diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_0517.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_0517.json.gz.jsonl"
new file mode 100644--- /dev/null
+++ "b/data_multi/ta/2021-17_ta_all_0517.json.gz.jsonl"
@@ -0,0 +1,420 @@
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-04-14T10:31:15Z", "digest": "sha1:4R3L3FMOYS7VZRDYBHF54KYNO4ATL3HL", "length": 7744, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "ராஜீவ் காந்தியின் கொலையாளிகளை விடுவிக்க அரசாணை பிறப்பிக்க முடியாது -தமிழக முதல்வர் பழனிச்சாமி | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை\n* திபெத்தில் சீனா கட்டும் பிரமாண்ட அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு * முக கவசம் அணியாதவர்கள் வங்கிகளுக்கு செல்ல முடியாது * கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பின்தொடரும் உடல்நல பிரச்னைகள் * ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி தர பரிந்துரை - எப்போது விற்பனைக்கு வரும்\nராஜீவ் காந்தியின் கொலையாளிகளை விடுவிக்க அரசாணை பிறப்பிக்க முடியாது -தமிழக முதல்வர் பழனிச்சாமி\nகுமரி மாவட்ட கொரோனோ தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து, நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் நேற்று ஆலோசனை நடத்தினார். 268.58 கோடி செலவிலான அரசு நலத்திட்ட பணிகளை துவக்கி வைத்த அவர் கூறியதாவது:\nஅரசு வழிக்காட்டுதலை சரியாக பின்பற்றியதால், குமரி மாவட்டத்தில் கொரோனா கட்டுக்குள் வந்துள்ளது. கொரோனாவால், கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு விதித்த தடை விலக்கப்படுகிறது.இன்று முதல், விவேகானந்தர் பாறைக்கு படகுகள் இயக்கப்படும். விவேகானந்தர் பாறையை திருவள்ளுவர் சிலையுடன் இணைக்க, 35 கோடி ரூபாய் செலவில் தொங்குபாலம் அமைக்கப்படும்.\nமருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்தது போல், ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்க அரசாணை பிறப்பிக்க முடியாது. இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். மருத்துவக் கல்வி விஷயத்தில், உள்ஒதுக்கீடு செய்ய மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிகாரம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nபள்ளி திறப்பு தொடர்பான கருத்து கேட்பு அற��க்கை வந்த பின், அதுபற்றிய முடிவு அறிவிக்கப்படும். சி.பி.ஐ., விசாரணை நடத்த, மாநில அரசின் அனுமதி பெற வேண்டும் என கேரளா, மேற்குவங்க மாநிலங்கள் கோரிக்கை விடுத்துள்ளது, அந்த அரசுகளின் முடிவு. தமிழகத்தில் அப்படி ஒரு நிலை வந்தால், அது பற்றி முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/32751/", "date_download": "2021-04-14T11:54:25Z", "digest": "sha1:YNAXROVA5C45H52RRTAKAGKRD7D33CLD", "length": 9780, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "தென் கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப பொது மன்னிப்புக் காலம் - GTN", "raw_content": "\nதென் கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப பொது மன்னிப்புக் காலம்\nதென் கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று மாத கால அடிப்படையில் இந்த பொது மன்னிப்புக் காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 10ம் திகதி வரையில் இந்த பொது மன்னிப்புக் காலம் அமுலில் இருக்கும் எனவும் குறித்த காலத்திற்குள் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது.\nசுமார் இரண்டாயிரம் இலங்கையர்கள் தென்கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nTagsillegally South Korea Public apology Sri Lankans இலங்கையர்கள் சட்டவிரோதமாக தென் கொரியா பொது மன்னிப்புக் காலம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமுல்லைச் சகோதரிகளின் கர்நாடக இசைப்பணி\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகொவிட் -19 தடுப்பூசியின் ஏற்றுமதிகளை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசரத் பொன்சேகாவிடம் 1 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரியுள்ள முரளி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி சந்தை வியாபாரிகள் 24பேர் உள்ளிட்ட 44 பேருக்கு வடக்கில் கொரோனா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபி.சி.ஆர் சோதனை தனியார்மயமாக்கல் திட்டம் அம்பலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமைச்சர் ச���ல் ”சிங்கராஜ குளம்” இடத்தை மாற்றுகின்றார்\nவெலிக்கடை சிறைச்சாலை தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை\nபயங்கரவாதம் இன்னும் முடிவுக்குக் கொண்டு வரவில்லை – பிரதமர்\nமுல்லைச் சகோதரிகளின் கர்நாடக இசைப்பணி ரதிகலா புவனேந்திரன். March 25, 2021\nதாயை கொடூரமாக துன்புறுத்திய மகனுக்கு ஆண்டுக்கணக்கில் சிறை March 25, 2021\nமியன்மாரில் ராணுவத்தினாின் துப்பாக்கிச் சூட்டில் 7வயதுச் சிறுமி பலி March 25, 2021\nகொவிட் -19 தடுப்பூசியின் ஏற்றுமதிகளை இந்தியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது. March 25, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kadalpayanangal.com/2013/02/blog-post_15.html", "date_download": "2021-04-14T10:43:19Z", "digest": "sha1:FEMEQAX3MVJCFJVJ7BD3PILVEPW6H2JB", "length": 8599, "nlines": 158, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: நான் ரசித்த குறும்படம் - நண்பன் வாங்கி தந்த டீ", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nநான் ரசித்த குறும்படம் - நண்பன் வாங்கி தந்த டீ\nஇந்த குறும்படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன் எனலாம், பெரிதாக கதையோ, ட்விஸ்ட் என்று எதுவும் இல்லாமலேயே வசனங்களும், பின்னணி இசையையும் கொண்டு மிக நன்றாக நம்மை சிரிக்க வைக்கின்றனர். கடைசியில் அடி வாங்கியவன் சொல்லும் வசனத்தை நினைத்து நினைத்து சிரித்தேன் \nஆ��்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருவாரூர் தேர் \nதேர்.... இந்த வார்த்தையை சொன்னாலே உங்களது நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை என்ன சிறு வயதில் இருந்தே யாரிடம் பேசும்போதும் திருவாரூர் தேர்...\nஊர் ஸ்பெஷல் - ஊத்துக்குளி வெண்ணை \nசிறு வயதில் கற்றது என்று பார்த்தால்.... மாடு பால் கறக்கும், அந்த பாலை காய்ச்சி அதில் தயிர் சிறிது உறை ஊற்றினால் நமக்கு தயிர் கிடைக்கும், அ...\nநான் ரசித்த குறும்படம் - காதல் சொல்ல வந்தேன்\nஅறுசுவை - என்டே கேரளம், பெங்களுரு\nஊர் ஸ்பெஷல் - திருநெல்வேலி அல்வா\nமறக்க முடியா பயணம் - குறுவா தீவு, வயநாடு, கேரளா\nஅறுசுவை - பிராமின்ஸ் காபி பார்\nநான் ரசித்த குறும்படம் - நண்பன் வாங்கி தந்த டீ\nசாகச பயணம் - பிஷ் ஸ்பா\nஉயரம் தொடுவோம் - ஷாங்காய் வேர்ல்ட் பினான்சியல் டவர...\nஅறுசுவை - கிரீம் சென்டர், பெங்களுரு\nசோலை டாக்கீஸ் - பாப் ஷாலினி\nமீண்டும் சிறுபிள்ளையாவோம் - புதிய தொடர் \nநான் ரசித்த குறும்படம் - பாஸ்ட்டென்ஸ்\nஊர் ஸ்பெஷல் - கோவில்பட்டி கடலைமிட்டாய்\nஅறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு\nமறக்க முடியா பயணம் - வயநாடு : சூச்சிபாரா அருவி\nசோலை டாக்கீஸ் - கலோனியல் கசின்ஸ்\nஅறுசுவை - பார்பிக்யூ வேர்ல்ட், பெங்களூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/10060/Tiruppur---Ask-Bribe-to-register-a-bike", "date_download": "2021-04-14T10:26:54Z", "digest": "sha1:AC3NZRR3LZLSAI72NZK2FHEHVT457MZY", "length": 8305, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இருசக்கர வாகனத்தை பதிவு செய்ய லஞ்சம்? வாகனத்தை ஒப்படைக்க முடிவெடுத்த உரிமையாளர் | Tiruppur - Ask Bribe to register a bike | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஇருசக்கர வாகனத்தை பதிவு செய்ய லஞ்சம் வாகனத்தை ஒப்படைக்க முடிவெடுத்த உரிமையாளர்\nதிருப்பூரில் வாகனத்தை பதிவு செய்ய லஞ்சம் கேட்டதால், பாதிக்கப்பட்ட நபர் தனது இருசக்கர வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைக்கச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் சுயதொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட வாகன விற்பனையகத்தில், கடந்த 30ஆம் தேதி இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வாகனத்தை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிக்கு லஞ்சம் தரவேண்டும் என கூறிய கடை ஊழியர்கள், கூடுதலாக பணம் தரும்படி நாகராஜனை நிர்பந்தித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதனிடம் நாகராஜ் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு மாதத்திற்கு மேலாகியும் அது தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் தனது இருசக்கர வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைப்பதற்காக கொண்டு சென்றார். அதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகக் கோரி நாகராஜுக்கும், வாகன விற்பனையகத்திற்கும் சம்மன் அளித்துள்ளனர். இச்சம்பவத்தால் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nடெல்லி-ஹவுரா ரயிலில் விநியோகிக்கப்பட்ட உணவில் ’பல்லி’\nரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தம்\nRelated Tags : Bribe, Tiruppur, திருப்பூர், இருசக்கர வாகனம், பதிவு, வட்டார போக்குவரத்து அதிகாரி, விசாரணை,\nசிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nஉ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா\n\"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை\"-சுகாதாரத்துறை செயலாளர்\nசத்தீஸ்��ரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெல்லி-ஹவுரா ரயிலில் விநியோகிக்கப்பட்ட உணவில் ’பல்லி’\nரூ.2000 நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%20?page=5", "date_download": "2021-04-14T11:51:31Z", "digest": "sha1:ZQX45NPD7G2X5V6QYUR3GLKFE72GKGLJ", "length": 4593, "nlines": 127, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சென்னை", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nசென்னை சர்வதேச திரைப்படவிழாவில் ...\nபிப்ரவரி 22 முதல் சென்னை மெட்ரோ ...\nஉண்ணாவிரதம் இருப்பது தற்கொலை முய...\nரூ.4 செலவில் 50 கி.மீ... சென்னை ...\nவிஷாலின் ’சக்ரா’ படத்தை வெளியிட ...\nசென்னை டெஸ்ட்: கேமராவின் லென்ஸில...\n\"சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் புத...\n53 நாடுகள், 47 மொழிகள், 91 படங்க...\nசென்னை டெஸ்ட்: இங்கிலாந்துக்கு ப...\nசென்னை டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க...\n2009 மக்களவை தேர்தலில் ப.சிதம்பர...\nசென்னை டெஸ்ட் : இமாலய இலக்கை விர...\nசென்னை டெஸ்ட் : இங்கிலாந்து வெற்...\nசென்னை டெஸ்ட் : அஷ்வின் சதம் விள...\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1205509", "date_download": "2021-04-14T10:00:21Z", "digest": "sha1:BVXYGUMBSP6XHG7QTNZN3MY7LLOHMG2M", "length": 7583, "nlines": 134, "source_domain": "athavannews.com", "title": "மலையக கல்வி வளர்ச்சிக்கு வறுமைதான் முக்கிய தடை- ஜீவன் – Athavan News", "raw_content": "\nமலையக கல்வி வளர்ச்சிக்கு வறுமைதான் முக்கிய தடை- ஜீவன்\nமலையகத்தில் கல்வி வளரச்சிக்கு வறுமைதான் முக்கிய தடையாக இருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.\nகொட்டகலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nகுறித்த நிகழ்வில் ஜீவன் தொண்டமான் மேலும் கூறியுள்ளதாவது, “இ.தொ.கா. என்பது ஒரு குடும்பமாகும்\nஅதன் ஒற்றுமை சமூகத்தின் ஒற்றுமையாகும். ஊதிய உரிமைக்கான போராட்டத்தில் அது அனைவருக்கும் புரிந்திருக்கும்.\nஅந்தவகையில் காங்கிரஸுல் அங்கம் வகிக்கின்றவர்களின் பொருளாதார பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, வாழ்வாதாரம் மேம்பட வேண்டும் என்பதே எங்களது எதிர்ப்பார்ப்பாகும்.\nமேலும் மலையகத்திலுள்ள இளைய சமூகத்தினர் மற்றும் பிள்ளைகள் கற்பதற்கு மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர்.\nஆனாலும் கல்வி ஊடாக முன்னேறி செல்வதற்கு வறுமைதான் அவர்களுக்கு தடையாக இருக்கின்றது.\nஅதனை தகர்த்துவதற்கே புலமைப்பரிசில் திட்டங்களை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTags: அமைச்சர் ஜீவன் தொண்டமான்கல்வி வளரச்சி\nபுத்தாண்டு தினத்தில் நடந்த சோகம் – ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு\nகிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திருந்த ஆள் இல்லாத கார்\nபுத்தாண்டை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள்\nமன்னாரில் மஞ்சள் கட்டி மூடைகளுடன் 5 பேர் கைது\nதெற்கு அதிவேக வீதியில் 8 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து\nஇலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது\nஐரோப்பிய நாடுகளுடனான உறவைப் பேணுவதற்கான முயற்சியை ஜனாதிபதி தொடர்ந்தும் மேற்கொள்வார் - கருணா\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி\nஐ.நா. தீர்மானம் 2021: தமிழர்களுக்குக் கற்பிப்பது இதுதான்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/ebooks/poopethellam-short-stories/", "date_download": "2021-04-14T11:04:33Z", "digest": "sha1:GMN2ONNA6QMJQRHNOZGV5HSWQ2RFAPQV", "length": 5628, "nlines": 80, "source_domain": "freetamilebooks.com", "title": "பூப்பதெல்லாம் – சிறுகதைகள் – விமலன்", "raw_content": "\nபூப்பதெல்லாம் – சிறுகதைகள் – விமலன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 451\nநூல் வகை: சிறுகதைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சீ.ராஜேஸ்வரி | நூல் ஆசிரியர்கள்: விமலன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-anantapur/", "date_download": "2021-04-14T10:22:27Z", "digest": "sha1:NOPA4EJUS7O7NK6SG7HOHHU3LKBJSR56", "length": 30385, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று அனந்த்பூர் டீசல் விலை லிட்டர் ரூ.90.19/Ltr [14 ஏப்ரல், 2021]", "raw_content": "\nமுகப்பு » அனந்த்பூர் டீசல் விலை\nஅனந்த்பூர்-ல் (ஆந்திர பிரதேசம்) இன்றைய டீசல் விலை ரூ.90.19 /Ltr ஆக உள்ளது. கடைசியாக அனந்த்பூர்-ல் டீசல் விலை ஏப்ரல் 13, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. அனந்த்பூர்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ஆந்திர பிரதேசம் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் அனந்த்பூர் டீசல் விலை\nஅனந்த்பூர் டீசல் விலை வரலாறு\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹96.70 ஏப்ரல் 12\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 90.19 ஏப்ரல் 12\n��ியாழன், ஏப்ரல் 1, 2021 ₹90.19\nதிங்கள், ஏப்ரல் 12, 2021 ₹96.70\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹6.51\nமார்ச் உச்சபட்ச விலை ₹97.31 மார்ச் 23\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 90.19 மார்ச் 31\nதிங்கள், மார்ச் 1, 2021 ₹90.82\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.88\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹97.31 பிப்ரவரி 28\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 85.66 பிப்ரவரி 03\nதிங்கள், பிப்ரவரி 1, 2021 ₹85.66\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021 ₹97.31\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹11.65\nஜனவரி உச்சபட்ச விலை ₹92.49 ஜனவரி 31\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 82.91 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.58\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹89.87 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 81.40 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹81.40\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹89.87\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹8.47\nநவம்பர் உச்சபட்ச விலை ₹88.49 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 79.26 நவம்பர் 19\nவெள்ளி, நவம்பர் 13, 2020 ₹79.26\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹88.49\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.23\nஅனந்த்பூர் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-04-14T11:37:06Z", "digest": "sha1:EKRWK6HCBG4MWKEWFQ5TPW5VSTJ6QW5G", "length": 5259, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – நடிகை அதிதி ராவ் ஹைதாரி", "raw_content": "\nTag: actor rajkumar pichumani, actress athithi rao, actress renuka, director myskin, psycho movie, psycho movie success meet, slider, இயக்குநர் மிஷ்கின், சைக்கோ திரைப்படம், நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் ராஜ்கமார் பிச்சுமணி, நடிகை அதிதி ராவ் ஹைதாரி, நடிகை நித்யா மேனன், நடிகை ரேணுகா\n‘சைக்கோ’ படத்தை விமர்சித்தவர்களுக்கு நன்றி தெரிவித்த இயக்குநர் மிஷ்கின்..\nDouble Meaning Production நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n‘சைக்கோ’ – சினிமா விமர்சனம்\nடபுள் மீனிங் புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்...\nமிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டிரெயிலர்\nஉதயநிதி நடிப்பில் மிஷ்கின் இயக்கும் ‘சைக்கோ’ படத்தின் டீஸர்\nவிஜய் சேதுபதி-அதிதி ராவ் ஹைதாரி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’ திரைப்படம்\nதயாரிப்பாளர் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்...\nமணிரத்தினத்தின் ‘செக்க சிவந்த வானம்’ படத்தின் டிரெயிலர்..\nகாற்று வெளியிடை – சினிமா விமர்சனம்\nஇந்தியாவின் ஹாட்டான இயக்குநரான மணிரத்னத்தின்...\n‘காற்று வெளியிடை’ படத்தின் டிரெயிலர்\nமணிரத்னத்தி��் ‘காற்று வெளியிடை’ படத்தின் டிரெயிலர்\n‘காற்று வெளியிடை’ படத்தின் ஸ்டில்ஸ்\nஇயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘ரைட்டர்’ திரைப்படம்..