ஐ இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nசுற்றுலாக்களை இதில் முன்பதிவு செய்யுங்கள் Makemytrip யாத்ரா Goibibo\nஆன்லைனில் வாங்கவும் புதிய EMI-யில் கைப்பேசிகள் EMI-யில் லேப்டாப்கள் LED TVs on EMI ACs on EMI EMI-யில் ரெஃப்ரிஜரேட்டர் EMI ல் வாஷிங் மெஷின்கள் EMI-யில் சைக்கிள்கள் EMI-யில் இசை கருவிகள் EMI-யில் மெத்தைகள் EMI-யில் உடற்பயிற்சி உபகரணங்கள் EMI-யில் ஸ்மார்ட் வாட்சுகள் EMI-யில் மாடுலர் கிச்சன்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபின்சர்வ் ஹெல்த் லிமிடெட்\nகூடுதல் EMI கட்டணமில்லாமல் பயணித்திடுங்கள்\nசெயல்படுத்துங்கள்-எங்கள் CSR முதன் முயற்சிகள்\nஇலவச CIBIL ஸ்கோரை சரிபார்க்கவும்\nவாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக செலுத்துங்கள்\nஉங்கள் பிரௌசர் விண்டோவை மூட வேண்டாம். எங்கள் தனிநபர் கடன் விண்ணப்பப் படிவத்திற்கு நாங்கள் உங்களை திருப்பிவிடுகிறோம்.\nபொருள் வாங்குவதற்கான பாதுகாப்பு காப்பீடு\nஉங்கள் வீடு உங்களின் மிக மதிப்புமிக்க உடைமை ஆகும், ஆனால் அதற்கு நீங்கள் அளிக்கும் பாதுகாப்பு போதுமானதா தீ அல்லது இயற்கை பேரழிவு ஏற்பட்டால் உங்கள் வாழ்க்கை சேமிப்புகளை நீங்கள் இழக்க நேரிடும். திருட்டு நடந்தாலும் உங்களின் மதிப்புமிக்க பொருட்களை நீங்கள் இழக்க நேரிடும். உங்கள் அடுத்த நடவடிக்கை என்ன தீ அல்லது இயற்கை பேரழிவு ஏற்பட்டால் உங்கள் வாழ்க்கை சேமிப்புகளை நீங்கள் இழக்க நேரிடும். திருட்டு நடந்தாலும் உங்களின் மதிப்புமிக்க பொருட்களை நீங்கள் இழக்க நேரிடும். உங்கள் அடுத்த நடவடிக்கை என்ன உங்களது வீட்டின் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் அமைப்பு ஆகிய இரண்டிற்கும் வீட்டு காப்பீடு பாதுகாப்பு அளிக்கிறது.\nஒரு விரிவான பாலிசி பின்வருபவைகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது\n• தீ விபத்து, வெள்ளம், பூகம்பம் மற்றும் பிற இயற்கை அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரிடர்களால் தோன்றும் இழப்புகள்\n• கொள்ளையின் போது வீட்டின் முக்கிய பொருட்களை இழப்பது\n• நகை, விலையுயர்ந்தவைகள், கலை படைப்புகள் ஆகியவற்றிற்கான காப்பீடு\n• தற்காலிக குடியிருப்பு அல்லது மாற்று குடியிருப்புக்கான கூடுதல் சலுகை\n• பூட்டு மற்றும் சாவிகளை மாற்றுதல், பொறுப்பு பாதுகாப்பு, வாடகையால் ஏற்படும் நஷ்டத்திற்கு எதிரான பாதுகாப்பு போன்ற கூடுதல் சலுகைகள்.\nமேலும் அறிவதற்கு, 0921 154 9999 எண்ணிலும் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்.\nஒரே குடை பாலிசியின் கீழ் உங்கள் வீட்டிற்கு விரிவான பாதுகாப்பு\nஃபிளாட்/அபார்ட்மெண்ட்/ பில்டிங்கிற்கு மட்டும் அல்லது உங்கள் வீட்டில் உள்ள பொருட்களுக்கு மட்டும் அல்லது இரண்டுக்கும் சேர்த்து காப்பீடு பெறுவதற்கான விருப்பத்தேர்வு\nநீங்கள் தேர்வு செய்ய, பல்வேறு பாதுகாப்பு விருப்பங்களுடன் பல்வேறு வீட்டு காப்பீட்டு திட்ட வகைகள்,\nஒரு முறை காப்பீட்டில் 5 வருடங்கள் வரைக்கும் உங்கள் வீட்டிற்கு பாதுகாப்பு அளித்திடுங்கள்\nஉங்கள் பாலிசியை கூடுதல் நன்மைகளுடன் தனிப்பயனாக்கவும்\nசாவிகள் மற்றும் பூட்டுகள் ரீப்ளேஸ்மெண்ட்\nATM வித்ட்ராயல் மோசடி பாதுகாப்பு\nசெலுத்தக்கூடிய விலையில் பிரீமியம் மற்றும் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் உடன் ஒரு குழு வீட்டு காப்பீட்டு பாலிசியை எவ்வளவு எளிதாக பெறுவது என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் . இந்தப் பக்கத்தில் உங்களுடைய விவரங்களை நிரப்பவும், அல்லது 09211 549 999-க்கு ஒரு மிஸ்டு கால் கொடுக்கவும், நாங்கள் உங்களைத் தொடர்பு கொண்டு செயல்முறைக்கு வழிகாட்டுவோம்.\nபொறுப்புத் துறப்பு - *நிபந்தனைகள் பொருந்தும். இந்த தயாரிப்பு குழு காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது, இதில் பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் முக்கிய பாலிசிதாரர் ஆகும். எங்கள் பங்குதாரர் காப்பீட்டு நிறுவனத்தால் காப்பீட்டு கவரேஜ் வழங்கப்படுகிறது. பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் ஆபத்திற்கு உத்தரவாதம் வழங்காது. IRDAI கார்ப்பரேட் ஏஜென்சி பதிவு எண் CA0101. மேலே குறிப்பிட்டுள்ள நன்மைகள் மற்றும் பிரீமியம் தொகை காப்பீடு செய்யப்பட்ட வயது, லைஃப்ஸ்டைல் பழக்கங்கள், உடல்நலம், (பொருந்தினால்) போன்ற பல்வேறு காரணிகளுக்கு உட்பட்டவை. விற்பனைக்குப் பிறகு வழங்கல், தரம், சேவையளிப்பு, பராமரிப்பு மற்றும் எந்தவொரு கோரல்களுக்கும் BFL எந்தவொரு பொறுப்பையும் ஏற்காது. இந்த தயாரிப்பு காப்பீட்டு கவரேஜை வழங்குகிறது. இந்த தயாரிப்பை வாங்குவது முற்றிலும் தன்னார்வமானது. எந்தவொரு மூன்றாம் தரப்பு தயாரிப்புகளையும் கட்டாயமாக வாங்க BFL அதன் வாடிக்கையாளர்களை கட்டாயப்படுத்தாது.”\nஇரு சக்கர வாகன காப்பீடு\nஎங்கள் செய்திமடலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்\nபஜாஜ் ஃபின்சர்வ் தனிநபர் கடன் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்\nடீமேட் மற்றும் வர்த்தக கணக்கை திறக்கவும்\nசுய தொழிலுக்கு தனிப்பட்ட கடன்\n2&3 சக்கர வாகனக் கடன்\nசொத்து மீதான கல்வி கடன்\nஇரு சக்கர வாகன காப்பீடு\nபாக்கெட் காப்பீடு & சப்ஸ்கிரிப்ஷன்கள்\nபஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட்\nபஜாஜ் அலையன்ஸ் லைஃப் இன்சூரன்ஸ்\nபஜாஜ் அலையன்ஸ் ஜென்ரல் இன்சூரன்ஸ்\nபஜாஜ் ஃபைனான்சியல் செக்யூரிட்டீஸ் லிமிடெட்\nஹெல்த் EMI நெட்வொர்க் கார்டு\nபஜாஜ் ஃபின்சர்வ் இன்சைட்ஸ் -\nவீட்டுக் கடன் தகுதி கால்குலேட்டர்\nவீட்டுக் கடன் பேலன்ஸ் டிரான்ஸ்ஃபர் கால்குலேட்டர்\nசலுகைகளும் விளம்பரங்களும் (ஆஃபர்களும் புரொமோஷனும்)\nகேலக்ஸி - பார்ட்னர் போர்ட்டல்\nபஜாஜ் ஃபின்சர்வ் டைரக்ட் லிமிடெட்\n6th ஃப்ளோர்,பஜாஜ் ஃபின்சர்வ் கார்ப்பரேட் ஆஃபிஸ், ஆஃப் புனே-அகமத்நகர் ரோடு, விமன் நகர், புனே – 411014\n© 2020 பஜாஜ் ஃபின்சர்வ் லிமிடெட்\nபஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம்:\nகார்ப்பரேட் ஐடென்டிட்டி எண் (CIN):\nIRDAI கார்ப்பரேட் ஏஜென்ஸி பதிவு எண்\nதொடருவதற்கு உங்கள் பிறந்த தேதியை தயவுசெய்து சரிபார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/5987/", "date_download": "2021-05-06T01:31:48Z", "digest": "sha1:DCBUICW7FKHZ45FQ4ORAWMDIWW6QE2TR", "length": 11347, "nlines": 56, "source_domain": "www.jananesan.com", "title": "கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல் | ஜனநேசன்", "raw_content": "\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் – தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வலியுறுத்தல்\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்குக தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரிக்கை நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா மாநில அரசை வலியுறுத்தி உள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸால் பல்வேறு நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது மட்டுமல்லாமல், பொருளாதாரமும் வரலாறு காணாத வகையில் சரிவை சந்தித்துள்ளது. உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 லட்சத்து 82 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனிடையே, ஆறுதல் தரும் விஷயமாக, கொரோனா பாதிப்பில் இருந்து, உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 47 ஆயிரமாக உயர்ந்துள்ளது.\nகொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோர முகத்தைக்காட்டி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை மகாராஷ்ராவில் பாதிப்பு 3000-ஐ தாண்டிய நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,387 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 437 ஆகவும் உயர்ந்துள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள���ல் கொரோனா ஆட்டிப்படைத்து வருகிறது.\nதமிழகத்தை பொறுத்தவரை 1,372 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், நெல்லை, கன்னியாகுமரி, கடலூர், திருவள்ளூர், சேலம், நாகை, விருதுநகர் ஆகிய 22 மாவட்டங்கள் கொரோனா தொற்று அதிகம் பாதித்த ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை கொரோனாவிற்கு 15 பேர் தமிழகத்தில் பலியாகியுள்ளனர்.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அதில் இருக்கும் காக்கும் பொருட்டு தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் சிறந்த சேவை செய்து வரும் மருத்துவர்கள், மருத்துவ துறை ஊழியர்களை தமிழ்நாடுமுஸ்லிம் லீக் சார்பில் மனதார பாராட்டுகிறோம். மருத்துவர்களின் கடுமை முயற்சியின் காரணமாக தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுட்டு தங்களது இல்லங்களுக்கு திரும்பி வருகின்றனர். அந்த வகையில் இதுவரை 365 பேர் குணம் அடைந்து இல்லங்களுக்கு திரும்பியுள்ளனர்.\nஇப்படி வீடுகளுக்கு குணமடைந்து செல்லபவர்கள் மேலும் 14 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதனால் பொருளாதாரத்தை இழந்துள்ளனர். குணமடைந்தவர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில், கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ1 லட்சம் நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும், மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சம் மற்றும் அந்த குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிகேற்ப அரசு பணி வழங்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.\nஅனைத்து அஞ்சல்துறை ஊழியர்களுக்கும் ரூ.10 லட்சம் இழப்பீடு..\nசென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் இனி காணொளி காட்சி மூலமாக மட்டுமே நடைபெறும்\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் ய���கா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/", "date_download": "2021-05-06T01:12:23Z", "digest": "sha1:7NQSIL7DJM36EFYQIQAK7YRVFM2PD27D", "length": 11922, "nlines": 66, "source_domain": "www.tamizhakam.com", "title": "Tamizhakam", "raw_content": "\n\"வாட்ட சேஞ்ச் ஓவர்.. செம்ம கும்தா..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்.\nகோலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அடுத்ததாக ‘அடங்காதே’ பட இயக்குனருடன் கூட்டணி அமைத்துள்ளார். காக்கா முட்டை படத்தில...Read More\n\"வாட்ட சேஞ்ச் ஓவர்.. செம்ம கும்தா..\" - ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள். - ஜொள்ளு விடும் ரசிகர்கள்.\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு..\" - ஜிம் ட்ரெயினர் அருகில் நாக்கை நீட்டியபடி நடிகை சமந்தா போஸ்..\nஏ மாய சேசாவே படம் மூலம் ஹீரோயினாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானவர் சமந்தா. அதன் பிறகு அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை...Read More\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய நாக்கு..\" - ஜிம் ட்ரெயினர் அருகில் நாக்கை நீட்டியபடி நடிகை சமந்தா போஸ்.. - வைரலாகும் புகைப்படம்..\nநிஜமாவே பேண்ட் போட்டு இருக்கீங்களா.. - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சி.. - சீரியல் நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்...\nதமிழ் சினிமாவில் பாக்யராஜின் வீட்ல விசேஷங்க படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரகதி. தமிழில் அடுத்தடுத்து 7 படங்களில் நடித்த பிரகதி தெலுங்க...Read More\nநிஜமாவே பேண்ட் போட்டு இருக்கீங்களா.. - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சி.. - சீரியல் நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்... - ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சி.. - சீரியல் நடிகையை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்...\nகாற்று கூட புக முடியாத அளவுக்கு கணவரை இறுக்கி அணைத்து போஸ் கொடுத்த காஜல் அகர்வால் - கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்\nதமிழ் மற்றும் த��லுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வாலுக்கு பிரபல தமிழ் நடிகர் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதாக சமீபத்திய பேட...Read More\nகாற்று கூட புக முடியாத அளவுக்கு கணவரை இறுக்கி அணைத்து போஸ் கொடுத்த காஜல் அகர்வால் - கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள் Reviewed by Tamizhakam on May 05, 2021 Rating: 5\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - நெகு நெகு தொடையை காட்டி சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை நேஹா..\nநேஹா கௌடா கல்யாண பரிசு எனும் சீரியல் மூலம் காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதன் பிறகு ரோஜா எனும் சீரியலில் ஒ...Read More\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - நெகு நெகு தொடையை காட்டி சூட்டை கிளப்பும் சீரியல் நடிகை நேஹா..\nகுடிக்கவே தண்ணி இல்ல.. - வெறும் ப்ராவில் பீர் குளியல் போடும் ஸ்ரீரெட்டி - தீயாய் பரவும் புகைப்படம்..\nதெலுங்கு திரையுலகில் முக்கிய பிரமுகர்கள் மீது புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி, தமிழ்ப் பிரபலங்கள் குறித்து கருத்து ப...Read More\nகுடிக்கவே தண்ணி இல்ல.. - வெறும் ப்ராவில் பீர் குளியல் போடும் ஸ்ரீரெட்டி - தீயாய் பரவும் புகைப்படம்..\n\"போட்றா வெடிய....\" - இணையத்தில் கசிந்த Suriya39 படத்தின் கெட்டப் - மீம்களை பறக்கவிடும் ரசிகர்கள்..\nஇயக்குனர் ஹரி, சூர்யா கூட்டணி மீண்டும் ஆறாவது முறையாக இணையும், சூர்யாவின் 39வது படம் 'அருவா' என கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி அதிகாரப்...Read More\n\"போட்றா வெடிய....\" - இணையத்தில் கசிந்த Suriya39 படத்தின் கெட்டப் - மீம்களை பறக்கவிடும் ரசிகர்கள்..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பால��ுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n\"ரியல் குயின்..\" - ஓவியாவின் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வர்ணிக்கும் சக நடிகை..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/pope-francis/mass-casa-santa-marta/2020-03/pope-mass-pray-people-difficulty.html", "date_download": "2021-05-06T01:47:56Z", "digest": "sha1:QAP2IJ3D6KVIP7LORPMRE44CT3OQAVXR", "length": 15779, "nlines": 236, "source_domain": "www.vaticannews.va", "title": "இன்னலிலுள்ள மக்களுக்காகச் செபிப்பவர்களுக்கு நன்றி - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (23/04/2021 16:49)\nசாந்தா மார்த்தா சிற்றாலய திருப்பலியின்போது - 270320 (Vatican Media)\nஇன்னலிலுள்ள மக்களுக்காகச் செபிப்பவர்களுக்கு நன்றி\nநோயாளிகள், வயது முதிர்ந்தோர், மற்றும், வாழ்வில் அத்தியாவசியத் தேவைகள் ஏதுமின்றி துன்புறும் குடும்பங்கள் மீது அக்கறையாய் இருக்கும் அனைவருக்கும் நன்றி\nமேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்\nநோயாளிகள், வயது முதிர்ந்தோர், மற்றும், வாழ்வில் அத்தியாவசியத் தேவைகள் ஏதுமின்றி துன்புறும் குடும்பங்கள் மீது அக்கறையாய் இருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக, மார்ச் 27, இவ்வெள்ளி காலை திருப்பலியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.\nமார்ச் 27, இவ்வெள்ளி உரோம் நேரம் காலை ஏழு மணிக்கு, அதாவது இந்திய நேரம் முற்பகல் 11.30 மண��க்கு, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியத் திருத்தந்தை, குடும்பத்தை நடத்திச் செல்ல போதுமான பொருள்கள் இல்லாதவர்கள், தனிமையில் வாடும் வயது முதிர்ந்தோர், மருத்துவமனைகளிலுள்ள நோயாளிகள் போன்றோர் மீது மிகுந்த அக்கறை காட்டும் எல்லாருக்காகவும் நன்றி சொல்கிறேன் என்று திருப்பலியைத் தொடங்கினார்.\nஇவர்கள் மற்றவர்களுக்காகச் செபிக்கின்றனர், அச்செபம் ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யும், இது ஒரு நல்ல அடையாளம், விசுவாசிகளின் இதயங்களில் இத்தகைய உணர்வுகளைத் தூண்டும் ஆண்டவருக்கு நன்றி சொல்வோம் என்றும், இத்திருப்பலியின் துவக்கத்தில் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇயேசுவுக்கு எதிரான தீயவர்களின் சினம்\nஇயேசுவுக்கு நிகழப்போவது பற்றி, ஏறத்தாழ ஒரு செய்தி அறிக்கை போல அமைந்துள்ள, சாலமோன் ஞானம் நூலிலிருந்து வாசிக்கப்பட்ட இத்திருப்பலியின் முதல் வாசகத்தின் (சா.ஞா.2:1a,12-22) கருத்தை, மறையுரையில் விளக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nபிற்காலத்தில் நிகழப்போவது பற்றி முன்னறிவிக்கும், ஏறத்தாழ ஒரு வரலாற்று குறிப்பாக இந்த முதல் வாசகம் உள்ளது என்றும், இயேசு, கொடியவர்களின் தீய வாழ்வுப் பாதையை அவர்களுக்கு உணர்த்தியதால், அவர்கள், அவருக்குத் தொடர்ந்து துன்பம் கொடுத்து வந்தனர் என்றும் கூறியத் திருத்தந்தை, அதனால் அவர்கள், இயேசுவை, வசைமொழி கூறியும் துன்புறுத்தியும் பரிசோதிக்கத் திட்டம் தீட்டினர், இறுதியில் அவரை வெட்கத்துக்குரிய மரணத்திற்குத் தீர்ப்பிட்டனர் என்று கூறினார்.\nஇந்தக் கொடியவர்கள் இயேசுவை வெறுத்தது சாதாரணமானது அல்ல, அது, சாத்தானால் தூண்டப்பட்ட இரக்கமற்ற கோபவெறி போன்றது என்றும், சாத்தான் யோபுவிடமும் இவ்வாறே முயற்சித்தது, அவரைக் கடவுளிடமிருந்து பிரிப்பதற்கும், கடவுளின் வேலையை அழிக்கவும் முயற்சி செய்தது என்றும், திருத்தந்தை கூறினார்.\nமற்றவரை அழிப்பதற்கு எடுக்கும் கோபவெறியுடன்கூடிய உறுதிப்பாடு, சாத்தானிடமிருந்து வருவதாகும் என்றும், இதை, சாத்தான் இயேசுவை எவ்வாறு சோதித்ததில் என்பதில் மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவதிலும் காண முடிகின்றது என்றும், கிறிஸ்தவர்களைக் கடவுளிடமிருந்து பிரிப்பதற்கு சாத்தான் மிகவும் உலகப்போக்கான வழிகளைக் கையாள்கிற��ு என்றும், இதுவே பேய்த்தனமான காழ்ப்புணர்வு என்றும், திருத்தந்தை மறையுரையில் கூறினார்.\nகடுஞ்சின உணர்வின் முன் அமைதி\nஇத்தகைய மூர்க்கத்தனமான கோபவெறிச் சூழலுக்கு நாம் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்ற கேள்வியை எழுப்பிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரையாடலை மேற்கொள்வது அல்லது அமைதியாக இருந்து விடுவது, இந்த இரண்டு வழிகளே சரியானவை என்று கூறினார்.\nஇச்சூழல்களில் இயேசு இவற்றையே செய்தார் என நற்செய்திகளில் காண்கிறோம், இயேசு வெளிப்படையாய் பேசியதையும், வார்த்தைகள் எந்த நன்மையையும் கொணராது என்ற நிலையில் அவர் மௌனம் காத்தார் என்பதையுமே நாம் பார்க்கிறோம், வெஞ்சினத்தின்முன் இயேசு மௌனம் காத்தார், மௌனத்தில், அவர் தன் பாடுகளை எதிர்கொண்டார் என்றார், திருத்தந்தை,\nபுறங்கூறுதல், மற்றவர் பற்றி பின்னால் பேசுதல் போன்ற சமுதாய நச்சரிப்புக்களை நாம் ஒவ்வொரு நாளும் எதிர்கொள்கிறோம், இவை சித்ரவதைகள் போன்று வலிமையானவை அல்ல, ஆயினும், இதுவும் ஒருவிதமான கடுஞ்சினம், ஏனெனில் இது மற்றவரை அழிக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, இத்தகைய சிறிய கடுஞ்சின செயல்களின் முன் மௌனம் காப்பதே சிறந்தது என்று திருத்தந்தை கூறினார்.\nதீய ஆவிக்கு எதிராகப் போராடுவதற்கு ஆண்டவரிடம் மன்றாடுவோம், உரையாடல் தேவைப்படும்போது உரையாடுவோம், ஆனால், கடுங்கோபத்தின்முன், மற்றவரைப் பேச அனுமதிக்கவும், நாம் மௌனமாக இருக்கவும் தேவையான துணிவை ஆண்டவரிடம் கேட்போம் என்று மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇத்திருப்பலியின் இறுதியில் திருநற்கருணை ஆசீரையும் திருத்தந்தை வழங்கினார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1210669", "date_download": "2021-05-06T01:15:56Z", "digest": "sha1:HIT7M743M44DC2ZSUIBAYANJJDGZ733L", "length": 6633, "nlines": 112, "source_domain": "athavannews.com", "title": "இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன – Athavan News", "raw_content": "\nஇரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் அனைத்தும் இன்று திறக்கப்பட்டன\nசிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து இலங்கையிலுள்ள அனைத்து அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று (திங்கட்கிழமை) மீளவும் திறக்கப்பட்டுள்ளன.\nசுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான முன்னைய சுற்றறிக்கைக்கு அமைய அனைத்து பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இன்று மேற்கொள்ளப்பட உள்ளன.\nகடந்த மார்ச் மாதம் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார நடைமுறைகளையே பின்பற்றுமாறு கல்வியமைச்சு அறிவிப்பு விடுத்துள்ளது .\nஇதேவேளை மேற்கு மாகாணத்திலும் முன்பள்ளிகள் மற்றும் தனியார் பாடசாலைகளும் இன்று முதல் மீண்டும் திறக்கப்படுகின்றது.\nஅதேபோன்று பல்கலைக்கழகங்களை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் துணை வேந்தர்கள் அனைவருடன் கலந்துரையாடல் ஒன்றினை இன்று நடத்தவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார்.\nமேலும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி எவ்வாறு பல்கலைக்கழகங்களை திறப்பது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nCategory: இலங்கை முக்கிய செய்திகள்\nTags: இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைசிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nஇலங்கையில் முதன்முதலாக கொரோனா தொற்றினால் கர்ப்பிணித் தாயின் மரணம் பதிவு\nவெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 42 பேருக்குக் கொரோனா தொற்று\nஆசிரியர் பயிற்சிக் கலாசாலை இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு\nஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்களுக்கு வழங்கும் திட்டம் நாளை ஆரம்பம்\nஅமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - 3 பேர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T02:05:04Z", "digest": "sha1:E2KFB4LKNATXZKH55W2WTVG6IWUJIQA7", "length": 8303, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "இணையப் புகழ்மண்டபம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇணையப் புகழ்மண்படம் (Internet Hall of Fame) என்பது 2012 ஆம் ஆண்டு இணையக் கழகம் நிறுவிய ஒர�� வாழ்நாள் சாதனை விருது ஆகும். இவ்விருது இணையத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்குப் பெரும் பங்காற்றியோரைச் சிறப்பிக்கும் நோக்கில் வழங்கப்படுகிறது. வின்டு செர்ப்பு, திம் பேர்னேர்சு-லீ, இரிச்சர்டு சிட்டால்மேன், இலினசு தோர்வால்டுசு முதலியோர் இதன் தொடக்க உறுப்பினர்களுள் சிலர்.\n2012ஆம் ஆண்டு, இணையக் கழகத்தின் இருபதாம் ஆண்டு நிறைவை ஒட்டி, \"உலகளாவிய இணையத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்துக்காகப் பங்களித்த தொலைநோக்காளர்கள், தலைவர்கள், புகழ்பெற்றவர்களைப் பொதுவில் சிறப்பிக்கும் பொருட்டு\" இணையப் புகழ்மண்டபத்தை உருவாக்கினார்கள்.[1]\nஇவ்விருதை இன்னாருக்கு அளிக்கலாம் என்ற முன்மொழிவுகளை முறையான விண்ணப்பங்கள் மூலம் எவரும் தரலாம். இவர்களில் யார் தெரிவு பெறுவார்கள் என்ற இறுதி முடிவுக்கு இணையப் புகழ்மண்டபத்தின் ஆலோசனைக் குழு பொறுப்பெடுக்கும்.[1] இந்த ஆலோசனைக் குழுவில் இணையத் தொழில் துறையில் நன்கு அறியப்பெற்ற தொழில்வல்லுநர்கள் இடம்பெறுகிறார்கள்.[2]\nஏப்பிரல் 23, 2012 அன்று சுவிட்சர்லாந்தின் செனீவாவில் இணையக் கழகம் நடத்திய மாநாட்டில் 33 தொடக்க உறுப்பினர்கள் புகழ்மண்டபத்தில் இடம்பெற்றனர்.[3][4][4]\n2014 இல் 24 பேர் இப்புகழ்மண்படத்தில் இடம்பெற்றனர். இவர்களின் பெயர்கள் ஆங்காங்கில் நடைபெற்ற நிகழ்வில் அறிவிக்கப்பட்டன. [4]\nஇணையப் புகழ்மண்படம், அலுவல் வலைத்தளம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 பெப்ரவரி 2017, 04:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.adskhan.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2021-05-06T01:27:30Z", "digest": "sha1:IEPJDUHBPIDKIASDK5HUGNQ2YZWBXWIU", "length": 17384, "nlines": 231, "source_domain": "tamil.adskhan.com", "title": "கிழக்கு வாசல் அம்சத்துடன் அழகிய தனி வீடு (கோயம்புத்தூர்) - வீடு Ads-Khan Tamil Classifieds", "raw_content": "\nவிவசாய நிலம் வாங்க விற்க\t3\nஉணவு பொருட்கள் உணவு தயாரிப்பு 1\nஉங்கள் கடவுச்சொல்லை இரண்டு முறை டைப் செய்யவும்\nகிழக்கு வாசல் அம்சத்துடன் அழகிய தனி வீடு (கோயம்புத்தூர்)\n���ிழக்கு வாசல் அம்சத்துடன் அழகிய தனி வீடு (கோயம்புத்தூர்)\nகிழக்கு வாசல் அம்சத்துடன் அழகிய தனி வீடு பட்டணம் பஸ்ஸ்டாண்ட் அருகில் 1300sqft இல் கிழக்கு வாசலுடன் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புடன், சமையலறை,இரண்டு பெட் ரூம்கள் அட்டாச் பாத்ரூம்கள், மிகப்பெரிய ஹால்,வீட்டின் வெளிப்புறத்தில் ஒரு பாத்ரூம் மற்றும் கார் பார்க்கிங்,\nதனி காம்பௌண்ட், போர் மற்றும் நல்லதண்ணி வசதியுடன் தரமான மெட்டீரியல்களை கொண்டு\nதிறன் மிகுந்த பொறியாளரின் மேற்பார்வையில் நன்முறையில் கட்டமைந்துள்ள அழகிய தனி வீடு விற்பனைக்கு தயாராக உள்ளது.\nவீட்டின் அருகில் cbse உயர்நிலை பள்ளி, வங்கிகள், பெட்ரோல் பங்க், பஸ்ஸ்டாண்ட், மருத்துவமனை, ஹோட்டல்கள்,மளிகை கடைகள், எலக்ட்ரிகல் ஹார்டுவேர் கடைகள் அனைத்தும் உள்ளன.\nவீட்டின் அருகில் உள்ள அனைவரும் நல்ல குடும்பங்களாகவும், எளிதில் பழக்கக்கூடியவர்களாகவும், மரியாதை தெரிந்தவர்களாகவும்,\nரூ இரண்டு இலட்சத்தில் வீடு/வீட்டுமனைகள் வங்கிக்கடன் வசதி\nரூ இரண்டு இலட்சத்தில் வீடு/வீட்டுமனைகள் வங்கிக்கடன் வசதி என் நிலம் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் பெருமையுடன் வழங்கும் ஸ்ரீ கன்னிகா நகர்... 90% வங்கிக்கடன் வசதி கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் காரமடை, கோட்டைப்பிரிவு ஒன்னிபாளையத்தில் எளிய தவணை முறையில்...… கோயம்பத்தூர்\nசிமின்ட் சீட் வீடு விற்பனை\nசிமின்ட் சீட் வீடு விற்பனை 5 சென்ட் இடம் 900 ச அடி வீடு 5 சென்ட் இடம் 900 ச அடி வீடு ஒரே விலை பன்னீர் மடை CBE - 17 வாடிக்கையாளர் அழைக்கவும் \nமுந்தைய அடுத்து ஸ்லைடுஷோ பதிவிறக்கம்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\n இனைந்து இருக்க லைக் செய்யவும் நன்றி\nசென்னை அருகே காஞ்சிபுரத்தில் 9 லட்சத்தில் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nதமிழ்நாட்டின் பொள்ளாச்சி பல்லடம் அருகே 4 ஏக்கர் விவசாய நிலம் விற்பனைக்கு உள்ளது\nசென்னைக்கு மிக அருகில் ஒருங்கிணைந்த பண்ணை நிலம்\nகிழக்கு வாசல் அம்சத்துடன் அழகிய தனி வீடு (கோயம்புத்தூர்)\nதிருச்சியில் பண்ணை நிலம் விற்பனைக்கு.\nதஞ்சாவூர் மாவட்டம், ஓரத்தானாடு தாலுகாவில் 2 ஏக்கர் விவசாய நிலம் விற்பனை\nஓமலூரில் இருந்து 1.கிலோமீட்டர் நிலம் விற்பனைக்கு\nதமிழ்நாடு முழுவதும் இடம் வாங்க விற்க அணுகவும் சிவநேசன்\nதூத்துக்குடி & திருநெல்வேலி மாவட்டத்தில் தரிசு நிலம் தேவை\nசந்திரகாந்தி நகரில் தனி வீடு\nதோட்டம் விற்பனைக்கு 5 ஏக்கர் தோட்டம் விற்பனைக்கு தனிக் கிணறு பிரீ இபி சர்வீஸ் 100 தென்னை மரம்\nஈரோடு சிவகிரி அருகே தோட்டம் விற்பனைக்கு\nP.N. புதூர் முல்லை நகரில் அழகிய வீட்டுமனை விற்பனைக்கு\nதெற்கு பார்த்த மனை ரிங்க ரோட்டுக்கு மிக அருகில் பெரிய சடையம்பாளையம்\nபெருந்துறை ஆர்எஸ் ரோட்டில் 36 சென்ட் வீட்டு இடம் விற்பனைக்கு\ncomplex கட்ட சிறந்த இடம் விற்பனைக்கு\nநாட்டு சர்க்கரை புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் காக்கும்,\nதமிழில் விளம்பரம் முற்றிலும் இலவசமே | Post free Ads in Tamil\nவீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம்\nஆன்லைனில் விளம்பரம் செய்யவதன் பலன்கள்\nவீட்டுக்கடன் தவணை காலம் வ வங்கிகள் அளிக்கும் கால அவகாசம்\nமண்ணின் தன்மையை நிர்ணயிக்கும் நிலத்தடி நீர்\nஉங்களுக்கு தேவையான விளம்பரங்களை உடனடியாக இ மெயில் மூலம் பெற உறுப்பினர் ஆகுங்கள்\nபிரிவுகள் வேலை வாய்ப்புகள் படிப்புக்கேற்ற வேலை வேலை வேண்டும் ரியல் எஸ்டேட் வணிகம் வீடு விற்பனை நிலம் விற்பனை விவசாய நிலம் வாங்க விற்க அடுக்கு மாடி குடியிருப்பு வீடு ரூம் வாடகைக்கு சிறு தொழில் முகவர்கள் தேவை உணவு பொருட்கள் உணவு தயாரிப்பு கடன் உதவி தொழில் பயிற்சி மொழி பங்கு சந்தை ஜோதிடம் வாஸ்து மருத்துவம் கார் விற்பனை இன்டர்நெட் புத்தகம் விற்பனை பொருட்கள் விற்பனை யோகாசனம் பயிற்சி\nஇடம் சென்னை கோயம்பத்தூர் ஊவா கனடா ஊட்டி இலங்கை கள்வியன்காட்டு யாழ்ப்பாணம் புதுச்சேரி சபரகமுவ தென் மாகாணம் கடலூர் மத்திய மாகாணம் மேல் மாகாணம் தர்மபுரி வட மத்திய மாகாணம் திண்டுக்கல் ஈரோடு காஞ்சிபுரம் கன்னியாகுமரி கரூர் கிருஷ்ணகிரி மதுரை நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி பெரம்பலூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் சேலம் தஞ்சாவூர் திருவள்ளூர் திருவாரூர் திருச்சி தூத்துக்குடி திருநெல்வேலி திருப்பூர் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம்\nசற்றுமுன் பயனர்கள் தேடிய விளம்பரங்கள்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n1 விளம்பரங்கள் - See All\nகடைசியாக உட்சென்றது : 2021-03-27 17:46:39\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nநம்ம யூ டூப் சேனலில் இணைந்திடுங்கள்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nவீடு மனை விவசாய நிலம் வாங்க விற்க நம்ம யூடுப் சேனல்\nPrivacy Policy | [சட்ட பூர்வ எச்சரிக்கை ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/65-years-old-man-with-coronavirus-symptoms-dies-in-kanyakumari.html", "date_download": "2021-05-06T00:52:01Z", "digest": "sha1:TWSEIIRN7QXLI5M5XQLGXHTTBNKZ3VYG", "length": 10462, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "65 years old man with Coronavirus symptoms, dies in Kanyakumari | Tamil Nadu News", "raw_content": "\n'டெஸ்ட் ரிப்போர்ட் இன்னும் வரல'... 'கொரோனா வார்டில் இருந்தவருக்கு நேர்ந்த சோகம்'... அதிர்ச்சி சம்பவம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபரிசோதனை அறிக்கை வராத நிலையில், கொரோனா வைரஸ் சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காகத் தமிழக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கு ஏற்றார் போல் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரசால் 38 பேர் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில், மூன்றாவதாக ஒருவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 66 வயது முதியவரான இவர், ராஜாக்கமங்கலம் துறை கிராமத்தைச் சேர்ந்தவர். கேரளாவில் மீன் பிடி தொழில் செய்துவரும் இவர், அங்கிருந்து வந்ததிலிருந்து காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.\nஇதையடுத்து கன்னியாகுமரி அரசு மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். இதற்கிடையே அவருக்கு இன்னும் கொரோனா தொற்று உறுதி செய்யப்படவில்லை. அவரின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வந்த பின்பு தான் முதியவரின் இறப்பிற்கான காரணம் தெரியவரும்.\n‘கொரோனா பாதிப்பால்’... ‘மருத்துவ நுழைவுத் தேர்வும் (NEET) ஒத்திவைப்பு’... 'மத்திய அரசு அறிவிப்பு'\n'தமிழகத்தில்' கொரோனா தற்போது...'எந்த' கட்டத்தில் உ��்ளது\nVideo: நாலு நாளா 'சாப்டல' ரொம்ப பசிக்குது...'100-க்கு' போன் செய்த இளைஞர்கள்... 'கலங்க' வைத்த சம்பவம்\n‘4 மடங்காக அதிகரித்த இறப்பு’... ‘விமான நிலையத்தை மார்ச்சுவரி ஆக்குறோம்’... ‘இங்கிலாந்தை துரத்தும் துயரம்’\n'வதந்தி' பரப்பினால் 'கடும்' நடவடிக்கை... 'வெளிநாட்டு' பயணங்களை 'மறைக்கக் கூடாது..'. அமைச்சர் 'ஆர்.பி. உதயகுமார்' எச்சரிக்கை...\nகடைசில 'அவங்களும்' ஒரேயடியா 'சீனா' பக்கம் சாஞ்சுட்டாங்க... அதிரவைத்த 'அமெரிக்க' அதிபர்... என்ன காரணம்\n‘முதியவர்கள் இருவர் உள்பட’... ‘3 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ்’... 'தமிழகத்தில் 38 ஆக அதிகரிப்பு'\n“உணவு டெலிவரி, காய்கறி கடைகள், பெட்ரோல் பங்க்’ முதலிய சேவைகள் இந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இருக்கும்”.. முதல்வர் அறிவிப்பின் முழு விபரங்கள் உள்ளே\n'குழந்தைகள் ஏன் கொரோனா பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்'... 'குட்டீஸ்களுக்கு கொரோனாவை புரியவைப்பது எப்படி'... 'குட்டீஸ்களுக்கு கொரோனாவை புரியவைப்பது எப்படி'... இந்த வீடியோவ அவசியம் காட்டுங்க\n'10 மாதக்' குழந்தைக்கு 'கொரோனா' தொற்று... தனிமைப்படுத்தப்பட்டு 'சிகிச்சை'... 'பதற்றத்தில்' குடும்பத்தினர்...\n‘பரஸ்பர குற்றச்சாட்டு சர்ச்சைக்கு இடையில்’... ‘சீன அதிபருடன், அமெரிக்க அதிபர் திடீர் ஆலோசனை’... வெளியான புதிய தகவல்\n'போலீசார்' கையில் 'லத்தி' எடுக்க 'தடை...' 'பொதுமக்களை அடிக்கவோ, மிரட்டவோ, பயமுறுத்தவோ கூடாது...' 'முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்' ...\n'135 கி.மீ.,' உணவின்றி நடந்தே சென்ற 'கூலித் தொழிலாளி...' 'ஊரடங்கு' உத்தரவு காரணமாக.... 'போக்குவரத்து' முடக்கப்பட்டதால் 'நேர்ந்த பரிதாபம்'...\n‘கொரோனாவை’ குணப்படுத்தும்... வதந்தியை ‘நம்பி’ செய்த காரியத்தால்... ‘300 பேருக்கு’ நிகழ்ந்த துயரம்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...\n'கொரோனா வைரஸை கண்டுபிடிக்க... நாய்களுக்கு சிறப்பு பயிற்சி'... ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்\nWATCH VIDEO: ‘கொரோனா வைரஸ் பாதித்தவரின் நுரையீரல் எப்படி இருக்கும்’... ‘வெர்ச்சுவல் ரியாலிட்டி டெக்னாலஜியால்’... ‘மருத்துவர் வெளியிட்ட வீடியோ’\n'புகை' பிடிப்பவர்களுக்கு கொரோனா வந்தா... உலக 'சுகாதார' அமைப்பு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2014/01/", "date_download": "2021-05-06T00:58:22Z", "digest": "sha1:RBZF6XGPXUNQVEPTHVR42Z2ZG2L24LWM", "length": 60865, "nlines": 314, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஜனவரி 2014", "raw_content": "வெள்ளி, 31 ஜனவரி, 2014\nஃப்ரூட் சாலட் – 78 – சாதனை – பெப்சி – வாசகர் கூடம் – அடையாளம்\nவினோத் குமார் சிங் – பீஹார் மாநிலத்தில் உள்ள சிவான் மாவட்டத்தில் பாராசிக்வாரா எனும் கிராமத்தினைச் சேர்ந்த 33 வயது இளைஞர். பீஹார் மாநில அரசில் வேலை பார்க்கும் இவர் ஒவ்வொரு வார இறுதியிலும், நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவதற்காக தனது ஊரிலிருந்து கொல்கத்தா செல்வார். தனது ஊரில் நீச்சல் பயிற்சிக்கு போதிய வசதி இல்லை என்பதால் வாராவாரம் இப்படி பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.\nதேசிய அளவில் பல நீச்சல் போட்டிகளில் வென்றுள்ள இவர், உலகளவிலும் சில போட்டிகளில் பங்குபெற்ற சிறப்பான தகுதிகளை அடைந்துள்ளார். இவரது நீச்சல் திறமையின் காரணமாகவே இவருக்கு பீஹார் மாநில அரசில் வேலை கிடைத்தது என்பதையும் இங்கே சொல்ல வேண்டும். இப்போது இவர் நீச்சலில் இன்னும் ஒரு மகத்தான சாதனை படைக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் களத்தில் இறங்கியிருக்கிறார்.\n புகழ் பெற்ற English Channel ஐ நீந்திக் கடக்கும் சாதனை, அதுவும் எப்படி, தனது கண்களை கட்டிக் கொண்டு, கால்களை இரண்டையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு நீந்திக் கடக்கும் சாதனை செய்ய முயற்சி செய்ய இருக்கிறார். நீச்சலில் ஒரு வகையான Butterfly Stroke இவருக்கு மிகவும் சுலபமாகவும், இயற்கையாகவும் வருகிறது என்கிறார் இவரது பயிற்சியாளர்.\nகொல்கத்தாவில் பள்ளி ஆசிரியராக இருக்கும் இவரது தந்தை இவருக்கு நல்ல படிப்பினைக் கொடுத்திருக்கிறார். பன்னிரெண்டாம் வகுப்பு வரை கொல்கத்தாவிலே படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்ற இவர் மேல்படிப்புக்காக பீஹார் வந்தாராம். ஆனாலும், படிப்பினை விட நீச்சலில் இருந்த ஆர்வம் காரணமாக தொடர்ந்து அதில் ஈடுபட்ட அவருக்கு அந்த நீச்சல் காரணமாகவே வேலையும் கிடைத்திருக்கிறது.\nஏற்கனவே இந்த English Channel-ஐ குற்றாலீஸ்வரன் போன்றவர்கள் கடந்திருக்கிறார்கள். இவரை மட்டும் இங்கே சிறப்பாகக் குறிப்பிடுவதற்கு ஒரு காரணம் உண்டு – பிறவியிலேயே இவருக்கு இரண்டு கைகளும் கிடையாது. தனது குறையை பெரியதாக எடுத்துக் கொள்ளாது, வாழ்க்கையில் சிறப்பான செயலை செய்ய நினைக்கும் வினோத் குமார் சிங் அவர்களை வாழ்த்துவோம். அவரது முயற்சி வெற்றி அடைய உங்கள் சார்பில் எனது வாழ்த்துகளும்\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nஒரு பறவை மரத்தி��் கிளையில் அமரும்போது அது எந்த நேரத்திலும் முறிந்து விடும் என்ற பயத்துடன் அமர்வதில்லை. ஏன் என்றால் பறவை நம்புவது அந்த கிளையை அல்ல, தனது சிறகுகளை.\nநண்பர்கள் இல்லாத வாழ்க்கை பூக்கள் இல்லாத பூந்தோட்டம் போன்றது. ஆனால் என்னிடம் பல சிறப்பான மலர்கள் கொண்ட அழகான பூந்தோட்டம் இருக்கிறது. அப்படி ஒரு சிறப்பான பூ ஒன்று இப்போது இந்த குறுஞ்செய்தியை வாசித்துக் கொண்டிருக்கிறது\nமீண்டும் நான் துளிர்ப்பது எப்போது\nபெப்சியும் கோகோ கோலாவும் போட்டிப் போட்டுக்கொண்டு பல விளம்பரங்களைச் செய்வதுண்டு. அப்படி ஒரு பெப்சி விளம்பரம் இன்றைய ரசித்த காணொளியாக உங்கள் பார்வைக்கு......\n”வாசகர் கூடம் – புத்தகம் சரணம் கச்சாமி” என்ற தலைப்பில் நம்ம பதிவுலக வாத்யார் கணேஷ், அவரது சீடர்களான திடம் கொண்டு போராடும் சீனு, நஸ்ரியா புகழ் பரப்பும் கோவை ஆவி, வேலையில் சேர்ந்து விட்டாலும் இன்னமும் பள்ளி மாணவனாகவே நினைக்கும் ஸ்.பை. சரவணன், அலைகளை கரை சேர விட மறுக்கும் அரசன் மற்றும் கனவுகளை மெய்யாக்க நினைக்கும் ரூபக் ராம் ஆகியோருடன் சேர்ந்து புதியதாக ஒரு தளம் ஆரம்பித்து இருக்கிறார்கள். அவர்கள் ” படித்த புத்தகங்களில் ரசித்த விஷயங்கள் பற்றிப் பகிர்வதற்கும், எழுத்தாளர்கள், படைப்புகள் பற்றிய கட்டுரைகள் பகிர்வதற்கும், நூல் அறிமுகம் / விமர்சனம் செய்வதற்கும் என்று புத்தகங்களுக்காக தனியான தளம்” துவங்கியிருப்பதாக சொல்கிறார்கள்.\nமுதல் பதிவாக ”பரபரப்பின் பெயர் துளசிதளம்” என்ற தலைப்பில் பிரபல எழுத்தாளர் எண்டமூரி வீரேந்திரநாத்தின் துளசிதளம் கதை பற்றி எழுதி இருக்கிறார்கள். சிறப்பான இவர்களது சேவை தொடர நீங்களும் ஆதரவு தரலாமே\n- கிருட்டினம்மாள். [சுஜாதா அவர்களின் கற்றதும் பெற்றதும் தொகுப்பிலிருந்து\nஎன்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை…\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:30:00 முற்பகல் 46 கருத்துக்கள்\nவியாழன், 30 ஜனவரி, 2014\nஅதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டுவாள்......\nஉங்களுக்கு ஜாதகம், எண் ஜோதிடம் போன்றவற்றில் நம்பிக்கை உண்டா எனக்கு கிடையாது அதற்காக அதில் நம்பிக்கை உள்ளவர்களை பழிப்பதும் கிடையாது. ”அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது பார்க்கிறார்கள், நமக்குப் பிடிக்கவில்லை, பார்க்கவேண்டாம்” என்ற எண்ணம் தான். ஆனால் பல சமயங்களில் இந்த அதிர்ஷ்ட எண்கள், ஜோதிடம் போன்றவை நம் மீது திணிக்கப்படுவதுண்டு.\nஇப்படி அதிர்ஷ்ட எண்கள் பற்றிய விஷயம் தான் இன்றைய பதிவு. சில வருடங்களுக்கு முன்னர் நான் ஏர்டெல் அலைபேசி எண்ணை புதிதாக வாங்குவதற்கு கடைக்குச் சென்றேன். புதிய எண் வேண்டும் எனக் கேட்டபோது நான்கைந்து எண்களை எடுத்துக் கொடுத்து எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் எனச் சொல்ல, 4566 என முடியும் ஒரு எண்ணை எடுத்துக் கொண்டேன் – கொஞ்சம் சுலபமாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்பதால்\nஎடுத்துக் கொடுத்தவுடன் அந்த கடைக்காரர் சொன்னது – “கடைசி நாலு நம்பர் கூட்டுனா 3 வருது. நல்ல ராசியான எண் உங்களுக்கு நல்ல செட் ஆகும் உங்களுக்கு நல்ல செட் ஆகும்” என்றார். ”அடடா, சாதாரணமா எடுத்தா, இப்படி சொல்றாரே, வேற நம்பர் எடுக்கலாமா” என்றார். ”அடடா, சாதாரணமா எடுத்தா, இப்படி சொல்றாரே, வேற நம்பர் எடுக்கலாமா” என நினைத்தேன். பிறகு சரி இருக்கட்டும் என விட்டு விட்டேன். எல்லா நண்பர்களுக்கும் இந்த எண் கொடுத்தாயிற்று, உறவினர்களுக்கும் கொடுத்து நல்லபடியாகத் தான் போய்க் கொண்டிருந்தது.\nஒன்றிரண்டு வருடங்களுக்குப் பிறகு ஆரம்பித்தது தொல்லைகள் மாலை, இரவு என பார்க்காது பல சமயங்களில் அலைபேசி அடிக்கும் – தெரியாத எண்ணாக இருந்தால் பொதுவாக எடுப்பதில்லை – இருந்தாலும் சில சமயங்களில் எடுக்க வேண்டியிருப்பதால் எடுத்தால், எதிர் முனையிலிருந்து ஒரு குரல் – “சாயங்காலத்திலேருந்து கேபிள் வேலை செய்யலை, சீக்கிரமா வந்து கொஞ்சம் சரி பண்ணுங்க மாலை, இரவு என பார்க்காது பல சமயங்களில் அலைபேசி அடிக்கும் – தெரியாத எண்ணாக இருந்தால் பொதுவாக எடுப்பதில்லை – இருந்தாலும் சில சமயங்களில் எடுக்க வேண்டியிருப்பதால் எடுத்தால், எதிர் முனையிலிருந்து ஒரு குரல் – “சாயங்காலத்திலேருந்து கேபிள் வேலை செய்யலை, சீக்கிரமா வந்து கொஞ்சம் சரி பண்ணுங்க முக்கியமான மேட்ச் இருக்கு” என்று சொல்லும் ஒரு ஆண் குரல் அவரிடம் நான் கேபிள் ஆபரேட்டர் இல்லை என்று புரியவைப்பேன்.\nசில சமயங்களில் அலைபேசியை எடுத்தால் எதிர் முனையிலிருந்து பெண் குரல் – ‘அட என்னப்பா உங்கூட ரோதனையா போச்சு நல்ல விறுவிறுப்பான கட்டத்துல ” Kyunki Saas Bhi Kabhi Bahu Thi” சீரியல் நல்ல கட்டத்துல போயிட்��ு இருக்கும்போது கேபிள் கட் பண்ணிட்டயே”. அவங்களுக்கு ”மாதாஜி, நான் கேபிள் ஆபரேட்டர் இல்லை, தப்பான எண்ணுக்கு ஃபோன் பண்ணிட்டீங்க”ன்னு சொன்னா நம்ப மாட்டாங்க நல்ல விறுவிறுப்பான கட்டத்துல ” Kyunki Saas Bhi Kabhi Bahu Thi” சீரியல் நல்ல கட்டத்துல போயிட்டு இருக்கும்போது கேபிள் கட் பண்ணிட்டயே”. அவங்களுக்கு ”மாதாஜி, நான் கேபிள் ஆபரேட்டர் இல்லை, தப்பான எண்ணுக்கு ஃபோன் பண்ணிட்டீங்க”ன்னு சொன்னா நம்ப மாட்டாங்க. நம்ம கட் பண்ணாலும், திரும்பவும் ஃபோன் பண்ணுவாங்க\nகிட்டத்தட்ட மூணு நாலு வருஷமா இந்த எண் தான் இருக்கு, அப்பப்ப இந்த மாதிரி கேபிள் வரலைன்னு வர அழைப்புகளும் வந்தபடியே தான் இருக்கு. பல பேர் கிட்ட இந்த நம்பர் இருக்கறதால மாத்தணும் நினைச்சா முடியல சரி இந்த அலைபேசி விவகாரம் தான் இப்படி இருக்குன்னு பார்த்தா MTNL [அதாங்க நம்ம ஊரு BSNL-க்கு ஒண்ணு விட்ட தம்பி சரி இந்த அலைபேசி விவகாரம் தான் இப்படி இருக்குன்னு பார்த்தா MTNL [அதாங்க நம்ம ஊரு BSNL-க்கு ஒண்ணு விட்ட தம்பி] தரும் தொலைபேசி சேவையிலும் சில தொல்லைகள்\nஇதுல நமக்கு தேவையான எண்ணை எல்லாம் தேர்ந்தெடுக்க முடியாது. அவங்க என்ன எண் கொடுக்கறாங்களோ அது தான். இப்படி அவங்களா கொடுத்த நம்பர் மூலம் தான் அழைப்புகளும், இணைய இணைப்பும். வந்து கொஞ்ச நாள் வரை எந்த பிரச்சனையும் இல்லை. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு ஒரு இரவு வேளை சமையல் அறையில் குக்கர் விசில் வந்தவுடன் நிறுத்த காத்திருக்கையில் மணி அடித்தது சமையல் அறையில் குக்கர் விசில் வந்தவுடன் நிறுத்த காத்திருக்கையில் மணி அடித்தது சரின்னு சின்னதா வைச்சுட்டு ரிசீவரை கையில் எடுத்து காதில் வைத்தேன் – அங்கிருந்து ஒரு பெண் குரல் – ”5 கிலோ ஆட்டா [கோதுமை மாவு] வீட்டுக்கு அனுப்புங்க சரின்னு சின்னதா வைச்சுட்டு ரிசீவரை கையில் எடுத்து காதில் வைத்தேன் – அங்கிருந்து ஒரு பெண் குரல் – ”5 கிலோ ஆட்டா [கோதுமை மாவு] வீட்டுக்கு அனுப்புங்க” என்று கேட்க, அவரிடம் “நீங்க அதுக்கு மளிகைக் கடைக்கு ஃபோன் பண்ணுங்க” என்று கேட்க, அவரிடம் “நீங்க அதுக்கு மளிகைக் கடைக்கு ஃபோன் பண்ணுங்க\nஅப்பப்ப இந்த மாதிரி அழைப்பு வரும், நான் இது கடை இல்லைன்னு சொல்லி வைச்சுடுவேன். ஒரு நாள் அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தேன். பாதி குளித்துக் கொண்டிருந்த போது ’ட்ரிங்.... ட்ரிங்”க அப்போது இங்கே வந்திருந்த என் அப்பா, எடுத்து, ‘ஹலோ சொல்ல, வழக்கம்போல அங்கிருந்து ஹிந்தியில் ஏதோ பேச, அப்பாவுக்கு ஹிந்தி தெரியாததால், ஆங்கிலத்தில், ””ஒரு நிமிஷம் ஹோல்ட் பண்ணுங்க, நான் என் பையனை கூப்பிடறேன்”ன்னு சொல்லி என்னை சீக்கிரமா வாடா எனக் கூப்பிட, பாதிக் குளியலில் என்ன அவசரமோ என வந்தேன்\nரிசீவரை எடுத்து காதில் வைக்க, அந்தப் பக்கத்தில் ஒரு பஞ்சாபி பெண்மணி, பஞ்சாபியில் பேசுகிறார் கடையில நீ இருக்காம, வேற யாரையோ ஆங்கிலத்தில் பேச வைக்கிறயே, எழுதிக்கோ, 10 கிலோ ஆட்டா, 3 கிலோ கடுகு எண்ணை, சன்னா மசாலா.....” என வரிசையாக அடுக்கிக் கொண்டே போகிறார். நான் சொல்வதைக் கேட்கும் மன நிலையில் அவர் இல்லை கடையில நீ இருக்காம, வேற யாரையோ ஆங்கிலத்தில் பேச வைக்கிறயே, எழுதிக்கோ, 10 கிலோ ஆட்டா, 3 கிலோ கடுகு எண்ணை, சன்னா மசாலா.....” என வரிசையாக அடுக்கிக் கொண்டே போகிறார். நான் சொல்வதைக் கேட்கும் மன நிலையில் அவர் இல்லை சரி சொல்லி முடிக்கட்டும் என காத்திருந்து பின்னர் அவரிடம் சொன்னேன் – ”மாதாஜி, இது கடையல்ல, நீங்க வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கீங்க, கடைக்கு சொல்லுங்க சரி சொல்லி முடிக்கட்டும் என காத்திருந்து பின்னர் அவரிடம் சொன்னேன் – ”மாதாஜி, இது கடையல்ல, நீங்க வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கீங்க, கடைக்கு சொல்லுங்க”ன்னு சொன்னா, அதான் வீட்டுல சொல்லிட்டேனே, நீயே கடைக்கு சொல்லிடு, சாயங்காலத்துக்குள்ள சாமான் அனுப்பிடு” ந்னு சொல்ல, ஒரே களேபரம்.\nஅலைபேசியில் கேபிள் கனெக்ஷன், தொலைபேசியில் மளிகை சாமான்கள் என இரண்டிலுமே தொந்தரவு சில சமயங்களில் ”பேசாம இரண்டு இணைப்புகளையும் தூக்கி எறியலாமா, தொடர்பு கொள்ள எந்த வசதியும் இல்லாம இருக்கலாமான்னு கூட தோணும் சில சமயங்களில் ”பேசாம இரண்டு இணைப்புகளையும் தூக்கி எறியலாமா, தொடர்பு கொள்ள எந்த வசதியும் இல்லாம இருக்கலாமான்னு கூட தோணும்\nநேற்று கூட சாலையைக் கடக்கும்போது அலைப்பேசியில் அழைப்பு – சாலையைக் கடந்ததும், எடுத்து பேசினால் – ஒரு ஆண் குரல் – கோபத்துடன் – “உடனே வந்து கேபிள் கட் பண்ணிடு – நீ கொடுக்கற சர்விஸ் ரொம்பவே மோசம், மாசத்துக்கு நாலு தடவை கட் ஆகுது” என்று தொடர்ந்து நடுநடுவே தில்லியின் புகழ்பெற்ற வசவுகளை கொட்ட, எனக்கும் கடுப்பு” என்று தொடர்ந்து நடுநடுவே தில்லியின் புகழ்பெற்ற வசவுக��ை கொட்ட, எனக்கும் கடுப்பு நானும் இரண்டு வசவுகள் சொல்லி, ”முதல்ல நம்பரை சரியான்னு பாருடா என் வென்று நானும் இரண்டு வசவுகள் சொல்லி, ”முதல்ல நம்பரை சரியான்னு பாருடா என் வென்று” என அவன் தப்பான எண்ணுக்கு அழைத்ததை புரிய வைத்தேன்” என அவன் தப்பான எண்ணுக்கு அழைத்ததை புரிய வைத்தேன் ஒரு சாரி கூட சொல்லாது இணைப்பை துண்டித்தது அந்த குரலுக்குரிய ஜென்மம்\nஅதென்னமோ எனக்கும் இந்த தொலை/அலைபேசிகளுக்கும் ஒத்தே வருவதில்லை. திருமணத்திற்கு முன்பு இருந்த தொலைபேசி எண்ணிலும் நிறைய பிரச்சனைகள். அப்போது நடந்த விஷயங்கள் பற்றி முன்பே பதிவில் எழுதி இருக்கிறேன் – யாரடி நீ மோகினி நல்ல வேளை அந்த மோகினியால் குடும்பத்தில் குழப்பம் வரவில்லை நல்ல வேளை அந்த மோகினியால் குடும்பத்தில் குழப்பம் வரவில்லை ஏன்னு கேட்காதீங்க, படிக்காதவங்க படிச்சுப் பாருங்க\nஇப்ப எனக்கு ஒரே ஒரு ஆசை. அது “ரொம்ப அதிர்ஷ்டமான எண்” எனச் சொன்ன அந்த கடைக்காரரை தேடிப் பிடித்து திட்ட ஆசை என்ன பண்ணலாம்னு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்\nமீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை......\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:30:00 முற்பகல் 54 கருத்துக்கள்\nபுதன், 29 ஜனவரி, 2014\nதிறந்த ஜன்னல் – குறும்படம்\nசில வாரங்களாக புதன் கிழமைகளில் குறும்படம் பற்றிய பகிர்வு எழுதுவது நின்று விட்டது. இன்று ஒரு குறும்படம் பற்றிப் பார்க்கலாம்\nசில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது Khulli Khidki” என்ற ஒரு குறும்படம் – ஹிந்தி மொழியில் பார்த்தேன். அதாவது “திறந்த ஜன்னல்” என்பது தான் குறும்படத்தின் தலைப்பு. இது உண்மைச் சம்பவத்தினை வைத்து எடுக்கப்பட்ட குறும்படம்.\nப்ரேர்ணா என்ற ஒரு பெண் – தனது கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார். அன்றொரு நாள் – எங்கள் இல்லத்தின் ஜன்னல் கதவு திறந்தது. திறந்த ஜன்னல் வழியே என் கணவர் எப்போதும் வரும் ஜீப்பின் ஒலிப்பான் வெகுதூரத்தில் ஒலிப்பது எனக்குப் புரிந்தது. நான் அவருக்காகக் காத்திருந்ததால் வெளியே ஓடினேன். என் கணவர் – மேஜர் ப்ரசீன் சிங் ராதோர். அவருக்கு அப்போது நாகலாந்து மாநிலத்தில் தான் பணியில் நியமனம் செய்திருந்தார்கள்.\nஇப்படி ஆரம்பிக்கும் கதை நிகழ்காலத்திற்கும் இறந்த காலத்திற்கும் மாறி மாறி பயணிக்கிறது. நாமும் பயணிக்கிறோம் – கதை கூடவே.\nநாகலாந்த�� – அருமையானதோர் ஊர். எங்களது ஊராம் ராஜஸ்தானிற்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்த ஊர். அந்த மலைப்பிரதேசத்திற்குச் சென்றவுடன் எனது மனதில் அமைதி குடிகொள்ளும். மலை உச்சியில் தான் எங்கள் வீடு. அங்கே சின்னச்சின்னதாய் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும். ப்ரசீன் கோல்ஃப் நன்றாக விளையாடுவார். எனக்கென்னமோ இந்த விளையாட்டு வயதானவர்களுக்கானது என்று தோன்றும். ஆனாலும் ப்ரசீன் இந்த விளையாட்டில் இருக்கும் சிறப்பைச் சொல்லுவார். தனக்குத் தானே ஒரு இலக்கினை நிர்ணயித்து அதை அடைவது இந்த விளையாட்டின் சிறப்பு என்பார்.\n எப்படிச் சொல்வேன். தெரியவில்லை. என்னை நானே தேற்றிக் கொள்கிறேன்.\n”அன்று சமைத்த உணவு மிக நன்றாக இருந்தது. நான் எப்போதும் அவரை மதிய உணவினை எடுத்துச் செல்லும்படி வற்புறுத்துவேன். அதுவும் அன்று சமைத்தது அவரல்லவா. அதனால் மிகவும் நன்றாகவே இருந்தது.\nநான் கனவில் ஒரு நாள் அவரைக் கண்டேன். அவரைப் பார்க்க முடிகிறது. எப்போதும் என்னை ”ஏ பெண்ணே” என அழைத்து கிண்டல் செய்வார். ஆனால் அவரது குரல் எனக்குக் கேட்பதில்லை. வெளியே இருக்கும் சத்தத்தில் பல சமயங்களில் எனக்குக் கேட்பதில்லை. இப்போதெல்லாம் அவர் எனது கண்ணுக்குப் புலப்படுவதில்லை. ஆனால் குரல் மட்டும் இன்றைய தினம் முழுதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இந்த அறையில் இருக்கிறாரோ, இல்லை எனது நெற்றியில் வைக்கும் பொட்டில்\nஅன்றும் இப்படித்தான் நான் ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கே ஒரு நதி அழகாய் சுழித்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தது. திறந்திருந்த ஜன்னல் வழியே அவரது ஜீப் வரும் சத்தம். அந்த நதியின் அருகில் வரும் போது ஒரு பெரிய வெடிச் சத்தம். அந்த வெடி வெடித்ததில் ஒரு 27-28 வயது இளைஞர் இறந்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஆனால் யாரோ தெரியாத ஒருவரின் இறப்புச் செய்தியை எனக்கு ஏன் சொல்கிறார்கள். என் ப்ரசீன் என்னுடன் இன்று கூட இருக்கிறாரே......\nஇப்படி முடிகிறது இந்த குறும்படம். ப்ரேர்ணாவும் இந்திய ராணுவத்தில் தான் பணி புரிகிறார். ஆதித்ய ஷங்கர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் பின்னால் இருக்கும் இசை மிகச் சிறப்பாக இருக்கிறது. ஹிந்தி என்பதால் இங்கே அவர்கள் பேசிய வசனங்களை மொழிபெயர்த்து தந்திருக்கிறேன் – ஹிந்தி தெரியாதவர்களின் வசதிக்காக. ஹிந்தி புரிந்த��ர்கள் இன்னும் இந்த படத்தினை ஆழமாக அனுபவிக்க முடியும் என நம்புகிறேன்.\nநீங்களும் பாருங்களேன் இந்த குறும்படத்தினை....\nமீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை.....\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:30:00 முற்பகல் 32 கருத்துக்கள்\nசெவ்வாய், 28 ஜனவரி, 2014\nவெட்கம் கொண்ட மான்களும் வெட்கமில்லாத மனிதர்களும்......\nஇந்த ஞாயிறன்று தலைநகரை வாட்டிக் கொண்டிருந்த கடும் குளிர் கொஞ்சம் கருணை காட்டியது. சூரியன் கொஞ்சம் கண் திறக்கவே தில்லி வாழ் மக்களில் பலர் புகுந்து கொண்டிருந்த ரஜாயிலிருந்து வெளியே வந்து கொஞ்சம் சூரிய ஒளி உடம்பில் பட தில்லி நகரத்தின் சாலைகளுக்கு வந்தனர். வெள்ளிக்கிழமை மாலை அலுவலகத்திலிருந்து வீடு வந்த பின் வெளியே இறங்காத நானும் ஞாயிறன்று மதியம் கையில் காமெராவுடன் வெளியே வந்தேன்.\nதில்லியின் ராஜபாட்டையின் இரு புறங்களிலும், குறிப்பாக மத்திய அரசு அலுவலகங்கள் இருக்கும் விஜய் சௌக் பகுதியில் இந்த மாதங்களில் நிறைய பூக்கள் பூத்துக் குலுங்கும் செடிகளை வைத்திருப்பார்கள். அவற்றில் பல வண்ணங்களில் பூக்கள் இருக்க, அவற்றை புகைப்படம் எடுக்கும் நோக்கத்துடன் சென்றேன். என்னை ஏமாற்றாது, நிறைய வண்ணங்களில் பூக்கள் இருக்க, அவற்றை என் காமெராவிற்குள் சிறைபிடித்தேன்.\nஞாயிறன்று வெளியிட்ட ‘ஜனவரி மலர்களே ஜனவரி மலர்களே’ பதிவில் வெளியிட்ட படங்கள் இங்கே எடுத்தவை தான். பார்க்காவிடில் பார்த்து விடுங்களேன்\nஅங்கிருந்து அப்படியே தீன் மூர்த்தி பவன் எனப்படும் ஜவஹர்லால் நேருவின் நினைவிடம் சென்றேன். காரணம் அங்கே நிறைய ரோஜாக்கள் வைத்திருப்பார்கள். அவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு அங்கே இருந்த உணவகத்தில் ”ராஜ்மா சாவல்” சாப்பிட்டு பார்த்தேன். முப்பது ரூபாய்க்கு பரவாயில்லை ரகம். அங்கிருந்து வீடு திரும்பலாமா இல்லை வேறு என்ன செய்யலாம் என யோசித்து, பத்மநாபன் அண்ணாச்சியின் இல்லத்திற்குச் சென்றேன்.\nஅவர் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது அவர் “நீங்க Deer Park போயிருக்கீங்களா நான் போனதில்லை.” என்று கேட்க, நானும் செல்லாத காரணத்தால் இரண்டு பேரும் அதை நோக்கி பயணித்தோம். பேருந்தில் செல்லும்போது IIT Gate அருகில் இறங்கி பூங்கா நோக்கி நடந்தால் நாங்கள் இறங்கிய இடத்திலிருந்தது “ROSE GARDEN” நான் போனதில்லை.” என்று கேட்க, நானும் செல்லாத காரண���்தால் இரண்டு பேரும் அதை நோக்கி பயணித்தோம். பேருந்தில் செல்லும்போது IIT Gate அருகில் இறங்கி பூங்கா நோக்கி நடந்தால் நாங்கள் இறங்கிய இடத்திலிருந்தது “ROSE GARDEN” மானோ பூவோ எதை பார்த்தால் என்ன, நேரம் போனால் சரி என உள்ளே நுழைந்தோம்.\nபெயர் தான் ROSE GARDEN, ஆனால் அதுவோ அடர்ந்த காடு போல இருந்தது அந்த இடம். காட்டுக்கு நடுவே செல்லும் ஒற்றையடி பாதை போல, இங்கே மூன்று நான்கு அடி பாதை – மனிதர்கள் நடக்கவும், jogging செய்யவும் அமைத்திருந்தார்கள். அதன் வழியே செல்லும்போது இரு புறத்திலும் மரங்கள், மரங்கள் பலவிதமான மரங்கள். நிறைய பெண் மயில்களையும் ஒரு சில ஆண் மயில்களையும் பார்க்க முடிந்தது. ஒரு ஆண் மயில் அழகாய் நின்று போஸ் கொடுக்க, சரி அதை புகைப்படம் எடுக்கலாம் என காமெராவினை வெளியே எடுப்பதற்குள் அங்கே பக்கத்தில் இருந்த மரத்தின் அருகிலிருந்து சத்தம் வர காட்டுக்குள் ஓடி விட்டது\n” எனக் கேட்பவர்களுக்கு – முத்தத்தின் சத்தம் தான் மரத்தின் கீழே ஒரு ஜோடி – சுற்றுச்சூழலில் என்ன நடக்கிறது, யார் வருகிறார்கள் என்பது பற்றி கவலை கொள்ளாது முத்தங்களை பரிமாறிக் கொண்டிருந்தார்கள். சரி அவர்களது தேடல்களை நடத்தட்டும் என நகர்ந்தால் பூங்காவில் இருக்கும் பட்சிகளின் ஒலிகளை விட இங்கே மரத்துக்கு மரம் இருக்கும் ஜோடிகளின் சில்மிஷ சத்தமும் முத்த சத்தமும் தான் அதிகம் கேட்கிறது.\nகுளிர் காலம் என்பதால் இங்கே மாலை வேளையிலேயே இருட்டி விடுகிறது. வீட்டுக்குப் போகத் தோன்றாமல் இங்கே ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டும் முத்தப் பரிமாற்றம் செய்து கொண்டும் பல்வேறு விதமான பரவச நிலையில் இருந்த ஜோடிகள் எண்ணிலடங்கா. ரோஜாவையும் காணவில்லை, மானையும் காணவில்லை, சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம் என்ற எண்ணத்தில் இந்த பூங்காவினை விட்டு வேறு வழியில் வெளியே வந்தோம். வரும் வழியில் பார்த்த காட்சிகள் – ஜோடிகள் தான் இவை. அப்படி வரும்போது சில ஆண்கள் குடித்து விட்டு உள்ளே வந்தனர்.\nஇது போல குடித்துவிட்டு வரும் ஆண்கள், நன்கு இருட்டியபிறகும், பூங்காவின் உள்ளே இருக்கும் பரவச நிலையில் இருக்கும் ஜோடிகளை வம்புக்கிழுத்து சில பல தகறாறுகள் அவ்வப்போது நடப்பதுண்டு என்பதை பூங்காவின் அருகில் வசிக்கும் அலுவலக நண்பர் ஒருவர் அடுத்த நாள் என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். சம��பத்தில் தனது காதலனுடன் இப்படி வந்த ஒரு பெண் மானபங்கம் செய்யப்பட்ட விஷயமும் நாளிதழில் வந்ததே பார்க்கவில்லையா என்கிறார் என்னவோ போங்கப்பா, என்று வெளியே வந்தால், எதிரே “DEER PARK” – நான் இங்கே இருக்கேன், நீங்க வேற என்னத்தையோ பார்த்துட்டு வரீங்களே என எங்களைப் பார்த்து பல்லை இளித்தது.\nசரி மான்களையும் பார்த்து விடலாம் என உள்ளே நுழைந்தால் நூற்றுக்கும் மேற்பட்ட மான்கள் – புள்ளி மான்கள் அங்கே இருக்க, காமிராவினை தைரியமாக வெளியே எடுத்து புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். ஒரு ஆண் மானும் பெண் மானும் மூக்கோடு மூக்கை உரசிக் கொண்டிருக்க, அதைப் புகைப்படமாக்க நினைத்தபோது எங்களைப் பார்த்து விட்ட அந்த மான்கள் வெட்கப்பட்டுக் கொண்டு தனித்தனியே வேறு பாதைகளில் சென்றன மான் கூட்டங்களை புகைப்படம் எடுத்தபடி நின்று கொண்டிருந்தபோது சிலர் அவற்றிற்கு உணவு கொடுத்தார்கள்\nபட்டாணியின் தோல், பழங்களின் தோல்கள் என சிலர் கம்பித்தடுப்புக்கு அப்பால் போட, ஒரு பெரியவர் பாலிதீன் பையை சேர்த்து உள்ளே போட்டார். உணவினை இப்படி பாலீதின் பையில் போட்டால் அந்த மான் எப்படி சாப்பிடும் அதையும் சேர்த்து சாப்பிட்டு உடல்நலம் கெட்டுப் போகுமே என்ற எண்ணம் கூட இல்லை அந்த பெரியவருக்கு\nகஷ்டப்பட்டு ப்ளாஸ்டிக் தின்கின்ற மான்....\nஇப்படியாக மான்களைப் பார்க்கச் சென்று எதை எதையோ பார்த்த அனுபவங்களும் கிடைத்தன அந்த ஞாயிறில். தில்லியில் இது போன்ற பல பூங்காக்களில், நகரின் மையப்பகுதியில் இருக்கும் கன்னாட் ப்ளேஸில் இருக்கும் செண்ட்ரல் பார்க் உட்பட, நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது இது இந்தியா தானா, இல்லை வேறு ஏதோ வெளிநாடா என்று தோன்றுகிறது. பொது இடத்தில் முத்தம் கொடுக்கும் அளவிற்கு இந்தியா முன்னேறிவிட்டதா என்ற எண்ணமும் தோன்றியது.\nஇதன் தொடர்புடைய இன்னுமொரு பதிவு இரண்டொரு நாட்களில் வெளியாகும். அதுவும் நான் இதுவரை, இந்த இருபத்தி மூன்று வருடங்களில் பார்த்திராத தில்லி பற்றிய பகிர்வு தான். தில்லி நகர் பற்றிய கண்ணோட்டத்தினை மாற்றிக் கொள்ள வைத்துவிட்ட விஷயம் பற்றிய பதிவு அது. விரைவில் வெளியிடுகிறேன்\nமீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை.....\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:30:00 முற்பகல் 70 கருத்துக்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nஃப்ரூட் சாலட் – 78 – சாதனை – பெப்சி – வாசகர் கூடம்...\nஅதிர்ஷ்ட தேவதை கதவைத் தட்டுவாள்......\nதிறந்த ஜன்னல் – குறும்படம்\nவெட்கம் கொண்ட மான்களும் வெட்கமில்லாத மனிதர்களும்.....\nஓவியக் கவிதை – 18 – திரு சிவனேசன்\nஜனவரி மலர்களே ஜனவரி மலர்களே....\nஓவியக் கவிதை – 17 – திரு பரதேசி @ நியூயார்க்\nஃப்ரூட் சாலட் – 77 – கிரிக்கெட் – கேஜரிவால் - குமி...\nஓவியக் கவிதை – 16 – திரு ரூபன்\nஓவியக் கவிதை – 15 – திரு ரவிஜி\nஓவியக் கவிதை – 14 – கோவை ஆவி\nஃப்ரூட் சாலட் – 76 – தலைந”ர”கம் – என்னத்த சொல்ல – ...\nகுரங்குகளுடன் ஒரு காலை [அய்யர் மலை] – பகுதி 2\nஓவியக் கவிதை – 13 – திருமதி ஸ்ரவாணி\nஓவியக் கவிதை – 12 – திருமதி இளமதி\nஓவியக் கவிதை – 11 – திருமதி கமலா ஹரிஹரன்\nஃப்ரூட் சாலட் – 75 – மலை ஏற்றமும் காய்கறி வியாபாரம...\nகுரங்குகளுடன் ஒரு காலை [அய்யர் மலை] – பகுதி 1\nஓவியக் கவிதை – 10 – முருகன்\nஹிந்தி எதிர்ப்பும் தில்லி அனுபவங்களும்\nஓவியக் கவிதை – 9 – எழிலி சேஷாத்ரி\nஓவியக் கவிதை – 8 – திரு இராய செல்லப்பா.\nஃப்ரூட் சாலட் – 74 – கல்விக்கண் திறக்கட்டும் – புத...\nஓவியக் கவிதை – 7 –காயத்ரி\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/8735/", "date_download": "2021-05-06T01:02:49Z", "digest": "sha1:7I5DSPKWL5XR4ZFARQGX7HATOAYS5Q3O", "length": 20083, "nlines": 136, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமுத்துகிருஷ்ணன் தங்களுக்கு எழுதிய கடிதம் படித்தேன். தேவதேவனின் அக்கவிதை புரிந்ததுபோலும் உள்ளது புரியாதது போலும் உள்ளது. ஆனால் நான் இங்கே சொல்லவந்தது முத்துகிருஷ்ணனின் தீபாவளி அனுபவம் பற்றி.\nதீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகள் ஒரு பக்கம் குதூகலத்தை அளிப்பவையாக தோன்றினாலும் அவற்றின் மறுபக்கம் அழுத்தமான வலியை உண்டாக்குவது என்பது நான் கண்டும் அனுபவித்தும் கொண்ட கருத்து. பட்டாசு வாங்கவே முடியாத ஏழைகள் மட்டுமின்றி ஏ-பிளாக் நண்பர்கள் வெடிக்கும் பாணங்களை விடமுடியவில்லையே என முத்துகிருஷ்ணன் போல நடுத்தரவர்க சிறுவர்களையும் ஏங்க வைக்கின்றன. நானே பட்டாசு விரைவில் தீர்ந்துவிட்டதென சோகத்துடன் உடகார்ந்திருந்து என் தந்தையையும் துயருரச்செய்திருக்கிறேன். அச்சிறு வயதில் தன் வாங்கும் சக்திப்படி அப்பா வாங்கிக் கொடுத்திருக்கிறார் என்ற பக்குவம் இல்லை. பின்னாட்களில் ந��னே ஒரு சிறு பட்டாசுக் கடை (கட்டிலில்) வைத்திருக்கிறேன். அங்கு அருகில் ஒரு குடிசைப்பகுதியும் இருந்தது. அப்போது எனக்கேற்பட்ட அனுபவங்கள் அதிர்ச்சியாகவே இருந்தன. இதற்கும் அப்போது நான் பள்ளியில்தான் படித்துக் கொண்டிருந்தேன். எனது அதிர்ச்சி அனுபவங்களை ஒரு கதையாக 7 வருடங்கள் முன்பு எழுதினேன். அப்போது தமிழ் தட்டச்சு வசதிகள் அதிகம் இல்லையென்பதால் ஆங்கிலத்தில் எழுதினேன்.\nஇதுகுறித்த தங்கள் சிந்தனை என்ன முத்துகிருஷ்ணனுக்கு என் கதை பிடித்துப்போகும் என நினைக்கிறேன்\nOn புண்படுத்தாத நகைச்சுவை என்பது…\nஒரு கேள்வி. சிரிப்பு என்பது தற்செயலாய், மிகவும் திறந்த மனநிலையின் போதே சாத்தியப்படுகிறது. இதில் நல்லது கெட்டது என்று பிரித்துப் பார்த்து எப்படி சிரிப்பது இந்த கேள்வியை ஒருவரிடம் கேட்டு அவர் என்னிடம் சண்டைக்கு வந்து விட்டார். ரொம்ப சென்டிமென்டலா அப்போ ஒரு ஏழையை அவன் வறுமையை நீ கிண்டல் செய்தால்..அது மிருகத்தனமானது அது இதுவென்று திட்டிவிட்டார். நகைச்சுவையில் தரம் பிரிப்பது புரிகிறது. ஆனால் நல்லது கெட்டது\nமுந்தைய கட்டுரைஇணைய விவாதங்கள் பற்றி\nஅடுத்த கட்டுரைமார்க்ஸ் கண்ட இந்தியா\nஉற்றுநோக்கும் பறவை,நம்பிக்கையாளன் – கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 8\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–43\nவெண்முரசென்னும் உறவின் நிறைவு- லோகமாதேவி\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்���ை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.seithialai.com/tag/movie-teaser/", "date_download": "2021-05-06T01:04:55Z", "digest": "sha1:VKQ7GTG47SWQANRNDNR3SSIKB73OMNZ6", "length": 10777, "nlines": 158, "source_domain": "www.seithialai.com", "title": "movie teaser Archives - SeithiAlai", "raw_content": "\nயோகி பாபுவின் ‘மண்டேலா’ டீசர் வெளியீடு..\nயோகி பாபுவின் 'மண்டேலா' டீசர் வெளியாகியுள்ளது. காமெடி நடிகராக மட்டுமே இருந்துவந்த யோகிபாபு ‘தர்மபிரபு’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார்.மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகிபாபு - ஷீலா ...\nகர்ணன் படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் : தனுஷ் வெளியிட்ட ட்வீட் பதிவு\n‘கர்ணன்’ படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என நடிகர் தனுஷ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் நடிகர் தனுஷை ...\nஹர்பஜன் சிங் – லாஸ்லியாவின் ஃப்ரெண்ட்ஷிப் டீசர் வெளியீடு\nஹர்பஜன் சிங் - லாஸ்லியாவின் ஃப்ரெண்ட்ஷிப் டீசர் வெளியாகியுள்ளது. ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கித் தயாரிக்கும் படம் ஃப்ரெண்ட்ஷிப். இந்தப் படத்தின் மூலம் கிரிக்கெட் ...\nஜகமே தந்திரம் டீசரில் தனுஷின் பெயரை போடாமல் வெளியிட்ட படக்குழு : கடுப்பான ரசிகர்கள்…\nஜகமே தந்திரம் டீசரில் தனுஷின் பெயரை போடாமல் வெளியிட்ட படக்குழு ரசிகர்கள் கடுப்பாகிவிட்டனர். ஒய் நாட் ஸ்டுட��யோஸ், சஷிகாந்த் தயாரிப்பில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ...\nசெல்வராகவன் மற்றும் SJ சூர்யாவின் கூட்டணியில் நெஞ்சம் மறப்பதில்லை டீசர் வெளியீடு : ரிலீஸ் தேதி அறிவிப்பு..\nசெல்வராகவன் மற்றும் SJ சூர்யாவின் கூட்டணியில் நெஞ்சம் மறப்பதில்லை டீசர் வெளியிடப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி அறிவித்துள்ளனர். தமிழ் சினிமாவைப் பொருத்தவரை மாஸ் படங்களை எடுக்கும் இயக்குனர்கள் ...\nபொங்கல் அன்று மாநாடு திரைப்படத்தின் டீஸர் : வெளியான புதிய மாஸ் அப்டேட்..\nபொங்கல் அன்று மாநாடு திரைப்படத்தின் டீஸர் வெளியாக இருப்பதாக ட்வீட் செய்யப்பட்டு இருக்கிறது. நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம், வரும் ...\nவிக்ரம் நடித்துள்ள கோப்ரா டீசர் வெளியீடு\nவிக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா திரைப்படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. சென்னை :விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா. டிமாண்டி காலனி, இமைக்கா ...\nKGF- 2 படத்தின் லேட்டஸ்ட் ஷூட்டிங் புகைப்படங்கள்…. அதிரும் இணையதளம்..\nதளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்து ...\nமீண்டும் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ்.. கன் பாயிண்டில் “குட் லக் சகி”\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள, குட் லக் சகி படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. பெண்குயின் படத்திற்கு பிறகு, நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ...\nவெளிநாட்டு மருத்துவ உதவிப் பொருட்கள் யாருக்கு வழங்கப்பட்டன.. முழு பட்டியலையும் வெளியிட்டது மத்திய அரசு..\nகூகிள் பிக்சல் 4a திடீர் விலைக்குறைப்பு இப்போ விலை எவ்ளோ தெரியுமா\n10 கிலோ எடையில் மெகா சைஸ் நாணயம்\nஅமெரிக்காவின் டெட்ராய்ட் ஆற்றில் பிடிபட்ட 100 வயதான 108 கிலோ எடை கொண்ட மீன்\nஇங்கிலாந்தில் பிறந்தது உலகின் இரண்டாவது அதிக எடையுள்ள குழந்தை – அம்மாவின் வயது என்ன தெரியுமா\nஇணையத்தில் வைரல் ஆகும் குட்டி யானையின் துறு துறு விளையாட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/collection/politics-album", "date_download": "2021-05-06T01:40:35Z", "digest": "sha1:GQEQOFRN743PXOA7WXKEWHZPI56HS6SE", "length": 8266, "nlines": 207, "source_domain": "www.vikatan.com", "title": "அரசியல் கேலரி", "raw_content": "\nகோவை: மருத்துவமனைப் பயன்பாட்டுக்குத் தயாராகும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள்\nதமிழகத்தில் கொரானா தடுப்பூசி திருவிழா\nஎடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் முதல் ரஜினி, கமல், விஜய், அஜித் வரை.. - ஜனநாயகக் கடமையாற்றிய பிரபலங்கள்\nதுணி துவைத்த எம்எல்ஏ; பைக் ரைடு போன அமைச்சர் - தேர்தல் க்ளிக்ஸ் #PhotoAlbum\nபுதிய தலைமுறை சர்வே முடிவுகள் - தமிழகத்தில் யாருக்கு, எத்தனை இடங்கள் கிடைக்கும் - தமிழகத்தில் யாருக்கு, எத்தனை இடங்கள் கிடைக்கும்\n`தந்தைக்காக மகளின் மேடை பிரசாரம் முதல் பாஜக பிரசார பாடல் வெளியீடு வரை’ - தேர்தல் க்ளிக்ஸ்\nஊர்வலமாக வந்து மதுரையை ஸ்திம்பிக்க வைத்த சுயேட்சை வேட்பாளர் கிரம்மர் சுரேஷ்\nசென்னையில் பரபர தொகுதி பங்கீடு... வெளி மாவட்டங்களில் விழிப்புணர்வு பிரசாரங்கள்\nமதுரை: மகளிர் தின விழாவில் வாக்குரிமைக்கான விழிப்புணர்வு கோலப்போட்டி\nவாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்தும் ஓவியம்; ஒரே மேடையில் 234 வேட்பாளர்கள்\nபிரமாண்ட ஏற்பாடு; தொண்டர்கள் திரள் - திருச்சி தி.மு.க பொதுக்கூட்டம் #PhotoAlbum\n#Photos: பா.ஜ.க வாகனப் பேரணி; திருச்சி தி.மு.க மாநில மாநாடு - சூடுபிடிக்கும் அரசியல் களம்\nஅ.தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியல்; விழிப்புணர்வு நிகழ்வை வேடிக்கை பார்த்த குரங்கு\nவிருப்ப மனு வாங்கக் குவிந்த தொண்டர்கள்... மெட்ரோ ரயிலில் பயணம் செய்த கமல்\nதேர்தல் பணி... காவலர்களுக்கு தடுப்பூசி முதல் நெல்லையில் குஷ்பு பரப்புரை வரை... தேர்தல் க்ளிக்ஸ்\nகோவையில் பிரதமர் மோடியின் தேர்தல் பிரசாரம்\nகோவை : மக்கள் கிராம சபை கூட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-40-53/2014-03-14-11-17-81/38074-2019-09-18-04-25-49", "date_download": "2021-05-06T01:16:32Z", "digest": "sha1:F4OA2IJCV543CYZORIFMPVSYL5SMJ37R", "length": 29752, "nlines": 267, "source_domain": "keetru.com", "title": "சுனாமியால் வெளிப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான முருகன் கோயில்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஇந்தியாவின் கடை கோடிக் கிராமம் தென்புறத்திலிருந்து - இராமேஸ்வரம்\nசோலையாறு அணை - காட்சிகளில் கனவுகளின் தேக்கம்\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nதமிழக வானொலி ந��லையங்கள் செயல்பாடுகளை முடக்குகிறது மோடி ஆட்சி\n(மேல்) சாதியினருள் நலிந்தவருக்கு இந்திய அளவில் 10% இடஒதுக்கீடு - தமிழக நிலை\nஇமயத்தின் இமயங்கள் - 3\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nவெளியிடப்பட்டது: 18 செப்டம்பர் 2019\nசுனாமியால் வெளிப்பட்ட தமிழகத்தின் மிகப் பழமையான முருகன் கோயில்\nஇந்தியாவெங்கும் நீண்டு நிமிர்ந்து நிற்கும் கோயில்களைக் காணும்போது, இவற்றின் ஆரம்பம் எப்படி இருந்திருக்கும் என்று நினைப்பதுண்டு.\nஅச்சத்தாலும், பின் அன்பாலும் இயற்கை சக்திகளை வழிபடத் தொடங்கினான் மனிதன். மறைந்த தம் முன்னோர்கள், தலைவன் நினைவாக, கல் நட்டு வணங்கியிருக்கிறான்.\nகூட்டமாக, பெரிய மரத்தடியில் தனக்குக் கிடைத்த மலர்கள், கனிகள், பறவைகள், மிருகங்களைப் படைத்து வழிபாடு நடத்திருக்கிறான். வெயில், மழையிலிருந்து காக்க, இலை, மரத்தால் கூரை வேய்ந்திருக்கிறான். மண்ணைக் குழைத்து சுவர் எழுப்பியிருக்கிறான். பின் மண்ணைச் சுடும் நுட்பம் புரிந்த பின், சுடு மண் பதுமைகளைச் செய்து வைத்து, செங்கற்களால் கோயில் எழுப்பியிருக்கிறான்.\nஅக்கோயில்களெல்லாம் கால வெள்ளத்தாலும், இயற்கைச் சீற்றங்களாலும் அழிவுபடுவதைக் கண்ட மனிதன், அழியாத கோயிலை ஆக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தோன்றியதே கற்கோயில்கள். முதலில் பாறைகளில் செதுக்கியும், பின் அப்பாறைகளைப் பெயர்த்து வந்து, தன் ஊரில் கற்கோயில்கள் சமைத்திருக்கிறான்.\nதமிழகத்தில் ஏழாம் நூற்றாண்டிலிருந்து தான் கற்கோயில்கள் அமைக்கப் பட்டன. அதற்கு முன் இருந்த செங்கற்களால் ஆன கோயில்களும் கற்றளிகளாக மாற்றப் பட்டன. ஆகவே செங்கற்களால் ஆன பழமையான கோயில்களை நாம் காண முடியாமல் போய் விட்டது.\nதற்பொழுது செங்கற்களால் கட்டப்பட்ட, மிகப் பழமையான - ஏறத்தாழ 2200 ஆண்டுகள் - சங்க கால முருகன் கோயிலைக் காணும் பேறு கிடைத்தது.\nசங்க காலம் என்பது பொ.யு.மு.300 முதல் பொ.யு.200 வரை உள்ள, சங்க இலக்கியங்கள் தோன்றிய காலத்தைக் குறிப்பதாகும்.\n2004ம��� ஆண்டு, டிசம்பர் 26ம் நாள், தமிழகத்தை சுனாமி என்னும் ஆழிப்பேரலை தாக்கியது. அதனால் மாமல்லபுரத்தை அடுத்த சாளுவன் குப்பம் என்ற சிற்றூரில், அதுவரை மண்ணில் புதைந்திருந்த பாறை தெரிந்தது. அதில் தெரிந்த கல்வெட்டே மாபெரும் கண்டுபிடிப்புக்கு வழிகாட்டியது.\nபொ.யு. 935ம் ஆண்டைச் சார்ந்த இராஷ்ட்ரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணனின் அக்கல்வெட்டு், முருகன் கோயிலுக்கு விளக்கெரிக்கத் தங்கம் வழங்கியதைப் பற்றிக் கூறியது. அதை வைத்து இந்திய தொல்பொருள் துறையினர், அந்த இடத்தில் பல்லவர் காலக் கோயில் இருந்திருக்கலாம் என்று, அருகே இருந்த மேடான பகுதியில் ஆய்வைத் துவங்கினர்.\nமுதலில் கிடைத்த காசுகள், மண்பாண்டத் துண்டுகள், உடைந்த சுடுமண் உருவத் துண்டுகள், பித்தளை விளக்கு முதலியவை நம்பிக்கை ஊட்டின. ஒன்பதாம்நூற்றாண்டைச் சார்ந்த கற்தளம், சிதைந்த விமானத்தின் கற்கள், பல கல்வெட்டுகளுடன் தூண்கள் என்று பல்லவர் காலக் கோயில் வெளிப்பட்டது.\nஒரு காலத்தில் மாமல்லபுரத்தின் கடற்கரையில் அழகான ஏழு கோபுரங்கள் இருந்தன, அவற்றின் அழகு கண்டு பொறாமை கொண்ட தேவதைகள் கடலைப் பொங்கச் செய்து அழித்து விட்டன என்று கூறப்படுவதுண்டு.\nஅழகான கற்பனைக் கதை என்று கருதப்பட்ட 'மாமல்லபுரத்தின் ஏழு பகோடாக்கள் (கோபுரங்கள்)' - இவற்றில் ஒன்றாக இக்கோயிலும், கடற்கரைக் கோயிலுக்கருகில் சுனாமியின் போது தென்பட்ட மற்றொரு கோயிலும் இருந்திருக்கலாமோ என்று தற்போது எண்ணத் தோன்றுகிறது.\nஒருதூணில் உள்ள பொ.யு. 858ம் ஆண்டுக் கல்வெட்டு மாமல்லபுரத்தைச் சேர்ந்த கீரார்பிரியன் என்பவர் 10 கழஞ்சு தங்கம் கோயிலுக்குக் கொடுத்து, அதன் வட்டியிலிருந்து கார்த்திகை மாதத்தில் திருவிழா கொண்டாட ஊரார் மற்றும் சபையாரைக் கேட்டுக் கொண்டதைக் குறிப்பிடுகிறது.\nமணியூர் (திருவள்ளூர் அருகில் உள்ள தற்போதைய மனையூர்) சாண்டில்ய கோத்திரம் ஸ்ரீகம்பட்டார் மனைவி வசந்தனார் என்ற பிராமணப் பெண்மணி, வட்டியிலிருந்து விளக்கெரிக்க, 16 கழஞ்சு பொன் கொடுத்ததாகக் கூறும் 813ம் ஆண்டுக் கல்வெட்டு ஒரு தூணில் உள்ளது.\nஅக்காலத்திலேயே ஊர்த் தேவைகளைக் கவனிக்க சபை இருந்திருக்கிறது, அவையும் திறம்படச் செயல்பட்டிருக்கின்றன என்பது கல்வெட்டுகளிலிருந்து தெரிகிறது.\nமூன்றாவது தூணில் ராஜராஜ சோழன் கல்வெட்டு காணப்படுகிறது.\nமேலும் பல்லவ மன்னர்களான முதலாம் தந்திவர்மன், மூன்றாம் நந்திவர்மன், கம்பவர்மன், ராஷ்டிரகூட மன்னன் மூன்றாம் கிருஷ்ணன், மூன்றாம் ராஜேந்திர சோழன் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன.\nஇக்கல்வெட்டுகள் திருவீழ்ச்சில் என்று அப்பொழுது அழைக்கப்பட்ட இந்த ஊரில் இருந்த சுப்பிரமணியர் கோயிலுக்கு அளிக்கப்பட்ட தானத்தைப் பற்றிக் கூறுகின்றன.\nஅதற்கு மேலும் அகழ்ந்த போது தான் பெரும் புதையல் கிடைத்தது. பல்லவ கால கருங்கல் கோயில், பழமையான சங்க கால செங்கல் கட்டுமானத்தின் மேல் கட்டப்பட்டிருந்தது தெரிய வந்தது.\nஅடிப்பகுதியில் மூன்று அடுக்கு லேட்டரைட் எனப்படும் செம்புரைக் கற்களின் மேல், செங்கற்களால் கட்டப் பட்டிருக்கின்றன. இந்தச் செங்கற்கள் பெரியதாக, புகார், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு போன்ற இடங்களில் கிடைத்த சங்க காலக் கற்களைப் போல் உள்ளன. சுண்ணாம்பு கொண்டு செங்கற்கள் இணைத்துப் பூசியுள்ளனர். வெளிப்புறம் தண்ணீர் உள்ளே கசிந்து விடாமலிருக்க, பருமனான சுண்ணாம்புப் பூச்சு பூசப்பட்டுள்ளது.\nஇரண்டு வகைக் கட்டுமானம் தெளிவாகத் தெரிவதால், பழமையான சங்க காலக் கோயில் சுனாமியாலோ, புயல் காரணமாக ஏற்பட்ட பேரலைகளாலோ அழிந்து பட, 6 - 7ம் நூற்றாண்டில் பல்லவர் காலக் புதிய கற்கோயில் கட்டப் பட்டிருக்கிறது என்று தொல்லியல் அறிஞர்கள் கூறுகிறார்கள்.\nசெங்கல்லால் சுற்றுச் சுவர் எழுப்பப் பட்டு, பிரகாரத்துடன், பெரிய கோயில் வளாகமாக 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்க வேண்டும்.\nகருவறை 2 மீ நீளம், 2.2 மீ அகலத்துடன் 27 செங்கல் அடுக்குகளால் கட்டப் பட்டிருக்கிறது. வர்ணம் பூசப்பட்ட முருகன் சுடுமண் வடிவம் கருவறையில் வைக்கப் பட்டு வழிபாடு செய்திருக்கலாம்.\nகருவறையின் முன் மண்டபம் உள்ளது.\nகோயிலின் முன்புறம் செங்கல் அடித்தளத்தின் மேல் கல்லால் ஆன 6 அடி உயர வேல் உள்ளது.\n'கலிகெழு கடவுள் கந்தம் கைவிட'\nஎன்று புறநானூறு (52) குறிப்பிடும், கந்தம் என்பது கல்லால் ஆன வேல் என்று முனைவர் இளங்கோ குறிப்பிடுகிறார். கல்லால் ஆன வேல் கிடைத்திருப்பது இந்த அகழாய்வின் சிறப்புகளில் ஒன்றாகும்.\nஇக்கோயிலின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம், கோயில் வடக்கு நோக்கி அமைந்திருப்பதாகும். வழக்கமாக திருக்கோயில்கள் கிழக்கு அல்லது மேற்கு நோக்கியே அமைக்கப் பட்டிருக்கின்றன. அதனால் சிற்ப சாஸ்திரம் எழுதப்படுவதற்கு முன் 6 - 7ம் நூற்றாண்டிற்கு முன் கட்டப் பட்டிருக்க வேண்டும்.\n1215ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு இருப்பதால், பல்லவர் காலக் கோயில் 13ம் நூற்றாண்டில் கடல் சீற்றத்தால் சிதைந்து மண் மூடியிருக்கலாம்.\nசெங்கற் கட்டுமானங்களின் மேல் கருங்கற்கள் தென்படுகின்றன. சுற்றுச் சுவரில் சில தூண்கள் உள்ளன. வளாகத்திற்குள் ஒரு பாறைக்கு முன் கோயில் அமைந்துள்ளது.\nஅகழ்வின் போது சுடுமண் நந்தி, சுடுமண் விளக்குகள், பச்சைக்கல்லால் ஆன லிங்கம், மண் பாண்டங்களின் சில்லுகள், சோழர் காலச் செப்புக் காசுகள் கிடைத்துள்ளன.\nஐந்து பெண்கள், சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் குறவைக்கூத்து ஆடும் புடைப்புச் சிற்பம் உள்ள, 13 செமீ நீளம், 12 செ.மீ. அகலமுள்ள சுடுமண் பலகையும் கிடைத்திருக்கிறது. வேல், குறவைக் கூத்து போன்றவை முருகன் கோயில் என்ற கருத்திற்கு வலுவூட்டுகின்றன.\nஇக்கோயிலும், தஞ்சை மாவட்டம் வேப்பத்தூர் வீற்றிருந்த பெருமாள் கோயிலுமே தமிழகத்தில் கிடைத்துள்ள பழமையான செங்கற் கோயில்கள்.\nசாளுவன் குப்பத்து 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சங்க கால முருகன் கோயில் தான், தென் இந்தியாவின் மிகப் பழமையான கோயில் ஆகும்.\nஅருமையாக அகழ்ந்தெடுத்து, பாதுகாக்க வேலியும் தொல்லியல் துறை போட்டு வைத்திருக்கிறது.\nகிழக்குக் கடற்கரைச் சாலையில் பழமையான இந்த இடத்தைக் காட்டும் எந்த வழிகாட்டியும் இல்லை. மாமல்லையின் சிற்ப அழகுகளில் ஒன்றான புலிக்குகைக்கு முன்னரே சாலையிலிருந்து இறங்கிச் செல்ல வேண்டியிருக்கிறது.\nபுலிக்குகைப் பகுதியிலிருந்து இங்கு வருவதற்கு அகலமான படிகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. பார்ப்பதற்கு ஆட்கள் வராததாலோ என்னவோ அவை அடைக்கப்பட்டு, சாலையிலிருந்து கல்லும், முள்ளும் உள்ள பகுதியில் தான் வர வேண்டியிருக்கிறது.\n2000 ஆண்டுகளுக்கு முன் முன்னோர்கள் வழிபட்ட இடத்தில், என் கணவர் மட்டுமே கூட இருக்க, சுற்றிச் சுற்றி வந்தது அற்புதமான ஓர் அனுபவம். விளக்கிச் சொல்வதற்கு விவரம் தெரிந்தவர்கள் கூட இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். பார்க்க வேண்டிய முக்கிய விவரங்களை ஒரு பலகையில் எழுதியாவது வைத்திருக்கலாம்.\nஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருவர் தென்படுகிறார்களே என்று எண்ணியோ என்னவோ, அந்த நேரம் ஒரு ஹெலிகாப்டர் வந்து சுற்றிச் சென்றது.\n2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட, விலை மதிப்பில்லாத, கல்லால் ஆன வேலை சிறிது காலத்திற்கு முன் யாரோ உடைத்திருக்கிறார்கள். ஒட்டி வைக்கப் பட்டிருக்கும் அந்த வேலைப் பார்க்க மிக வருத்தமாக இருந்தது. ஏன் இப்படிச் செய்கிறார்கள்\nநம் நாட்டின், பாரம்பரியத்தின், முன்னோர்களின் சிறப்பை அறிந்து கொள்ள வேண்டாமா அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டாமா அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டாமா நாம் என்ன செய்யப் போகிறோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/09-sp-836386164/1218-2009-11-13-18-58-21", "date_download": "2021-05-06T00:30:50Z", "digest": "sha1:MSTEPH6M4AMLLWVR2SV5PVHIWEBY54KR", "length": 20030, "nlines": 233, "source_domain": "keetru.com", "title": "அகதி முகாம்களின் அவலம்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2009\nசூலூரில் மாநாடு போல் நடந்த பெரியார் விழா\nமுள்வேலி முகாமிலிருந்து ஈழத் தமிழர்கள் வீடு திரும்பினார்களா\nஈழ உறவுகளுக்கு ரூ.100 கோடி\nசாத்தனாரின் பண்பாட்டுக் கட்டுடைப்பு - மணிமேகலை\nசந்தையூர் மக்களும் சர்ச்சைக்குரிய சுவரும்\nவெளிநாடு செல்ல விரும்பும் ஈழத் தமிழர்களிடம் அதிகாரிகளின் கெடுபிடிகளை தளர்த்துக\nஈழத் தமிழர் ஏதிலிகள் முகாமில் படித்தும் வேலை வாய்ப்பு மறுக்கப்படும் இளைஞர்கள்\nநாடும் அகதியான காலத்திலிருந்து பேசுவது...\nசென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் செங்கை சிறப்பு முகாமில் கொடூரத் தாக்குதல்\nதமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளும் சமூக மக்கள் இயக்கங்களின் கடமைகளும்\nஆசான் காரல் மார்க்சின் 203வது பிறந்த நாளில் உதயமாகிறது இளம் கம்யூனிஸ்ட் கழகம்\n - Sir - சினிமா ஒரு பார்வை\nதேவியானந்தல் இளம்பெண் \"சரஸ்வதி படுகொலை\" - பறிக்கப்படும் பெண் சுதந்திரம்\nபாரதியும் கலைச் சொல் கோட்பாடும்\nமருத்துவர் ஜீவா ஒரு வற்றாத சிந்தனை நதி\nபெரியாரின் ‘திராவிடமே’ இந்தியாவுக்கு வழிகாட்டும்\nவந்தது செய்தி; விரைந்தனர் தோழர்கள்; அழிந்தது பெயர்\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2009\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 14 நவம்பர் 2009\n‘இந்தியா டுடே’ வார ஏட்டில் தமிழ்நாட்டில் அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களின் அவலங்களை விளக்கிடும் கட்டுரை ஒன்று வெளிவந்திருக்கிறது. இக்கட்டுரையைப் படித்த பிறகே தமிழ்நாட்டில் அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களின் நிலையைத் தாம் உணர்ந்ததாக தமிழக முதலமைச்சர் கூறியுள்ளார். இந்த மக்களின் இன்னல்களை அகற்றிடும் நடவடிக்கைகளை எடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். நாமும், இது தொடர்பாக சில கருத்துகளை முன்வைக்க விரும்புகிறோம்.\nஉலகம் முழுதும் ஈழத் தமிழர்கள் பரவி இருக்கிறார்கள். குறிப்பாக அய்ரோப்பிய நாடுகளில் ஈழத் தமிழர்கள் உரிய கவுரவத்தோடு வாழ்வதோடு தமிழகத்தில் வாழும் தங்களுடைய உறவுகளுக்கு அவர்களே, வாழ்வதற்கான அடிப்படை உதவிகளை வழங்கி வருகிறார்கள். அய்ரோப்பிய நாடுகளில் அகதிகள் முகாம் என்ற ஒன்றே இல்லை. அவரவர் தங்களுக்கு விருப்பமான பகுதியில் வாழ்கிறார்கள். அகதிகள் உரிமைகளுக்கான அய்.நா.வின் சர்வதேச உடன்பாடுகளில் கையெழுத்திட்டுள்ள நாடுகள் அதை மதித்து, அந்த மக்களுக்கான உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தியா அகதிகள் உரிமைகளுக்கான சர்வதேச உடன்பாட்டில் கையெழுத்திடவில்லை. எனவே அகதிகள் உரிமைகளை மதிப்பதில்லை.\nகடல் வழியாக படகுகளில் உடைமைகள் ஏதுமின்றி, உயிர் பாதுகாப்புக்காக தமிழகம் வரும் அகதிகள் - மோசமான முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு போதுமான உணவு, குடிநீர், சுகாதார வசதியில்லாத நிலையில் வாழ வேண்டியவர்களாக உள்ளனர். எனவே முகாம்கள் என்று ஒன்று தேவைதானா என்பதை, தமிழக அரசு ஆலோசிக்க வேண்டும். அல்லது முகாம்களை விட்டு வெளியேறி வேறு இடங்களில் வாழ விரும்புவோருக்கு, எந்தத் தடையும் விதிக்காது அனுமதிக்க வேண்டும். அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் முதலில் இவர்களை மனித நேயத்துடன் மதிக்க வேண்டும். பல முகாம்களில் கூலி வேலைக்கு சென்று தான், இவர்கள் வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கிறது. முகாமுக்கு, குறிப்பிட்ட நேரத்தில் திருப்ப வேண்டும் என்ற கட்டுப்பாடு; காவல் துறையின் கெடுபிடிகள்; கு���ிப்பாக ‘கியு’ பிரிவு போலீசாரும், ‘சி.பி.சி.அய்.டி.’ போலீசாரும், இந்த மக்கள் மீது திணிக்கும், அடக்குமுறைகள், வார்த்தைகளால் கூற முடியாது. அகதிகள் ஒவ்வொருவருமே - விடுதலைப் புலிகளாகவே தமிழக காவல்துறையின் இந்தப் பிரிவினருக்கு தெரிகிறார்கள்.\nஅகதிகளின் குழந்தைகளுக்கு கல்வி உரிமை, கிடைப்பதில் அரசு முழுமையான கவனம் செலுத்த வேண்டும். இடையில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, இவர்கள் பள்ளி, கல்லூரி கல்வியில் சேரவே முடியாத தடைகள் உருவாக்கப்பட்டன. அரசு, இப்போது, அதற்கான வாய்ப்புக் கதவுகளை திறந்து விட்டாலும்கூட, இவைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் அரசுக்கு உண்டு. அகதிகளுக்காக அரசு வழங்கும் உதவி, அவர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருள்கள், உயர்த்தப்பட வேண்டும். வெளிநாடுகளில் வாழும் குடும்ப உறவினர் - இவர்களை தங்கள் நாட்டுக்கு அழைக்க விரும்பி, அதற்கான குடியிருப்பு உரிமைகளைப் பெற்றாலும்கூட தமிழக காவல்துறையின் கடுமையான கெடுபிடிகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. தமிழக உள்துறையின் அனுமதி பெற்ற பிறகே, இவர்கள் - வெளிநாடு போக அனுமதிக்கும் மோசமான கெடுபிடிகள் இருந்தன.\nகுறிப்பாக - ராஜீவ் மரணத்துக்குப் பிறகு, அடைக்கலம் தேடி வந்த ஈழத் தமிழர்கள் ஒவ்வொருவரையும் காவலதுறையின் உளவுப் பிரிவு குற்றவாளிகளாகவே பார்த்தது. மிக மோசமான அவமதிப்புக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். இப்போதும் சென்னை விமான நிலையங்களில் இலங்கைக்கான ‘கடவுச் சீட்டை’ (பாஸ்போர்ட்) வைத்திருப்போர் - தனிமைப்படுத்தப்படுவதும், சந்தேகத்துக்குரிய நபர்களாக கருதப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்துவதும் நடந்து கொண்டிருக்கிறது. மத்தியில் கூட்டணி ஆட்சியில் இடம் பெற்றுள்ள கட்சி என்ற முறையில் இதையெல்லாம் தமிழக முதல்வர், மத்திய அரசிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.\nநாடுகளை இழந்து, வீடுகளை இழந்து, உற்றார் உறவினர்களை இழந்து, உடைந்த உள்ளங்களோடு தமிழகம் அரவணைக்கும் என்ற ஒரே ஆறுதலில் கடல் கடந்து கரை வந்து சேரும் இந்த மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு இப்போதாவது, தமிழக அரசு விழித்துக் கொண்டிருப்பதை வரவேற்கவே வேண்டும். முதலில் காவல்துறை மற்றும் அதிகாரிகளின் அணுகுமுறையில் மாற்றத்தைக் கொண்டு ��ரவேண்டியது அடிப்படையானதாகும்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/archives/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:55:07Z", "digest": "sha1:AM54KS3MT7LJPAUEBEC6D5RAONQZAXKU", "length": 19340, "nlines": 111, "source_domain": "siva.tamilpayani.com", "title": "அரசியல் | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\nசீனா போர் – 09/2020\nஇந்திய – சீனா போர் வருமா என நண்பர்களுடன் பேசும் போது நான் இரு பெரும் காரணங்களால் போர் வரக்கூடிய சாத்தியம் அதிகம் என்றேன்.. 1. சீனா தனது பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மக்களை மடைமாற்ற சின்ன அளவிலான போர் நடத்த முனைகிறது.. அது போர் என்றளவில் கூட இல்லாது – 4அடி ஆக்ரமிப்பு.. வெற்றி.. வெற்றி.. கூப்பாடு போட கூடியதாக இருந்தாலும் சரியே.. சீன தலைமை கவனிக்க தவறிய ஒரு உலகறிந்த விசயம்.. இந்தியாவிற்கு . . . → Read More: சீனா போர் – 09/2020\n2 comments அனுபவம், அரசியல், இந்தியா அரசியல், இந்தியா, சீனா\nகுடியரசு தின வாழ்த்துகள் – 2016\nநண்பர்கள், வாடிக்கையாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்..\nLeave a comment அரசியல், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள் அரசியல், இந்தியா, பொது, வகைபடுத்தபடாதவைகள்\nகாந்தியம் இன்று – திரு.ஜெயமோகன்\nஇன்று (20-09-2015) மாலை 6மணியளவில் கோவை பாரதிய வித்யா பவன் அரங்கில் திரு.ஜெய மோகன் \"காந்தியம் இன்று\" என்ற தலைப்பில் உரையாற்றினார். மரபார்ந்த காந்தியவாதிகளால் காந்திய இயக்கங்கள் எவ்வாறு செல்லரித்து ���வெறும் பழம்பெரும் பெயர்களை தாங்கிய சடலங்களாக உள்ளன என்பதை உரையின் துவக்கத்திலேயே சுட்டி காட்டினார். தான் கூறும் காந்தியானவர் காதி மற்றும் இராட்டை போன்றவைகளால் நினைவு கொள்ள படுபவர் அல்ல என்றார். எந்தவொரு சமூகத்திலும் சிந்தனைவாதிகள் இருப்பார்கள் ஆனால் . . . → Read More: காந்தியம் இன்று – திரு.ஜெயமோகன்\n2 comments அரசியல், ஆன்மீகம், இந்தியா, பொது அனுபவம், அரசியல், ஆன்மீகம், இந்தியா, பொது\nநல்வாழ்த்துகள் – உலக முதலீட்டாளர் மாநாடு – 2015\nசென்னையில் இன்று துவங்கும் உலக முதலீட்டாளர் மாநாடு பெரும் வெற்றி பெற நமது நல்வாழ்த்துகள்.. நிறைய முதலீடுகள் தமிழகம் வந்து தொழில் வளம் பெருகட்டும்…\nகுறிப்பு : அரசியல் மனவேறுபாடுகளை தாண்டி மக்களால் தெரிவு செய்ய பட்ட எந்த அரசின் முயற்சியாக இருப்பினும் நமது ஆதரவு உண்டு.\n. . . → Read More: நல்வாழ்த்துகள் – உலக முதலீட்டாளர் மாநாடு – 2015\nLeave a comment அரசியல், இந்தியா, பொருளாதாரம், வணிகம் அரசியல், இந்தியா, பொருளாதாரம், வணிகம்\nபடிக்க கூடிய செய்திகளை அப்படியே நம்புவதற்கும், எடுத்து கொள்வதற்கும் கொஞ்சம் வேறுபாடு உண்டு. அதனை இங்கே பார்ப்போம்.\nசீனாவின் பொருளாதாரத்தை அடையாள படுத்த அந்த நாடானது அமெரிக்காவிற்கு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு கடன் கொடுத்துள்ளது என்பது முதன்மையாக சுட்டிகாட்ட படும். கூடவே அமெரிக்காவின் கடன்பத்திரங்கள் வாங்கியுள்ளதில் மிகப் பெரிய நாடு சீனா என்றும் படிக்க கிடைக்கும். – இந்த கூற்று உண்மைதான். இதை நம்பலாம். ஆனால் அப்படியே எடுத்து கொண்டால் . . . → Read More: அமெரிக்காவின் கடன்காரர்கள்\n2 comments அரசியல், இந்தியா, பொது, பொருளாதாரம் இந்தியா, சீனா, பொருளாதாரம், வணிகம்\nசற்று முன்னர் (இன்று மாலை) இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாம் இயற்கை எய்தினார் என்ற வருந்தமான செய்தியினை அறிந்தேன். இந்தியாவின் இளைஞர்கள் குறித்து சிந்தித்த வெகு ஒரு சில தலைவர்களில் ஒருவரை நாடு இழந்து விட்டது குறித்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமாக உள்ளது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.\nOne comment அரசியல், இந்தியா, பொது அரசியல், இந்தியா, இரங்கல், பொது\nஅறிவிப்பு : இங்கு பகிர பட்டிருந்த அச���படம் நீக்கபட்டுள்ளது.\nபல செய்திகள் படிப்பதற்கும், கேள்வி படுவதற்கும் அதனையே நேரில் காட்சியாக பார்ப்பதற்கும் மிகவும் மாறுபட்ட உணர்வுகளை கொடுக்க கூடியன. அந்த வகையில் உலகில் பல நாடுகளில் பணவீக்கம், பண வாட்டம் என்பவைகளை புள்ளிவிவரங்களாக படிப்பது உண்டு. அப்போது எல்லாம் அவைகள் வெறும் புள்ளிவிவரங்களாகவே காட்சியளிக்கும். சமீபத்தில் நான் பார்த்த நாணய மதிப்பு சரிவு சம்பந்த பட்ட 2நிமிட துண்டு படம் . . . → Read More: பண வீவீவீவீக்க்க்ககம்..\nLeave a comment அரசியல், பொருளாதாரம், வகைபடுத்தபடாதவைகள் அசைபடங்கள், அரசியல், பொருளாதாரம்\nநேபாளம் நிலநடுக்கம் – அஞ்சலி\nகடந்த சனியன்று (25-04-2015) அன்று நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரையிலும் சுமாராக 10,000 பேர் வரையிலும் இறந்திருப்பார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இயற்கை சீற்றத்தில் இறந்து விட்ட அனைவருக்கும் எனது அஞ்சலிகள்.\nநேபாளத்தை மையமாக கொண்டு உருவான நிலநடுக்கத்தால் இந்தியாவின் பிகார் வரையிலும் உணரபட்டது. பல உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன.\nஆக்கமும், அழிவும் மனிதனுக்கு தான்.. எங்கும் . . . → Read More: நேபாளம் நிலநடுக்கம் – அஞ்சலி\nOne comment அரசியல், அறிவியல், இந்தியா, வகைபடுத்தபடாதவைகள் அரசியல், ஆன்மீகம், இந்தியா, வகைபடுத்தபடாதவைகள்\nமறக்காமல் எல்லாரும் துடைப்பத்தை எடுத்து கிட்டு வந்துடுங்கப்பா..\nஏற்கனவே உக்கடம் போன்ற பகுதிகளில் குளக்கரை வலுப்படுத்த பட்டு தூய்மையாக தண்ணீர் நிறைந்திருந்த காட்சிகள் கண்ணில் நிற்கிறது.\nநம்ம ஊரை நாமே தான் சுத்தம் செய்யனும்.. இது சாத்தியமானது என்பது நிரூபிக்க பட்ட ஒன்றே.. மற்றபடி கின்னஸ் சாதனை என்பதை பற்றி எனக்கு உடன்பாடு கிடையாது. இருப்பினும் நல்லது எதன் பொருட்டு நடப்பினும் வரவேற்போமாக.\nOne comment அனுபவம், அரசியல், இந்தியா, பொது அனுபவம், இந்தியா, சுற்றுச்சூழல், பொது\nஅரவிந்த் கெஜ்ரிவால் – வாழ்த்துகள்..\nஇன்று டெல்லி மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்திய மக்களாட்சி முறையில் பல்வேறு சந்தர்பங்களில் புதிய புதிய தலைவர்கள் வெகு குறுகிய காலத்தில் புதிய மாநில கட்சியினை துவக்கி ஆட்சியினை பிடித்துள்ளார்கள். புதுவையின் திரு.ரங்கசாமி போன்றவர்களை உதாரணமாக காட்டலாம். இவர்கள் அனைவருக்குமே வேறு ஒரு கட்சியில் இருந்து பிரிந்து வந்த முன்அனுபவம் இருக்கும். எந்தவித கட்சி அரசியலில் முன்அனுபவமும் இன்றி, பாரம்பரிய கொள்கை – இந்துயிசம், சோசலிசம், கம்யூனிசம் . . . → Read More: அரவிந்த் கெஜ்ரிவால் – வாழ்த்துகள்..\n2 comments அரசியல், இந்தியா, பொது அரசியல், இந்தியா, பொது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/sakshi-dhoni-shares-pics-of-daughter-ziva-holding-a-baby.html", "date_download": "2021-05-06T00:58:24Z", "digest": "sha1:CNDRXTCIJWAUWNK2SP2OTGLGEM7HQJPF", "length": 10281, "nlines": 59, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sakshi Dhoni shares pics of daughter Ziva holding a baby | India News", "raw_content": "\n'தல தோனியின் மகள் கையில் இருக்கும் குழந்தை'... 'பாஸ் நாங்க சுகர் பேசன்ட், சஸ்பென்ஸ் வைக்காதீங்க'... தலையை பிய்த்து கொண்ட நெட்டிசன்கள்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து எந்த செய்திகள் வந்தாலும் அது உடனே ரசிகர்கள் மத்தியில் ஒரு வித உற்சாகத்தை ஏற்படுத்தி விடும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோனி அவரது வீட்டில் பைக் ஓட்டுவது மற்றும் அவரது மகளுடன் விளையாடுவது என சில வீடியோகள் வைரலாகியது. அதற்குப் பிறகு தோனி குறித்து எந்தவித செய்திகளும் வரவில்லை. ஊரடங்கு நேரத்தில் தோனி என்ன செய்து கொண்டு இருக்கிறார் என ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் சமூக வலைத்தளங்களில் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.\nஇந்நிலையில் தோனியின் மகள் ஷிவா தோனி குழந்தை ஒன்றைக் கையில் வைத்திருக்கும் புகைப்படத்தை தோனியின் மனைவி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து அந்த குழந்தை யாருடையது என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர். ரசிகர்கள் பலரும் தயவு செய்து சஸ்பென்ஸ் வைக்காதீர்கள் என்று பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஷிவா தோனிக்கு தற்போது 5 வயதாகும் நிலையில், தனது கைகளில் குழந்தையை வைத்திருப்பது போன்ற படங்களை, தோனியின் மனைவி ஷாக்சி பகிர்ந்தது தான் மிச்சம். உடனே அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலானது.\nரசிகர்கள் பலரும் அந்த குழந்தை ஆணா இல்லை பெண்ணா என்று விவாதித்து வருகிறார்கள். அதே நேரத்தில் இந்த குழந்தை ஹர்திக் பாண்டியாவின் குழந்தையாக இருக்குமோ, என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். சீக்கிரம் சஸ்பென்ஸை உடையுங்கள் என தோனியின் மனைவி ஷாக்சியை டேக் செய்து கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.\n'சென்னை மக்களே நாளை பல்வேறு இடங்களில் மின் வினியோகம் நிறுத்தம்'... 'Work From Home' பண்றவங்க பிளான் பண்ணிக்கோங்க'... முழு விவரம்\n'நெஞ்சை சுக்குநூறாக்கிய மனைவியின் திடீர் மரணம்'... 'ஆசை ஆசையாய் கட்டிய வீட்டில் என் மனைவி இருக்கணும்'... ஆசை கணவன் செய்த நெகிழ வைக்கும் செயல்\nPremium செலுத்துவதில்... வாடிக்கையாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த எல்ஐசி.. என்ன திட்டம் தெரியுமா\n'திருமணமான ஒரே மாதத்தில்'... 'புதுப்பெண்ணுக்கு நேர்ந்த நடுங்கவைக்கும் சம்பவம்'... 'கடைசிவர விடாம போராடினதால தான்'... 'இளைஞர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்'...\n‘வேலை, வருமானம் இல்லை’.. விடுதி வாடகை கொடுப்பதற்காக, இப்படி ஒரு முடிவை எடுத்துள்ள ‘கல்லூரி’ மாணவிகள்\nதேனியில் மேலும் 357 பேருக்கு கொரோனா.. தென்மாவட்டங்களில் குறைகிறதா.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன\nஇப்படியொரு என்ட்ரிய யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.. தெறிக்கவிட்ட பாபா ராம்தேவ்.. தெறிக்கவிட்ட பாபா ராம்தேவ்.. 'பதஞ்சலி' நிறுவனத்தின் மாஸ்டர் ப்ளான் 'இது' தானாம்\n'ஆசையாக ப்ரபோஸ் செய்ய திட்டம் போட'... 'கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி'... 'வீடு பற்றி எரிந்தபோதும்'... 'காதலியை திகைக்க வைத்த இளைஞர்\n'ரன் எடுக்கக்கூட ஓடல'... 'பவுலர் செய்த காரியத்தால்'... 'வலியில் துடித்துப்போன பேட்ஸ்மேன்'... ரசிகர்கள் கண்டனம்...\nஐபிஎல் 2020: அதிகாரப்பூர்வ 'அறிவிப்பு' வெளியானது... எதையெல்லாம் 'மாத்தி' இருக்காங்க பாருங்க\nநல்ல பிளேயர் தான் ஆனா டீமை 'ஸ்பாயில்' பண்ணிருவாரு... வெளியான புதிய தகவல்... தோனி யாரை சொன்னாரு\n'கடவுளின் ஆசீர்வாதம்'... 'கையில் குட்டி பாண்டியாவுடன்'... முதல் புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஹர்திக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2021/01/Deepa-Senbagam-ebook-review.html", "date_download": "2021-05-06T00:43:55Z", "digest": "sha1:D2XUXX5HAYGJVRU3DVSTESUO2DO6INHO", "length": 38202, "nlines": 310, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: தளிர் மனம் யாரைத் தேடுதோ", "raw_content": "திங்கள், 11 ஜனவரி, 2021\nதளிர் மனம் யாரைத் தேடுதோ\nஅன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநேற்று வெளியிட்ட மார்கழி இரண்டாம் பத்து - கோலங்கள் 2020 பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.\nசந்தேகத்தை எரித்து விடு. நம்பிக்கையை விதைத்து விடு. மகிழ்ச்சி தானாகவே மலரும்.\nசஹானா இணைய இதழின் ஜனவரி மாதத்திற்கான புத்தக வாசிப்புப்போட்டி பற்றிய தகவலை முன்னரும் பகிர்ந்திருந்தேன். போட்டிக்கான பத்து மின் நூல்களில் ஒன்றான தளிர் மனம் யாரைத் தேடுதோ என்கிற தீபா செண்பகம் அவர்களின் நெடுங்கதைக்கான வாசிப்பனுபவம் - முக நூல் குழுமத்தில் பகிர்ந்து கொண்டது - இங்கேயும் எனது சேமிப்பாகவும், உங்களுடனான பகிர்வாகவும் வாருங்கள் நூல் வாசிப்பனுபவத்தினைக் காணலாம்.\nநூல் : தளிர் மனம் யாரைத் தேடுதோ..\nஆசிரியர் : தீபா செண்பகம்.\nவிலை: ரூபாய் 300/- (Kindle Unlimited கணக்கு இருப்பவர்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்து படிக்கலாம்)\nமுதலில் ஒரு விஷயத்தினை தெளிவு படுத்த வேண்டும் - இந்த நூல் நெடுங்கதை - 721 பக்கங்கள் இவ்வளவு பெரிய நூலை எழுதிய ஆசிரியருக்கு வாழ்த்துகள் இவ்வளவு பெரிய நூலை எழுதிய ஆசிரியருக்கு வாழ்த்துகள் இது ஆசிரியரின் இரண்டாவது நூல் என்று தெரிகிறது. தொடரட்டும் அவரது எழுத்துப் பயணம். பாராட்டும் அதே சமயத்தில் எனது மனம் ஒரு குறையும் சொல்ல விழைகிறது - அது எழுத்துப்பிழைகள் இது ஆசிரியரின் இரண்டாவது நூல் என்று தெரிகிறது. தொடரட்டும் அவரது எழுத்துப் பயணம். பாராட்டும் அதே சமயத்தில் எனது மனம் ஒரு குறையும் சொல்ல விழைகிறது - அது எழுத்துப்பிழைகள் பொதுவாக அச்சுப் புத்தகங்கள் வெளியிடும்போதும் சரி, மின்னூல்கள் வெளியிடும் போதும் சரி Proof Reading என்பது மிக முக்கிய பங்கு வகிக்கும் விஷயம். இதனை தற்போது எழுதும் பலர் கண்டுகொள்வதே இல்லை என்பது வேதனை. நிறைய எழுத்துப் பிழைகள் பொதுவாக அச்சுப் புத்தகங்கள் வெளியிடும்போதும் சரி, மின்னூல்கள் வெளியிடும் போதும் சரி Proof Reading என்பது மிக முக்கிய பங்கு வகிக்கும் விஷயம். இதனை தற்போது எழுதும் பலர் கண்டுகொள்வதே இல்லை என்பது வேதனை. நிறைய எழுத்துப் பிழைகள் உதாரணத்திற்கு ஒரு வார்த்தை - கதை முழுவதும் “வம்பிலுப்பது” என்றே எழுதி இருக்கிறார் ஆசிரியர் - “வம்பிழுப்பது” என்று எழுதுவது தான் சரி அல்லவா உதாரணத்திற்கு ஒரு வார்த்தை - கதை முழுவதும் “வம்பிலுப்பது” என்றே எழுதி இருக்கிறார் ஆசிரியர் - “வம்பிழுப்பது” என்று எழுதுவது தான் சரி அல்லவா அதே போல ஒரு இடத்தில் சில பத்திகள் இரண்டு முறை வந்திருக்கிறது. அதனையும் கவனிக்கவில்லை அதே போல ஒரு இடத்தில் சில பத்திகள் இரண்டு முறை வந்திருக்கிறது. அதனையும் கவனிக்கவில்லை இது போன்ற தவறுகளை Proof Reading பார்த்திருந்தால் தவிர்த்திருக்கலாம் இது போன்ற தவறுகளை Proof Reading பார்த்திருந்தால் தவிர்த்திருக்கலாம் வரப்போகும் அவரது பகிர்வுகளில் இந்த மாதிரியான தவறுகளைத் தவிர்த்தால் நலம்\nசரி கதைக்கு வருவோம்… விஜயராகவன் - கார்த்திகைச் செல்வி தம்பதியரின் ஒரே புதல்வி திவ்யா. ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த விஜயராகவன் தனது காதல் புரிந்து கொள்ளப்படாததால் குடும்பத்தையே விட்டுப் பிரிந்தவர். கார்த்திகைச் செல்வியும் தனது குடும்பத்தினையே விட்டு வந்தவர் தான். இப்படி காதலித்து மணம் புரிந்த பெற்றோர்களுக்கு பிறந்த பெண்ணை ஆதித்யராஜன் என்கிற ஆதித்யன் சந்தித்த விதமே சினிமாக்களில் வருவது போல அமைத்திருக்கிறார் மலைப்பாதையில் திவ்யா வாகனம் கட்டுப்பாடு இழந்து வேகமாக வருகிறது. எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட்டுவிடலாம் என நினைக்கிறபோது ஆதித்யன் சாமர்த்தியமாக அவரை வாகனத்திலிருந்து காப்பாற்றுகிறார் - காப்பாற்றும் சமயத்தில் வாகனத்திலிருந்து திவ்யாவினை விலக்கி புல்வெளியில் அவருடன் உருண்டு காப்பாற்றுகிறார்.