\nவிஷ்ணு விஷால்-கட்டா ஜ்வாலா திருமணத் தேதி அறிவிப்பு..\nஇயக்குநர் வெற்றி மகாலிங்கம் நடித்து, இயக்கியிருக்கும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடல்..\nநடிகர் தனுஷ் நடிப்பில் அமெரிக்காவிலேயே படமாகும் புதிய படம்\nநடிகர் பார்த்திபனின் படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nபரத், வாணி போஜன் நடிக்கும் புதிய படம்\n” – தயாரிப்பாளர்களிடம் கேள்வியெழுப்பிய த்ரிஷா..\n“திரையரங்குகளில் கூடுதலாக 1 காட்சியை திரையிட்டுக் கொள்ளலாம்” – தமிழக அரசு கூடுதல் சலுகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://valaiyugam.com/18/06/2015/newmuslim-net/", "date_download": "2021-04-14T10:22:59Z", "digest": "sha1:RKRLHMOKMS6B4PPLQ5WYMITLXZCJFYRK", "length": 16617, "nlines": 223, "source_domain": "valaiyugam.com", "title": "நியூ முஸ்லிம்.நெட்", "raw_content": "\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஏழைகளின் எட்டாக்கனி மருத்துவம் – Poor people who don’t get medicine\nஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஎன்னங்க சார் உங்க சட்டம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\nHome விமர்சனம் நியூ முஸ்லிம்.நெட்\nநியூ முஸ்லிம்.நெட் வலையுகம் அலீம் Rating: 3.0 out of 5\nகுவைத், அந்நஜாத் நிறுவன அறக்கட்டளைக்குச் சொந்தமான மின்னணுசார் அழைப்புத் துறை (Electronic Da`wah Committee-EDC)-இன் ஒரு திட்ட வரைவு Dawah Focused Network எனும் அழைப்பணிசார் குழுமம் ஆகும்.இதன் ஒரு பகுதியாக செயல்படுவது இந்த புதிய முஸ்லிம்கள் எனும் இணையதளம்\nபுதிதாக இஸ்லாத்தில் இணையும் புதிய முஸ்லிம்கள், இஸ்லாமிய நெறியைக் குறித்து விளக்கங்களைப் பெற்றுக்கொள்வதற்கான, தனித்துவமிக்க ஒரு இணையதளமே ‘புதிய முஸ்லிம்கள்’\nகுவைத், அந்நஜாத் நிறுவன அறக்கட்டளைக்குச் சொந்தமான மின்னணுசார் அழைப்புத் துறை (Electronic Da`wah Committee-EDC)-இன் ஒரு திட்ட வரைவு Dawah Focused Network எனும் அழைப்பணிசார் குழுமம் ஆகும்.இதன் ஒரு பகுதியாக செயல்படுவது இந்த புதிய முஸ்லிம்கள் எனும் இணையதளம்\nபுதிதாக இஸ்லாத்தின்பால் திண்மைத் தழுவுவோர் மற்றும் புதிய முஸ்லிம்கள், இஸ்லாமிய நெறியைக் குறித்து ஆக்கபூர்வ மற்றும் விலாவாரியான விளக்கங்களைப் பெற்றுக்கொள்வதற்கான, தனித்துவமிக்க ஒரு இணையதளமே ‘புதிய முஸ்லிம்கள்’\nபுதிதாக இஸ்லாத்தின்பால் திண்மைத் தழுவும் முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய அடிப்படைகள்,ஆன்மிக முன்னேற்றத்துக்கான வழித்துணைச் சாதனங்கள் ஆகியவற்றை தருவதே இதன் தலையாய நோக்கம் ஆகும்.மேலும், அவர்தம் தேவைகளுக்கேற்றவாறு சேவைகள் தந்து அவர்களுக்கு ஆதரவு வழங்குவதும் அதில் அடங்கும். அவர்களுக்கு இஸ்லாத்தின் உண்மை வடிவத்தையும் அதன் ஒப்புவமை இல்லா அழகிய தூதையும் எட்டச் செய்யவும் இந்த இணையதளம் முயற்சிக்கும், இறைநாடின்..\nஇரண்டு இணையதளங்களை உள்ளடக்கிய இரு படிநிலைகளைக் கொண்ட பெரும் திட்ட வரைவின் முதல் பெரிய திட்டவரைவே ‘புதிய முஸ்லிம்’. மற்றொரு இணையதளம் ‘நம்பிக்கை’ என்பதாகும்.இது இஸ்லாத்தைக் குறித்த மிக விரிவான விளக்கங்கள்,சித்தாந்தங்கள்,சீர்திருத்த நடைமுறைகள்,செயல்முறைகள் மற்றும் ஆழமான வியாக்கியானங்கள் கொண்டது.இது அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவான ஒரு தளமாக அமையும்.\nபுதிதாக இஸ்லாத்தில் இணையும் புதிய முஸ்லிம்கள், இஸ்லாமிய நெறியைக் குறித்து விளக்கங்களைப் பெற்றுக்கொள்வதற்கான, தனித்துவமிக்க ஒரு இணையதளமே ‘புதிய முஸ்லிம்கள்’\nகுவைத், அந்நஜாத் நிறுவன அறக்கட்டளைக்குச் சொந்தமான மின்னணுசார் அழைப்புத் துறை (Electronic Da`wah Committee-EDC)-இன் ஒரு திட்ட வரைவு Dawah Focused Network எனும் அழைப்பணிசார் குழுமம் ஆகும்.இதன் ஒரு பகுதியாக செயல்படுவது இந்த புதிய முஸ்லிம்கள் எனும் இணையதளம்\nபுதிதாக இஸ்லாத்தின்பால் திண்மைத் தழுவுவோர் மற்றும் புதிய முஸ்லிம்கள், இஸ்லாமிய நெறியைக் குறித்து ஆக்கபூர்வ மற்றும் விலாவாரியான விளக்கங்களைப் பெற்றுக்கொள்வதற்கான, தனித்துவமிக்க ஒரு இணையதளமே ‘புதிய முஸ்லிம்கள்’\nபுதிதாக இஸ்லாத்தின்பால் திண்மைத் தழுவும் முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய அடிப்படைகள்,ஆன்மிக முன்னேற்றத்துக்கான வழித்துணைச் சாதனங்கள் ஆகியவற்றை தருவதே இதன் தலையாய நோக்கம் ஆகும்.மேலும், அவர்தம் தேவைகளுக்கேற்றவாறு சேவைகள் தந்து அவர்களுக்கு ஆதரவு வழங்குவதும் அதில் அடங்கும். அவர்களுக்கு இஸ்லாத்தின் உண்மை வடிவத்தையும் அதன் ஒப்புவமை இல்லா அழகிய தூதையும் எட்டச் செய்யவும் இந்த இணையதளம் முயற்சிக்கும், இறைநாடின்..\nஇரண்டு இணையதளங்களை உள்ளடக்கிய இரு படிநிலைகளைக் கொண்ட பெரும் திட்ட வரைவின் முதல் பெரிய திட்டவரைவே ‘புதிய முஸ்லிம்’. மற்றொரு இணையதளம் ‘நம்பிக்கை’ என்பதாகும்.இது இஸ்லாத்தைக் குறித்த மிக விரிவான விளக்கங்கள்,சித்தாந்தங்கள்,சீர்திருத்த நடைமுறைகள்,செயல்முறைகள் மற்றும் ஆழமான வியாக்கியானங்கள் கொண்டது.இது அனைத்து முஸ்லிம்களுக்கும் பொதுவான ஒரு தளமாக அமையும்.\nTags: இணைய தளம்தள விமர்சனம்\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஏழைகளின் எட்டாக்கனி மருத்துவம் – Poor people who don’t get medicine\nஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஎன்னங்க சார் உங்க சட்டம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஒன்றுபட்டு எழுவோம் அல்லாஹ்வை தொழுவோம்\nTNTJ (2) அச்சமில்லை (1) அதிமுக (2) அரசின் தோல்வி (2) அரசியல் (6) அல்குர்ஆன் (4) அல்லாஹ் (1) இணைய தளம் (7) இளைஞனே (1) இஸ்லாம் (4) உரிமை (1) உலகம் (1) எழுச்சி கொள் (1) ஏழைகள் (3) கல்வி (3) காவல்துறை (2) காவி (2) கொடி (1) கோடை விடுமுறை (1) சங்க பரிவாரம் (1) சத்தியம் (2) சமுதாயம் (2) சிறை (1) சுற்றுலா (1) சேவை அரசியல் (4) ததஜ (2) தமுமுக (5) தள விமர்சனம் (7) திமுக (2) தியாக திருநாள் (1) பாஜக (4) புதிய இந்தியா (3) பெருநாள் (2) மஜக (3) மத வெறி (2) மத்திய அரசு (3) மனித நேயம் (1) மமக (3) மருத்துவம் (2) மறுமை (1) முஸ்லிம் (2) முஹம்மது நபி (ஸல்) (1) மோடி (2) வெற்றி (1) ஹதீஸ் (2)\nஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு பெயர் உண்டு. நாம் வாழும் யுகம் தான் வலையுகம்.\nஇத்தளம் இஸ்லாமிய சமூகத்தின் அவலங்களையும், சமூகத்தின் கவனமின்மையையும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் துவங்கப்பட்டது.\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.commonfolks.in/search?sv=%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%86%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AF%81%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2021-04-14T11:42:57Z", "digest": "sha1:7I2COUS3OOYHZFXEZLCRVJ5UMFFSEQ6R", "length": 9078, "nlines": 338, "source_domain": "www.commonfolks.in", "title": "Search results for சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nSearch results for : சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி\nபன்முகச் சமூகத்தில் முஸ்லிம்களின் பொறுப்புகள்\nஇஸ்லாமிய சட்டவியலின் தந்தை இமாம் அபூ ஹனீஃபா\nதர்ஜுமானுல் ஹதீஸ் (இரண்டாம் பாகம்)\nதொழுகை: உங்கள் இறைவனோடு ஓர் உரையாடல்\nஇறையச்சத்தின் இலக்கணம் யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம்\nதர்ஜுமானுல் ஹதீஸ் (முதல் பாகம்)\nததப்புருல் குர்ஆன் - தொகுதி இரண்டு (அத்தியாயம் 3, 4, 5)\nஇஸ்லாம் மனித உரிமைகளின் காவலன்\nஉமர் கத்தாப் (ரழியல்லாஹு அன்ஹு)\nசையத் அஹ்மத் ஷஹீத் (துவக்கம்)\nஃகாமூஸ் அல்-அலிஃப் (அரபிமொழி தமிழ் சொல்லகராதி)\nஇறைவனின் தோழர் இப்ராஹீம் (அலைஹிஸ் ஸலாம்)\nசொர்க்கச் சான்று பெற்ற பத்து சஹாபாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"}
+{"url": "https://www.spottamil.com/2010/10/watch-thendral-20-10-2010-sun-tv-tamil.html", "date_download": "2021-04-14T12:04:32Z", "digest": "sha1:PXQON3NBMUMPYM4G5446NPESK5EBLY7E", "length": 6457, "nlines": 100, "source_domain": "www.spottamil.com", "title": "Watch Thendral (20-10-2010) - Sun TV Tamil Serial [தென்றல்] - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nVijay TV Programs and Serials | விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nSun TV Programs and Serials | சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம்\nகாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.spottamil.com/2011/01/watch-java-tv-savaal-19-01-2011.html", "date_download": "2021-04-14T12:09:26Z", "digest": "sha1:AVIPEQPST7QIC3TJJUHGT3LHMJ7NWIZS", "length": 6076, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Watch Java TV Savaal - (19-01-2011) - ஜெயா ரீ.வி சவால் - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் ப��சணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம்\nகாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.thagavalthalam.com/2013/03/blog-post_2.html", "date_download": "2021-04-14T11:33:37Z", "digest": "sha1:2LECCCVD4JREHHLG56L5PEE4S54UP7NP", "length": 16396, "nlines": 150, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nகர்நாடகாவில் பாரதிய ஜனதா அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது. வரும் ஜூன் 3-ம் தேதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல்\nகர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அம்மாநிலத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை உடனடியாக பணிமாற்றம் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகர்நாடகாவில் பாரதிய ஜனதா அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது. வரும் ஜூன் 3-ம் தேதிக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத் தலைமையில், தேர்தல் ஆணையர்கள் பிரம்மா மற்றும் சையது நசிம் அகமது ஆகியோர், கடந்த 2 நாட்களாக கர்நாடக மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.\nகாங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்களைச் சந்தித்து, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் குறித்து விவாதித்தனர்.\nபெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தொடக்கப் பணிகள் திருப்திகரமாக இருந்ததாக கூறினார்.\nபுதுச்சேரியில் பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.\nமார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் புதுச்சேரி அண்ணாசாலையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.\nஏஐடியுசியின் சார்பில் புதுச்சேரி இந்திரா சிலை முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் மாட்டு வண்டியில் ஆட்டோவை ஏற்றி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமத்திய அரசு பெட்ரோல் விலையை ஏற்றும் போதெல்லாம் மாநிலத்தில் ஆளும் என் ஆர் காங்கிரஸ் அரசு மவுனம் சாதிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். பெட்ரோல் விலை நேற்று முதல் லிட்டருக்கு 1 ரூபாய் 40 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஊழலில் திளைத்து வருவதாக, பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.\nநாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவுவதற்கு, ஊழலே முக்கிய காரணமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.\nடெல்லியில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய குழு கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், உள்நாட்டுப் பாதுகாப்பு, நிதி விவகாரங்கள் என அனைத்து மட்டங்களிலும் மத்திய அரசு தோல்வியடைந்து விட்டதாக குற்றம்சாட்டினார்.\nகுஜராத்தில் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உதவி புரிந்த முதலமைச்சர் நரேந்திர மோதிக்கு, ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.\nடெல்லியில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய கூட்டத்தில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் உட்பட 2,200 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.\nஇந்தக் கூட்டத்தில், சேது சமுத்திரத் திட்டம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், கட்சியின் நாடாளுமன்றக் குழுவை விரிவுபடுத்தவும் முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலம், குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோதி, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் ஆகியோருக்கு அந்தக் குழுவில் இடம் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பா��ை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilnaatham.media/2019/12/14/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-14T11:42:29Z", "digest": "sha1:IDSZMZ3O35IKJMM635KAYYRILQSCJ45U", "length": 9930, "nlines": 145, "source_domain": "www.thamilnaatham.media", "title": "நித்தியானந்தாவின் கருத்திற்கு நல்லை ஆதீனம் கடும் கண்டனம்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome ஆன்மீகம் நித்தியானந்தாவின் கருத்திற்கு நல்லை ஆதீனம் கடும் கண்டனம்\nநித்தியானந்தாவின் கருத்திற்கு நல்லை ஆதீனம் கடும் கண்டனம்\nநல்லை ஆதீனத்துக்கும் சுவாமி நித்தியானந்தாவுக்கும் எந்தத் தொடர்புமில்லை என்று நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் “சுவாமி நித்தியானந்தாவின்” கருத்திற்கு எதிரான தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.\nசுவாமி நித்தியானந்தாவின் கருத்தை சர்ச்சைக்குரிய கருத்தாகவே பார்க்கின்றோம். அவருடன் எங்களுக்கும் எந்த தொடர்புகளும் இல்லை. எமது இந்து மதப் பணிகளுக்கு இடையூறு வரும் வகையிலும் எமக்கு குடைச்சல் கொடுக்கும் வகையில் இந்த கருத்து நித்தியானந்தாவால் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்தியாவின் சர்ச்சைக்குரியவரான நித்தியானந்த தனது முகநூலில் வெளியிட்டுள்ள காணொலியில் தனது அடுத்து இலக்கு இலங்கையில் உள்ள நல்லை ஆதீனம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதுதொடர்பில் பதிலளிக்கும் போதே நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் இந்தக் கருத்தை வெளியிட்டார்.\nPrevious articleகடலில் இருந்து 269 ஹெக்டேயர் நிலப்பரப்பை மீட்டு உருவான கொழும்புத் துறைமுக நகரம்\nNext article“தேசத்தின் குரல்” அன்ரன் பாலசிங்கத்திற்கு கிளிநொச்சியில் அஞ்சலி\nபுலிகளின் ஆயுதங்களை இரகசியமாக விற்பனை செய்த 11 பேரை விடுவித்தது நீதிமன்று:\n��ாதை எப்படியானது என்பதை தெரிந்தே பயணத்தை ஆரம்பித்தேன். மக்களுக்கான எனது பயணம் தொடரும்: மணிவண்ணன்\nசிறு தொழில் முயற்சியாளர்களுக்கான உற்பத்தி நிலையம் பளையில் திறந்து வைப்பு:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபுலிகளின் ஆயுதங்களை இரகசியமாக விற்பனை செய்த 11 பேரை விடுவித்தது நீதிமன்று:\nபாதை எப்படியானது என்பதை தெரிந்தே பயணத்தை ஆரம்பித்தேன். மக்களுக்கான எனது பயணம் தொடரும்: மணிவண்ணன்\nஇந்தியாவில் ஒரே நாளில் 150 ஆயிரத்தை தாண்டிய கொரோனா நோய்த் தொற்றாளர்கள்\nஉலக செய்திகள் April 11, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-14T10:37:26Z", "digest": "sha1:JMUMQEIFV7CRMZY55BDR35SYURCK5YRO", "length": 6317, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "அமேசான் நிறுவனம் Archives - TopTamilNews", "raw_content": "\nHome Tags அமேசான் நிறுவனம்\nஅமேசனுக்கு லட்சம் கோடி அபராதமா\nசூர்யாவுக்கு இந்த வலியை தந்தது யார்\n”அமேசான், பிளிப்கார்ட் – 1.5 கோடி ஃபோன் விற்பனை செய்யும்”ஆய்வு நிறுவனம் கணிப்பு\n”அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்”\n”அமேசான் ஃபயர் ஸ்டிக்கில் லைவ் டிவி வசதி அறிமுகம்”\nஅமேசான் பணியாளர்களில் இத்தனை ஆயிரம் பேருக்கு கொரோனாவா\n1.50 லட்சம் வேலைவாய்ப்புகள் – பிளிப்கார்ட், அமேசான் திட்டம்\nகுரல் வழி உத்தரவுக்கு கட்டுப்படும் மின்சார ஸ்மார்ட் பிளக் -அமேசான் அறிமுகம்\nரிலையன்ஸ் ரீடெய்லின் 40% பங்குகள் வாங்க அமேசான் பேச்சு 20 ��ில்லியன் டாலருக்கு வாங்க...\nவோடபோன் ஐடியா நிறுவனத்தில் 400 கோடி டாலர் முதலீடு அமேசான் – வெரிசான் திட்டம்\n… தமிழக சுகாதாரத்துறை விளக்கம்\nசென்னையில் திமுக உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு \nவேளாங்கண்ணி தனியார் விடுதியில், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை\nவேகம் குறையாத கொரோனா : உலகளவில் 1.71 கோடி பேருக்கு கொரோனா\n191 தொகுதிகளில் களம் காணும் “இரட்டை இலை” தமிழகத்தில் மலரும் இலை, மலர், பழம்\nதிரௌபதியாக வலம் வரவுள்ள நடிகை தீபிகா படுகோன்\nஏசியில் கேஸ் கசித்து தீ பிடித்த கார்: நொடிப் பொழுதில் கருகிய ஓட்டுநர்\nசர்கார் டிக்கெட் முன்பதிவு: விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anthimaalai.blogspot.com/2015/01/", "date_download": "2021-04-14T11:04:37Z", "digest": "sha1:53ENUEZL4D4ODH4FNXVL7CU3EVNRND7J", "length": 47888, "nlines": 200, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: ஜனவரி 2015", "raw_content": "\nவியாழன், ஜனவரி 15, 2015\nஎமது அன்பு வாசகப் பெருமக்கள் அனைவர்க்கும் எமது உளங்கனிந்த தைப்பொங்கல் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். இந்நாளிலும்,இனிவரும் நாட்களிலும் உங்கள் வாழ்வு சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஜனவரி 07, 2015\nஆக்கம்:சக்தி காண்டீபன், ரணாஸ், டென்மார்க்.\nகார்த்திகை மாதம். சேவல் கூவியது. மணி காலை 5.45 ஆகிவிட்டது. மண்ணின் வாசம் மழையுடன் கலந்து வீசியது. வீதியில் வெதுப்பக வண்டி ரீங்காரமிட்டு கொண்டு சென்றது.\n75 வயதான சொக்கர் எனும் சொக்கலிங்கம் ஐயா வழக்கம்போல் சேவலோடு போட்டா போட்டி போட்டுக்கொண்டு எழும்பினார். சேவலின் சப்தத்தால் அல்ல, ஏனெனில் ஆண்டவன் கிருபையால் 60 வயதிலிருந்தே அவருக்கு காது கேட்பது படிப்படியாக குறைந்து வந்து கொண்டு இருக்கின்றது. இன்னும் ஒரு வருடமோ, இரண்டு வருடமோதான், பிறகு அவருக்கு காது, சுத்தமாய்க் கேட்காது. தினமும் 5.45 மணிக்கு எழும்பி எழும்பி, அது ஒரு வழக்கமாகவே ஆகிவிட்டது அவருக்கு. இப்போது, சொக்கர் ஐயாதான் அவர் வீட்டாருக்கு அலாரம்.