\nஅப்படிக் காப்பாற்றுகையில் ஆதித்யனுக்கு காலில் அடிபடுகிறது. கையும் ஃப்ராக்சர். மருத்துவம் படிக்கும் திவ்யா ஆதித்யாவை தங்களது வீட்டுக்கு அழைத்து வந்து, பொறுப்பாகப் பார்த்துக் கொண்டு அவரைத் தேற்றி அனுப்புகிறார். திவ்யாவின் அப்பா அம்மாவும் ஆதித்யனுடன் நட்பு பாராட்ட, அவர்கள் தொடர்ந்து சந்திக்கிறார்கள். அப்படிச் சந்திக்கையில் அவர்களுக்குள் அன்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆதித்யன் தனது காதலை வெளிப்படுத்தினாலும், திவ்யா பதில் சொல்லாமல் காலம் கடத்துகிறாள். ஆதித்யனிடம் பேசும்போது தான் விஜயராகவன் - கார்த்திகைச் செல்வி தம்பதியருக்கு, ஆதித்யன் தங்களது சொந்தம் என்பது புரிகிறது. தங்கள் திருமணத்தால் பிரிந்த குடும்பம் தங்களது மகள் மற்றும் ஆதித்யன் திருமணத்தினால் இணையும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள். விஜயராகவன் ���மீன்தாரான தனது அப்பாவைச் சந்தித்து, தனது மகள் திருமணத்தினை அப்பாவின் ஆசிர்வாதத்துடன் நடத்த வேண்டும் என்ற ஆசையைச் சொல்கிறார்.\nஆறு மாதங்களுக்கு மேலாக ஆதித்யன் - திவ்யா காதல் பறவைகளாக பறந்து திரிகிறார்கள். அப்படி ஒரு சமயம் காரில் வந்து கொண்டிருக்கும்போது ஆதித்யனின் இல்லத்தில் தங்க நேரிடுகிறது. ஆதித்யனின் சகோதரன் நண்பர்கள் குளிர்பானத்தில் கலந்து வைத்த மதுவை, ஆதித்யன் பருக, போதையில் திவ்யாவுடன் உறவு கொள்கிறான். திவ்யா போதையில் இல்லாதிருந்தாலும், உணர்ச்சி மிகுதியில் தன்னையே இழக்கிறாள். அந்த நாளின் முடிவில் ஆதித்யன் இன்னும் போதையில் இருக்க, வரவேற்பு அறையில் அமர்ந்திருக்கிறாள் திவ்யா - அங்கே இருந்த அலைபேசியில் ஒரு அழைப்பு வருகிறது - அதில் இருக்கும் புகைப்படத்தில் ஆதித்யன் மணக்கோலத்தில் இருக்கிறான் - அழைப்பு வரும் எண்ணும் மனைவி என்ற பெயரில் சேமித்து வைக்கப்பட்டு இருக்கிறது. பார்த்தவுடன் அதிர்ச்சி அடைகிறாள். ஆதித்யன் மீது சந்தேகம் கொண்டு அவனிடம் சொல்லிக் கொள்ளாமல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.\nஇது நடந்த ஒரு வாரத்திற்குள் விஜயராகவன் - கார்த்திகைச் செல்வி, ஆதித்யன் - திவ்யா திருமணம் பற்றி ஆதித்யன் வீட்டிற்குச் சென்று பேசி வரும்போது எதிர் புறத்திலிருந்து வந்த வாகனம் முன்னால் செல்லும் ஆதித்யனின் சகோதரனான அன்புராஜனின் காரில் மோதி விடப் போகிறதே என அதனை ஓவர் டேக் செய்து போக, ட்ரக் உடன் மோதி விபத்து நடக்கிறது. அதில் விஜயராகவன் - கார்த்திகைச் செல்வி ஆகிய இருவருமே இறந்து விட மகள் திவ்யாவுக்கு பெரிய அதிர்ச்சி. தனக்கு யாருமே இல்லை என்ற சோகத்தில் இருக்கிறாள். காதலித்தவனும் தன்னை ஏமாற்றி விட்டானே என சோகம். மேலும் பெரிய இடியாக தான் கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் எங்கேயாவது சென்று விட வேண்டும் என்று முடிவு செய்து விடுகிறார்.\nகிட்டத்தட்ட நான்கு வருடங்கள் அவர் இருக்கும் இடமே தெரியாமல் ஆதித்யன் சோகத்தில். தான் போதையில் செய்த தவறினால் திவ்யா கர்ப்பமாக ஆனது கூட தெரியாமல் இருக்கிறான் ஆதித்யா. திவ்யா இந்த சமயத்தில் மில் தொழிலாளிகளுக்கான ஒரு குடியிருப்பில் தங்கி மருத்துவம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஆதரவு மில் முதலாளியும�� அவரது மனைவியும். சந்தர்ப்பவசமாக ஆதித்யனின் தம்பியான இனியன் அங்கே வரும்போது திவ்யாவையும் அவளது இரட்டையரான குழந்தைகளையும் பார்க்கிறான் - பார்த்தால் அப்படியே அச்சு அசலாக ஆதித்யனை உரித்து வைத்தது போல இருக்கிறார்கள் குழந்தைகள் - அம்மாவுடனான அவர்களின் விளையாட்டை காணொளியாக எடுத்துக் கொண்டு ஆதித்யனிடம் காண்பிக்க, திவ்யாவினைச் சந்திக்க வருகிறான் ஆதித்யன். எதனால் தன்னைப் பிரிந்தாள் என்று தெரியாமல் திண்டாடுகிறான்.\nசந்தேகம் கொடும் நோய். அப்படியே தான் விரும்பும் ஒருவரிடம் சந்தேகம் வந்துவிட்டால், சம்பந்தப்பட்டவரிடமே பேசி விட்டால் பல பிரச்சனைகளைத் தீர்த்து விட முடியும். திவ்யாவுக்கு வந்த சந்தேகத்தினால் அவள் இழந்தது என்ன ஆதித்யன் - திய்வா திருமணம் நடந்ததா ஆதித்யன் - திய்வா திருமணம் நடந்ததா விஜயராகவன் - கார்த்திகைச் செல்வி திருமணத்தில் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்ந்ததா விஜயராகவன் - கார்த்திகைச் செல்வி திருமணத்தில் பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்ந்ததா வேறு என்ன பிரச்சனைகளைச் சந்தித்தார்கள் என்று விவரமாகத் தெரிந்து கொள்ள தீபா செண்பகம் அவர்களின் தளிர் மனம் யாரைத் தேடுதோ என்ற நெடுங்கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளலாமே வேறு என்ன பிரச்சனைகளைச் சந்தித்தார்கள் என்று விவரமாகத் தெரிந்து கொள்ள தீபா செண்பகம் அவர்களின் தளிர் மனம் யாரைத் தேடுதோ என்ற நெடுங்கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளலாமே மின்னூலை கீழ்க்கண்ட சுட்டி மூலம் தரவிறக்கம் செய்யலாம்.\nஇந்த முறை வாசிப்பனுபவம் சற்றே நீண்டு விட்டது - 721 பக்கங்கள் கொண்ட நெடுங்கதையாயிற்றே மீண்டும் வேறு ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்களைச் சந்திக்கிறேன். பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:30:00 முற்பகல்\nLabels: நிகழ்வுகள், படித்ததில் பிடித்தது, பொது, மின்புத்தகம்\nஸ்ரீராம். 11 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 5:40\nகதையை நன்றாக நகர்த்தி இருக்கிறார் என்று தெரிகிறது. நீங்கள் சொல்லி இருப்பதுபோல குறைகளைத் தவிர்த்தால் நல்ல அளவில் பேசப்படலாம்.\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:31\nபதிவு பற்றிய தங்களது கருத்துரை கண்டு மகிழ்ச்சி ஸ்ரீராம்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிண்டுக���கல் தனபாலன் 11 ஜனவரி, 2021 ’அன்று’ முற்பகல் 8:32\nநல்ல விமர்சனம்... வாணி, நாவி - இவற்றை பயன்படுத்தி பிழைகளை தவிர்த்து இருக்கலாம்...\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:31\nவாணி, நாவி பற்றி அவர்களுக்கும் முகநூல் வழி சொல்லி இருந்தேன் தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nவாசிப்பு அனுபவம் அருமை. நன்றி\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:31\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி.\nUtube Chef அதிரா:) 11 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 4:54\nநன்றாக இருக்கிறது.. இதை வைத்து ஒரு படம் எடுக்கலாம்.. தொடரட்டும் உங்கள் வாசிப்புக்கள்.\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:32\nஇதை வைத்து ஒரு படம் எடுக்கலாம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nAravind 11 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 10:00\nஃபேஸ் புக்கிற்கு தான் இது நீண்ட பதிவு.\nவெங்கட் நாகராஜ் 12 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 2:32\nஇவ்வலைப்பக்கத்திற்கு இது இயல்பானதே - ஆமாம் அரவிந்த். அங்கே எழுதியதை இங்கேயும் பகிர்ந்திருக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.\nதிரைப்படத்திற்கு ஏற்ற கதை. என்னதான் ப்ரூஃப் ரீடிங்க் பார்த்தாலும் சில சமயங்களில் எழுத்துப் பிழைகள் வரத்தான் செய்கின்றன. இது தட்டச்சும்போது ஏற்படும் பிழை. :( ஆனால் இந்த \"ழ\"\"ள\" \"ல\" போன்றவற்றைப் பலரும் உரிய இடத்தில் போடுவது இல்லை.\nவெங்கட் நாகராஜ் 17 ஜனவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 9:07\nதட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழை - இருக்கலாம் - ஆனாலும் பெரும்பாலும் சரிபார்க்கும்போது தட்டுப்படும். வாணி, நாவி போன்ற தளங்கள் மிகவும் பயனுள்ளவை.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nபுன்னகை - ஜப்பானிய குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 96 - ஃபையர் பானி பூரி - மின்னூல்...\nஅடுத்த மின்னூல் - ஆதி’ஸ் கிச்சன் ரெசிபீஸ் - PentoP...\nமுகநூலில் - ஆறு வருஷ வரலாறு\nகதம்பம் - தேங்காய் பன் - மெஹந்தி - அபியும் நானும் ...\nலாக்டவுன் ரெசிபீஸ் மின்னூல் - விமர்சனம் - சஹானா கோ...\nCash Only - குறும்படம்\nகாஃபி வித் கிட்டு 95 - ஷீர்மல் - குடியரசு தினம் - ...\nவ��்துட்டான்யா வந்துட்டான் - பகுதி மூன்று - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி இரண்டு - பத்மநாபன்\nவந்துட்டான்யா வந்துட்டான் - பகுதி ஒன்று - பத்மநாபன்\nகதம்பம் - கேரளமா திருவரங்கமா - கனுப்பிடி - மின் நி...\nவாசிப்பனுபவம் - அனல் மேலே பனித்துளி - இரா. அரவிந்த்\nமார்கழி மூன்றாம் பத்து - கோலங்கள் 2020-2021\nகாஃபி வித் கிட்டு 94 - இல்லை ஆனா இருக்கு - மந்திரவ...\nஅந்தமானின் அழகு - மின்னூலுக்கான இரு விமர்சனங்கள்...\nசாப்பிட வாங்க - Bபத்துவா கா பராட்டா\nகதம்பம் - வாசிப்புப் போட்டி - பசு மிளகு - அரிசிம்ப...\nதளிர் மனம் யாரைத் தேடுதோ\nPost No.2368: மார்கழி இரண்டாம் பத்து - கோலங்கள் 20...\nPost No.2367: காஃபி வித் கிட்டு 93 - கொண்டாட்டம் -...\nPost No.2366: என்ன தவம் செய்தனை...\nசாப்பிட வாங்க - மேத்தி மட்டர் மலாய்\nசஹானா இணைய இதழ் புத்தக வாசிப்புப் போட்டி ஜனவரி 2021\nகதம்பம் - ஃப்ரூட் கேக் - நெக்லஸ் பரிசு - மில்க் சா...\nராணிசா-விற்கு பதாரோ சா - தில்லியில் ராஜஸ்தானி உணவகம்\nலோலா - பிலிப்பைன்ஸ் விளம்பரம்/குறும்படம்\nகாஃபி வித் கிட்டு - நட்பு - புத்தாண்டு - குளிர் - ...\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிட���த்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2008/12/blog-post_19.html", "date_download": "2021-05-06T01:41:54Z", "digest": "sha1:PSDYYNKJR5Y7CB5ZOJURGE3CEF753HJT", "length": 11871, "nlines": 196, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: ஷார்ட் பிரேக்", "raw_content": "\nஎன் கிறுக்கல்களை (சகித்துக்)படித்துக்கொண்டிருக்கும் வலையுலக பெருமக்களே உங்களுக்கெல்லாம் ஒர் நற்செய்தி. ஆமா அதேதான்.\nகொஞ்ச நாளைக்கு என் மொக்கைகளிலிருந்து உங்களுக்கு ஜாமீன் தரலாம்னு இருக்கேன். நோட் தி பாயிண்ட் கொஞ்ச நாள்தான். கொஞ்ச நாளாவே கொஞ்சம் depressed feel பண்றேன் (காரணத்தை அப்புறமா பதிவிடுறேன்). என்னை refresh பண்ணிக்கறதுக்காக ரகுவின் ஐடியாப்படி ஊட்டில ஒரு நாலு நாள் பொறுக்கலாம்னு இருக்கேன். அதுவுமில்லாம இப்பதான் பாண்டிச்சேரிலருந்து வந்ததால வீடு அலங்கோலமா (ரகுவின் உபயம்) இருக்கு. அத வேற சரி பண்ணனும். வர்ற புதன் இரவு பயணம் ஆரம்பமாகுது.\nSo கொஞ்ச நாள் மீ த எஸ்கேப் from பதிவுலகம். நடுவில் நேரம் இருந்தால் எல்லார் பதிவிலும் ஆஜராரேன். இப்போதைக்கு அவ்ளோதான்.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 6:07 PM\nஊட்டியில் குளிர் அதிகமாக இருக்காம்.\nஅதோட நீங்க ஊட்டி போகும் நேரத்தில் பெங்களூர் -> ஊட்டி சைக்கிள் பயணத்தில் ஒரு குழு வராங்க. என் நண்பர்கள் பல பேரு பெங்களூரில இருந்து ஊட்டிக்���ு சைக்கிள் ஓட்டி வராங்க.. அந்த குழு உங்கள் கண்ணில் பட்டால் மறக்காம all the best சொல்லுங்க :)\nமீண்டும் புத்துணர்ச்சியோட வர வாழ்த்துக்கள்,,புது வருட வாழ்த்துக்கள்.\nகுளிர் அதிகம்னு தெரியும். இப்ப ஒரே கவலை ஜூனியர் எப்படி adapt பண்ணிப்பாருன்னு தான்.\nகண்டிப்பா அவங்களை பார்த்தா சொல்றேன்.\ndepressions எல்லாத்தையும் முழுங்கி ஏப்பம் விட்டு்ட்டு, நல்லபடியா திரும்பி வாங்க\nஹை எங்க ஊர் பக்கம் வர போறீங்களா வாங்க வாங்க உங்களுக்கு இனிய வரவேற்புகள்.\nஊட்டில இப்ப செம குளிர்தான் வித்யா ஆனாலும் ஸ்வெட்டர் எல்லாம் போட்டு அட்ஜஸ்ட் செஞ்சுக்கலாம். :) வாங்க.\nநீங்க ஃப்ரெஷ் ஆகி புதிய ப்ரெஷ்னா பதிவுகள் போட வாழ்த்துக்கள்\nநல்லா எஞ்சாய் பண்ணீட்டு வாங்க. எதையும் மனசுல போட்டு குழப்பாம இருங்க\nசூப்பர்.. ப்ரேக்க சொல்லல.. டூர சொன்னேன்.. ஆனா ஒரு டவுட்.. புதன் கிழமை நைட் கிளம்பினா நியூ இயர் பயணத்தின் போதா\n மலை..மலையா இருந்தது, மரங்கள் இருந்தது, பசுமையா இருந்தது, குதிரை இருந்தது, ஏரி இருந்தது, குளிர் இருந்தது, குரங்கு இருந்தது என்று எல்லாம் சொல்லி வெறுப்பேற்றாமல், உங்கள் பயண்த்தில் அமைந்த சுவையான அனுபவங்களை(சென்சார் செய்து) மற்றும் இனிய நடவடிக்கைகளையும் சொல்லி எங்களுக்கு இலவசமாக ஊட்டியை சுற்றி காட்டுங்கள். பயணம் பாதுகாப்பாய் அமைந்திருக்கும் என நம்புகிறேன்.. வாழ்த்துக்கள் நீங்கள் கிளம்பியவுடனே போடப்பட்ட பதிவு என்பதை கருத்தில் கொள்ளவும்.\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nஜூனியரின் பேவரைட் பாடல்கள் 2008\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/p/syndication-and-rss-feeds.html", "date_download": "2021-05-06T00:35:34Z", "digest": "sha1:42F2BIE7V6Z6WU5MJI2ZYXIY3Q7OPYMC", "length": 5936, "nlines": 51, "source_domain": "www.tamizhakam.com", "title": "Syndication and RSS Feeds - Tamizhakam", "raw_content": "\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண்டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/arts/literature/padipparai-writer-kareems-collection-of-short-stories", "date_download": "2021-05-06T01:42:08Z", "digest": "sha1:QBQGYBDAL32QFDI6YN5LDKAS2WKG4KIK", "length": 7209, "nlines": 212, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 27 November 2019 - படிப்பறை | Padipparai: Writer Kareem's collection of short stories - Vikatan", "raw_content": "\n“ஆக்ஷன், காமெடி எல்லாமே எக்ஸ்ட்ரா\n\"தமிழ் சினிமாவில் நிச்சயம் நடிக்க மாட்டேன்\nஇந்த பொம்மை யுவன் ஸ்பெஷல்...\nசினிமா விமர்சனம் - சங்கத்தமிழன்\nதமிழுக்கு அறம் என்று பேர்\nதலைமுறை கடந்தோம், மகிழ்ச்சியாய் இணைந்தோம்\nவாசகர் மேடை: க்ளைமாக்ஸ் மாறிப்போச்சு\nகனவைக் கலைத்த கல்வி வளாகம்\nஇதுவே கடைசி மரணமாக இருக்கட்��ும்\nஇந்தியாவில் சிங்கங்கள் ஏன் இல்லை\nரஜினியின் தெலுங்குப்பாட்டு, கமலின் தெருக்கூத்து\nமாபெரும் சபைதனில் - 8\nஇறையுதிர் காடு - 51\nகுறுங்கதை : 8 - அஞ்சிறைத்தும்பி\nசிறுகதை: ஒரு பின் மதிய பேருந்துப் பயணம்\nஅணை அபாயத்துக்கு அணை கட்டுங்கள்\nசமகாலத்தின் சமூக நிகழ்வுகள், அரசியல் மாற்றங்கள் உள்ளிட்டவை தமிழ் இலக்கியத்தில் போதுமான அளவில் பதிவு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எப்போதும் சொல்லப்படுவது வழக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/20655", "date_download": "2021-05-06T00:49:52Z", "digest": "sha1:JNDKA6X4ABHS42G5XUPQ3D2NZMU3AEV7", "length": 22750, "nlines": 257, "source_domain": "arusuvai.com", "title": "\"அறுசுவை செய்திகள்\" | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nவணக்கம் தோழிகளே, அறுசுவையின் அன்றாட நடப்புகளை செய்திவடிவில் கொடுக்க ஒரு புதிய முயற்சி.....\nவணக்கம் புதுப்பொலிவுடன் நமது அறுசுவை செய்திகள் தோழிகளே உங்களுக்காக.....\nவாசிப்பது உங்கள் ரேணுகா ராஜசேகரன்.....:))\n1.நமது அனைத்து பகுதிகளிலும் தோழிகள் கலக்கல்...\n2.அனைவரும் சந்தித்து ரொம்பநாளாகிவிட்டதால் இன்று நலம்விசாரிப்புகள்.....\n4.நீண்ட நாட்களாக நமது மண்ணின் தோழரையும்,பொய்ப்புலவரையும் அவையில் காணவில்லை....:((\n5.அவை கலகலக்க மூத்த தோழிகளை அழைக்கிறோம்........:))\n1. நம் தளத்தில் சமையல்,கைவினை,விவாதங்கள்,அரட்டை,பூவேலை,வீடு அலங்கரிப்பு இப்படி இன்னும் பலபல பகுதிகளில் நம் தோழிகள் புகுந்து கலக்கிட்டு இருக்காங்க....இதனால் நமது பாபு அண்ணாவிற்கு வேலைபளு அதிகமாகிவிட்டது....\n2. நம் தோழிகள் அனைவரும் சந்தித்து ரொம்பநாள் ஆகிவிட்டதால் இன்று மதியம் 2மணிக்கு மேல் புதிய,பழைய தோழிகள் அனைவரும் தளத்திற்கு வந்து நலம்விசாரித்து மகிழ்வார்கள் என உள்துறை அமைச்சர் ரம்யா கார்த்திக் தெரிவித்துள்ளார்....\n3. நாளை பட்டி துவக்கம்....நடுவரை தீர்மானிக்க பட்டி பொறுப்பாளர் வனி அவர்கள் இன்று நாமினி நடுவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.......\n4. நமது மண்ணின் தோழர் தவமணி அவர்களையும், பொய்ப்புலவர் ஷேக் அவர்களையும் நீண்டநட்களாக அவையில் காணவில்லை.இன்று அவை கூடியதும் வருவார்களென நம்பிக்கை வட்டாரம் தெரிவித்துள்ளது.......\n5. இன்றைய அவை கலகலப்பாக செல்ல மூத்த தோழிகள் கோழீஸ் கல்பனா,ஜெயா,ஜெமாமி,வனி,ரம்ஸ்,சுகி,பவி,இன்னும் பல தோழிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது அவைத் தலைமை. அழைப்பை ஏற்று அவைக்கு வருவார்கள் என நம்புகிறோம்.........\nஇத்துடன் காலைச்செய்திகள் நிறைவுறுகின்றன.......மீண்டும் செய்திகள் அவையின் நடவடிக்கைகளைப் பொருத்துஅமையும்.......\nதொடர்ர்ந்து செய்திகளைக்காண \"அறுசுவை செய்திகள்\" இழையைப்பாருங்கள்.......\nமீண்டும் உங்களை சந்திக்கும்வரை உங்களிடமிருந்து வணக்கம்கூறி விடைபெறுவது உங்கள் ரேணுகா..........\nவன்மையாக எதிர்க்கிறேன்...என்னை பொய் புலவனென்று சொல்ல எப்படி மனசு வந்ததுயாரங்கே\nஇதை எதிர்த்து அடிக்கிற அடியில் தார தப்பட்டைகள் பிய்யட்டும்..\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\n நாங்க நலம். பட்டி நடுவர்... ஜெயலக்ஷ்மி தான் முடிவு பண்ணனும்... ஷேக் உங்களை வர சொல்லிட்டு எஸ்கேப் ஆயிட்டார்... இனி ஜெயலக்ஷ்மி தான் வர முடியுமான்னு சொல்லனும். :) தெரிஞ்சுட்டா முடிவு சொல்லிடலாம்.\nஎன்ன வனி மேம் நீங்களே உங்க\nஎன்ன வனி மேம் நீங்களே உங்க கையால என்னை எழுதலாமாநான் அப்படி பட்ட பையனாநான் அப்படி பட்ட பையனாஎஸ்கேப்பும் ஆகல..கிஸ்கேப்பும் ஆகல..நான் காற்று மாதுரி இங்கேதான் இருக்கேன்...ஆர்வத்தின் வரிசைப்படி ஜயலக்ஷ்மி மேம் டர்ன் இது..அன்ட் எனக்கும் கொஞ்சம் வர்க் இருக்கு..சொ அவங்கதான் நீங்க சொன்ன மாதுரி முடிவு செய்து ஓடோடி வரவெண்டும்..\nஎனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.\nஅப்பாடா காணாமல் போன ஷேக் வந்துட்டாருப்பா.......வந்துட்டாருப்பா........\n என்னப்பா எல்லாரும் ஓடி ஒளிஞ்சுக்கறீங்க இன்னைக்கு அங்க என்ன ஸ்பெஷல்\n வந்து உங்கள் நிலையென்னன்னு சொல்லுங்க.........:))\nநம்ப முடிய வில்லை ............(2)\nஇன்னிக்கு ஞாயிறுதானா ம்ஹூம் நம்ப முடிய வில்லை.....\nதார தப்பட்டையோட படு பயங்கரமா இருக்கே..;)\nரேணு..................ஊஊஊஊஊஊஊ நான் வந்துட்டேன்....இப்போ நான் இங்கதான் இருக்கேன்...............;)\nபட்டி இழையிலேயும் பதில் சொல்லிட்டேன் இங்கேயும் சொல்லிடறேன் நாளை நானே பட்டிக்கு நடுவரா வரேன்..நீங்க எல்லாரும் இருக்கும்போது என்ன பயம் அதான் வந்துட்டேன்....எல்லாரும் கலக்கிடுவீங்கள்ல..;-)\nசீக்கிரம் தலைப்பை தேர்வு செய்யுங்க, ஞாயிறுதான் ஆனால் இவர்களை வெளியவர வைக்க நான் பட்ட பாடிருக்கே......ஐய்யய்யைய்யோ.................திரும்ப ஓடிட்டாங்கப்பா.....\nஜெய்... ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு... :) பட்டி பட்டைய கிளப்பும்... கவலையை விடுங்க, இதே தைரியத்தோட வாங்க. தலைப்போடு இன்று மாலை துவங்கினாலும் சரி, நாளை காலை துவங்கினாலும் சரி... எதிர் பார்த்து காத்திருக்கேன்.\nரேணு... எங்களை வர வைக்க கஷ்டமெல்லாம் வேண்டாம், ஏன்னா நான் இங்கயே தானே இருக்கேன். அடிக்கடி கடமை அழைக்கும்... போய் பிள்ளைகளை கவனித்துவிட்டு திரும்ப வந்துவிடுவேன். :)\nஷேக்... மிக்க நன்றி. அப்படின்னா அடுத்த பட்டி நடுவர் சீனியாரிட்டி, நாமினேஷன்படி நீங்க தானே\nஎன்னை காணவில்லையென்று அழைத்த தங்கைக்கு நன்றிகள்...\nநான் எப்பொழுதும் உங்களுடந்தான் இருக்கிறேன்...\nகவலை வேண்டாம். அறுசுவை செய்திகள் நல்லபடி நடக்கட்டும்.\nசெய்திகள் வாசிப்பது உங்கள் ரேணுகா........\n2.அழைப்பை ஏற்று மண்ணின் தோழரும்,பொய்ப்புலவரும் அவைக்கு வருகை.\n3.புதுத் தோழிகளின் சந்தேகத்திற்கு பதில் தேவை.....\n4.தோழிகளின் சந்தேகத்தை அதற்க்கான இழைகளிலேயே கேட்களாம்......\n5.உள்துறை அமைச்சர் ரம்யா வராததால் காபி,டீ கடைகள் அடைப்பு.\n1.நாமினிகள் கலந்தாலோசிப்பில் ஜெயா நடுவராக பட்டி இனிதே\nஆரம்பமானது....வாதங்கள் சரவெடியாகவும்,சாட்டைப்பொறியாகவும் வருமென நம்புகிறோம்......\n2.எனதழைப்பை ஏற்றூ அவையைக்கு வருகை புரிந்த தவமணி,ஷேக் அண்ணாவுக்கு நன்றிகள் பல....அடிக்கடி வாருங்கள்.....\n3.புதுத்தோழிகள் நிறைய சந்தேகங்களை கேட்டுள்ளார்கள்.அவர்களுக்கு தெரிந்தவர்கள் பதில் கொடுங்கள் தோழிகளே....\n4.தோழிகள் தங்களின் கேள்விகளை அதற்கான இழைகளில் கேட்டாலே கண்டிப்பாக பதில் கிடைக்கும். சில பதில்களுக்காக புது இழை ஆரம்பித்தால் அது நம் குடும்பத்தில் செலவை அதிகரிக்கும்(பாபு அண்ணாவிற்கு,ஒவ்வொரு பக்கத்திற்கும் பணம் கட்டனுமாம்ப்பா)\n5.உள்துறை அமைச்சர் ரம்யா வந்து திறந்து வைக்க நமது காபி மற்றும் டீகடைகள் இன்றுவரை திறவாமல் காத்திருக்கின்றன.........\nஇத்துடன் காலைச்செய்திகள் நிறைவடைகின்றன......மீண்டும் செய்திகள் தளத்தின் நடவடிக்கையைப்பொருத்தே அமையும்........உடனுக்குடன் செய்திகளைக்காண\"அறுசுவை செய்திகள்\" இழையைப்பாருங்கள்.........\nஉங்களிடமிருந்து வணக்கம்கூறி விடைபெறுவது உங்கள் ரேணுகா........வணக்கம்.......\nஎவளவு தங்கம் இந்தியாவுக்கு எடுத்துட்டு போகளாம் pls help me\nதலை தீபாவளிக்கு அம்மாவிட்டுக்கு போனீங்களாஇல்ல மாமியார் வீட்டில் இருந்திங்களா\nஎன் சந்தேகத்தை தெளிவு படுத்துங்கள்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/node/24219", "date_download": "2021-05-06T00:29:06Z", "digest": "sha1:VGI22Z6BVJD2N4U6N3ON7FM6K7PRZ2EW", "length": 20454, "nlines": 193, "source_domain": "arusuvai.com", "title": "ஆகாய விமானம்!!!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\n விமானத்தில் பயணிக்கும் ஒவ்வொவரிடமும் ஒரு கதை இருக்கும் அதைப்பற்றி பகிர்ந்து கொள்ளவே இந்த இழை, இதற்கு முன்பு இது போன்ற இழை இருப்பது போல தெரியவில்லை, கண்ணில் வேப்பெண்ணைய் விட்டும் தேடிப்பார்த்து விட்டேன். (விளக்கெண்ணெய் அதிகமாக எல்லோராலும் பயன்படுத்தப்ப்டுவதால் தட்டுப்பாடு காரணமாக கிடைக்கவில்லை). நடுவானில் நடந்த சுவாரசியம்,அசுவாரசியமான நினைவுகளை இங்கு மெல்லலாமே\nஇரண்டு வருடங்களுக்கு முன் பள்ளி விடுமுறைக்கு சிங்கப்பூர் செல்லலாம் என முடிவெடுத்து, எந்த விமானத்தில் குறைந்தசெலவில் செல்லலாம் என் அலசி ஆராய்ந்து, ஒரு வழியாக பட்ஜெட் விமானம் தான் எங்களை அழைத்துச்செல்லும் பாக்கியத்தை பெற்றிருந்தது என்று சொன்னால் மிகையாகாது. எந்த ஜென்மத்தில் அது செய்த புண்ணியமோ எங்கள் காலடிதடம் அந்த விமானத்தில் பட்டது.(லுஃப்தான்ஸாகாரன் எல்லாம் பொடிப்பசங்க, அவன் கோவைலிருந்து சிங்கப்பூர் விமானம் விட்டிருந்தா ஏறமாட்டோம்ல, சில்க ஏர்கூட அப்பிடித்தான் ரெஜெக்ட் பண்ணிட்டோம்(\nசென்னை விமானநிலையத்தில் ராக்கெட்டில் போகப்போகும் உற்சாகத்தோடு பராக்கு பார்த்துக்கொண்டிருந்தோம். எனது கணவருக்கு இது புதுசல்ல நிறைய விமானப்பயணம் அலுவலக வேலையாக மேற்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் சொல்லும் அறிவுறையை கேட்கும் மனநிலையில் நாங்கள்(குட்டீஸ்) இல்லை.\nஇன்னும் நேரமிருக்கிறது என்று கூறினாலும், அதை ஏற்காமல் அரைநாள் முன்பாகவே முகாமிட்டு விட்டோம். எங்கள் வரிசை வந்ததும் வெயிட் அதிகம். வேண்டும் என்றால் ஹேண்ட் லக்கேஜ்ஜில் வைத்துக் கொள்ளுங்கள் என்றனர். ஆட்டத்தூக்கி மாட்ல போட்டு, மாட்டத்தூக்கி ஆட்ல போட்டு பொட்டிபடுக்கையெல்லாம் மீண்டும் ஒருமுறை பிரித்து மேய்ந்தோம்(ன்)(பக்கத்தில் நற நற சத்தம்). ஒருவழியாக மேல்தளத்திற்கு சென்றோம். அங்கேயும் சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு விமாநனத்திற்காக காத்திருந்தோம், என்னவரோ இதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என கையிலிருக்கும் சிக்னலே இல்லாத தொலைபேசியில் ஆழ்ந்திருந்தார். திடீரென அங்கே ஒரு வரிசை உருவானது ,உடனே அந்த வரிசையில் போயி ஆஜராகப்பார்த்தேன், அது நமக்கான வரிசை இல்லை என்று பொறுமையாக கூறி அமரச்செய்தார். ஒரு வழியாக பட்ஜெட் என்னும் அலுமினிய கழுகு எங்களுக்காக காத்திருந்தது.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nஒரு வழியாக விமானத்தில் ஏறி அமர்ந்து பயணம் செய்து சிங்கப்பூரை அடைந்தோம். என்னவர் ஒரு வாரத்திற்கு மட்டுமே அங்கிருந்து அவர் தனியாக வந்துவிட்டார், திரும்பி வரும்பொழுது குழந்தைகளுடன் தனியாக வந்தேன். இதே விமானத்திற்கு ஒரு 10பேர் அடங்கிய குழுவும் பயணம் செய்தது.\nஅடடா அவர்கள் செய்த அலப்பறையினால் விமானப்பணிப் பெண்கள் தங்கள் சிரித்த முகத்தை மறந்து விட்டனர். விமானத்தில் விற்கப்படும் பொருட்களை வாங்குவதற்கு ஏக கிராக்கி, ஒருத்தர் இன்னொரு நபரிடம், ஏண்டா மாப்பிள, ஊர்ல ஒருத்தர் நல்லா பீடி குடிப்பாருடா, அவருக்கு சிகரெட் வாங்கலாமா, இன்னொருத்தர் சென்ட் இப்படியே ஒவ்வொரு முறையும் ஏர்ஹோஸ்டஸை அழைத்துக்கொண்டிருந்தனர்.\nபெண்களை போகப்பொருளாக நினைக்கும் ஆண்கள் எப்பொழுதுதான் திருந்துவார்களோ. சீட்��ெல்ட் போடச்சொன்னால் போடுவதில்லை. சீட்டில் அமரச்சொன்னால் அமராமல் நடைபயின்று கொண்டிருந்தனர்.\nபக்கத்து சீட்டில் அமர்ந்திருக்கும் பெண்ணையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பது. முறைக்கறாங்கனு தெரிஞ்சா அதவிட அதிகமா பார்ப்பது. ஒரு 4 ½, மணிநேரத்திற்கே இப்படி எரிச்சல் வருதே 15மணிநேரமெல்லாம் பயணம் மேற்கொள்ளும் பெண்களை நினைத்துக்கொண்டேன். மேலும் ஏர்ஹோஸ்டஸின் நிலைமை. இப்படிப்பட்ட ஒரு சில ஆண்கள் எப்பொழுதுதான் திருந்துவார்களோ\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nநா விமானத்தில் போனதில்லைங்க.... உங்க அனுபவம் படிக்க நல்லா இருந்தது... :)\nபஸ்சில் தான் ஜொள்ளர்களின் தொல்லை என்றால் விமானத்திலுமா..... என்னத்த சொல்றது போங்க...\nநான் ஆகாய விமானத்தில் முதல்\nநான் ஆகாய விமானத்தில் முதல் முதலில் வரும் பொழுது திருச்சி-ஸ்டீலங்கா வந்தேன் அது மிகவும் சிறியவிமானம் ஆகவே பறக்க ஆரம்பிக்கும் பொழுது மிகவும் பயமாக இருந்தது.\nபின் ஸ்டீலங்கா- சௌதி வந்தேன்.\n6 மாதம் கழித்து மீண்டும் சௌதி-சென்னை இந்தியன் ஏர்லைன்சில் இந்தியா சென்றேன் அப்பொழுது விமானம் மிகவும் மோசமாக சென்றது.விரைவு ரயிலில் செல்லிம் பொழுது எப்படி இருக்குமோ அதேப்போல் இருத்தது.இறங்கும் வரை உயிர் இல்லை.\nசென்ற ஆண்டு சௌதியில் தமாமில் இருந்து -யான்பு சென்றாம் அப்பொழுது திரும்பி வரும் பொழுது விமானம் தரை இறங்குகையில் மிகபெரிய சத்தம் கேட்டது விமானம் தடம் புரண்டு விட்டதாக நினைத்து அனை வரும் பயந்து கத்திவிட்டார்கள் ஆனால் கடவுள் அருளால் எத்த பிரச்சனையும் இல்லாமல் தரை இறங்கினோம். அது மறக்கமுடியாத நிகழ்வு......................\n//நான் ஆகாய விமானத்தில் முதல் முதலில் வரும் பொழுது திருச்சி-ஸ்டீலங்கா வந்தேன் அது மிகவும் சிறியவிமானம் ஆகவே பறக்க ஆரம்பிக்கும் பொழுது மிகவும் பயமாக இருந்தது.//\nநீங்க ரொம்ப பயந்திட்டீங்க போல நான் ஏர்றக்கு முன்னாடி ஒரு மாசமாவே ஏரோபிளேன்ல போன் எல்லார்த்துகிட்டயுமே சர்வே எடுத்துட்டம்பா.\nஅதுவுமில்லாம எங்க ஜெயிண்ட்வீல பாத்தாலும் ஏறாம வரமாட்டேன். எங்க ஊர் மாரியம்மன் பண்டிகைக்கு கொடை ராட்டினம் வரும், அதுல ஏறுனா ராட்டிணக்காரர் ராட்டிணத்த கழட்டணும் வேற ஊருக்குப்போகணும்னு கெஞ்சற வரைக்கும் எறங்கமாட்டோம்ல.\nஇது சின்ன வயசுலப்பா, இப்ப ஏறுனா ராட்டிணம் சுக்கு நூறாயிடும்.\n///ஆனால் கடவுள் அருளால் எத்த பிரச்சனையும் இல்லாமல் தரை இறங்கினோம். அது மறக்கமுடியாத நிகழ்வு......................//\nஎன் கணவர் ஒவ்வொரு முறை விமானப்பயணம் மேற்க்கொள்ளும் போதும் சாமிகிட்ட வேண்டிக்கிட்டேதான் இருப்பேன். தொலைக்காட்சில இந்த மாதிரி போடறப்பலாம், மனசு கிடந்து அடிச்சுக்கும்.\nசெயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்\nசெயற்கரிய செய்கலா தார். (26)\nநான் முதல்முறை விமானம் ஏறும்\nநான் முதல்முறை விமானம் ஏறும் போது என் பையன் 1 மாத கருவாக இருந்தான் எனக்கு என்னைவிட என் குழந்தைக்கு எதுவும் ஆகாமல் இருக்கவேண்டும் என்று பயம்................\nஒரு நிமிடமாவது ப்ராத்தனை செய்யுங்கள்:::((((\nசிங்கப்பூரில் வசிக்கும் தோழிகளே, வாங்க பேசலாம்\nஎங்க வீட்டில் தீ விபத்து\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://may17kural.com/wp/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1/", "date_download": "2021-05-05T23:52:13Z", "digest": "sha1:NEKV5IZRC22REWIB67Z3N7ECAW6VRST2", "length": 41560, "nlines": 53, "source_domain": "may17kural.com", "title": "பில் கேட்சும் கொரொனா தொற்று தொழில்நுட்பங்களும்", "raw_content": "\nபில் கேட்சும் கொரொனா தொற்று தொழில்நுட்பங்களும்\nபில் கேட்சும் கொரொனா தொற்று தொழில்நுட்பங்களும்\nகொரொனோ நோய்த்தொற்று இன்று உலகின் செயல்பாட்டையே முடக்கிப்போட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகளும் முன்னேறிய நாடுகள் என்று அறியப்படும் ஐரோப்பிய நாடுகளும் இப்பெருந்தொற்றினால் அதிகம் பாதிப்பைச் சந்தித்தும், கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. இது அந்நாடுகளின் பலமான பொருளாதாரத்தை அசைத்துள்ளது. அதேவேளை, பெருமுதலாளிகளைக் கொண்ட அதிகார வர்க்கத்தினால் இயக்கப்படும் இந்த முதலாளித்துவ நாடுகள், கொரொனா நோய்த்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைச் சரிக்கட்டும் வேலைகளிலும் ஈடுபட்டுவருகின்றன.\nகொரொனா பெருந்தொற்றுப் பல்வேறு வணிகங்களை முடக்கிப் பொருளாதாரத்தில் தாக்கத்தை உண்டாக்கியிருந்தாலும், பல்வேறு வணிகங்களுக்கான சந்தையையும் திறந்துள்ளது. அதில் மருத்துவத் துறை முக்கியத்துவம் பெறுகிறது. அவற்றில் முன்னிலை வகிப்பது கொரொனாவிற்கான நோய்த்தடுப்பு மருந்துகளை உருவாக்குவது. அதிலும் குறிப்பாக கொரொனாவிற்கான தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடிப்%\u0000Aதில் அனைத்து பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களுமே ஈடுபட்டுள்ளன. அதேவேளை, நோய்த்தொற்றின் தீவிரம் காரணமாக, வைரசுடனான நேரடி தொடர்பை துண்டிக்கும் பொருட்டும், தடுப்பூசியிடப்பட்டவர்களை தடமறியவும் சில தடுப்பூசி தொழினுட்பங்களும் முன்னிலை பெறுகின்றன. இந்தத் தொழினுட்பங்களுடன் இணைந்த தடுப்பூசித் திட்டங்கள் மனித வரலாற்றில் நிரந்தர மாற்றங்களை உருவாக்கக்கூடியதும், அவை உலகின் அதிகாரம் பொருந்திய சில நபர்களிடமும் சில கார்பரேட் நிறுவனங்களிடமும் சிக்கும் போது, முதலாளி தொழிலாளி இடையேயான வர்க்க பேதத்தை அதிகரித்து முதலாளிகளுக்குத் தொழிலாளர்களை நிரந்தர அடிமையாக்கக் கூடியதாகவும் மாறிவிடக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது.\nகொரொனா வைரசின் தோற்றம் பற்றியான சூழ்ச்சி கோட்பாடுகள் குறித்து இங்கே பேசப்போவதில்லை. அவற்றில் துளியும் நம்பிக்கை இல்லை. ஆனால், கொரொனா வைரசிற்கான தடுப்பூசி தொழினுட்பங்களை முன்வைத்து எதிர்காலத்தில் சமூகத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து கட்டாயம் பேச வேண்டும். அப்படியான மாற்றங்களை உருவாக்கக்கூடிய இரண்டு தடுப்பூசி தொழினுட்பங்கள் குறித்தான செய்தியை முதலில் பார்ப்போம்.\nமுதல் செய்தி, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை மையமாகக் கொண்ட ஒரு நிறுவனம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்ட தகவல். அந்த நிறுவனம் குழந்தைகளுக்கான தடுப்பூசித் திட்டங்கள் மூலம், பல்வேறு வகைப்பட்ட பயோமெட்ரிக் அடையாளத் தொழினுட்பங்களை ஆராய்ந்து, அதன் மூலம் பயோமெட்ரிக் ஐடி (Bio-ID) உருவாக்கும் நோக்கில் வெற்றிகரமான அணுகுமுறைகளைக் கையாளும் வேலைத்திட்டத்தில் இருப்பதாக அறிவித்தது. அதாவது, குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் அடிப்படையில் ஒரு மின்னிலக்க (டிஜ���ட்டல்) அடையாளத்தை பல்வேறு பயோமெட்ரிக் தகவல்களோடு உருவாக்குவது. அதன் மூலம் அந்தக் குழந்தைக்கு எப்போது என்னென்ன தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்பதைக் கண்டறிவது. இந்தச் செய்தி கொரொனா தொற்றுநோய் கண்டறிவதற்கு மூன்று மாதங்கள் முன்பே வெளிவந்தது.\nஇரண்டாவது செய்தி, அமெரிக்காவின் பிரபலமான மாசச்சூசெட்ஸ் தொழினுட்ப நிறுவனம் (MIT), கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதன் தொழினுட்ப ஆராய்ச்சி குறித்து வெளியிட்ட தகவல். குவாண்டம் புள்ளிகள் (Quantum Dots) எனப்படும் நுண் படிமங்களைக் கொண்ட, கண்களுக்குப் புலப்படாத டாட்டூ (பச்சை குத்துதல்) போன்ற மை நம் தோலிற்குக் கீழே வைக்கப்படும். தடுப்பூசி மூலமாகச் செலுத்தப்படும் இதில், ஒவ்வொருவரின் தடுப்பூசி வரலாறு சேமிக்கப்பட்டிருக்கும். குறைந்தபட்சம் ஐந்து வருடங்களுக்கு அகச்சிவப்புக் கதிரை வெளியிடும் இதனை, குறிப்பிட்ட செயலியின் மூலம் கைப்பேசியினை கொண்டு கண்டறிய முடியும். இந்தத் தொழினுட்பம் ஒவ்வொரு குழந்தைக்கும் அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்யும் என்று MIT நிறுவனம் கூறியது.\nஇந்த இரண்டு செய்திகளில் சொல்லப்படும் தொழினுட்பங்களுக்கு அடிப்படையாக இருப்பது தடுப்பூசி. மற்றொரு ஒற்றுமை மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். முதல் செய்தியில் சொல்லப்பட்டிருக்கும் தொழினுட்பத்தை உருவாக்குவதில் பில் கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இரண்டாவது செய்தியில் சொல்லப்பட்டிருக்கும் தொழினுட்பத்திற்கு பில் & மெலிண்டா கேட்ஸ் நிறுவனம் பெருமளவு நிதியுதவி அளிக்கிறது. இந்தத் தொண்டு நிறுவனம் வளரும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் தடுப்பூசி திட்டங்களைப் பரிசோதனை முறையில் நடைமுறைப்படுத்துவதில் முதன்மை வகிக்கிறது. தற்போது, இந்த இரண்டு செய்திகளுக்கும் அடிப்படையான, தடுப்பூசி மற்றும் பில் கேட்ஸ் இடையேயான தொடர்பைப் புரிந்துகொள்ள முடியும்.\nகொரொனா தொற்றுநோய் பரவலுக்குப் பிறகு உலக நாடுகள் அதற்கானத் தடுப்பூசியைக் கண்டறிவதில் அதிதீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், கொரொனா வைரஸ் மாதிரிகளின் தடுப்பூசிகளுக்கான காப்புரிமையை (Patent) இங்கிலாந்தின் பிர்பிரைட் நிறுவனம் (Pirbright Instituite) வைத்துள்ளது. காப்புரிமைக்கு 2015-இல் விண்ணப்பித்த இந்நிறுவனத்தின் முக்கியப் பங்குதாரர் பில் & மெலிண்டா கேட்ஸ் நிறுவனம். அதாவது, கொரொனா வைரஸ் தடுப்பூசிக்கானக் காப்புரிமை பில் கேட்ஸ் வசம் உள்ளது. தற்போது கொரொனா வைரசிற்கான தடுப்பூசிக்கும், தடுப்பூசி அடிப்படையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கும், பில் கேட்ஸிற்குமான தொடர்பை நாம் புரிந்துகொள்ள முடியும்.\nஇதே கொரொனா பெருந்தொற்று காலகட்டத்தில், க்ரிப்டோகரன்ஸி (Cryptocurrency) எனப்படும் மின்னிலக்க (டிஜிட்டல்) நாணய முறையை உருவாக்குவதிலும் வல்லரசுகள் போட்டியிடுகின்றன. பேஸ்புக் நிறுவனம் லிப்ரா திட்டம் (Libra Project) என்றொரு உலகளாவிய மின்னிலக்க நாணய முறையை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிலையில், சீன அரசு அந்நாட்டின் நாணயமான யுவான் (Yuan) மதிப்பை அடிப்படையாகக் கொண்டு DCEP (Digital Currency Electronic Payment) என்ற மின்னிலக்க நாணயத்தை சில வாரங்களுக்கு முன்பு சில பகுதிகளில் சோதனை முறையில் புழக்கத்தில் விட்டுள்ளது. அப்படியொரு க்ரிப்டோகரன்ஸி தொழினுட்பத்திற்கு பில் கேட்ஸின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் காப்புரிமை வைத்துள்ளது. அது என்னவெனில், உடல் செயல்பாட்டுத் தரவுகளைப் பயன்படுத்தும் க்ரிப்டோகரன்ஸி முறை (Cryptocurrency System using Body Activity Data) என்னும் தொழினுட்பம்.\nபில் கேட்ஸின் இந்த க்ரிப்டோகரன்ஸி தொழினுட்பத்தில், மனித உடலில் இணைக்கப்பட்டுள்ள ஒரு சென்சார், உடலின் செயல்பாடுகளைக் கவனித்து அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு கருவிக்குத் தகவல்களைச் சேகரித்து அனுப்பும். அதாவது, ஒருவருக்கு ஒரு வேலை கொடுக்கப்பட்டால், ஒரு கணினி சர்வர் அவரின் உடலின் சென்சார் இணைக்கப்பட்டுள்ள கருவிக்குத் தகவல் அனுப்பும். அந்த சென்சார், அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையை அவரின் உடல் செயல்பாடுகள் அடிப்படையில் கணித்து அதற்கான ஊதியத்தை டிஜிட்டல் பணமாக அவர் உடலில் இணைத்துள்ள க்ரிப்டோகரன்ஸி சிப்பில் (Chip) செலுத்தும். பில் கேட்சின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் காப்புரிமை வைத்திருக்கும் இந்த தொழினுட்பம், மனிதனின் அடிப்படை உரிமையான தனியுரிமை மற்றும் தொழிலாளர் உரிமைக்கு முற்றிலும் எதிரானதும் தொழிலாளர்களைச் சுரண்டக்கூடிய அமைப்புக்குள் நிரந்தரமாகத் தள்ளக்கூடியதுமாக இருக்கிறது. இவ்வாறு மனித உடலுக்குள் சிப் பொருத்தும் ஒரு தொழினுட்பம் தான், இதே பில் கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியில், MIT உருவாக்கும் மனிதனின் தோலுக்கு அடியில் தடுப்பூசிக்கான தகவல் சேமித்து வைக்கும் டாட்டு போன்ற மை செலுத்தும் தொழினுட்பம். ஒரு மனிதன் பிறக்கும் போதே தடுப்பூசி மூலம் அவனது வாழ்நாள் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படவும் அதன்மூலம் கட்டுப்படுத்தப்படவும் போகின்றன என்பது எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அது பில் கேட்ஸ் முன்னெடுக்கும் கொரொனாவிற்கான தடுப்பூசி தொழினுட்பமாகக் கூட இருக்கக்கூடும்.\nகொரொனா வைரசிற்கு பிறகான காலம் சமூகத்தில் பல நிரந்தரமான மாற்றங்களை உருவாக்கும் எனப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனோடு, இரண்டு வாரங்களுக்கு முன்பு CBS செய்தி நிறுவனத்திற்கு பில் கேட்ஸ் வழங்கிய நேர்காணலில், கொரொனா காலத்தில் மக்கள் ஒன்றுகூடல் என்பது இயலாத ஒன்று; கொரொனா வைரஸ் தடுப்பூசி பரந்துபட்டளவில் போடப்படாத வரை மக்கள் பெருந்திரள் நிகழ்வுகள் சாத்தியமில்லை என்று கூறியதையும் இணைத்துப் பார்ப்போம். அப்படியென்றால், கொரொனாவிற்குப் பிறகான காலத்தில், கொரொனா தடுப்பூசிக்கான காப்புரிமையை வைத்திருக்கும் நிறுவனம், மேற்சொன்ன ஆய்வுகளின் அடிப்படையில் பரந்துபட்டளவில் தடுப்பூசி திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது என்றால், சமூகத்தில் அதன் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதையும் அதனால் சமூகத்தில் ஏற்படப்போகும் விளைவுகளையும் சிந்திக்க வேண்டும்.\nமற்றொருபுறம், கொரொனா நோயிற்கான மருந்தையும் தடுப்பூசியையும் விரைந்து கண்டறிந்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு முன்னெடுப்பை மேற்கொண்டது. அதற்கான துவக்க விழா ஏப்ரல் 24 அன்று நடைபெற்றது. இதில் அமெரிக்கா பங்கெடுக்காது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. WHO அமைப்பு சீனாவிற்குச் சாதகமாகச் செயல்படுவதாகக் கூறி அதற்கு அளித்து வரும் நிதியை நிறுத்தி வைப்பதாக ஏற்கனவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அதோடு மட்டுமல்லாமல் WHO அமைப்பிற்கு மாற்றாக ஒரு சர்வதேச அமைப்பை அமெரிக்கா உருவாக்கும் என்றும் கூறியிருந்தார்.\nகொரொனா பெருந்தொற்றின் வரலாறு எழுதப்படும் போது இதுவரை நாம் பார்த்திருப்பது மூன்றில் ஒரு பாகம் தான் என்றும், இனி வரப்போவது தான் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்ற��ம் பில் கேட்ஸ் எகனாமிஸ்ட்.காம் இணையதளத்திற்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். அதில், நோய்த்தொற்றானது வளர்ந்த நாடுகளில் உச்சத்தை அடைந்து குறையத் துவங்கும் இந்த வேளையில், ஏழை மற்றும் வளரும் நாடுகளில், இடைவெளி கடைப்பிடிப்பது சாத்தியப்படாத நிலையில், மிக விரைவாக வைரஸ் தொற்று ஏற்படும் என்கிறார். அங்குள்ள மருத்துவக் கட்டமைப்பு அதனைச் சமாளிக்கக் கூடிய நிலையில் இருக்காது என்றும், இதனால் லட்சக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும் என்கிறார். இதற்கு ஒரே தீர்வு நோய்த்தடுப்பு மருந்து மட்டுமே; அதுவரை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் சமூகம் இப்போதுள்ளது போல தான் செயல்படும் என்கிறார்.\nமேலும், வழக்கமான முறையில் தடுப்பூசி கண்டுபிடிக்க அதிக காலம் எடுத்துக்கொள்ளும் என்பதால், mRNA உயிரி-தொழினுட்பத்தில் மிக விரைவாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்கிறார். வழக்கமான முறை என்பது இறந்த அல்லது பலவீனமான வைரஸ் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உடலுக்குள் செலுத்தப்படுவதால் நம் உடலமைப்பு அதற்கான நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கிக் கொள்ளும். mRNA முறையில், DNA மாதிரியைக் கொண்டு உருவாகும் RNA-விற்கு சில கட்டளைகளை அனுப்புவதால் வேதிமுறையில் மாற்றத்தை உண்டாக்கி உருவாகும் mRNA, நோயிற்கான எதிர்ப்பாற்றலை உருவாக்கும். மேலும், இரண்டாம் உலகப்போருக்கு பிறகான காலத்தை கொரொனாவிற்கு பிறகான காலத்தோடு ஒப்பிடும் பில் கேட்ஸ், ஐ.நா. மன்றம் உருவாகியது போல் பெருந்தொற்றைக் கையாள அறிவியலைத் தாண்டி ஒரு சர்வதேச அமைப்பு உருவாக வேண்டும் என்கிறார்.\nபில் கேட்ஸ் கூறும் இந்த mRNA தொழினுட்பம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. கொரொனாவிற்கு விரைவாகத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற நெருக்கடியைப் பயன்படுத்தி, பின்விளைவுகள் பற்றி அறியாத ஒரு தொழினுட்ப அடிப்படையில் தடுப்பூசி தயாரிக்கப்பட வேண்டும் என்கிறார். இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. இந்த mRNA தொழினுட்பத்தில் முன்னோடியாக இருப்பது ஜெர்மனியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் க்யூர்வாக் (CureVac) தடுப்பூசி ஆராய்ச்சி நிறுவனம். பில் கேட்ஸ் – மெலிண்டா பவுன்டேசன், mRNA ஆராய்ச்சிக்காக 2015-இல் இந்த க்யூர்வாக் நிறுவனத்தின் மீது $52 மில்லியன் முதலீடு செய்துள்ளது. இதன்மூலம், பில் கேட்ஸ் mRNA தொழினு��்ப முறையிலான தடுப்பூசியைப் பரிந்துரைப்பதற்கானக் காரணத்தினைப் புரிந்துகொள்ளலாம்.\nஅதே போல், இதுவரை வளர்ந்த நாடுகள் அளவிற்குப் பெரிய பாதிப்பைக் கண்டிராத வளரும் நாடுகள் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்கப்போகிறது என்று ஆருடம் கூறுகிறார். ஏனென்றால், பில் கேட்ஸ் – மெலிண்டா பவுன்டேசனின் தடுப்பூசி சோதனைக்களமாக இருப்பது இந்த வளரும் நாடுகள் தான். அதாவது mRNA முறையில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளைக் கொரொனாவினால் அதிகம் பாதித்திராத வளரும் நாடுகள் மீது பரிசோதிப்பதற்காக, அதிகம் பரவப்போகிறது என்ற அச்சத்தை உருவாக்குகிறார். அதற்கேற்றார் போல் இதன் தீவிரம் குறைய 2021 பிற்பகுதி ஆகும் என்கிறார். மேலும், WHO அமைப்பிற்கு மாற்றாக ஒரு அமைப்பை உருவாக்கப் போவதாக அமெரிக்க அதிபர் கூறுவதும், இரண்டாம் உலகப்போருக்கு பிறகான காலம் போன்று கொரொனாவிற்கு பிறகான காலம் இருக்கும் என்றும், அப்போது ஐ.நா. உருவாகியது போல் அறிவியல் தாண்டிய ஒரு அமைப்பு உருவாக வேண்டும் என்று பில் கேட்ஸ் கூறுவதும் தற்செயலானதாகத் தோன்றவில்லை.\nகொரொனாவினால் ஏற்படப்போகும் முக்கியமான மாற்றம் என்றால் மக்கள் ஒன்று சேர இயலாமல் போவது. தற்போது இது ‘சமூக விலக்கம்’ என்ற தவறான சொற்பதம் கொண்டு அழைக்கப்படுகிறது. இங்கு நாம் கடைப்பிடிப்பது உடலளவிலான விலகல் மட்டுமே. ஒவ்வொருவரும் குறிப்பிட்ட இடைவெளியில் தள்ளி இருப்பது. சமூக விலக்கம் என்பது சமூக ஒன்றிணைதல் என்பதற்கு நேர் எதிரானது. சமூக விலக்கம் என்பது தீண்டாமை போன்றது; அது சமூகநீதிக்கு எதிரானது. சமூகநீதி என்பது போல சமூக ஒன்றிணைவு என்பது திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட வார்த்தை. இந்த ஒன்றிணைவு சமூக விரோதம் என்பது போல் மக்களிடையே கட்டமைக்கப்படுகிறது. இந்த சமூக விலக்கம், மக்கள் ஒன்றிணைவைத் தடுப்பது அல்லது ஒன்றிணைவு அனுமதியோடு நடைபெற வேண்டியது என்பதாக மாற்றப்படுகிறது.\nஇனிவரும் காலங்களில் சமூக ஒன்றிணைவு, மக்கள் ஒன்றுகூடல் நடக்க வேண்டுமெனில், இதுபோன்ற தோலின் கீழுள்ள டாட்டூ எனும் மையை ஸ்கேன் செய்து அனுமதிப்பது என்பது எளிய வழிமுறையாக ஆக்கப்படுமெனில் பில் கேட்ஸ் வெற்றி பெற்றவராவார். அப்படி நடந்தேறினால், அதேபோல் பார்வையாளராக மக்கள் பெருமளவில் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளிலும் இந்த தொழினுட்பம் நடைமுறைப் படுத்தப்படும். அதே போன்று உரிமைக்காக மக்களால் நடத்தப்படும் போராட்டங்களில் இது தவிர்க்கப்படுமெனில் அது சட்டவிரோதமாக்கப்படும் எனும் உள்ளர்த்தத்தையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும்.\nகொரொனா நோய்த்தொற்றுக்கான நோய்த்தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க வேண்டிய இந்த இக்கட்டான சூழலில், இந்த தனிநபர் இடைவெளி என்பது மருத்துவ உலகிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதற்குத் தீர்வாக ஆர்டீபீசியல் இன்டலிஜென்ஸ் (Artificial Intelligence [AI]) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழினுட்பம் சிறந்த தீர்வாகக் கருதப்படுகிறது. மனிதர்களின் செயல்பாடுகளினால் வெளிப்படும் முடிவுகளின் அடிப்படையில் பல்வேறு காலசூழ்நிலை தகவல்களைக் கொண்டு, ஒரு செயலி அல்லது அதனால் கட்டுப்படுத்தப்படும் ஒரு இயந்திரம் மனிதரின் உதவியில்லாமல் எப்படியாகச் செயல்பட வேண்டும் என்னும் தொழினுட்பம் தான் இந்த AI தொழினுட்பம். தடுப்பூசி நிறுவனங்கள் அனைத்துமே இன்று AI தொழினுட்பங்களைப் பயன்படுத்தியே ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க வெற்றியும் கண்டுள்ளன. இதனையே தடுப்பூசி செலுத்துவதற்காகப் பயன்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகளும் அதிகளவில் உள்ளன.\nதடுப்பூசி தகவல்களைச் சேமித்து வைத்து, அதனை ஸ்கேன் செய்ய AI தொழினுட்பம் பயன்படுத்தப்படுமெனில், நாம் அனைவரும் முன்வடிவமைக்கப்பட்ட ஒரு எந்திரத்தின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடுவோம். இப்படியாக வடிவமைக்கப்பட்ட தொழினுட்பத்தை அனுமதித்ததின் மூலமாகவே, கையால் பெறாத டிஜிட்டல் பண பரிவர்த்தனையைப் போல, டிஜிட்டல் கரன்ஸியையும் கொண்டு வருவது எளிமையாகி விட்டது. அப்படியாகவே, தனிமனித நடமாட்டத்தைக் கண்காணிக்கும், கட்டுப்படுத்தும் செயலிகளும் நிரந்தமாகச் செயல்பாட்டிற்கு வரக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தத் தொழினுட்பங்கள் மக்கள் மனநிலையைச் சார்ந்திராத AI தொழினுட்பம் வழியாக ஒருங்கிணைக்கப்படும் பொழுது பிரம்மாண்ட வலைப்பின்னலுக்குள் நாம் சென்று விடுவோம்.\nஎனவே, தடுப்பூசி என்று முன்மொழியப்படும் பாதுகாப்பின் பின்னால் இருக்கும் வணிக, கார்ப்பரேட், அரச அடக்குமுறை வழிமுறைகளை நாம் புறக்கணித்துவிட முடியாது. இதைத்தான் ‘சமூக விலக்கம்’ எனும் மனித நேயத்திற்கு ஒவ்வாத வார்த்தைகளால் குறிப��பிடுகிறார்கள். கொரொனாவை விடக் கொடிய அரச வன்முறைக்கும், வணிக நலத்திற்கும் நாம் பலியாகி விடும் அபாயத்தையும் கணக்கில் எடுப்பது அவசியம். பதட்டமான காலத்தில் நாம் இந்த முயற்சிகளுக்குப் பலியாகாமல் மக்கள் சார்ந்த பொதுச்சுகாதார வழிமுறைகள், மாற்றுச் சிகிச்சை வழிமுறைகள், உணவு வழிமுறைகள், லாப நோக்கமில்லாத அரசு நிறுவனம் சார்ந்த வழிவகைகளை முன்மொழிவதன் மூலம் மட்டுமே இது போன்ற கார்ப்பரேட் நலன் சார்ந்த ஏகாதிபத்திய வழிகளை எதிர்கொள்ள இயலும்.\nதேசிய இன நலனைக் கட்டிக்காக்க விரும்பாத ஒரு அரசின் கீழ் வாழும் தமிழ்த்தேசிய மக்கள், இது போன்ற தொழினுட்ப ஆக்கிரமிப்புகளை எதிர்கொள்வதற்குரிய தற்சார்பு சிந்தனைகளை, வழிவகைகளைக் கண்டறிந்து முன்னேறுவது அவசியம். நமது போராட்டம் நோய்க் கிருமியை நோக்கி மட்டுமல்லாமல், நோய்த்தொற்றை முன்வைத்து நம்மை அடக்க நினைக்கும் அரசின் வழிவகைகளை எதிர்கொள்வதும் ஆகிறது. தேசிய இன நலனைக் காக்கும் பாதுகாப்பு அரண் இல்லாமல் மக்களைப் பாதுகாக்க முடியாது. இது குறித்த சிந்தனைகள் வலுப்பெற வேண்டும். இல்லையெனில் ஆரிய வழியான மூடப்பழக்கங்கள் மற்றும் கார்ப்பரேட் வழிவகைப்பட்ட சிறைப்படுத்தலுக்குள் நாம் சிக்க நேரிடும்.\nவெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nஈழம் – ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்\nவெள்ளை’ மாளிகையை நடுங்க வைத்த கருப்பின எழுச்சி\n‘’நெறிக்கப்படும் மனித உரிமை’’ பீமா கொரேகன் கலவரமும், மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கைதும்\nCopyright © 2021 மே17 இயக்கக்குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2012/03/seo.html", "date_download": "2021-05-05T23:50:04Z", "digest": "sha1:3U5OM7SH2TH33SNH2SD5MXWLRR2AYEPL", "length": 18111, "nlines": 253, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "பிளாக்கரில் SEO வை மேம்படுத்த அட்டகாசமான புதிய வசதிகள் | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nபிளாக்கரில் SEO வை மேம்படுத்த அட்டகாசமான புதிய வசதிகள்\nகூகிள் தனது பிளாக்கர் சேவையில் SEO விசயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. Search Engine Optimization(SEO) என்பது கூகிள் உள்பட தேடுபொறிகளில் நமது இணையதளத்தை முன்னுக்குக் கொண்டு வருவதற்கும் தேடல் மூலம் நமக்கு அதிக வாசகர்கள் வரவும் செய்யப்பட வேண்டிய வேலைகளாகும். இது நமது தளத்தின் முகவரியிலிருந்தே (URL) ஆரம்பிக்கிறது. பிளாக்கின் Title மற்றும் Description, பிளாக் பதிவுகளின் தலைப்பு, ஒளிப்படங்களுக்கு ALT tag, சுட்டிகளின் தலைப்பு (Link Titles) போன்ற இன்னும் பல இடங்களில் பொருத்தமானவற்றைப் பயன்படுத்துவதே நமது பிளாக்கை மேம்படுத்தும் SEO வேலைகளாகும். இதைப் பொறுத்து தான் கூகிள் உட்பட பல தேடுபொறிகள் தேடலின் போது நமது இணையதளத்தை தரவரிசைப் படுத்தி காட்டுகின்றன. இப்போது வரை இந்த மாதிரி விசயங்களை நாமே நிரல்வரிகளில் தேடி மாற்றியமைக்கும் படியே இருந்தன.\nகூகிள் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த வசதிகளைப் பெற புதிய பிளாக்கர் டாஷ்போர்ட் பயன்படுத்த வேண்டும். மாறாதவர்கள் Try the Updated Blogger Interface என்பதைக் கிளிக் செய்து செல்லவும். அதில் உங்களுடைய ப்ளாக் பெயரின் மேலெ கிளிக் செய்யவும். இடதுபக்க மெனுவில் Settings என்பதில் கிளிக் செய்தால் Search Preferences என்ற புதிய வசதி இருப்பதைக் காணலாம். அதைக் கிளிக் செய்தால் மூன்று பிரிவுகள் காணப்படும்.\nநமது பிளாக் எதைப் பற்றியது என்ற சுருக்கத்தை தேடலின் போது காட்ட Description பயன்படுகிறது. இதில் Enable Search Description என்பதை டிக் செய்து கொண்டால் நீங்கள் புதிய பதிவுகள் இடும் போது அடியில் Label பகுதியில் Search Description என்று வரும். இதன் மூலம் ஒவ்வொரு பதிவுக்கும் தேடலின் போது என்ன சுருக்கம் காண்பிக்கப் பட வேண்டும் என அமைக்கலாம்.