\nகாலைக்கடன் முடித்து, திவ்யமாக ஒரு குளியல் போட்டார். சலவை செய்த வேட்டி ஒன்றை எடுத்துக்கட்டினார். எதேச்சையாக கண்ணாடியில் தன்னைப் பார்க்கையில் மெலிந்த தேகமும், தேங்காய்ப்பூப்போல் வென்மையான கேசமும், கண்களில் விழுந்த பூவும், தனக்கும் பல் இருக்கின்றது என்��ு பெயருக்கு இருக்கின்ற 10-12 பற்களும் சொக்கர் தன் வாழ்வின் கடைசி அத்யாயத்தில் நிற்பதை அவருக்குக் காட்டியது.\nபின்னர் தன் தோட்டத்தில் அன்று பூத்திருந்த செவ்வரத்தை, நித்தியகல்யாணி மலர்களை பறித்து, அலம்பி, வீட்டிற்கு அருகாமையில் உள்ள கோவிலுக்கு சென்று இலங்கையிலும் வெளிநாடுகளிலும் உள்ள தன் அனைத்து பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் நன்றாக இருக்கவேண்டுமென மனமாற வேண்டிக்கொண்டார். அதுவும் நாளை மறுநாள் வெளிநாட்டில் உள்ள பேத்தி, முதன்முதலில் இலங்கைக்கு வருகின்றாள் அவர்கள் நல்லபடியாக வந்துசேரும்படி வேண்டினார்.\nகண்களை மூடி வேண்டிக்கொள்கையில், வழக்கம்போல் மங்களத்தின் முகமும் வந்துபோகத்தான் செய்தது.\nமங்களம்; தனது 13ஆவது வயதிலேயே சொக்கருக்கு வாக்கப்பட்டு, இவர் குறை, நிறைகளை அனுசரித்து வாழ்ந்து, வம்சத்தையும் வளர்த்து, பூவோடும் பொட்டோடும் மங்களகரமாய் 5 வருடத்திற்கு முன்பு போய் சேர்ந்த புண்ணியவதி.\nஎன்னதான் சொக்கர் தன் இளமைக் காலங்களில் ஆணாதிக்கம் பிடித்தவராக இருந்தாலும், முதுமைக்காலம் நெருங்க நெருங்க, மங்களம், ஒரு தாரமாக மட்டுமின்றி, தனக்கு ஒரு தாயாகவும், நல்ல ஒரு சினேகிதியானதையும் அவர் உணர்ந்தார். ஆண்மகனாயிற்றே, அதனால் உள்ளுக்குள் எண்ணியிருந்தாலும், இதுவரை அவர் இதை வாய்விட்டு சொன்னதில்லை. அது மங்களத்திற்கு அவசியமும் இல்லை. ஏனெனில், அவளுக்குத் தெரியும்.\nஇளமையிலும், தகப்பனாகவும் மட்டும் இருக்கையில் \" இவளை என்ன கேட்பது\" என்று தன் விருப்பம்போல் எதிலும் முடிவெடுத்தவர்தான். ஆனால், வயது போகப்போகவும், பிள்ளைகள் திருமணம் செய்து, மாமனார் ஆனபோதும், ”அவளின் அவிப்பிராயத்தையும் கேட்டால் என்ன\" என்று தன் விருப்பம்போல் எதிலும் முடிவெடுத்தவர்தான். ஆனால், வயது போகப்போகவும், பிள்ளைகள் திருமணம் செய்து, மாமனார் ஆனபோதும், ”அவளின் அவிப்பிராயத்தையும் கேட்டால் என்ன\" என்று தோன்றியது. இது தன்முடிவின்மீது நம்பிக்கை குறைந்ததால் என்று\nசொல்லமுடியாது. ஆனால் தன் முடிவுகள் அனைத்தும் அறிவு சார்ந்ததாகவே இருந்தமை, சில நேரங்களில் காலை வாரிவிட்டதை அவர் உணர்ந்தார். சில உணர்வு ரீதியான தொலைநோக்கு பார்வையும், அனைவரிடமும் அனுசரித்துப் போகும் நெளிவுசுளிவுத் திறமைகளும், பெண் என்ற வகையில் மங்களத்திடம் அபாரமாகவே இருந்தது, அவை அவருக்கு பல சமயங்களில் உதவியாகவும் இருந்தது.\nதானே ஒருகட்டத்தில் வேண்டாம் என்று ஒதுக்கிய தனது சகோதர்களைக்கூட திரும்ப ஒன்றாய் அரவனைத்துக்கொண்டவள் மங்களம். இன்றும் சொக்கரைத் தேடி அவரது சகோதர்கள் வந்து போகிறார்கள் என்றால், அது அன்று மங்களத்தின் அன்புக்கு அவர்கள் கொடுத்த அங்கீகாரம்.\nபிள்ளைகளை திருமணம் செய்துகொடுத்து, பேரப்பிள்ளைகளையும் கண்டபின், பிள்ளைகளின் நச்சரிப்பு தாங்கமுடியாமல் சொக்கர் வேலையில் இருந்தும் ஓய்வு பெற்றார். அப்போதுதான் தன் சாய்மணை நார்க்காலியில் அமர்ந்திருந்து மங்களத்துடன் மெல்ல மெல்ல மனம் விட்டு பேசலானார். இதுவரை அவர்கள் உரையாடியதெல்லாம் ஏதாவது ஒரு தேவையைப் பொறுத்தே இருந்தது. வரவு, செலவுக்கணக்குகள் பற்றியோ, பிள்ளைகளின் படிப்பு, வளர்ப்பு பற்றியோ வேறு ஏதும் கடமைகள் பற்றியோ இருக்கும்.\nஆனால், இப்போது அவரிடம் எந்தக் கடமையும் இல்லை.\nபிள்ளைகள் வளர்ந்து ஒவ்வொருவராக மெல்ல மெல்ல இவரின் பொறுப்புகளை வாங்கிக்கொண்டார்கள். இனி பேச என்ன உள்ளது என்று எண்ணுகையில், எதேச்சையாக தங்களைப்பற்றியே பேசத்தொடங்கினார்கள். மங்களமும் அவர் அருகில் தரையில் அமர்ந்து, அரிசி பொடைத்தவண்ணமோ, மிளகாய்களுக்கு காம்புகளை கிள்ளிய வண்ணமோ, அவருக்கு வெத்திலை மடித்துக் கொடுத்தவண்ணமோ, கதைப்பாள்.\nமெல்ல மெல்ல இருவரும் தாங்கள் இதுநாள்வரை வாழ்ந்த வாழ்க்கையை அசைபோடத்தொடங்கினார்கள். இருவரும் ஒருவரையொருவர் கிண்டல் செய்துகொண்டனர். ஆனால் அப்போதுகூட சொக்கரின் மனம் புண்படாதவண்ணம் மங்களம் பார்த்துக்கொண்டாள்.\nதான் மங்களத்திற்கு நல்ல கணவராக இருந்தாரே தவிர, நல்ல நண்பனாக இருக்கவில்லையோ என்ற கவலை இப்போதும் அவர் மனதை வாட்டியது. என்ன செய்ய, சொக்கரின் காலத்தில் அவர்கள் பழக்கவழக்கங்கள் அப்படி. ஆண்கள் பெண்களிடம் நிறைய பேசமாட்டார்கள். அதுவும் கோபத்தைத்தவிர, வேறு எந்த உணர்வையையும் வெளிப்படையாகக் காட்டமாட்டார்கள்.\nஇந்தப்பழக்கம் எல்லா உறவுகளையும் தள்ளிவைத்தே பழகவிடும். இந்தப்பழக்கம் காரணமாக பிள்ளைகள்கூட தள்ளி நின்றேதான் அன்பைச் செலுத்துவார்கள். பிள்ளைகளின் அன்பை சொக்கர் ஒருபோதும் சந்தேகப்பட்டதும் இல்லை, குறைத்து எடைபோட்டதில்லை. தன்மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பையும், தனக்கு ஒன்டென்றால் அவர்கள் பதறுவதையும் அவன் நன்கு அறிவார். ஆனால், பிள்ளைகள் தன்னிடம் காட்டும் அன்பிற்கும், அவர்கள் மங்களத்திடம் காட்டும் அன்பிற்கும் வேறுபாடு உள்ளதை உணர்ந்தார்.\nமங்களத்திடம் பிள்ளைகள் காட்டும் அன்பு, ஒரு உரிமையும், சுகந்திரமும் கலந்த அன்பு. அதுவே அவர்கள் தன்னிடம் காட்டும் அன்பு, ஒரு மரியாதையும், கட்டப்பாடும் கலந்த அன்பாக இருந்தது. மனதின் ஓரத்தில் அவருக்கு மங்களத்தின்மீது லேசாக பொறாமையும் வரத்தான் செய்தது. தன்னை இப்படி வளர்த்துவிட்ட தன் பெற்றோரின் மீதும் சமுதாயத்தின் மீதும் இப்போதெல்லாம் அடிக்கடி சினம் வந்தது. விதிவிலக்காக வாழ்பவர்களைப் பற்றி அவர் சிந்திக்கத் தயாராக இல்லை. தன் தலைமுறையைச் சேர்ந்த பெரும்பாலானோர் தன்னைப்போல்தான் வாழ்கிறார்கள் என்பதுதான் பரிதாபம்.\nஏனோ சின்ன வயதில் பிள்ளைகளுடன் இருக்கும் நெருக்கத்தை அவர்கள் வளர, வளர தகப்பன்மார் மறைத்துக்கொள்கின்றனர். மறைக்கச் சொல்லி அவரின் சுற்றம் வலியுறுத்துகிறது. கண்டிப்பான முகமூடி ஒன்றை அணிந்தே எப்போதும் இருப்பார்கள். பிள்ளைகள் இல்லாத சமயம் மங்களத்திடம் மட்டும் அவர்களைப்பற்றி வாஞ்சையோடு விசாரிப்பார். ஏனெனில் யாரேனும் ஒரு பெற்றாருக்கென்றாலும் பிள்ளைகள் பயப்படவேண்டும் என்று கற்பிக்கப்படும். இதில் பூச்சாண்டி பட்டம் வாங்குவதென்னவோ இந்த தகப்பன்மார்கள்தான். \" அப்படி செய்தால் அப்பாவிடம் சொல்லுவேன், இப்படி செய்யாவிட்டால் அப்பாவிடம் சொல்லுவேன் - அப்பா வந்தால் என்ன நடக்கும் என்று தெரியும்தானே\" என பிள்ளைகள் மிரட்டப்படுவார்கள். உண்மையில் அப்பா வந்தால் என்ன நடக்குமென்று யாருக்குமே தெரியாது, ஏன்\" என பிள்ளைகள் மிரட்டப்படுவார்கள். உண்மையில் அப்பா வந்தால் என்ன நடக்குமென்று யாருக்குமே தெரியாது, ஏன்\nதன் பிள்ளைகளை அவர் கை நீட்டி அடித்ததில்லை. அதற்கான அவசியமும் அவருக்கு வரவில்லை. சொக்கரின் கடைக்கண் பார்வைபோதும், அனைத்து விவாதங்களையும் பிள்ளைகள் நிறுத்திக்கொள்வார்கள். அவர் பேச்சுக்கு மறுபேச்சும் இருக்காது. இந்த பயம் கலந்த மரியாதை, மங்களத்திற்கும் சொக்கருக்கும் பிள்ளைகளை நல்லபடி வளர்ப்பதற்கும், பிள்ளைகள் ஊருக்குள் நல்ல பெயர் எடுப்பதற்கும் வழிவகுத்தது. பிள்ளைகளுக்கு தேவையானவற்றை, அவர்கள் நல��வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் அவர்களைக் கேட்காமல், அவரே பார்த்துப் பார்த்து செய்தார். அதற்கேற்றார்ப் போல் அவர்களும் இப்போது கண்ணுக்கு நிறைவாய்த்தான் வாழ்ந்தார்கள்.\nபொதுவாகவே சொக்கரிடம் பிள்ளைகள் ஏதேனும் மேல்முறையீடு செய்வதாக இருந்தால்கூட நேரடியாக சொல்லமாட்டார்கள். முதலில் அவர்கள் அதை மங்களத்தின் காதில் போடுவார்கள். மங்களத்திற்க்கும் அவர்கள் சொல்வதில் உடன்பாடு இருந்தால் மட்டுமே, அந்த முறையீடு சொக்கரிடம் வரும். இல்லையேல், அந்த முறையீடு மங்களத்தைத் தாண்டி வராது. இப்படி ஒரு சூட்சுமம் இருந்ததே மங்களத்தின் கடைசிக் காலத்தில் தான் சொக்கருக்கு தெரியவந்தது.\nஇப்போது சிந்திக்கும்போது, தன் பிள்ளைகள் எது எதெற்கெல்லாம் ஆசைப்பட்டார்களோ அவை கிடைக்காது என்று தன் பிடிவாதத்திற்கு பயந்து மங்களம் மறுக்க, அவர்கள் எப்படி எல்லாம் துயரப்பட்டார்களோ\n பிள்ளைகள் மனம் விட்டு தங்கள் தகப்பனிடம் தாங்களே நேரடியாக விவாதிக்க முடியாத ஒரு மாயையை, சூழலை நாம் அவர்கள்மீது திணித்ததால். இது தன் பிள்ளைகளோடு மட்டும் நின்றுவிடவில்லை என்பதையும் அவர் உணர்ந்தார். கூட்டுக்குடும்பமாக வாழும்போது சில பழக்கவழக்கங்கள் அடுத்த தலைமுறைக்கும் சொல்லிக்கொடுக்காமலே வந்தவிடுகிறது. தன் பேரப்பிள்ளைகளும் தன் பிள்ளைகளைப் போலவே, தாய்மாரிடன் கிசுகிசுப்பதை அவர் பார்த்திருக்கிறார். பிள்ளைகள் மட்டுமன்றி பேரப்பிள்ளைகளும் அவரிடத்திலும் தம் தகப்பனமாருடனும் ஒரு மரியாதை கலந்த அன்போடே பழகுகிறார்கள். தனது பேரப்பள்ளைகள் தன்மீது வைத்துள்ள அன்பு, அவரின் பிள்ளைகள் வைத்திருக்கும் அன்பைப்போலவே தூய்மையானது, மரியாதை நிரம்பியது. தாத்தாவிற்கு எந்தவகையிலும் தொந்தரவு இருக்கக்கூடாது என்பதில் வலு கவனமாக இருந்தார்கள். \"குடிக்க ஏதும் கொண்டுவரவா தாத்தா\" \"சாப்பிட வாங்க தாத்தா\" \"ஏதாவது வேணுமா தாத்தா\" \"சாப்பிட வாங்க தாத்தா\" \"ஏதாவது வேணுமா தாத்தா\", \"போய்ட்டு வாறன் தாத்தா\" இவைகள்தான், இதுவரை பேரப்பிள்ளைகள் சொக்கரிடம் சொன்ன வார்த்தைகள். வேலைக்குப் போன காலத்திலும், மங்களம் இருந்த காலத்திலும், அவருக்கு இதை கவனிக்க நேரம் அமயவில்லை. இப்போதுதான் அவரிடம் நேரம் மலையாய் குவிந்து கிடக்கிறதே\", \"போய்ட்டு வாறன் தாத்தா\" இவைகள்தான், இதுவரை பேரப்பிள்ளைகள் சொக்கரிடம் சொன்ன வார்த்தைகள். வேலைக்குப் போன காலத்திலும், மங்களம் இருந்த காலத்திலும், அவருக்கு இதை கவனிக்க நேரம் அமயவில்லை. இப்போதுதான் அவரிடம் நேரம் மலையாய் குவிந்து கிடக்கிறதே\nசொக்கருக்கு உள்ளூர ”இப்படி இருக்கவேண்டாம். இப்படி இருந்துவிட்டு, பிறகு என்னைப்போல் நெருங்கிவரத்தெரியாமல் அல்லாடவேண்டாம்” என்று சொல்லத் தோன்றிய போதும், வாய்விட்டு அவர் அதைச் சொன்னதில்லை. எப்படி சொல்லமுடியும். ஐந்தில் வழையாதது, ஐம்பதிலேயே வழையாது, இனி எழுபதிலா வரையப்போகிறது ஆனால், சொக்கர் வழைய ஆசைப்பட்டார் என்பது உண்மை. தன் பேரப்பிள்ளைகளாவது தன்னுடன் உரிமையுடன் அன்பு செலுத்தவேண்டும், தன்னை எதிர்த்து கேள்விகேட்கவேண்டும், தன்னுடன் சண்டைபிடிக்கவேண்டும் பின்பு சமாதானமாக வேண்டும் என்றெல்லாம் விரும்பினார். இந்த மரியாதை என்ற திரையைத் தாண்டிவர, அதை கிழித்தெறிய அவர் ஆசைப்பட்டார். அதற்கு தான்தான் முதலில் மாறவேண்டும் எனபதையும் அவர் உணராமல் இல்லை. அது எப்படி என்றுதான் அவருக்கு இன்னமும் புலப்படவில்லை. அம்பாளை மறுபடி ஒருமுறை கும்பிட்டுவிட்டு, விட்டை நோக்கி நடந்தார்.\n'உதயன்' செய்தித்தாள் இவருக்காகவே காத்திருந்தது. மருமகள் போட்ட தேநீருடன், தன் சாய்மனை நாற்காலியில் அமர்ந்து கொண்டு அன்றைய தின செய்திகளை வாசிக்கத்தொடங்கினார். சொக்கரின் சராசரி நாள் இப்படித்தான் இருக்கும். கோவிலுக்குப் போவார், செய்தித்தாளை வாசிப்பார். சாப்பிடுவார், சிலநேரங்களில் ஒரு குட்டித்தூக்கம் போடுவார். பின்பு வருபவர்களும் தின்ணையில் இருந்து உரையாடுவார். பின்பு இரவு சாப்பாடு, மறுபடியும் தூக்கம். ஏற்ற இறக்கங்கள் இல்லாமலே போய்க்கொண்டிருந்தது அவரின் வாழ்க்கை. அடுத்த சில நாட்களும் அப்படியே போனது.\nநேற்று நள்ளிரவு தாண்டிக்கூட தூங்கமுடியாமல் பேத்தியைப் பார்க்கப் போகும் ஆர்வத்தில் இருந்தவர், பிறகு எப்படி தூங்கினார் என்று அவருக்கே தெரியவில்லை. அடுத்தநாள் வீடே ஆரவாரப்பட்ட சப்தத்தில்தான் சொக்கரே எழும்பினார். இன்றுதான் வெளிநாட்டிலிருந்து பிள்ளைகள் வருகிறார்கள் என்பது அவருக்கு ஞாபகம் வந்தது. மதியதிற்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடுவார்கள். அன்று கொஞ்சம் உற்சாகத்துடன் கோவிலுக்குச் சென்றார். மங்களத்தின் இறுதிச���சடங்கிற்கு பிறகு, இன்றுதான் மறுபடியும் தன் மகனையும் மருமகளையும் நேரில் பார்க்கப்போகின்றார். குறிப்பாக தன் பேத்தியை இப்போதுதான் முதல்முறையாக நேரில் பார்க்கப்போகின்றார். தாயின் ஞாபகமாக பேத்திக்கும் 'மங்களா' என்றே அவரது மகன் பெயர் சூட்டி இருந்தான்.\nகோவில் முடிந்து வீட்டிற்கு வந்ததில் இருந்து இருப்புக்கொள்ளாமல் அங்கும் இங்குமாக திரிந்தார். 'உதயனால்கூட' அவரின் மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை. அவர் கண்கள் செய்தித்தாளுக்கும் வாசலுக்கும் நடுவே பந்தாடப்பட்டது. இதை கவனிக்க தவறாத சொக்கரின் மகள், தனக்குள்தானே சிரித்துக்கொண்டாள்.தூரத்தில் வாகனம் ஒன்று வரும் ஓசை கேட்டது. தன்னால் இயன்ற வரையும் காதை கூர்மையாக்கிக்கொண்டு அந்த ஒலியை கவனித்தார். ஒலி நெருங்கி, நெருங்கி வர, வர, சொக்கருக்கு படபடப்பு கூடிக்கொண்டே போனது.\nவாசலில் வாகனம் வந்து நின்றபோது மகிழ்ச்சியில் இயதமே நின்றுவிடும் போல் இருந்தது சொக்கருக்கு. அதன்பின் நடந்ததெல்லாமே ஒரே சமயத்தில் அதிவேகமாகவும், மிக மெதுவாகவும் நடப்பதுபோல் தோன்றியது சொக்கருக்கு. கதவுகள் திறக்கப்பட்டன, பெட்டிகள் இறக்கப்பட்டன, ஓட்டுனருடன் சேர்த்து நான்கு ஜோடி பாதங்கள் இறங்கின, கைகள் குலுக்கப்பட்டது, கட்டிப்பிடிக்கப்பட்டது, சிரித்தார்கள், அழுதார்கள், கதைத்தார்கள், நகைத்தார்கள், பரிசு கொடுத்தார்கள், வாங்கினார்கள். இத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் நான்கு வயதான பேத்தி மங்களாவின் கண்கள் மட்டும் ஒவ்வொருத்தரையும் நன்கு கூர்ந்து கவனித்தது, எடைபோட்டது, முடிவெடுத்தது. தாத்தாவிற்கு பேத்தியை அறிமுகப்படுத்தினார்கள். தன்னையும் அந்த சின்ன கண்கள் எடைபோட்டதை அவர் கவனித்தார். என்னதான் தாத்தாவகவே இருந்தாலும் நேரில் காணும்வரை யாருமே அந்நியன்தான் என்பதை அவர் அறிவார். பயனக்கழைப்பு காரணமாக அன்றைய நாள் வெகு வேகமாகவே முடிந்தது.\nமறுநாள் காலை சொக்கர் வழக்கம்போல் கோவிலுக்கு போய் வந்தார். வாசலை நெருங்கையில் \"ஹாய் தாத்தா\" என்ற ஒலி கேட்டு திரும்பினார். திண்ணையில் வீட்டு நாயோடு நின்றிருந்தாள் 'மங்களா'. வேறு யாரையும் காணவில்லை. எங்கே நாயை தொட்டுவிடுவாளோ என்ற பயந்து \" நாயை தொடாதே பிள்ளை\" என்றார் சொக்கர். அவர் சற்றும் எதிர்பாராத வகையில் மங்களா \" ஏன் தொடக்கூடாது தாத்தா\" என்று கேட்டாள். அவரை எதிர்த்து கேள்வி கேட்கப்பட்டது இதுவே முதல் தடவை. எதிர்த்து கேள்வி கேட்கின்றாளே என்ற எண்ணத்தையும் தாண்டி அவருக்குள் ஏதோ ஒருவித ஆனந்தம் பரவியது. ஒரு நிமிடம் அப்படியே உறைந்துதான் போனார். தன்னை சமாதனப்படுத்திக்கொண்டு \"நாய் ஊத்தை புள்ள, பிறகு உனக்கு காய்ச்சல் வரும், தொடாத\" என்றார். \"நீங்க நாயை குளிப்பாட்டேல்லையா\" என்று கேட்டாள். அவரை எதிர்த்து கேள்வி கேட்கப்பட்டது இதுவே முதல் தடவை. எதிர்த்து கேள்வி கேட்கின்றாளே என்ற எண்ணத்தையும் தாண்டி அவருக்குள் ஏதோ ஒருவித ஆனந்தம் பரவியது. ஒரு நிமிடம் அப்படியே உறைந்துதான் போனார். தன்னை சமாதனப்படுத்திக்கொண்டு \"நாய் ஊத்தை புள்ள, பிறகு உனக்கு காய்ச்சல் வரும், தொடாத\" என்றார். \"நீங்க நாயை குளிப்பாட்டேல்லையா\" மங்களா கேட்டாள். \"சீ, சீ, நாயை குளிப்பாட்டுறதா\" மங்களா கேட்டாள். \"சீ, சீ, நாயை குளிப்பாட்டுறதா அதெல்லாம் நாங்கள் செய்யிரேல்ல\". சொக்கர் சொன்னார். \"இது உங்கட வீட்டு நாய்தானே அதெல்லாம் நாங்கள் செய்யிரேல்ல\". சொக்கர் சொன்னார். \"இது உங்கட வீட்டு நாய்தானே\" \"ஓம்\" \"அப்ப நீங்கள் தானே குளிப்பாட்ட வேணும்\" \"ஓம்\" \"அப்ப நீங்கள் தானே குளிப்பாட்ட வேணும்\" \" ஏய் மங்களா\" \" ஏய் மங்களா என்னது, தாத்தாவை எதிர்த்து கதைத்துக்கொண்டிருக்கிறாய் என்னது, தாத்தாவை எதிர்த்து கதைத்துக்கொண்டிருக்கிறாய்\" என்று கேட்ட வண்ணம் வந்தான் மகன். அவளை மேற்கொண்டு கதைக்கவிடாமல் உள்ளே அனுப்பினான். \" அதொண்டும் இல்ல அப்பா, வெளிநாட்டில பிள்ளைகள் எல்லாத்துக்கும் ஏன், எதுக்கு என்டு கேப்பினம். அதையே இவள் இங்கையும் செய்யுறாள்\". \" அதுக்கென்ன, சின்னப் புள்ள தானே. நீ ஒண்டும் அவாவை ஏசாத.\" \"சரி அப்பா\". இந்த 'சரி அப்பா' என்ற வார்த்தைதானே இவ்வளவு அவலங்களுக்கும் காரணம் என்று பெருமூச்சு விட்டார். இனி மங்களாவும் தன்னிடமிருந்து தள்ளியே நிற்பாளோ என்று பயந்தார். ஆனால் மங்களா இரண்டடி மேகம்போல் மிதந்தாள், கேள்வி மழையாய்ப் பொழிந்தாள். சொன்ன ஒவ்வொரு பதிலிலிருந்தும் புதுக் கேள்வி பிறந்தது. \" அது அப்படித்தான்\" என்ற பதிலை அவள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. பொறுமையாக அவளின் கேள்விகள் அனைத்திற்கும் இதற்காகவே காத்திருந்தவர்போல் பதில் சொன்ன சொக்கரைப் பார்த்து பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும�� வியந்தனர். அவருக்குள் இதுநாள்வரை இருந்த ஏக்கம்தான் இப்போது வெளிப்படுகின்றது என்பதை அவர்கள் மெல்ல மெல்ல உணர்ந்தார்கள். மங்களாவைத் தாத்தா கோவிலுக்கு கூட்டிச் செல்வார். அவளின் கோபத்தைப் பார்ப்பதற்காகவே அவளை சீண்டுவார். அவளின் உடைந்த தமிழ் உச்சரிப்பைக் கேட்டு சிரிப்பார். மங்களாவுடன் தாத்தா பழகும் விதம் மற்ற பேரப்பிள்ளைகளுக்கும் அவரிடம் இன்னும் நெருங்கிப் பழகும் ஆர்வத்தைக் கொடுத்தது. இதுவரை அவர்களின் நடுவே இருந்த மரியாதை என்ற திரை மறையவில்லை, மாறாக அந்தத் திரையில் 'உரிமை' என்ற ஒரு சின்ன ஜன்னல் உருவாகியது. தங்கள் தாத்தாவை உரிமையுடன் நெருங்கினார்கள். அவரும் பாலைவனத்தில்\nநீரைக்கண்டவனைப்போல் அவர்களை வாரி சேர்த்துக்கொண்டார். மங்களாமூலம் அவர் அடைந்த மகிழ்ச்சி மட்டற்றது. ஆனால் தனது மற்ற பேரப்பிள்ளைகள்அருகிலேயே இருந்தும் கூட விலகியே இருந்தது கொடுமை. அதை வாய்விட்டு சொல்லமுடியாமல் அவர் பட்ட வேதனைகளை இனியும் அவர் அனுபவிக்கத் தயாராக இல்லை. தன்னைப்போல் தன் பிள்ளைகளும் காலம் சென்றபின் ஏங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். தன் தந்தை தனக்குக் கற்றுத்தர தவறிவிட்டார், அதே தவறை சொக்கர் செய்யத்தயாராக இல்லை. மாற்றத்துக்கான முதலடியை நானே எடுத்து வைக்கிறேன். கொஞ்சம் கரடுமுரடான பாதைதான், ஆனால் தொடர்ந்து நடைபோட்டால், ஒரு ஒற்றையடிப் பாதை உருவாகாதாஅது தன் பள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருக்காதாஅது தன் பள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருக்காதா தான் மரணப்படுக்கையில் கிடக்கும்போது, தனது பிள்ளைகள் அனைவர்மீதும் தான் எவ்வளவு அன்பு வைத்திருக்கின்றேன் என்று அறிந்திருக்கவேண்டும். அவர்கள் தங்களின் அப்பாவை நல்லபடிதான் பார்த்துக்கோண்டோம் என்ற மனநிறைவுடன்தான் அவர்கள் தன்னை வழியனுப்பி வைக்கவேண்டும்.\nதனக்கு இந்த ஒன்றே போதும். காது இன்னமும் கேட்கும்போதே, கண்கள் இன்னமும் பார்க்கும்போதே தனது கனவு நனவானதை எண்ணி மகிழ்ந்தார். ஏற்ற இறக்கமில்லாமல் சீராய், நேராய் சுவாரஷ்யம் இன்றிப் போய்க்கொண்டிருந்த அவரின் வாழ்க்கைக் கோட்டில், இப்போது இதயத்துடிப்பாய் ஓர் சலனம். .....ஆனால் அதுதானே வாழ்வின் அறிகுறி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், ஜனவரி 01, 2015\nஎங்கள் அன்பு வாசகப் பெருமக்கள் அனைவர்க்க��ம் எங்கள் உளங்கனிந்த புத்தாண்டு 2015 வாழ்த்துக்கள். இந்தப் புத்தாண்டு உங்கள் வாழ்வில் எல்லா இன்பங்களையும் நிறைவாக அள்ளித் தர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போம்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/music-life-series-34-venugopalan-sv/", "date_download": "2021-04-14T11:16:30Z", "digest": "sha1:OXTJPMFGWW5JGJJNLAXX22DJZOHP4NBD", "length": 49415, "nlines": 279, "source_domain": "bookday.in", "title": "இசை வாழ்க்கை 34: இசை வழி ஆசைகள் வழிந்தோட.... | எஸ் வி வேணுகோபாலன் - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Web Series > இசை வாழ்க்கை 34: இசை வழி ஆசைகள் வழிந்தோட…. | எஸ் வி வேணுகோபாலன்\nஇசை வாழ்க்கை 34: இசை வழி ஆசைகள் வழிந்தோட…. | எஸ் வி வேணுகோபாலன்\nஉரைச் சித்திரத் தொடர் 4: மயிலிறகு வாசிக்கும் புத்தகம் – கவிஞர் ஆசு\nவாழ்க்கையில் செய்த இரண்டு நல்ல விஷயங்கள் உண்டு. ஒன்று நடனம், மற்றொன்று இசை. இளவயதிலிருந்தே நாட்டியத்தில் அத்தனை மோகம். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நடன நிகழ்ச்சி, இசை கச்சேரி தேடிப் போய் அமர்ந்து ரசித்ததுண்டு. நடனம் கற்பது, இசை பயிற்சி எடுப்பது என்பது இளமைக்காலக் கனவு. சொந்தமாக வருவாய் ஈட்டும்போது இவற்றில் இறங்குவது என்பது உள்ளாக இருந்திருக்கும் போல���ருக்கிறது. இரண்டையும் கற்றுக் கொண்டது பற்றிய சுவாரசியமான செய்தி அறியக் கொஞ்சம் காத்திருங்கள்.\nதிரையிசைப் பாடல் என்றாலும், ராக ஆலாபனை மற்றும் ஸ்வரங்கள் அமைந்திருக்கும் பாடல்களில் அதிகம் உயிர் வைத்துக் கேட்பதுண்டு. நடனத்தோடு இயைந்த பாடல்களில் மேலதிகம் உயிர்\nகோவையில் முது நிலை படிப்புக்குப் போயிருந்த சமயம், எண்பதுகளின் தொடக்கத்தில், மணி மேல்நிலைப் பள்ளியில் வைத்துப் பார்த்த நினைவு, பத்மா சுப்பிரமணியம் அவர்களது பரத நிருத்தியம். தீம் தீம் கிட, திமி கிட திமி கிட தீம் தீம் கிட …..தலைக்குள் இராப்பகலாக ஒலித்துக் கொண்டே இருந்தது வாரக்கணக்கில். வேலூரில் பள்ளிப்படிப்பு காலத்தில், அப்பா நிறைய நாடகங்கள், நடன நிகழ்ச்சிகள் அழைத்துச் செல்வதுண்டு, பத்மினி அவர்களது தசாவதாரம் நிகழ்ச்சி மிக மிக மங்கலாக நினைவில் இருக்கிறது.\nதெருக்கூத்து மீது இருந்த காதல் இன்னும் தனித்துவமானது. விடுமுறைக்கு லலிதா சித்தி வீட்டுக்குப் போவது மாதிரி ஒரு சொர்க்கம் கிடையாது. வடாற்காடு மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே வாங்கூர் எனும் சிற்றூரில் அவர்கள் வசித்தபோது மகாபாரதக் கூத்து ஒரு நாள் பார்க்க முடிந்தது.\nகட்டியக்காரன் அன்று அதகளம் செய்து கொண்டிருந்தார். சகுனியை அழைக்கவேண்டிய இடத்தில், ‘மாமா இங்கே வாரும், என் மயிரை சித்த பாரும்’ என்று அவர் இசைத்ததும் (கையால் தலை முடியைப் பிரித்து வேறு காட்டுவார்), மாமாவுக்கு மகா கோபம் வந்துவிடும், கட்டியக்காரனை அடிப்பதுபோல் நெருங்கிப்போய், என்ன மரியாதையில்லாமல் என்னென்னவோ உளறுகிறாய் என்று கேட்க, கட்டியக்காரன், ‘போங்க மாமா, உங்களுக்கு வயசு ரொம்ப கூடிப்போச்சு, காது சுத்தமா கேக்கறது இல்ல, கோபம் மட்டும் வருது’ என்று நையாண்டி செய்துவிட்டு, அதே மெட்டில் வரிகளை மாற்றிப் பாடுவார். ‘மாமா இங்கே வாரும், இந்த மயிலாசனத்தில் அமரும்’ என்று தானே சொன்னேன் என்பார். கூட்டத்தில் அதிரடி கைதட்டல் கேட்கும்.\nஆய்வாளர் – பேராசிரியர் கி பார்த்திபராஜா (அவரது ‘காயாத கானகத்தே’ தொகுப்பு பற்றி இந்தத் தொடரில் ஏற்கெனவே வாசித்திருப்பீர்கள்), ‘பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி’ இதழின் இம்மாத விருந்தினர் வரிசையில் ஆசிரியர் குழு கூட்டத்தில் ஆற்றிய உரை சுவாரசியமானது. காஞ்சியை அடுத்த குண்டையார் தண்டலம் தட்���ிணாமூர்த்தி வாத்தியார் பற்றி அத்தனை அருமையாக அதில் பதிவு செய்திருந்தார்.\nஅண்ணனும், தம்பியும் பாரதக் கூத்தில் துரியன் – வீமனாக மகாபாரதக் கூத்தில் நடிக்கையில், பதினெட்டாம் நாள் கடைசி கூத்து, படுகளம் முடியுமுன், பகல் வேளையில் கூத்து நடக்கும் ஊரில் இரண்டு பாத்திரங்களும் முழு வேடம் தரித்து வாத பிரதிவாதங்கள் நடத்தி வர, நாடக சபையார் குறுக்கே பெரிய சேலை பிடித்து பொதுமக்கள் அன்போடு வாரி இறைக்கும் தானியங்களும், பொருள்களும், பணம், காசும் சேகரித்துக் கொண்டு வருவார்களாம். அப்போது அண்ணனைக் கண்ட மேனிக்குக் கொச்சையும் பச்சையுமாக ஏசி வரும் தம்பி, கூத்து நடக்காத நேரத்தில், அண்ணன் எதிரில் தேநீர் குடிக்கவோ, பீடி வலிக்கவோ மாட்டாராம், அத்தனை மரியாதை காப்பாராம் என்று தெரிவித்தார்.\nஅதற்குச் சில ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னை புத்தகக் கண்காட்சியினுள் இருக்கையில், தட்சிணாமூர்த்தி குழுவினரின் நாடகம் மேடையில் நடந்து கொண்டிருப்பதாக அறிவிப்பு காதில் விழவும், ஜிவ்வென்று உணர்ச்சி மேலிட்டது. புத்தகக் கடையிலிருந்து ஓடோடிப் போய் நிற்கவும்,\n‘உரிக்க உரிக்க சேலை வளருதே’ என்று போகிறது பாடல். துயிலுரிதல் கட்சி. பாஞ்சாலி சபதம் நாடகம் போய்க் கொண்டிருக்கிறது. கடைசி கட்டம். துச்சாதனன் சொல்கிறான், ‘மன்னா, என் அண்ணா, மணலை எடுத்து மொத்தமும் கயிறாகத் திரிக்கச் சொல், செய்கிறேன், கடல் நீர் மொத்தமும் ஒரே மூச்சில் குடிக்கச் சொல் குடித்துவிடுகிறேன், ஆனால், இந்தப் பாஞ்சாலியைத் துகிலுரிப்பது முடியாத காரியம்’ என்று மயங்கி வீழ்ந்துவிடுகிறான். பின்னர், சிறிது நேரத்தில் குழுவினர் மங்களம் பாடி முடித்துவிட்டனர்.\nபாஞ்சாலி சபதம் செய்யாமலே ஏன் நாடகம் முடிக்கப்பட்டது என்பதை, குழுவின் பொறுப்பாளர் நன்றி தெரிவிக்கையில் குறிப்பிட்டார்: “சபதம் போட்டால் அதை பாஞ்சாலி நிறைவேற்றுவதையும் நடிக்காமல் முடிக்கக் கூடாது. அது எங்கள் கூத்து மரபு. ஆனால், எங்களுக்கு இந்தக் கண்காட்சியில் இன்று ஒரு நாள்மட்டுமே வாய்ப்பு என்பதால், சபதம் போடும் காட்சியை நாங்கள் தவிர்த்து விட்டோம், பெரியவர்கள் குழந்தைகள் எங்களை மன்னிக்க வேணும்”.\nஎத்தனை நுட்பமான இலக்கணங்கள், கட்டுக்கோப்புகள், விதிமுறைகள் எழுத்தில் இல்லாமல் கூடக் காலகாலமாக அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டு வந்திருக்கின்றன.\nஇணையத்தில் தற்செயலாகத் தட்டிப்பார்த்தபோது,இன்ப அதிர்ச்சியாக, அந்தக் குழுவினர் பற்றி மின்னம்பலம் வலைத்தளத்தில் தொடர் கட்டுரைகள் சில கண்ணில் தட்டுப்பட்டன ( https://minnambalam.com/k/2018/01/07/66 ). சொற்ப வருவாய், தொடர் வாய்ப்பற்ற போராட்டங்களுக்கு நடுவே கலையைக் காத்து வாழையடி வாழையாக வளர்த்தெடுத்துவரும் மிக எளிய கலைஞர்கள் யாவரும் வணக்கத்திற்கு உரியவர்கள்.\nதெருக்கூத்து பார்க்கையில், ஹார்மோனியம் வாசிப்பவர் பக்கமே பேராவல் கொண்டு பார்க்கத் தோன்றும். வெவ்வேறு குழுவில் வெவ்வேறு விதமாக ஹார்மோனியம் வாசிப்பவர் பக்குவங்கள் சுவாரசியமான தரிசனங்களாக மனப்பெட்டியில் நிறைந்திருக்கின்றன. கூத்துகளில் பின்பாட்டு எத்தனை அம்சமானது.\nமுப்பது ஆண்டுகளுக்குமுன், மார்கழி மாத இசை விழா சீசன் ஒன்றில், ராஜா அண்ணாமலை மன்றத்தில், முற்பகல் வேலையொன்றில், விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் குழுவினரது செயல் விளக்க நிகழ்வு ஒன்றைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மறக்க முடியாத அழகான காட்சி ஒன்றை அவர் விவரித்து, வாத்தியக்காரர்கள் வாசிக்க விளக்கியதும் அபாரமானது. பின்பாட்டுக்குப் போவதற்குமுன் இது.\nதவில்காரர் வழக்கம்போல் ஆற்றங்கரைக்கு நேரமே சென்று விட்டு வீடு திரும்பி, வாய் முழுக்க தாம்பூலம் தரித்து, வாத்தியத்தை எடுத்து வைத்துக்கொண்டு சாதகம் செய்து கொண்டிருக்கிறார் என்பது தான் காட்சி. அவருடைய மனைவி குடத்தை எடுத்துக் கொண்டு புறப்படும் வேளையில் தான் இவருக்கு ஒரு விஷயம் கவனத்திற்கு வருகிறது, ஆனால், வாய் திறந்து பேச முடியாது; வெற்றிலை குதப்பிக்கொண்டிருக்கிறார், அதை வீண் செய்ய முடியாது, ஆனால் செய்தியை அவளுக்குச் சொல்லியும் ஆகவேண்டும், உடனே தவிலில் குறிப்பாக வாசித்துக் காட்டுகிறார், அவள் கச்சிதமாகப் புரிந்து கொண்டு, ஆற்றங்கரைக்குப் போய் அவர் விட்டுவிட்டு வந்த பொருளும் எடுத்துக் கொண்டுவந்து கொடுத்து விடுகிறாள்.\nஅப்படி என்ன வாசித்தார் என்றால், ‘வயிரக் கடுக்கன வச்சுப்புட்டு வந்துட்டேன், வர்றப்ப எடுத்து வாடி சொர்ணம்….’ இதில், வர்றப்ப என்பதையும், சொர்ணம் என்பதையும் வாசிப்பதே தனி அழகு…சொர்……………..ஒரு இழுப்பு, அப்புறம் …………..ணம் ஒரு இழுப்பு.\nதவில் பேசுகிறது, குழல் பேசுகிறது. வீணை ப���சுகிறது. குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களது வயலின் பேசிக்கொண்டே இருந்தது. ஹார்மோனியம் பேசுவது தனி சுகம். அதை வாசித்தபடி, பின்பாட்டுக்காரர் பாடுவது கூடுதல் சுகம்.\nவிஜயலட்சுமி அவர்கள் மேற்படி நிகழ்ச்சியிலேயே, பின்பாட்டுக்காரர் பாட்டை விரிவுபடுத்திக் கொண்டே செல்லும் கற்பனையை விளக்க இந்த வரியைப் பாடிக் காண்பித்தார். பின்னர் பின்பாட்டுக்காரர் எப்படி அதை வளர்த்தெடுப்பார் என்பதையும் விளக்கினார். காதுகள் அங்கே இருந்தாலும், உள்ளூர கற்பனையில் இந்தக் காட்சி இப்படி விரிந்தது:\n‘ஒரு நாளும் இல்லாத திருநாளா இன்னிக்கு மத்தியானத் தூக்கம் வருகுதே’\nகூத்தில் நடிப்பவர் இந்த ஒரு வரியை விமரிசையாக முழுவதும் ஒரே மூச்சில் பாடி நிறுத்துகிறார். உடனே பின்பாட்டுக்காரர் அதை அப்படியே கையில் அங்கவஸ்திரத்தில் வாங்கிக்கொள்வது போல் ஏந்திக் கொள்கிறார், அப்புறம் இலேசாகத் தொண்டை கமறல் செய்துவிட்டு,\n‘ஒரு நாளும் இல்லாத திருநாளா இன்னிக்கு மத்தியானத் தூக்கம் வருகுதே’ என்று அதே போல் பாடிவிட்டுத் தனது ரசனை கலந்த குரலில், ‘ஒரு நாளும் இல்லாத ஒரு நாளும் இல்லாத ஒரு நா…………………………….ளும் இல்லாத, ஒரு நாளும் இல்லாத திருநாளா இன்னிக்கு மத்தியானத் தூக்கம் வருகுதே …மத்தி …யானத் தூக்கம் வருகுதே …வருகுதே ….வ்வ்வ்வருகுதே’ என்று ஒரு கொட்டாவியும் விடுவார்.\nஇசை எத்தனை கற்பனையும் உள்ளொளியும் நிறைந்து பெருகுகிறது. இந்த ஆர்வத்தில், வங்கிப் பணியில் வங்கனூரில் இருந்து சென்னைக்கு வார இறுதியில் வருகையில், நடன வகுப்புக்கும், இசை வகுப்புக்கும் எடுத்த முயற்சி இப்போது நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது.\nஹார்மோனியம் வரைந்த பெயர்ப்பலகை எங்கே தட்டுப்பட்டாலும் உள்ளே போய், உங்கள் திரை இசைக் குழுவில் என்னைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று அலைந்த காலங்கள். அப்புறம், மேற்கு மாம்பலம் தம்பையா தெருவில் ஸத்குரு ஸங்கீத வித்யாலயா என்ற பெயரைப் பார்த்ததும், திரு நாராயணன் சார் அவர்களிடம் போய் எனக்கு சங்கீதம் கற்றுத் தர இயலுமா என்று கேட்டது, அவர் இதெல்லாம் தேறுமா என்கிற கதியில் உற்றுப் பார்த்துவிட்டு, ச ப ஸ பயிற்றுவித்தது. சுருதி பெட்டியை வைத்துக் கொண்டு, ச ரி க ம ப த நி ஸ கற்றுத் தர மெனக்கெட்டது, புத்தகம் கொடுத்துப் பயிற்சி எடுக்கச் சொன��னது எதுவும் மறக்கவில்லை. அந்த ‘ரி’ ஒழுங்காகச் சொல்ல முடியாமல் அவரைப் படுத்தி எடுத்த பாடு, அவர் பெட்டியைக் காட்டிக் காட்டி, ஸ்ருதி ஸ்ருதி என்று அதோடு லயிக்க வைக்க எடுத்த முயற்சி எல்லாம் சுவாரசியமான நினைவுகள்.\nதி நகர் துரைசாமி சாலையில் இருந்த நாட்டிய இணையரை அணுகி, ஒரு சுப முகூர்த்தத்தில் தை தித்தித் தை, தித்தித் தை தை தை என்று அவர் தரையில் அமர்ந்து கைகளை வைத்துக் காட்டிச் சொல்லித் தந்ததை கால்களைக் கொண்டு வைக்கத் தொடங்கியது, அருகே கெஜ்ஜ பூஜா செய்யுமளவு கற்றுக்கொண்ட சிறுமி பட்டுப்பாவாடை சரசரக்க வந்து நின்றது. இப்படியாக ஒரு ஐந்தாறு வகுப்புகளோடு இசையும், அதற்கும் குறைவான வகுப்புகளோடு நாட்டியப் பயிற்சியும் முடித்துக் கொண்டது இந்த இரு துறைகளுக்கும் எளியேன் செய்த மிகப் பெரிய பங்களிப்பு.\nஆனாலும், இசையும், நாட்டியமும், நாடகமும் உள்ளே நிகழ்ந்து கொண்டே இருக்கத்தான் செய்கின்றன. நினைவில் காடுள்ள மிருகம் என்பது மலையாள கவிஞர் கே சச்சிதானந்தம் அவர்களது புகழ் பெற்ற ஒரு கவிதை. ‘நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதாகப் பழக்க முடியாது’ என்பது முதல் வரி. நினைவில் கவிதையும், இசையும், கலையும், கற்பனையும் சுமந்தே திரிகின்றனர் மனிதர்கள்.\nஅப்படி கவிதை வரிகளின் இனிமை, தேன் சொட்டும் இசை, நடனத்திற்கான மெட்டு கலந்த நேர்த்தியான திரைப்பாடல்கள் பலவும் உள்ளே நினைவில் சுழன்று கொண்டே இருப்பதில், இரு மலர்கள் படத்தின் ‘மாதவிப் பொன்மயிலாள்’ மறக்கவே முடியாத சுவை நிரம்பியது. மெல்லிசை மன்னரது அமர்க்களமான இசை. டி எம் சவுந்திரராஜனின் அற்புதக் குரலோசை. பத்மினியின் நடனமும், சிவாஜி கணேசனின் நடிப்புமாக வாலியின் புகழ் பெற்ற பாடல்களில் அவருக்கே மிகவும் பிடித்தமான ஒன்று அது.\nமிருதங்கம், வயலின், புல்லாங்குழல், வீணை உள்ளிட்ட இசைக்கருவிகளின் அபார சங்கம வரவேற்பு, பாடலின் நுழைவாயில். ஒரே ஒரு சரணமும், சரணத்தின் நிறைவில் அருமையான ஸ்வர வரிசைகளின் தோரணமுமாக அமைந்திருக்கும் பாடலில், டி எம் எஸ் ரசித்து ரசித்து இசைக்கும் ஸ்வரங்களை முன்னதாகவே இசைக்கருவிகள் சிறப்பாக ஒலித்துத் தான் பாடலின் பல்லவி தொடங்கும். காதல் குழைவு மிளிரும்படியான பாடல் வரிகளை டி எம் எஸ் அத்தனை தேனாய் இசைத்திருப்பார். மாதவி பொன்மயிலாள் என்ற முதலடியின�� முதல் சொல்லின் முதலெழுத்தை மா….தவி என்று அவர் இழைக்கையிலேயே இன்பத் தோகை விரித்துவிடும் மனம். அடுத்து, அந்த, மை இட்ட என்ற இரண்டு சொற்களை, ஒரு நடனக்காரர் எடுத்து வைக்கும் பாத அசைவுகளுக்கு ஏற்ற கதியில் அவர் எடுத்து வைக்கும் விதமும், கண் மலர்ந்து தூது விடுத்தாள் என்ற இடமும் கேட்பவரையே ஆடவைக்கும்.\n‘வானில் விழும் வில் போல்’ என்ற சரணம் இசை ரசிகர்கள் சிலிர்த்துப் போகும்படி வந்திறங்கும். ‘கூனல் பிறை நெற்றியில்’ என்று சொல்லவும், குழல் (கூந்தல்) ஆடத் தொடங்கி விடும். ‘கலை மானின் இடம் கொடுத்த விழியாட’ என்ற வரிகளில் அந்த விழி வழி ஆசைகள் உண்மையிலேயே வழிந்தோடும். அந்தச் சரணம் முடியவும் தொடரும் ஸ்வர வரிசைகளும், ஜதிகளும் டி எம் சவுந்திரராஜன் தானே, இல்லை, சிவாஜியே தானா என்பதாக இழைக்கும் அசாத்திய இசை விருந்து.\n‘காதல் மழை பொழியும் கார் முகிலாய்’ என்ற பதத்திற்கான அடவுகளை சிவாஜி மிகவும் தன்னியல்பாக ஒரு தேர்ச்சி மிக்க நாட்டியக்காரர் போலக் கொண்டு வருவதும், நாட்டியத்திற்கான பாடலில் கூட மிக இலகுவாகத் தமது நேர்த்தியான நடையசைவில், கம்பீரமிக்க முகப் பொலிவில், புருவங்களின் ஏற்ற இறக்கங்களில் அசர வைப்பதும், அந்த நாட்டியக்காட்சியின் ஊடே இணையாக ஓடும் உடல் மொழியில் நிகழும் பரஸ்பர உரையாடலில் மழையும் வெயிலும் கலந்தது போல் இசைப் பாட்டுக்கும், சிவாஜி படுத்தும் பாட்டுக்கும் சேர்த்த எதிர்வினைகளை பத்மினி விழிகளால் வெளிப்படுத்துவதும், அந்த மோதலையும் மீறிப் பொங்கும் காதலுமாக நிலைத்திருக்கிறது இந்த இசையும், பாட்டும்.\nரசனை உயிர்களின் ஆதி உணர்வு. காற்றுக்கு அசைந்து கொடுக்கிறது நெற்கதிர். வளைந்து தன்னைத் தொடும் புல்லுக்கு முத்தம் கொடுக்கிறது ஆற்று நீர். காற்று வெளியில் ஓர் ஓவிய வரைதல் போல் பறக்கின்றன புள்ளினங்கள். நீவிக் கொடுக்கும் ஒரு தாயின் கைகளில் தனது முகம் புதைத்துச் செல்லம் கொஞ்சுகிறது பசு. அப்போது வெளிப்படும் அதன் வெப்ப மூச்சிலும், மடித்துச் சுழன்று முதுகைத் தொட்டு உதறிக் கீழிறங்கி ஊஞ்சலாடும் அதன் வாலிலும் தெறிக்கிறது இசையும், நாட்டியமும்.