\na)Page Not Found - சில நேரம் பிளாக்கரில் வேண்டாத பதிவுகளை நாம் அழித்திருப்போம். ஆனால் அது கூகிள் தேடலில் இருந்து அதன் மூலம் வாசகர்கள் வந்தால் OopsThis page not Found என்று வலை உலவியில் காட்டப்படும். இதை 404 Error என்று சொல்வார்கள். அதனால் வாசகர்கள் எரிச்சலாகி திரும்பி விடுவார்கள். இந்த வசதியின் மூலம் நீங்களே அந்த மாதிரி பக்கங்கள் வந்தால் என்ன காட்டப்பட வேண்டும் என அமைக்கலாம். இதில் நாம் Html/Css நிரல் வரிகளைக் கொண்டு அழகாக ஒரு செய்தியைக் காண்பிக்கவும், குறிப்பிட்ட பதிவு இல்லாததால் பிளாக்கின் முகப்பிற்குப் போகுமாறும் செய்யலாம்.\nb)Custom Redirects - இதுவும் மேல்கண்ட சிக்கலின் இன்னொரு தீர்வாகும். சிலர் ஒரே மாதிரி இரண்டு மூன்று பதிவுகள் எழுதியிருப்பார்கள். பின்னர் குறிப்பிட்ட ஒன்றை வைத்துக் கொண்டு மற்றதை அழித்திருப்பார்கள். ஆனால் தேடலில் அழிக்கப்பட்ட முகவரி வாயிலாக வரும் வாசகர்கள் நீங்கள் அழிக்காமல் வைத்திருக்கும் பதிவை படிக்க முடியாமல் Not Found Error மூலம் போய் விடுவார்கள். அதனால் குறிப்பிட்ட முகவரியுடைய பக்கத்தை இன்னொரு பக்கத்திற்கு Redirect செய்வதற்கு இந்த வசதி பயன்படும்.\na)Custom Robots.txt - கூகிள் தேடுபொறி தனது தேடல் தரவுத்தளத்தில் நமது வலைப்பக்கங்களை ஏற்றிக் கொள்ள Robots என்ற தொழில்நுட்பத்தை வைத்திருக்கின்றன. இந்த செயலுக்கு Crawling and Indexing என்ற பெயர். நமது வலைப்பதிவின் குறிப்பிட்ட பகுதிகளை/பக்கங்களை தேடலில் சேர்க்க வேண்டாம் என்று நினைத்தால் இதில் அமைத்துக் கொள்ளலாம்.\nb)Custom Robots Header Tags: - இது மேற்கண்ட வசதியின் அடுத்த பகுதி. இதன் மூலம் முகப்புப்பக்கங்கள், பதிவுகள், தேடல் பக்கம் போன்றவற்றில் Index செய்ய அனுமதிக்கலாமா வேண்டாமா எனக் குறிப்பிடலாம்.\nஒளிப்படங்களை பிளாக்கில் பயன்படுத்தி விட்டு அதற்குப் பொருத்தமான தலைப்பையும் பதிலீட்டுச்சொற்களையும் (Alternative text) Alt tag இல் கொடுக்க வேண்டும். அப்போது தான் கூகிள் அந்த ஒளிப்படத்தின் கருத்தினை தரவேற்றிக் கொள்ள முடியும். இது Edit Html சென்று மாற்றுவதாக இருந்தது. இப்போது படத்தினை அப்லோடு செய்து அதன் மேல் கிளிக் செய்து Properties தேர்வு செய்தால் Title மற்றும் Alt சொற்களை மாற்றுவதற்கான பெட்டி ஒன்று தோன்றும்.\nஅடுத்தவர் பதிவுக்கு அல்லது உங்கள் மற்றொரு பதிவுக்கு லிங்க் கொடுக்கும் போது Add \"rel=Nofollow\" Attribute என்று தோன்றும். Nofollow என்பது அந்த சுட்டியை கூகிள் Index செய்யத் தேவையில்லை என்பதாக குறிப்பிடுவதாகும். மற்றவரின் பிளாக் பதிவின் லின்க்கை நாம் இணைக்கும் போது Backlink கள் மூலமாக மற்றவரின் பிளாக்கிற்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும். நமது பதிவுக்கு லின்க் கொடுக்கும் போது Nofollow என்பதில் டிக் செய்ய வேண்டாம்.\nஉண்மையில் பயனுள்ள தகவல்கள். இனி Coding-ல் மாற்றம் செய்யாமலேயே தளத்தை மேம்படுத்தலாம்.\nபகிர்ந்து கொண்டமைக்கு நன்றி மேடம்\nஅஜித் , விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் புதிய ஹீரோ\nபல புதிய தகவல்கள். நன்றி.\nஎளிமையான விளக்கத்துடன் கூடிய அனைவருக்கும் பயன்படும் பதிவு..\nதிண்டுக்கல் தனபாலன் March 24, 2012 at 8:08 AM\nகூகிள் தனது பிளாக்கர் சேவையில் SEO விசயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. Search Engine Optimization(SEO) என்பது ...\nபயனுள்ள பதிவு பொன்மலர். தொடர்க உங்கள் பதிவுகள்\nபயனுள்ள தகவல் ...தளம் வளம் பெறும்\nமிகவும் பயனுள்ளது.பயனுள்ள தகவ���் நன்றி\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nபிளாக்கரில் SEO வை மேம்படுத்த அட்டகாசமான புதிய வசத...\nதலைகீழாக எடுக்கப்பட்ட வீடியோக்களை Rotate செய்வது எ...\nVLC மீடியா பிளேயரில் வீடியோவை கட் செய்யலாம்\nஎக்சல் தகவல்களை HTML அட்டவணையாக எளிதில் மாற்ற\nபிளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க புதிய ட்ரிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1366970", "date_download": "2021-05-06T01:29:58Z", "digest": "sha1:NZHPIPVLV5KT7LPFR2QI5M6YCTNIAKHC", "length": 4418, "nlines": 110, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"1710கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"1710கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:18, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம்\n1,422 பைட்டுகள் நீக்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கி: 69 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n15:19, 20 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMerlIwBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி இணைப்பு: ur:1710ء کی دہائی)\n14:18, 9 மார்ச் 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nAddbot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி: 69 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/overview/Nissan_Magnite/Nissan_Magnite_XV_Premium.htm", "date_download": "2021-05-06T01:15:24Z", "digest": "sha1:QTIMMLBDTVXWJNL6XEQ5QF4KKCPKXITG", "length": 44129, "nlines": 691, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் மக்னிதே எக்ஸ்வி பிரிமியம் ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nநிசான் மக்னிதே எக்ஸ்வி பிரீமியம்\nbased மீது 177 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்நிசான் கார்கள்மக்னிதேஎக்ஸ்வி பிரிமியம்\nமக்னிதே எக்ஸ்வி பிரிமியம் மேற்பார்வை\nநிசான் மக்னிதே எக்ஸ்வி பிரிமியம் Latest Updates\nநிசான் மக்னிதே எக்ஸ்வி பிரிமியம் Colours: This variant is available in 8 colours: மணற்கல் பிரவுன்ஸ், பிளேட் வெள்ளி, புயல் வெள்ளை, ஓனிக்ஸ் பிளாக், ஒனிக்ஸ் பிளாக் உடன் வெள்ளை, flare கார்னட் சிவப்பு with ஓனிக்ஸ் பிளாக், தெளிவான நீலம் with strom வெள்ளை and tourmaline பிரவுன் ஓனிக்ஸ் பிளாக்.\nநிசான் மக்னிதே எக்ஸ்வி பிரிமியம் விலை\nஇஎம்ஐ : Rs.17,295/ மாதம்\nநிசான் மக்னிதே எக்ஸ்வி பிரிமியம் இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 18.75 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 999\nஎரிபொருள் டேங்க் அளவு 40.0\nஉடல் அமைப்பு இவிடே எஸ்யூவி\nநிசான் மக்னிதே எக்ஸ்வி பிரிமியம் இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் Yes\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nநிசான் மக்னிதே எக்ஸ்வி பிரிமியம் விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை b4d 1.0 na பெட்ரோல்\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு mpfi\nபோர் எக்ஸ் ஸ்ட்ரோக் 71 எக்ஸ் 84.1\nகியர் பாக்ஸ் 5 speed\nலேசான கலப்பின கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 40.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nஅதிர்வு உள்வாங்கும் வகை double acting\nஸ்டீயரிங் கியர் வகை rack&pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை drum\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 205\nசக்கர பேஸ் (mm) 2500\nசக்தி மடிப்பு 3 வது வரிசை இருக்கை கிடைக்கப் பெறவில்லை\nகாற்று தர கட்டுப்பாட்டு கிடைக்கப் பெறவில்லை\nதொலைநிலை காலநிலை கட்டுப்பாடு (ஏ/சி) கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் ப்யூயல் ���ிட் ஓப்பனர் கிடைக்கப் பெறவில்லை\nரிமோட் என்ஜின் தொடக்க/நிறுத்து கிடைக்கப் பெறவில்லை\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nரிமோட் ஹார்ன் & லைட் கண்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவெனிட்டி மிரர் கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nசெயலில் சத்தம் ரத்து கிடைக்கப் பெறவில்லை\nநேவிகேஷன் சிஸ்டம் கிடைக்கப் பெறவில்லை\nஎனது கார் இருப்பிடத்தைக் கண்டறியவும் கிடைக்கப் பெறவில்லை\nநிகழ்நேர வாகன கண்காணிப்பு கிடைக்கப் பெறவில்லை\nமடக்க கூடிய பின்பக்க சீட் 60:40 split\nஸ்மார்ட் கீ பேண்ட் கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles கிடைக்கப் பெறவில்லை\nடெயில்கேட் ஆஜர் கிடைக்கப் பெறவில்லை\nஹேண்ட்ஸ் ஃப்ரீ டெயில்கேட் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க கர்ட்டன் கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nலைன் மாறுவதை குறிப்புணர்த்தி கிடைக்கப் பெறவில்லை\nleather இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nதோல் மடக்கு கியர்-ஷிப்ட் தேர்வாளர் கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nசிகரெட் லைட்டர் கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை நிறத்திலான டேஸ்போர்டு கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nஹெட்லேம்ப் துவைப்பிகள் கிடைக்கப் பெறவில்லை\nமழை உணரும் வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nசன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nமூன் ரூப் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nintergrated antenna கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nஇரட்டை டோன் உடல் நிறம் கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹெட்லேம்ப்களை மூலைவிட்டல் கிடைக்கப் பெறவில்லை\nமூடுபனி ஃபோக்லாம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nஹீடேடு விங் மிரர் கிடைக்கப் பெறவில்லை\nபிரேக் அசிஸ்ட் கிடைக்கப் பெறவில்லை\nside airbag-front கிடைக்கப் பெறவில்லை\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nடிராக்ஷன் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nஆட்டோமெட்டிக் headlamps கிடைக்கப் பெறவில்லை\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nhead-up display கிடைக்கப் பெறவில்லை\nஎஸ் ஓ எஸ்/அவசர உதவி கிடைக்கப் பெறவில்லை\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nலேன்-வாட்ச் கேமரா கிடைக்கப் பெறவில்லை\nபுவி வேலி எச்சரிக்கை கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\nசிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nசிடி சார்ஜர் கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல் கிடைக்கப் பெறவில்லை\nமிரர் இணைப்பு கிடைக்கப் பெறவில்லை\nவயர்லெஸ் தொலைபேசி சார்ஜிங் கிடைக்கப் பெறவில்லை\nயுஎஸ்பி & துணை உள்ளீடு கிடைக்கப் பெறவில்லை\nதொடுதிரை அளவு 8 inch\nஉள்ளக சேமிப்பு கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nநிசான் மக்னிதே எக்ஸ்வி பிரிமியம் நிறங்கள்\nஒனிக்ஸ் பிளாக் உடன் வெள்ளை\nflare கார்னட் சிவப்பு with ஓனிக்ஸ் பிளாக்\nதெளிவான நீலம் with strom வெள்ளை\ntourmaline பிரவுன் ஓனிக்ஸ் பிளாக்\nமக்னிதே எக்ஸ்வி பிரிமியம்Currently Viewing\nமக்னிதே எக்ஸ்வி dtCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்எல்Currently Viewing\nமக்னிதே எக்ஸ்வி பிரீமியம் dtCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்விCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்எல்Currently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரிமியம்Currently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரீமியம் optCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்விCurrently Viewing\nமக்னி���ே டர்போ எக்ஸ்வி பிரீமியம் dtCurrently Viewing\nமக்னிதே டர்போ எக்ஸ்வி பிரீமியம் opt dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரிமியம்Currently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரீமியம் optCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி பிரீமியம் dtCurrently Viewing\nமக்னிதே டர்போ சிவிடி எக்ஸ்வி prm opt dtCurrently Viewing\nஎல்லா மக்னிதே வகைகள் ஐயும் காண்க\nமக்னிதே எக்ஸ்வி பிரிமியம் படங்கள்\nஎல்லா மக்னிதே படங்கள் ஐயும் காண்க\nஎல்லா மக்னிதே விதேஒஸ் ஐயும் காண்க\nநிசான் மக்னிதே எக்ஸ்வி பிரிமியம் பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா மக்னிதே மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா மக்னிதே மதிப்பீடுகள் ஐயும் காண்க\nமக்னிதே எக்ஸ்வி பிரிமியம் கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nரெனால்ட் kiger ஆர்எக்ஸ்இசட் டர்போ சிவிடி dt\nக்யா சோநெட் 1.2 htk\nமாருதி விட்டாரா பிரீஸ்ஸா எல்எஸ்ஐ\nமாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்\nமாருதி பாலினோ பலேனோ டூயல்ஜெட் டெல்டா\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nநிசான் மக்னிதே மேற்கொண்டு ஆய்வு\nநிசான் மக்னிதே எக்ஸ்வி பிரீமியம் CVT at NISSAN'... இல் Can ஐ Install நிசான் CONNECT Feature\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமக்னிதே எக்ஸ்வி பிரிமியம் இந்தியாவில் விலை\nபெங்களூர் Rs. 9.21 லக்ஹ\nசென்னை Rs. 8.90 லக்ஹ\nஐதராபாத் Rs. 8.99 லக்ஹ\nகொல்கத்தா Rs. 8.48 லக்ஹ\nகொச்சி Rs. 9.09 லக்ஹ\nஎல்லா நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 28, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2022\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vidhyascribbles.blogspot.com/2008/11/blog-post_17.html", "date_download": "2021-05-06T01:33:18Z", "digest": "sha1:66KORRVYKDL6VSOILXB52I4TWPWZWQL5", "length": 10272, "nlines": 190, "source_domain": "vidhyascribbles.blogspot.com", "title": "Scribblings: உஷார் மேன் ஹை", "raw_content": "\nமளிகைப் பொருட்கள் வாங்க சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தேன். பாதி நாள் ஊரிலிருக்கப்போவதில்லை என்பதால் கொஞ்சம் குறைவாகவே வாங்கினேன். ஆனாலும் பில் கூட வந்திருப்பதாக சின்ன உறுத்தல். செக் பண்ணிப்பார்க்கையில் கிட்டத்தட்ட 150 ரூபாய்க்கு நான் வாங்காத பொருட்களையும் சேர்த்திருந்தார்கள். நான் சுட்டிக்காட்டியபோது அசடு வழிந்துக்கொண்டே ஸாரி என்றார்கள். இதில் காரில் உபயோகப்படுத்தப்படும் டிஷ்யூவும் அடக்கம். இத���ல் கொடுமை என்னன்னா என்கிட்டே காரே இல்லை. அப்புறம் கேஷ் திருப்பித்தரயிலாது. அந்தக் காசுக்கு ஈடா வேறெதாவது வாங்கிக்கோங்களேன் என்றார்கள். எனக்குத் தேவையானவை எல்லாவற்றையும் வாங்கிட்டேன். எனக்கு காச குடுங்க போதும் என்றேன். பெரிய வாக்குவாதத்திற்க்குப் பின் 150 ரூபாய் திருப்பித்தரப்பட்டது. எப்படியெல்லாம் பிளான் பண்றாங்கய்யா. ஆதலால் மக்களே என்னதான் தல போற காரியமாயிருந்தாலும் பில்லை செக் பண்ணுங்கோ.\nகிறுக்கினது Vidhya Chandrasekaran கிறுக்கப்பட்ட நேரம் 12:25 PM\nLabels: என்ன கொடுமை சார் இது\nசார் இப்ப பண்ணிக்கிட்டு இருக்காரு.\nஜீனியர் பெயர் சஞ்சய். ஒன்றரை வயசுக்கு என்னென்ன குறும்புகளெல்லாம் பண்ண முடியுமோ அதை விட பத்து மடங்கு அதிகமாக செய்துக்கொண்டிருக்கிறார்:)\nஎந்த இடத்துல இப்படி ஏமாத்தாற்ங்க.. சொன்னா எங்களுக்கும் உபயோகமாக இருக்குமே \nவாங்க அருண். Spencers daily-ன் தாம்பரம் கிளை.\nஎன்ன வித்யா மேடம் வலைபதிவுக்கு விடுமுறையா\nஎன்ன மாதிரி வாழப்பழ சோம்பேறிங்களுக்குத் தேவையான பதிவு.\nவாங்க அருண். ஜூனியர்க்கு உடம்பு சரியில்ல. அதான் பதிவு எழுதல. இல்லைன்னா மட்டும் அப்படியே எழுதிக் கிழிச்சிடுவேன்னு நீங்க சொல்றது கேக்குது:)\nநானும் என் அம்மாவும் அதே போல் ஒரு பேமஸ் ஆன கடைக்கு போனபோது,சோப் -14(item) என்று போட்டு,கிட்டத்தட்ட 300 ரூபாய் லவட்ட பார்த்தார்கள்...\nநல்ல வேலை பில்லை சரி பார்த்ததால் கண்டு பிடித்தோம்....\nநல்ல வேளை தப்பீச்சிங்க கார்த்தி:)\nகொட்டிக்கலாம் வாங்க - அடுத்தது\nநீங்களா பார்த்து எது செஞ்சாலும் சரிதான் எசமான்\nகார்க்கிக்கும் ராப்புக்கும் கண்டனக் கடிதம்\nநீ இல்லாம கஷ்டமா இருக்குடா\nவார்த்தை ஒன்னு வார்த்தை ஒன்னு\n2012 - நான் வாசித்த புத்தகங்கள்\n1. அழிக்கப்பிறந்தவன் - யுவகிருஷ்ணா\n2. விருப்பமில்லா திருப்பங்கள் - சுஜாதா\n3. அளம் - சு.தமிழ்ச்செல்வி\n4. எதையும் ஒருமுறை - சுஜாதா\n5. உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்\nஈயச் சிந்தனைகள் 230 (1)\nஎப்படி வேணாலும் வச்சிக்கலாம் (2)\nஎன்ன கொடுமை சார் இது (17)\nசிந்தனை செய் மனமே (13)\nமன்னார் அண்ட் கோ (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/tirupati-ezhumalayan-temple-special-darshan-ticket/", "date_download": "2021-05-06T01:37:35Z", "digest": "sha1:F3C3MKH77EGZ6JYOOV3S3E7C2AYNRUXH", "length": 3985, "nlines": 56, "source_domain": "www.avatarnews.in", "title": "திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு - சிறப்பு தரிசன டி���்கெட் | AVATAR NEWS", "raw_content": "\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு – சிறப்பு தரிசன டிக்கெட்\nFebruary 2, 2021 February 2, 2021 PrasannaLeave a Comment on திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு – சிறப்பு தரிசன டிக்கெட்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுற்றுலாத்துறை சார்பில் வரும் பக்தர்களுக்கு, சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் இன்று முதல் வழங்கப்படுமென கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nகொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்ட வரும் நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால், இன்று முதல் நாளொன்றுக்கு இரண்டாயிரத்து 250 டிக்கெட்டுகள் வழங்கப்படுமென தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.\nவிண்வெளிக்கு டூர் போகும் முதல் பணக்காரர் யார்… பட்டியல் வெளியிட்டது ஸ்பேஸ் எக்ஸ்\n`சவுரி சவுரா’நூற்றாண்டு விழா தொடங்கி வைக்கிறார் பிரதமர் \nகொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்ததாக புகார்-எம்.ஜி.எம். மருத்துவமனை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nமீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம்: பாஜக பதிலடிக்கு பிறகும் ராகுல் உளறல்\nகர்நாடகத்தை நம்பி இருக்க வேண்டிய அவசியம் இனி இருக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/why-did-prime-minister-modi-go-to-guru-tej-bahadur-memorial-day/", "date_download": "2021-05-06T01:24:08Z", "digest": "sha1:XKVGAEPGXS3ZE42P3HFEGFSLCUE7SIWQ", "length": 9711, "nlines": 52, "source_domain": "www.avatarnews.in", "title": "குரு தேஜ் பகதூர் நினைவு நாளுக்கு பிரதமர் மோடி சென்றது ஏன்? | AVATAR NEWS", "raw_content": "\nகுரு தேஜ் பகதூர் நினைவு நாளுக்கு பிரதமர் மோடி சென்றது ஏன்\nDecember 21, 2020 Leave a Comment on குரு தேஜ் பகதூர் நினைவு நாளுக்கு பிரதமர் மோடி சென்றது ஏன்\nகுரு தேஜ் பகதூருக்கு கடந்த சனிக்கிழமை அன்று நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி குருத்வாரா சென்ற பிரதமர் மோடி, அங்கு குரு தேஜ் பகதூருக்கு அஞ்சலி செலுத்தினார்,குருதேஜ்பகதூர்( 1 ஏப்ரல் 1621 – 19 டிசம்பர் 1675) சீக்கிய மதத்தின் 9 வது குருவாவார். குருகோவிந்த் சிங்கின் தந்தை ஒப்பற்ற தவவலிமையுடைய நன்மகனாவார். ஔரங்கசீப் என்னும் மதவெறியன் காஷ்மீர் பண்டிட்டுகளை ஒடுக்கி மதம் மாற்றும் போது அவர்கள் நேராக குருதேஜ்பகதூரை அணுகி வழி கேட்டார்கள். தன் பாரதத்தாயின் தவப்புதல்வர்களுக்கு வந்த நெருக்கடியை தாங்காமல் வலிமையுடன் ஔரங்கசீப்பை எதிர்த்தார் குரு.\nசமாதானம் பேசலாம் எ��� டெல்லிக்கு அழைக்கப்பட்டு இன்றைய சாந்தினி சவுக்கில் சீடர்களுடன் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் குருதேஜ்பகதூர். பாய் மதி தாஸ், பாய் சதி தாஸ் மற்றும் பாய் தயாலா ஆகிய மூன்று தோழர்களும் குருவின் முன்னிலையிலேயே கொடூரமாக கொல்லப்பட்டனர்,பாய் மதி தாஸ் சங்கிலியால் பிணைக்கப்பட்டு, மரச்சட்டகத்துக்குள் வைத்து தலையில் இருந்து உடல் வழியாக முழு கூறாக அறுக்கப்பட்டார். இந்த கொடூரத்தை நிகழ்த்தும் முன்னர் அவருக்கு முஸ்லீம் மதத்துக்கு மாற ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது; ஆனால் அவர் முஸ்லீம் மதத்துக்கு மாற மறுத்து மரணத்தை தழுவினார்.\nஅடுத்து பாய் சதிதாஸின் முறை வந்தது, அவரும் உறுதியாக எப்பேற்பட்ட மரணம் வந்தாலும் தனது தர்மத்தை விட்டு பிறழமாட்டேன்; என நின்றார். இதனால் ஆத்திரமடைந்த மதவெறி பாவிகள், பாய் சதிதாஸை எண்ணெயில் நனைத்த பருத்தி கம்பளியில் போர்த்தி தீவைத்தனர். அவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.அடுத்தது, பாய் தயாளா ஒரு பெரிய பாத்திரத்தில் அமர்த்தி வைக்கப்பட்டார், பின்னர் அது தண்ணீரால் நிரப்பப்பட்டது. அந்த பாத்திரத்துக்கு கீழே வைக்கப்பட்ட அடுப்பில் உள்ள விறகில் தீ மூட்டினர். மதம் மாற மறுத்து கொதிக்கும் நீரில் வெந்து தன் உயிரை விட்டார் தர்மத்தை காக்க.\nஇது அத்தனையும் கூண்டில் அடைக்கப்பட்ட குருதேஜ் பகதூரின் கண்முன்னே நடக்கிறது. அதில் இறந்த தோழர்கள் மூவரும் தன் இறுதி மூச்சு வரை குருநானக்கின் ‘ஜபுஜி’ என்ற தெய்வீக மந்திரத்தை முழங்கியபடியே இறைவனடி சேர்ந்தனர்.\nஇறுதியாக இந்த மரணத்தை கண்டு நடுங்காமல் இருந்த குருதேஜ்பகதூரிடம் வந்தார்கள். முஸ்லீம் மதத்துக்கு மாறுவதை எள் முனையளவும் ஏற்காத குருவின் உடல் துண்டு துண்டாக அறுத்து எறியப்பட்டது. அதை எடுத்துச் செல்லக்கூட அனுமதி யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் குருஜியின் பக்தர்களான இரு விவசாயிகள் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மோதல் நடத்தி அவருடைய தலையை அனந்தபூர் சாஹிப்பிற்கு எடுத்துச் சென்று, அவர் மகன் குருகோவிந்த்சிங்கிடம் ஒப்படைத்தனர். அதில் ஒருவர் பெயர்தான் பாய் ஜயிதா.\nகுருவின் உடலை பாய் லக்கிஷா வஞ்சாரா என்ற வேளாண் வணிகர் எடுத்துக் கொண்டு போய் தன் வீட்டில் வைத்து அந்த வீட்டையே தகனம் செய்தார். 1675-ல் குருவி��் தலை துண்டிக்கப்பட்டு இறந்த இடம் குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப், உடல் எரிக்கப்பட்ட இடம் குருத்வாரா ராகெப் கஞ்ச் சாஹிப். இந்த ராகெப் கஞ்ச் சாஹிப் தான் உத்தமசீடர் வஞ்சாராவின் கொளுத்தப்பட்ட வீடாகும்.\nஔரங்கசீப் போன்ற எண்ணற்ற மதவெறியர்களிடம் இருந்து ஹிந்துக்களின், பாரதியர்களின் தன்மானம் காக்க குருதிக் கொடை கொடுத்த சீக்கியர்களின் பாதத்தை தலையில் வைத்து சுமக்க காத்திருக்கிறோம் என்பதை அங்கே சென்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவாக உணர்த்திவிட்டார்.\nபிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு 50% இட ஒதுக்கீடு தருமா தமிழக அரசு\nவீரபூமியில் இன்று கண்ணியமிக்க தலைவர் கக்கன் (18.06.1908 – 23.12.1981)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2744762&Print=1", "date_download": "2021-05-05T23:58:23Z", "digest": "sha1:NHAOHNSFOOXAMG7Z4LAN4AUTWLL3T74G", "length": 17242, "nlines": 92, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nநா.மு.நாச்சியப்பன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சென்னை உயர் நீதிமன்றம், 'ஊழல் வழக்குகளில் தேவையின்றி வாய்தா வழங்குவதை, நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளது.மேலும், 'ஊழல் வழக்குகளை, பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்தால், சட்டத்தின் நோக்கம் நிறைவேறாது; இதனால், சட்டத்தின் பிடியில் இருந்து,\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nநா.மு.நாச்சியப்பன், காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: சென்னை உயர் நீதிமன்றம், 'ஊழல் வழக்குகளில் தேவையின்றி வாய்தா வழங்குவதை, நீதிமன்றங்கள் தவிர்க்க வேண்டும்' என, அறிவுறுத்தி உள்ளது.மேலும், 'ஊழல் வழக்குகளை, பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்தால், சட்டத்தின் நோக்கம் நிறைவேறாது; இதனால், சட்டத்தின் பிடியில் இருந்து, குற்றம் சாட்டப்பட்டவர் தப்ப வழி ஏற்படும்' என்றும் கருத்து தெரிவித்துள்ளது.இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதிகாரம் இருந்தால், ஒரு ஊழல் வழக்கை, 20 ஆண்டுகள் கூட இழுத்தடிக்க முடியும் என்பதை, நாம் பார்த்திருக்கிறோம். நீதிமன்றம் கொடுக்கும், 'வாய்தா' என்ற சலுகை தான், பல குற்றவாளிகளை வாழ வைக்கிறது; அவர்கள் மீண்டும் தவறு செய்ய, ஊக்குவிக்கிறது.\n'ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர், நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும் வரை, எந்தப் பதவியும் வகிக்கக் கூடாது' என, சட்டம் இயற்ற வேண்டும்.வழக்குகளை விரைந்து முடிக்கும் அளவிற்கு, நீதிமன்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். வழக்கிற்கு, காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.\nநீதி வழங்குவதற்கு பெரும் இடையூறாக இருப்பது, நீதிமன்றம் வழங்கும், தேவையற்ற வாய்தா தான். எதிர்காலத்தில், வாய்தா இல்லாத நீதிமன்றங்கள் உருவாக வேண்டும். குற்றவாளிகளுக்கு, நீதிமன்றத்தைக் கண்டால், அச்சம் ஏற்பட வேண்டும்.\nரா.எத்திராஜன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஒருவழியாக, தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிந்துவிட்டது. பிரசார சத்தம் ஓய்ந்துவிட்டது. ஆனால் அனைவரும், தேர்தல் காலத்தில் மட்டுமின்றி, அன்றாடம் அரசியல் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.பிரதமர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், அரசியல் தலைவர்களின் செயல்பாடுகளை அலசி ஆராய வேண்டும். தேர்தல் காலத்தில் மட்டும் வெறும் பிரசாரத்தை மட்டும் நம்பி, அரசியல்வாதியை எடைபோடக் கூடாது.டீக்கடை முதலான, மக்கள் கூடும் இடங்களில், 'இங்கு அரசியல் பேசக் கூடாது' என, 'போர்டு' வைக்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல. அதை மாற்றி, 'வாங்க, அரசியல் பேசலாம்' என, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இளைஞர்கள், பெண்கள் ஆகியோரும், அரசியல் குறித்து விவாதிக்க வேண்டும்.அரசியல்வாதிகளின் பேச்சை கவனிக்க வேண்டும். அனைத்தையும் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது, அறிவுக்கு எதிரானது. ஏன், எதற்கு, எப்படி எனக் கேள்வி கேட்பதே\nசரியானது.மாணவர்கள், ஓட்டு அளிக்கும் உரிமையைப் பெறுவதற்கு முன்பே, அரசியலமைப்புச் சட்டம் குறித்து அறிந்து கொள்வது முக்கியம்.'அரசியல்' என்பது, சாக்கடை அல்ல... அது தான், நம்மை ஆள்கிறது; அதை துாய்மைப்படுத்த வேண்டியது, நம் கடமை.அரசியலை எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. நம் அன்றாட வாழ்வியலோடு பிண்ணிப்பிணைந்தது, அரசியல். அது நம்மை சுற்றியே இருக்கும். பிறப்பு முதல் இறப்பு வரை, நம் வாழ்க்கையை தீர்மானிப்பது, அரசியல் தான்.\n'அரசியல்வாதி' என்ற தனி இனம் ஏதும் கிடையாது. வாரிசுகள் ஆள்வதற்கு, இது ஒன்றும் மன்னர் ஆட்சி அல்ல; ஓட்டுப் போடும் அனைவரும், அரசியல்வாதிகளேநாட்டின் தலையெழுத்தை தீர்மானிப்பது அரசியல் தான். அதிலிருந்து விலகியோட முயற்சிக்காதீர்; அதை சீர்படுத்த ஒத்துழையுங்கள்.\nஸ்ரீராம் சுந்தர், கும்பகோணம், தஞ்சை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மத்திய பட்ஜெட்டில், குறிப்பிட்ட அரசுடமை வங்கிகள் தனியார் மயமாவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். இதை எதிர்த்து, வங்கி ஊழியர்கள், பிப்ரவரி 15 மற்றும் 16ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.\nரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், அரசுடமை வங்கிகளை தனியார்மயமாவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இவர் கவர்னராக இருந்த காலத்தில், வாராக்கடன் பற்றி அறிக்கை வெளியிடும் போது, ஒழுங்குமுறை இல்லாமல் அரசுடமை வங்கிகள் கடன் தருவதால், வாராக்கடன் பெருகி வருகிறது. இந்த ஒரு காரணத்தால் அரசுடமை வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படும் என, தெரிவித்தார்.\nமேலும் எதிர்க்கட்சிகள், இந்திராவின் அரசுடமை நோக்கத்தை, தற்போதைய அரசு தவிடுபொடி ஆக்குவதாக தெரிவித்துள்ளன. அரசின் நிதிக்கொள்கை, அந்தந்த காலத்திற்கு ஏற்ப மாற வேண்டும். 1991ல் நரசிம்மராவ் தலைமையிலான அரசு, பொருளாதார சீர்திருத்ததில் புரட்சியே நடத்தியது. அந்த முடிவுக்கு பின், அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள், சேவையிலிருந்து விலகி, லாப நோக்கில்\nசெயல்பட துவங்கின.கடந்த, 2000ம் ஆண்டுக்கு பின், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில், உலகளவில் வங்கி சேவை விரிவடைந்த போதும், அரசு வங்கிகள் மிகவும் மெதுவாகவே, தகவல் தொழில்நுட்பத்திற்கு மாறின. தனியார் வங்கிகள், மிகப் பெரிய வளர்ச்சி அடைந்தன. அரசு பலமுறை மானியம் கொடுத்தும், பல அரசு வங்கிகளின் செயல்பாடு சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை என்பதை, ரிசர்வ் வங்கியின் அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன. அரசு வங்கி ஊழியர்களின் அலட்சியமே, வங்கி சேவை குறைபாடுக்கு முக்கிய காரணம்.வாடிக்கையாளர் சேவையில் குறிப்பிட்ட சில வங்கிகளை தவிர்த்து, பெரும்பான்மை வங்கிகள் அலட்சிய போக்கையே கடைப்பிடிக்கின்றன.இந்த டிஜிட்டல் காலத்திலும், இன்னும், 'சர்வர்' வேலை செய்யவில்லை, அளவுக்கு அதிகமான வாராக்கடன், அடிக்கடி போராட்டம், சம்பள உயர்வு, விடுமுறை என, அரசுடமை வங்கிகள் தத்தளிப்பதால், அவை\nதிவால் ஆவதை தவிர்க்கவே, தனியார் மயம் என்பதை உணர வேண்டும்.மேலும், ஊழியர்களின் சம்பளம் மற்றும் சலுகை பாதுகாக்கப்படும் என, அரசு மற்றும் நிதி ஆயோக் தொடர்ந்து வலியுறுத்தி வந்தும், போராட்ட���் மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பது, வங்கி ஊழியர்கள் மீது மக்களுக்கு உள்ள வெறுப்பை இன்னும் அதிகப்படுத்தும்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags இது உங்கள் இடம்\nஇதிலும் இரண்டில் ஒன்று தான்\nஇது உங்கள் இடம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/4422/", "date_download": "2021-05-06T01:42:20Z", "digest": "sha1:ZLDVHLH2N7CFN2PLWGN5Y7IU5I43KMPI", "length": 8495, "nlines": 61, "source_domain": "www.jananesan.com", "title": "கோவை தொடர் குண்டு வெடிப்பு நினைவு நாள் : மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கும் அர்ஜூன் சம்பத்.! | ஜனநேசன்", "raw_content": "\nகோவை தொடர் குண்டு வெடிப்பு நினைவு நாள் : மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கும் அர்ஜூன் சம்பத்.\nகோவை தொடர் குண்டு வெடிப்பு நினைவு நாள் : மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைக்கும் அர்ஜூன் சம்பத்.\nகோவை தொடர் குண்டு வெடிப்பு நினைவு நாளை பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நாளாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமையில் கோவையில் பிப்பிரவரி 14ம் தேதி நடக்கிறது.\nஇது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்:- 1998 – பிப்ரவரி 14 ஆம் தேதி கோவையில் முஸ்லீம் பயங்கரவாத இயக்கங்களால் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. 26 இடங்களில் குண்டுகள் வெடித்து 51 பேர் உயிர் பலியாகி 500க்கும் மேர்பட்டோர் உடல் ஊனமுன்றோர்களாகி, சுமார் 5000 கோடிக்கு மேல் பொருட்சேதம் ஏற்பட்டு கோவை மாநகரின் தொழில் மற்றும் வியாபாரம் முழுமையாக முடக்கப்பட்டது. மீண்டும் கோவையில் இது போன்ற பயங்கரவாதச் செயல் நடைபெற கூடாது என்கிற அடிப்படையில் வரும் பிப்ரவரி 14-2019, செவ்வாய்கிழமை காலை 11.00 மணிக்கு இந்து மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நாளாக கடைபிடிக்கிறோம்.\nகோவை R.S.புரம் தபால் நிலையம் அருகில் குண்டு வெடிப்பில் பலியான அப்பாவி பொது மக்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி தீபாஞ்சலி செய்யவுள்ளோம். இதற்காக மேட்டுப்பாளையம் ரோடு அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலிலிருந்து மோட்ச தீப ஊர்வலம் நடைபெறும்.\nதமிழகம் முழுக்�� அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் அவர்கள் பகுதியில் மேற்படி நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுசமயத்தில் பின்வரும் கோரிக்கைகளை மத்திய மாநில அரசுகளின் பார்வைக்கு முன்வைக்கிறார் கோரிக்கைகள் :\n1. தமிழகத்தில் தொடர்ந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுவரும் முஸ்லீம் தீவிரவாத அமைப்புக்களுக்கு தடை விதிக்க வேண்டும்.\n2. குண்டுவெடிப்பு பயங்கரவாதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடாது.\n3. சிறைச்சாலையில் பரோல் உள்ளிட்ட சலுகைகளை ரத்து செய்ய வேண்டும்.\n4. பயங்கரவாத செயல்களை தடுப்பதற்குரிய நவீன கருவிகளை காவல்துறைக்கு வழங்கவேண்டும்.\n5. இத்தகைய வழக்குகளில் அரசியல் மற்றும் மதக்கண்ணோட்டத்துடன் செயல் படாமல் காவல் துறைக்கு முழு சுதந்திரம்வழங்க வேண்டும்.\n6. கோவை R.S.புரம் தபால் நிலையம் அருகில் குண்டு வெடிப்பில் பலியானோர்களுக்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டுமென தான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.\nவீட்டு உபயோகத்திற்கான மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் விலை ரூ.147 உயர்வு\nதீவிரவாதத்திற்கு நிதியுதவி: ஹபீஸ் சயீதுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம்\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/6600/", "date_download": "2021-05-06T01:42:53Z", "digest": "sha1:S7SXNVG3OHZO46I5W7IGYGGRWJ2P2RVU", "length": 8917, "nlines": 58, "source_domain": "www.jananesan.com", "title": "கோயம்பேட்டிற்கு மாற்றாக, திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக சந்தையில் விற்பனை தொடங்கியது..! | ஜனநேசன்", "raw_content": "\nகோயம்பேட்டிற்கு மாற்றாக, திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக சந்தையில் விற்பனை தொடங்கியது..\nகோயம்பேட்டிற்கு மாற்றாக, திருமழிசைய���ல் அமைக்கப்பட்ட தற்காலிக சந்தையில் விற்பனை தொடங்கியது..\nசென்னை கோயம்பேட்டிற்கு மாற்றாக, திருமழிசையில் அமைக்கப்பட்ட தற்காலிக காய்கறி சந்தை, செயல்பாட்டிற்கு வந்துள்ளது.\nசென்னை கோயம்பேடு சந்தை வழியே கொரோனா பரவல் ஏற்பட்ட நிலையில், அதனை தடுக்கும் வகையில் சந்தை மூடப்பட்டது. இதனால், சென்னையை அடுத்த திருமழிசையில் காய்கறி அங்காடி அமைக்கும் பணியும் துரிதமாக நடந்தது.கோயம்பேடு சந்தை மூடப்பட்டதின் விளைவாக பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறி வரத்து நிறுத்தப்பட்டது.\nகொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோயம்பேடு காய்கறி சந்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதையொட்டி, பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி காய்கறிகள் கிடைக்க, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தை அமைக்க நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன். pic.twitter.com/vE3igCPEWy\nஇதனால் ஏற்கனவே மொத்த வியாபாரிகள் கையாளுகையில் இருந்த சரக்குகளே விற்பனை ஆனது.சரக்கு வண்டிகளில் வரும் காய்கறியையும் சில்லறை வியாபாரிகள் மொத்தமாக வாரிச்சுருட்டி வாங்கி கொள்கிறார்கள். மேலும் 2-ம் தர வியாபாரிகளும் அதிகளவு ஆர்வம் காட்டுவதால் நகரத்து கடைகளில் காய்கறிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதேவேளையில் கிடைக்கும் காய்கறியும் ‘கிடுகிடு’வென விலை உயர்ந்து மக்களை மலைக்க செய்தது.\nகடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை உயர்ந்து விற்கப்பட்ட நிலையில், சென்னையை அடுத்த திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் இன்று அதிகாலை முதல் விற்பனை தொடங்கியது.ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய பகுதிகளில் இருந்து 450க்கும் மேற்பட்ட லாரிகளில் 6 ஆயிரம் டன் காய்கறிகள் வந்துள்ளன.இந்த சந்தையில் 4 பிரிவுகளாக கடைகள் பிரிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, ஏ பிரிவில் 58 கடைகள், பி பிரிவில் 31 கடைகள், சி பிரிவில் 60 கடைகள், டி பிரிவில் 51 கடைகள் என விற்பனை நடந்து வருகிறது.கடந்த வார இறுதியில், விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட காய்கறிகள் இன்று விலை குறைந்துள்ளது.\nவியாபாரிகள், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தொடர்ந்து காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். கோயம்பேடு சந்தையை போலவே, திருமழிசைக்க��ம் 5 ஆயிரம் டன் காய்கறிகள் வந்துள்ளதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nகாஷ்மீரில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் : அஜித் தோவல் நடத்திய உயர்மட்ட கூட்டம்..\nவேளாண் தொடர்பான தகவல் ; தமிழக விவசாயிகளின் நண்பனான உழவன் செயலி..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/view/144388-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82.4,567.50-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF:-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:43:23Z", "digest": "sha1:PVMLZE35V4G7HLLEV6XKTY6GQEQOU7NE", "length": 8635, "nlines": 118, "source_domain": "www.polimernews.com", "title": "கொரோனா தடுப்பூசிகளைத் தயாரிக்கும் இரு நிறுவனங்களுக்கு ரூ.4,567.50 கோடி நிதி: மத்திய நிதியமைச்சர் ஒப்புதல் ", "raw_content": "\nகொரோனா தடுப்பூசிகளைத் தயாரிக்கும் இரு நிறுவனங்களுக்கு ரூ.4,567.50 கோடி நிதி: மத்திய நிதியமைச்சர் ஒப்புதல்\nகொரோனா தடுப்பூசிகளைத் தயாரிக்கும் இரு நிறுவனங்களுக்கு ரூ.4,567.50 கோடி நிதி: மத்திய நிதியமைச்சர் ஒப்புதல்\nகொரோனா தடுப்பூசிகளைத் தயாரிக்கும் இரு நிறுவனங்களுக்கு ரூ.4,567.50 கோடி நிதி: மத்திய நிதியமைச்சர் ஒப்புதல்\nஉள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் 2 கொரோனா தடுப்பூசி நிறுவனங்களுக்கு 4 ஆயிரத்து 567 கோடி ரூபாய் நிதியை முன்பணமாகக் கொடுக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புதல் அளித்து உள்ளார்.\nகொரோனா பாதிப்புகளை தடுக்க இந்தியாவில் அவசரகால தேவைக்காக தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதன்படி, கடந்த ஜனவரி 16ந்தேதி முதல் நாட்டில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.\nகொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என பல மாநிலங்களில் இருந்து கோரிக்கைகள் வெளிவரும் சூழலில், மத்திய நிதி அமைச்சகம் சீரம் நிறுவனத்துக்கு 3 ஆயிரம் கோடி ரூபாயும், பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு ஆயிரத்து 567 கோடி ரூபாயும் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.\nமகாராஷ்ட்ராவில் மளிகை,காய்கறி, ரேசன் கடைகள் 4 மணி நேரம் மட்டும் திறக்க அனுமதி\nமகாராஷ்ட்ராவில் மளிகை,காய்கறி, ரேசன் கடைகள் 4 மணி நேரம் மட்டும் திறக்க அனுமதி\nஅமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி- அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஅமெரிக்காவில் 16 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி- அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு\nஅதிக எடைகொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது ரஷ்யா\nபஹ்ரைனில் இருந்து கடற்படை கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருகை\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 4 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை அனுப்பியது அமெரிக்கா\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nசென்னையில் அரசு மருத்துவமனை வாயிலில் ஒரே நேரத்தில் 6 பேருக்கு ஆக்சிஜன் செலுத்த வசதியுடன் ஆம்புலன்ஸ் ஏற்பாடு..\nகர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம்..\nதமிழக கொரோனா பாதிப்பு., தொடர்ந்து அதிகரிப்பு...\n'வால் தெரிந்ததை கூட நான் கவனிக்கவில்லை '- உயிர் தப்பிய இளைஞர் உருக்கமான வேண்டுகோள்\nகட்டிலுக்கு அடியில் காத்திருந்த அதிர்ச்சி... ஆத்திரம் அடைந்த கணவன் - தூக்கில் தொங்கிய மனைவி\nஎங்களை இனிமேல் பிரச்சாரத்திற்கு அழைக்க வேண்டாம்... கையெடுத்து கும்பிட்ட நமீதா கணவர்\nஒரே நாளில் இரண்டு குழந்தைகளையும் பறிகொடுத்த தாய்- பொம்மையை மடியில் வைத்து கொஞ்சிய பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilstar.com/udhayanidhi-point-out-the-mistake-of-karnan-film/", "date_download": "2021-05-06T00:37:14Z", "digest": "sha1:ISKSP3EYNI5HODJVITXIJHVIMLJIXBE2", "length": 9479, "nlines": 165, "source_domain": "www.tamilstar.com", "title": "கர்ணன் படத்தின் தவறை சுட்டி���்காட்டிய உதயநிதி - Tamilstar", "raw_content": "\nஎடையை குறைத்து ஒல்லியாக கடுமையாக ஒர்க்…\nபிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்..…\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மான நடிகர்…\nமனைவி ஷாலினியுடன் அவுட்டிங் சென்ற அஜித்..…\nவாழ்க்கை கொடுத்த SPB மரணத்திற்கு வாய்…\nதனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக…\nபிக்பாஸ் 4-ல் பங்கேற்க இருந்த நடிகையை…\nகருப்பு நிற பெயிண்ட் அடித்து ஆளே…\nதியேட்டர் திறந்ததும் மாஸ்டர் கூட ரிலீஸ்…\nபிக் பாஸில் என்னுடைய ஆதரவு சனம்…\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nNews Tamil News சினிமா செய்திகள்\nகர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். கடந்த 9-ந்தேதி ரிலீசான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் படத்தை பார்த்து பாராட்டியதோடு, தவறையும் சுட்டிகாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.\n1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி.’ என்று பதிவு செய்திருக்கிறார்.\n‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் @dhanushkraja,அண்ணன் @theVcreations, இயக்குநர்@mari_selvaraj மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.\n1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இய��்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி.\nஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு\nநிவேதா தாமஸின் திறமையை பாராட்டும் ரசிகர்கள்\nஉயர் அதிகாரியின் மகள் கடத்தப்பட அவரை போலீஸ் அதிகாரி வரலட்சுமி காப்பாற்றுகிறார். அதன் தொடர்ச்சியாக பெண் கடத்தல்...\nகனடாவில் தடுப்பூசி போட்டபின் இரத்த உறைவு சிக்கலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது மரணம் பதிவு\nஅல்பர்ட்டா மாகாணத்தில் கடுமையாகும் கோவிட் கட்டுப்பாடுகள்\nதிங்கட்கிழமை ஆயிரக்கணக்கான Ontario வாசிகள் தடுப்பூசிக்கான முன்பதிவுகளை மேற்கொண்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%B1/%E0%AE%AE%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%A3-%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A9-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B5-%E0%AE%B3%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%AF%E0%AE%B2/74-155664", "date_download": "2021-05-06T00:22:42Z", "digest": "sha1:HY553N57SSHF7LHKUYGQQSCKHNDR6ZSR", "length": 10851, "nlines": 151, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மடிக்கணினி, இலத்திரனியல் அட்டை திருடியவருக்கு விளக்கமறியல் TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome அம்பாறை மடிக்கணினி, இலத்திரனியல் அட்டை திருடியவருக்கு விளக்கமறியல்\nமடிக்கணினி, இலத்திரனியல் அட்டை திருடியவருக்கு விளக்கமறியல்\nஅக்கரைப்பற்று பிரதேசத்தில் மடி கணினி,இலத்திரனியல் அட்டை ஆகியவற்றை திருடிய நபரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நிதிமன்ற பதில் நீதிபதி எஸ்.ஏ.ஆர்.அகீலா நேற்று சனிக்கிழமை உத்தரவிட்டார்.\nமூதூர் பிரதேசத்தை சேர்ந்தவருக்கே இவ்���ாறு தீர்ப்பளிக்கப்பட்டது.\nஅவரிடமிருந்து மடிகணணியையும்,இலத்திரனியல் அட்டையையும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஅக்கரைப்பற்று 6ஆம் குறிச்சி ஹாஸீம் ஆலிம் வீதியில் உள்ள வீடொன்றில் கடந்த ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி இரவு மடிகணணியையும் இலத்திரனியல் அட்டையையும் கொள்ளையிடப்பட்டதாக வீட்டு உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.\nஇச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் கொள்ளையில் ஈடுபட்டவர் இலத்திரனியல் அட்டையை பயன்படுத்தி அட்டாளைச்சேனையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.\nஇதையடுத்து, பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்று வங்கியின் ஏ.ரி.எம் இல் இருந்து பணத்தை எடுத்த நபரின் புகைப்படத்தை வங்கி கமராவில் இருந்து பெற்றுக் கொண்டனர்.\nஇதையடுத்து,மாளிகாவத்தையில் வைத்து குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.\nஇதேவேளை, அக்கரைப்பற்று -2 ஆம் குறிச்சி உடையார் வீதியில் உள்ள வீடென்றில் நகை கொள்ளையிடப்பட்டமை மற்றும் அட்டாளைச்சேனை பிரதான வீதியில் உள்ள எரிபொரள் நிரப்ப நிலையத்தில் பணம் கொள்ளையிடப்பட்டமை போன்ற சம்பவங்கள் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டள்ளனர் எனவும் இவர்களுக்கும் மடிகணணி ,இலத்திரனியல் அட்டை திருடிய நபருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதுவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்�� இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B3/%E0%AE%86%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%A9-%E0%AE%B8-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AF%E0%AE%9A-%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A9-%E0%AE%95-%E0%AE%A3-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%9A-%E0%AE%9A-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%B1%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%B2-%E0%AE%AE-%E0%AE%90%E0%AE%A8/50-155684", "date_download": "2021-05-06T00:36:04Z", "digest": "sha1:WTPW2KV6GS73ZHIST2FWVAS5Q7V26QRO", "length": 12641, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஆப்கானிஸ்தான் வைத்தியசாலை மீதான குண்டுவீச்சு போர்க் குற்றமாகலாம்: ஐநா TamilMirror.lk", "raw_content": "2021 மே 06, வியாழக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome உலக செய்திகள் ஆப்கானிஸ்தான் வைத்தியசாலை மீதான குண்டுவீச்சு போர்க் குற்றமாகலாம்: ஐநா\nஆப்கானிஸ்தான் வைத்தியசாலை மீதான குண்டுவீச்சு போர்க் குற்றமாகலாம்: ஐநா\nஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரத்திலுள்ள மருத்துவமனை மீதான அமெரிக்க தலைமையிலான வான் தாக்குதலில் எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் 12 பேர் உட்பட குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக பென்டகன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இது மன்னிக்கமுடியாதது எனவும் குற்றமாக இருக்கலாம் எனவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பான முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணையக் கோரியுள்ள ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், நீதிமன்ற சட்டங்களின்படி, இது வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்டது என வெளிப்படுத்தப்படுமானால், வைத்தியசாலையின் மீது வான் தாக்குதல் நடாத்தப்பட்டது போர்க்குற்றமாக இருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇச்சம்பவம் முற்றிலும் துன்பகரமானது எனவும் மன்னிக்க முடியாதது எனவும் ஒருவேளை குற்றமாக இருக்கலாம் எனவும் ஷெய்ட் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.\nசனிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்ற இத்தாக்குதலில் மூன்று சிறுவர்களும் கொல்லப்பட்டதாகவும், தவிர 19 எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் பணியாளர்களும், 18 நோயாளர்களும், அவர்களோடு தங்கியிருப்போரும் உள்ளடங்கலாக 37 பேர் காயமடைந்திருந்தனர்.\nஇந்தத் தாக்குதல் அருவருக்கத்தக்கது எனவும் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் பாரிய மீறல் எனவும் எல்லைகளற்ற வைத்தியர் அமைப்பின் மெய்னி நிக்கோலாய் தெரிவித்துள்ளனர். நாங்கள் கூட்டணிப் படைகளிடம் இருந்து முழுமையான வெளிப்படைத்தன்மையை எதிர்பார்ப்பதாகவும், பயங்கரமான இந்த உயிரிழப்பை உள்நோக்கமற்றது எனத் தட்டிக்கழிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.\nவைத்தியசாலையின் மீது கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலமாக குண்டுமழை பொழிந்த போது எல்லைகளற்ற மருத்துவர்களின் அதிகாரிகள் பதற்றத்துடன் நேட்டோவுக்கும், வொஷிங்டனுக்கும் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.\nதுன்பகரமான சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த மருத்துவ அதிகாரிகள் மற்றும் ஏனைய பொதுமக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை அமெரிக்க மக்களின் சார்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.\nஆப்கானிஸ்தான் படைகள் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தும் நிலையமாக ஆயுதம் தரித்த தீவிரவாதிகள் குழுவொன்று வைத்தியசாலையை பாவித்ததாக காபூலில் உள்ள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ள போதும், எந்தவொரு போராளிகளும் வைத்தியசாலையில் இருக்கவில்லை என எல்லைகளில்லாத வைத்தியர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் மிகவும் குறைந்த விலையில் டயாலிசிஸ் தீர்வை அறிமுகப்படுத்தும் வெஸ்டர்ன் மருத்துவமனை\nஅம்பாந்தோட்டையில் டயலொக் கடற்கரை கால்பந்து சம்பியன்ஷிப் 2021\nயூனியன் அஷ்யூரன்ஸ் தொடர்ந்தும் பலமான முன்னேற்றத்தைப் பதிவு\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவ�� உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n‘கல்முனை வடக்கு விவகாரத்தில் மு.