\nதொடர் 1 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை – 1 : பாட்டினிலும் நெஞ்சைப் பறிகொடுத்த பாவியேன் – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 2 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 2: சுதந்திரமிக்க அடிமை வாழ்வு – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 3 – ஐ வாசிக்க…\nஇசை வாழ்க்கை 3: வாழ்க்கையின் பின்னணியே இசை தானே – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 4 – ஐ வாசிக்க…\nஇசை வாழ்க்கை 4: பாட புத்தகமும் பாட்டுப் புத்தகமும் – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 5 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 5: ஒரு பாடலைக் கடப்பது என்பது ….. – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 6 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 6 – நடமாடும் ஆவணக்காப்பகங்கள். – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 7 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 7 – இசை கடத்திகள் – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 8 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 8 : இட்டிலி அப்பம் அப்பளம் ஓமப்பொடியும் இசையும் – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 9 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 9 :சிட்டு மெட்டு ஊஞ்சலிலே – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 10 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 10 : ராகமென்ன தாளமென்ன அறிஞ்சா நான் கேட்டேன்…. – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 11 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 11 : உயிருக்கு இசை காவல் – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 12 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 12 : ஈதலும் ஊதலும் இசையின் காதலும் – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 13 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 13 : இசையே இசைக்கு என்றும் நிகரானது – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 14 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 14 : இசையே இசையென்ப வாழும் உயிர்க்கு – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 15 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 15: இசையின் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை….. – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 16 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 16: இசைத்திரு உயிர்த்திரு – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 17 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 17 : இசைக் கருவியும் இசையெனும் கருவியும் – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 18 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 18 : உள்ளத்தில் உண்மை இசை ஒளி உண்டாயின் ….. – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 19 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 19: ஒவ்வொரு (கண்ணீர்த்) துளியிலும் உன் முகம் தெரிகிறது – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 20 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 20: இசையோட்டம் உள்ளத் துயரோட்டும் – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 21 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 21: திசையாகி விசையாகி வசமாகும் இசையாகி… – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 22 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 22: என்றைக்கும் இசை என்பது ஆனந்தமே – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 23 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 23: இசை வந்து தீண்டும்போது என்ன இன்பமோ… – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 24 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 24 : ���சையாடலாய் உரையாடல் நிகழும்… – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 25 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 25: இசையான இசையே இசையான இசையே – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 26– ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 26 : இசையே நிரந்தரம் – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 27– ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 27: உடலும் உள்ளமும் இசை தானா – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 28– ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 28: இசை அன்றில் வேறொன்றில்லை – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 29– ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 29: இமைப் பொழுதும் இசை நீங்காதிருத்தல் — எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 30– ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 30: இசை எனது இன்னுயிர் கண்ணம்மா – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 31 – ஐ வாசிக்க..\nஇசை வாழ்க்கை 31: இசையுறு பந்தினைப் போல்…. – எஸ் வி வேணுகோபாலன்\nஇசை வாழ்க்கை 32: இசையில வாங்கினேன் எடுத்துப் போடல… – எஸ் வி வேணுகோபாலன்\nஇசை வாழ்க்கை 33: இசையிருக்கும் நெஞ்சிருக்கும் வரை இசைத்தே தீருவோம் – எஸ் வி வேணுகோபாலன்\nPrevious Article நூல் அறிமுகம்: கோமல் சுவாமிநாதனின் “பறந்து போன பக்கங்கள்” – உஷாதீபன்\nNext Article இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 12 – சுகந்தி நாடார்\n. இதுதான் எழுத்து ஓவியம். கண் முன்னே வந்து நாட்டியம் இசையோடு உள்ளம் கொள்ளை கொள்கிறது.\nஅருமையாக நாட்டியத்தையும் இசையையும் தேனமுதமாக ஊட்டிவிட்டுள்ளார். சிறப்பான கட்டுரைக்கு நன்றி.\nஎத்ததுணை நுட்பமாக இலக்கணங்கள், கட்டுக்கோப்புகள், விதிமுறைகள் எழுத்தில் இல்லாமல் கூடக் காலகாலமாக அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட்டு வந்திருக்கின்றன என்பதை அறியும்போது விரிப்பு மேலிடுகிறது ஐயா\nதாமதத்திற்கு வருந்த வேண்டாம். ஆரம்பத்தில் தெருக் கூத்து பற்றிய பரிமாறல். சரணத்தில் மாதவி பொன் மயிலாளை வேறு அழைத்து வந்து விட்டீர்கள் படிப்பவர்களை மயக்க. தெளிந்த நீரோடையாக தமிழும் நடையும். அருமை.தொடருங்கள் உங்கள் எழுத்தோவிய சேவையை.\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. அகத்தியலிங்கம்\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதி�� வெளியீடுகள் –\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 – சுகந்தி நாடார்\nஅறிவியல் ரீடோ மீட்டர் 5: அய்யோ… முடியல்ல…. உளவியல் உளறலிசம் – நோட் கார்னல் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்\nஇசை வாழ்க்கை 40: என் பாடல் கண்மணி – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 42: அந்நியர்கள் – ஆர். சூடாமணி | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/tolstoys-childrens-stories-c-subba-rao-5/", "date_download": "2021-04-14T11:48:33Z", "digest": "sha1:4RZP4S67KWJAKWAYILJ34W5TBFWA5XZX", "length": 13553, "nlines": 174, "source_domain": "bookday.in", "title": "டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 5: சம பங்கு – தமிழில் ச.சுப்பா ராவ் - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Web Series > டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 5: சம பங்கு – தமிழில் ச.சுப்பா ராவ்\nடால்ஸ்டாயின் சிறார் கதைகள் 5: சம பங்கு – தமிழில் ச.சுப்பா ராவ்\nஉலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் – 1 : இளம் குடும்பத் தலைவி (சீன தேசத்துக் கதை) தமிழில் – ச.சுப்பாராவ்\nஒரு வியாபாரிக்கு இரண்டு மகன்கள். வியாபாரிக்கு மூத்த மகனைத்தான் மிகவும் பிடிக்கும். தன் சொத்துகள் அனைத்தையும் அவனுக்கே தரப் போவதாக முடிவு செய்தான். அவன் மனைவி தன் இளைய மகனை நினைத்து வருந்தினாள். கணவனிடம் உங்கள் முடிவை இப்போதே மகன்களிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான். கணவனும் அதன்படியே தன் முடிவை மகன்களிடம் சொல்லவில்லை.\nஒருநாள் மனைவி ஜன்னலோரமாக உட்கார்ந்து இந்தப் பிரச்சனையை நினைத்து அழுது கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒரு வழிப்போக்கன் அவளைப் பார்த்து, “ஏன் அழுகிறாய்“ என்றான். அவள் ”நான் அழாமல் என்ன செய்ய“ என்றான். அவ���் ”நான் அழாமல் என்ன செய்ய என் இரு மகன்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் என் கணவரோ எல்லா சொத்துகளையும் பெரிய மகனுக்கே தரப்போகிறார். சின்னவனுக்கு எதுவும் தரமாட்டேன் என்கிறார். சின்னவனுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்த பிறகு இந்த முடிவை அவர்களிடம் சொன்னால் போதும், இப்போது சொல்ல வேண்டாம் என்று அவரை தடுத்து வைத்திருக்கிறேன். ஆனால், என்னிடம் என் மகனுக்குத் தர பணம் எதுவுமில்லை. நான் என்ன செய்வேன் என் இரு மகன்களுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் என் கணவரோ எல்லா சொத்துகளையும் பெரிய மகனுக்கே தரப்போகிறார். சின்னவனுக்கு எதுவும் தரமாட்டேன் என்கிறார். சின்னவனுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்த பிறகு இந்த முடிவை அவர்களிடம் சொன்னால் போதும், இப்போது சொல்ல வேண்டாம் என்று அவரை தடுத்து வைத்திருக்கிறேன். ஆனால், என்னிடம் என் மகனுக்குத் தர பணம் எதுவுமில்லை. நான் என்ன செய்வேன்\nவழிப்போக்கன், “ உங்கள் மகன்களிடம் உண்மையைச் சொல்லிவிடுங்கள். அப்போது இருவரும் சமமாகி விடுவார்கள்,“ என்றான். அவளும் மகன்களிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டாள்.\nதனக்கு சொத்தில் எதுவும் கிடைக்காது என்பதை அறிந்த இளைய மகன் உறவினர் ஒருவரது கடையில் வேலை செய்து தொழிலைக் கற்றுக் கொண்டு சம்பாதித்தான். பெரிய மகன் எப்படியும் ஒரு நாள் நமக்கு சொத்து வந்துவிடுமே என்று எதையும் கற்காமல் சும்மா இருந்தான்.\nஅப்பா இறந்ததும், எதுவும் தெரியாத பெரிய மகன் சொத்து முழுவதையும் தன் அறியாமையால் அழித்துவிட்டான். சம்பாதிக்கக் கற்ற இளைய மகனோ, நன்கு சம்பாதித்து பணக்காரனாகி விட்டான்.\nடால்ஸ்டாயின் சிறார் கதைகள்: ராஜாவும், சட்டையும் – தமிழில் ச.சுப்பா ராவ்\nடால்ஸ்டாயின் சிறார் கதைகள் 2: அரசரும், விவசாயியும் – தமிழில் ச.சுப்பா ராவ்\nடால்ஸ்டாயின் சிறார் கதைகள் 3: தானியக் களஞ்சியத்தில் எலி – தமிழில் ச.சுப்பா ராவ்\nடால்ஸ்டாயின் சிறார் கதைகள் 4: ஓநாயும், கிழவியும் – தமிழில் ச.சுப்பா ராவ்\nPrevious Article நூல் அறிமுகம்: நா. பார்த்தசாரதியின் “ஆத்மாவின் ராகங்கள்” – பா.அசோக்குமார்\nNext Article நூல் அறிமுகம்: ஆசிரியர் சக.முத்துக்கண்ணன் “சிலேட்டுக்குச்சி” – மாணிக்க முனிராஜ்\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. அகத்தியலிங்கம்\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 – சுகந்தி நாடார்\nஅறிவியல் ரீடோ மீட்டர் 5: அய்யோ… முடியல்ல…. உளவியல் உளறலிசம் – நோட் கார்னல் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்\nஇசை வாழ்க்கை 40: என் பாடல் கண்மணி – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 42: அந்நியர்கள் – ஆர். சூடாமணி | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://namathu.blogspot.com/2012_07_01_archive.html", "date_download": "2021-04-14T10:26:37Z", "digest": "sha1:U3QELJ7467YJW7ZU4CBVESX72FXVEMC3", "length": 172987, "nlines": 1206, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 1/7/12 - 8/7/12", "raw_content": "\nசனி, 7 ஜூலை, 2012\n5 Star மக்களின் தாகம் தீர்க்கும் 24 நேரமும் மது\nசாதா குடிமக்களின் கோபங்களுக்குக் குண்டான்தடியை காட்டும் அரசு இந்த ஸ்பெசல் குடிமக்களின் வாழ்க்கையில் இருக்கும் சிறு முனகல்களை நீக்க ‘தீயா’ வேலை பார்க்கிறது\nசென்னை, திருச்சி நகரங்களில் இருக்கும் ஐந்து நட்சத்திர விடுதிகளின் பார்களில் 24 மணி நேரமும் மது பரிமாறப்படலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. சென்னை மற்றும் திருச்சி நகரங்களில் பன்னாட்டு விமான நிலையங்கள் இருப்பதால் இந்த சிறப்பு சலுகை தரப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது.\nபன்னாட்டு விமான நிலையங்கள் இல்லாத மதுரை, கோயம்புத்தூர் நகரங்களில் இரண்டு மடங்கு சிறப்புக் கட்டணம் செலுத்தும் ஐந்து நட்சத்திர விடுதிகள் 24 மணி நேரமும் கடை விரிக்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nAkilesh Yadav மேட்டுக்குடியின் ‘கருணை’ அரசியல்\nகுளிரூட்டப்பட்ட அறைகளிலும், சொகுசு கார்களிலும், மடிக்கணினியிலும் உலகம் அடங்கியிருக்கிறது என்று கற்பனையில் மிதக்கும் இந்த ’23ம் புலிகேசிகள்’ தான் இன்றைய ஒட்டுப் பொறுக்கி அரசியலின் இளைய தலைமுறை\nஜூலை 3-ம் தேதி உத்தர பிரதேசத்தின் முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ், மாநிலத்தின் சட்ட மன்ற உறுப்பினர்கள் 20 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள கார்களை வாங்கிக் கொள்ளலாம் என்���ு சட்டசபையில் அறிவித்தார். அதற்கு சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் அவரது கட்சியின் முக்கியமான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக சொன்னார்.\nஊடகங்களில் பெருத்த எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அடுத்த நாளே அந்த உத்தரவை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார். நாம் கவனிக்க வேண்டியது இத்தகைய திட்டத்தை அறிவிப்பதற்கான அரசியல் பின்னணியும் சூழலும்தான்.\nமனித வள மேம்பாட்டு குறியீட்டின் அடிப்படையில் இந்தியாவின் 35 மாநிலங்களில் உத்தர பிரதேசம் 34வது இடத்தில் இருக்கிறது (புனிதர் நிதீஷ் குமார் ஆளும் பீகார்தான் அந்த கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது). உலக நாடுகளின் வரிசையில் ஒப்பிட்டால் உத்தர பிரதேசம் கானா, காங்கோ, லாவோஸ், கென்யா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை விட பின் தங்கியிருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nAir India Pilots தேவை 434 ஆனால் இருப்பதோ 750 மக்களின் வரிப்பணம் கோவிந்தா கோவிந்தா\nபுதுடில்லி: \"ஏர்-இந்தியா நிறுவனத்தில், தேவைக்கு அதிகமாக, 256 பைலட்கள் உள்ளனர்' என, அந்நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nநாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, வெளிநாடுகளுக்கு இயக்கப்பட்ட விமானங்களை, ஏர் இந்தியா நிறுவனமும், உள்நாட்டு விமானச் சேவையை இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் நிர்வகித்து வந்தன.\nஆனால், 2007ம் ஆண்டு, இவ்விரு நிறுவனங்களும் இணைந்து, தற்போது ஏர்-இந்தியா நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படும், வெளிநாடு மற்றும் உள்நாட்டு சேவைகளுக்கு, 494 பைலட்கள் போதுமானது. ஆனால், இருப்பதோ 750 பைலட்கள் என, ஏர்-இந்தியா நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இவர்களில் இந்திய பைலட்கள் கில்டு சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள பைலட்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மே 7ம் தேதி முதல், வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1 கோடி பரிசு கள்ளைவிட டாஸ்மாக் நல்லது என நிரூபித்தால்\nகள்ளை விட டாஸ்மாக் மதுக்கள் நல்ல வைகள் அல்ல. இதனால் கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்.\nகள்ளை விட டாஸ்மாக் மதுக்கள் நல்லவைகள் என நிரூபித்தால் ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்.\nதமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை ��ூட்டம் ஈரோட்டில் அதன் கள் ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி தலைமையில் நடந்தது.கீழ்ப்பவானி பாசன விவசாயிகள் சங்க செயலாளர்கள் கோபிநாத், தங்கராசு, கனகராசு, தமிழக விவசாயிகள் சங்க தலைவர் எஸ்.ராமசாமி மற்றும் பி.கே.ராமசாமி, இல.கதிரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெட்ரோலுக்கு மாற்றுப் பொருளாக நெருக்கடிக்கான தீர்வாக எத்தனாலை வாகன எரிபொருளாக பயன்படுத்த வேண்டும்.\nவிவசாயிகளுக்கு எத்தனால் தயாரிக்கவும், அதை விற்கவும் அனுமதி அளிக்க வேண்டும் என்று தீர்மா னம் நிறை வேற்றப்பட்டது. எத்தனாலை 85 சதவீதம் அளவுக்கு பெட்ரோலில் கலந்து வாகனங்களை ஓட்டலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nMumbai தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு தோட்டாக்கள் வழங்கிய ஐ.எஸ்.ஐ., அதிகாரி\nபுதுடில்லி: \"\" மும்பையில் நடந்த தாக்குதலின்போது பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி தோட்டாக்கள், ஐ.எஸ்.ஐ., அமைப்பைச் சேர்ந்த அதிகாரியால் கொடுக்கப்பட்டவை,'' என, பயங்கரவாதி அபு ஜுண்டாலிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய அபு ஜுண்டாலை, போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். ஜுண்டாலை, டில்லி சிறப்பு பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணையின் போது, ஜுண்டால் கூறியுள்ளதாவது: மும்பையில் தாக்குதலுக்கு முன், பாகிஸ்தான் உளவு அமைப்பின் உயரதிகாரியான சமீர் அலி, பாக்., ஆக்கிரமிப்புக்கு காஷ்மீருக்கு வந்தார். மும்பையில் தாக்குதல் நடத்த செல்லவிருந்த பயங்கரவாதிகள் அங்கு தங்கியிருந்தனர். அவர்களிடம், தாக்குதல் நடத்துவதற்கு தேவையான ஏ.கே.,-47 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்களை அவர் அளித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2.5 லட்சம் கம்ப்யூட்டர்களை முடக்கும் வைரஸ் பாதிப்பு\n2.5 லட்சம் கம்ப்யூட்டர்கள் வைரஸ் மூலம் வருகிற திங்கட்கிழமை முடக்கப்பட இருப்பதாக ஓர் பரபரப்பு ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.\nசமீபமாகவே கம்ப்யூட்டர் ஹேக்கிங், வைரஸ் பாதிப்பு என்று பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றது. இதை தொடர்ந்து ஆலுரியான் என்ற வைரஸை பரவுவதன் மூலம் 2.5 லட்சம் கம்ப்யூட்டர்கள் வருகிற திங்கட்கிழமை முடக்கப்ப�� இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 6 ஜூலை, 2012\nKarnataka ஆசிரமத்திற்கு மூடு விழா...கொடைக்கானலில் புதிய ஆசிரமம் அமைக்கிறார் நித்தியானந்தா\nசென்னை: கர்நாடக மாநிலம் பிடதி ஆசிரமத்திற்குள் இனி காலெடி எடுத்து வைப்பது அவ்வளவு சுலபமாக இருக்காது என்பதால், தமிழகத்திற்குள் தனது ஆசிரமத்தை ஷிப்ட் செய்ய நித்தியானந்தா தீர்மானித்திருப்பதாக தெரிகிறது. அதுவும் கொடைக்கானலில் தனது புதிய ஆசிரமத்தை அவர் திட்டமிட்டிருப்பதாக ஒரு பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தப் புதிய திட்டத்துடன்தான் அவர் அடிக்கடி கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டு வருவதாகவும் அந்தத் தகவல் தெரிவிக்கிறது.\nதிருவண்ணாமலையைச் சேர்ந்தவரான நித்தியானந்தா, தனது தியான பீடம் எனப்படும் ஆசிரமத்தை கர்நாடக மாநிலம் பிடதியில் அமைத்து செயல்பட்டு வந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஐவர் குழு ஒப்புதல்:உம்மன்சாண்டி\nதிருவனந்தபுரம்: முல்லைப் பெரியாறின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஐவர் குழு ஏற்றுக் கொண்டு ஒப்புதல் தெரிவித்திருப்பதாக அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி தெரிவித்துள்ளார்.\nகேரள சட்டப்பேரவையில் இன்று பேசிய உம்மன் சாண்டி, முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஐவர் குழு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்ற பிறகு புதிய அணை கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறும் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nFlibanserin உற்சாகம் தரும் லேடீஸ் வயாகரா\nமனஅழுத்தம் போக்கும் மருந்து ஒன்று பெண்களின் செக்ஸ் ஆர்வத்தை அதிகரிப்பது தெரியவந்துள்ளது. பிளிபான்செரின் என்ற அந்த மருந்தினை தொடர்ந்து உட்கொண்டால் பெண்களின் பாலியல் ஆர்வம் அதிகரிக்கும். இது நேரடியாக மூளையில் சென்று மூளையின் பரவசப் பகுதிகளைத் தூண்டி விடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட வயாகரா உலகெங்கும் பல பில்லியன் டாலர்களை ஆண்டுதோறும் குவிக்கிறது. அது கூட இதய நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க முயன்றபோது எதேச்சையாய் அகப்பட்டது தான். ஆண்களுக்கு வயாகரா போல பெண்களு��்கு எந்த மாத்திரையும் இதுவரை உருவாக்கப்படவில்லை. அந்த குறையை போக்க தற்போது புதிதாக ஒரு மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nKingfisher மல்லையாவின் 7500 கோடி கடனைத் தீர்க்க முடியாது\nமும்பை: கிங்பிஷர் விமான நிறுவனத்துக்கு தந்துள்ள ரூ. 7,000 கோடியை வசூலிக்க விஜய் மல்லையாவின் மும்பை அலுவலகத்தையும் கோவாவில் உள்ள வில்லாவையும் ஏலம் விடப் போவதாக 17 வங்கிகள் கூட்டாக எச்சரித்துள்ளன.\nஇந்த ஒரிசாவை சேர்ந்த சுத்த பிராமணியின் குலத்தொழில் சாராயம் விஸ்கி பீர் உற்பத்தி தற்போது கொடிகட்டி பறப்பது விமான சேவை தொழில் ஆனால் இவர் அதிகமாக பணம் சம்பாதித்தது அரச வங்கிகளை பின்கதவால் சுரண்டியதாகும்\nஇந்த நிறுவனத்துக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பொதுத் துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என மொத்தம் 17 வங்கிகள் இதுவரை பல்லாயிரம் கோடிகளைக் கடனாகத் தந்துள்ளன. வட்டி, அதன் குட்டி எல்லாம் சேர்த்து இப்போது அந்தத் தொகை ரூ. 7,500 கோடியை எட்டிவிட்டது.\nஇதையடுத்து மும்பை சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள இரண்டு மாடி கிங்பிஷர் கார்ப்பரேட் அலுவலகம், கோவா அகுடா போர்ட் பகுதியில் உள்ள விஜய் மல்லையாவின் பிரமாண்டமான வில்லா ஆகியவற்றை ஏலம் விட இந்த வங்கிகள் முடிவுக்கு வந்துள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாயாவதி சொத்து வழக்கை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்\nடெல்லி: பகுஜன் சமாஜ்கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி அந்த வழக்கை ரத்து செய்துவிட்டது உச்சநீதிமன்றம்.\n8 ஆண்டுகளுக்கு முன்பு சிபிஐ தாக்கல் செய்த சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவியல் நடைமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என்று 2008 ஆம் ஆண்டு மே மாதம் மாயாவதி மனுத்தாக்கல் செய்திருந்தார். தனது வருமானம் நேர்மையானதுதான் என்று வருமான வரி தீர்ப்பாணையம் தெரிவித்துள்ளதையும், அதை தில்லி உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளதையும் கவனத்தில் கொள்ளுமாறு சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என்று மாயாவதி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் அவருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சிபிஐயின் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரமில்லை என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBesant Nagar பஸ்ஸில் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடனும்\nபஸ்ஸில் கல்லூரி மாணவர்கள் அடாவடி :\nசென்னை பெசன்ட் நகரிலிருந்து சுங்கச்சாவடிக்கு சென்று கொண்டிருந்த பஸ்சில் (6டி), மாநில கல்லூரி மாணவர்கள், 40க்கும் மேற்பட்டோர் ஏறினர். கையில் கட்டைகளுடனும், கற்களுடனும் ஆக்ரோஷமாக ஏறியதால், பயணிகள் அலறினர்.\nசத்தம் போட்டால் அடி விழும் என, மிரட்டிய மாணவர்கள் யாரையோ பஸ்சில் தேடினர். அப்போது, பல மாணவர்கள் பஸ்சின் மேல் கூரையில் ஏறுவதும், கீழே இறங்குவதுமாக பயணிகளை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டனர். இதனால், வள்ளலார் நகருக்கு செல்ல வேண்டிய பல பயணிகள் பாதியிலேயே, ஸ்டான்லி மருத்துவமனை பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஓடினர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுன்பெல்லாம் ஜெயமாலினி, ஜோதிலட்சுமி, சில்க் ஸ்மிதா, அனுராதா என்று ஒரு திரை வரிசை கோலிவுட்டைக் கலக்கியது. அத்தனை பேரும் ஆந்திரத்து ரசகுல்லாக்கள். இன்றும் அதே போல ஆந்திரத்து அல்வாக்கள் குரூப் ஒன்று கோலிவுட்டை சூடாக்கிக் கொண்டிருக்கிறது.\nஇந்த அழகிகள் அத்தனை பேருமே குத்துப்பாட்டுக்கு பெயர் போனவர்கள். ஓங்குதாங்காக இருக்கும் இவர்கள் இல்லாமல் ஒரு படமும் கிடையாது என்றாகி விட்டது இன்றைய தமிழ் சினிமாவின் நிலை.\nஇன்றைய தேதியில் நாகு என்ற நாகமல்லேஸ்வரி, சுஜாதா மற்றும் கல்யாணி ஆகியோர்தான் சூப்பர் ஹீட் ஆட்டக்காரிகளாக உள்ளனர். அதிலும் ராஜமுந்திரியிலிருந்து ரகளையாக வந்திருக்கும் நாகுவுக்குத்தான் செம கிராக்கியாம். முன்பு சில்க் வேண்டு்ம் என்று வேண்டி விரும்பி கேட்டதைப் போல இப்போது நாகு டான்ஸ் போடுங்கோ என்று விரும்பி வாங்கி வெளுத்துக் கட்டுகிறார்கள் கோலிவுட்காரர்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெ.வை முதல்வர் பதவியில் இருந்து அகற்ற அமைச்சர் ஓ.பி.எஸ். சதி அம்பலம்\n“இந்தியாவின் பிரச்னைகள் தீர வேண்டுமானால், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இந்தியாவின் பிரதமர் ஆகவேண்டும்” என்று கூறியிருக்கிறார், தமிழக நிதியமைச்சரும், முன்னாள் தமிழக முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்.\nஇந்தியா சமீப காலமாக பொருளாதாரப் பிரச்னை, பாகிஸ்தானுடன் பிரச்னை, வெளியுறவுக் கொள்கையில் பிரச்னை என பல பிரச்னைகளில் மூழ்கியுள்ளதை, அமைச்சர் பன்னீர் சமீபத்தில் பத்திரிகையில் படிக்க நேர்ந்தது.\nஅதையடுத்தே, பாரத தேசத்தின் நலனுக்காக, அம்மா அவர்களை சலுகை முறையில் டில்லிக்கு வழங்க (விலையில்லாத ஆடு போலவா) அமைச்சர் பன்னீர்செல்வம் தயாராக உள்ளார். (அவர் டில்லிக்கு போனால், இவர் சென்னையில் முதல்வரா) அமைச்சர் பன்னீர்செல்வம் தயாராக உள்ளார். (அவர் டில்லிக்கு போனால், இவர் சென்னையில் முதல்வரா\nஐரோப்பிய ஒன்றியத்தின் ஈரானிய எண்ணை இறக்குமதி கொள்கையால் ஏற்பட்டுள்ள பிரச்னை, அமெரிக்க பொருளாதார சீர்குலைவு, ஆகியவற்றை தீர்த்து வைக்க அம்மா அவர்களை அங்கெல்லாம் அனுப்பி வைக்கும் திட்டம் ஏதும் நிதியமைச்சர் பன்னீர்செல்வத்திடம் இல்லை என தெரிகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருவண்ணாமலை சமூக சேவகர் கொலை வழக்கு .44 police மீது புகார்\n44 காவல்துறை அதிகாரிகள் மீது புகார்\nதிருவண்ணாமலையை சேர்ந்த சமூக சேவகர் ராஜ்மோகன் சந்திரா கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டதில் நிறைய மர்மங்கள் உள்ளன என பல தரப்பிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் அடிப்படையில் உண்மை அறியும் குழு ஒன்று களமிறங்கியது.\nமக்கள் கண்காணிப்பகத்தின் தமிழ்நாடு இயக்குநர் மனித உரிமை ஆணையத்தின் வழக்கறிஞர் ராசன், மண்டல மக்கள் கண்காணிப்பக ஆலோசகர் வழக்கறிஞர் முருகேசன், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் காப்பாளர் அசீர் மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன், வழக்கறிஞர் விநாயகம் உள்ளடக்கிய குழுவில் இருந்தனர். ராஜ்மோகன் சந்திராவின் மனைவி, அவரது நண்பர்கள், அவருக்கு உதவிய வழக்கறிஞர்கள் என பல தரப்பிலும் தகவல்களை சேகரித்து அறிக்கை தயார் செய்துள்ளனர்.\nஅதுப்பற்றி இன்றைய செய்தியாளர்களை அழைத்து பேசிய வழக்கறிஞர் ராசன், ''உண்மையான குற்றவா ளிகள் கண்டறியப்பட வேண்டும். பொது நல வழக்குகள் அதிகளவில் காவல்துறையினர் மீது பதிவு செய்தவர் என்பதால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகத்ரீன கைப் உலகின் மிக sexi யான பெண்ணாமே\nஆண்களுக்கான முன்னணி இதழ் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் பாலிவுட் நடிகை கத்ரினா கைப் உலகின் செக்சிய���ன பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\n‘ஏக் தா டைகர்’, 'தூம்-3’, மற்றும் ஷாருக்கானுடன் பெயரிடப்படாத ஒரு படத்திலும் தற்போது நடித்துவரும் காத்ரினா தொடர்ந்து 4-வது முறையாக இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். சக நடிகைகளான தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மா மற்றும் ஹாலிவுட் நடிகை களான மெகன் பாக்ஸ், ஏஞ்சலினா ஜோலி ஆகியோ ரைப் பின்னுக்குத் தள்ளி காத்ரினா மீண்டும் மகுடம் சூட்டியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTamilnadu 24 hours bar open இனி பார் விடிய விடிய திறந்திருக்கும்\nசென்னை: பார் புகழும் தமிழகத்தின் மகுடத்தில் மேலும் ஒரு நவரத்தினக் கல்லை தூக்கி வைத்துள்ளது தமிழக அரசு. அதுதான் 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைத்து குடிமக்களுக்கு சர்வீஸ் செய்யலாம் என்பது.\nதமிழகத்தின் பெருநகரங்களான சென்னை, மதுரை, கோவை, திருச்சி நகரங்களுக்கு மட்டும் இப்போதைக்கு இந்த உத்தரவு பொருந்தும்.\nஇந்த நகரங்களில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் ஹோட்டல்களில் கூடுதல் சுங்க வரியைச் செலுத்தி விட்டு, 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைத்து 'குடிமக்களுக்கு' மது விற்பனை செய்யலாமாம்.\nஏற்கனவே டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூலம் அரசுக்கு எக்குத்தப்பாக வருவாய் கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இதை மேலும் அதிகரிக்கும் வகையில் 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைக்கும் அனுமதியை அளித்துள்ளது அரசு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெரியார் தி.க., பிரமுகர் சுட்டுக்கொலை:தலையை தனியாக வெட்டியும் கொடூரம்\nஓசூர்:உத்தனப்பள்ளி அருகே, பெரியார் தி.க., மாவட்ட அமைப்பாளரை, டாடா சுமோ மற்றும் பைக்கில் வந்த, 20 பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியால் சுட்டும், தலையை அரிவாளால் கொடூரமாக வெட்டியும் வீசிச் சென்ற சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அடுத்த பாலேபுரத்தைச் சேர்ந்தவர் பழனி,47. இவரின் மனைவி முருகம்மாள். இவர்கள் மகன் வாஞ்சிநாதன்,25. பழனி ஆரம்பத்தில், கிருஷ்ணகிரி அருகே சந்தூர் கிராமத்தில் வசித்தார்.\nவிவசாயி:பத்து ஆண்டுகளுக்கு முன், உத்தனப்பள்ளி அடுத்த அலேசீபம் பாலேபுரத்தில் குடியேறி, விவசாயம் செய்து வந்தார். பெரியார் தி.க., கட்சியின் மாவட்ட அமைப்பாளராக, தீவி���மாக இயக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்.நேற்று அதிகாலை, 6 மணிக்கு பழனியும், மகன் வாஞ்சிநாதனும், விவசாயத் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்றனர். வாஞ்சிநாதன் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். பழனி, கிணறு அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது, டாடா சுமோ மற்றும் பைக்குகளில் வந்த, 20 பேர் கொண்ட கும்பல் தோட்டத்தில் புகுந்து, பழனியை நோக்கி சென்றனர். அதில், நான்கு பேர் மட்டும் பழனியிடம் சென்று பேசினர். மற்றவர்கள் தூரமாக நின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநித்யானந்தா மீது பெற்றோர் பகீர் புகார் கதறி அழைத்தும் வர மறுத்த சீடர்\nபெங்களூரு: நித்யானந்தா சீடரான சந்தோஷ், பெற்றோருடன் செல்வதற்கு, நீதிபதி முன்னிலையிலேயே மறுப்பு தெரிவித்து, ஆசிரமத்துக்கு திரும்பி சென்று விட்டார்.\nமுன்னூர் கிருஷ்ணமூர்த்தி - ஜெயந்தி தம்பதியினரின் மகன் சந்தோஷ். அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர். பணியை விடுத்து, நித்யானந்தா சீடராக இருந்து வருகிறார். ஆசிரமத்தில் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டதால், கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர், சந்தோஷை வீட்டுக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் சந்தோஷ், \"வரமுடியாத சூழ்நிலையில் உள்ளேன்' எனக் கூறியுள்ளார். இதனால், தங்கள் மகன், ஆசிரமத்தில் ஆபத்தில் இருப்பதாகவும், அவனை மீட்டு தருமாறும் பிடதி போலீசில் புகார் செய்தனர். ஆனால், போலீஸ் நிலையம் வந்த சந்தோஷ், \"ஆசிரமத்தை விட்டு நான் வர முடியாது' எனக் கூறி விட்டார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து, \"என் மகனை, நித்யானந்தா, சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளார். மகனை மீட்டு தாருங்கள்' எனக் கோரியிருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nI.G சிவனாண்டி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: தமிழக அரசு அறிவிப்பு\nமேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த சிவனாண்டி நில மோசடி வழக்கில் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும், மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு கடந்த டிசம்பர் மாதம் 12 ம் தேதி உத்தரவிட்டது. இந்த நிலையில் அவரின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ஆர்.ராஜகோபால் கடந்த 29ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.\nஆனால் சிவனாண���டியின் சஸ்பெண்ட் 7-3-2012 முன்தேதியிட்டு ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 5 ஜூலை, 2012\nகனடாவுக்கு தப்பியோடிய மாஜி பிரான்ஸ் அதிபர் சர்கோசி\nமொன்ட்ரியல்: பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலின்போது முறைகேடாக நிதி திரட்டிய புகாரில் சிக்கியிருக்கும் முன்னாள் அதிபர் நிகோலஸ் சர்கோசி தமது மனைவி கர்லா புரூனியுடன் கனடாவில் தஞ்சமடைந்திருக்கிறார்.\nபிரான்ஸ் அதிபரான சர்கோசி, கடந்த 2007-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும் பணக்காரரான லிலியான் என்பவரிடம் முறைகேடாக தேர்தல் நிதி திரட்டியதாக புகார் கூறப்பட்டது.\nஅவர் பதவி வகித்த காலத்தில் இந்த புகார் எழுந்தது. ஆனால் இதை மறுத்த சர்கோசி, தாம் அதிபர் என்பதால் தமக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றார். தாம் பதவி காலத்தில் இருக்கும் வரை வழக்கு விசாரணைக்கு தடையும் கோரி இருந்தார்.\nஇந்நிலையில் புதிய அதிபர் பதவி ஏற்ற நிலையில் நேற்று முன்தினம் பாரீஸில் உள்ள சர்கோசியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் சோதனையின் போது சர்கோசி அந்த வீட்டில் இல்லை.போலீசார் வருவதற்கு முன்பாகவே அவர் எஸ்கேப்பாகிவிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாலிவுட் நடிகை லைலான் கான் குடும்பத்துடன் சுட்டுக் கொலை\nமும்பை: மர்மமான முறையில் காணாமல் போன பாலிவுட் நடிகை லைலா கான் அவரது குடும்பத்தினருடன் மும்பையைச் சேர்ந்த கும்பலால் கடந்த ஆண்டே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக ஜம்மு போலீசார் தெரிவித்துள்ளனர்.\n2011-ம் ஆண்டு மும்பையிலிருந்து காஷ்மீருக்கு குடும்பத்துடன் சென்ற லைலாகான் மர்மமான முறையில் மாயமானார். அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்காமல் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஜம்முவில் பர்வேஷ் டாக் என்பவரை இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.\nலைலா கானின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்காக கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ந் தேதி மும்பையைச் சேர்ந்த கும்பல் ஒன்று லைலாகானையும் அவரது குடும்பத்தினரையும் சுட்டுக் கொலை செய்துவிட்டதாக பர்வேஷ் டாக் கூறியுள்ளதாக ஜம்மு போலீசார் தெரிவித்துள்ளார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n10 இலட்சம் கோடி நிலக்கரி ஊழல்\nசமீப காலங்களில் நடந்த அத்தனை ஊழல்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையிலான ஊழல் ஒன்றை பற்றி கசிந்திருக்கிறது. பத்து லட்சம் கோடி அளவுக்கான இதன் பிரம்மாண்டம் ஒரு கணம் மலைக்கச் செய்கிறது.\nசமீபகாலமாக ஒரு ஊழல் விவகாரம் அம்பலமாகி வெடித்தெழும் போது அது முந்தைய ஊழல் சாதனையை விஞ்சுவதாக இருக்கிறது. உலகமயமாக்க புதிய பொருளாதாரக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்ட1992-ம் ஆண்டிலிருந்து 2009 நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மட்டுமே சுமார் 73 லட்சம் கோடி மதிப்புக்கு ஊழல்கள் நடந்திருப்பதாக அவுட்லுக் இதழ் ஒரு கணக்கைச் சொல்கிறது. அதன் பின் தான் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த 1.67 லட்சம் கோடி ஊழல் அம்பலமானது.