காவே முட்டுக்கட்டை’\n‘பொருளாதாரத்தை சரிக்காத கொள்கைத் திட்டமே முன்னெடுப்பு’\n’எவரையும் கொல்ல இராணுவத்துக்கு அதிகாரமில்லை’\n’கொரோனா நிதிய நிதி வேறு தேவைக்கு இல்லை’\nபிறந்த நாளை ஷாலினியுடன் கொண்டாடிய அஜித்… தீயாக பரவும் புகைப்படம்\nபிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://aekaanthan.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-05-06T01:06:56Z", "digest": "sha1:KGCRSUVCN7TIH2WTJNGCVGOYFWKPCNKZ", "length": 10428, "nlines": 136, "source_domain": "aekaanthan.wordpress.com", "title": "வீரேந்திர சேஹ்வாக் – ஏகாந்தன் Aekaanthan", "raw_content": "\nடி-20: இந்தியாவின் தொடர் வெற்றிகளுக்கு அப்பால்..\n04/03/2016 04/03/2016 by Aekaanthan, posted in அனுபவம், கிரிக்கெட், புனைவுகள், விளையாட்டு\nபங்களாதேஷில் நடைபெற்றுவரும் ஆசியகோப்பை டி-20 போட்டிகளில் நேற்றைய போட்டியையும் சேர்த்து 4 தொடர்வெற்றிகளை இந்தியா பெற்றுள்ளது. வீழ்த்தப்பட்ட அணிகளில் பாகிஸ்தான், ஸ்ரீலங்காவும் அடங்கும். மார்ச் 6-ம் தேதி ஆடப்படவிருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா பங்களாதேஷோடு மோதவிருக்கிறது.\nஇதுவரை இந்தியாவின் ஆட்டங்களை உன்னிப்பாக கவனித்தோருக்கு சில விஷயங்கள் பளிச்செனப் பட்டிருக்கும். அவற்றில் முதன்மையானது விராட் கோஹ்லியின் ப்ரமாத ஃபார்ம். எதிரி யாராயிருப்பினும், பௌலர்கள் எத்தகையோராயிருப்பினும், ஒவ்வொரு மேட்ச்சிலும் செம சாத்து சாத்திவருகிறார் துணக்கேப்டன் கோஹ்லி. அந்த அருமையான ஆட்டத்தை அவர் உலகக்கோப்பைக்குள் கொண்டுசெல்வது இந்தியாவுக்கு நல்லது. இதற்கடுத்தாற்போல் நன்றாக விளையாடிவரும் இந்திய பேட்ஸ்மன் ரோஹித் ஷர்மா.\nRohit Sharma is a mercurial player. வீரேந்திர சேஹ்வாக் மாதிரி எனச் சொல்லலாம். தாக்க ஆரம்பித்தார் என்றால் கண்மண் தெரியாமல் தாக்கக்கூடியவர். நம்பமுடியாத ஷாட்களை விளாசிடும் திறமை அவருக்குண்டு. அடுத்தவாரம் இந்தியாவில் துவங்கவிருக்கும் டி-20 உலகக்கோப்பையில் ரோஹித் எவ்வாறு ஆடுவார் –குறிப்பாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ப��ன்ற வலுவான அணிகளுக்கெதிராக அவருடைய ஆட்டம் எப்படி இருக்கும் எனப் பார்க்க ரசிகர்கள் ஆவலாகிறார்கள்.\nநடந்துவரும் ஆசியக்கோப்பை மேட்ச்சுகளில், மேற்சொன்ன இருவரையும் தவிர இந்திய பேட்டிங்கில் சிலாகிக்கும்படியாக எதுவும் நிகழவில்லை. ஷிகர் தவண், சுரேஷ் ரெய்னா ஆகியோரின் ஆட்டம் போதுமானதாகத் தெரியவில்லை. தோனி, ஜடேஜா ஆகியோருக்கு சரியான வாய்ப்பு வரவில்லை. யுவராஜ் சிங் ஸ்ரீலங்காவுக்கெதிராக நன்றாக ஆடினார். காரணம் அவருடைய சிறந்த ஷாட்டுகள் ஸ்பின்னர்களுக்கெதிராக வெளிப்பட்டன. தரமான சர்வதேச வேகப்பந்துவீச்சாளர்களை அவர் எப்படி சமாளிப்பார் என்பது ஒரு கேள்விக்குறி. பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nஇந்திய பந்துவீச்சில் புதியவர்களான ஜஸ்ப்ரித் பும்ராவும்(Jasprit Bumrah), ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்ட்யாவும்(Hardik Pandya) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சி தரும் விஷயம். ஆனால் இவர்கள் இந்தியாவில் நடக்கவிருக்கும் உலகக்கோப்பை போட்டிகளில், கடும் சோதனைக்கு உள்ளாவார்கள். Test by fire. இந்திய அணிக்கு திரும்பி வந்திருக்கும் சீனியரான ஆஷிஷ் நேஹ்ரா நன்றாகப் பந்துவீசி வருகிறார்.\nநேற்றைய போட்டியில், பௌலர்கள் ஹர்பஜன் சிங், பவன் நேகி (Pavan Negi), புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. யூ.ஏ.இ. (ஐக்கிய அரபு அமீரகம்) ஒரு வலுவற்ற டீம். ஆதலால் அவர்களுக்கு இது ஒரு பயிற்சி ஆட்டம் போன்றது மட்டுமே.\nஉலகக்கோப்பையில் விராட் கோஹ்லி, ரோஹித் ஷர்மா ஆகிய இரண்டு பேட்ஸ்மன்களை மட்டுமே நம்பி இந்தியா கதை ஓட்டமுடியாது. ஆதலால், ஞாயிற்றுக்கிழமை (6-3-16) ஆடப்படவிருக்கும் ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்த இருவர்களையும் தாண்டி இந்திய பேட்ஸ்மன்கள் சோபிப்பது அவசியம். குறிப்பாக தவண், ரெய்னா, யுவராஜ் சிங், தோனி, ஜடேஜா ஆகியோரின் ஆட்டம் பெரிதும் கவனிக்கப்படும். பார்ப்போம்.\nTagged ஆசிய கோப்பை, உலகக்கோப்பை, டி-20, தோனி, யுவராஜ் சிங், ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி, வீரேந்திர சேஹ்வாக்Leave a comment\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nrevathi narasimhan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nranjani135 on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nகீதா on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nAekaanthan on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\nஸ்ரீராம் on பிறிதொரு உலகம்.. பிறிதொரு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-89.html", "date_download": "2021-05-06T01:50:14Z", "digest": "sha1:TLG3O2DOEZJ4C2WAYKUCFUAVS76RPWDB", "length": 11661, "nlines": 150, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 89 - IslamHouse Reader", "raw_content": "\n89 - ஸூரா அல்பஜ்ர் ()\n(2) பத்து நாள்களின் மீது சத்தியமாக\n(3) இரட்டையின் மீது சத்தியமாக\n(4) இரவின் மீது சத்தியமாக அது செல்லும் போது, (தீர்ப்பு நாள் வந்தே தீரும்).\n(5) இதில் அறிவுடையவருக்கு (பலன் தரும்) சத்தியம் இருக்கிறதா\n(6) ஆது சமுதாயத்தை உம் இறைவன் எவ்வாறு (வேதனை) செய்தான் (என்பதை நபியே\n(7) (அவர்கள், உயரமான) தூண்களுடைய இரம் (எனும் சமுதாயம் ஆவார்கள்).\n(8) அது போன்றவர்கள் (உலக) நகரங்களில் (வேறு எங்கும்) படைக்கப்படவில்லை.\n(9) இன்னும், பள்ளத்தாக்கில் பாறையைக் குடைந்(து வீடுகள் கட்டி வசித்)த ஸமூது சமுதாயத்தை (நீர் கவனிக்கவில்லையா\n(10) இன்னும், ஆணிகளுடைய ஃபிர்அவ்னை (நீர் கவனிக்கவில்லையா\n(11) (அவர்கள்) நகரங்களில் (பாவம் செய்வதில்) வரம்பு மீறினார்கள்.\n(12) இன்னும் (அவர்கள்) அவற்றில் விஷமத்தை அதிகப்படுத்தினர்.\n(13) எனவே, உம் இறைவன் அவர்கள் மீது வேதனையின் சாட்டையை சுழற்றினான்.\n(14) நிச்சயமாக உம் இறைவன் எதிர்பார்க்குமிடத்தில் இருக்கிறான்.\n(15) ஆக மனிதன், அவனுடைய இறைவன் அவனைச் சோதித்து, அவனைக் கண்ணியப்படுத்தி அவனுக்கு அருட்கொடை புரியும்போது, \"என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்'' எனக் கூறுகிறான்.\n(16) ஆக (இறைவன்), அவனைச் சோதித்து அவனுடைய வாழ்வாதாரத்தை அவன் மீது சுருக்கும்போது, \"என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்'' எனக் கூறுகிறான்.\n(17) அவ்வாறல்ல, மாறாக, நீங்கள் அநாதையைக் கண்ணியப்படுத்துவதில்லை. (அநாதைகளை கண்ணியமாக பராமரிப்பதில்லை).\n(18) இன்னும் ஏழையின் உணவுக்கு (நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றவரை)த் தூண்டுவதில்லை.\n(19) பிறருடைய சொத்தை (உங்கள் சொத்தோடு) சேர்த்துப் புசிக்கிறீர்கள். (பிறர் விட்டுச் சென்ற செல்வத்தை உரிமையின்றி உங்கள் செல்வத்தோடு சுருட்டிக் கொள்கிறீர்கள்.)\n(20) இன்னும் செல்வத்தைக் கடுமையாக நேசிக்கிறீர்கள்.\n(21) அவ்வாறல்ல, பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,\n(22) உம் இறைவன் வருவான், இன்னும் மலக்கு(கள்) அணி அணியாக (நிற்பார்கள்),\n(23) அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும், அந்நாளில் மனிதன் நல்லறிவு பெறுவான், (அப்போது) நல்லறிவு அவனுக்கு எப்படி (பலன் தரும்)\n(24) \"என் (மறுமை) வாழ்வுக்காக நான் (நன்மைகளை) முற்படுத்தியிருக்க வேண்டுமே\n(25) அந்நாளில் அவனுடைய (-அல்லாஹ்வுடைய) வேதனையை(ப் போன்று) ஒருவனும் வேதனை செய்ய மாட்டான். (அல்லாஹ் பாவிகளை அவ்வளவு பயங்கரமாக வேதனை செய்வான்.)\n(26) அவனுடைய (அல்லாஹ்வுடைய) கட்டுதலை(ப் போன்று) ஒருவனும் கட்ட மாட்டான். (பழுக்க சூடுகாட்டப்பட்ட சங்கிலிகளில் பாவிகளுடைய கைகள், கால்கள், கழுத்துகள் அந்தளவு கடுமையாகக் கட்டப்படும்.)\n(28) திருப்தி பெற்றதாக, திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பு\n(29) இன்னும் என் அடியார்களில் சேர்ந்து விடு\n(30) இன்னும் என் சொர்க்கத்தில் நுழைந்து விடு\n(1) இந்த (மக்கா) நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்.\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸாபாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா ��ந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/901597/amp?ref=entity&keyword=DRO", "date_download": "2021-05-06T01:18:14Z", "digest": "sha1:MSSYGADTYUUO42VUJDO6LZB5WG3KADF7", "length": 9511, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 51 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு கடிதம் டிஆர்ஓ வழங்கினார் | Dinakaran", "raw_content": "\nகுறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 51 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு கடிதம் டிஆர்ஓ வழங்கினார்\nகிருஷ்ணகிரி, டிச.18: கிருஷ்ணகிரியில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 51 பயனாளிகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான உத்தரவு கடிதத்தை டிஆர்ஓ வழங்கினார். கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்களிடமிருந்து குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி, பட்டா, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், இலவச தையல் எந்திரம், சலவைப் பெட்டி, மின் இணைப்பு, வீட்டுமனை பட்டா போன்ற கோரிக்கைகள் அடங்கிய 293 மனுக்கள் பெறப்பட்டது. அந்த மனுக்கள் மீது உரிய துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள டிஆர்ஓ அறிவுறுத்தினார்.\nபின்னர், தொழிலாளர் துறை (சமூக பாதுகாப்பு திட்டம்) சார்பில் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்கள் மூலம் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகை 1000 வீதம் 51 பயனாளிக��ுக்கு 51 ஆயிரம் மதிப்பிலான ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை டிஆர்ஓ வழங்கினார். பட்டு வளர்ச்சித்துறையும், தொழிலாளர் நலத்துறையும் இணைந்து தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியத்திட்டத்தின்கீழ் அரசு வெண்பட்டு வித்தகத்தில் தினக்கூலி பணியாளர்களாக பணிபுரியும் 18 பேருக்கு நல வாரியத்தில் பதிவு செய்து, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் போது தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன், மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர், தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன், உதவி ஆணையர் (ஆயம்) முரளி உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.\nகொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்\nவீதிகள்தோறும் கிருமிநாசினி தெளிக்கும் பணி மும்முரம்\nமா, தென்னை, வாழையில் மதிப்பு கூட்டுப் பொருட்கள் கண்காட்சி\nகள்ளக்காதலியின் கணவரை கார் ஏற்றி கொல்ல முயற்சி\nதீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி முகாம்\nமாவட்டத்தில் இதுவரை ₹48.83 லட்சம் அபராதம் வசூல்\nவரத்து அதிகரிப்பால் புளி விலை சரிவு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரம் விற்பனையில் விதி மீறினால் கடும் நடவடிக்கை\nகொரோனா கட்டுப்பாடுகள் தீவிரம் 9 சிறப்பு பறக்கும் படை அமைத்து கண்காணிப்பு\nதமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்\nஇரவு 10 மணிக்குள் இருப்பிடங்களை அடைய 4 பேருந்து நிலையங்களில் இருந்து பஸ் வசதிக்கு ஏற்பாடு\nஎய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்\nகொரோனா பாதிப்பு எதிரொலி போச்சம்பள்ளி சந்தையில் புளி விற்பனை மந்தம்\nநகராட்சி பகுதியில் ஆய்வு கொரோனா தடுப்பு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்\nபர்கூர் அருகே தடுப்பு சுவரில் அரசு பஸ் மோதி டிரைவர் உள்பட 6 பேர் காயம்\nஓசூர் எம்எம் நகரில் குண்டும், குழியுமாக மாறிய சாலையால் மக்கள் அவதி\nபூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை காக்கும் 3ஜி கரைசல் தயாரிக்கும் தொழில்நுட்பம்\nமனநலம் பாதித்த பெண் தற்கொலை\nமத்தூர் பகுதியில் பரவலாக மழை\nகொரோனா 2வது அலை தீவிரம் திருமண மண்டபம், தியேட்டர்களில் கட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2010/04/", "date_download": "2021-05-06T01:46:10Z", "digest": "sha1:XRWYO4A2HWAP6UJZ5KTLPJAPFSVHJXEI", "length": 12372, "nlines": 136, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "April 2010 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு 5 கணிணி ப்ராஜெக்ட்கள்\nகல்லூரியில் Bca, Bsc c.s, Mca, Msc cs, IT மேலும் கணிணியில் இளங்கலை,முதுகலை படிப்பவர்கள் தங்கள் இறுதியாண்டின் போது ஒரு செயல்திட்டம் கண்டிப்பாக செய்தாக வேண்டும்.இப்போதெல்லாம் இதற்கெனவே பல பேர் பல செயல்திட்டங்களை வைத்துக்கொண்டு மாணவர்களிடம் விற்றுவிடுகின்றனர். அதிகம் இந்த செயல்திட்டங்களை பற்றி அறியாமலே இருப்பதனால் கடைசி நேரத்தில் எதையாவது வாங்கி சமர்ப்பித்து விடுவார்கள்.\nகணிணியில் செருகிய/நிறுவிய அனைத்து யுஎஸ்பி கருவிகளை பார்வையிட\nஉங்கள் கணிணியில் ஏதாவது ஒரு யுஎஸ்பி (Usb device )கருவியை முதல் தடவை செருகும் போது சில நொடிகளில் அதன் டிரைவர் கோப்புகள்(Device driver) நிறுவப்பட்டு பிறகு அந்த கருவி கண்டறியப்படும்.\nநீங்கள் விரும்பினால் கணிணியில் இதுவரை செருகப்பட்டுள்ள அனைத்து யுஎஸ்பி கருவிகளையும் அதன் விவரங்களோடு பார்க்கலாம்.\nஒரே நேரத்தில் பல படங்களின் அளவை மாற்ற மென்பொருள் BatchBlitz.\nநமக்கு ஒரு படத்தின் அளவை மாற்ற வேண்டும் என்று கருதினால் அதன் அளவைக் குறைக்க அல்லது கூட்ட வேண்டும்.மேலும் அதன் மூலைகளின் அளவையும் (Dimension) குறைக்க அல்லது கூட்டச்செய்வோம். இதனால் படங்கள் அழகாக மாறும்.இதற்கு பல மென்பொருள்கள் உள்ளன.இந்த வசதி Paint லேயே உள்ளது.\nகணிணி திரையை படம் பிடிக்கும் சிறிய இலவச மென்பொருள்\nகணிணியை உபயோகிக்கும் போது நடக்கும் மாறுதல்களை அல்லது சில செயல்பாடுகளை படமாக பிடிக்க பல மென்பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன.ஆனால் Liksoft தயாரிப்பான இந்த மென்பொருள் கொஞ்சம் மற்றவற்றோடு வேறுபட்டுள்ளது.\n50 வது பதிவு : நவீன தொழில்நுட்பம் – பெண்களே உசார்\nபதிவுலகில் விளையாட்டாய் நுழைந்து எழுத ஆரம்பித்து 50 வது பதிவு மற்றும் ஒரு வருடத்தையும் தொட்டுவிட்டேன். தொழில்நுட்பம் மட்டுமே எழுதுவதும் வாசகர்களை அதிகரிப்பதும் எளிதான வேலையும் இல்லை. இந்த நேரத்தில் நான் எழுத தூண்டுகோலாய் இருந்த தமிழ்நெஞ்சம் மற்றும் வடிவேலன் இருவரையும் நினைத்தாக வேண்டும். இந்த ஒரு வருடத்தில் என்னை ஊக்குவித்த மற்ற நண்பர்களுக்கும் நன்றி.\nPHP இல் பயனாளரின் விவரத்தை (User Info ) எளிதாக சேமிப்��து எப்படி\nMySql தரவுத்தளம் பயன்படுத்தினால் கீழ்க்க்ண்ட அட்டவணையை உருவாக்கவும்.இதன் மூலம் பயனரின் வலை உலவி, தேதி நேரம்,முகவரி,எங்கிருந்து வருகிறார்கள் (Referrer)போன்ற விவரங்களை சேமிக்க முடியும்.\nஇலவசமாக பேக்ஸ் அனுப்ப உதவும் இணையதளங்கள்\nநீங்கள் யாருக்கேனும் பேக்ஸ் அனுப்ப இப்போது பேக்ஸ் இயந்திரம் தேடி அலைய தேவையில்லை. ஆன்லைன் மூலம் எளிதாக அனுப்பலாம். குறிப்பிட்ட கோப்பை இணைப்பாக இணைத்து அனுப்பிவிடலாம். இதனை சில தளங்கள் வழங்குகின்றன. இவைகளில் விளம்பரங்கள் இணைக்கப்பட்டு அனுப்பபடுகின்றன அல்லது ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் என்ற நிபந்தனைகளுடன் உங்களுக்குகொடுக்கிறார்கள்.\nகோப்புகளை முற்றிலும் அழிக்க இலவச மென்பொருள்\nகணினியில் இப்போதெல்லாம் அழித்த கோப்புகளை கூட பல மென்பொருள்களை பயன்படுத்தி மீட்டு எடுத்து விடுகின்றனர். இதனால் நம்முடைய ரகசிய கோப்புகள் பிறர் கைக்கு போகும் வழி உள்ளது. இதை தடுக்க கணினியிலிருந்து முற்றிலும் கோப்புகளை மீண்டும் எடுக்க முடியாமல் செய்யும் ஒரு இலவச மென்பொருள் உள்ளது.\nஇந்த மென்பொருளின் மூலம் அழிக்கும் போது தகவல்கள் உள்ள இடத்தில பூஜ்யத்தால் நிரப்பி தகவல்களை பெறமுடியாமல் செய்கிறது. அதனால் கோப்புகளை மீண்டும் எடுக்க வழியில்லை. இதற்கு “Zero Filling” என்ற கருத்து வழங்கப்படுகிறது. நன்றி\nதரவிறக்கசுட்டி: Blank And Secure\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nகல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு 5 கணிணி ப்ராஜ��க்...\nகணிணியில் செருகிய/நிறுவிய அனைத்து யுஎஸ்பி கருவிகளை...\nஒரே நேரத்தில் பல படங்களின் அளவை மாற்ற மென்பொருள் B...\nகணிணி திரையை படம் பிடிக்கும் சிறிய இலவச மென்பொருள்\n50 வது பதிவு : நவீன தொழில்நுட்பம் – பெண்களே உசார்\nPHP இல் பயனாளரின் விவரத்தை (User Info ) எளிதாக சேம...\nஇலவசமாக பேக்ஸ் அனுப்ப உதவும் இணையதளங்கள்\nகோப்புகளை முற்றிலும் அழிக்க இலவச மென்பொருள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.jobnews360.com/2021/04/iit-madras-recruitment-2021-for-manager.html", "date_download": "2021-05-06T01:48:55Z", "digest": "sha1:X34CGGEGMHMXZPA2Q4SWN2ZMEZQCNNGX", "length": 7890, "nlines": 91, "source_domain": "tamil.jobnews360.com", "title": "இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2021: Manager", "raw_content": "\nHome அரசு வேலை தமிழ்நாடு அரசு வேலை PG வேலை இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2021: Manager\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2021: Manager\nVignesh Waran 4/15/2021 அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை,\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 2 காலியிடங்கள். இந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.iitm.ac.in/. அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை பதவிகள்: Manager. முழு வேலைவாய்ப்பு விவரங்கள் கீழே பகிரப்பட்டுள்ளன. IITM-Indian Institute of Technology Madras Recruitment 2021\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: Manager முழு விவரங்கள்\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: வயது வரம்பு\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: தேர்வெடுக்கும் முறை\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க கட்டணம்\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு: முக்கிய தேதிகள்\nவிண்ணப்பிக்க இறுதி நாள் 30-04-2021\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்கும் முறை\nஇந்த பதவிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஇந்த பதவிக்கு விண்ணப்பிக்கும் முறை இந்த லிங்கில் தெளிவாக குடுக்கப்பத்து இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும். நன்றி வணக்கம்.\nவிண்ணப்ப படிவம்அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிகாரப்பூர்வ இணையதளம்\nWhatsapp குழுவில் இணையவும் Telegram குழுவில் இணையவும் ஆங்கிலத்தில் Job News\nTags # அரசு வேலை # தமிழ்நாடு அரசு வேலை # PG வேலை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசு வேலை, தமிழ்நாடு அரசு வேலை, PG வேலை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநீலகிரி அரசு இராணுவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021: MTS, Clerk, Driver, Stenographer\nரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு 2021: Direct Selling Trainee\nசென்னை இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 35 காலியிடங்கள்\nதெற்கு ரயில்வே வேலைவாய்ப்பு 2021: General Duty Medical Officer\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 41 காலியிடங்கள்\nசென்னை கார்ப்பரேஷன் அரசு வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 300 காலியிடங்கள்\nகிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 150 காலியிடங்கள்\nபாரத ஸ்டேட் வங்கி வேலைவாய்ப்பு 2021: மொத்தம் 5237 காலியிடங்கள்\nதமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2021: JRF\nஇது JobNews360.comவின் தமிழ் இணையதளம். இங்கு நீங்கள் அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களும் தமிழில் பெறலாம்\n10/12 தேர்ச்சி வேலை பொறியாளர் வேலை மருத்துவ வேலை Diploma/ITI வேலை PG வேலை UG வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6232:2009-09-14-19-49-49&catid=182&Itemid=242", "date_download": "2021-05-06T00:47:14Z", "digest": "sha1:SM2VHAT7S6QRBNX7L6WPCBFFSBTS5LIS", "length": 2882, "nlines": 45, "source_domain": "tamilcircle.net", "title": "ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்\nபிரிவு: ம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nகடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது: 14 செப்டம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 14 செப்டம்பர் 2009\nஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும், நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும்\nம.க.இ.க - வி.வி.மு – பு.மா.இ.மு – பு.ஜ.தொ.மு\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.avatarnews.in/eating-norms/", "date_download": "2021-05-06T00:20:46Z", "digest": "sha1:KO2G6CUVMIUXK2GFSD7KNH46JXG5MXEB", "length": 8353, "nlines": 62, "source_domain": "www.avatarnews.in", "title": "அன்ன நியதி (உண்ணுதல் நெறிகள்) !... | AVATAR NEWS", "raw_content": "\nஅன்ன நியதி (உண்ணுதல் நெறிகள்) \nஆன்மீகம் இந்தியா உலகம் தமிழகம் லைப்ஸ்டைல்\n*உணவை வீணாக்க கூடாது – பசித்��� போது தான் உணவு உட்கொள்ள வேண்டும். எனவே போதுமான அளவு உணவை தட்டில் போட்டு உட்கொள்ள வேண்டும். இன்னும் பசித்தால் பிறகு சேர்த்துக் கொள்ளலாம்.\n*உணவை பகிர்ந்து உண்ண வேண்டும் – நமக்கு கிடைத்த உணவை நம்முடைய நண்பர்களோடும் சுற்றத்தாரோடும் பகிர்ந்து உண்ணலாம். இது நமக்கிடையே உள்ள ஒரு நல்ல உறவை மேலும் வலுவாக்கும். மற்ற வேளைகளில் நாம் தயாரித்த உணவை அண்டை வீட்டுக்காரர்கள் போன்றவர்களுக்கு கொடுக்கலாம்.\n*அன்போடு வழங்கப்பட்ட உணவை அலட்சியப்படுத்தக் கூடாது – ஒருவர் அன்போடு நமக்கு கொடுக்கும் உணவை நாம் ஏற்றுக் கொண்டு அவருக்கு நன்றி கூறவேண்டும். பிறகு அந்த உணவை இல்லத்தாரோடு பகிர்ந்து உண்ணவேண்டும். இவர் வேண்டாதவர், இவர் கொடுத்த உணவை உண்டால் ‘தீட்டாகிவிடும்’ என்று அந்த உணவை அலட்சியப்படுத்துவது மிகப்பெரிய தீவினை.\n*ஆரோக்கியமற்ற உணவை உண்ண வேண்டாம் – ஆரோக்கியமற்ற உணவை நாமும் உண்ணக் கூடாது மற்றவர்களுக்கும் கொடுக்க கூடாது. உணவை வீணாக்க கூடாது என்ற பட்சத்தில் ஆரோக்கியமற்ற உணவை நாம் உண்ணுதல் நம் உடலைப் பாதிக்கும். உடலை பாதிக்கும் இயல்புடையது ‘அன்னம்’ அல்ல. உடலுக்கு ஊட்டத்தை அளிப்பதே அன்னம் ஆகும். எனவே, அதை நாம் தூக்கிவீசுவதில் எந்தவொரு பிழையும் இல்லை.\n*புலால் உணவுகளைத் தவிர்க்க அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும் – புலால் என்றால் இறைச்சி எனப் பொருள்படும். இறைச்சி என்பது யாதெனில் அது பிறிதொரு உயிரினத்தின் சதை ஆகும். மற்ற உயிரினத்தின் உடலை உண்பதால் அதன் உள்ளுணர்வுகளும் நம் உணர்வுகளில் கலக்கின்றன.\n*இது மனிதர்களிடம் இருக்கும் தெய்வீக குணங்களை முடக்கி மெல்ல மெல்ல மிருக குணங்களை உருவாக்கும். கட்டுப்பாடில்லாத புலால் உணவு நாளடைவில் பெரிய அளவிலான நோய்களை ஏற்படுத்தி மனிதனைக் கொல்கின்றன.\n*மனரீதியிலும் உடல்ரீதியிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் புலால் உணவுகளை குறைத்துக் கொள்வது ஆரோக்கியமாகும். ஆன்மீக வாழ்வில் புலால் உணவுகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆன்மீகப் பயிற்சிக்கு புலால் மறுத்தல் மிக முக்கியமான ஒழுக்கநெறியாகும்.\n*இந்துக்களாகிய நாம் புலால் உணவுகளை குறைத்துக் கொண்டு தாவர உணவுகளை மிகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். சிலருக்கு புலாலை முழுவதுமாக மறுக்க அடிப்படையான பயிற்சி தேவை��டும். அதனால் தான் நம் முன்னோர்கள் வெள்ளிவிரதம், புரட்டாசிவிரதம் என அறிமுகப்படுத்தினர்.ஆகவே முடிந்தவரை சில முக்கிய நாட்களில் விரதமிருந்து புலால் மறுத்தலைக் கடைப்பிடியுங்கள்.\n..வெட்கமாக இல்லையா உதயநிதி ஸ்டாலின் -அண்ணாமலை பாய்ச்சல்..\n2ஜிபி டேட்டா திட்டம் தொடங்கி வைத்தார் எடப்பாடி\nபாஜக போட்டியிடும் 20 தொகுதிகளா 34 தொகுதிகள் பட்டியலை வழங்கியுள்ளது பாஜக\nகரூரில் ம.நீ.ம பொருளாளரோடு வர்த்தக தொடர்புடைய நிறுவனங்களில் ஐடி ரெய்டு: 5 இடங்களில் நடைபெறும் சோதனையில் 5 கோடி ரூபாய் பறிமுதல்\nஏமாற்றுவது எப்படி என்று ஸ்டாலின் இடம் கற்றுக்கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/37887.html", "date_download": "2021-05-06T01:42:14Z", "digest": "sha1:6QZ6ERS7LHITJN53XTWB4FZBWBRWGRNX", "length": 11504, "nlines": 113, "source_domain": "www.ceylonmirror.net", "title": "மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 19 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை. - Ceylonmirror.net", "raw_content": "\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 19 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை.\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 19 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை.\nகொரோனா தடுப்பு செயலணியின் தற்போதைய நிலைமை தொடர்பான விசேட கூட்டம் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் விசேட கூட்டம் இன்று (30) மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபரும் செயலணியின் தலைவருமாகிய கே.கருணாகரன் தலைமையில் இடம்பெற்றது.\nஇக்கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான மாவட்டத்தின் தற்போதைய நிலை தொடர்பாகவும், மக்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் எனவும் அதற்காக அரச நிறுவனங்களின் முன்னேற்பாடுகள் தெடர்பாகவும் ஆராயப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\nஇதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 19 கொரோனா நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு அதில் 5 பேர் செயற்கை சுவாச பிரிவின் கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டுவருவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரினால் தெரிவிக்கப்பட்ட வேளை இவர்களுக்கான குறைபாடுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.\nஇதன்போது கரடியனாறு, கல்லாறு மற்றும் காத்தான்குடி ஆகிய கொரோனா சிகிட்சை நிலையங்களில் அதிகளவிலான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அதிகளவ��ன நோயாளர்கள் இனங்காணப்படுமிடத்து மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் இடப்பற்றாக்குறை நிலவலாமெனும் இவ் விடையம் சுகாதாரத் தரப்பினரால் செயலணியின் அவதானத்திற்கு கொண்டுவரப்பட்டது.\nஇது தொடர்பில் சுகாதாரத் திணைக்களத்தினால் வேறு வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களை அனுமதிப்பதற்கான முன்னாயத்ததினையும் தாம் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.\nஅதே வேளை மாணவர்களது கல்வி செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்ட போது எதிர் வரும் காலங்களில் தனியார் வகுப்புக்கள் நடாத்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவகங்களில் உணவுகளை பெற்றுச் செல்வதற்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மதுபான விற்பனை சாலைகள் இயங்குவதற்கும் அதே நேரம் ஹோட்டல்களில் மதுபான வினியோகம் முற்றாக தடைசெய்யவும், பொதுவாக வியாபார ஸ்தலங்களில் மக்களின் நெரிசலை குறைப்பதற்காக ஒரு தடவையில் ஐந்து பேரை மாத்திரம் அனுமதிப்பதற்கும், அத்தோடு சகலவிதமான சுகாதார நடவடிக்கைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கும் படியும் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துவதற்கும் இதன்போது முடிவுகள் எட்டப்பட்டது.\nகனடிய பல்கலைக்கழகத்து தமிழ் இருக்கை, புலம் பெயர் தமிழ் சமூகத்தின் எழுச்சி அடையாளம் : மனோ கனேசன்\nஇரண்டு வாரங்களுக்கு எந்தவொரு நிகழ்வுகளும் நடத்தமுடியாது.\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அப��விருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/6115/", "date_download": "2021-05-06T00:38:35Z", "digest": "sha1:FIZL7PJXHL4CVEA2UJHRFDJNM3SFC2ML", "length": 7313, "nlines": 57, "source_domain": "www.jananesan.com", "title": "பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் – கொரோனா நம் அன்றாட வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது – பிரதமர் மோடி | ஜனநேசன்", "raw_content": "\nபஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் – கொரோனா நம் அன்றாட வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது – பிரதமர் மோடி\nபஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் – கொரோனா நம் அன்றாட வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளது – பிரதமர் மோடி\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், மருத்துவ வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய வண்ணம் உள்ளார். இந்நிலையில், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி நாடு முழுவதும் உளள கிராம பஞ்சாயத்து அமைப்புகளுடன் பிரதமர் மோடி உரையாடுகிறார். இந்நிலையில், நாட்டில் பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதுமுள்ள பஞ்சாயத்து ராஜ் தலைவர்களுடன் காலை 11 மணியளவில் உரையாடினார்.\nஅதற்கு முன், பஞ்சாயத்து ராஜ் தினத்தில் இ-கிராம்சுவராஜ் என்ற வலைதளம் மற்றும் மொபைல் போன் அப்ளிகேசன் ஒன்று பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நாடு முழுவதுமுள்ள பஞ்சாயத்து தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே உரையாடினார்.\nஇந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி:- நாம் சுய சார்புடன் இருக்க வேண்டும் என்ற படிப்பினையை கொரோனா வைரஸ் பாதிப்பு கற்று கொடுத்துள்ளது. நாட்டில் 1.25 லட்சம் பஞ்சாயத்துகளுக்கு பிராண்ட்பேண்ட் சேவை சென்றடைந்துள்ளது.\nஅதுமட்டுமின்ற���, கிராமங்களில் பொது சேவை மையங்களின் எண்ணிக்கையும் 3 லட்சத்திற்கும் மேல் உள்ளது என கூறினார்.கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக போராடுவதற்காக, சமூக இடைவெளி என்ற மந்திரத்தினை இந்தியாவில் உள்ள கிராமங்கள் எளிமையான முறையில் தந்துள்ளன என்றும் அவர் கூறினார்.\nஇ-பாஸ் பெற சமூக இடைவெளி விதியை மீறி குவிந்த மக்கள் – மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாசல் மூடப்பட்டது\nசென்னை மக்கள் இனி பால் வாங்க வெளியே செல்ல வேண்டாம் – வீடு தேடி வரும் ஆவின் பால்..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jeyamohan.in/110031/", "date_download": "2021-05-06T01:42:55Z", "digest": "sha1:WZK7JVSWLFVCUWTF2T26MEZJRDC2VOEZ", "length": 31310, "nlines": 210, "source_domain": "www.jeyamohan.in", "title": "எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன் | எழுத்தாளர் ஜெயமோகன்", "raw_content": "\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபொது எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன்\nஎளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன்\n“நீண்ட காலமாக ஒருவித விறைப்புத் தன்மையுடனேயே இருப்பவர்களைக் காணும்போது அச்சம் தோன்றி நிற்கிறது ”\nகண்டராதித்தன் கவிதைகள் ,சீதமண்டலம் ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளைக்கடந்து கண்டராதித்தனின் திருச்சாழல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த போது அதன்முன்னுரையில் அவர் எழுதியிருந்த ஒரு வாசகம் இது.அந்த தொகுப்பில் மிகுந்தஎளிமையுடன் வாசகனின் முன்பாக நின்று கொண்டிருந்தார்.எளிமையெனில் கவித்துவத்தின் மெருகு கூடிய எளிமை.முற்றிலும் அனுபவங்களின் முன்பாகநிர்வாண நிலையில் நிற்க தயாராக இருக்கிறேன் என அறைகூவல் விடுப்பது போன்றஎளிமை.தன்னையே உதறி அசையில் உலர வைத்திருப்பது போலும் எளிமை. அனுபவத்தின்\nஞானம் அவர் கவிதைகளில் சாறு ஏறியிருந்தது.எளிமை அனுபவம் கவித்துவம்இம்முன்றும் சரியான விகிதத்தில் வெளிப்பட்டது, ஆச்சரியமூட்டியது. .\n90 – களின் பிற்பகுதி என நினைவு விக்ரமாதித்தன் நம்பியுடன்கண்டராதித்தனைக் காண சென்றிருந்தோம் .அப்போது சுயவதையிலும் , வன்முறைமனோபாவத்திலும் சிக்குண்டவராக அவர் இருந்தார்.அதன் பேரில் மயக்கம் கொண்டவராகவும் கூட .அப்போது பெரும்பாலும் பின்னர் எழுத வந்த எங்களை போன்றபல கவிகளும் அவ்வாறுதான் இருந்தோம்.அந்த பண்பு காலத்தின் பரிசு போலஎங்களை ஒட்டிக் கொண்டு நின்றது.அவருடைய ஸ்டியோவில் ஏராளமான தொலைபேசிகளைஅவர் உடைத்து பாதுகாத்து வைத்திருந்தார்.அப்போது அலைபேசிகள் அதிகம்இல்லை.எல்லாம் லேண்ட் லைன் தொலைபேசிகள்.அவற்றை எங்களிடம் எடுத்துக்காட்டினார்.புண்களை எடுத்து பிறரும் காட்டுவது போல காட்டிக்\nகொண்டிருந்தார். எனக்கு கோபம் வந்தால் இவற்றையெல்லாம் உடைத்து விடுவேன்என்று கூறினார்.கோபம் வருகிறது உடைக்கிறீர்கள் சரிதான்;அவற்றை எடுத்துஒருவர் எதற்காக பாதுகாக்க வேண்டும் அவர் உடைத்து வைத்திருந்தது பற்றி\nகூட எனக்கொன்றும் இல்லை.இப்படி எல்லா புண்களையும் எடுத்து காட்டுகிறாரேஇவர் என்று சங்கடமாக இருந்தது.மேலும் இவரை வந்து பார்க்கக் கூடாது என்றுமனதிற்குள் முடிவு செய்திருந்தேன்.அப்படி முடிவு செய்தாலே மீண்டும்மீண்டும் சந்திக்க நேரும் போலிருக்கிறது. கண்டராதித்தன் கவிதைகள்வெளிவந்த காலத்தில் தொலைபேசி உடைத்தவன் அப்படியே அந்த கவிதைகளிலும்அமர்ந்திருந்தான்.சீதமண்டலத்தில் அவன் குழம்பிய நிலையில் இருந்தான்.அவன்தன்மாற்றம் அடைந்து நின்றது திருச்சாழல் கவிதைத் தொகுப்பில் .திருச்சாழலில் கண்டராதித்தனிடம் காணமுடிந்த தன்மாற்றம் மிகவும்விஷேசமானது. செவ்வியல்தன்மையையும், புதுமையையும் அவர் இத்தொகுப்பில் அடைந்திருந்தார்.ஞானப்பூங்கோதைக்கு வயது நாற்பது,சாவைத் தள்ளும் சிறுமி,சோமன் சாதாரணம் ,அம்சம்\n,மகளின் கண்ணீர்,அரச கட்டளை போன்ற கவிதைகள் அதற்கு உதாரணங்கள்.\nமெதுவாகத் தள்ளக் கூடாதா என்றேன்\nவிழுவது போன்ற ஏற்பாடு .\nயூமா வாசுகி உட்பட முந்தைய தலைமுறை கவிஞர்களிடம் இருந்து காலம் எங்களிடம்வேறுவிதமாகத் திறந்திருந்தது.யவனிகா ஸ்ரீராம்,ஷங்கர் ராமசுப்ரமணியன்,ஸ்ரீநேசன் , கண்டராதித்தன் ,பாலை நிலவன் ,பிரான்சிஸ் கிருபா என புதியதலைமுறை எழுதத் தொடங்கியிருந்தது.முகுந்த் நாகராஜன்,பெருந்தேவி இருவரும்பின்னால் வருகிறார்கள்.ராணி திலக் தனதர்த்தங்களை கவிதையில்கண்டடைவதற்குப் பதிலாக வடிவங்களில் கவர்ச்சி செய்தார்.சபரிநாதனைஇத்தலைமுறையின் மாதிரியாக கொள்ளத் தகுந்த தொடர்ச்சி எனலாம். யூமா வாசுகி\nசமகாலம்தான் ஆனால் அவர் முந்தைய தலைமுறை மனநிலையில் நின்றவர்.\nஎங்களிடம் பொது குணாம்சமாக அதிருப்தியும் ஆயாசமும் உண்டு.எங்களுக்குமுந்தைய தலைமுறை கவிஞர்கள் வரையில் அவர்களுக்கென்று சிறுஅர்த்தங்களையேனும் வைத்திருந்தார்கள்.அவர்களின் தனிமை,துயரம் , காமம்\n,ஆனந்தம் அனைத்திற்கும் தங்கள் அளவில் சிறிய அர்த்தங்களேனும்இருந்தன.ஆனால் காலம் எங்களிடம் வந்து தோன்றுகிற போது நாங்கள் அனைத்துஅர்த்தங்களையும் சுத்தமாக இழந்திருந்தோம்.உடல் உள்ளீடற்றுப் போயிருந்தது.\nஎங்களுக்கும் எங்கள் எதிரிகளுக்குமிடையே உள்ள அனைத்து வேறுபாடுகளும்அழிக்கப்பட்டிருந்தன . கொலையுண்டவனுக்கும் ,கொலையாளிக்கும் இடையில் உள்ளவேறுபாடுகள் அழிந்திருந்தன.வாழ்க்கை குலைவுற்றுக் கிடந்தது. காலம்அபத்தத்தின் ருசியை எங்களிடம் முழுமையாக அள்ளிப் பருகச் சொன்னது.முந்தையதலைமுறை தங்களிடம் கொண்டிருந்தது கசப்பின் சுவை கொண்ட அபத்தத்தை எனில்;எங்களிடம் அது சுவையற்ற கோலத்தில் வந்து நின்றது.இதிலிருந்து எங்களுக்கானஅர்த்தங்களை மீட்க வேண்டும் என்றிருந்தது வேலை.இதில் பெண்ணிய கவிஞர்களும்\n,தலித் கவிஞர்களும் கொள்கைகளை வரையறை செய்து கொண்டு சாய்ந்துநின்றார்கள்.ஏற்று எடுக்க வேண்டியிருந்த சவாலை அவர்கள் அவற்றிடம்மறைத்துக் கொண்டார்கள் எனலாம்.\nகண்டராதித்தனின் ஒருபகுதி செவ்வியல் தன்மை நிரம்பிய புதிய கவிதைகளால்ஆனது எனில் மறுபகுதி அனுபவங்களின் சாறும் எள்ளலும் நிரம்பிய சிறியகவிதைகள்.இந்த கவிதைகளில் அவருடைய அனுபவ ஞானம் நின்று சுடர் விடுவதைக்\nகாண முடியும்.இந்த குறுங்கவிதைகள் பிற சமகாலக் கவிகளிலிருந்து இவரைத்தனித்து அடையாளம் காட்டுகின்றன.குஞ்சுண்ணியின் தன்மையை போன்ற ,ஞானவாக்குகளை போன்று அதேசமயத்தில் அதனினும் மேலானதாக இக்கவிதைகள் அமைகின்றன\nஇ���்த வகையான அனுபவ ஞானம் கொண்டு கவியுருக் கொள்ளும் குறுங்கவிதைகள்கண்டராதித்தனின் முக்கியமான இடம் எனலாம்.பிற கவிகளுக்கு சாத்தியப்படாதஇடம் இது.தமிழில் உருவான புதிய தலைமுறை கவிஞர்களில் யவனிகா ஸ்ரீராமைத்தவிர்த்து பிற எல்லோருமே எளிமையானவர்கள்தாம்.முந்தைய தலைமுறை கவிகளிடம்இருந்த செயற்கையான மேதமையும் , புதிரும் , புகையும் இவர்களிடம்இல்லை.அன்றாட வாழ்க்கையில் இருந்து அர்த்தங்களை மீட்க முயன்றவர்கள்இவர்கள்.இவர்களில் கண்டராதித்தன் மேலும் எளிமையானவர். அற்புதங்களைநிகழ்த்தும் எளிமை கொண்ட கவிதைகள் இவருடையவை.குமரகுருபரன் , விஷ்ணுபுரம்,விருது பெறும் அவருக்கு என்னுடைய நல்வாழ்த்துகள்.\nஎளிமை கண்டராதித்தனில் அடையும் விந்தைக்கு நற்சான்றாக ஒரு கவிதையைக்குறிப்பிடலாம் எனில் “வாரச் சந்தைக்கு காய்கறி வாங்க வந்த பெண்ணிற்கு”கவிதையைச் சொல்வேன்.அனைத்திலும் மேலானது இக்கவிதை.\nவாங்கித் தர கைகாட்டின .\nஏமாந்த குடும்பம் எட்டிப் பார்க்க\nநல்ல சுவை நல்ல சுவை என\n“ஞானமும் சன்னதமும்’ – லக்ஷ்மி மணிவண்ணன்\nபகடையின் மாறிலி – அருணாச்சலம் மகராஜன்\nதும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்\nவான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்\nஅந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை\nபெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு\nமுந்தைய கட்டுரைகண்டராதித்தன் -ஒரு கடிதம்\nஅன்னையின் பாடல் –கிஷோரி அமோன்கர்\nயானை டாக்டர் புதிய பதிப்பு\nநவீன ஓவியங்கள், மூன்று நூல்கள்- கடிதம்\nகல்லெழும் விதை- நிகழ்வுப் பதிவு,உரைகள்\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 32\nஅம்மன் வழிபாடும் தற்கொலை போராளிகளும்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 66\nஹரிவம்சம் தொடக்கம் - அருட்செல்வப் பேரரசன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-59\nகட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அர��ியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் ஜெயமோகன் நகைச்சுவை நேர்காணல் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் படைப்புகள் வாசகர் விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\nஇணையதள நிர்வாகி : [email protected]\nஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/india/madhya-pradesh-girl-divorce-husband-and-help-to-remarri", "date_download": "2021-05-06T00:49:36Z", "digest": "sha1:YFWNAATW4TQ4W4P5ADJ7FUFWBFER2I6Z", "length": 7983, "nlines": 110, "source_domain": "www.seithipunal.com", "title": "கணவனை காதலியுடன் சேர்த்து வைத்த பாசக்கார மனைவி.. நெஞ்சை உருக வைக்கும் காதல்.! - Seithipunal", "raw_content": "\nகணவனை காதலியுடன் சேர்த்து வைத்த பாசக்கார மனைவி.. நெஞ்சை உருக வைக்கும் காதல்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇந்தியாவின் மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள போபாலை சார்ந்த தம்பதி, கடந்த 3 வருடங்களுக்கு முன்னதாக குடும்ப பிரச்சனை காரணமாக பிரிந்துள்ளனர். இதில், அதே கணவர் காதல் கொண்ட பெண்ணுடன் மனைவி சேர்த்து வைத்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.\nமேலும், இந்த வினோத வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், தனது கணவரின் காதலியை சேர்த்து வைக்க ���சைப்பட்டு விரும்பி விவாகரத்து கோருவதாக மனைவி தனது மனுவில் கூறியுள்ளார். இது குறித்து அவ்வழக்கை வாதாடிய வழக்கறிஞர் பேசுகையில், \" குறித்த நபர் தனது மனைவியை பிரிய மனமில்லாமல், அவரது காதலியுடன் சேர்த்து வாழ எண்ணினார்.\nஇது சட்டப்படி சாத்தியம் இல்லை எனபதால், அவரது மனைவி தனது கணவரின் சூழ்நிலை மற்றும் மனதை புரிந்துகொண்ட, அவரது காதலியுடன் சேர்த்து வைக்க மனதை கல்லாக்கி கணவரை விவாகரத்து செய்து காதலியுடன் திருமணமும் செய்து வைத்துள்ளார் \" என்று தெரிவித்தார்.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2020-08/remember-the-poor-says-indian-archbishop.html", "date_download": "2021-05-06T01:55:42Z", "digest": "sha1:EAMKXO4VB4BMC3K7J7DFVWGGDVBLYLAV", "length": 10031, "nlines": 227, "source_domain": "www.vaticannews.va", "title": "வறியோரை மறக்கவேண்டாம் – இந்திய ஆயர் பேரவை செயலர் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (05/05/2021 16:49)\nஅனைத்திந்திய கத்தோலிக்கக் கழகத்தின் இலச்சினை\nவறியோரை மறக்கவேண்டாம் – இந்திய ஆயர் பேரவை செயலர்\nஇன்றைய பொருளாதாரத்திற்கு பயனற்றவர்கள் என்று முத்திரை குத்தப்படும் வறியோர், வேண்டாத பொருள்களாக தூக்கியெறியப்���டுகின்றனர் - பேராயர் பீலிக்ஸ் மச்சாடோ\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஇன்றைய பொருளாதாரத்திற்கு பயனற்றவர்கள் என்று முத்திரை குத்தப்படும் வறியோர், வேண்டாத பொருள்களாக தூக்கியெறியப்படுகின்றனர் என்று, இந்தியாவின் வசாயி உயர் மறைமாவட்டப் பேராயர், பீலிக்ஸ் மச்சாடோ அவர்கள், webinar என்றழைக்கப்படும் வலைத்தள கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.\nAICU என்றழைக்கப்படும் அனைத்திந்திய கத்தோலிக்கக் கழகம், வலைத்தளம் வழியே, அண்மையில் நடத்திய ஒரு கருத்தரங்கில், இந்திய ஆயர் பேரவையின் பொதுச்செயலர் பேராயர் மச்சாடோ அவர்கள் வழங்கிய துவக்க உரையில் இவ்வாறு கூறினார்.\nஉலகமயமாக்கலின் தாக்கத்தால், உலகெங்கும் வறியோர் துன்புறுகின்றனர் என்றும், இந்தியாவில், வறியோரின் நிலை, கோவிட் 19 கொள்ளைநோய் காலத்தில், மிகவும் சீர்குலைந்துள்ளது என்றும், பேராயர் மச்சாடோ அவர்கள் கவலை தெரிவித்தார்.\nகோவிட் 19 கொள்ளைநோயினால் விதிக்கப்பட்டுள்ள தடைகளைப் பயன்படுத்தி, இந்திய நடுவண் அரசு, சுற்றுச்சூழலுக்கும், கல்விக்கும், பாதிப்புக்களை உருவாக்கும்வண்ணம் வெளியிட்டுள்ள சட்டங்களைக் குறித்து, அனைத்திந்திய கத்தோலிக்கக் கழகம், இக்கருத்தரங்கில் விவாதங்களை மேற்கொண்டது என்று UCA செய்தி கூறுகிறது.\nதற்போதையக் கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடியை மனதில் கொண்டு, செல்வம் மிகுந்த நாடுகளுக்கு, வறிய நாடுகள் அளிக்கவேண்டிய கடன்களை இரத்து செய்யவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள விண்ணப்பம், இக்கருத்தரங்கில் ஒரே மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n1919ம் ஆண்டு, அப்போதைய மெட்ராஸ் என்றழைக்கப்பட்ட சென்னை மாநகரில் உருவாக்கப்பட்ட அனைத்திந்திய கத்தோலிக்கக் கழகம், இந்திய ஆயர் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட பொதுநிலையினர் கழகம் என்பதும், தற்போது இக்கழகத்தில், 1 கோடியே 60 இலட்சம் உறுப்பினர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கன. (UCAN)\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.valaitamil.com/kulavai_19462.html", "date_download": "2021-05-05T23:56:56Z", "digest": "sha1:ROQQDOERWTS3DSSGM27VJNUJSD6AJORH", "length": 27342, "nlines": 232, "source_domain": "www.valaitamil.com", "title": "குலவை -தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கட்டுரை\nகுலவை -தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி\nகுலவை என்பது தமிழர்கள் எழுப்பும் மங்கல ஒலி ஆகும்..\nகைகளை வாயருகே வைத்த நிலையில் உதடுளைக் குவித்து வைத்து நாக்கினைக் கிடைமட்டமாக இரு புறமும் அசைப்பதன் மூலம் உலுலுலுலுலுலு என்ற குலவை ஒலி உண்டாக்கப்படும்.. நாற்று நடவு, அறுவடை போன்ற உழவு வேலைகளின் போதும் இறை வழிபாட்டின் போதும் குலவை போடுதல் நடைபெறும்.. தாலாட்டுப் பாட்டுக்கு அடுத்து குலவைப்பாடல்தான் உயர்வானது..\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா\nதகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nவெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார்\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சுரேஷ் பாரதி\nவேர்மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ரவிச்சந்திரன் சோமு\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. ராமலிங்கம் கோவிந்தராஜ்\nபன்னாட்டுத் தமிழ் எழுத்தாளுமைகள் - அபுல்கலாம் ஆசாத்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர���கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - டாக்டர். திரு. சின்னத்துரை,அமெரிக்கா\nதகைமை சால் தமிழறிஞர்கள் - பேராசிரியர் மறைமலை இலக்குவனார்\nவெளிநாட்டு வாழ் தமிழர்கள் தாய்மொழியையும், தலைமுறைப் பெருமையையும் வளர்க்கிறார்களா…\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சதீஸ் குமார்\nவேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர்கள் - திரு. சுரேஷ் பாரதி\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தாய்த்தமிழ்ப் பள்ளிகள், தாய்மொழியை கற்கவேண்டியதன் அவசியம் என்ன\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தின���் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம், தண்ணீர் விட்டோ வளர்த்தோம்\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nபத்தாவது உலகத் தமிழ் மாநாடு, முதல் உலகத் தமிழ் மாநாடு, இரண்டாம் உலகத் தமிழ் மாநாடு, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு, நான்காம் உலகத் தமிழ் மாநாடு, ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு, ஆறாவது உலகத் தமிழ் மாநாடு, ஏழாவது உலகத் தமிழ் மாநாடு, எட்டாவது உலகத் தமிழ் மாநாடு, ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாடு,\nகட்டுரைகள், நாட்டுப்புற கலைகள், கலைஞர்கள், கலை நிகழ்வுகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 12\nஅரசுப்பள்ளி மாணவ வாசக திட்டம்\nதமிழிருக்கைகளுக்கு நிதி சேர்ப்பு தமிழிசை விழா.\nதமிழ் மொழ��� - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://arusuvai.com/tamil/comment/86847", "date_download": "2021-05-06T01:36:34Z", "digest": "sha1:EOGMN3DWRRLU3F2O55DZLI7Y2O4OWVAP", "length": 7234, "nlines": 149, "source_domain": "arusuvai.com", "title": "அவசர உதவி - Day Care ல் 11 மாத குழந்தை - என்ன கொடுத்தனுப்புவது? | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅவசர உதவி - Day Care ல் 11 மாத குழந்தை - என்ன கொடுத்தனுப்புவது\nவிரும்பும் பழங்கள்,பிஸ்கட்,தால் ரைஸ்,செரலாக், கேப்பை கஞ்சி,fruit yogurt,corn flakes\nயோ, பா - என தொடங்கும் பெண் குழந்தை பெயர்களை கூறவும்\nநார்மலா3கிலோவுக்கு பிறந்த குழந்தை 8 மாதத்தில் எவ்வள்வு வெயிட் இருக்கனும்\nஇரட்டை குழந்தைகளை வளர்ப்பது பற்றி\nBald head வருமுன் காக்க\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப்பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2011/04/", "date_download": "2021-05-06T00:29:09Z", "digest": "sha1:YUWN4WBZ2WHZVNSQUPYOSJ44PRCXKRE5", "length": 11500, "nlines": 119, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "April 2011 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nஎந்த இண்டர்நெட் இணைப்பையும் Wi-fi மூலமாக பல கணிணிகளில் பயன்படுத்த அற்புத மென்பொருள்\nகணிணியில் இண்டர்நெட் இணைப்பைப் பயன்படுத்த நாம் மொபைல், தரைவழி பிராண்ட்பேண்ட், வயர்லெஸ், டேட்டா கார்டுகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலும் ஒரு இணைப்பில் ஒரே கணிணியை மட்டுமே பயன்படுத்துவோம். இரண்டு கணிணிகளில் இணைத்துப் பெற வேண்டுமெனில் நெட்வொர்க் கேபிளை பயன்படுத்துவர். இதை விட எளிமையான வழியில் எந்தவொரு இண்டர்நெட் இணைப்பையும் பல கணிணிகளில் பயன்படுத��த வழிவகுக்கிறது ஒரு அற்புத மென்பொருள்.\nIPL4 T20 கிரிக்கெட் மேட்சுகளை இணையத்திலும் மொபைலிலும் லைவ் ஆக பார்க்க…\nகிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா வென்றதும் சூட்டோடு சூடாக உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் 4 வது சீசன் ஏப்ரல் 8 நாளை முதல் தொடங்குகிறது. கடந்த முறை இணையத்தில் IPL கிரிக்கெட் விளையாட்டுகளை நேரலையாக யூடியுப் நிறுவனம் தனது இணையதளத்தில் Live Streaming செய்து மிகுந்த புகழை அடைந்தது. பல நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் வேலையை மறந்து IPL கிரிக்கெட்டை அலுவலகத்திலேயே திருட்டுத்தனமாக பார்த்து ரசித்தனர். ஆனால் இந்த முறை யூடியுப் இணையதளத்தோடு ஒப்பந்தம் செய்யப் படவில்லை.\nபெரிய கோப்புகளை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள் GSplit\nகணிணியில் பெரிய அளவிலான கோப்புகள் நிறைய வைத்திருப்போம். பென் டிரைவில் ஏற்றி வேறு எங்கேனும் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தால் இடம் பத்தாது. இல்லையென்றால் டிவிடியில் எழுதி எடுத்துப் போகலாம் என்று நினைத்தாலும் இடமிருக்காது. இப்படித்தான் நண்பர் 5 GB அளவுள்ள படமொன்றைக் காப்பி செய்து டிவிடியில் எழுதித் தரச்சொன்னார். பென் டிரைவின் அளவோ 4 GB தான். வீடியோ கோப்பும் பல கோப்புகளாக இல்லாமல் ஒரே கோப்பாக 5 GB யில் இருந்தது. அப்போது தான் கோப்புகளை வெட்டி இரண்டு தடவையாக காப்பி செய்து பின்னர் இணைத்துக் கொண்டால் போயிற்று என்ற எண்ணம் வந்தது.