இந்த இருபதாண்டுகளில் நடந்த அத்தனை ஊழல்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையிலான ஊழல் ஒன்றை பற்றி ஊடகங்களில் கசிந்த மத்திய கணக்குத் தணிக்கைத் துறையின் (CAG) வரைவறிக்கை சமீபத்தில் அம்பலப்படுத்தியிருக்கிறது. இதை ஊழல்களின் மகாராணி என்றே ஊடகங்கள் பிரமிப்புடன் குறிப்பிடுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவரலாறு காணாத வெற்றி ஜெயித்தது திமுகதான்...\nசென்னை: திமுகவின் சிறை நிரப்பும் போராட்டம் நிச்சயம் அதிமுக அரசுக்கு பெருத்த டென்ஷனை ஏற்படுத்தி விட்டது உண்மையே. இந்தப் போராட்டத்தில் திமுகதான் கண்டிப்பாக ஜெயித்துள்ளது என்று கூறலாம்-\nஉண்மையிலேயே சிறைக்குப் போகாவிட்டாலும் கூட.\nஅதிமுக அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் தினசரி திமுகவினர் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளைப் போட்டு வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள். கடைசியில் வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டத்தை அதிமுக அரசு பிரயோகித்தபோது திமுகவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு விட்டது. இதை இப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் தொண்டர்கள் சோர்ந்து போய் விடுவார்கள். நமது எதிர்ப்பை ஏதாவது ஒரு விதத்தில் காட்ட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர் தலைமைக்கு.\nஇதையடுத்து கூட்டப்பட்ட திமுக செயற்குழுவில் பல்வேறு வகையான போராட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் மிகப் பெரிய அளவில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.\nஆனால் இந்தப் போராட்டத்திற்கு திமுக தொண்டர்கள் ஆதரவு தர மாட்டார்கள், தலைவர்கள் ஜாலியாக வெளியே இருக்க தாங்கள் மட்டும் எப்படி சிறையில் அடைபடுவது, அதுவும் ஜெயலலிதாவை நம்பி ஜெயிலுக்குப் போனால் என்ன நடக்குமோ என்றெல்லாம் திமுகவினர் தயங்குவதாக தகவல்கள் வெளியாகின.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாதல் ஜோடி கொடூர கொலை வேதாரண்யம் அருகே நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம்\nநாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு போலீஸ் சரகம், சேனாதிக்காடு பகுதியைச் சேர்ந்தவர், நடராஜன். இவரது மகள் கரிஷ்மா (வயது 19). பி.ஏ. பட்டதாரி. ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ரெத்தினம் மகன் சுதாகர் (21). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.\nரெத்தினம் குடும்பத்துடன் சமீபத்தில் சேனாதிக்காட்டிற்கு குடிபெயர்ந்தார். அப்போது கரிஷ்மாவிற்கும், சுதாகருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டு காலமாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.\nஇந்த நிலையில், அவர்களின் காதல் விவகாரம் தெரிய வந்ததால், இருவருடைய பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் ஒருவரையொருவர் சந்திக்கவும் தடைவிதித்தனர். பெற்றோர் கண்டித்ததால் கரிஷ்மாவுடனான தனது காதல் தோல்வியில் முடிந்து விடுமோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஹிக்ஸ் போஸான் : கிட்டத்தட்ட கடவுள்\nகடவுள் துகளை (God Particle) விஞ்ஞானிகள் கண்டுபிடித்து விட்டதாக நேற்றைய தினத்திலிருந்து கதறுகின்றன ஊடகங்கள். ஏதோ கடவுளையையே கண்டுபிடித்து விட்டது போல கண்டுபிடித்துவிட்டது உண்மையானால், தொலைத்தவர் யார் என்று பகடிகள் வேறு\nகடவுளிடம் போகும் முன் முதலில் சில அடிப்படை விஷயங்களைப் பார்க்கலாம்.\nஇன்றைய நவீன துகள் இயற்பியல் (Modern Particle Physics) பரவலாக ஏற்றுக் கொண்டிருக்கும் சித்தாந்தம் – நியம மாதிரி (Standard Model) என்பதாகும். இது அணுக்கூறுகளிடயே (Subatomic Particles) இயங்கும் மின்காந்த விசை (Electromagnetic Force), மென்விசை (Weak Force), வன்விசை (Strong Force) ஆகிவற்றை விளக்குகிறது.\nஇதன்படி பிரபஞ்சம் மூலத்துகள்களால் (Elementary Particles) ஆனது. சூரியன், சந்திரன், கடல், காற்று, அனக்கோன்டா பாம்பு, ஐஸ்வர்யா ராய், நீங்கள், நான் எல்லாமே.\nஇந்த மூலத்துகள்கள் இரண்டு வகைப்படும் – ஃபெர்மியான்கள் (Fermions) மற்றும் போஸான்கள் (Bosons). இத்தாலிய இயற்பியலாளர் என்ரிகோ ஃபெர்மியின் பெயரால் அழைக்கப்படுபவை ஃபெர்மியான்கள். இவை ஃபெர்மி – டைராக் புள்ளியியல் (Fermi-Dirac Statistics) சொல்லும் குணங்களைக் கொண்டிருப்பவை. இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸின் பெயரால் அழைக்கப்படுபவை போஸான்கள். இவை போஸ் – ஐன்ஸ்டைன் புள்ளியியலைப் (Bose-Einstein Statistics) பின்பற்றுபவை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகர்நாடக சட்டசபையை கலைக்க அத்வானி அறிவுறுத்தல்\nபெங்களூர்: கர்நாடகத்தில் எதியூரப்பாவும் எதிர் கோஷ்டிகளும் நடத்தி வரும் அரசியல் சர்க்கஸால் மக்களை விட அதிகமாக நொந்து போயிருக்கிறார் பாஜக மூத்த தலைவரான அத்வானி.\nகடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் இதுவரை கர்நாடகத்தில் இல்லாத அளவுக்கு கோஷ்டிப் பூசலை பாஜக சந்தித்துவிட்டது. கூடவே ஊழல் புகார்கள், நில அபகரிப்புகள், அமைச்சர்கள் மீதான பெண் வில்லங்க விவகாரங்கள் என நாறிக் கிடக்கிறது நிலைமை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபத்மநாபசாமி கோவில் 5வது ரகசிய அறை திறக்கப்பட்டது-10 லட்சம் கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல்\nதிருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலின் 5வது ரகசிய அறை கடும் முயற்சிக்குப் பின்னர்திறக்கப்பட்டது. அந்த அறையில் சுமார் 10 லட்சம் கோடி மதிப்பிலான, தங்க, வைர நகைகள் குவிந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதிருவனந்தபுரத்தின் மையத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி அளவுக்கு பொக்கிஷம் குவிந்திருப்பதாகவும், இதை சிலர் அபகரித்து வருவதாகவும், எனவே இதைத் திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேரளம், குற்றச் செயல்களில் நம்பர் 1 மாநிலம்\nடெல்லி : இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை மாநிலம், கடவுளின் சொந்த இடம் என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டு வந்த கேரளம் இனி, குற்றச் செயல்களில் நம்பர் 1 மாநிலம் என்ற அடைமொழியையுடன் அழைக்கப்பட உள்ளது என்பதை தேசிய குற்றவியல் பதிவு மையத்தின் அண்மைய தகவல்கள் கூறுகின்றன.\nநாடுமுழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் கொலை, கொலை முயற்சி, வன்புணர்வு, கடத்தல், வரதட்சணை மரணங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்��டையில் குற்றவியல் புள்ளி கணக்கிடப்படுகிறது. குற்றவியல் புள்ளி என்பது ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு அங்கு நடைபெறும் குற்றவியல் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்துக் கணக்கிப்படுவதாகும். அதிக மக்கள் தொகை உடைய மாநிலம் குறைவான மக்கள் தொகை உடைய மாநிலத்தைவிட அதிக குற்றங்களை உடைய மாநிலமாக இருக்கக் கூடும். ஆனால் குற்றவியல் புள்ளி சராசரியாகக் கணக்கிடப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுவிஸ் வங்கியில் பாண்டிய மன்னர்கள் பணம்: விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nமக்களை கொள்ளை அடித்து வீரர் வேஷம் போட்ட இந்த மன்னர்களின் வேஷம் கலைய இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டனவே\nசென்னை: மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்களுக்கு சொந்தமான பணம் சுவிஸ் நாட்டு வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றி ஆய்வு செய்து நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\nபாண்டிய மன்னர்களின் வாரிசுகளுக்குச் சொந்தமானது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவகிரி ஜமீன். ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இந்த ஜமீனுக்கு சொந்தமான பல சொத்துகள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. இதனை எதிர்த்து சிவகிரி ஜமீனான செந்தட்டிக்காளை பாண்டிய சின்னத்தம்பியார் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, ஏராளமான சொத்துகளுக்கு அவர் உரிமையாளர் ஆனார். பின்னர் அந்த சொத்துகளில் பல அவரது வாரிசான வரகுணராம பாண்டிய சின்னத்தம்பியாருக்கு சொந்தமாகின.\nஅதன் பின்னர் வரகுணராம பாண்டிய தம்பியாரின் சட்டபூர்வமான வாரிசு நான்தான் என்று கூறி எஸ்.கே.ஜெகநாதன் என்பவர் பல வழக்குகளைத் தொடர்ந்துள்ளார். எனினும் நான்தான் உண்மயான வாரிசு என்று கூறி திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரத்தைச் சேர்ந்த பத்மினி ராணி அந்த வழக்குகளில் பிரதிவாதியாகச் சேர்ந்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏழ்மையை உற்பத்தி செய்யும் வால்மார்ட் எங்களுக்கு தேவையில்லை\nஇந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 8.81 டாலர் மட்டுமே கூலியாக வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அங்கு பணிபுரியும் முதன்மை செயல் அலுவலருக்கு ஒரு மணி நேரத்திற்கு ஊதியமாக 8ஆயிரத்து 990 டாலர் வழங்கப்படுகிறது. இந்த மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஒரு நாட்டின் ஜனநாயகத்தை எப்படி சீர்குலைத்து ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு இதுவே உதாரணம். வார்ல் மார்ட் கடந்த வருடம் அதன் நலன்களை பாது காக்க பிரச்சாரம் செய்த செலவு மட்டும் 430 கோடி டாலர் ஆகும்\nஏழ்மையை உற்பத்தி செய்யும் மிகப்பெரிய வால்மார்ட் சில்லரை வர்த்தக நிறுவனம் எங்களுக்கு தேவையில்லை என்று அமெரிக்க லாஸ் ஏஞ்செல்ஸில் உள்ள பாரம் பரியமிக்க சீனாடவுனில் மிகப்பெரிய பேரணி நடைபெற்றது.\nலாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள பண்பாடு மற்றும் வரலாற்று சிறப்புமிக்க சீனாடவுனில் புதியகிளையை துவங்க திட்டமிட்டு அதற்கான வேலைகளில் வால்மார்ட் இறங்கியுள்ளது. சுமார் 33 ஆயிரம் சதுரஅடியில் கட்டிடத்தை கட்டி அதில் கடையை திறக்க அனுமதி பெற்றுள்ளது. இதையறிந்த தெற்கு கலிபோர்னியா பகுதி மக்கள் வால்மார்ட் நிறுவனத்திற்கு சில்லரை வியாபாரத்தில் இப்பகுதியில் அனுமதி கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் இப்பகுதி மிகவும் பாதிக்கப்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nStockholm Syndrome அடிமையாக வைத்திருப்பவனை ஆராதிப்பது / காதலிப்பது\nசுவீடன் தலைநகரான ஸ்டோக்கோம் இல் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் பொது பணயகைதிகளே மெதுவாக கடத்தல்காரர்மீது பரிவு காட்டிய வினோத சம்பவம் நிகழ்ந்தது .இது ஒரு மன நோய்\nகடத்தி அடிமையாக வைத்திருப்பவனை காதலிப்பது என்பது உங்களுக்கு ஒரு விசித்திரமாக தெரியக்கூடும்.\nStockholm Syndrome என்பது மிகவும் விசித்திரமான ஒரு மன வியாதியாகும்.பலரும் பல சமயங்களில் தம்மை அறியாமலேயே இந்த Stockholm syndrome என்ற மனப் பிறள் நிலைக்கு ஆட்பட்டு இருக்ககூடும்.\nநாம் எதை கண்டு பயப்படுகிறோமோ அதை மெதுவாக ஆதரிப்பது அல்லது அதை ஆராதிப்பது போன்ற விசித்திரமான நிலைக்கு ஆட்படுவது.\nஒட்டு மொத்த சமுகமே இந்த ஸ்டாக்ஹோம் சின்றோம் என்ற வியாதிக்கு ஆட்பட்டிருக்கும் விசித்திரம் எல்லாம்கூட சரித்திரத்தில் நடைபெற்றுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nMBBS படிப்பிற்கு கட்டணம் எவ்வளவு\nசென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான கல்விக் கட்டணம், அதிகபட்சம் 2.8 லட்ச ரூபாயாகவும்; பி.டி.எஸ்., படிப்பிற்கு, ஒரு லட்ச ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள் ளது. நடப்பு கல்வியாண்டில், தனியார் மருத்துவக் கல���லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் நேற்று அறிவிக்கப்பட்டது.\nகட்டணம் உயர்த்த கோரிக்கை: இதுகுறித்து, தனியார் தொழிற்கல்லூரிகளுக்கான கல்விக் கட்டண நிர்ணயக் குழு தலைவர் பாலசுப்ரமணியன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் கீழ் இயங்கும், 10 தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கோரின.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதற்கொலை நகரம்': பெங்களூரில் பிபிஓ, ஐடி துறையினர் தற்கொலை அதிகரிப்பு\nபெங்களூர்: இந்தியாவில் தற்கொலை செய்து கொள்பவர்களில் முதல் நான்கு முக்கிய நகரங்களில் பெங்களூர் முதலிடத்தைப் பிடித்துள்ளது. 2009ம் ஆண்டு பெங்களூரில் 2,167 தற்கொலை வழக்குகள் பதிவாயின. அதுவே 2010ம் ஆண்டில் 1,778 பேரும் 2011ம் ஆண்டு 1717 பேரும் தற்கொலை மூலம் மரணமடைந்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதேசிய குற்றவியல் பதிவு மையத்தில் பதிவாகியுள்ள புள்ளிவிபரத்தின்படி டெல்லி. பெங்களூர், சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. சென்னையில் 2,438 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பதிவாகியுள்ளது. அதேபோல் டெல்லியில் 1,385 பேரும். மும்பையில் 1,162 பேரும் தற்கொலை செய்து மரணமடைந்ததாக பதிவாகியுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாட்சி பொருளாகிறது மாணவர்களின் இலவச மடிக்கணினி\nகலைஞர் கொடுத்த டி வி யே பரவாயில்லைன்னு தோணுமே. ஆனா சொல்லத்தான் மனசு வராது. எத்தனையோ ஏழைகளின் குடிசைகளில் அந்த தொலைக்காட்சியின் அருமையை உணர்ந்து இருக்கிறார்கள்.\nசென்னை :பிளஸ் 2 மாணவர்களுக்கு, அரசு வழங்கும் இலவச மடிக்கணினியை பயன்படுத்துவது பற்றிய போதிய பயிற்சியின்மை காரணமாக, காட்சி பொருளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினியை பயன்படுத்துவது குறித்து, பயிற்சி முகாம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nசென்னை முழுவதும், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படுகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட, மடிக் கணினிகள் முறையா�� பயன்படுத்த முடியாமல் உள்ளன. புறநகர் பகுதிகளில், மாணவர்களுக்கு மடிக்கணினி பயன்படுத்துவது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. மடிக்கணினி வழங்கும் போது, அதை எப்படி பயன்படுத்துவது என்ற வழிகாட்டு கையேடும், தமிழில் வழங்கப்படவில்லை. தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கில வழிகாட்டு கையேட்டை புரிந்து கொள்வதில் சிரமம் உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதிர்பார்த்திராத எழுச்சி’ என்று நிச்சயம் கூறலாம்\nதி.மு.க. போராட்டம்: போலீஸை மட்டுமா ஏமாற்றினார்கள் தொண்டர்கள்\nநேற்று நடைபெற்ற, தி.மு.க.-வின் சிறை நிரப்பும் போராட்டத்துக்கு திரண்ட தொண்டர்களின் எண்ணிக்கை இந்தளவுக்கு இருக்கும் என்பதை, ஆளும் கட்சி எதிர்பார்த்திருக்கவில்லை. தி.மு.க.-வேகூட எதிர்பார்க்கவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களின் எண்ணிக்கை நிச்சயம் 1 லட்சத்தைவிட அதிகம். (அதைவிட சற்று குறைவான எண்ணிக்கையை போலீஸ் சொல்கிறது)\nபோராட்டத்துக்கு முதல்நாள் தி.மு.க. தலைவர் கருணாநிதி, “ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர், போராட்டத்தில் கலந்துகொள்ள பெயர்களை பதிவு செய்துள்ளார்கள்” என்றார். மறுநாள் அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என அவரே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.\nபோராட்டத்தில் ஈடுபட்டுக் கைதான அத்தனை பேரும் கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். காரணம், அவ்வளவு பேரையும் சிறையில் அடைக்க முன்னேற்பாடுகள் ஏதும் கிடையாது. மாநிலம் முழுவதிலுமாக சுமார் 40,000 பேர் வரை சிறை வைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.\nபோலீஸ் எதிர்பார்த்த எண்ணிக்கை அவ்வளவுதான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாடாளுமன்றத் தேர்தலில் பாமகவை முடக்க ரகசிய திட்டம்: அதிர்ச்சியில் ராமதாஸ்\nசேலம்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் வட மாவட்டங்களில் பாமகவை முடக்கிப் போடும் திட்டம் இப்போது முதலே தயாராகி வருகின்றதாம். இதை அறிந்து பாமக தலைமை கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதா:சிறையில் அடைப்பது அரசுக்கும், போலீசுக்கும் பயனற்ற வேலை\nபோராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை ஏன் சிறையில்\nஅடைக்கவில்லை : ஜெயலலிதா விளக்கம் இன்று சிறை நிரப்பும் ��ோராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.கவினரை கைது செய்து சிறையில் அடைக்காமல் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘’சிறை நிரப்பும் போராட்டம் நடத்தும் தி.மு.க.,வினர் ஜாமீன் கேட்கக்கூடாது என தி.மு.க., தலைமை உத்தரவிட்டிருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 4 ஜூலை, 2012\n ஒரு பெண் தோழரின் அனுபவம்\nபோலீசு எதிர்பார்த்தபடி எங்களை எளிதில் அடக்கி வேனில் ஏற்ற முடியவில்லை, அதனால், பகிரங்கமாக அடிக்க முடியாமல், பெண்களை மிகவும் கீழ்த்தரமாக, நயவஞ்சகமாக, கேவலமான முறையில் அசிங்கப்படுத்தினர்.\nகாலை 11 மணியளவில் DPI அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம். காலை 10.30 மணி வரை ஆர்ப்பாட்ட இடத்தில் எந்த ஒரு சலனமும் இல்லை. ஆனால், போலிஸ்காரனுக்க மட்டும் படு உஷாராக இருப்பது தெரிந்தது. எப்படி\nநான் 10.30 மணிக்கு DPIஅலுவலகம் முன்பு சென்று தோழர்கள் இருக்கீறார்களா என்று சுற்றம் முற்றும் பார்த்தேன். யரோ என்னை மெதுவாக அழைப்பது காதில் விழுந்த்து. அவரிடம் சென்றேன். எங்க போறீங்கனு யாரவது கேட்டால், +1 புத்தகம் வாங்க போறோமுனு சொல்லனுமுனு முடிவு செய்து உள்ளே சென்றோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாரிசுகள் அடிபட்டுக் கொண்டிருக்க, குஷ்பு தலைவியாகி விடுவாரோ\nதி.மு.க.-வின் சிறை நிரப்பும் போராட்டத்தில், ஸ்டாலின் கலந்து கொண்டு கைதான கொளத்தூர், கனிமொழி கலந்து கொண்டு கைதான சைதாப்பேட்டை ஆகிய லெகேஷன்களுக்கு அடுத்தபடியாக, நட்சத்திர அந்தஸ்துடன் இருந்தது, சேப்பாக்கம். இங்கு என்ன விசேஷம்\nதி.மு.க. துவங்கிய காலத்தில் பொதுக்கூட்டம் என்றால், அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், ஆசைத்தம்பி, மதியழகன், கருணாநிதி, அன்பழகன் என்று நட்சத்திரப் பேச்சாளர்கள் பேசுகிறார்கள் என்றால் கூட்டம் அலைமோதும். இப்போது, கருணாநிதி குடும்பத்தினருக்கும், சினிமா நட்சத்திரத்துக்கும் கூட்டம் வருகிறது.\nஸ்டாலின், கனிமொழிக்கு வந்த அளவில், குஷ்புவுக்கும் கூட்டம் திரண்டது.\nசேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியில் எழிலகம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் லேசான ஒரு குழப்பம். எந்தவொரு அரசியல் கட்சியிலும் வரக்கூடாத குழப்பம். “யாருடைய தலைமையில் போராட்டம் நடக்கிறது\nஏரியாவில் எட்டிப் பார்த்தால் குஷ்புதான் ஜொலி��்துக் கொண்டிருந்தார். மீடியா கேமராக்களும், குஷ்புவை சுற்றிச் சுற்றித்தான் வந்தன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகனிமொழி: அதிமுகவுக்கு சரியான பதில் கொடுத்து விட்டோம், 2014ல் மக்கள் பதிலளிப்பார்கள்\nசென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்தே பழிவாங்கும் அரசியலை மேற்கொண்டு வருகிறது. அதற்கு திமுக இன்று சரியான பதில் கொடுத்துள்ளது. இனி 2014 லோக்சபா தேர்தலில் தமிழக மக்கள் தங்களது பதிலை ஆணித்தரமாக அளிப்பார்கள் என்று திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.\nதிமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில் இன்று கனிமொழிதான் ஹைலைட்டாக இரு்நதார். இதற்காகவே அவருடைய போராட்டத்தில் வேறு முக்கியத் தலைவர்கள், குறிப்பாக குஷ்புவை அனுப்பாமல் வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பி விட்டனர்.\nசைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த இந்த போராட்டத்தில் கனிமொழியும் தொண்டர்களோடு சேர்ந்து அதிமுக அரசைக் கண்டித்து கோஷமிட்டார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி மீண்டு வந்த பின்னர் கனிமொழி கலந்து கொண்ட முதல் போராட்டம் இது என்பதால் பல ஆயிரம் பேர் திரண்டு வந்திருந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுகவே எதிர்பாராத அளவில் சிறை நிரப்ப திரண்ட லட்சம் தொணடர்கள்- கைதாகி விடுதலை\nசென்னை: திமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குப் போடுவதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 1 லட்சம் பேர் வரை கைதானதாக திமுகவினர் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதான அத்தனை பேரும் கல்யாண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅழகிரி,அன்பழகன், பரிதி இளம்வழுதி, துரைமுருகனும் 'ஆப்சென்ட்'\nசென்னை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மட்டுமல்லாமல் மேலும் சில முன்னணி திமுக தலைவர்களும், இன்றைய சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.\nதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. இதில் தலைவர் பதவியைப் பிடிக்க மு.க.ஸ்டாலினுடன் கடுமையாக மோதி வரும் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பங்கேற்கவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்பத�� கூடத் தெரியவில்லை.