\nவிண்டோஸ் 7 ல் கணிணியின் வெப்பநிலையை வண்ணத்தில் காட்ட இலவச மென்பொருள்\nநாம் பயன்படுத்தும் கணிணியானது குறிப்பிட்ட வெப்பநிலையில் இயங்கிவருகிறது. கணிணி மிக அதிகமான வெப்பநிலைக்குச் (Over heating) சென்றால் அதன் காரணமாக விண்டோஸ் பூட் ஆகும் போது சிக்கல் ஏற்படலாம். மேலும் சிபியுவில் எதேனும் நுண்ணிய பாகங்கள் பழுதடையும் வாய்ப்பும் உள்ளது. கணிணியின் வெப்பநிலையை காட்டுவதற்கு மென்பொருள்கள் நிறைய உள்ளன.\nவலைப்பதிவில் ஒளிப்படங்களைத் தேடியந்திரங்களுக்கு ஏற்றபடி பயன்படுத்துவது எப்படி\nகூகிளின் தேடுதலில் நாள்தோறும் 1 பில்லியன் புகைப்படங்களுக்கு மேல் தேடுவதாக கணக்கிடப் பட்டுள்ளது. அதனுடைய தேடல் தரவுத்தளத்திலும் ஒளிப்படங்கள் அதிகளவில் சேர்க்கப்பட்டு வருகிறது. வலைப்பதிவில் கட்டுரைகளின் இடையே தேவையான இடங்களில் செய்திக்கேற்ற ஓளிப்படங்களைப் பயன்படுத்துவோம். தேடியந்திரங்கள் (Search engines) நமது வலைப்பதிவைப் பார்வையிடும் போது ஒளிப்படங்கள் முறையான வகையில் இருந்தால் அதிலிருக்கும் சில விசயங்களையும் புரிந்து கொண்டு அப்டேட் செய்கின்றன. அதனால் வலைப்பதிவில் ஒளிப்படங்களைப் பயன்படுத்தும் போது தேடுபொறிகளுக்கு ஏற்றவகையில் மெருகூட்டினால் வலைப்பதிவிற்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். வலைப்பக்கத்தின் தரமும் உயரும்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nஎந்த இண்டர்நெட் இணைப்பையும் Wi-fi மூலமாக பல கணிணிக...\nIPL4 T20 கிரிக்கெட் மேட்சுகளை இணையத்திலும் மொபைலில...\nபெரிய கோப்புகளை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொரு...\nவிண்டோஸ் 7 ல் கணிணியின் வெப்பநிலையை வண்ணத்தில் காட...\nவலைப்பதிவில் ஒளிப்படங்களைத் தேடியந்திரங்களுக்கு ஏற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:22:19Z", "digest": "sha1:P6LNG7O63SBABRH7GWVSPQGBT7Z2G2HI", "length": 4541, "nlines": 33, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமிசியின் கூரைப் பட்டகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅமிசியின் கூரைப் பட்டகம் (Amici roof prism) வானியல் வல்லுநர் ஜியோவன்னி பாட்டிசுட்டா அமிசி உருவாக்கினார். தன் மீது படும் கதிரை 90° கோணத்திற்கு திருப்புவதுடன், தலைகீழான பிம்பத்தை உருவாக்கும் எதிரொளிப்பு வகை பட்டகமாகும். இவை பொதுவாக தொலைநோக்கியின் கண்ணருகு வில்லையுடன் இணைக��கப்பட்டு பிம்பத்தை நேராக்கப் பயன்படுகிறது. அமிசி பட்டகம் எனவும் செங்கோண கூரை பட்டகம் எனவும் அழைக்கப்படுகிறது.[1] இது நிறப்பிரிகை செய்யாத அமிசி பட்டகமாகும். ஆனால் நிறப்பிரிகை செய்யும் அமிசி பட்டகமும் உள்ளது.\nஇப்பட்டகம், வழக்கமான செங்கோண பட்டக அமைப்பில் கூடுதலாகக் கூரை அமைப்புக் கொண்டுள்ளது. பட்டகத்தின் நீளமான பகுதியின் மீது கூரை அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. முழு அக எதிரொளிப்பு மூலம் கூரை அமைப்பு பிம்பத்தை தலைகீழாக திருப்புகிறது.\nசில சமயங்களில் கூரை அமைப்பு கண்ணாடி போல் செயல்பட பூச்சு பூசப்பட்டுள்ளது. இதனால் முழு அக எதிரொளிப்பு மட்டுமல்லாது, படும் கதிர் 90° மற்றும் பிற கோணத்திற்கும் திருப்பப்படுகிறது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 13:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T02:17:12Z", "digest": "sha1:DSMHHIMIZJLMA55YPVLMAZXGSLBULKH3", "length": 31662, "nlines": 442, "source_domain": "ta.wikipedia.org", "title": "துத்தநாகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெப்பு ← துத்தநாகம் → காலியம்\nநெடுங்குழு, கிடை வரிசை, குழு\nஒலியின் வேகம் (மெல்லிய கம்பி)\n(அ.வெ.) (உருளை) 3850 மீ.செ−1\nமிக உறுதியான ஓரிடத்தான்கள் (சமதானிகள்)\nமுதன்மைக் கட்டுரை: துத்தநாகம் இன் ஓரிடத்தான்\n64Zn 48.6% Zn ஆனது 34 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n66Zn 27.9% Zn ஆனது 36 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n67Zn 4.1% Zn ஆனது 37 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n68Zn 18.8% Zn ஆனது 38 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\n70Zn 0.6% Zn ஆனது 40 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது\nதுத்தநாகம் (இலங்கை வழக்கு: நாகம்) ஒரு தனிமம். இது நீலம் கலந்த வெண்ணிறமுடைய வேதி உலோகம். இதன் வேதிக்குறியீடு Zn இதன் அணு எண் 30. ஆசியா, ஆத்திரேலியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா முதலிய நாடுகளில் இது அதிகம் கிடைக்கிறது.[1][2][3][4][5] உலகம் முழுவதும் 1. 9 கோடி டன்கள் அளவில் துத்தநாகம் காணப்படுவதாகக் கண்டறிந்துள்ளனர்.[6] இது பூஞ்சைகளைக் கொல்ல வல்லத���. வேதியியல் ஆய்வகங்களில் வேதி வினைகளை செயல்முறை செய்து காட்ட இது பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. துத்தநாகத்தின் தாதுக்களுள் ஒன்று துத்தநாக கார்பனேட் அடங்கிய காலமைன் ஆகும். கால்சியனேற்றம் செய்து இதிலிருந்து துத்தநாக ஆக்சைடைப் பெறலாம். இது கண் நோய்களுக்குப் பழங்காலத்திலிருந்தே ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. துத்தநாக ஆக்சைடு குளிர்ச்சியாக இருக்கும் போது வெண்மையாகவும் சூடாக இருக்கும் போது மஞ்சளாகவும் இருக்கின்றது. இதை வெள்ளை நிறமியாகப் பயன்படுத்துகின்றார்கள். துத்தநாகக் கனிமம் பித்தளை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்டது.துத்தநாகம் உடல் ஆரோக்கியத்திற்கு மிக உற்ற தனிமம் ஆகும்.[7] வளரும் நாடுகளில் உள்ள ஏறத்தாழ இரண்டு கோடி மக்கள் துத்தநாகக் குறைபாட்டு நோயினால் பாதிப்படைந்துள்ளனர்.[8] இக்குறைபாட்டால் ஏற்படும் நோயினால் வயிற்றுப் போக்கு அதிகரித்து உலகம் முழுவதும் சுமார் 800,000 குழந்தைகள் இறந்துள்ளனர்.[7]\nதுத்தநாகக் கனிமத்தை வறுக்க ஆக்சைடுகள் கிடைக்கின்றன.[1] இதைக் கரித்தூளுடன் உயர் வெப்பநிலைக்குச் சூடுபடுத்தி ஆக்சிஜனீக்கம் செய்து வெளியேறும் துத்தநாக ஆவியைச் சுருக்கி துத்தநாக உலோகத்தைப் பெறலாம்.[1]\n[9] இன்றைக்கு 90 விழுக்காடு தூய துத்தநாக உலோக உற்பத்தி பெரும்பாலும் மின்னாற்பகுப்பு வழிமுறைகளினால் பெறப்படுகின்றது தூய துத்தநாக சல்பேட்டு கரைசல் அல்லது கந்தக அமிலத்தில் கரைக்கப்பட்ட துத்தநாக ஆக்சைடுகள் மின்னாற் பகு பொருளாக எடுத்துக் கொள்ளப்பட்டு அலுமினியத் தண்டை எதிர்மின் வாயாகவும் ஈயக் கலப்பு உலோகத் தண்டை நேர்மின் வாயாகக் கொண்டு மின்னாற்பகுப்பு செய்யப்படுகின்றது. அப்போது துத்தநாகம் எதிர் மின் வாயில் படியும். அதை அவப்போது அகற்றி சேகரித்துக் கொள்கின்றார்கள். துத்தநாகம் 1746 ல் ஐரோப்பாவில் மார்க் கிராப் என்பவரால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இது பூமியின் மேலோட்டுப் பகுதியில் 0.007 விழுக்காடு உள்ளது.\nZn என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய துத்தநாகத்தின் அணுவெண் 30, அணு நிறை 65.37, அடர்த்தி 7140 கிகி /கமீ. இதன் உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 692.7, 1180 K ஆகும்.[10] துத்தநாகம் உலோகப் பொலிவும், நீலம் கலந்த வெண்ணிறமும் கொண்டது.[11][12] சாதாரண வெப்பநிலையில் உடைந்து நொறுங்கக் கூடியதாக இருக்���ின்றது. ஆனால் 100-150 டிகிரி C வெப்பநிலை நெடுக்கையில் தகடாக அடிக்கலாம்.[11][12][13] இது மின்சாரத்தை ஓரளவு சிறப்பாகக் கடத்துகின்றது.[11] காற்று வெளியில் பழுக்கக் காய்ச்சினால் வெண்புகையை உமிழ்ந்து எரிகின்றது. புவியில் இதன் செறிவு 0.0075% ஆகும். புவி மேலோட்டில் கிடைக்கும் கனிமங்களில் இது 24 ஆவது இடத்தில் உள்ளது.[14] துத்தநாகம் பொதுவாக செம்பு மற்றும் ஈயத் தாதுக்களுடன் கலந்தே காணப்படுகிறது.[15]\nதுத்தநாகம் பல உலோகங்களுடன் சேர்ந்து கலப்பு உலோகங்களைத் தருகின்றது. பித்தளையில் செம்பு 60-40 %, துத்தநாகம் 40-10 % வரையும் கலந்திருக்கும். இவை தவிர மிக நுண்ணிய அளவில் டின், மாங்கனீசு, அலுமினியம், இரும்பு, ஆண்டிமணி, பிஸ்மத், கோபால்ட்,தங்கம், நிக்கல், டெல்லுரியம், சோடியம் ஈயம் போன்ற உலோகங்களையும் சிறப்புப் பயன்பாடு கருதிச்சேர்ப்பார்கள்.[16] பித்தளையின் பட்டறைப் பயன் செம்பைக் காட்டிலும் மேன்மையானது. மேலும் இதன் உருகுநிலை அதில் கலந்துள்ள செம்பு மற்றும் துத்தநாகத்தைக் காட்டிலும் குறைவாக உள்ளது.\nதங்கம் போன்று தோற்றம் தருகின்ற 'போலி' நகைகளைச் செய்வதற்கு பிரஞ்சுத் தங்கம் பயன்படுகின்றது. இதில் 90:10 என்ற விகிதத்தில் செம்பும், துத்தநாகமும் சேர்ந்திருக்கின்றது. இது செம்பைவிடக் கடினத் தன்மை மிக்கது. சிலைகள் வடிக்க ஆணி, திருகு, மரைகள், பட்டறைக் கருவிகள், கைப்பிடிகள், பெயர்ப் பலகைகள், நகைகள் செய்ய இது பயன்படுகின்றது.\nநிக்கல் வெள்ளி, ஜெர்மன்வெள்ளி, அலுமினியப் பற்றாசு (Solder), மென் பற்றாசு போன்றவை துத்தநாகக் கலப்பு உலோகங்களில் முக்கியமான சிலவாகும். பெருமளவு துத்தநாகம் துருப்பிடிக்காத கூரைத் தகடுகள் செய்யவும், வார்ப்பச்சுகள் தயாரிக்கவும், போக்குவரத்து வாகனங்கள், மின் துறையில் பயன்படும் பல விதமான சாதனங்கள் மற்றும் கனரகப் பொருட்கள் தயாரிக்கவும் பயன் தருகின்றன. பிரஸ்டல் (Prestal) என்ற கலப்பு உலோகம் 78 % துத்தநாகமும் 22 % அலுமினியமும் கொண்டது. இது எஃகைப் போல உறுதி கொண்டது. நெகிழ்மத்தைப் போல் வார்ப்படம் செய்யவும் முடிகின்றது. இது மிகை நெகிழ்மத்தன்மையை (Super plasticity) வெளிப்படுத்துகின்றது.\nஇரும்பு துருப் பிடிப்பதைத் தவிர்க்க எதிர் மின் முனைமக் காப்பு (Cathodic protection) மூலம் துத்தநாகத்தைப் பயன்படுத்துகின்றார்கள். கப்பல்களில் மரத்துண்டுகள் உப்பு நீரால் அரிக்கப���பட்டு சிதைந்துபோய்விடாமல் இருக்கப் பயன்படுத்தும் செம்புத்தகடுகளுக்குத் துத்தநாகப் பூச்சிட்டால் செம்புத் தகடுகள் கடலுப்பின் அரிப்பிலிருந்து தடுக்கப்படுகின்றது. துத்தநாகப் பூச்சிட்ட இரும்பைக் கால்வனைஸ்டு இரும்பு என்பர். சிர்கோனியமும், துத்தநாகமும் பெரோகாந்தப் பண்பற்றவை. ஆனால் சிர்கோனிய துத்தநாகம் 35 டிகிரி K வெப்பநிலைக்குக் கீழே பெரோகாந்தப் பண்பைக் கொண்டுள்ளது.[11] தொழில் துறைகளில் துத்தநாகச் சேர்மங்களின் பயன்பாடு விரிவடைந்து கொண்டே வருகின்றது. துத்தநாக ஆக்சைடானது நிலைமின் நகலியில்(Xerox) உணர்தாளில் பயன்படுகின்றது. இது வர்ணங்கள், இரப்பர் பொருட்கள், அச்சிட உதவும் மைகள், சோப்புகள், சேம மின்கலங்கள், நெசவுத் துணிகள், மின்னியல் சாதனங்கள் போன்ற பலதரப்பட்ட உற்பத்திப் பொருட்களில் பயன் தருகின்றது. துத்தநாக சல்பைடு ஒரு நிறமியாகக் கொள்ளப்படுகின்றது. இது அணு ஆய்வுக் கருவிகளில் ஒளிர்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. கதிர்வீச்சு இதில் விழும் போது உடனொளிர்வும் (Fluorescence) நின்றொளிர்வும் (phosphorescence) ஏற்படுவதால் கதிர்வீச்சின் தன்மையை ஆராய முடிகின்றது.\nஉயிரினகளுக்கு துத்தநாகம் முக்கியச் சத்தாகும். வளரூக்கிகள், நொதிமங்கள் வினையாற்றும் வழிமுறைகளில் முக்கியப் பங்கேற்றுள்ளன. துத்தநாகச் சத்து குறையும் போது வளர்ச்சி குன்றிப் போவதோடு தோலுக்குப் பாதுகாப்பான மயிரின் வளர்ச்சியும் பாதிக்கப்படுகின்றது. சுவை மற்றும் மணமறி உணர்வான்களையும் சேதப்படுத்தி விடுகின்றது. சராசரி மனிதனின் உடலில் 1.5 லிருந்து 2.5 கிராம் துத்தநாகம் காணப்படுகின்றது. இதில் 20 % தோலில் படிந்திருக்கின்றது. எலும்பும்,பல்லும் குறிப்பிட்ட அளவு துத்தநாகத்தைப் பெற்றிருக்கின்றன. இன்சுலின் மூலக்கூறுகளுக்கு துத்தநாகம் இன்றியமையாத கட்டமைப்புக் கூறாக உள்ளது. வைட்டமின் A இன் வளர்சிதை மாற்றத்தில் துத்தநாகம் தொடர்புடையதாக இருக்கின்றது. உடலில் ஏற்பாடும் வெட்டுக் காயங்களை ஆற்றுவதில் துத்தநாகத்திற்குப் பங்குள்ளதாகக் கண்டறிந்துள்ளனர். துத்தநாக சல்பேட் குடல் புண்களை ஆற்றுகின்றது\nகரிம துத்தநாகம் (I) சேர்மங்கள்\nகரிம துத்தநாகம் (II) சேர்மங்கள்\nஅலுமினியம் . இசுட்ரோன்சியம் . இலந்தனம் . இலித்தியம் அலுமினியம் ஐதரைடு . இலித்தியம் . எர்பியம�� . ஐதரசீன் . ஓல்மியம் . கடோலினியம் . கரிமம் . கல்சியம் . குரோமியம் அசிட்டேட்டு ஐதராக்சைடு . குரோமியம்(II) ஆக்சைடு . சமாரியம் . சிலிக்கான் . சீசியம் . சீரியம் . சோடியம் . டிசிப்ரோசியம் . டெர்பியம் . துத்தநாகம் . தூலியம் . நியோடைமியம் . நீரியம் . பிரசியோடைமியம் . பெரிலியம் . பேரியம் . பொட்டாசியம் . போரான் . மக்னீசியம் . மாங்கனீசு . யூரோப்பியம் . ருபீடியம் . வெள்ளீய அயோடைடு\nகார உலோகம் காரக்கனிம மாழைகள் இலந்தனைடு ஆக்டினைடு தாண்டல் உலோகங்கள் குறை மாழை உலோகப்போலி பிற அலோகம் ஆலசன் அருமன் வாயு அறிந்திரா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8360:2012-02-10-21-33-16&catid=269&Itemid=237", "date_download": "2021-05-06T00:32:24Z", "digest": "sha1:DKE6B4YQDAVL6LXTW66WP2VRTYD3IP6A", "length": 102851, "nlines": 95, "source_domain": "tamilcircle.net", "title": "மார்க்சியத்தை ஒரு புரட்சிகர தத்துவமாக மீளவும் நிறுவ, நாம் அனைத்தையும் ஈவிரக்கமின்றி விமர்சிப்பதே, ஒரு சரியான திசை வழியாகும்.", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nமார்க்சியத்தை ஒரு புரட்சிகர தத்துவமாக மீளவும் நிறுவ, நாம் அனைத்தையும் ஈவிரக்கமின்றி விமர்சிப்பதே, ஒரு சரியான திசை வழியாகும்.\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 10 பிப்ரவரி 2012\nசமர் 26 இல் தேசபக்தன் மீதான விமர்சனத்துக்கு, தேசபக்தன் இதழ் 20 (ஆடி-2001) இல் ஒரு தொடர் விமர்சனத்தை எழுதியுள்ளனர். 24 பக்கங்;கள் கொண்ட இந்த விமர்சனம், சமர் எழுப்பிய கோட்பாட்டு பிரச்சனை ஒன்றுக்கும் கூட நேரடியாக பதிலளிக்கவில்லை. மாறாக கோட்பாட்டு விவாதத்துக்கு பதிலளிப்பதை விடுத்து, பொதுவான நிலைமையை கூறுவதன் மூலம் ஜனரஞ்சகமான சமூக அறியவியலுக்குள் வாசகர்களை அழைத்துச் சென்று திசை திருப்புவது நிகழ்கின்றது. இந்த ஜனரஞ்சகமான எல்லைக்குள் புதிய முரண்பாடுகளும், புதிய விமர்சன உள்ளடக்கமும் பிரச்சனையை வேறு திசையில் நகர்த்துகின்றது.\nதத்துவ விவாத்ததுக்குப் பதில் கடந்தகால தியாகங்கள் மற்றும் சந்தித்த நெருக்கடிகளை கட்டுரையாக்கி நீண்ட உணர்ச்சியை எழுப்புவதன் மூலம் தீர்த்துவிட முடியாது. எமது போராட்ட வர���ாற்றில் கலைப்புவாதம் மனிதர்களையே நிறம் மாறச் செய்து, அது வண்ணம் வண்ணமாக பிரிந்து சிதறிக் கொண்டிருந்த போது, மறு தளத்தில் போராட முனைபவர்களை ஈவிரக்கமற்ற படுகொலைகள் மூலம் அழித்தொழிப்பு நடந்து கொண்டிருந்தது. புரட்சிகர வரலாறு தனது புரட்சிகர சிந்தனையை அதன் போராட்டத்தை படுகொலையிலும், கலைப்பு வாதத்திலும் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அதில் எதிர் நீச்சல் அடித்தவர்கள் கடுமையான பலத்த நெருக்கடிகளை தொடர்ச்சியாக சந்தித்தனர், சந்திக்கின்றனர். இதை யாரும் கொச்சைப்படுத்த முடியாது. ஆனால் ஒரு தத்துவ விவாதத்தில் விவாதத்துக்கு பதிலளிப்பதற்கு பதில், கடந்த வரலாற்றைச் சொல்லி தற்காப்பை பெற முடியாது. இது சொந்த தத்துவத்துக்கு சலுகை கோருவதாகும்;. தனிப்பட்ட சமூக அக்கறையற்ற ஒருவரிடம் இருந்து கூட தற்செயலாக ஒரு அடிப்படையான கோட்பாட்டு விவாதம் எழுப்பப்படின், அதற்கு கோட்பாட்டு ரீதியாக பதிலளிப்பது அவசியமானது. இதற்கு பதிலளிப்பதற்குப் பதில், தமது கடந்தகால தியாகங்கள் மற்றும் கடந்த கால கலைப்பு வாத நடத்தைகளைச் சொல்லி தற்காப்பு எடுப்பது என்பது, கோட்பாட்டு விவாதத்துக்கு சலுகை கோருவதாகும்;. தத்துவ விவாவதத்தில் கடந்தகால நிலைமைகளைச் சொல்லி, விவாதத்தை திசை திருப்புவதை தேசபக்தன் கட்டுரை தொடர்ச்சியாக செய்கின்றது. எனவே மீண்டும் பழைய அடிப்படை தத்துவ விவாதத்தை முன்வைத்து, சுருக்கமாக பார்ப்போம்;.\nதமிழீழ புதிய சனநாயக கட்சி தனது விமர்சனத்தில் \"... சமரின் முழு விமர்சனத்திலும், ~தமிழீழ புதிய சனநாயக கட்சியை| ஒரு கம்யூனிசக் கட்சியாக கருதிக் கொண்டும், புதிய சனநாயகப் புரட்சிப் போராட்டத்தை ஒரு ~முன்னணியின்| பெயரில் தான் முன்னெடுக்க முடியும், ~கட்சியின்| பெயரில் செய்யக் கூடாது என தீர்மானித்துக் கொண்டு, அவ்வாறு கட்சியின் பெயரில் முன்னெடுப்பதைக் கூடத் திரிபுக்கான போக்கு என்ற பார்வையில் முழு விமர்சனத்தையும் எழுதித் தள்ளியுள்ளது\" எனக் கூறி விவாதத்தை திசை திருப்பி முன்வைக்கின்றனர். அது சரி, சமர் இப்படி எங்கேயாவது ஒரு இடத்தில் தன்னும் சொல்லியுள்ளதா இல்லை. அவர்கள் எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாது. \"தமிழீழ புதிய சனநாயக கட்சி\" பற்றிய எமது விமர்சனத்தில், இது கட்சியா முன்னணியா என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம்;. அதற்கு இக் கட்டுரை பதிலளிக்கவில்லை. இந்தக் கட்சி எந்த வர்க்கத்தின் கட்சி என்று கேள்வியை எழுப்பியிருந்தோம். அதற்கும் பதிலில்லை. நாம் இந்த தமிழீழ புதிய சனநாயக கட்சியை பாட்டாளி வார்க்கமல்லாத, மற்றைய வர்க்;கத்தின் கட்சியாக எமது விவாதம் மூலம் நிறுவினோம். அதற்குப் பதிலில்லை. நாம் புதிய ஜனநாயக புரட்சியில் பல்வேறு வர்க்கத்தின் பங்களிப்பை குறிப்பிட்டு, பங்களிப்புக்கான தலைமை ஒரு முன்னணியாக இருக்க முடியும் என்றோம். அதற்கும் பதிலில்லை. மாறாக கட்சி தலைமை தாங்க முடியாது என்று சொன்னதாக விடையத்தை திசை திருப்புகின்றனர். நீங்கள் பாட்டாளி வர்க்க கட்சியாக பிரகடனம் செய்யாத வரை, விவாதம் இதற்குள் உள்ளடங்கவில்லை. முன்னணி, இராணுவம் போன்றவற்றுக்கு கட்சி எப்படி தலைமை தாங்கும் என்பது, மற்றொரு விவாதமாகும். உங்கள் பிரகடனம் எது என்பதே சமரின் மையமான கேள்வி. அத்துடன் புதிய ஜனநாயக புரட்சியில் பங்கு கொள்ளும் பல்வேறுபட்ட வர்க்க சக்திகளை \"தமிழீழ புதிய சனநாயக கட்சி\" அணிதிரட்டுமாயின், இதன் வர்க்க அடிப்படை என்ன இல்லை. அவர்கள் எந்த ஒரு ஆதாரத்தையும் காட்ட முடியாது. \"தமிழீழ புதிய சனநாயக கட்சி\" பற்றிய எமது விமர்சனத்தில், இது கட்சியா முன்னணியா என்ற கேள்வியை எழுப்பியிருந்தோம்;. அதற்கு இக் கட்டுரை பதிலளிக்கவில்லை. இந்தக் கட்சி எந்த வர்க்கத்தின் கட்சி என்று கேள்வியை எழுப்பியிருந்தோம். அதற்கும் பதிலில்லை. நாம் இந்த தமிழீழ புதிய சனநாயக கட்சியை பாட்டாளி வார்க்கமல்லாத, மற்றைய வர்க்;கத்தின் கட்சியாக எமது விவாதம் மூலம் நிறுவினோம். அதற்குப் பதிலில்லை. நாம் புதிய ஜனநாயக புரட்சியில் பல்வேறு வர்க்கத்தின் பங்களிப்பை குறிப்பிட்டு, பங்களிப்புக்கான தலைமை ஒரு முன்னணியாக இருக்க முடியும் என்றோம். அதற்கும் பதிலில்லை. மாறாக கட்சி தலைமை தாங்க முடியாது என்று சொன்னதாக விடையத்தை திசை திருப்புகின்றனர். நீங்கள் பாட்டாளி வர்க்க கட்சியாக பிரகடனம் செய்யாத வரை, விவாதம் இதற்குள் உள்ளடங்கவில்லை. முன்னணி, இராணுவம் போன்றவற்றுக்கு கட்சி எப்படி தலைமை தாங்கும் என்பது, மற்றொரு விவாதமாகும். உங்கள் பிரகடனம் எது என்பதே சமரின் மையமான கேள்வி. அத்துடன் புதிய ஜனநாயக புரட்சியில் பங்கு கொள்ளும் பல்வேறுபட்ட வர்க்க சக்திகளை \"தமிழீழ புதிய சனநா��க கட்சி\" அணிதிரட்டுமாயின், இதன் வர்க்க அடிப்படை என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தோம். இங்கு இந்த தேசிய போராட்டத்தில் முன்னணிக்குரிய பாத்திரம் என்ன என்று கேள்வி எழுப்பியிருந்தோம். இங்கு இந்த தேசிய போராட்டத்தில் முன்னணிக்குரிய பாத்திரம் என்ன கட்சிக்குரிய பாத்திரம் என்ன என்ற கோட்பாட்டு அடிப்படையை எழுப்பியிருந்தோம். இதற்கு பதிலளிக்க வக்கற்று பிரச்சனையை திசை திருப்பி, சொல்லாதை சொல்லிவிடுகின்றனர். நாம் முன்வைக்காததை நாம் வைத்தாக கூறுவதன் மூலம், அதன் மீதான விமர்சனத்தை செய்தபடி திசை திருப்ப முடிகின்றது. இனி சமரின் பெயரில் அவர்கள் ~தமிழீழ புதிய சனநாயக கட்சியை| ஒரு கம்யூனிசக் கட்சியாக கருதிக் கொண்டு நாம் கதைப்பதாக கூறுவதன் மூலம், அது ஒரு கட்சி இல்லை என்கின்றனர். அதே நேரம் அடுத்த வரியில் புதிய சனநாயகப் புரட்சிப் போராட்டத்தை ஒரு ~முன்னணியின்| பெயரில் தான் முன்னெடுக்க முடியும் என்று சமர் கூறியதாக கூறி, மறுப்பதன் மூலம் அது முன்னணி இல்லை என்கின்றனர். இந்தத் தொடர் விமர்சனத்தில் வேறு ஒரு இடத்தில் \"தமிழீழ புதிய சனநாயக கட்சி ஒரு கொம்யூனிஸ்ட் கட்சியுமல்ல, கொம்யூனிஸ்ட் கட்சிக்கு மாற்றான கட்சியுமல்ல. ஆனால் புரட்சிகர கொம்யூனிஸ்ட் கட்சியின் உலக வரலாற்றுத் தேவையை நிராகரிக்காத கட்சி என்பதில் தெளிவாகவுள்ளது\" என்று ஒரு புதியபாணி தத்துவ விவாதத்தை முன்வைக்கின்றனர். இந்தத் தேவை நிராகரிக்காத கட்சியின் வாக்கத் தன்மை என்ன எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்கள் அதில் அணிதிரள்வர். ஏன் இக்கட்சி அல்லாத மற்றொரு கட்சி தேவை எந்த வர்க்கம் அல்லது வர்க்கங்கள் அதில் அணிதிரள்வர். ஏன் இக்கட்சி அல்லாத மற்றொரு கட்சி தேவை ஒரு விடையத்துக்கு வாலும் நுனியும் காட்டும் பாணியில் பதிலளிக்கின்றனர். அது சரி யாராவது ~|தமிழீழ புதிய சனநாயக கட்சி\"யின் வாலும் தலையும் காட்டும் தத்துவ வாதங்களில் இருந்து புரிந்து இதை விளக்கிச் சொன்னாலும் கூட, அதை நாமும் புரிந்து கொள்ள முடியும்;. இந்தத் \"தேவையை நிராகரிக்காத கட்சி\"யின் வர்க்கத் தன்மை என்ன ஒரு விடையத்துக்கு வாலும் நுனியும் காட்டும் பாணியில் பதிலளிக்கின்றனர். அது சரி யாராவது ~|தமிழீழ புதிய சனநாயக கட்சி\"யின் வாலும் தலையும் காட்டும் தத்துவ வாதங்களில் இருந்து புரிந்து இதை விள��்கிச் சொன்னாலும் கூட, அதை நாமும் புரிந்து கொள்ள முடியும்;. இந்தத் \"தேவையை நிராகரிக்காத கட்சி\"யின் வர்க்கத் தன்மை என்ன இந்தக் கட்சி எந்த வர்க்கத்தின் நலனை எப்படி பாதுகாக்கும்;\nஒரு நாட்டின் புரட்சிக்குரிய தலைமை நிச்சயமாக கட்சியை தலைமை தாங்க முடியும். இதை என்றும் சமர் மறுத்துவிடவில்லை. கடந்த காலம் முதல் சமர் இதற்காகவே போராடி வருகின்றது. உங்களுடனான விமர்சனம் அதற்காகவே நடக்கின்றது. ஆனால் புதிய ஜனநாயக புரட்சிக்கு கட்சி நேரடியாக அல்லது மறைமுகமாக முன்னணியூடாக தலைமை தாங்கும் வரலாற்று பாத்திரம், அந்த நாட்டின் குறிப்பான நிலைமையுடன் தொடர்புடையது. முன்னணி தலைமை தாங்கும் ஒரு நிலையிலும், கட்சியே இராணுவத்தை வழிநடத்தும்;. இது குறிப்பான நிலைமையை அடிப்படையாக கொண்டது. ஜனநாயக புரட்சி நடைபெறாத நாடுகளில், ஜனநாயகக் கோரிக்கைகளுடன் ஒன்றுக்கு மேற்பட்ட வர்க்கங்கள் அதற்காக போராடுகின்றன. இந்த நிலையில் அந்த வர்க்கங்களை ஒரு புதிய ஜனநாயக புரட்சிக்கு அணிதிரட்டுகின்ற பாட்டாளி வர்க்கம், ஒரு முன்னணியூடாகவே அவர்களை அணிதிரட்ட முடியும். நேரடியாக கட்சி தனக்குள் அவர்களை அணிதிரட்ட முடியாது. புதிய ஜனநாயகக் கோரிக்கைகள் எப்போதும் ஜனநாயகக் கோரிக்கைகளை உயர்ந்த பட்ச அடிப்படையாக கொண்டது. ஜனநாயக கோரிக்கைகளை முன்வைக்கும் பல்வேறுபட்ட வர்க்கங்களின் நலன்களை அடிப்படையாக கொண்டு இருக்கின்ற நிலையில், அது ஒரு கட்சியாக இருக்காது.\n\"தமிழீழ புதிய சனநாயக கட்சி\" ஒரு கட்சி இல்லை என்கின்றார்கள். \"ஆனால் புரட்சிகர கொம்யூனிஸ்ட் கட்சியின் உலக வரலாற்றுத் தேவையை நிராகரிக்காத கட்சி\" என்கின்றனர். இங்கு கட்சி என்பது என்ன உலக வரலாற்றுத் தேவையை நிராகரிக்காத கட்சி என்பது என்ன உலக வரலாற்றுத் தேவையை நிராகரிக்காத கட்சி என்பது என்ன இந்த இரண்டுக்மிடையில் வேறுபாடு என்ன என்ற கேள்வி எழுகின்றது இந்த இரண்டுக்மிடையில் வேறுபாடு என்ன என்ற கேள்வி எழுகின்றது இவை என்ன உள்ளடக்கத்தில், என்ன திட்டத்தில் வேறுபடுகின்றன. இவை இரண்டும் தனித் தனியாக எந்த வர்க்கத்தை பிரதிபலிக்கின்றன இவை என்ன உள்ளடக்கத்தில், என்ன திட்டத்தில் வேறுபடுகின்றன. இவை இரண்டும் தனித் தனியாக எந்த வர்க்கத்தை பிரதிபலிக்கின்றன இதற்கிடையில் என்ன வேறுபாடு உண்டு இதற்கிடையில் என்ன வேறுபாடு உண்டு கட்சியின் பெயரில் ஏன் இரண்டு அமைப்புகள் தேவைப்படுகின்றன கட்சியின் பெயரில் ஏன் இரண்டு அமைப்புகள் தேவைப்படுகின்றன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் உள்ள கட்சிகளின் அரசியல் மற்றும் வர்க்க உள்ளடக்கம் என்ன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் புதிய ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் உள்ள கட்சிகளின் அரசியல் மற்றும் வர்க்க உள்ளடக்கம் என்ன இந்த விவாதம் என்பது தத்துவார்த்த அடிப்படை சார்ந்தது. இதை வரலாறு சொல்லி புலம்புவதன் மூலம், இதற்கு விடை சொல்ல முடியாது. அதுவுமில்லை இதுவுமில்லை என்று சொல்லி, அதுவும் இதுவும் ஒன்று தான் என்று சொல்லி ஓட்டையை அடைக்க முடியாது. புதிய ஜனநாயகக் கட்சி எந்த வர்க்கத்தை இந்த விவாதம் என்பது தத்துவார்த்த அடிப்படை சார்ந்தது. இதை வரலாறு சொல்லி புலம்புவதன் மூலம், இதற்கு விடை சொல்ல முடியாது. அதுவுமில்லை இதுவுமில்லை என்று சொல்லி, அதுவும் இதுவும் ஒன்று தான் என்று சொல்லி ஓட்டையை அடைக்க முடியாது. புதிய ஜனநாயகக் கட்சி எந்த வர்க்கத்தை எப்படி என்று விளக்க வேண்டும்;. இங்கு கீழிலிருந்து கட்டும் ஒரு முன்னணி அவசியமில்லை, கட்சி தான் தேவை என்ற அடிப்படையை விளக்க வேண்டும்;.\n\"ஏகாதிபத்திய கொலணிய முறைக்குள் இருந்த ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடந்த தேசிய விடுதலைப் போராட்டத்தில் புதிய சனநாயகப் புரட்சி வெற்றி பெறாத அனைத்து நாடுகளின், தேசிய முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் அரசியல் தலைமைகளும் தாங்கள் எதிர்த்துப் போராடிய குறித்த ஏகாதிபத்தியத்துடன் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக ஏகாதிபத்திய அமைப்புடனும் சமரசம் செய்து அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டன. இத்தகைய நாடுகள் எல்லாவற்றையும், உலக ஏகாதிபத்தியமானது தனது புதிய கொலணிய முறைக்கு இரையாக்கிக் கொண்டது. இதற்கு இரையாகிய நாடுகள் எல்லாவற்றையும் புதுக் கொலணிய (நவ கொலணிய) நாடுகள் என அழைக்கப்படுகிறது\" என தமிழீழ புதிய சனநாயக கட்சி வரையறுக்கின்றது. நேரடியான காலனியாதிகத்தை ஏகாதிபத்தியம் கைவிட்டுச் சென்ற அனைத்து நாட்டையும் நவகாலணியம் என்று சொல்லுவதும், அதிலிருந்து விவாதத்தை நடத்துவதும் ஒரு திசை விலகலாகும். ஏகாதிபத்தியம் காலணித்துவத்தை கைவிட்டுச் சென்ற போது, அரைக்காலணி அரை நிலப்பிரபுத்துவ நாடுகளாகவே பெரும்பாலான நாடுகளில் விட்டுச் சென்றன. இந்த அடிப்படை அரசியல் உள்ளடக்கத்தை மறுத்து அனைத்தையும் நவகாலணியாக மதிப்பிடுவதும், அதை இலங்கைக்கு பொருத்துவதும் தத்துவ விலகலாகும். இலங்கை 1948 இல் பெற்ற போலிச் சுதந்திரம், நவகாலணியாக அல்ல, அரைக்காலணி அரைநிலப்பிரபுத்துவமாகவே விட்டுச் சென்றது. ஆனால் தேசபக்தன் இதற்கான காரணகாரியத்தை மறுத்து, நவகாலணியாக கூறுவது ஆச்சரியப்படத்தக்க ஒரு இயங்கியலற்ற முடிவாகும்;. அத்துடன் இதை உலகம் தழுவிய வகையில் காலணிகளில் இருந்து விடுதலை பெற்ற நாடுகளுக்கு பொது முடிவாக வைப்பது, அதை விட கேலிக்குரியதாகும்.\nஇதை முன்மொழிந்தபடி \".... முதலாளித்துவக் குண இயல்புகள் எல்லாம் ஏகாதிபத்திய போக்குடன் சங்கமமாகி வருகின்றது\" என்ற வாதம், தேசிய முதலாளித்துவ கூறுகள் (பூர்சுவா வர்க்கம்) ஒரு போராட்ட சக்தியாக இந்த உலகமயமாதலில் இல்லை என்கின்றனர். அதாவது ரொக்சியத்தின் கடைக் கொடியை பிடித்துக் கொண்டு, தொங்குவதில் போய் முடிகின்றது. குண இயல்புகள் எல்லாமே ஏகாதிபத்தியமாக மாறினால், இடைப்பட்ட வர்க்கங்கள் இயல்பில் அற்றுவிடுகின்றன. இந்த நிலையில் புதியஜனநாயக புரட்சி கூட அவசியமற்றதாக அல்லவா இருக்க வேண்டும். புதிய ஜனநாயக புரட்சியை முன்வைக்கும் தமிழீழ புதிய ஜனநாயக கட்சி;, முதலாளித்துவக் குண இயல்புகள் எல்லாம் ஏகாதிபத்திய போக்குடன் சங்கமமாகின்றது என்ற கூற்றுக்கு முரணானது. முதலாளித்துவ தேசியக் கூறுகள் தான், சோசலிசக்கு பதில் புதிய ஜனநாயகப் புரட்சியின் அவசியத்தை நிபந்தனையாக்கின்றது. பாட்டாளி வர்க்கத்துக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இடையில காணப்படும்; இடைப்பட்ட வர்க்கங்கள், தமது நலன்களை தக்க வைக்க ஏகாதிபத்தியத்துடன் போராடும் எல்லைக்குள், நிலவும் முதலாளித்துவ தேசியக் கோரிக்கைகள் தான் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக உள்ளது. இது முதலாளித்துவக் குண இயல்புகள் எல்லாவற்றையும் ஏகாதிபத்திய போக்குடன் சங்கமிப்பதை மறுக்கின்றது. இடைப்பட்ட பூர்சுவா வர்க்கம் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக சரணடைவையும் மீறி தொடர்ச்சியாக போராட முனைப்புக் கொள்கின்றன. இந்த போராட்ட முனைவை பாட்டாளி வர்க்கம் தனது தலைமையில், ஜனநாயக கோரிக்கையின் எல்லைக்குள் முன்னெடுக்கும் வழியாகவே, புத���ய ஜனநாயக புரட்சியை என்ற குறைந்த பட்ச திட்டமாகக் கொண்டு ஐக்கிய முன்னணியை உருவாக்கின்றது. இதை மறுத்துவிடவே நேரடியான காலணியத்தில் இருந்து விடுதலை பெற்ற நாடுகளை \"...தேசிய முதலாளித்துவத்தின் போக்கு, புதுக்கொலணிய கட்டத்தில் தரகுமுதலாளித்துவப் போக்காக மாறிவிட்டது\" என்று கூறுவதன் மூலம், தேசியக் கோரிக்கைகளை தேசிய முதலாளித்துவம் கைவிட்டுவிட்டது என்கின்றனர். அதாவது தேசிய முதலாளித்துவம் தரகு முதலாளித்துவமாக மாறிவிட்டதால், தேசிய முதலாளித்துவ உற்பத்தியும் அற்று விட்டது என்கின்றனர். இதனால் தேசிய முதலாளித்துவ நலன்களை, குண இயல்புகளை கொண்ட போராட்டம் எதுவுமில்லை. முதலாளித்துவ தேசியம் என்று எதுவும் கிடையாது. இதிலிருந்தே பாட்டாளி வர்க்கமே தேசியமாகவே இருக்கின்றது என்ற தத்துவ விளக்கத்தை முன்வைக்கின்றனர். ஆனால் பாட்டாளி வர்க்கம் ஏன் சர்வதேசியத்துக்கு பதில் தேசியத்தை முன் வைக்க வேண்டும் என்று விளக்குவதில்லை. அத்துடன் தேசிய முதலாளித்துவ தேசிய கோரிக்கைக்கும், பாட்டாளி வர்க்கத்தின் ஜனநாயகக் கோரிக்கைக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை மறுக்கின்றது. இரண்டை ஒன்றாக்க தேசபக்தன் முயல்கின்றது. இதிலிருந்து ஒரு கட்சியின் தலைமையில் தேசியத்தை தலைமை தாங்க முயல்கின்றது. தேசியத்துக்கும், சர்வதேசிய ஜனநாயக கோரிக்கைக்கும் இடையில் வேறுபாடில்லை என்று திரித்துக் காட்ட, புதிய கண்டுபிடிப்பை தேசிய முதலாளித்துவம் சார்ந்து வைக்கின்றனர்.\nபாட்டாளி வர்க்க சர்வதேசியத்தின் பெயரில் முதலாளித்துவ தேசியத்தை நியாயப்படுத்த \".. அன்றைய சீன தேசிய முதலாளித்துவம் பற்றிய பண்புகளிலிருந்து இன்றைய புதுக்கொலணிய நாட்டு தேசிய முதலாளித்துவத்தின் பண்புகளை வேறுபடுத்தி பார்க்க வேண்டியுள்ளது.\" என்கின்றனர். மிக ஆச்சரியகரமான இந்த வாதம் சீன தேசிய முதலாளித்துவம் நிலவிய சம காலத்தில் உருவானதாக கூறும் நவகாலனியம் (இந்த நவகாலணி கூட சீன புரட்சி நடை பெற்ற சம காலத்திலேயே ஏகாதிபத்தியம் உருவாகி விட்டதாக தேசபக்தன் வைக்கின்றது) தேசிய முதலாளிக்கு பொருந்தாது என்பது, தமது எடுகோளையே தலையைச் சுற்றி மறுப்பதாகும். அது காலத்தால் இன்று மாறியுள்ளது என்றால், அதை இந்தக் கட்டுரை உள்ளடக்கம் மறுக்கின்றது. தேசிய முதலாளித்துவ உற்பத்தி பற்றிய அடிப்படை மார்க்சிய கோட்பாட்டையே, தேசபக்தனின் தேசிய முதலாளித்துவம் பற்றிய நிலைப்பாடு திருத்தக் கோருகின்றது. ஒரு தேசிய முதலாளியின் நோக்கம் எப்போதும் தனது தேசிய எல்லைக்குள் தனது உற்பத்தியை சந்தைப்படுத்தக் கோருவதே பொதுவான பண்பாகும்;. இது சீனாவில் இருந்து இன்று வரை இதில் மாற்றம் காணவில்லை. தேசிய முதலாளியாக உயிர் வாழும் வரை, இந்தக் கோரிக்கை மாறிவிடுவதில்லை. இது காலத்தாலும் மாறுவதில்லை. உற்பத்தி மற்றும் அதன் உறவாக்கமே அவனின் குண இயல்பை தீர்மானிக்கின்றன. உள்நாட்டு தேசிய வளத்தை சார்ந்து உள்நாட்டில் தனது உற்பத்தி மற்றும் உற்பத்தி சார்ந்த சந்தையை தக்க வைக்கும் போராட்டத்தில் இருந்தே, தேசியம் என்ற கோசம் எழுகின்றது. தேசிய உற்பத்தி அழிக்கப்பட்டு அல்லது தரகாக மாற்றப்படின் தேசிய முதலாளித்துவ குணாம்சம் இழந்து, அதன் பண்பு மாறுகின்றது. ஆனால் தேசிய முதலாளித்துவம் என்ற குணாம்சம், அதன் உற்பத்தி சார்ந்து மாறிவிடுவதில்லை. இதில் இருந்தே பூர்சுவா வர்க்கம், இதை உயிருள்ள கோசமாக தொடர்ச்சியாக முன்வைக்கின்றது.\nதேசிய முதலாளித்துவத்தின் ஊசலாடும் வர்க்க நலன்கள் காலாகாலமாக ஏகாதிபத்தியத்துக்கு தொடர்ச்சியாக சரணடைந்தும், மறுதளத்தில் பாட்டாளி வாக்கத்தை நோக்கி தள்ளப்பட்டு வந்த போதும், தேசியக் கோரிக்கையை முன் நிறுத்தி பூர்சுவா வர்க்கம் மீண்டும் மீண்டும் எழுகின்றன, போராடுகின்றன. இந்த பூர்சுவா வர்க்கத்தின் தேசியக்; கோரிக்கை இடைப்பட்ட வர்க்க நலன்கள் சார்ந்து உயிருள்ள ஒரு போராட்டமாக இருக்க, அதை தேசபக்தன் மறுத்து \"தரகுமுதலாளித்துவப் போக்காக மாறிவிட்டது\" என்று கூறி அதை முடித்து வைப்பது ஆச்சரியகரமானது. இதை மறுத்தபடி தான், புதிய ஜனநாயக புரட்சியை வேறு முன்வைக்கின்றனர். தேசிய கடமைகளை பாட்டாளி வர்க்கமே முன்னெடுக்க வேண்டும் என்கின்றீர்கள். நீங்கள் குறிப்பிட்டது போல் இடைப்பட்ட வர்க்கம் அதன் கோரிக்கையுடன் ஒரு சமூக உற்பத்தி சக்தியாக இல்லாத ஒரு நிலையில், குண இயல்புகளை ஏகாதிபத்தியத்திடம் இழந்து வரும் நிலையில், ஏன் பாட்டாளி வர்க்கம் புதிய ஜனநாயக புரட்சியை முன் வைக்க வேண்டும்;. பாட்டாளி வர்க்கம் நேரடியாகவே சோசலிச புரட்சியை மேற்கு நாடுகள் போல் கோருவதே சரியானது. இடைப்பட்ட வர்க்கங்கள் தமது உற்பத்திய��டன் முன்வைக்கும் தேசியக் கோரிக்கை தான், புதிய ஜனநாயக புரட்சியை நடத்தும் பொறுப்பை பாட்டாளி வர்க்கத்துக்கு சுட்டிக்காட்டும் சமூக இயங்கியலாகும். இடைப்பட்ட வர்க்கங்கள் தமது உற்பத்தியை அடிப்படையாக கொண்டு, தனது தேசியக் கோரிக்கையை முன்வைத்த தனது வர்க்க நலனுக்காக போராடுவது இயல்பானது இயற்கையானது. இதன் ஒரு பகுதி தொடர்ச்சியாக ஏகாதிபத்தியத்திடம் சரணடைவது அதன் வர்க்க கண்ணோட்டத்தில் இயல்பானது இயற்கையானது. ஆனால் உயிருள்ள ஒரு தேசிய போராட்டத்தை தொடர்ச்சியாக முன்வைத்து, அந்த வர்க்க அழிவு வரை போராடுவது மூன்றாம் உலக நாடுகளின் பொதுப் பண்பாக உள்ளது. இதை மறுத்து அவர்கள் அழிந்து விட்டதாக கூறுவதும், அதை புதிய ஜனநாயக கட்சி ஊடாக தலைமை தாங்கி நிலைநிறுத்தக் கோருவதும் அசட்டுத்தனமாகும். அழிந்து விட்ட, சரணடைந்து விட்ட வர்க்கத்துக்காக, அவர்களின் தேசியக் கோரிக்கைக்காக பாட்டாளி வர்க்கம் போராட வேண்டிய அவசியமில்லை. வெற்றிடத்துக்காக, பாட்டாளி வர்க்கம் புதிய ஜனநாயக கட்சியின் பெயரில் போராட வேண்டிய அவசியமில்லை. இடைப்பட்ட வர்க்கங்கள் இல்லாத ஒரு நிலையில், இடைப்பட்ட உற்பத்திகள் இல்லாத நிலையில் புதிய ஜனநாயகப் புரட்சி என்பது கற்பனையே. இடைப்பட்ட வர்க்கம் தனது உற்பத்தியுடன் போராடுமாயின், அங்கு புதிய ஜனநாயகப் புரட்சியை இடைப்பட்ட வர்க்கம் சார்ந்து பாட்டாளி வாக்கம் தனது ஜனநாயகக் கோரிக்கைக்காக ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடுகின்றது. இந்த புதிய ஜனநாயக புரட்சியில் பல்வேறுபட்ட வர்க்கங்கள் தனது நலன்களுடன் போராடும் போது, ஒற்றைப் பரிணாம கட்சி அதை தலைமை தாங்குவது என்பது, அந்தக் கட்சி; வர்க்க மோசடியை அடிப்படையாக கொண்டது.\nநவகாலணித்துவ அமைப்பில் \"முதலாளித்துவக் குண இயல்புகள் எல்லாம் ஏகாதிபத்திய போக்குடன் சங்கமமாகி\" வருகின்றது என்று கூறியபடி, உருவாக்கும் வர்க்க மோசடிக் கட்சியை நியாயப்படுத்த \"புதுக் கொலணிய நாடுகளின் தேசியப் பிரச்சனை, தேசிய இனப் பிரச்சனைகளை முதலாளித்துவக் கோரிக்கைகளாக மட்டும் குறுக்கி விடமுடியாது\" என்று கூறுவதன் மூலம், லெனின் மற்றும் ஸ்ராலின் தேசியம் பற்றிய மார்க்சிய கோட்பாடுகளை மறுக்கின்றனர். இது சர்வதேசியத்தின் தேசிய ஜனநாயக கோரிக்கைக்கும், முதலாளித்துவத்தின் தேசியக் கோரிக்க���க்கும் இடையில் உள்ள நேர் எதிரான கண்ணோட்டத்தை மறுக்கின்றது. தேசிய முதலாளித்துவ தலைமையின் கீழ் சர்வதேசியத்தை திரிபுகளின் ஊடாக அடிபணிய வைக்கின்றது. இந்தத் திரிபை நியாயப்படுத்த \"புதுக் கொலணிய நாடுகளின் தேசியப் பிரச்சினை\" முன்னைய தேசியத்தில் இருந்து வேறுபட்டதாக நாமம் இடுகின்றனர். \"தேசிய இனப் பிரச்சனைகளை முதலாளித்துவக் கோரிக்கைகளாக மட்டும் குறுக்கி விடமுடியாது\" என்று வைப்பதன் மூலம் சுயநிர்ணயம் என்ற அடிப்படை மார்க்சிய வரையறையை மறுக்கின்றனர். சுயநிர்ணயம் இதனால் கோட்பாட்டு ரீதியாகவே காலாவதியாகிவிடுகின்றது. தேசியம் பாட்டாளி வர்க்க கோரிக்கையாக கோட்பாட்டு ரீதியில் மாறும் போது, தொழிலாளிக்கு நாடு இல்லை என்ற மார்க்சின் சர்வதேசிய கோசம் செயல் இழந்து, தொழிலாளிக்கும் தேசியம் சார்ந்த நாடு உள்ளதாக மாறிவிடும் போது, சுயநிர்ணயம் என்பது சர்வதேசிய எல்லைக்குள் அவசியமற்றதாகிவிடுகின்றது. உலக பாட்டாளி வர்க்கத்துக்கு ஒரு நாடு இல்லை என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை மறுத்து, பாட்டாளி வாக்கத்துக்கு நாடு இருக்க முடியும் என்கின்றனர். \"தேசிய இனப் பிரச்சனைகளை முதலாளித்துவக் கோரிக்கைகளாக மட்டும் குறுக்கி விடமுடியாது\" என்பதன் மூலம், பாட்டாளி வர்க்க கோரிக்கையாகவும் இருக்க முடியும் என்கின்றனர். இது தேசியம் என்ற முதலாளித்துவ அடிப்படை கோரிக்கையையும், அதன் உள்ளடக்கம் தொடர்பாக மார்க்சியம் முன்வைத்த தத்துவ அடிப்படைகளை நிராகரித்து, மறு விளக்கம் கொடுப்பதாகும். பாட்டாளி வர்க்கம் தேசிய பிரச்சனையில் சர்வதேசிய வழியில் ஜனநாயகக் கோரிக்கையை மட்டும் ஆதரித்து, சுயநிர்ணயத்துக்காக மட்டும் பிரச்சாரம் செய்கின்றது, போராடுகின்றது. தேசிய பிரச்சனைக்கான தீர்வை சர்வதேசிய அடிப்படையில் சுயநிர்ணயம் என்ற அடிப்படைக் கோட்பாட்டுக்கு வெளியில், தேசிய அடிப்படையில் தீர்வை முன்வைத்து போராடுவதில்லை. இதுதான் ஒரேயொரு சர்வதேசியமாகும். இந்த சர்வதேசியத்துக்கு புறம்பாக \"புதுக் கொலணிய நாடுகளின் தேசியப் பிரச்சனை\"யில் சர்வதேசியத்துக்கு புறம்பாக தேசிய கடமை பாட்டாளி வர்க்கத்துக்கு இருக்கு என்பது, உண்மையில் அவர்கள் பாட்டாளி வர்க்க அரசியலை கைவிட்டு சீரழிந்து செல்வதை தாண்டி விளக்கம் பெற மாட்டாது. இங்கு புதுக் கொலணி நாடுகளுக்கு என்று குறித்துக் (ஏகாதிபத்தியம் அல்லாத அதே நேரம் அவற்றிலிருந்து விடுதலை பெற்ற அனைத்து நாடுகளையும், புதுக் கொலணி என்கின்றனர். பார்க்க மேலே) காட்டு;வதன் மூலம், அந்த நாடுகளில் \"முதலாளித்துவக் குண இயல்புகள் எல்லாம் ஏகாதிபத்திய போக்குடன் சங்கமமா\"வதால் முதலாளித்துவ தேசியக் கோரிக்கையை தங்களுடையது என்கின்றனர். இதனால் புதிய ஜனநாயகப் புரட்சி அவசியமென்கின்றனர். நகைப்புக்குரிய ஒரு எடுகோள் வாதம். முதலாளித்துவ வர்க்கம் தனது தேசியக் கோரிக்கையை முன்னெடுக்க தயாரற்று ஏகாதிபத்திய மயமாகிவிட்டால், ஏன் பாட்டாளி வர்க்கம் புதிய ஜனநாயகம் ஊடாக இடைப்பட்ட வர்க்கங்களின் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்;. இடைப்பட்ட வர்க்கங்கள் தனது குண இயல்புகளை எல்லாம் உற்பத்தி சார்ந்து இழந்து விட்டால், பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியம் ஜனநாயகக் கோரிக்கையும் அற்றுவிடுகின்றது. பாட்டாளி வர்க்க கோரிக்கை மட்டுமே, அங்கு பாட்டாளி வர்க்கத்தின் முன் வருகின்றது. இடைப்பட்ட வர்க்கங்கள் இருப்பின் அவை போராடுகின்றன. போராடின் அவற்றின் கோரிக்கையாகவே எப்போதும் தேசியம் இருக்கின்றன. இந்த நிலையில் பாட்டாளி வர்க்கம் தேசியத்தை அல்ல அதில் உள்ள ஜனநாயகக் கோரிக்கையை தனதாக்கி, சர்வதேசியத்தை சுயநிர்ணயத்தின் அடிப்படையில் முன் வைத்து போராட வேண்டுமே ஒழிய, தேசியத்தை முன் வைத்து போராடுவதில்லை. சர்வதேசியத்துக்கு பதிலாக தேசியத்தை வைப்பின், அது உண்மையில் முதலாளித்துவத்தையே முன்வைக்கின்றனர். சர்வதேசியமும், தேசியமும் வேறுபாடு அற்றுவிட்டதாக கூறுவது மர்க்சியத்துக்கு எதிரானது. சர்வதேசியத்தை தேசிய மயமாக்குவதாகும். தேசியத்துக்கும், சர்வதேசியத்துக்கும் இடையில் நேர் எதிரான வர்க்க நலன்களை, அடிப்படையாகக் கொண்டே தனது தனித் தனியான போராட்டத்தை நடத்துகின்றன. புதிய ஜனநாயகம் என்பது தேசிய ஜனநாயகக் கோரிக்கையை குறைந்த பட்ச திட்டமாக கொள்கின்றது. இந்த ஜனநாயகக் கோரிக்கை சார்ந்து பாட்டாளி வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கமும், புதிய ஜனநாயக புரட்சியை தத்தமது வர்க்க நலன் சார்ந்து தனதாக்கும் போது, புதிய ஜனநாயகக் கட்சி என்ற ஒற்றைப் பரிணாம கட்சியால் தலைமை தாங்க முடியாது. முடியும் எனின், பாட்டாளி வர்க்க அரசியலை தேசியத்துக்கு தார���வார்ப்பதாகும். இதனால் தான் சர்வதேசியத்துக்குப் பதில் தேசிய கடமை பாட்டாளி வர்க்கத்துக்கு உண்டு, என்கின்றனர்.\nஇதை நியாயப்படுத்த கட்சி, ஐக்கிய முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி இடையிலான தெளிவான அரசியல் வேறுபாட்டை மறுப்பதில் தொடங்குகின்றனர். \"... எதிரிகளுக்கு எதிரான அனைத்து உள்நாட்டு வர்க்க சக்திகளை அய்க்கியப்படுத்தும் ஒரு புதிய ஜனநாயக வேலைத் திட்டத்தை முன்வைத்து, தொழிலாளி வர்க்க சித்தாந்த அரசியல் தலைமையை, சமரசமற்ற, தூர நோக்குள்ள தலைமையை கட்ட வேண்டும். கீழிருந்து கட்டும் இவ் ஐக்கிய முன்னணிக் கொள்கையை முன்னிறுத்தும் வடிவத்தின் பெயர், கொம்யூனிஸ்ட் கட்சியின் பெயரிலா, முன்னணியின் பெயரிலா, புதிய சனநாயகக் கட்சியின் பெயரிலா... என்பதை அந்தந்த அரசியல் இயக்கங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.\" என்று கூறுவதன் மூலம், இந்த மூன்றுக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை மறுத்து, ஒரு அமைப்பின் பெயரை தீர்மானிக்கும் உரிமை பற்றிய பிரச்சனையாக்கின்றனர். உங்கள், தீர்மானிக்கும் சுதந்திர உரிமை என்றும் மறுப்புக்குள்ளாகவில்லை. ஆனால் சர்வதேசிய மார்க்சியம், மார்க்சிய லெனியா மாவோ சிந்தனையிலான அரசியல் விலகலை விமர்சிக்கும் உரிமையை கொண்டுள்ளது. \"கீழிருந்து கட்டும் இவ் ஐக்கிய முன்னணிக் கொள்கையை முன்னிறுத்தும் வடிவத்தின் பெயர், கொம்யூனிஸ்ட் கட்சியின் பெயரிலா, முன்னணியின் பெயரிலா, புதிய சனநாயகக் கட்சியின் பெயரிலா... என்பதை அந்தந்த அரசியல் இயக்கங்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்\" என்று கூறுவது மார்க்சியத்துக்கு புறம்பாக கூறுவதுடன், மார்க்;சியத்தை மறுப்பதாகும். உதாரணமாக ஐக்கிய முன்னணியை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரில் கட்ட முடியாது. கம்யூனிஸ்ட் கட்சியை வேறு ஒரு பெயரில் கட்ட முடியாது. ஏனெனின் கம்யூனிஸ்ட் கட்சி என்பது பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கக் கட்சியாக இருக்க முடியுமே ஒழிய, பல்வேறு வர்க்கத்தின் ஒரு கட்சியாக அல்லது முன்னணியாக இருக்க முடியாது. பல்வேறு வர்க்கத்தின் நலன்களை உள்ளடக்கிய ஒரு முன்னணி நிலவ முடியும்;. இங்கு தமிழீழ புதிய ஜனநாயகக் கட்சி என்பதும் கூட, பல்வேறு வர்க்கத்தின் நலன்களை உள்ளடக்கிய ஒரு கட்சியாக நீடிக்க முடியாது. மாறாக ஒரு வர்க்கத்தின் நலன்களை மட்டுமே பிரதிபலிக்கும். கீழிருந்து கட்டும் குறைந்த பட்ச ஜனநாயகக் கோரிக்கையை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணி என்பது, அந்த ஐக்கியத்தினுள் பல்வேறுபட்ட வர்க்கத்தின் நலன்களைக் கொண்டே உள்ள போது, இது எப்படி கம்யூனிஸ்ட்; கட்சியாக அல்லது சர்வதேசியத்தை நிராகரிக்காத புதிய ஜனநாயகக் கட்சியாக நீடிக்க முடியும். புதிய ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்ட ஜனநாயகக் கோரிக்கையின் குறைந்த பட்ச திட்டத்தில், வர்க்கங்கள் வர்க்கங்களற்ற கட்சியாக அல்லது பாட்டாளி வர்க்க கட்சியாக சங்கமம் ஆகிவிடுவதில்லை. இந்த வேறுபாட்டை தெளிவுபடுத்தி அணிதிரட்டும் முன்னணியல்லாத ஒரு கட்சி என்பது, பாட்டாளி வாக்கமல்லாத முதலாளித்துவ கட்சியாகவே அது உருவாகும். இதில் தேசியமே பாட்டாளி வர்க்க கோரிக்கையாகும் போது, இதை சொல்லத் தேவையில்லை. இதை தெரிவு செய்யும் உரிமையை நாம் என்றும் மறுக்கவில்லை. ஆனால் மார்க்சியத்தை திரிபாக்கி விடும் அரசியலை, நடைமுறையை விமர்சிக்கும் உரிமை பாட்டாளி வர்க்கத்துக்கு என்றும் உண்டு.\nகீழிருந்து கட்டும் ஐக்கிய முன்னணி; \"கொம்யூனிஸ்ட் கட்சியின் பெயரிலா, முன்னணியின் பெயரிலா, புதிய சனநாயகக் கட்சியின் பெயரிலா..\" என்றதை \"பெயரிலிருந்து திரிபுவாதமா - புரட்சியா எனத் தீர்மானிப்பதை விட அவ்வரசியல் இயக்கத்தின் கொள்கை உள்ளடக்கம், புதிய ஜனநாயக வர்க்கங்களின் நலன்களை, அரசியல் கோரிக்கைகளை பிரதிபலிக்கின்றதா...\" என்பதிலிருந்து தீர்மானிக்க வேண்டும் என்கின்றனர். பெயர் முக்கியத்துவமற்ற ஒன்று என்கின்றனர். அந்த அமைப்பின் உள்ளடக்கத்தை பார்க்க வேண்டும் என்கின்றனர். வர்க்கங்களின் நலன்களை பெயருக்கு வெளியில் எப்படி பிரதிபலிக்கின்றன என்பது முக்கியமானவை தான்;, இதில் மறுப்பில்லை. உங்கள் தமிழீழ புதிய ஜனநாயகக் கட்சித் திட்டம் வெளிவரும் போது அதைப் பற்றி நாம் மேலும் கருத்துக் கூற முடியும். ஆனால் பெயர் முக்கியமல்ல என்பது, அதன் உள்ளடக்கத்தையும் அதன் அரசியல் அடிப்படையையும் மறுப்பதாகும். பெயரும் கூட ஒரு முக்கியமான விடையமாகும். கம்ய+னிஸ்ட் கட்சியின் பெயர் தற்செயலாக உருவானவை அல்ல. மார்க்ஸ் கம்யூனிசம் என்ற பெயரைச் சொன்ன போது, லெனின் அதை கட்சியின் பெயராக வைத்த போதும், அவற்றுக்கு ஆழ்ந்த அரசியல் அர்த்தங்களை கொண்டிருந்தன. கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரில் கீழிருந்து பல்��ேறு வர்க்கங்களை ஒன்று இணைக்க முடியும் என்பதும், இதில் பெயர் முக்கியத்துவமல்ல என்பதும் ஒரு மார்க்சிய திரிபு தான். இங்கு பெயர் முக்கியத்துவமல்ல என்பதன் மூலம், பெயரில் இருந்தே திரிபு தொடங்குகின்றது. பெயர் சரியாக இருந்தால், ஒரு புரட்சி வந்து விடுவதில்லை தான்;. அது எந்த வர்க்கத்தைச் சார்ந்து, எப்படி எந்த வர்க்கத்துக்காக புரட்சியை செய்கின்றது என்பதுடன் தொடர்பான விடையம் தான். பெயர் சரியாக இல்லாவிட்டாலும் அதன் உள்ளடக்கம் புரட்சிக்கு எதிராக மாறுகின்றது. கட்சிகளின் பெயர்கள் கூட ஆழ்ந்த அரசியல் அர்த்தத்தைக் கொண்டவை. கட்சி மற்றும் முன்னணி என்ற பெயரில் கூட வர்க்கங்களின் தனித்துவம் மற்றும் ஒன்றிணைவை தெளிவாகவே கோடிட்டு காட்டுகின்றது. பாராளுமன்றக் கட்சிகள் தமது பெயரை, கம்யூனிஸ்ட் கட்சியாக மாற்றினால் புரட்சி வந்துவிடுவதில்லை. அதுபோல் இருக்கின்ற முதலாளித்துவக் கட்சிகள், ஒரு புரட்சிகரமான திட்டத்தை வைத்தால் புரட்சி வந்துவிடுவதில்லை. நடைமுறை ரீதியாக சரியான அரசியல் மார்க்கம் அவசியமாகின்றது. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய வகையில், சர்வதேசிய மா.லெ.மாவோ சிந்தைனையை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும்;. பெயர் மற்றும் கட்சியின் திட்டத்தை விட்டு, எமது நடைமுறையை பாருங்கள் என்ற தேசபக்கதன் வழியில், நாளை பலர் சொல்லாலம்;. மூன்றில் ஏதாவது ஒன்றை அல்லது இரண்டை மட்டும் பார்க்கச் சொல்லி, தங்களை சர்வதேசிய வழி வந்தவர்களாக சொல்லின், பாட்டாளி வர்க்கம் அவர்களையிட்டு நகைக்க மட்டுமே செய்யும்.\n\"..1983 ல் உருவான 25க்கு மேலான இயக்கங்கள் போல், தமிழீழ சமூகத்தில் இருந்த மற்றைய இயக்கங்களின் கொள்கைகளை, திட்டங்களை படிக்காமல், மற்றைய இயக்கத்துக்கும் - தங்களுக்கும் இடையில் அடிப்படையான மூலாபாய விசயங்களில் முரண்பாடு - உடன்பாடு தெரியாமல், தியாகத்துக்கு (சாவதற்கு) தயரான நபர்களும், சில ஆயுதங்களும் கிடைத்தாதல் உருவாக்கப்பட்ட இயக்கங்கள் போல், தமிழீழ புதிய சனநாயக கட்சியோ, ஏன் தமிழீழ மக்கள் கட்சி கூட அப்படி உருவாக்கப்படவில்லை, பிரகடனம் செய்யவில்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்\" என்கின்றனர். தங்களுடைய பிரகடனத்துடன் நிற்பாட்டாது, தமிழீழ மக்கள் கட்சியையும் சேர்த்து அவர்களுக்கும் சேர்த்து வக்காளத்து வாங்குகின்றனர். ���டந்த காலத்தை ஆர அமர ஆராய்ந்து தெளிந்தவர்கள், ஏன் இரண்டு கட்சிகளை உருவாக்கினர். இரண்டு பேரும் சோசலிசத்தை தமது கொள்கையாக சொல்லும் போது, இங்கு உங்களுக்கிடையிலான முரண்பாடுகளை விவாதம் மூலம் எங்கே எப்போது செய்தீர்கள் சமர் இரண்டுக்கும் எதிராக நடத்திய விமர்சனம் மீது, எங்கே எப்போது நீங்கள் இருவரும் விவாதித்தீர்கள்;. சமூகத்தில் உருவான 25க்கு மேற்பட்ட இயக்கத்தில் தொடங்கி சமகாலம் வரை பல்வேறுபட்ட கருத்துப் போக்குகளின் முரண்பாடுகள் மேல், உங்கள் கட்சிப் பிரகடனம் செய்யும் அரசியல் அடிப்படைகளை விவாதம் மூலம் எங்கே எப்போது நடத்தினீர்கள். சமர் எழுப்பிய தத்துவார்த்த கேள்விகளுக்கு இதுவரை இருவருமே பதிலளிக்கமாலேயே, கட்சிப் பிரகடனங்கள் வெளிவந்துள்ளன. இங்கு சமருக்கு பதில் அளித்தும் தான் கட்சிப் பிரகடனம் செய்ய வேண்டுமா சமர் இரண்டுக்கும் எதிராக நடத்திய விமர்சனம் மீது, எங்கே எப்போது நீங்கள் இருவரும் விவாதித்தீர்கள்;. சமூகத்தில் உருவான 25க்கு மேற்பட்ட இயக்கத்தில் தொடங்கி சமகாலம் வரை பல்வேறுபட்ட கருத்துப் போக்குகளின் முரண்பாடுகள் மேல், உங்கள் கட்சிப் பிரகடனம் செய்யும் அரசியல் அடிப்படைகளை விவாதம் மூலம் எங்கே எப்போது நடத்தினீர்கள். சமர் எழுப்பிய தத்துவார்த்த கேள்விகளுக்கு இதுவரை இருவருமே பதிலளிக்கமாலேயே, கட்சிப் பிரகடனங்கள் வெளிவந்துள்ளன. இங்கு சமருக்கு பதில் அளித்தும் தான் கட்சிப் பிரகடனம் செய்ய வேண்டுமா, என நீங்கள் நக்கலாக எழுதி தத்துவ விவாதத்தை முடிக்க முயலாம். ஆனால் கேள்விகள் உயிருடன் மீண்டும் மீண்டும் உங்கள் முன் உலாவுவதை, யாரும் தடுக்க முடியாது. எமது நாட்டின் புரட்சி பற்றியும், அதன் அடிப்படையான வர்க்க ஆய்வுகள் மேல் பாட்டாளி வர்க்க கட்சியை கட்டும் பணி என்பது, அனைத்து தத்துவார்த்த விவாதங்களுகக்கும் முரணற்ற வகையில் பதிலளித்து, அதன் மேல் தான் ஒரு கட்சி அமைக்க முடியும். இந்தப் பணியை செய்யாதவர்கள், கடந்த நிகழ்கால தத்துவார்த்த விடையங்கள் மேலான தெளிந்த தெளிவான முடிவில் பிரகடனம் செய்தோம் என்பது, அப்பட்டமான ஒரு வரலாற்று அபாண்டமாகும். ஒரு திட்டம் சார்ந்த அனைத்து விடையத்தையும் சமுதாயத்தின் முன் வைத்து, அதை முரணற்ற வகையில் தீர்த்துள்ளோம் என்பது கற்பனையே. எழுப்பப்பட்ட கேள்விகளுக்��ு பதிலாளிக்காமலேயே கட்சிப் பிரகடனங்கள் வந்தன, வருகின்றன. உதாரணமாக மூன்றாம் உலகநாடுகள் ஏகாதிபத்திய காலணியவாதிகளிடம் இருந்து சுதந்திரம் பெற்றது முதல், நவகாலணியாக இருப்பதாக உங்கள் தெளிவான முடிவு வரையறுக்கின்றது. கடந்த கால அரைக்காலணிய அரை நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளை எப்படி தவறானது என்று, மதிப்பிட்ட ஒரு எழுத்தையும் எங்கும் காணமுடியாது. இலங்கை கம்யூனிச வரலாறு இதை எப்படி தவறாக ஏன் கையாண்டது என்ற விளக்கமின்றி, கட்சிப் பிரகடனம் செய்வது நிகழ்கின்றது. நீங்கள் உங்களுக்குள் விவாதித்தீர்கள் எனின், அதை பரந்துபட்ட விவாதத்தை நடாத்தது பிரகடனம் செய்தது கூட பிரகடனத்தின் முழுமையை கேள்விக்குள்ளாக்கின்றது. சீன தேசிய முதலாளித்துவமும், சமகாலத்தில் நேரடி காலணியத்தில் இருந்து நவகாலணியான மற்றைய நாட்டு தேசிய முதலாளித்துவமும் ஒன்று அல்ல என்பதும், இன்று அது ஒன்று அல்ல என்று கூறி தேசிய முதலாளித்துவம் பற்றிய அடிப்படைக் கோட்பாட்டை மறுத்து மார்க்சியத்தை திருத்தும் விவாதங்களை எல்லாம் எப்போது எங்கே நடத்தினீர்கள். இது போல் தேசியம் பாட்டாளி வர்க்க கோரிக்கையாகவே இன்று உள்ளது என்ற மார்க்சியத்தை திருத்தும் விளக்கங்கள், இப்படி நிறையவே எழுப்ப முடியும்.\nஅடுத்து கட்சியின் பிரகடனம் ஏன் அவசியமாகின்றது. இதை அவர்கள் விளக்கவில்லை. இதை எழுப்பும் போது தங்களுக்குள் ஏற்றுக் கொண்ட 10 பேருக்குள் குசுகுசுக்கும் அரசியல் செய்வதாகக் கூறியே பதிலளிக்கின்றனர். இங்கு மீண்டும் ஒரு கட்சிப் பிரகடனம் ஏன் அவசியமாகின்றது. கட்சி இல்லாத நிலையில் கருத்துகள் மட்டும் எதைச் சாதிக்கின்றன. கட்சி பகிரங்கமாக இருப்பது ஏன் அவசியமாகின்றது. குறிப்பான இலங்கை நிலைமையில், இதன் அவசியம் என்ன. இலங்கையில் மக்கள் திரள் வழி கட்சியோ அல்லது அதன் சார்பு அமைப்புக்கள் நடைமுறையில், மக்களின் அன்றாட பிரச்சனைகளில் நேரடியாக அல்லது மறைமுகமாக முன்னெடுத்து செயற்படத ஒரு நிலையில், கட்சி மக்களை அணிதிரட்ட உதவும் என்று சொல்வது கட்சியின் பிரகடனத்தின் நோக்கத்தை மூடிமறைப்பதாகும்;. இலங்கையில் தமிழ் மக்கள் மத்தியில் தமிழீழ புதிய ஜனநாயகக் கட்சி எந்த மக்கள் திரள் அமைப்பையும் அடிப்படையாகக் கொண்டு நடைமுறையில் போராடவில்லை. அது தனது பெயரில் எங்கேயும் எந���த இடத்திலும் மக்களை அணிதிரட்டவில்லை. திரட்டும் புறநிலை கூட அங்கு பகிரங்கமாக இல்லை. அப்படி யாராவது தமிழீழ புதிய ஜனநாயகக் கட்சி நபர்கள் இருப்பின், அவர்கள் கூட கட்சியின் இரகசிய பிரதிநிதிகள் தான். அவர்கள் கட்சியின் பகிரங்கமான நபராக இருப்பதில்லை. அத்துடன் அவர்களின் கருத்துகளும், அவர்கள் அல்;லாத ஒரு பகிரங்கத்தில் இதுவரை இல்லை. அதே நேரம் கட்சியின் நிலைப்பாடு சார்ந்து, குறித்த மக்களின் முரண்பாடுகள் மேல் அங்கு இரகசியமாகத் தன்னும் முன் வைக்கப்படுவதில்லை. கனடா நாட்டின் முகவரியுடன் சில முகவரிகளுக்கு கட்சியின் பெயரிலான இதழ்கள் செல்வதற்கு அப்பால், கட்சின் பெயரில் எதையும் மக்களுக்குள் செய்வதில்லை. இதை யாரும் எந்தத் தனிநபரும் செய்யலாம்;. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்று ஒரு மாநில நக்சல்பாரிகள் அறிவித்தால், அதன் குறுங்குழுத் தன்மை எப்படி பிரதிபலிக்குமோ, அதுபோல்தான் இந்தக் கட்சி பிரகடனமும்;. பரந்துபட்ட மக்கள் முன் எந்த அடிப்படையான செயல் ரீதியான மக்கள் திரளைக் கொண்டிராத நிலையில், கட்சியை பகிரங்கமாக வைக்க வேண்டும் என்பது சுத்த அபத்தமாகும். பரந்துபட்ட மக்கள் முன் எந்த மக்கள் திரள் முன்முயற்சியுமற்ற நிலையில், இதழ் வழியாக கருத்துகளைக் கொண்டு செல்லும் நிலையில், கட்சிப் பிரகடனம் என்பது குறுங்குழுவாத எண்ணமே எஞ்சி நிற்கின்றது. கட்சிப் பிரகடனம் உண்மையில் வெளிநாட்டுக் கட்சிகளிடம் சலுகை பெறும் ஒரு எல்லைக்குள் தான், குறுகிய நலனில் இருந்து பிறந்ததாகும். இதை மறுக்க முடியாது. மக்கள் என்பது எல்லாம் ஒரு வாதப் பொருளுக்கே உபயோகமாக உள்ளது.\nஇந்த நிலையில் கட்சி ஊழியர்களை வென்று எடுப்பதே முதற்பணி என்று நான் எழுதிய போது, அவர்கள் அதை கொச்சைத்தனமாக விளக்கி பதிலளிக்கின்றனர். எத்தனை கட்சி ஊழியர்கள் வந்தால் கட்சியை பிரகடனம் செய்யலாம், இதற்கு சர்வதேச விதி உண்டா என பலவேறாக கூறி தம்மை மெச்சுகின்றனர். பொதுவான பாசிச சூழல் நிலவும் எம் நாட்டில், கலைப்புவாதத்தில் அனைத்தையும் கைவிட்டுச் செல்லும் நிலையில், கட்சிக்கான ஊழியர்களை உருவாக்கவதே பிரதனமான பணியாகும். இதை திட்டவட்டமாகவும் கொச்சைத்தனமாக்கி மறுக்கின்றனர். சர்வதேச அளவில் தாம் பல ஊழியர்களை கொண்டு, இலங்கை வரை புரட்சியில் பங்களிப்பதாக கதை சொல்லுகின்��னர். அரசியல் மற்றும் ஸ்தாபன வடிவத்தை எதிர்த்து, கலைப்புவாதத்தை அரசியலாக கொண்ட தனிநபர்களுடனும் குழுக்களுடனும் சமரசவாதத்தை அடிப்படையாக கொண்டு, உறவுகளை பேணுவது ஊழியர் கொள்கையாகாது. ஒரு சிலரைச் சுற்றி சமரசவாதத்துடன் கூடிய ஆதரவுக் கூட்டத்தை அடிப்படையாக கொண்டு, யாரும் புரட்சி செய்ய முடியாது. கட்சி என்பது ஒரு கட்சியாக இயங்க நடைமுறையில் சொந்த மக்கள் மத்தியில் செயற்படவும், சொந்த பலத்தில் சார்ந்திருக்கவும் வேண்டும். அனைத்து நெருக்கடியையும் கட்சி தனது சொந்த பலம் சார்ந்து, தீர்க்கவேண்டும். அது சொந்த ஊழியர்களைச் சார்ந்து, அதை சுற்றி உருவாகியுள்ள மக்கள் திரளைச் சார்ந்து போராட வேண்டும். எமது சொந்த மண்ணில் கிராமப்புற வேலைகளில் தொடங்கி நடைமுறை ரீதியாக தனது கருத்தை இரகசியமாவோ, பகிரங்கமாகவோ முன் வைத்து போராடும் பலத்தைச் சார்ந்தே, கட்சி உருவாகின்றது. அத்துடன் கட்சி சொந்த மக்கள் மத்தியில் இருந்து, பிரகடனப்படுத்த வேண்டும்;. தமிழீழ புதிய ஜனநாயக கட்சி மற்றும் தமிழீழ மக்கள் கட்சி போன்று, வெளி நாடுகளில் இருந்து கட்சிப் பிரகடனம் செய்ய முடியாது. விரல் விட்டு எண்ணக் கூடிய முன்னணி நபர்களை அடிப்படையாகக் கொண்டு, கட்சியை பிரகடனம் செய்ய முடியும் என்றால், இது தனிநபர் பிரகடனங்களைக் கூட அங்கீகரிக்கக் கோரும். கட்சி என்பது மக்களுடன் உயிருள்ள பிணைப்பைக் கொண்டது. அந்த உயிர் சமூகத் தளத்தில் எங்கோ ஒரு மூலையில் பிரதிபலிக்க வேண்டும். இல்லாத நிலையில் சில நபர்கள் செய்யும் கட்சிப் பிரகடனங்கள், ஒரு புரட்சிகர போராட்டத்தின் தேவையைக் கூட அது வெளிவந்த வடிவத்தில் இருந்தே கேலி செய்துவிடும்;. இயக்க வரலாறு போல் இது நீண்ட பின் விளைவுகளை ஏற்படுத்தும்.\nஅடுத்து எனது கட்டுரையில் குறிப்பிடப்பட்ட சில பதங்களைப் பிரித்தெடுத்து, அது முத்திரை குத்துவதாக கூறுவது ஒரு விவாதம் அல்ல. சிறுபிள்ளைத்தனம் அல்லது திரிபுவாதம் என்று ஒரு சொல்லை பயன்படுத்தியிருப்பின், அது எதன் மீது நாம் ஏன் சொன்னோம் என்பதைக் கூறி, அது எப்படி தவறாக உள்ளது என விளக்கி அதை மறுக்க வேண்டும்;. இல்லாமல் அந்த சொற்களை கட்டுரையின் அரசியல் உள்ளடக்கத்தில் இருந்து பிரித்தெடுத்து, அதை முத்திரை குத்துவதாக காட்டுவது, அரசியல் ரீதியாக தத்துவ விவாதத்தை கைவிடுவதாகு��்;. திரிபுவாதம், கலைப்புவாதம், சிறு பிள்ளைத்தனம் போன்ற அரசியல் தத்துவார்த்த அர்த்தமுள்ள சொற்களை யாரும் பயன்படுத்துவதே தவறு என்ற நிலைக்கு, தேசபக்தன் தனது சந்தர்ப்பவாத அரசியலுடன் சரிந்து செல்லுகின்றது. கட்சியின் பெயரில் இருந்து பார்க்கக் கூடாது என்று பெயரையே மறுத்துரைப்பது போல், இந்த சொற்களையும் மறுத்துரைக்கின்றனர். இந்த சொற்களின் அரசியல் உள்ளடக்கத்தை நாம் கட்டுரையில் பொருத்திக் காட்டியது தவறானது என்றால், அதை தத்துவ ரீதியாக விளக்கி நிறுவவேண்டும். இந்த சொற்களை நாம் கையாண்ட போது, நீங்கள் கட்டுரையில் குறிப்பிட்டது போல் பொறுப்பு உணர்வுடன் தான் கையாண்டோம்;. குறிப்பாக உங்கள் அரசியல் நிலைப்பாட்டுக்கு சரியாகவே பொருத்தியுள்ளோம்;. இது தவறு என்றால், அதை நிறுவும் உங்கள் தத்துவ விவாதத்தை நாம் கூர்ந்து அவதானிக்க தயாராக உள்ளோம்;. இல்லாது எழுந்தமானமாக சொற்களை பிரித்தெடுத்து, இதை முத்திரை குத்தல் என்றால் அதை எந்தவிதமான நிபந்தனையின்றியும் நிராகரிக்கின்றோம்;;.\n\".. சமர் தங்களைத் தவிர மற்றைய சக்திகள் எல்லாவற்றையும் நீங்களா புரட்சிகர சக்திகள், கட்சிகள் எனக் கேலி செய்கின்ற அரசியல் போக்கு, பக்குவமற்ற பொறுப்புணர்வற்ற விமர்சனப் போக்கு, விடையங்களை ஆழமாக விளக்கி வென்றெடுப்பதற்குப் பதில் முத்திரை குத்தி அன்னியப்படுத்தும் போக்கு\" என்று எம்மைப் பற்றி ஒரு மதிப்பீட்டை தருகின்றனர். நல்லது, அப்படி நாங்கள் அன்னியப்படுத்திய புரட்சிகரமான அந்த சக்திகளை, பொறுப்புணர்வுடன் சுட்டிக் காட்டுவீர்களா எனக் கேலி செய்கின்ற அரசியல் போக்கு, பக்குவமற்ற பொறுப்புணர்வற்ற விமர்சனப் போக்கு, விடையங்களை ஆழமாக விளக்கி வென்றெடுப்பதற்குப் பதில் முத்திரை குத்தி அன்னியப்படுத்தும் போக்கு\" என்று எம்மைப் பற்றி ஒரு மதிப்பீட்டை தருகின்றனர். நல்லது, அப்படி நாங்கள் அன்னியப்படுத்திய புரட்சிகரமான அந்த சக்திகளை, பொறுப்புணர்வுடன் சுட்டிக் காட்டுவீர்களா குறைந்த பட்சம் தேசிய முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளை கூட நீங்கள் பொறுபுணர்வுடன் நாம் முத்திரை குத்திய வடிவில் இருந்து எடுத்துக் காட்ட அழைக்கின்றோம். நாம் மிக மோசமாக முத்திரை குத்திய அந்த மற்றைய சக்திகள் யார் குறைந்த பட்சம் தேசிய முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளை கூட நீங்கள் பொறுபுணர்வுடன் நாம் முத்திரை குத்திய வடிவில் இருந்து எடுத்துக் காட்ட அழைக்கின்றோம். நாம் மிக மோசமாக முத்திரை குத்திய அந்த மற்றைய சக்திகள் யார் எடுத்துக் காட்டுங்கள். சும்மா சொல்வதை ஒரு அரசியலாக்க முடியுமா எடுத்துக் காட்டுங்கள். சும்மா சொல்வதை ஒரு அரசியலாக்க முடியுமா இழிந்து போன பிழைப்புவாத இலக்கிய தனிநபர்கள், சமருக்கு பதிலளிக்க முடியாத தமது அப்பட்டமான அரசியல் வறுமையை இருந்து, இப்படிச் சமர் பற்றி சொல்லி ஆற்றுவது நீண்ட காலமாக நாம் அறிந்ததே. எங்கே எம்முடன் விவாதம் நடத்த முடியாது தோல்வியடைகின்றார்களோ, அங்கே இது ஒரு அவதூறாக அரசியலாக மாறிவிடுகின்றது. ஆனால் யார் அந்த சமுதாயம் மீது அக்கறை கொண்ட அந்த புரட்சி நபர்கள் என்று கேட்டால், அதற்கு மௌனம் தான் பதில். முதுகுக்கு பின் உலாவும் அவதூறை கவணமாக பிரித்தெடுத்து தேசபக்தன் எழுத்தில் வைக்கின்றது. நல்லது நாம் முத்திரை குத்திய அந்த புரட்சிகர நபர்கள் யார் இழிந்து போன பிழைப்புவாத இலக்கிய தனிநபர்கள், சமருக்கு பதிலளிக்க முடியாத தமது அப்பட்டமான அரசியல் வறுமையை இருந்து, இப்படிச் சமர் பற்றி சொல்லி ஆற்றுவது நீண்ட காலமாக நாம் அறிந்ததே. எங்கே எம்முடன் விவாதம் நடத்த முடியாது தோல்வியடைகின்றார்களோ, அங்கே இது ஒரு அவதூறாக அரசியலாக மாறிவிடுகின்றது. ஆனால் யார் அந்த சமுதாயம் மீது அக்கறை கொண்ட அந்த புரட்சி நபர்கள் என்று கேட்டால், அதற்கு மௌனம் தான் பதில். முதுகுக்கு பின் உலாவும் அவதூறை கவணமாக பிரித்தெடுத்து தேசபக்தன் எழுத்தில் வைக்கின்றது. நல்லது நாம் முத்திரை குத்திய அந்த புரட்சிகர நபர்கள் யார்\nஇங்கு அடுத்த விவாதம் \"சமர் தங்களைத் தவிர மற்றைய சக்திகள் எல்லாவற்றையும் நீங்களா புரட்சிகர சக்திகள், கட்சிகள்\" என்று கேட்டு இதை மறுப்பதன் மூலம், மா.லெ.மாவோ சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட பல கட்சிகள் இருக்க முடியும் என்கின்றனர். நாம் மா.லெ.மாவோ சிந்தனையை ஏற்றுக் கொண்ட பல கட்சிகள் ஒருக்காலும் இருக்க முடியாது என்கின்றோம்.. ஒரு விடையத்தை மா.லெ.மாவோ சிந்தனையின் பார்வையில் பல விதமாக விளக்க முடியாது. ஆப்கான் போரை பலவிதமாக சர்வதேசியம் விளக்க முடியாது. பலவாக ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகள் விளக்கின், அங்கு அதன் புரட்சிகர தன்மையே கேள்விக்கு உள்ளாகின்றது. இன��று சமர் மற்றையவற்றை விமர்சிக்கின்றது என்றால், மா.லெ.மாவோ சிந்தனையின் சரியான தன்மையை அனைவக்கும் வந்தடைவதற்காகவே. இதில் சமர் தவறு இழைத்தால் அதை தத்துவார்த்த ரீதியாக நிறுவ வேண்டும்;. அதைவிடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட புரட்சிகர சக்தி இருக்க முடியும் என்றால், அது மார்க்சியத்துக்கு எதிரானது. இங்கு மற்றைய ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின் கட்சிகளை இது உள்ளடக்கியது அல்ல. அவை மீதான எமது விமர்சனம் தெளிவானவை.\nஅடுத்து சமர் பற்றி மேலும் \"சில கட்சிகள், அதன் உறுப்பினர்கள், தங்கள் கட்சியின் கொள்கை, வேலைகள், போராட்டங்கள் பற்றிப் பேசுவதை, எழுதுவதை விட மற்றைய கட்சிகளின் குறைகளை விமர்சிப்பதையும், ஏளனம் செய்வதையும் தங்களின் முக்கிய கொள்கைகளாக கொண்டிருக்கிறார்கள். சமர் இந்தப் போக்குக்கு பலியாகிவிடக் கூடாது என விரும்புகின்றோம்.\" நல்லது. ஆனால் நாம் இதைச் செய்வதே எங்கள் பணியெனக் கருதுகின்றோம். இதை நீங்கள் மறுப்பின், மார்க்சியத்தையே மறுக்கின்றீர்கள் மார்க்ஸ் மற்றைய அனைத்தையும் விமர்சித்தே, மார்க்சியத்தை நிறுவினார். லெனினின் எழுத்துகள் பெரும்பாலானவை, சர்வதேச ரீதியாக சமகாலத்தில் நிலவிய மற்றைய அரசியல் கட்சிகளின் தத்துவார்த்த அடிப்படை மீதான விமர்சனமாக முன்வைத்தே, மார்க்சியத்தை வளர்த்தெடுத்தார். மார்க்சியம் பலமான தளத்தில் நிறுவப்பட்ட நிலையில், மாவோவுக்கு இந்தப் பணி மிக குறைவாக இருந்தது. ஆனால் இன்று மார்க்சியத்தை நிறுவும் பணி எமது மையமான பணியாக மீள உள்ளது. இது நடைமுறை போராட்டத்துக்கு வெளியில் அல்ல. மார்க்சியம் அல்லாத அனைத்து தத்துவ இயலையும் மறுத்து, அதை அம்பலம் செய்து மார்க்சியத்தை நிறுவ வேண்டிய புதிய வரலாற்றில் நாம் உள்ளோம்;. ஈவிரக்கமற்ற வகையில் சலுகைகளை வழங்காது மார்க்சியமல்லாத அனைத்து கோட்பாடுகளையும் மார்க்சிய விலகல்களையும் எதிர்த்து, யார் தத்துவார்த்த துறையில் சமகாலத்தில் யார் போராடவில்லையோ அவர்கள் மார்க்சியவாதிகள் அல்ல. இந்த வகையில் நாங்கள் அந்த பணியை தெளிவுபடவே யாருக்கும் சலுகை வழங்காது, தத்துவத்துறையில் போராடுகின்றோம்;;. நீங்கள் எமது இந்த புரட்சிகர பணிக்கு எதிராக உங்கள் சமரசவாத வழியை முன்வைத்து சுட்டிக் காட்டியதன் மூலம், அந்தப் புரட்சிகர பெருமைக்குரிய பண்பை மேலும் வளர்தெட���க்க முனைவதே, எமது தலையாய பணி என்பதை மீளவும் சுட்டிக் காட்டுகின்றோம்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://venkatnagaraj.blogspot.com/2018/01/", "date_download": "2021-05-06T01:15:05Z", "digest": "sha1:OIZPLKF3JGCJY4PE637V2246VWASXRYB", "length": 34541, "nlines": 279, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஜனவரி 2018", "raw_content": "வெள்ளி, 12 ஜனவரி, 2018\nசாப்பிட வாங்க – கேரட் தோசை….\nகுளிர் காலம் வந்து விட்டாலே தலைநகர் மட்டுமல்ல, வட இந்தியா முழுவதுமே காய்கறிகள் ஃப்ரெஷ்-ஆக கிடைக்க ஆரம்பித்து விடும். குறிப்பாக, முள்ளங்கி, கேரட், பச்சைப் பட்டாணி போன்றவை குளிர்காலத்தில் விலை குறைவாகவும் கிடைக்கும் என்பதால் நிறைய பயன்படுத்துவார்கள். கேரட், முள்ளங்கி போன்றவற்றை சமைக்காமலேயே சாப்பிடுவதுண்டு. அதிலும் இங்கே கிடைக்கும் கேரட், நம் ஊரில் இருப்பது போல, சுவையே இல்லாது மண்ணாந்தையாக இருக்காது – நல்ல சுவையுடன் இருப்பதால் தான் இந்த நாட்களில் கேரட் ஹல்வா செய்து சாப்பிடுவார்கள். அந்த கேரட் வைத்து வேறு என்ன செய்யலாம் கேரட் தோசை கூட செய்யலாம் என ஒருவர் சொல்ல, உடனே செய்து பார்த்து விட்டேன் – நன்றாகவே இருந்தது. எப்படிச் செய்வது என பார்க்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 முற்பகல் 58 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சமையல், பொது\nவியாழன், 11 ஜனவரி, 2018\nகதம்பம் – புடவையின் கதை – கோலத்தட்டு – சொர்க்க வாசல்\nஸ்வீட் மெமரீஸ்: மார்க் தம்பியின் நினைவூட்டல்\nஇந்தப் புடவை அந்தப் புடவை அல்ல\nமுகப்புத்தகத்தில் அவ்வப்போது ஒரு நினைவூட்டல் தருகிறது – இதே நாளில் போன வருடத்தில், 2 வருடத்திற்கு முன்பு என எதையாவது ஒரு பகிர்வை நினைவுபடுத்துகிறது. அப்படி வந்த ஒரு இற்றை…. என்னவர் பரிசளித்த புடவையைப் பற்றி எழுதியது. பதினாறு வயது அந்த புடவைக்கு இன்றும் பத்திரமாய் இருக்கு. மூன்று வருடங்களுக்கு முன்பு ஜனவரி மாதத்தில் எழுதியது\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கதம்பம், பொது\nபுதன், 10 ஜனவரி, 2018\nகுஜராத் போகலாம் வாங்க – விருந்தாவன் தோட்டத்தில் மதிய உணவு\nஇரு மாநில பயணம் - பகுதி - 3\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்��ிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nநான் காலையிலேயே ஆம்தாவாத் வந்து நண்பரின் நண்பர் வீட்டினர் தந்த காலை உணவை ஒரு கை பார்த்திருக்க, திருவனந்தபுரத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்ட நண்பர்கள் காலை உணவு கூட ஒழுங்காகச் சாப்பிடாமல்/சாப்பிட முடியாமல் இருந்தார்கள். அதனால், எங்கள் திட்டப்படி பயணத்தினைத் துவக்க முடியாமல் மதிய உணவு தான் முதலில் என்ற முடிவு எடுத்தோம். எங்கள் குழுவில் வந்த ஒருவருக்கு வயது 58 – சர்க்கரை நோய் வேறு உண்டு என்பதால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்று சொல்ல, வழியில் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருந்த என் திட்டத்தினை மாற்ற வேண்டியிருந்தது. அதனால் ஓட்டுனர் முகேஷ்-இடம் நகருக்குள்ளேயே ஏதேனும் உணவகத்திற்கு அழைத்துச் செல்லும்படி கூறினேன்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 முற்பகல் 22 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இருமாநில பயணம், உணவகம், குஜராத், பயணம், புகைப்படங்கள், பொது\nசெவ்வாய், 9 ஜனவரி, 2018\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nஅலுவலகத்தில் இருக்கும் பஞ்சாபி நண்பர் ஒருவர் குளிர் காலம் வந்து விட்டால் வாரத்தில் ஒரு நாளாவது இந்த ஷல்கம் சப்ஜி எடுத்து வருவார். இனிப்பும் காரமும் சேர்ந்து நன்றாகவே இருக்கும். குளிர் காலத்தில் இதை வாரத்திற்கு ஒரு முறையேனும் சாப்பிடுவது ரொம்ப நல்லது என்று சொல்வதோடு, “ஜோ காவே ஷல்கம், உசே நஹி ஆவே Bபல்கம்” என்றும் சொல்வார். ”அட, வர வர, இந்தத் தளத்தில் இந்தித் திணிப்பு ரொம்பவே அதிகமா இருக்கு” என்று நீங்கள் நினைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை” என்று நீங்கள் நினைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை ஷல்கம் – எந்தக் காய்கறி என்பதை கடைசியில் சொல்கிறேன். அதற்கு முன்னர் இந்த சப்ஜி எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 முற்பகல் 44 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சமையல், பொது\nதிங்கள், 8 ஜனவரி, 2018\nகுஜராத் போகலாம் வாங்க – நண்பேன்டா – குஜராத்தி காலை உணவு\nஇரு மாநில பயணம் - பகுதி - 2\nஇப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே\nகாண்ட்வி - குஜராத்தி சிற்றுண்டி...\nகுஜராத் மாநிலத்திற்கு பயணம் செய்ய வேண்டும�� என முடிவு செய்தவுடனேயே நான் அழைத்தது நண்பரின் நண்பர் குரு அவர்களைத் தான். அவர் மூலமாக வாகன ஏற்பாடு செய்து கொண்டோம். இரண்டு மூன்று முறை அவரை அழைத்து, அதுவும் பொறுப்புள்ள பதவியில் இருக்கும் அவரை அலைபேசியில் அழைத்து வாகன ஏற்பாடு செய்யச் சொல்ல, கவலைப் படாதீர்கள் நான் ஏற்பாடு செய்து விடுகிறேன் என்று சொல்லிவிட்டார். அதே போல, எங்கள் பயணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே வாகனம் ஏற்பாடு செய்தது பற்றி, தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் பற்றி எல்லாம் என்னிடம் தெரிவிக்க எந்த கவலையும் இல்லாது இருந்தேன். சொன்னதைப் போலவே ஏற்பாடு செய்தாலும், அவரது பணியின் காரணமாக நாங்கள் சென்று சேரும் நாள் அன்று அவர் ஆம்தாவாத்-இல் இருக்க முடியாத சூழல்\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 முற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இருமாநில பயணம், குஜராத், பயணம், புகைப்படங்கள், பொது\nஞாயிறு, 7 ஜனவரி, 2018\nஇந்தி திணிப்பு – அனுஷ்கா, தமன்னா, தீபிகா - இந்தி சினிமா\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு கல்லூரி நண்பர் எங்கள் கல்லூரி நண்பர்களுக்கான Whatsapp குழுவில் அன்றைய இரவு உணவு பற்றி கேட்க, நான் “phulka [Chapathi], Cabbage-Carrot-Mutter Subji” என எழுதியபோது “இந்தித் திணிப்பு” என கருத்துச் சொன்னார் இந்தப் பதிவினை எழுதலாம் என நினைத்தபோதே நண்பர் இதற்கு என்னச் சொல்லப் போகிறாரோ என்ற நினைவும் கூடவே வந்தது இந்தப் பதிவினை எழுதலாம் என நினைத்தபோதே நண்பர் இதற்கு என்னச் சொல்லப் போகிறாரோ என்ற நினைவும் கூடவே வந்தது ஏனெனில் இன்றைக்கு நாம் பார்க்கப் போவது சில ஹிந்தி பாடல்கள்\nPosted by வெங்கட் நாகராஜ் at 11:50:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அனுபவம், சினிமா, பொது\nசனி, 6 ஜனவரி, 2018\nவேட்டி தினம் அல்ல வெட்டி தினம்\nஜனவரி 6 – இன்று வேட்டி தினமாம். தில்லியில் அடிக்கும் குளிரில் வேட்டி கட்டிக்கொண்டு நடந்தால் ஃப்ரீஸ் ஆக வேண்டியது தான் வேட்டி தினம் அன்று காலையிலிருந்து பதிவு எதுவும் வெளியிடாமல் இப்படி இரவு பதிவு வெளியிட்டால் – அதுவும் “வேட்டி தினம் அல்ல வெட்டி தினம்” என்ற தலைப்பில் பதிவு வெளியிட்டால் என்ன அர்த்தம்….\nPosted by வெங்கட் நாகராஜ் at 10:22:00 பிற்பகல் 30 கருத்துக்கள்\nLabels: அலுவலகம், அனுபவம், பொக்கிஷம், பொது\nவெள்ளி, 5 ஜனவரி, 2018\nமுடிவில்லாத பிரச்சனைகள் – யாருக்குத் தான் இல்லை பிரச்சனை\nபொதுவாக நம்மில் பலரும் சொல்லும் ஒரு வா��்கியம் – “இன்னிக்கு யார் முகத்தில் முழித்தேனோ இன்னிக்கு நாள் நல்லாவே இல்ல இன்னிக்கு நாள் நல்லாவே இல்ல பிரச்சனைகள் நிறைய” தலைநகரில் தனியாக இருக்கும் நான் ”யார் முகத்தில் முழித்தேனோ” எனச் சொல்ல முடியாது” எனச் சொல்ல முடியாது காலையில் விழித்தவுடன் முதல் முதலாகப் பார்ப்பதே – பாத்ரூம் கண்ணாடியில் தான் காலையில் விழித்தவுடன் முதல் முதலாகப் பார்ப்பதே – பாத்ரூம் கண்ணாடியில் தான் என்னை நானே பார்த்துக் கொள்கிறேன் – நல்லதோ கெட்டதோ, ஒவ்வொரு நாளும் நடப்பது யாருடைய கையிலும் இல்லை என்னை நானே பார்த்துக் கொள்கிறேன் – நல்லதோ கெட்டதோ, ஒவ்வொரு நாளும் நடப்பது யாருடைய கையிலும் இல்லை இன்றைக்கும் அப்படித்தான் – ஆனால் இன்றைய நாள் நன்றாக இல்லை இன்றைக்கும் அப்படித்தான் – ஆனால் இன்றைய நாள் நன்றாக இல்லை – வாக்குவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் என எல்லாமே சரியானபடி அமையவில்லை. அலுவலகத்திலும் சில சில்லறைப் பிரச்சனைகள். என் பிரச்சனைகளை பெரிதாக வெளியே சொல்வதில்லை, தீர்வு காண்பது தான் வழக்கம். இன்றைக்கும் அப்படியே\nPosted by வெங்கட் நாகராஜ் at 10:18:00 பிற்பகல் 35 கருத்துக்கள்\nLabels: அலுவலகம், அனுபவம், கதை மாந்தர்கள், பொது\nவியாழன், 4 ஜனவரி, 2018\nகதம்பம் – ஸ்வீட் எடு கொண்டாடு: பாலடை பிரதமன் – களியும் கூட்டும் – புத்தாண்டு கோலம் – சாலையில் தோப்புக்கரணம்\nஸ்வீட் எடு கொண்டாடு – பாலடை பிரதமன்:\nLabels: அனுபவம், ஆதி வெங்கட், கோலம், சமையல், பொது, முகப்புத்தகத்தில் நான்\nபுதன், 3 ஜனவரி, 2018\nப்ரெட் சாண்ட்விச்-உம் வெங்காய சாம்பாரும்\nப்ரெட் சாண்ட்விச் கூட வெங்காய சாம்பாரா என்னய்யா காம்பினேஷன் இது இட்லிக்கு பன்னீர் பட்டர் மசாலா தொட்டு சாப்பிட்ட மாதிரி – ஓ நார்த் சவுத் காம்போவா என்று கேட்கப் போகிறார் ஒரு சாப்பாட்டுப் பிரியர் விஷயத்துக்கு வருகிறேன் நேற்று கிடைத்த ஒரு அனுபவம் பற்றி தான் இன்று சொல்லப் போகிறேன் எங்கம்மா அடிக்கடி ஒரு வசனம் சொல்வார்கள் – “காணாத கண்ட கம்பங்கூழ, சிந்தாத குடிடா சில்லி மூக்கா எங்கம்மா அடிக்கடி ஒரு வசனம் சொல்வார்கள் – “காணாத கண்ட கம்பங்கூழ, சிந்தாத குடிடா சில்லி மூக்கா” என்பது அந்த வசனம்” என்பது அந்த வசனம் அதற்கு அர்த்தம் நேற்று நடைமுறையில் பார்க்கக் கிடைத்தது\nPosted by வெங்கட் நாகராஜ் at 5:45:00 முற்பகல் 38 கருத்துக்கள்\nLabels: அனுபவம், கதை மாந்தர்கள், தில்லி, நிகழ்வுகள், பொது\nசெவ்வாய், 2 ஜனவரி, 2018\nகுஜராத் போகலாம் வாங்க – இரு மாநில பயணம் – புதிய தொடர்\nஒட்டகத்த கட்டிக்கோ, கெட்டியாக ஒட்டிக்கோ\nஒட்டகத்தின் வாய்ஸ்: எலேய், கை வைக்காத, கடிச்சுடுவேன்\nசென்ற ஞாயிறன்று குஜராத் மாடல் – அப்படி என்னதான் இருக்கு என்ற தலைப்பில் குஜராத் மற்றும் தியு [Diu] சென்றபோது எடுத்த சில புகைப்படங்களை, அடுத்த பயணத்தொடருக்கான முன்னோட்டமாக பதிவு செய்திருந்தேன். என்னது, நீங்க இன்னும் அந்தப் பதிவையே, பார்க்கலையா, புகைப்படங்களை பார்த்து ரசிக்கலையா…. ரொம்ப தப்பு என்ற தலைப்பில் குஜராத் மற்றும் தியு [Diu] சென்றபோது எடுத்த சில புகைப்படங்களை, அடுத்த பயணத்தொடருக்கான முன்னோட்டமாக பதிவு செய்திருந்தேன். என்னது, நீங்க இன்னும் அந்தப் பதிவையே, பார்க்கலையா, புகைப்படங்களை பார்த்து ரசிக்கலையா…. ரொம்ப தப்பு முதல்ல அந்தப் பதிவை படிச்சிட்டு வந்துடுங்க ப்ளீஸ் முதல்ல அந்தப் பதிவை படிச்சிட்டு வந்துடுங்க ப்ளீஸ் ஏற்கனவே ஒரு முறை நண்பர் குடும்பத்தினரோடு குஜராத் மாநிலத்திற்கு சென்று வந்திருக்கிறேன் – அப்போது கிடைத்த அனுபவங்களை பதிவுகளாக எழுதி இருக்கிறேன் – மின்புத்தகமாகவும் வெளி வந்திருக்கிறது. பதிவுகள், மின்புத்தகம் ஆகியவற்றை எனது வலைப்பூவின் வலப் பக்கத்தில் இருக்கும் சுட்டிகள்/Drop Down Menu வழியாக நீங்கள் படிக்கலாம்.\nPosted by வெங்கட் நாகராஜ் at 7:54:00 முற்பகல் 18 கருத்துக்கள்\nLabels: அனுபவம், இருமாநில பயணம், குஜராத், பயணம், புகைப்படங்கள், பொது\nதிங்கள், 1 ஜனவரி, 2018\nகட்டிப்புடி கட்டிப்புடிடா… - ஆங்கிலப் புத்தாண்டில்…\nஎன்னய்யா இது, புது வருஷமும் அதுவுமா, காலையிலேயே இப்படி கட்டிப்புடி கட்டிப்புடிடான்னு தலைப்பு வைச்சு ஒரு பதிவு போடறியே – அதுவும் காலங்காத்தால என்று நினைத்து, மனதில் என்னைத் திட்டுவதற்குள் சொல்லி விடுகிறேன் – இது வேறு\nPosted by வெங்கட் நாகராஜ் at 6:00:00 முற்பகல் 34 கருத்துக்கள்\nLabels: அலுவலகம், அனுபவம், தில்லி, பொது, வாழ்த்துகள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஅமேசான் தளத்தில் எனது மின்னூல்கள்\nசாப்பிட வாங்க – கேரட் தோசை….\nகதம்பம் – புடவையின் கதை – கோலத்தட்டு – சொர்க்க வாசல்\nகுஜராத் போகலாம் வாங்க – விருந்தாவன் தோட்டத்தில் மத...\nசாப்பிட வாங்க – குளிருக்கு ஏற்ற ஷல்கம் சப்ஜி\nகுஜராத் போகலாம் வாங்க – நண்பேன்டா – குஜராத்தி காலை...\nஇந்தி திணிப்பு – அனுஷ்கா, தமன்னா, தீபிகா - இந்தி ச...\nவேட்டி தினம் அல்ல வெட்டி தினம்\nமுடிவில்லாத பிரச்சனைகள் – யாருக்குத் தான் இல்லை பி...\nகதம்பம் – ஸ்வீட் எடு கொண்டாடு: பாலடை பிரதமன் – களி...\nப்ரெட் சாண்ட்விச்-உம் வெங்காய சாம்பாரும்\nகுஜராத் போகலாம் வாங்க – இரு மாநில பயணம் – புதிய தொடர்\nகட்டிப்புடி கட்டிப்புடிடா… - ஆங்கிலப் புத்தாண்டில்…\nஅச்சில் நான் (1) அஞ்சலி (1) அந்தமானின் அழகு (45) அரசியல் (13) அலுவலகம் (33) அனுபவம் (1380) ஆதி வெங்கட் (198) ஆந்திரப் பிரதேசம் (22) இசை (18) இணையம் (20) இந்தியா (198) இயற்கை (11) இரண்டாம் தலைநகரம் (22) இரயில் பயணங்களில் (14) இரா அரவிந்த் (14) இருமாநில பயணம் (49) உணவகம் (24) உத்திரப் பிரதேசம் (11) உத்திராகண்ட் (2) ஏரிகள் நகரம் (21) ஏழு சகோதரிகள் (103) ஏழைகளின் ஊட்டி (8) ஒடிசா (11) ஓவியம் (75) ஃப்ரூட் சாலட் (207) கடிதம் (1) கடைசி கிராமம் (19) கதம்பம் (126) கதை மாந்தர்கள் (77) கர்நாடகா (1) கலை (8) கவிதை (84) காஃபி வித் கிட்டு (108) காசி - அலஹாபாத் (16) காணொளி (83) கிட்டூ’ஸ் கிச்சன் (1) கிண்டில் (39) குறும்படங்கள் (72) குஜராத் (53) கேரளா (1) கோலம் (15) கோவில்கள் (108) சபரிமலை (13) சமையல் (187) சாலைக் காட்சிகள் (23) சிற்பங்கள் (6) சிறுகதை (19) சினிமா (44) சுதா த்வாரகநாதன் (11) சுப்ரமணியன் (3) சுஜாதா (6) தமிழ்மணம் நட்சத்திர வாரம் (14) தமிழகம் (77) தலை நகரிலிருந்து... (32) தியு (10) திரட்டி (1) திரிபுரா (13) திருவரங்கம் (56) தில்லி (315) தேவ் பூமி ஹிமாச்சல் (23) தொடர்பதிவு (12) தொல்லைகள் (1) தொலைக்காட்சி (3) நகைச்சுவை (17) நட்பிற்காக... (18) நடனம் (18) நாளிதழில் நான்… (5) நாளைய பாரதம் (1) நிகழ்வுகள் (218) நிர்மலா ரங்கராஜன் (6) நினைவுகள் (83) நெய்வேலி (17) ப்ரயாக்ராஜ் (3) பஞ்ச் துவாரகா (30) படமும் கவிதையும் (28) படித்ததில் பிடித்தது (137) பத்மநாபன் (22) பதிவர் சந்திப்பு (32) பதிவர்கள் (60) பயணம் (738) பாண்டிச்சேரி (1) பீஹார் (27) பீஹார் டைரி (27) புகைப்படங்கள் (668) புதிர் (10) புதுச்சேரி (1) பெங்களூரு (1) பேப்பர்கூழ் பொம்மைகள் (2) பொக்கிஷம் (28) பொது (1570) போட்டி (1) மத்தியப்பிரதேசம் அழைக்கிறது (27) மருத்துவம் (2) மனச் சுரங்கத்திலிருந்து.... (30) மனிதர்கள் (6) மஹாகும்பமேளா (8) மிருகவதை (1) மின்புத்தகம் (81) மீள் பதிவு (9) முகப்புத்தகத்தில் நான் (21) முரளி (2) மேகாலயா (9) மேற்கு வங்கம் (14) யூட்யூப் (1) ரங்கராஜன் (1) ரசித்த பாடல் (23) ரத்த பூமி (10) ராஜஸ்தான் (37) ராஜாக்களின் மாநிலம் (28) ரோஷ்ணி வெங்கட் (7) வட இந்திய கதை (4) வலைச்சரம் (19) வலையுலகம் (21) வாழ்த்துகள் (18) விருது (3) விளம்பரம் (58) விளையாட்டு (11) வைஷ்ணவ் தேவி (13) ஜபல்பூர்-பாந்தவ்கர் (12) ஜார்க்கண்ட் (11) ஜார்க்கண்ட் உலா (11) ஷிம்லா ஸ்பெஷல் (15) ஹரியானா (14) ஹனிமூன் தேசம் (23) ஹிந்தி (1) ஹிமாச்சலப் பிரதேசம் (90) Andhra Pradesh (23) Araku Valley (30) Clicks and Colours (2) Delhi (15) Diu (1) E-BOOKS (32) Gujarat (7) Haryana (8) Himachal Pradesh (29) India (131) Meghalaya (6) Odisha (11) Photo of the Day Series (10) Rajasthan (6) Short Film (9) Tamil Nadu (6) Tripura (11) West Bengal (8) You Tube (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://islamhouse.com/quran/tamil_omar/surah-65.html", "date_download": "2021-05-06T01:55:51Z", "digest": "sha1:ZZKXOV2OOSONH5NLLFZPXMOEQ2MEUYK6", "length": 16294, "nlines": 132, "source_domain": "islamhouse.com", "title": "Noble Quran - தமிழ் - Sura: 65 - IslamHouse Reader", "raw_content": "\n65 - ஸூரா அத்தலாக் ()\n(2) அவர்கள் (அப்பெண்கள் இத்தாவை முடித்து, இத்தாவில் இருந்து வெளியேற வேண்டிய) தங்கள் தவணையை அடைந்துவிட்டால் அவர்களை (-அப்பெண்களை) நல்ல முறையில் (உங்கள் திருமணத்திலேயே) தடுத்து வையுங்கள். அல்லது நல்ல முறையில் அவர்களை நீங்கள் பிரிந்து விடுங்கள். உங்களில் நீதமான இருவரை (தடுத்து வைக்கும் போதும் அல்லது பிரியும் போதும்) சாட்சியாக்குங்கள் அல்லாஹ்விற்காக சாட்சியத்தை நிலை நிறுத்துங்கள் அல்லாஹ்விற்காக சாட்சியத்தை நிலை நிறுத்துங்கள் இவை (-இந்த சட்டங்கள்) எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பாரோ அவர் இவற்றின் மூலம் உபதேசிக்கப்படுகின்றார். எவர் அல்லாஹ்வை அஞ்சுவாரோ அவருக்கு அல்லாஹ் ஒரு (நல்ல) தீர்வை ஏற்படுத்துவான்.\n(3) இன்னும் அவர் எண்ணாத விதத்தில் இருந்து அவருக்கு உணவளிப்பான் (வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவான்). எவர் அல்லாஹ்வின் மீது தவக்குல் - நம்பிக்கை வைப்பாரோ அவனே அவருக்குப் போதுமானவன் ஆவான். நிச்சயமாக அல்லாஹ் தனது காரியத்தை நிறைவேற்றுவான். (யாரும் அவனை தடுக்க முடியாது, எதுவும் அவனை விட்டு தப்ப முடியாது.) திட்டமாக அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவை ஏற்படுத்தினான்.\n(4) உங்கள் பெண்களில் எவர்கள் மாதவிடாயிலிருந்து நிராசை அடைந்து விட்டனரோ (அவர்களின் இத்தா விஷயத்தில்) நீங்கள் சந்தேகித்தால் அவர்களின் இத்தா மூன்று மாதங்களாகும். இன்னும் (இது வரை) மாதவிடாய் வராத பெண்களுக்கும் (இத்தா மூன்று மாதங்களாகும்). கர்ப்பமுடைய பெண்கள் அவர்களின் (இத்தா) தவணை அவர்கள் தங்கள் கர்ப்பத்தை பெற்றெடுப்பதாகும். எவர் அல்லாஹ்வை அஞ்சுவாரோ அவருக்கு அ��ரின் காரியத்தில் இலகுவை அவன் ஏற்படுத்துவான்.\n(5) இது அல்லாஹ்வின் கட்டளையாகும். அவன் இதை உங்களுக்கு இறக்கி இருக்கின்றான். எவர் அல்லாஹ்வை அஞ்சுவாரோ அவரை விட்டும் அவரின் பாவங்களை அவன் போக்குவான். இன்னும் அவருக்கு கூலியை பெரிதாக்குவான்.\n(6) உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் தங்கும் இடத்தில் அவர்களை தங்க வையுங்கள் (தங்குமிடத்தில்) அவர்கள் மீது நீங்கள் நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக அவர்களுக்கு தீங்கு செய்யாதீர்கள். அவர்கள் கர்ப்பம் உள்ள பெண்களாக இருந்தால் அவர்கள் தங்கள் கர்ப்பத்தை பெற்றெடுக்கின்ற வரை அவர்களுக்கு செலவு செய்யுங்கள் (தங்குமிடத்தில்) அவர்கள் மீது நீங்கள் நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக அவர்களுக்கு தீங்கு செய்யாதீர்கள். அவர்கள் கர்ப்பம் உள்ள பெண்களாக இருந்தால் அவர்கள் தங்கள் கர்ப்பத்தை பெற்றெடுக்கின்ற வரை அவர்களுக்கு செலவு செய்யுங்கள் அவர்கள் உங்களுக்காக (உங்கள் பிள்ளைகளுக்கு) பாலூட்டினால் அவர்களின் ஊதியங்களை அவர்களுக்குக் கொடுங்கள் அவர்கள் உங்களுக்காக (உங்கள் பிள்ளைகளுக்கு) பாலூட்டினால் அவர்களின் ஊதியங்களை அவர்களுக்குக் கொடுங்கள் உங்களுக்கு மத்தியில் நல்லதை ஒருவருக்கொருவர் ஏற்றுக் கொள்ளுங்கள் உங்களுக்கு மத்தியில் நல்லதை ஒருவருக்கொருவர் ஏற்றுக் கொள்ளுங்கள் (ஒருவர் கூறுகின்ற நல்லதை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளட்டும்.) நீங்கள் (கணவன், மனைவி இருவரும்) சிரமமாகக் கருதினால் அவருக்காக (அவரின் குழந்தைக்கு) வேறு ஒரு பெண் பாலூட்டுவாள்.\n(7) வசதியுடையவர் தனது வசதியிலிருந்து செலவு செய்யட்டும். எவர் ஒருவர் அவர் மீது அவருடைய வாழ்வாதாரம் நெருக்கடியாக இருக்கின்றதோ அவர் தனக்கு அல்லாஹ் கொடுத்ததில் இருந்து செலவு செய்யட்டும். அல்லாஹ் ஓர் ஆன்மாவிற்கு சிரமம் கொடுக்க மாட்டான் அவன் அதற்கு கொடுத்ததைத் தவிர (அவன் அதற்கு கொடுத்த சக்திக்கு உட்பட்டே தவிர). சிரமத்திற்கு பின்னர் அல்லாஹ் இலகுவை ஏற்படுத்துவான்.\n(8) எத்தனையோ ஊர்கள் தமது இறைவனின் கட்டளையையும் தமது தூதரின் கட்டளையையும் மீறின. நாம் அவற்றை கடுமையான விசாரணையால் விசாரித்தோம். இன்னும் அவற்றை மோசமான தண்டனையால் வேதனை செய்தோம்.\n(9) அவை (-அந்த ஊர்கள்) தமது காரியத்தின் கெட்ட முடிவை சுவைத்தன. அவற்றின் காரியத்தின் (அந்த ஊரார்களின் செயல்களின்) முடிவு மிக நஷ்டமாகவே ஆகிவிட்டது.\n(10) அல்லாஹ் அவர்களுக்கு (-அவ்வூர்வாசிகளுக்கு) கடுமையான தண்டனையை தயார் செய்துள்ளான். ஆகவே, நம்பிக்கை கொண்ட அறிவுடையவர்களே அல்லாஹ்வை அஞ்சுங்கள் அல்லாஹ் உங்களுக்கு திட்டமாக நல்லுபதேசத்தை இறக்கினான்.\n(11) (இன்னும்) ஒரு தூதரை (அனுப்பி இருக்கின்றான்). அவர் உங்களுக்கு அல்லாஹ்வின் தெளிவான வசனங்களை ஓதிக் காண்பிக்கிறார். ஏனெனில், நம்பிக்கை கொண்டு, நன்மைகள் செய்தவர்களை இருள்களில் இருந்து ஒளியின் பக்கம் அவன் வெளியேற்றுவதற்காக (தூதரை அனுப்பினான்). எவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, நன்மையை செய்வார்களோ அவர்களை அவன் சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் எப்போதும் நிரந்தரமாகத் தங்குவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு (அங்கு) வாழ்வாதாரத்தை (உணவு, குடிபானம், இன்னும் எல்லாத் தேவைகளையும்) மிக அழகாக (விசாலமாக, நெருக்கடியின்றி) வைத்திருக்கின்றான்.\n(12) அல்லாஹ்தான் ஏழு வானங்களையும் படைத்தான். இன்னும் பூமியில் அவற்றைப் போன்று (-ஏழு பூமிகளை) படைத்தான். அவற்றுக்கு மத்தியில் (அவனுடைய) கட்டளைகள் இறங்குகின்றன. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிவால் சூழ்ந்துள்ளான் என்பதை நீங்கள் அறிவதற்காக (இவற்றை அவன் உங்களுக்கு விவரிக்கின்றான்).\n உமது மனைவிகளின் பொருத்தத்தை நாடி, அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கியதை நீர் ஏன் (உமக்கு) விலக்கிக் கொள்கிறீர் அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.\n1 - ஸூரா அல்பாதிஹா\n2 - ஸூரா அல்பகரா\n3 - ஸூரா ஆலஇம்ரான்\n4 - ஸூரா அந்நிஸா\n5 - ஸூரா அல்மாயிதா\n6 - ஸூரா அல்அன்ஆம்\n7 - ஸூரா அல்அஃராப்\n8 - ஸூரா அல்அன்பால்\n9 - ஸூரா அத்தவ்பா\n10 - ஸூரா யூனுஸ்\n11 - ஸூரா ஹூத்\n12 - ஸூரா யூஸுப்\n13 - ஸூரா அர்ரஃத்\n14 - ஸூரா இப்ராஹீம்\n15 - அஸூரா அல்ஹிஜ்ர்\n16 - ஸூரா அந்நஹ்ல்\n17 - ஸூரா அல்இஸ்ரா\n18 - ஸூரா அல்கஹ்ப்\n19 - ஸூரா மர்யம்\n20 - ஸூரா தாஹா\n21 - ஸூரா அல்அன்பியா\n22 - ஸூரா அல்ஹஜ்\n23 - ஸூரா அல்முஃமினூன்\n24 - ஸூரா அந்நூர்\n25 - ஸூரா அல்புர்கான்\n26 - ஸூரா அஷ்ஷுஅரா\n27 - ஸூரா அந்நம்ல்\n28 - ஸூரா அல்கஸஸ்\n29 - ஸூரா அல்அன்கபூத்\n30 - ஸூரா அர்ரூம்\n31 - ஸூரா லுக்மான்\n32 - ஸூரா அஸ்ஸஜதா\n33 - ஸூரா அல்அஹ்ஸாப்\n34 - ஸூரா ஸபஉ\n35 - ஸூரா பாதிர்\n36 - ஸூரா யாஸீன்\n37 - ஸூரா அஸ்ஸ���பாத்\n38 - ஸூரா ஸாத்\n39 - ஸூரா அஸ்ஸுமர்\n40 - ஸூரா ஆஃபிர்\n41 - ஸூரா புஸ்ஸிலத்\n42 - ஸூரா அஷ்ஷூரா\n43 - ஸூரா அஸ்ஸுக்ருப்\n44 - ஸூரா அத்துகான்\n45 - ஸூரா அல்ஜாஸியா\n46 - ஸூரா அல்அஹ்காப்\n47 - ஸூரா முஹம்மத்\n48 - ஸூரா அல்பத்ஹ்\n49 - ஸூரா அல்ஹுஜராத்\n50 - ஸூரா காஃப்\n51 - ஸூரா அத்தாரியாத்\n52 - ஸூரா அத்தூர்\n53 - ஸூரா அந்நஜ்ம்\n54 - ஸூரா அல்கமர்\n55 - ஸூரா அர்ரஹ்மான்\n56 - ஸூரா அல்வாகிஆ\n57 - ஸூரா அல்ஹதீத்\n58 - ஸூரா அல்முஜாதலா\n59 - ஸூரா அல்ஹஷ்ர்\n60 - ஸூரா அல்மும்தஹினா\n61 - ஸூரா அஸ்ஸப்\n62 - ஸூரா அல்ஜும்ஆ\n63 - ஸூரா அல்முனாபிகூன்\n64 - ஸூரா அத்தகாபுன்\n65 - ஸூரா அத்தலாக்\n66 - ஸூரா அத்தஹ்ரீம்\n67 - ஸூரா அல்முல்க்\n68 - ஸூரா அல்கலம்\n69 - ஸூரா அல்ஹாக்கா\n70 - ஸூரா அல்மஆரிஜ்\n71 - ஸூரா நூஹ்\n72 - ஸூரா அல்ஜின்\n73 - ஸூரா அல்முஸ்ஸம்மில்\n74 - ஸூரா அல்முத்தஸ்ஸிர்\n75 - ஸூரா அல்கியாமா\n76 - ஸுரா அல்இன்ஸான்\n77 - ஸூரா அல்முர்ஸலாத்\n78 - ஸூரா அந்நபஃ\n79 - ஸூரா அந்நாஸிஆத்\n80 - ஸூரா அபஸ\n81 - ஸூரா அத்தக்வீர்\n82 - ஸூரா அல்இன்பிதார்\n83 - ஸூரா அல்முதப்பிபீன்\n84 - ஸூரா அல்இன்ஷிகாக்\n85 - ஸூரா அல்புரூஜ்\n86 - ஸூரா அத்தாரிக்\n87 - ஸூரா அல்அஃலா\n88 - ஸூரா அல்காஷியா\n89 - ஸூரா அல்பஜ்ர்\n90 - ஸூரா அல்பலத்\n91 - ஸூரா அஷ்ஷம்ஸ்\n92 - ஸூரா அல்லைல்\n93 - ஸூரா அழ்ழுஹா\n94 - ஸூரா அஷ்ஷரஹ்\n95 - ஸூரா அத்தீன்\n96 - ஸூரா அல்அலக்\n97 - ஸூரா அல்கத்ர்\n98 - ஸூரா அல்பையினாஹ்\n99 - ஸூரா அஸ்ஸல்ஸலாஹ்\n100 - ஸூரா அல்ஆதியாத்\n101 - ஸூரா அல்காரிஆ\n102 - ஸூரா அத்தகாஸுர்\n103 - ஸூரா அல்அஸ்ர்\n104 - ஸூரா அல்ஹுமஸா\n105 - ஸூரா அல்பீல்\n106 - ஸூரா குரைஷ்\n107 - ஸூரா அல்மாஊன்\n108 - ஸூரா அல்கவ்ஸர்\n109 - ஸூரா அல்காபிரூன்\n110 - ஸூரா அந்நஸ்ர்\n111 - ஸூரா அல்மஸத்\n112 - ஸூரா அல்இக்லாஸ்\n113 - ஸூரா அல்பலக்\n114 - ஸூரா அந்நாஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://m.dinakaran.com/article/news-detail/629444/amp?ref=entity&keyword=games", "date_download": "2021-05-06T01:33:34Z", "digest": "sha1:GC6UJQFHI57KYOIZDSMC4V2EMMSW4QYJ", "length": 7863, "nlines": 87, "source_domain": "m.dinakaran.com", "title": "ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் அனைத்தையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் பழனிசாமி | Dinakaran", "raw_content": "\nஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் அனைத்தையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: முதல்வர் பழனிசாமி\nகோவை: ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் அனைத்தையும் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்யும் வகையில் விரைவில் சட��டத்திருத்தம் கொண்டுவரப்படும் எனவும் கூறினார்.\nகொரோனா பரவலை தடுக்க இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்: காய்கறி, பலசரக்கு கடைகள் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும்: கட்டுப்பாடுகள் மீறினால் நடவடிக்கை என போலீஸ் எச்சரிக்கை\nதமிழகத்தில் ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு: நாளை காலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா\nபுதுவையில் பாஜவுக்கு துணை முதல்வர் பதவி கிடையாது: ரங்கசாமி பரபரப்பு பேட்டி : மாநில நிர்வாகிகள் அதிர்ச்சி\nகொரோனா தடுப்பு பணிகளுக்காக மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமனம்\nநாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் காரணமாக இன்றே கடைவீதிகளில் குவியும் மக்கள்\nஆந்திராவில் முழு ஊரடங்கு: கிருஷ்ணகிரி எல்லையில் போக்குவரத்து நிறுத்தம்\nதிருச்சி கார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்\nமுழு முடக்கம் ஒன்றே தீர்வு: தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை\nஉதகை அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்து வந்த காட்டுயானை ரிவால்டோ பிடிபட்டது\nஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது\nகொரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் குவியும் ஆம்புலன்ஸ்கள்\n: அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை தள்ளி போட மருத்துவமனைகள் முடிவு..\nபுதுச்சேரி முதல்வராக வரும் 7 ம் தேதி பதவியேற்க உள்ளேன்.: என்.ஆர்.காங் தலைவர் ரங்கசாமி பேட்டி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கண்காணிப்புக் குழு ஆய்வு\nஇலங்கை கடற்படை அத்துமீறல்: பாம்பன் மீனவர்கள் 86 பேர் சிறைபிடிப்பு: கொரோனா பீதியால் நடுக்கடலிலேயே விடுவிப்பு\nதிண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி: குடம், குடமாக பாமாயிலை பிடித்து சென்ற மக்கள்..\nபிளாஸ்டிக்குக்கு மாற்றாக வியாபாரிகள் ஆர்வம்: பனை ஓலை பெட்டிக்கு மவுசு அதிகரிப்பு\nஅரசு மருத்துவமனைகள், தனிமை முகாமில் தங்க வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான 200 மெத்தைகள்\nகம்பைநல்லூரில் தர்பூசணி விற்பனை அமோகம்\nதர்மபுரி அருகே கொரோனா சிகிச்சை மையத்தில் திறந்தவெளியில் மருத்துவக்கழிவு வீச்சு: தொற்று பரவும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-05-06T01:55:00Z", "digest": "sha1:I2B4XKOQXBZXBSFI4VCDJUMMWYXHQSDI", "length": 4669, "nlines": 67, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"பழைஞ்சோறு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபழைஞ்சோறு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபழஞ்சி (← இணைப்புக்கள் | தொகு)\nபழஞ்சோறு (← இணைப்புக்கள் | தொகு)\nபழஞ்சாதம் (← இணைப்புக்கள் | தொகு)\nபழங்கஞ்சி (← இணைப்புக்கள் | தொகு)\nபழஞ்சோற்றுத்தண்ணீர் (← இணைப்புக்கள் | தொகு)\nபழைதூண் (← இணைப்புக்கள் | தொகு)\nசுடுசோறு (← இணைப்புக்கள் | தொகு)\nசுடுசாதம் (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/36378.html", "date_download": "2021-05-06T01:42:47Z", "digest": "sha1:LNUHX7EORN7UMMHE33BJGYX5T42J2QUR", "length": 7974, "nlines": 112, "source_domain": "www.ceylonmirror.net", "title": "ஐபிஎல் கிரிக்கெட்டில் 350 சிக்சர் அடித்த முதலாவது வீரர். - Ceylonmirror.net", "raw_content": "\nஐபிஎல் கிரிக்கெட்டில் 350 சிக்சர் அடித்த முதலாவது வீரர்.\nஐபிஎல் கிரிக்கெட்டில் 350 சிக்சர் அடித்த முதலாவது வீரர்.\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் 28 பந்தில் 40 ரன்கள் அடித்த கிறிஸ் கெய்ல், இரண்டு சிக்சர்கள் விளாசினார்.\nடி20 கிரிக்கெட் என்றாலே நினைவுக்கு வரும் முதல் பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல்தான். சிக்சர் வாணவேடிக்கை நிகழ்த்துவதில் சிறந்தவர்.\nஇன்று மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\n3-வது வீரராக களம் இறங்கிய கிறிஸ் கெய்ல் அதிரடியாக விளையாடினார். அவர் 28 பந்தில் 40 ரன்கள் விளாசினார். இதில் 4 பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும்.\nமுதல் சிக்சர் அடிக்கும்���ோது ஐபிஎல் கிரிக்கெட்டில் 350-வது சிக்சரை பதிவு செய்தார். மொத்தமாக 351 சிக்சர்கள் அடித்துள்ளார். 2-வது இடத்தில் டி வில்லியர்ஸ், 3-வது இடத்தில் எம்எஸ் டோனி உள்ளனர்.\nவற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பங்குனித் திங்கள் உற்சவம்\nஉள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 80 பேருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் மோசடி விசாரணை\nஐபிஎல் 2021 உடனடியாக தள்ளிவைக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.\nதிஸர பெரேரா, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு.\nகெல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி இன்றைய போட்டி ரத்து.\nகொல்கத்தா அணி வீரர்களை தொடர்ந்து சென்னை அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/4353/", "date_download": "2021-05-06T00:52:25Z", "digest": "sha1:SEFMI2JWCKL5NVN25SRPAD642JESCZOM", "length": 8910, "nlines": 56, "source_domain": "www.jananesan.com", "title": "ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த பிரசாரகர் பரமேஸ்வரன் மறைவிற்கு பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்..! | ஜனநேசன்", "raw_content": "\nஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த பிரசாரகர் பரமேஸ்வரன் மறைவிற்கு பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்..\nஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த பிரசாரகர் பரமேஸ்வரன் மறைவிற்கு பிரதமர் மோடி, அமித்ஷா இரங்கல்..\nஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த பிரசாரகர், விவேகானந்த கேந்திரத்தின் தலைவர்,\nபாரதீய விசார கேந்திரத்தின் நிறுவனர், கேரள மாநிலத்தில் ஹிந்து தர்மம், பண்பாடு கலாச்சார சிந்தனைகளைப் பாதுகாத்திட, கம்யூனிசக் கோட்பாடுகளை எதிர்த்து சிந்தனை ரீதியாகப் போராடியவர், கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர்; எதிரிகளும் மதிக்கும் சிறந்த பாரதீய சிந்தனையாளர் – பத்மவிபூஷண் பி.பரமேஸ்வரன் அதிகாலை காலமானார். அவருக்கு வயது 91. கேரளாவின் பாலக்காடு மாவட்டம், ஓட்டப்பாலத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பரமேஸ்வரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nபி.பரமேஸ்வரனுக்கு கடந்த 2004-ம் ஆண்டு இவரின் சேவையைப் பாராட்டி மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பத்ம ஸ்ரீ விருதும், 2018-ம் ஆண்டில் பிரதமர் மோடி, இவருக்கு பத்ம விபூஷன் விருதும் வழங்கி கவுரவித்தனர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோருடன் இணைந்து பி.பரமேஸ்வரன் பணியாற்றியுள்ளார். பரமேஸ்வரனின் உடல் இன்று பிற்பகலில் கொச்சி் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அதன்பின் அங்கிருந்து இருந்து சொந்த ஊரான சேர்தலா அருகில் உள்ள முகம்மாவில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர் பி.பரமேஸ்வரன் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில்:- பாரதமாதாவின் பெருமைக்குரிய, அர்ப்பணிப்பு மிக்க மகன் பி. பரமேஸ்வரன். இந்தியாவின் கலாச்சார, ஆன்மீக மறுமலர்ச்சிக்கும், ஏழைகளின் முன்னேற்றத்துக்கும் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் பரமேஸ்வரன். பரமேஸ்வரின் தத்துவங்கள், சிந்தனைகள், எழுத்துகள் அற்புதமானவை. தேசத்தைக் கட்டமைத்த தலைவர்களில் ஒருவர், பாரதிய விசாரா கேந்திரம், விவேகானந்தா கேந்திரம் உள்ளிட்ட பல அமைப்புகளை உருவாக்கி வளர்த்தவர். பல முறை அவருடன் உரையாடுவதற்கு எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அவரின் மறைவு வேதனையளிக்கிறது. ஓம் சாந்தி எனத் தெரிவித்துள்ளார்.\nமேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆர்எஸ்எஸ் அமைப்பு தலைவர்கள், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், இந்து இயக்க தலைவர்கள் என ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் ��ரமேஸ்வரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஅரசு பணிகளில் பதவி உயர்வின் போது, இட ஒதுக்கீடு என்பது கட்டாயமில்லை- உச்சநீதிமன்றம் ஆதிரடி உத்தரவு.\nஉலகின் முதல் குண்டு துளைக்காத புல்லட் புரூஃப் ஹெல்மட்டை வடிவமைத்து இந்திய ராணுவ வீரர் அனூப் மிஸ்ரா.\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/7620/", "date_download": "2021-05-06T00:53:02Z", "digest": "sha1:3XHM7K624FEN3W33MVS4OLICG3B5IUZ2", "length": 6281, "nlines": 55, "source_domain": "www.jananesan.com", "title": "“ஒன்றிணைவோம் வா” திட்டம் மூலம் வசூல் வேட்டையா..? கே.பி.ராமலிங்கம் | ஜனநேசன்", "raw_content": "\n“ஒன்றிணைவோம் வா” திட்டம் மூலம் வசூல் வேட்டையா..\n“ஒன்றிணைவோம் வா” திட்டம் மூலம் வசூல் வேட்டையா..\nதிமுக விவசாய அணி மாநில செயலாளராக இருந்தவர் கே.பி.ராமலிங்கம். கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி கூட்டத்தை முதல்-அமைச்சர் கூட்டவேண்டும் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.இதுகுறித்து கருத்து தெரிவித்த கே.பி.ராமலிங்கம் கட்சி தலைமையின் கருத்தை மீறி, மத்திய, மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்து வருகிறது. அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லாதது என தெரிவித்திருந்தார்.\nஇவரின் விவசாய அணி மாநில செயலாளர் பதவி அண்மையில் பறிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் சேலத்தில், கே.பி.ராமலிங்கம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்.\nபின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.ராமலிங்கம்: மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் தண்ணீர் திறந்ததற்காக நன்றி தெரிவித்த அவர், குடிமராமத்து பணிகளை சிறப்பாக செய்து வருவதாக பாராட்டு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே.பி.ராமலிங்கம், “ஒன்றிணைவோம் வா” திட்டம் மூலம் திமுக வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார்.\nமுகக்கவசம் அணியாவிட்டால், 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் ; உத்தரகாண்ட் அரசு அதிரடி\nபாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் மாயம்..\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.jananesan.com/8115/", "date_download": "2021-05-06T01:34:07Z", "digest": "sha1:AEQ4LF5ASVZZRSSDLO6WJR7COTRYMXZN", "length": 10696, "nlines": 57, "source_domain": "www.jananesan.com", "title": "சாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதித் திட்டத்திற்கான இணையதளம் துவக்கம்..! | ஜனநேசன்", "raw_content": "\nசாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதித் திட்டத்திற்கான இணையதளம் துவக்கம்..\nசாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதித் திட்டத்திற்கான இணையதளம் துவக்கம்..\nபிரதம மந்திரியின் சாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதித் திட்டத்திற்கான இணைய தளம் தொடங்கப்பட்டது.\nவீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களின் செயலாளர் துர்கா ஷங்கர் மிஸ்ரா பிரதம மந்திரியின் சாலையோர வியாபாரிகள் சுயசார்பு நிதித்திட்டதிற்கான “PM SVANidhi” இணைய தளத்தை, மாநிலங்கள் / யூனியன் பிரதேச அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், இணையக் கட்டண சேவை வழங்குபவர்கள் மற்றும் பிற பயனாளிகள் முன்னிலையில் வெளியிட்டார். டிஜிட்டல் தொழில்நுட்பத் தீர்வுகளைப் பயன்படுத்துவதன் மூலம், திட்டத்தின் கீழ் நன்மைகளைப் பெறுவதற்காக பயனர்களுக்கு தகவல் தொழில்நுட்ப இடைத்தளம் மூலம் ஒருங்கிணைந்த இணைய சேவையை வழங்குகிறது.\nஜூன் 1, 2020 அன்று, PM SANNidhi தொடங்கப்பட்டதிலிருந்து, அமைச்சகம் பல்வேறு வகையான கடன் வழங்குபவர்களுடன் விரிவான கலந்துரையாடல்கள் நடத்தியது, எ.கா. வங்கிகள், குறு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள். அவர்களிடம் பெறப்பட்ட பரிந்துரைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, கடன் வழங்குபவர்களுக்கான விரிவான செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன, அவை இன்று வெளியிடப்படுகின்றன. விரைவில், அனைத்து கடன் வழங்குநர்களும் இந்தத் திட்டத்தை விரிவாக இயக்க, வழிகாட்டுதல்களை தங்கள் கள அலுவலகங்களுக்கும் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதிட்ட நிர்வாகத்திற்கான அரசு – பயனாளர்கள் வரையான நேரடித் தீர்வை வழங்குவதற்கான ஒருங்கிணைந்த தகவல் தொழில்நுட்பத் தளம் ( (pmsvanidhi.mohua.gov.in) சிறுதொழில்கள் மேம்பாட்டு வங்கி இந்தியாவால் உருவாக்கப்பட்டு வருகிறது, இது PM SVANidhiஇன் திட்ட செயல்படுத்தலின் பங்குதாரராக உள்ளது. போர்டல் பல திட்டச் செயல்பாடுகளை எளிதாக்கும். கடன் விண்ணப்ப விபரங்கள், மொபைல் பயன்பாடு, இணையம் வாயிலாக உங்கள் விண்ணப்பதாரர்களின் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள் (e – KYC), இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம் (UIDAI), உதயமித்ரா, இந்திய தேசிய கொடுப்பனவு கூட்டு ஸ்தாபனம் (NPCI), குறைந்த கடன் மற்றும் குறைந்த வட்டி துணை அணுகலுக்கான இணைய தளம் (PAiSA), கடன் வழங்குநர்கள், மாநிலங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs) மற்றும் பிற பயனர்கள், கணக்கீடு டிஜிட்டல் சலுகைகள் மற்றும் வட்டி மானியம் செலுத்துதல் போன்றவை அதில் அடங்கும்.\nPM SANNidhi இணைய தளம் ஜூலை 2 முதல் சாலையோர வியாபாரிகள் கடன் விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கும், அவர்கள் நேரடியாகவோ அல்லது பொதுச்சேவை மையம் / நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் / சுய உதவிக் குழுக்களின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம். கடன் வழங்குநர்கள் மற்றும் அவற்றின் முகவர்கள் பயன்பாட்டுத் தோற்றத்திற்காகப் பயன்படுத்த, e-KYC பகுதி மற்றும் கடன் விண்ணப்ப விவரம் தெரிந்து கொள்ளும் சிறப்பம்சங்கள் கொண்ட மொபைல் பயன்பாடு இந்த வாரத்தில் வெளியிடப்படும்.\nபல்வேறு கடன் வழங்குநர்களுடனான இணைய ஒருங்கிணைப்பு இந்த வாரத்தில் தொடங்கும், அடுத்த சில வாரங்களில் அனைத்து முக்கிய கடன் வழங்குநர்களுடனும் இந்த ஒருங்கிணைப்புகள் முடியும் என நம்புகிறோம். சாலையோர வியாபாரிகள் சம்பந்தப்பட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்பின் பரிந்துரைக் கடிதம் (LoR) க்கு நேரடியாக விண்ணப்பிக்க உதவும் மாதிரி படிவம் ஜூலை 10, 2020க்குள் தயாராக இருக்கும்.\nசீன ஆப்களுக்கு, ஆப்பு வைத்த இந்திய அரசு – 59 செயலிகளுக்குத் தடை..\nவிவசாயிகளின் வீடுகளுக்கே சென்று மண் பரிசோதனை – தேசிய உர நிறுவனத்தின் நடமாடும் மண் பரிசோதனை ஆய்வுக் கூடம் தொடக்கம்\nசத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்..\nஊடக துறையினருக்கு இலவச ஆன்லைன் யோகா வகுப்பு –…\nகொரோனாவுக்கு கொள்ளை லாபம் பார்க்கும் தனியார் மருத்துவமனை: இறந்த…\nமராத்தா சமூகத்தினருக்கு மகாராஷ்டிரா அரசு வழங்கிய இடஒதுக்கீட்டை ரத்து…\nஆதரவற்றோருக்கு உணவு அளித்த ராணுவ வீரர்கள் ; சமூக…\nஐதராபாத் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா.\nமும்பையிலிருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த 2 லட்சம்…\nதிரிணமுல் காங்கிரஸ் – பாஜக மோதல் : வன்முறையால்…\nபத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள் – மு.க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamizhakam.com/2021/05/blog-post.html", "date_download": "2021-05-06T01:19:04Z", "digest": "sha1:OYKNYHKG43KSALA5XWUDFGMXPALV7C3Q", "length": 10119, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"அம்மாடியோவ்..\" - \"பாடி பார்ட்ஸ் எல்லாம் கழண்டு வந்திடும் போல இருக்கே..\" - வைரலாகும் பிக்பாஸ் ஷிவானியின் வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\nHome Shivani Narayanan \"அம்மாடியோவ்..\" - \"பாடி பார்ட்ஸ் எல்லாம் கழண்டு வந்திடும் போல இருக்கே..\" - வைரலாகும் பிக்பாஸ் ஷிவானியின் வீடியோ..\n\"அம்மாடியோவ்..\" - \"பாடி பார்ட்ஸ் எல்லாம் கழண்டு வந்திடும் போல இருக்கே..\" - வைரலாகும் பிக்பாஸ் ஷிவானியின் வீடியோ..\nபோகிற போக்கை பார்த்தால் தமிழ் சினிமாவை தூக்கி சீரியல் நடிகைகளின் கையில் கொடுத்து விட்டு மற்ற நடிகைகள் அனைவரும் பொட்டியை கட்ட வேண்டியதுதான் போல.\nஅந்த அளவுக்கு இந்த ஊரடங்கு சமயத்தில் சீரியல் நடிகைகளின் மார்க்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு வளர்ந்து விட்டது என்றே சொல்லலாம். சீரியலில் நடித்து அல்ல.\nசின்ன சின்ன உடையில் தனது உடல் அங்கங்களை எல்லாம் காட்டி புகைப்படம் வெளியிட���டதால் தான் அப்படி ஒரு வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் தற்போதைக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஷிவானி நாராயணன்.\nவெறும் 19 வயது ஆகியிருக்கும் நிலையில் அம்மணி பண்ணும் வேலை எல்லாம் படு பயங்கரமாக இருக்கிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் ஏற்பட்ட சில சலசலப்புகளுக்கு பிறகு சிவானி கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட மாட்டார் என ரசிகர்கள் வருத்தப்பட்டனர்.\nஆனால் சமீபத்தில் மாலத்தீவுக்கு விடுமுறைக்கு சென்றுள்ள ஷிவானி நாராயணன் அங்கிருந்து தினமும் ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் வகையில் ஜெகஜோதியாக கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு அசத்தினார்.\nஇதில் ஹைலைட் என்னவென்றால் பிக்பாஸ் வீட்டிற்குள் எப்படி அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்த அவங்க அம்மாவைக் கூட்டிக் கொண்டு போய் அவருக்கும் மாடர்ன் உடையை கொடுத்து போஸ் கொடுக்க வைத்ததுதான் விஷயம்.\nஇந்நிலையில், ஆங்கில பாடல் ஒன்றுக்கு இடுப்பை வெடுக் வெடுக் என உடுக்கை போல ஆட்டி கெட்ட ஆட்டம் போட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் மெதுவா ஆடுங்கமா.. பாடி பார்ட்ஸ் எல்லாம் கழண்டு விழுந்துடும் போல.. என்று கோக்கு மாக்கான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.\n\"அம்மாடியோவ்..\" - \"பாடி பார்ட்ஸ் எல்லாம் கழண்டு வந்திடும் போல இருக்கே..\" - வைரலாகும் பிக்பாஸ் ஷிவானியின் வீடியோ..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nதம்மாந்தூண்டு ட்ரவுசர் - முழு தொடையும் தெரிய முரட்டு கிளாமர் காட்டும் ப்ரியா ஆனந்த்..\n - சீரியல் நடிகை லக்ஷ்மி வாசுதேவனை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\nஈரம் சொட்டும் நீச்சல் உடையில் முன்னே நின்ற நயன்தாரா - அசராமல் நின்ற டாப் நடிகர்..\n\"என்ன பொண்ணு டா... - அக்மார்க் நாட்டுக்கட்ட...\" - இளசுகளை சுண்டி இழுத்த அபர்ணா பாலமுரளி..\nமுட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் இளசுகளை சுண��டி இழுத்த ராஷ்மிகா..\n“காத்து இன்னும் கொஞ்சம் வேகமா அடிச்சிருந்தா மொத்த மானமும் போயிருக்கும்” - கடற்கரையில் கவர்ச்சி உடையில் அணு..\nவெறும் முண்டா பனியன் - மொட்டை மாடியில் கிளு கிளு போஸ்.. - கிறங்கடிக்கும் ரச்சிதா மகாலட்சுமி..\nநீச்சல் உடையில் ஆண் நண்பர்களுடன் சீரியல் நடிகை - வாயைடைத்து போன ரசிகர்கள்..\nடூ பீஸ் உடையில் படு சூடான கவர்ச்சி போஸ்.. - காலா பட நடிகை ஈஸ்வரி ராவ்-ஐ பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"தொப்புள் ராணி...\" - 18 வயதில் பருவ மொட்டாக த்ரிஷா.. - வைரலாகும் படு சூடான கவர்ச்சி புகைப்படம்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:13:31Z", "digest": "sha1:G7LACROF6MT7BO6WKETZCPTJR2GB64RY", "length": 6839, "nlines": 117, "source_domain": "athavannews.com", "title": "அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் – Athavan News", "raw_content": "\nHome Tag அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nTag: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nசீனத் தடுப்பூசியால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமாயின் ஆராய்வுக் குழுவே பொறுப்பு- மருத்துவ அதிகாரிகள் சங்கம்\nசீனா தயாரிப்பான சினோபார்ம் கொரோனா தடுப்பூசியால் நாட்டு மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுமாயின் இதற்கு, கொவிட் தடுப்பூசி குறித்து ஆராயும் குழுவே பொறுப்புக்கூற வேண்டுமென அரச மருத்துவ அதிகாரிகள் ...\n“மூன்றாம் அலை ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்றால் மக்களின் நடவடிக்கை முக்கியமானது”\nபுத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் நடந்துகொள்ளும் விதத்தை பொறுத்தே மூன்றாம் அலை தோன்றுவதற்கான அல்லது தடுப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பயணக் கட்டுப்பாடுகளை ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்கா���ிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\nநாட்டில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு\nமக்களின் பேராதரவில் பேரியக்கமாக நாம் தமிழர் கட்சி- சீமான் நெகிழ்ச்சி\nஆளுநரின் அழைப்பையடுத்து தமிழக முதல்வராக ஸ்டாலினுடன் அமைச்சரவை பதவியேற்கிறது\nமூன்றாவது முறையாக முதல்வராகப் பதவியேற்றார் மம்தா- பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ponmalars.blogspot.com/2013/04/", "date_download": "2021-05-06T00:03:27Z", "digest": "sha1:XC6NENFTJWYKPF7NAO2OQ7BZSWFFZVD7", "length": 6063, "nlines": 101, "source_domain": "ponmalars.blogspot.com", "title": "April 2013 | பொன்மலர் பக்கம்", "raw_content": "\nதமிழ் கணிணி, தொழில்நுட்பம், இலவச மென்பொருள்கள்\nப்ளாக்கரில் புதிய வசதி – கூகிள்+ கமெண்ட் பாக்ஸ் சேர்ப்பது எப்படி\nப்ளாக்கர் வலைப்பதிவுகளில் கூகிள்+ ப்ரோபைல் மூலமாக கருத்துரைகள் (Comments ) சேர்ப்பதற்கான வசதியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஏற்கனவே ப்ளாக்கர் தளத்தோடு கூகிள் பிளஸ் சேவைகளை இணைத்து வருவதைப் பற்றி சொல்லியிருக்கிறேன். Google+1 Button, Google+ Profile, Google+ Badge மற்றும் Google+ Followers Widget போன்ற சேவைகள் ப்ளாக்கினை மேலும் மெருகேற்றவும் சமூக வலைத்தளமான கூகிள்+ மூலமாக வாசகர்களை அதிகரிக்கவும் பயன்படுகின்றன. இப்போது ஃபேஸ்புக் கமெண்ட்ஸ் போன்று வந்துள்ள சேவை தான் Google+ Comments ஆகும்.\nஇறப்புக்குப் பின் தானாக ஜிமெயில் கணக்கை அழிக்க, தகவல்களை மாற்ற – Inactive Account Manager\nமின்னஞ்சல் பயன்படுத்தி வருபவர்கள் திடிரென இறந்து விட்டால் அவ���்களின் கணக்கில் உள்ள தகவல்கள் அனைத்தையும் என்ன செய்வது எனத் தீர்மானிக்கும் வசதியை கூகிள் கொண்டு வந்திருக்கிறது. Google Inactive Account Manager என்ற இந்த வசதியின் மூலம் குறிப்பிட்ட காலம் நமது கணக்கைத் தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் இருந்தால் நமது கணக்கை என்ன செய்ய வேண்டும் என அமைக்கலாம்.\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்குவது எப்படி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் - 1\nஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி\nதமிழ் பதிவர்களுக்கான Floating Sharing ஓட்டுப்பட்டையை இணைக்க\n100 வது பதிவு : இணையத்தில் பணம் சம்பாதிக்க ஆட்சென்ஸ் + சுபத்ராவின் கவிதை\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nAdsense Android Blogger Tips Excel Facebook Firefox Gmail Google Google+ Internet Mobile Mobiles MS-Office SEO Tips Tablet Pc Twitter Windows 7 Windows Tips YouTube அறிந்தும் அறியாமலும் ஆட்சென்ஸ் ஆன்ட்டிவைரஸ் இணையதளங்கள் இணையத்தில் பணம் இணையம் தொழில்நுட்பம் நிரலாக்கம் பங்குச்சந்தை பிளாக்கர் டிப்ஸ் போட்டோஷாப் மென்பொருள்கள் மொபைல் லினக்ஸ் வலை வடிவாக்கம் வலைத்தள உத்திகள் விண்டோஸ் விண்டோஸ் 7 விண்டோஸ் உதவி விளையாட்டு ஜிமெயில்\nப்ளாக்கரில் புதிய வசதி – கூகிள்+ கமெண்ட் பாக்ஸ் சே...\nஇறப்புக்குப் பின் தானாக ஜிமெயில் கணக்கை அழிக்க, தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/archives/tag/%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-05-06T00:34:22Z", "digest": "sha1:PMQAVHQSGS5F26ZJJL6DXLLQXEMSSJ2Q", "length": 18905, "nlines": 96, "source_domain": "siva.tamilpayani.com", "title": "ஆத்தாசிலகுறிப்புகள் | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\nஆத்தா:சில குறிப்புகள் – 9\nகடந்த நாட்களாக ஆத்தாவிற்க்கு சில தற்செயலான விசயங்கள் வந்தடைகின்றன. கவனம் இங்கே நான் “தற்செயல்” என்ற பதத்தையே பயன்படுத்தியுள்ளேன். இது ஒரு சீசன் பே���ல. ஒரே பிரச்சினை, ஒரே காரணம், ஒரே முடிவு என்று மூன்று விசயங்கள். காதலானது கசிந்துருகி பெரியவர்களால் ஆசிர்வதிக்க பட்டு, மணம் செய்து, தனியே வாழவைக்க பட்டு விவாகரத்தில் சென்று நின்றுள்ளன. ஒரே போல உள்ளது என்றாலும் எதிர்கால வரலாற்று குறிப்புகளுக்காக இங்கே ஒவ்வொன்றையும் பதிவு செய்து வைக்கிறேன்.1. எதிர் வீட்டு . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 9\nLeave a comment ஆத்தாசிலகுறிப்புகள் ஆத்தாசிலகுறிப்புகள்\nஆத்தா:சில குறிப்புகள் – 8\nவழமை போல ஆத்தாவினை சந்திக்க வெள்ளைவேட்டி மனிதர் ஒருவர் வந்திருந்தார். ஊர் நாயம், உலக நாயம் எல்லாம் பேசி விட்டு முக்கியமான சமாச்சாரம் ஒன்றையும் சொல்லி சென்றார். சில மாதம் முன்னர் எனக்கான வரன் தேடும் படலத்தில் ஒரு பெண் வீட்டாரிடம் பேசியிருந்தார்கள். அவர்கள் ஒரு சமயம் சரி என்பதாகவும், ஒரு சமயம் பின்வாங்குவதாகவும் இருந்தார்கள். எம்மைவிட சற்றே உயர்தரமும் பெண்ணுக்கு மிகச்சிறு உடல் குறைபாடாகவும் நிலவரம். பாரம்பரியமாக தெரிந்த குடும்பம் என்ற ரீதியில் சரியேன்றே . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 8\nLeave a comment ஆத்தாசிலகுறிப்புகள் ஆத்தாசிலகுறிப்புகள்\nஆத்தா:சில குறிப்புகள் – 7\nகடந்த சில வாரங்களாக சரியாக எழுத முடியாது போன ஆத்தா சில குறிப்புகள் மீண்டும் தொடர்கிறது. விடாது கருப்பு.. வருடங்களுக்கும் மேலாக சிலாகித்து பேசி வரும் சாந்தி கியர்ஸ் உணவகத்திற்க்கு இன்னமும் மதிய உணவிற்க்கு ஆத்தாவை அழைத்து செல்லாத குறை இருந்து வந்தது. ஆத்தாவால் தினசரி சாதம், சாம்பார், ரசம், தயிர், பொறியல் என்று மதிய உணவினை செய்யாமல் இருக்க இயலுவதில்லை. அப்படியொரு சூழல் வந்தால் ஆத்தாவிற்க்கு உடல்நல கேடு என்று அர்த்தம். நானும் அவ்வப்போது அம்மா . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 7\nLeave a comment ஆத்தாசிலகுறிப்புகள் ஆத்தாசிலகுறிப்புகள், பொது\nஆத்தா:சில குறிப்புகள் – 6\nவழமைப்போல வெள்ளுடை விருந்தினர் ஒருவர் ஊர் விவகாரங்களை எல்லாம் ஆத்தாவிடம் பேசி கொண்டிருந்தார். ஒருவர் மகனை பற்றி சொல்லி அந்த பையனுக்கு ராகு/கேது தோசம் இருப்பதால் மணமகள் கிடைக்காமல் ரொம்ப சிரம படுகிறார்கள் என்றார். ஆத்தாவோ அந்த பையன் காதல்மணம் புரிவதாக இருந்ததே என்று கேட்டார். அதற்க்கு வந்தவரோ காதலே என்றாலும் ராகு/கேது இருக்கும் போது அதை ���டைபெற விட்டு விடுமா என்று விளக்கினார்.கேட்டுகொண்டிருந்த எனக்கு அடப்பாவிகளா என்று வாய் முணுமுணுத்தது. பின்ன என்னவாம் ஒரு . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 6\nLeave a comment ஆத்தாசிலகுறிப்புகள் ஆத்தாசிலகுறிப்புகள், ஊர் உலகம்\nஆத்தா:சில குறிப்புகள் – 5\nகடந்த சில நாட்களாக பங்கு சந்தையிலும், செலாவணி சந்தையிலும் இரத்த ஆறு ஓடியதை பற்றி ஆத்தாவுடன் பேசிட்டு இருக்கும் போது ரொம்ப நாளைக்கு முன்னாடி நீ என்னமோ வீடியோ கேம் போல சந்தையில் வியாபாரம் செய்யபோவதாக சொன்னீயே என்ன ஆச்சு என்றார்.\n– இது மெய்நிகர் விளையாட்டு – virtual reality games – முறையினை அடிப்படையாக கொண்டது. ஜப்பானியர்களின் டொம்மகாச்சி – http://en.wikipedia.org/wiki/Tamagotchi – எனும் மெய்நிகர் வளர்ப்பு பிராணிகள் போன்றது. இந்த பிராணிகளுக்கு . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 5\nLeave a comment ஆத்தாசிலகுறிப்புகள் ஆத்தாசிலகுறிப்புகள், பங்கு சந்தை, பங்கு முதலீடு, பொருளாதாரம, பொது\nஆத்தா:சில குறிப்புகள் – 4\nவெகு வருட – மன – இடைவெளிக்கு பின்னர் எனது பெரிய சித்தப்பாவை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் அருகே இன்று சந்தித்தேன். மதிய உணவு + கோபி சில்லி என அமர்களமாக அவருடனேயே முடிந்தது. இருபக்க உற்றார், உறவினர் பற்றிய விவர பரிமாற்றம் இனிதே நடைபெற்றது. விரைவில் முகபுத்தகம்(facebook) வாயிலாக சந்திப்போம் என்றார். அளவில்லா மகிழ்ச்சி.. நமக்கு முந்தைய தலைமுறையான எனது தந்தையார் தலைமுறையில் முதலாவது ஆளாக முகபுத்தகத்தினுள் வருகிறார். எங்கள் குடும்பங்களில் முதலாவதாக . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 4\nLeave a comment ஆத்தாசிலகுறிப்புகள், பொது ஆத்தாசிலகுறிப்புகள்\nஆத்தா:சில குறிப்புகள் – 3\nநண்பர் ஒருவர் வந்தார். பங்கு வணிகத்தில் ஈடுபட நினைக்கிறேன். அது பற்றி விவரங்களை சொல்லி தா என்றார். ஆகா நம்ம Saravana Kumar வுக்கு ஒரு வாடிக்கையாளர் அறிமுகம் செய்திடலாம் என்று நிமிர்ந்து உட்கார்ந்தேன். பங்கு என்றால் என்ன, வாங்குதல், விற்றல் என்பது பற்றி அடிப்படை விசயங்களை விளக்கினேன். எல்லாம் முடிந்த பின் உங்களுக்கு தோன்றும் சந்தேகத்தை கேளுங்க என்ற போது நிப்டி(NIFTY) என்றால் என்ன இதை வாங்கி விற்றால் நல்ல லாபம் வருமா இதை வாங்கி விற்றால் நல்ல லாபம் வருமா என்றார். . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 3\nLeave a comment ஆத்தாசிலகுறிப்புகள் அனுபவம், ஆத��தாசிலகுறிப்புகள், பொருளாதாரம்\nஆத்தா:சில குறிப்புகள் – 2\nநேற்று ஆடி கடைசி வெள்ளிகிழமை. காலையில் ஒரு வாடிக்கையாளர் சந்திப்பு நீண்ட நேரம் நடந்தது. புதிய திட்டம் பற்றிய பேச்சுவார்த்தை, கூலி அது இதுவென அனைத்து முடிவு செய்ய பட்ட பின் வரும் திங்கட் கிழமை முதல் துவக்கிடலாம் என்று முடித்து விட்டார். மதியம் சாப்பிடும் போது ஆத்தா இது ஆடி கழிவு (மாத கடைசி) என்பதால் யாரும் புதியன துவங்க மாட்டார்கள் என்று விளக்கம் கொடுத்தார். மதியத்திற்க்கு பின் மற்றொரு வாடிக்கையாளர் அவசரமாக அழைத்தார். . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 2\nLeave a comment ஆத்தாசிலகுறிப்புகள் ஆத்தாசிலகுறிப்புகள்\nஆத்தா:சில குறிப்புகள் – 1\nசமீபத்தில் – நேற்று முன்தினம் – வெள்ளை வேட்டி பெரிய மனிதர் ஒரு வீடு தேடி வந்திருந்தார். சரி ஏதோ முக்கிய சமாச்சாரம் என்று ஆத்தாவும்(எனது தாயார்) , நானும் பேசினோம். அவர் வந்த சமாச்சாரத்திற்க்கு நேரடியாக வந்தார். ஊருக்குள் இன்னார் உங்களுக்கு உறவு தானே என்றார் ஆமாங்க என்றார் ஆத்தா. அவிங்க வீட்டில் உள்ள வரன் சம்பந்தமாக விசாரிக்க வந்தேன் என்றார். ஆர்வமாக ஆத்தாவும் நல்லவிங்க, வசதியானவிங்க என்று விஸ்தராமா சொல்லிட்டு நைசாக எதிர்தரப்பு அதாங்க . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 1\nLeave a comment வகைபடுத்தபடாதவைகள் ஆத்தாசிலகுறிப்புகள், பங்கு முதலீடு, பொருளாதாரம், வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://siva.tamilpayani.com/archives/tag/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-05-06T01:02:39Z", "digest": "sha1:PPXGGX2N46NRYUU27HEY5DTIX2YHDKVT", "length": 20977, "nlines": 111, "source_domain": "siva.tamilpayani.com", "title": "வணிகம் | தமிழ்பயணி", "raw_content": "\nஎமது இல்லத்தின் நவீன கால முன்புற திண்ணை…\nஅசைபடங்கள் அனுபவம் அமெரிக்கா அரசியல் அறிவியல் ஆத்தாசிலகுறிப்புகள் ஆன்மீகம் இந்தியா இலக்கியம் ஊர் உலகம் கணிணி சீனா சுற்றுச்சூழல் நட்பு பங்கு சந்தை பங்கு முதலீடு புத்தகம் பொது பொருளாதாரம பொருளாதாரம் பேஸ்புக் பொது பொருளாதாரம் வகைபடுத்தபடாதவைகள் வணிகம்\nபங்கு சந்தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க வேண்டியது\nஇன்று பார்த்து இருவேறு செய்தி படங்கள் வருங்கால சரக்கு கையாளுதல் மற்றும் சரக்கு பிரிப்பு குறித்த பிரமிப்புகளை உருவாக்குகிறது.\nமுதலாவதாக சீனா சம்பந்த பட்ட படம்…\nஇரண்டாவதாக அமேசான் சம்பந்த பட்ட படம்….\nLeave a comment அறிவியல், இந்தியா, கணிணி, பொது, பொருளாதாரம், வணிகம் அமெரிக்கா, அறிவியல், கணிணி, சீனா, பொது, பொருளாதாரம், வகைபடுத்தபடாதவைகள், வணிகம்\nபங்குவணிகம் – துணிவு மற்றும் அளவு மேலாண்மை\nநான் துவக்க காலத்தில் பல்வேறு பங்குகளில் வர்த்தகம் செய்து வந்தபின் தற்போது F&O பங்குகளில் மட்டுமே என்ற கொள்கையில் வணிகம் செய்து வருவது யாவரும் அறிந்ததே. பங்கு வணிகத்தின் ஒரு பகுதியான வாங்கும் விலை – உள்நுழை, விற்கும் விலை – வெளியேற்றம் என்பதையெல்லாம் தீவிரமாக கவனம் கொண்டு ஓரளவு தேறி விட்டதாக என்னை நானே மெச்சி கொள்ளும் இந்த சமயத்தில் மற்றொரு பகுதியினையும் கவனித்தில் கொள்ளுவது அவசியம் என நினைக்கிறேன்.\n. . . → Read More: பங்குவணிகம் – துணிவு மற்றும் அளவு மேலாண்மை\nLeave a comment பொருளாதாரம், வணிகம் பங்கு சந்தை, பங்கு முதலீடு, வணிகம்\nஆப்பிள் -ன் அபார பிராண்டிங் உத்தி..\nபிராண்டிங் என்பதும் விற்பனை(sales) என்பதும் ஒன்றேயல்ல. பிராண்டிங் என்பது ஒரு பொருளை பற்றி கருத்தை, நல்லெண்ணத்தை மக்களிடையே நிலைநிறுத்துவதே ஆகும். இதன் மூலம் பிற்காலத்தில் விற்பனை அல்லது வணிகம் நடைபெறும் என்பதே. கண்காட்சிகள் போன்ற இடங்களில், பத்திரிக்கைகள் மற்றும் வார இதழ்களுடன் சில பொருட்கள் இலசமாக கொடுத்து பயன்படுத்தி பார்க்க சொல்லுவதும் இதன் அடிப்படையிலேயே. சில இடங்களில் புல்வெளி வளர்ப்பது, ஆதரவற்றோர் விடுதி ஆதரிப்பு பல்வேறு வகையில் தங்கள் நிறுவனங்களை பற்றி கருத்தை/நல்லெண்ணத்தை மக்களிடையே நிலைநிறுத்துகிறார்கள். . . . → Read More: ஆப்பிள் -ன் அபார பிராண்டிங் உத்தி..\nLeave a comment அறிவியல், கணிணி, பொது, பொருளாதாரம், வகைபடுத்தபடாதவைகள், வணிகம் அமெரிக்கா, அறிவியல், அலைபேசி, கணிணி, பொது, பொருளாதாரம, பொருளாதாரம், வணிகம்\nநல்வாழ்த்துகள் – உலக முதலீட்டாளர் மாநாடு – 2015\nசென்னையில் இன்று துவங்கும் உலக முதலீட்டாளர் மாநாடு பெரும் வெற்றி பெற நமது நல்வாழ்த்துகள்.. நிறைய முதலீடுகள் தமிழகம் வந்து தொழில் வளம் பெருகட்டும்…\nகுறிப்பு : அரசியல் மனவேறுபாடுகளை தாண்டி மக்களால் தெரிவு செய்ய பட்ட எந்த அரசின் முயற்சியாக இருப்பினும் நமது ஆதரவ��� உண்டு.\n. . . → Read More: நல்வாழ்த்துகள் – உலக முதலீட்டாளர் மாநாடு – 2015\nLeave a comment அரசியல், இந்தியா, பொருளாதாரம், வணிகம் அரசியல், இந்தியா, பொருளாதாரம், வணிகம்\nபடிக்க கூடிய செய்திகளை அப்படியே நம்புவதற்கும், எடுத்து கொள்வதற்கும் கொஞ்சம் வேறுபாடு உண்டு. அதனை இங்கே பார்ப்போம்.\nசீனாவின் பொருளாதாரத்தை அடையாள படுத்த அந்த நாடானது அமெரிக்காவிற்கு ட்ரில்லியன் டாலர் அளவுக்கு கடன் கொடுத்துள்ளது என்பது முதன்மையாக சுட்டிகாட்ட படும். கூடவே அமெரிக்காவின் கடன்பத்திரங்கள் வாங்கியுள்ளதில் மிகப் பெரிய நாடு சீனா என்றும் படிக்க கிடைக்கும். – இந்த கூற்று உண்மைதான். இதை நம்பலாம். ஆனால் அப்படியே எடுத்து கொண்டால் . . . → Read More: அமெரிக்காவின் கடன்காரர்கள்\n2 comments அரசியல், இந்தியா, பொது, பொருளாதாரம் இந்தியா, சீனா, பொருளாதாரம், வணிகம்\nஎமது – புதிய தொழிற்கொள்கை\nஎமது புதிய தொழிற் கொள்கை என்பதில் உள்ள “எமது” என்பதற்கான விளக்கத்தை கொடுத்து விடுவது. நாங்கள் ஒரு குறும் தொழில்முனைவோர். எங்கள் நிறுவனம் ஒற்றைஇலக்க (1-9) பணியாளர் கட்டமைப்பினை கொண்டது. துவங்க பட்டு எட்டு ஆண்டு காலம் ஆனது. மென்பொருள் மற்றும் இணைய தள, இணைய செயலிகள் வடிவமைப்பு சேவையே எங்கள் வர்த்தகம். உள்நாடு மற்றும் வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் உண்டு. பல்வேறு தரப்பட்ட பணிச் சூழல்களில் செயலிகள் உருவாக்கியுள்ள அனுபவம் உண்டு.\nஎம்மை பற்றிய அறிமுகம் சரி . . . → Read More: எமது – புதிய தொழிற்கொள்கை\nLeave a comment பொது, பொருளாதாரம், வணிகம் பொது, பொருளாதாரம், வணிகம்\nஆத்தா:சில குறிப்புகள் – 1\nசமீபத்தில் – நேற்று முன்தினம் – வெள்ளை வேட்டி பெரிய மனிதர் ஒரு வீடு தேடி வந்திருந்தார். சரி ஏதோ முக்கிய சமாச்சாரம் என்று ஆத்தாவும்(எனது தாயார்) , நானும் பேசினோம். அவர் வந்த சமாச்சாரத்திற்க்கு நேரடியாக வந்தார். ஊருக்குள் இன்னார் உங்களுக்கு உறவு தானே என்றார் ஆமாங்க என்றார் ஆத்தா. அவிங்க வீட்டில் உள்ள வரன் சம்பந்தமாக விசாரிக்க வந்தேன் என்றார். ஆர்வமாக ஆத்தாவும் நல்லவிங்க, வசதியானவிங்க என்று விஸ்தராமா சொல்லிட்டு நைசாக எதிர்தரப்பு அதாங்க . . . → Read More: ஆத்தா:சில குறிப்புகள் – 1\nLeave a comment வகைபடுத்தபடாதவைகள் ஆத்தாசிலகுறி���்புகள், பங்கு முதலீடு, பொருளாதாரம், வணிகம்\nஒரு நபர் நிறுவனம் – சட்டம்\nநிறுவனங்கள் மசோதா 2009 “ஒரு நபர் நிறுவனம் – One Person Company [OPC]” என்ற கருத்துருவினை முன்மொழிந்துள்ளது. சாதரணமான நிறுவனங்கள் போன்ற செயல்பாடுகள் அடங்கியவையே ஆனால் ஒரே ஒரு தனி நபர் மட்டும் பங்குதாரராக இருப்பார். இந்த முறையானது இந்தியாவின் பழைய சிக்கல்(ஆபத்து) நிறைந்த தனியுரிமையாளர் (proprietorship) முறைக்கு சிறந்த மாற்றாக அமையும் என்று எதிர்பார்க்க படுகிறது. நேற்றைக்கு மக்களவையில் இந்த மசோதா – நிறுவனங்கள் சட்டம் 2012 – . . . → Read More: ஒரு நபர் நிறுவனம் – சட்டம்\n3 comments அரசியல், பொது, பொருளாதாரம், வணிகம் பொது, பொருளாதாரம், வணிகம்\nஇந்த இனிய நன்னாளில் நெட்அங்காடி – www.netangadi.com எனும் இணைய மின்வணிக தளத்தினை துவங்கியுள்ளோம். இந்த மகிழ்வான செய்தியினை நண்பர்களுடன் பகிர்வதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். மிக நீண்ட நாட்களாக திட்ட அளவிலேயே இருந்த வந்த இந்த யோசனையை மிக குறுகிய கால அவகாசத்தில் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளோம்.\nதற்போதைக்கு கிரீன் டீ (பசுந்தேயிலை) தூள் விற்பனையுடன் துவங்கியுள்ள நெட்அங்காடியில் அடுத்த சில நாட்களில் தொடர்ந்து புதிய புதிய பொருட்கள் விற்பனைக்கு சேர்க்க படும். சில தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் . . . → Read More: www.netangadi.com – இனிய துவக்கம்..\nLeave a comment அனுபவம், பொது, பொருளாதாரம், வகைபடுத்தபடாதவைகள், வணிகம் அனுபவம், பொது, பொருளாதாரம், வணிகம்\nபங்கு முதலீடு – கருத்துரு\nபங்கு முதலீடு பற்றி ஒரு எளிய எடுத்துக் காட்டுடன் விளக்க முயலுகிறேன்.\nநம் குடியிருப்பு பகுதியில் தேநீர் கடை இல்லை. என்ன செய்வது புதிதாக உருவாகி வரும் பகுதி என்பதால் யாரும் கடை வைக்கவில்லை. எப்படியோ பெரிசுகள் எல்லாம் கூடி பேசி ஒரு ஆசாமி(பழனிச் சாமி)யை பிடிக்கிறார்கள். அவரே எனக்கு தொழில் தான் தெரியுமோ ஒழிய கடை வைக்கும் அளவுக்கு கையில் முதல் இல்லை என்கிறார். சரி என அனைத்து வீட்டாரும் கூடிப் பேசி ஆளுக்கு ஆயிரம் . . . → Read More: பங்கு முதலீடு – கருத்துரு\n2 comments பொருளாதாரம் பங்கு முதலீடு, பொருளாதாரம், வணிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/dubai.html", "date_download": "2021-05-06T01:17:59Z", "digest": "sha1:AW7IUY4SDPJ4EYX3Y4KYXOY5GEXXLQGC", "length": 10592, "nlines": 54, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Dubai News - Behindwoods", "raw_content": "\nமுகப்பு Read Stories in English தமிழகம் இந்தியா விளையாட்டு லைப்ஸ்டைல் உலகம் கதைகள் வணிகம் தொழில்நுட்பம் ஃபன் பேக்ட்ஸ் ஆட்டோமொபைல்ஸ்\nVIDEO: 'புர்ஜ் கலிஃபாவில் மூவர்ணக் கொடி...' மேலும் இந்தியாவிற்கு ஆதரவாக 'அந்த மூன்று' வார்த்தைகள்...\nயாரெல்லாம் எங்க நாட்டுக்கு வர்றீங்க... 'அதிரடி ஆஃபர்களை அள்ளி கொடுத்த விமான நிறுவனம்...' - ஆனா இந்த தேதிக்குள்ள டிக்கெட் புக் பண்ணியாகணும்...\nடேட்டிங் ஆப்பில் வந்த விளம்பரத்தைப் பார்த்து ‘பாடி மசாஜ்’ செய்ய சென்ற இளைஞர்.. அப்பார்ட்மென்ட் கதவை திறந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..\n\"இங்க என் உயிருக்கே ஆபத்து...\" குளியலறையில் இருந்து கொண்டு பேசும் துபாய் 'இளவரசி'... அதிர்ச்சியை கிளப்பும் 'வீடியோ'\n'ஒரு பிளேட் பிரியாணி எவ்ளோ'.. 'ரூ.20,000 ஒன்லி'.. அப்படி அதுல என்ன ஸ்பெஷல்\n'பிரபல 'Play Boy' மாடல் கொடுத்த போஸ்'... 'நெட்டிசன்கள் இப்படியா சொல்லணும்'... கடுப்பான மாடல் சொன்ன பதிலடி\n'பேக், பாக்கெட்னு எல்லா எடத்துலையும்...' 'சல்லடை போட்டு தேடியும் எங்கையுமே கெடைக்கல...' 'ஆனாலும் 'அந்த ஐட்டம்' அவரு கிட்ட தான் இருந்துருக்கு... - அதிர்ந்து போன அதிகாரிகள்...\n#Video: 'பட்டத்து இளவரசருடன் போட்டா போட்டி'.. 'இன்னும் பயிற்சி வேண்டுமோ'.. 'இன்னும் பயிற்சி வேண்டுமோ'.. ‘சேட்டைக்கார’ நெருப்புக் கோழிகளின் ‘வைரல் வீடியோ’\nபாடிகார்ட் உடன் ரகசிய உறவு.. கோடிகளை கொட்டிக் கொடுத்து... இளவரசி போட்ட அதிரடி கண்டிஷன்.. கோடிகளை கொட்டிக் கொடுத்து... இளவரசி போட்ட அதிரடி கண்டிஷன்.. பெரிய இடத்து மருமகள் செய்த பகீர் காரியம்\n’... ‘தமிழக வீரர் செய்தது’... ‘எனக்கு ஏமாற்றமா இருந்துச்சு’... ‘முன்னாள் வீரர் விமர்சனம்’...\n'தப்பிக்கவே முடியாது’... ‘கல்யாண நாளில்’... ‘தமிழக வீரர் அஸ்வின் மனைவி பகிர்ந்த போட்டோ’... லைக்ஸ்களை அள்ளும் ட்வீட்...\n ‘ரவி சாஸ்திரி பதிவிட்ட ட்வீட்டால்’... ‘வெடித்துள்ள சர்ச்சை’... ‘வறுத்தெடுக்கும் ரசிகர்கள்’... ‘பழைய பகைதான் காரணமா’\nVIDEO: 'கண்ணான கண்ணே... என் தோள் மீது சாய வா'.. மகன் துபாயில்... அம்மா மலேசியாவில்... தவமாய் தவமிருந்து... மகனை மீட்டு எடுத்த... தாயின் பாசப் போராட்டம்\n 'உங்கள அங்க மீட் பண்றேன்’... 'தமிழக வீரரை பாராட்டிய ஆஸ்திரேலிய வீரர்... 'தமிழக வீரரை பாராட்டிய ஆஸ்திரேலிய வீரர்...\n ‘முன்னாள் அதிரடி துவக்க வீரர்’...\nVideo : \"ஓஹோ,,.. ��துக்காக தான் அங்க 'wait' பண்ணிட்டு இருக்கீங்களா...\" மைதானத்திற்கு வெளியே காத்திருந்த மக்கள்,,.. வைரல் 'வீடியோ'\n16 வயசுல இப்டியொரு ‘கண்டுபிடிப்பா’.. வியந்துபோய் வேலையை ‘தூக்கி’ எறிந்த அப்பா.... வியந்துபோய் வேலையை ‘தூக்கி’ எறிந்த அப்பா.. இப்போ குடும்ப தொழிலே இதுதான்..\n\"'சிஎஸ்கே'க்கு 'ரெய்னா' போனா என்ன..\" அதான் 'பஞ்சாப்'க்கு 'ரியானா' கெடச்சுட்டாங்களே..\" மீண்டும் வைரலாகும் 'சூப்பர்' ஓவர் 'Girl'\nVIDEO : \"அடேங்கப்பா,, இது நம்ம 'லிஸ்ட்'லயே இல்லயே...\" பிறக்கப் போகும் 'குழந்தை'யின் பாலினத்தை அறிவிக்க... வேற லெவல் 'ஐடியா'... ஹிட்டடிக்கும் 'வீடியோ'\n'55 வயதான வெளிநாட்டவர்களுக்கு'.. 'விசா' விஷயத்தில் 'அதிரடி' சலுகை அறிவித்துள்ள நாடு\nVIDEO: 'விலையுயர்ந்த கார்ல கூடு கட்டிய பறவை...' அதானாலென்ன இப்போ... 'அவங்க சந்தோசமா வாழட்டும்...' அதுக்காக என்னெல்லாம் பண்ணிருக்கார் பாருங்க... 'அவங்க சந்தோசமா வாழட்டும்...' அதுக்காக என்னெல்லாம் பண்ணிருக்கார் பாருங்க... துபாய் இளவரசரின் இரக்க குணம்...\n\"அவங்க ஊருக்கு போய் சந்தோஷமா இருக்கட்டும்ங்க\"... '61' இந்தியர்களின் ஃபிளைட் டிக்கெட்டிற்கு உதவி செய்த 'தொழிலதிபர்'... மனதை உருக வைக்கும் 'காரணம்'\n'இப்போ எங்க நாட்டுல யாருக்கும் கொரோனா கிடையாது...' 'கடைசி நோயாளியையும் குணப்படுத்தி அனுப்பியாச்சு...' கெத்து காட்டிய நாடு...\nஇரவில் கதவை உடைத்து... இந்திய தம்பதி கொடூரக் கொலை.. பாகிஸ்தானியர் கைது.. துபாயில் அரங்கேறிய மர்மத்தின் பின்னணி என்ன\n'அவர் முகத்த ஒரு தடவ எனக்கு காட்டுங்களேன்...' 'கதறிய மனைவிக்கு கடைசியில...' கணவர் இறந்து போன விஷயமே இப்படி தான் தெரிஞ்சுருக்கு...\n‘கேரளாவிலேயே மிகப் பெரிய பங்களா’... ‘துபாயைக் கலக்கிய இந்திய தொழிலதிபர் எடுத்த துயர முடிவு’... ‘போலீசார் தந்த அதிர்ச்சி தகவல்’\n'எங்க புள்ளைய கடைசியா ஒரு தடவ'... கேரளாவில் நடந்த மகனின் இறுதிச்சடங்கு... ஃபேஸ்புக்கில் பார்த்து கதறித்துடித்த பெற்றோர்.. மனதை நொறுக்கிய துயரம்\n'கொரோனாவால்' வருமானத்தை இழந்து நின்ற 'நண்பர்களை'... மகிழ்ச்சியின் 'உச்சத்திற்கு' கொண்டு சென்ற 'ஜாக்பாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/coronalockdown-japan-pm-shinzo-abe-criticized-for-stay-home-video.html", "date_download": "2021-05-06T00:49:28Z", "digest": "sha1:WWNA7FLTVOQOWKXABAGKEBDSQUR6DAXI", "length": 8565, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "CoronaLockdown Japan PM Shinzo Abe Criticized For Stay Home Video | World News", "raw_content": "\n'வீட்லயே பாதுகாப்பா இருங்க'... 'பிரதமர்' வெளியிட்ட 'வீடியோவால்'... 'கோபத்தில்' மக்கள்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nபொதுமக்களை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கூறி ஜப்பான் பிரதமர் வெளியிட்டுள்ள வீடியோ விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.\nஜப்பானில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் அங்குள்ள டோக்கியோ உள்ளிட்ட சில பிராந்தியங்களில் அவசர நிலையை பிரதமர் ஷின்ஜோ அபே அறிவித்துள்ளார். இதையடுத்து பொதுமக்களை வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு கூறி ஜப்பான் பிரதமர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.\nபிரதமர் வெளியிட்டுள்ள வீடியோவில், அவர் வீட்டின் ஷோபாவில் அமர்ந்து வளர்ப்பு நாயைக் கொஞ்சுவது போலவும், தேநீர் அருந்துவது போலவும், புத்தகம் படிப்பது போலவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்துள்ள பிரதமர் அபே, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.\nஇதையடுத்து கொரோனாவால் சிரமத்தில் உள்ள ஏழை மக்களை புறக்கணிக்கும் வகையில் உள்ளதாக இந்த வீடியோ மீது விமர்சனம் எழுந்துள்ளது. மேலும் அங்கு தனிமைப்படுத்துதலுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எந்த விதமான இழப்பீடும் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.\n‘கொரோனாவுக்கு எதிராகப் போராடும் தாய்’... 'ஒரு மாதம் கழித்து’... ‘தற்செயலாக பார்த்த மகள்’... ‘அழுதுக் கொண்டே நடத்திய பாசப் போராட்டம்’\nஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை என்ன\n'கொரோனாவின் பிடியில் மீண்டும் சீனா'... புதிதாக 108 பாதிப்பு... என்ன காரணம்\n“அரசு மட்டும்தான் அருள் செய்ய வேண்டுமென்றால்..”- வைரமுத்து ட்வீட்.. “உதவி செய்றத தடுக்கும் நோக்கம் இல்லை”- தமிழக அரசு மறுவிளக்கம்\n‘கொரோனா பயத்தால்’... ‘சூட்கேசுக்குள் நண்பனை வைத்து’... ‘வசமாக சிக்கிய மாணவன்’\nபிறந்த சில நிமிடத்தில் ‘நீல நிறமாக’ மாறிய குழந்தையின் உடல்.. ‘நர்ஸ் சொன்ன யோசனை’.. சட்டென களத்தில் இறங்கிய டாக்டர்..\n'அம்மா'வ யாருக்கு தான் புடிக்காது... 'நான் பட்ட கஷ்டம் அவ்ளோ ஈஸி இல்ல... 'நான் பட்ட கஷ்டம் அவ்ளோ ஈஸி இல்ல'... 3 நாட்கள்... 1100 கி.மீ... தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்க தவப் பு���ல்வனின் பாசப் போராட்டம்\n‘புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுமிக்காக’ ... முன்னாள் காவலர் செய்த நெகிழ்ச்சி காரியம்\n‘ஊரடங்கை’ மீறி 10 வெளிநாட்டினர் பார்த்த வேலை.. வேறலெவல் ‘பனிஷ்மென்ட்’ கொடுத்த போலீசார்..\n\"இதெல்லாம் ட்ரம்ப்புக்கு முன்னாடியே தெரியும்\"... பூதாகரமாகும் கொரோனா அரசியல்\"... பூதாகரமாகும் கொரோனா அரசியல்... உச்சகட்ட பரபரப்பில் அமெரிக்கா\n‘24 மணிநேரமும் பம்பரமாய் சுழன்று வேலை’.. அசதியில் குப்பை வண்டியிலேயே தூங்கிய ‘தூய்மை பணிப்பெண்’.. நெஞ்சை நொறுக்கிய போட்டோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.arusuvai.com/tamil/node/21035", "date_download": "2021-05-06T00:11:08Z", "digest": "sha1:3BVXSJXKWZK5MGVLUTPTHTAL2W2BNXJ5", "length": 7648, "nlines": 150, "source_domain": "www.arusuvai.com", "title": "anbulla thozhikale | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎனக்கு திருமணம் ஆகி 7 மாதங்கள் ஆகிறது. இன்னும் தாய்மை பேறு அடைய வில்லை. எனக்கு பயமாக உள்ளது. எனக்கு மாதவிடாய் பிரச்சனையும் இல்லை.ஆனால் எனக்கு உடலில் ரோமம் அதிகமாக இருக்கும், அதனால் எதாவது பிரச்சனை வருமா .....எனக்கு உதவுங்கள்.\n7 மாதம்தானே ஆகுது....கவலைபடாதீங்க...நீங்க உங்க husband oda போய் நல்ல gynecologist a போய் பாருங்க...நீங்க hair growth pathi சொன்னதால harmone problem எதாச்சும் இருக்கலாம்... அப்படியே இருந்தாலும் அது பெரிய ப்ரோப்லேம் இல்ல...doctor ரே உங்கள guide பண்ணுவாங்க...ஆல் தி பெஸ்ட்...\nகடைசி மரமும் வெட்டுண்டு கடைசி நதியும் விஷமேறி கடைசி மீனும் பிடிபட அப்பொழுதுதான் மனிதனுக்கு உறைக்கும் பணத்தை சாப்பிட முடியாது என... யாரோ சொன்னது\nமிகவும் நன்றி தோழி ....ஒரு\nமிகவும் நன்றி தோழி ....ஒரு தெளிவு கிடைத்தது.\nகர்ப்பம் ஆவதற்கு குறிப்புகள் வேண்டும்\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nUS ல் குடியிருக்கும் தமிழ் சகோதரிகளே\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nராஜேஸ்குமார் நாவல் e-bookல் படிக்க ஆசையா\nஹோட்டல் சுவை - கூட்டு செய்வது எப்படி - ரகசியம் என்ன\nசொத்துக்கள் வாங்க லீகல் ஒப்பீனியன் - தமிழ் நாட்டில் எங்கிருந்தாலும்\nஅழகு கலை பயிற்சி படிப��பு\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.ceylonmirror.net/34782.html", "date_download": "2021-05-06T01:44:29Z", "digest": "sha1:2KDYGI34XNDFMPTA6CTFRLB7VR2ZFQZD", "length": 16114, "nlines": 123, "source_domain": "www.ceylonmirror.net", "title": "புதிய கல்விக் கொள்கை பற்றி கருத்தறியும் “டிஜிடல் தளம்” ஆரம்பம். - Ceylonmirror.net", "raw_content": "\nபுதிய கல்விக் கொள்கை பற்றி கருத்தறியும் “டிஜிடல் தளம்” ஆரம்பம்.\nபுதிய கல்விக் கொள்கை பற்றி கருத்தறியும் “டிஜிடல் தளம்” ஆரம்பம்.\nகருத்துக்கள் மற்றும் சிறந்த ஆலோசனைகளை முன்வைத்து “சிறப்பான கல்வி கொள்கை சட்டகமொன்றை” உருவாக்குவதற்கு மக்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பம்…\n பரந்தளவிலான பொதுமக்கள் பிரதிநிதித்துவத்துடன் உருவாக்கப்படும் கொள்கை.\n அரசாங்கம் மாறும்போது மாற்ற முடியாது…\n“டிஜிடல் தளம்” கருத்துக்கள் மற்றும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்து “பேண்தகு கல்விக் கொள்கை சட்டகமொன்றை” உருவாக்குவதற்கு மக்களுக்கு கிடைக்கும் அரிய சந்தர்ப்பம் ஒன்றாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.\n“ஒரு நாட்டின் சிந்தனை மற்றும் தெலைநோக்கு உருவாகுவது அந்நாட்டு கல்விக் கொள்கையின் மூலமே ஆகும். காலங்கடந்த கல்விக் கொள்கையினால் உருவாவது நவீன உலகுடன் முன்னோக்கிச் செல்வதற்கு முடியாத சமூகம் ஒன்றாகும். பரந்தளவிலான மக்கள் பிரதிநிதித்துவத்துடன் உருவாகும் ஒரு கொள்கையைஅரசாங்கம் மாறும்போது மாற் முடியாது.” என்று ஜனாதிபதி அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.\n21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் அறிவை மையப்படுத்திய மனித வள மூலதனத்தை திட்டமிட்டு போசிப்பது “ சுபீட்சத்தின் நோக்கு ” கொள்கைப் பிரகடனத்தின் முக்கிய நோக்கமாகும் என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். அதற்காக பல்வேறு கல்வி மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டும். நாட்டின் எதிர்கால சமூகத்தை அறிவு, திறன்களுடன் கூடிய சமூகமாக உலகுக்கு கொண்டு செல்ல “ புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் ” தான் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அவர்கள் மேலும் தெரிவித்தார்.\nமுன்மொழியப்பட்ட கல்வி மறுசீரமைப்பு பற்றி பொதுமக்களி்ன கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான “ டிஜிடல் தளத்தை ” உருவாக்குவதற்காக இன்று (26) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வின்போதே ஜனாதிபதி அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.\nஎங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..\n“அறிவையும் மனதையும் போஷிக்கும் முழுமையான கல்வியைநோக்கி ” என்பது “ டிஜிடல் தளத்தின் ” கருப்பொருளாகும்.\n“டிஜிடல் தளம்” ஜனாதிபதி அவர்களினால் உத்தியோகபுர்வமாக திறந்து வைக்கப்பட்டது.\nஇன்று முதல் அடுத்து வரும் 03 மாதங்கள் egenuma.moe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் மக்களுக்கு புதிய கல்வி மறுசீரமைப்புக்கான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை “ டிஜிடல் தளத்துக்கு ” அனுப்ப முடியும். முன்பள்ளிக் கல்வி, ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வி , தொழில் மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி, உயர் மற்றும் தொழிற் கல்வி என்ற பிரதான 04 உப துறைகளின் கீழ் மறுசீரமைப்பு ஆலோசனைகள் முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு. பேண்தகு கல்விக் கொள்கை ஒன்றுக்காக மிகவும் பரந்தளவில் பொதுமக்களின் கருத்துக்கள், ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு “டிஜிடல் தளம் ” திறக்கப்பட்டுள்ளது.\nஉயர் கல்விக்கு பிரவேசிப்பதற்கு அதிக வாய்ப்புக்களை வழங்குவது மறுசீரமைப்பின் மற்றொரு நோக்கமாகும். பல்கலைக்கழகங்களில் முன்னெடுக்கப்படும் பாடவிதானங்களை நவீனமயப்படுத்துவதுடன் மறுசீரமைப்பின் மூலம் தொழில் திறன் விருத்தி, தொழிலில் ஈடுபடும்போது தமது கல்வித் தகைமைகளை விருத்தி செய்துகொள்வதற்காக திறந்த பல்கலைக்கழக கட்டமைப்பை முழுமையான மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nஇலங்கையின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் முன்பள்ளி முதல் முழுமையான கல்வியை வழங்குவது தமது எதிர்பார்ப்பாகும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இணையம் மற்றும் தொழிநுட்ப குறைபாடுகளை 2023 வருடமாகும்போது முழுமையாக நீக்குவதாகவும் குறிப்பிட்டார்.\nகீர்த்திமிக்க வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கை தேசத்துக்காக அதனை விடவும் கீர்த்திமிக்க எதிர்காலத்தை கட்டயெழுப்புவதே புதிய கல்வி மறுசீரமைப்பின் மூலம் தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nமகா சங்கத்தினர், ஏனைய மதத்தலைவர்கள், அமைச்சர்களான பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், நாமல் ராஜபக்ஷ, மேல் மாகாண ஆளுனர் மாஷல் ஒப் த எயார் போஸ் ரொஷான் குணதிலக, கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத், இராஜாங்க அமைச்சர்களான சீதா அரம்பேபொல, விஜித பேரு��ொட, டீ. வீ சானக, ஆகியோருடன் தூதுவர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி எம். உபாலி சேதர, அரச அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nதூதரகத்தின் அழுத்தத்தையடுத்து வடக்கு கடற்பரப்பில் கைதான இந்திய மீனவர்கள் விடுதலை.\nஎவர்கிரீன் கப்பல் சிக்கியதால் 206 கப்பல்கள் பயணிக்க முடியாத நிலை\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு ஆளுநர் உத்தரவு\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே மாவட்டத்தில் முதல் நிலை.\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nகுவைத்தில் மருத்துவ உதவிகளை எடுத்துச்செல்ல இரண்டு இந்திய ராணுவ…\nசிங்கள மொழிப் பிரிவில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை.\nஆயுர்வேத வைத்தியசாலைகளை கொவிட் சிகிச்சை மையங்களாக மாற்றுமாறு…\nபரீட்சை எழுதிவிட்டு ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய மாணவியே…\nநுவரெலியா மாவட்டத்தில் 46 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி.\nயாழ். இந்துவில் 21 பேருக்கு 3 ‘ஏ’.\nஇலங்கையில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்த முதலாவது கர்ப்பிணிப்…\nரிஷாத் எம்.பி.யின் பாதுகாப்பு அதிகாரிகள் சிலருக்குக்…\nநவீன நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு பிரதமர் நடவடிக்கை.\nமுல்லைத்தீவு மாட்டத்தில் மகாவலி அதிகார சபையின் நில ஆக்கிரமிப்பு…\nகல்முனை விவகாரம்: வருகின்றது முடிவுக்கு\nநாடாளுமன்றத்துக்கு கோட்டா திடீர் விஜயம்.\nஇன்றைய உங்கள் உலகம், உங்கள் தந்தையின், தாயாரின், அன்றைய உலகமல்ல\nரஜினி பயந்தது மாதிரி எதுவும் நடக்கல\nஅயோத்தி, வாரணாசி, லக்னோவில் பாஜக படுதோல்வி: சமாஜ்வாதி கட்சிக்கு…\nசார்வரி ஆண்டு, மார்கழி 5-ம் தேதி\nராகு காலம் 4.30 – 6.30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.polimernews.com/tag/interim%20budget", "date_download": "2021-05-06T01:48:12Z", "digest": "sha1:C5M7B3MVXTKCU3XVG2VBLODZ2N4UMUA2", "length": 4926, "nlines": 49, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for interim budget - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nசென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் பொது மக்கள் பயணிக்கத் தடை: தெற்கு ���யில்வே\nஅதிக எடைகொண்ட ஹைபர்சோனிக் ஏவுகணையை பரிசோதித்தது ரஷ்யா\nபஹ்ரைனில் இருந்து கடற்படை கப்பலில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வருகை\nதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தட...\nஇந்தியாவிற்கு 2 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிக்கான மூலப் பொருட்களை அனுப...\nவீட்டில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்\nஎரிபொருள் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் , துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்\nஎரிபொருள் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்தின் போது பேசிய அவர், உலக அளவில் கச்சா எண...\nஅண்ணன் சீனிவாசன் மட்டும் கைதட்றாரு.... எல்லோரும் கைதட்டுங்க- பட்ஜெட்டுக்கு இடையே ஜாலியான ஓ.பி.எஸ்\nஇன்று நடைப்பெற்ற இடைக்கால பட்ஜெட் உரையின் போது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை குறிப்பிட்டு அண்ணன் மட்டும் கை தட்டுறாரு, எல்லாரும் கை தட்டுங்க என துணை முதலமைச்சர் கூறியது நகைப்பை ஏற்படுத்தியது. தம...\nஅதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை.. கையிருப்பு குறித்து ஆய்வு..\nதமிழ்நாட்டில்., மேலும் புதிய கட்டுப்பாடுகள்... மே.6 வியாழன் முதல் அ...\nஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு... மே 7ல் பதவி ஏற்பு விழா..\nசொந்தங்களைப் பறிகொடுக்கும் மக்கள்... கொரோனாவின் கோரத்தாண்டவம்\nகொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை கொடுக்க கெடுபிடி..\nவழக்கறிஞர் வீட்டு பாத்ரூமுக்குள் ஆசிரியை கொன்று புதைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.seithipunal.com/politics/madhya-pradesh-and-bihar-election-resuls-today", "date_download": "2021-05-06T00:56:41Z", "digest": "sha1:KX3UKAIIVNIDEIX7NYOA3BYQP7JZU3M6", "length": 8869, "nlines": 113, "source_domain": "www.seithipunal.com", "title": "ஆட்சியை தக்கவைக்க 8 சீட் தேவை.! உச்சகட்ட பதற்றத்தில் பாஜக - காங்கிரஸ்.! - Seithipunal", "raw_content": "\nஆட்சியை தக்கவைக்க 8 சீட் தேவை. உச்சகட்ட பதற்றத்தில் பாஜக - காங்கிரஸ்.\n - உங்களுக்கு பிடித்த வரன்களை இலவசமாக தொடர்புகொள்ள மணமேடையில் இன்றே பதிவு செய்யுங்கள் - REGISTER NOW\nஇன்று பிஹார், மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தீர்மானிக்கும் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால் நாட்டு மக்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.\nபீகார் மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 28-ந் தேதி, கடந்த 3-ந் தேத���, 7-ந் தேதி என 3 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலோடு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 58 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.\nபீகார் மாநிலத்தின் சட்டமன்ற பொது தேர்தல் போலவே, மினி சட்டமன்ற தேர்தல் மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. காங்கிரசை இருந்து ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரசில் இருந்து விலகியதால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பா.ஜனதா அரசு அம்மாநிலத்தில் அமைந்தது.\nஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் காங்கிரசில் இருந்து விலகியதால் 28 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது. இந்த தேர்தலில் குறைந்தபட்சம் 8 இடங்களில் வெற்றி பெற்றால்தான், சிவராஜ் சிங் சவுகானின் பாஜக ஆட்சி தொடரும்.\nஎனவே இந்த தேர்தல் ஒரு மினி சட்டமன்ற பொது தேர்தல் என்று சொல்லப்படுகிறது. இந்த தேர்தலின் முடிகளை எதிர்பார்த்து பாஜக - காங்கிரஸ் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளன.\nஇதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nதமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதற்கு காரணம்\nபெரியாருடன்., ஸ்டாலினிடம் சென்ற சத்யராஜ்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nபுதிய அரசுக்கு தோழமை சுட்டிய கமல்ஹாசன். உடனே இதை செய்ய வற்புறுத்தல்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\n ஒரே கொண்டாட்டம் தான் போங்க.\nஅஸ்வினின் வாய்ப்பை பறித்த காளிதாஸ் ஜெயராம். சோகத்தில் குக் வித் கோமாளி ரசிகர்கள்.\nதளபதி 65-ல் அந்த பிரபலமா மாஸ் அப்டேட்டால்., கதிகலங்கிய நெட்டிசன்கள்.\nகவர்ச்சி உடையில் கண்ட மாதிரி தொங்கும் சமந்தா. எட்டி எட்டி பார்க்கும் ரசிகர்கள்.\nஅடிச்சிது லக்., பிரியா பவானி ஷங்கருடன் ஜோடி சேரும் விஷால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-21/segments/1620243988724.75/wet/CC-MAIN-20210505234449-20210506024449-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}