\nஇந்தப் போராட்டம் தொடர்பாக ஆரம்பத்திலிருந்தே புறக்கணிப்பு செய்து வந்தார் அழகிரி. இந்தப் போராட்டம் குறித்த முக்கிய முடிவை எடுத்த செயற்குழுக் கூட்டத்திற்கும் அவர் வரவில்லை. மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திற்கும் போகவில்லை. இப்போது போராட்டத்தையும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாவட்ட வாரியாக கைதானோர் விபரம்\nமாவட்ட வாரியாக எத்தனை திமுகவினர் கைது\nசென்னை: சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட வாரியாக எத்தனை திமுகவினர் கைதாகியுள்ளனர் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.\nதிமுக தரப்பில் தரப்பட்டுள்ள இந்தப் பட்டியலில் உள்ள விவரம்...\nதிண்டுக்கல்லில் 25,000 பேர் கைது\nஈரோடு மாவட்டத்தில் 5000 பேரும், விழுப்புரத்தில் 20,000 பேரும், திண்டுக்கல்லில் 25,000 பேரும், திருவண்ணாமலையில் 5000 பேரும், திருவள்ளூரில் 5000 பேரும், திருச்சியில் 7000 பேரும், கிருஷ்ணகிரியில் 5000 பேரும், தேனியில் 5000 பேரும் கைதாகியுள்ளனர்.\nதஞ்சாவூரில் 15,000 பேர் கைது\nஅதேபோல கடலூரில் 10,000 பேரும், தஞ்சையில் 15,000 பேரும், நாகையில் 10,000 பேரும், கன்னியாகுமரியில் 2000 பேரும், வேலூரில் 15,000 பேரும் கைதாகியுள்ளனர்.\nதிருப்பூரில் 10,000, தர்மபுரியில் 10,000, தூத்துக்குடியில் 5000 பேரும் கைதாகியுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 20,000 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமதுரையி்ல 10,000 பேர் கைது\nமு.க.அழகிரியின் கோட்டையாக கூறப்படும் மதுரையில் 10,000 திமுகவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு நடந்த போராட்டத்தில் மு.க.அழகிரி மட்டும் பங்கேற்கவில்லை.\nசென்னையில் மட்டும் 50,000 பேர் கைது\nதலைநகர் சென்னையில் மட்டும் 50,000 பேர் கைதாகியுள்ளனர். இதில் வட சென்னையில்தான் அதிகபட்சமாக25,000 பேர் கைதாகியுள்ளனர். தென் சென்னையில் 15,000 பேர் கைதாகியுள்ளனர்.\nமத்திய சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரம் ஆகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n30 வயசுலயே முடியலையே.. செக்ஸ் வாழ்வில் தடுமாறும் இளைஞர்கள்\nபொருளாதார ரீதியான சிக்கல், குடும்ப சூழல், வேலைப்பளு போன்றவைகளினால் 30 வயதில் மகிழ்ச்சிகரமான தாம்பத்ய உறவை அனுபவிக்க முடியவில்லை என்று இன்றைய இளம் தலைமுறையினர் தெரிவித்துள்ளனர்.\nஅவர்கள் திருப்தியற்ற வாழ்க்க��� வாழ்வதாகவும் சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.செக்ஸ்க்கு ஏற்ற வயது 50 என்று அந்த செக்ஸ் சென்செஸ் தெரிவித்துள்ளது. முப்பது வயதை கடந்துள்ள ஆணோ, பெண்ணோ மன அழுத்தம், பொருளாதார சிக்கல், குழந்தைபிறப்பு, போன்ற காரணங்களினால் படுக்கை அறையில் போராடத்தான் வேண்டியிருக்கிறாதாம். இந்த சிக்கல்கள் எல்லாம் ஓய்ந்து ஒரளவு நிம்மதியான சூழலில் 50 வயதிற்கு மேல் இருப்பவர்கள் மட்டுமே சந்தோஷமாக தன்னம்பிக்கையுடன் செக்ஸ் வாழ்க்கையை அனுபவிப்பதாக கூறியுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎக்குத்தப்பாக குவிந்து விட்ட திமுகவினர்...எங்கு போய் அடைப்பது என தெரியாமல் விழிக்கும் அரசு\nசென்னை: திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு இவ்வளவு பேர் கூடுவார்கள் என்பதை சற்றும் எதிர்பாராத காவல்துறையினர், தற்போது 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதாகியிருப்பதால் அவர்களை எங்கு போய் அடைப்பது என்று தெரியாமல் விழிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.\nதமிழகத்தில் மொத்தம் 134 பெரிய மற்றும் சிறிய சிறைகள் உள்ளன. இதில் 9 இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. அனைத்து சிறைகளிலும் மொத்தம் 21,900 பேர் வரை மட்டுமே அடைக்க முடியும். தற்போது சிறைகளில் 13,970 கைதிகள் உள்ளனர்.\nஇன்று நடந்த திமுக சிறை நிரப்பும் போராட்டத்திற்கு சில ஆயிரம் பேர் கூடுவார்கள் என்று அரசும், காவல்துறையும் எதிர்பார்த்திருந்தன. ஆனால் எதிர்பாராதவிதமாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடியுள்ளதாக தெரிகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1 லட்சம் திமுகவினர் கைது\nதமிழகம் முழுக்க திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டம் : 1 லட்சம் திமுகவினர் கைது திமுகவினரிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது\nதாம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, ‘திமுகவினரிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் திமுக தொண்டர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். கைதாகி சிறைக்கு சென்றால் யாரும் ஜாமீனில் வெளியே வரக் கூடாது’ என்று கூறினார். செயற்குழு முடிவின்படி தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nScientology..Tom Cruise - Katie விவாகரத்துக்கு காரணமான 'சைன்டாலஜி'\nதன் மூன்றாவது ம��ைவிக்கு அமைதியாக செட்டில்மென்ட் செய்யும் முடிவில் இருந்த டாம் குரூஸ், அதை மீறி விஷயம் நீதிமன்றத்துக்குப் போய்விட்டதால் பெரும் வருத்தத்தில் உள்ளாராம்.\nஆனால் இந்தப் பிரிவுக்குக் காரணம் சைன்டாலஜி எனப்படும் மத அமைப்புதான் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nபிரபல ஆலிவுட் நடிகர் டாம்குரூஸ் (49). இவருக்கு ஏற்கெனவே 1987-ம் ஆண்டு மிமி ரோஜர் என்பவரைத் திருமணம் செய்து 1990-ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.\n1990-ம் ஆண்டு நடிகை நிகோல் கிட்மேனை மணந்தார். இருவரும் 2001-ல் விவாகரத்து பெற்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n அதிமுக அரசு திருந்தும் என்ற நம்பிக்கை இல்லை\nபால் விலை, பேருந்து கட்டணம் உயர்வு போன்றவற்றை கண்டித்தும், திமுக முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்தும், அதிமுக அரசின் அடக்குமுறையை கண்டித்தும், தமிழகம் முழுவதும் இன்று (04.07.2012) சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்தது.\nதி.மு.கவின் சிறை நிரப்பும் போரட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாடு முழுவதும் முன்னாள் அமிச்சர்கள், தி.மு.க நிர்வாகிகள் ஆயிரகணக்கான தொண்டர்கள் கைதாகினர்.\nஇது குறித்து தி.மு.க தலைவர் கலைஞர் கூறியதாவது: தி.மு.க போரட்டத்தில் எதிர்பார்த்த அளவை விட திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர். தி.மு.க.வின் போராட்டம் பிரமாண்டமான வெற்றியை பெற்று உள்ளது. எத்தனை போராட்டங்கள் நடத்தினால் அதிமுக அரசு திருந்தும் என்ற நம்பிக்கை இல்லை. எழுச்சியுடன் நடைபெற்ற போராட்டத்தில் திமுகவினர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர் என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழகம் முழுவதும் இதுவரை 50,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக திமுக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் திமுகவினர் மீது பொய் வழக்குகளைப் போடுவதாகவும், குண்டர் சட்டத்தைப் பிரயோகிப்பதாகவும் திமுக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. இதைக் கண்டிக்கும் வகையில் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த அது அழைப்பு விடுத்திருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n'Camera பயத்தில்' நிதானமாக செயல்பட்ட போலீஸார்\nதிமுக போராட்டம்: 'கேமரா பயத்தில்' நிதானமாக செயல்பட்ட போலீஸார்\nசென்னை: திமுகவினர் கைது சம்பந்தப்பட்ட விவகாரத்தில் போலீசார் மிகவும் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என காவல்துறை தலைமை உத்தரவிட்டிருந்ததால் இன்றைய கைது நடவடிக்கையின்போது போலீஸார் படு கவனமாக இருந்தனர்.\nதிமுகவினர் மீது அதிமுக அரசு பொய் வழக்குப் போடுவதைக் கண்டித்து திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசைதாப்பேட்டையில் கனிமொழி கைது.வழியனுப்பினார் ராசாத்தி அம்மாள்\nசென்னை சைதாப்பேட்டையில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார்.\nதிமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த போராட்டத்தில் கனிமொழி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.\nகாலை 10 மணிக்குப் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும் காலை 8 மணியிலிருந்தே தொண்டர்கள் திரளத் தொடங்கி விட்டனர். காலை 10 மணியளவில் கனிமொழி சம்பவ இடத்திற்கு வந்தார். இதையடுத்து அதிமுக அரசைக் கண்டித்து தொண்டர்கள் கோஷமிட்டனர்.\nஇதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதாக போலீஸார் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கனிமொழி உள்ளிட்டோர் பேருந்துகளில் ஏற்றப்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுஷ்பு, தயாநிதி மாறன்... தாம்பரத்தில் டி.ஆர்.பாலு கைது\nசென்னை: திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சேப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.\nதிமுக சார்பில் சென்னை மாநகரில் 22 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம் பகுதியில், நடிகை குஷ்பு தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.\nகுஷ்பு தவிர தயாநிதி மாறன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த முறை திமுக பொதுக் கூட்டத்திற்கு வந்தபோது குஷ்புவிடம் திமுகவினர் சிலர் சில்மிஷம் செய்ததாக பரபரப்பு ஏற்பட்டதால் இந்த முறை குஷ்புவுக்கு பாதுகாப்பாக திமுகவினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவீடியோ கேமில் த்ரிஷா மிகவும் செக்சியாக காட்டப்படுகிறார்\nபிரபலமான நிறுவனத்தின் வீடியோ-கேம்கள் வந்த விரைவிலேயே விற்று தீர்ந்துவிடும்.\nஆனால் வளர்ந்துவரும் நிறுவனங்கள் தங்களது வீடியோ-கேம்களில் பிரபலமான நடிகைகளின் உருவத்தை பயன்படுத்தி தங்களது கேம்களை விளம்பரப்படுத்திக்கொள்ளும். அந்த நடிகைகளுக்கென ஒரு விலை பேசி கொடுத்துவிடுவார்கள். பெரும்பாலும் ஹாலிவுட் ஹீரோயின்களின் உருவத்தையே அனைத்து நாட்டு வீடியோ-கேம் நிறுவனங்களும் பயன்படுத்திவந்தன.\nஆனால் முதல்முறையாக இந்திய நடிகையான த்ரிஷாவின் உருவத்தை தனது வீடியோ-கேமில் பயன்படுத்தியுள்ளது ‘அட்லஸ்’ நிறுவனம். ’CATHERINE' என பெயரிடப்பட்டுள்ள அந்த வீடியோகேமில் வரும் ‘கோல்டன் பிளேஹவுஸ்’ என்ற டிவி நிகழ்ச்சியினை தொகுத்துவழங்கும் பெண்ணாக த்ரிஷாவின் உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோ-கேமில் த்ரிஷா என்ற பெயரையே உபயோகப்படுத்தியுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநித்யானந்தா சிஷ்யைகளுக்கு நேற்றிரவு சாய முடியாமல் ஏற்பட்ட சங்கடம்\nகாத்திருந்த சிஷ்யைகள், என்மீது சாய முடியவில்லை என வருந்த வேண்டாம். வெளிப்படையாக சாய முடியாத வகையில் நிலைமை உள்ளது.\nநித்தியானந்தாவின் பவுர்ணமி லீலைகள், அவரது பக்தகோடிகளிடம் மிகப் பிரபலம். பவுர்ணமி இரவுகளில், ‘சத்சங்கம்’ என்ற பெயரில் விடியவிடிய அருள் வழங்கப்படும். நேற்று பவுர்ணமி என்பதால், பக்தர்களுக்கு திருவண்ணாமலையில் உள்ள நித்தி ஆச்ரமத்தில் அருள் சப்ளை நடைபெற்றது.\nசமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் நம்ம மதுரை ஆதீனத்தின் இளையவர். இதனால், மீடியாவின் கவனம் முழுவதும் நித்தியின் லீலைகளை சுற்றிச் சுற்றி வருவது, இவருக்கு இடைஞ்சலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அது பற்றி தமது சத்சங்கத்தில் கூறினார் சுவாமிகள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகட்டட பணியா... கதறி ஓடும் ஒப்பந்ததாரர்கள் admk கட்டிங்' தொகை உயர்வு\nசென்னை: ஒன்பது முறைக்கும் மேலாக, ஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) விடுத்தும், வேலை செய்ய ஒப்பந்ததாரர்கள் முன்வராததால், பல்வேறு பள்ளி கட்டடப் பணிகள், கிடப்பில் உள்ளன\nகோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், பள்ளி, கல்லூரியில் புதிய கட்டடங்கள் அமைக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசு, 7.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. கிடப்பில் கட்டட பணி: இதற்காக, பத்து இடங்களில் வேலைகள் துவக்க, பொதுப்பணித் துறையால் ஒப்பந்தப் புள்ளி விடப்பட்டது. முதல் இரண்டு முறை விடுத்த ஒப்பந்தப் புள்ளிக்கு, ஒப்பந்ததாரர் எவரும் முன்வராததால், அடுத்த முறையும் முயற்சி எடுக்கப்பட்டது. ஒரு சில வேலைகளுக்கு, 10 முறைக்கும் அதிகமாக, ஒப்பந்தப் புள்ளி விடுத்தும், இன்று வரை, பணியை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் முன்வரவில்லை. இதனால், பள்ளி கட்டடப் பணிகளுக்கு நிதி ஒதுக்கியும், வேலை துவக்கப்படாமல் உள்ளது; மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏழை எம்.எல்.ஏ.,க்களுக்குரூ.20 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார், முதல்வர் அகிலேஷ் யாதவ்\nலக்னோ:\"\"உ.பி., மாநிலத்தில், கார் வாங்க முடியாத ஏழை எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தி, 20 லட்சம் ரூபாய் மதிப்பில் கார் வாங்கிக் கொள்ளலாம்,'' என, முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.\nபிரசாரம்: உ.பி.,யில், கடந்த மே மாதம் நடந்த, சட்டசபை தேர்தலையொட்டி நடைபெற்ற பிரசாரத்தின் போது வாக்காளர்களிடையே ஓட்டு சேகரித்த அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆட்சியில், சிலைகளை அமைப்பதற்காக மக்கள் பணம் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டது என, கூறி வந்தார். முதல்வராக பொறுப்பேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ், மாயாவதி அரசு மேற்கொண்ட ஆடம்பரங்களுக்கெல்லாம் இடம் தரப்பட மாட்டாது; வளர்ச்சிப் பணிகளுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படும் என்றும் கூறியிருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 3 ஜூலை, 2012\nஆபாச Internet கேரளாவுக்கே முதலிடம்\nடெல்லி: இணையதளத்தில் ஆபாச புகைப்படங்கள், கட்டுரைகளை அப்லோட் செய்வதில் கேரளாதான் முதலிடத்தில் இருக்கிறதாம்.\nஇந்த மாநிலத்திலிருந்துதான் அதிக அளவில் இணையதளங்களில் ஆபாசப் படங்கள், கட்டுரைகள் உள்ளிட்டவற்றை அப்லோட் செய்கின்றனராம்.\nதேதிய குற்றப்பதிவேடுகள் துறை இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆபாச செய்திகள், கட்டுரைகளை இணையளத்தில் அப்லோட் செய்தது தொடர்பாக மொத்தம் 496 வழக்குகள் நாடு முழுவதும் பதிவாகின. இதில் கேரளாவிலிருந்து மட்டும் 136 வழக்குகள் பதிவாகியுள்ளன. மொத்த வழக்குகளில் இது 27 சதவீதமாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பக��ர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n5 Star மக்களின் தாகம் தீர்க்கும் 24 நேரமும் மது\nAkilesh Yadav மேட்டுக்குடியின் ‘கருணை’ அரசியல்\nAir India Pilots தேவை 434 ஆனால் இருப்பதோ 750 மக்கள...\n1 கோடி பரிசு கள்ளைவிட டாஸ்மாக் நல்லது என நிரூபித்தால்\nMumbai தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு தோட்டாக்கள் வழங...\n2.5 லட்சம் கம்ப்யூட்டர்களை முடக்கும் வைரஸ் பாதிப்பு\nKarnataka ஆசிரமத்திற்கு மூடு விழா...கொடைக்கானலில் ...\nமுல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட ஐவர் குழு ஒப்பு...\nFlibanserin உற்சாகம் தரும் லேடீஸ் வயாகரா\nKingfisher மல்லையாவின் 7500 கோடி கடனைத் தீர்க்க ம...\nமாயாவதி சொத்து வழக்கை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்\nBesant Nagar பஸ்ஸில் கல்லூரி மாணவர்கள் ஆயுதங்களுடனும்\nஜெ.வை முதல்வர் பதவியில் இருந்து அகற்ற அமைச்சர் ஓ.ப...\nதிருவண்ணாமலை சமூக சேவகர் கொலை வழக்கு .44 police மீ...\nகத்ரீன கைப் உலகின் மிக sexi யான பெண்ணாமே\nபெரியார் தி.க., பிரமுகர் சுட்டுக்கொலை:தலையை தனியாக...\nநித்யானந்தா மீது பெற்றோர் பகீர் புகார் கதறி அழைத்த...\nI.G சிவனாண்டி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: தமிழக அரசு ...\nகனடாவுக்கு தப்பியோடிய மாஜி பிரான்ஸ் அதிபர் சர்கோசி\nபாலிவுட் நடிகை லைலான் கான் குடும்பத்துடன் சுட்டுக்...\n10 இலட்சம் கோடி நிலக்கரி ஊழல்\nவரலாறு காணாத வெற்றி ஜெயித்தது திமுகதான்...\nஹிக்ஸ் போஸான் : கிட்டத்தட்ட கடவுள்\nகர்நாடக சட்டசபையை கலைக்க அத்வானி அறிவுறுத்தல்\nபத்மநாபசாமி கோவில் 5வது ரகசிய அறை திறக்கப்பட்டது-1...\nகேரளம், குற்றச் செயல்களில் நம்பர் 1 மாநிலம்\nசுவிஸ் வங்கியில் பாண்டிய மன்னர்கள் பணம்\nஏழ்மையை உற்பத்தி செய்யும் வால்மார்ட் எங்களுக்கு தே...\nStockholm Syndrome அடிமையாக வைத்திருப்பவனை ஆராதிப்...\nMBBS படிப்பிற்கு கட்டணம் எவ்வளவு\nதற்கொலை நகரம்': பெங்களூரில் பிபிஓ, ஐடி துறையினர் த...\nகாட்சி பொருளாகிறது மாணவர்களின் இலவச மடிக்கணினி\nஎதிர்பார்த்திராத எழுச்சி’ என்று நிச்சயம் கூறலாம்\nநாடாளுமன்றத் தேர்தலில் பாமகவை முடக்க ரகசிய திட்டம்...\nஜெயலலிதா:சிறையில் அடைப்பது அரசுக்கும், போலீசுக்கும...\n ஒரு பெண் தோழரின் அனுபவம்\nவாரிசுகள் அடிபட்டுக் கொண்டிருக்க, குஷ்பு தலைவியாகி...\nகனிமொழி: அதிமுகவுக்கு சரியான பதில் கொடுத்து விட்டோ...\nதிமுகவே எதிர்பாராத அளவில் சிறை நிரப்ப திரண்ட லட்சம...\nஅழகிரி,அ��்பழகன், பரிதி இளம்வழுதி, துரைமுருகனும் 'ஆ...\nமாவட்ட வாரியாக கைதானோர் விபரம்\n30 வயசுலயே முடியலையே.. செக்ஸ் வாழ்வில் தடுமாறும் இ...\nஎக்குத்தப்பாக குவிந்து விட்ட திமுகவினர்...எங்கு போ...\n1 லட்சம் திமுகவினர் கைது\n'Camera பயத்தில்' நிதானமாக செயல்பட்ட போலீஸார்\nசைதாப்பேட்டையில் கனிமொழி கைது.வழியனுப்பினார் ராசாத...\nகுஷ்பு, தயாநிதி மாறன்... தாம்பரத்தில் டி.ஆர்.பாலு ...\nவீடியோ கேமில் த்ரிஷா மிகவும் செக்சியாக காட்டப்படுக...\nநித்யானந்தா சிஷ்யைகளுக்கு நேற்றிரவு சாய முடியாமல் ...\nகட்டட பணியா... கதறி ஓடும் ஒப்பந்ததாரர்கள் admk கட்...\nஏழை எம்.எல்.ஏ.,க்களுக்குரூ.20 லட்சம் மதிப்புள்ள சொ...\nஆபாச Internet கேரளாவுக்கே முதலிடம்\nபெண்கள் மீது வீசப்படுவதால் ஆசிட் விற்பனை கட்டுப்பட...\nSex விசுவாசிகள் வின்சென்ட் செல்வக்குமார், சாது சு...\nஜெயா டிவி கொச்சடையானை க்கு வாங்கியது\nAngel TV வின்சென்ட் செல்வக்குமார் பாலியல் முறைகேடு...\nDMK Mp Mla க்கள் சிறையில் அடைபட்டால் ஜனாதிபதி தேர்...\nஅ.தி.மு.க அமைச்சர்கள்: குனிந்து பார்த்தால்தான் கஷ்...\nபிரணாப் முகர்ஜி வேட்பு மனு ஏற்கப்பட்டது\nநித்தியானந்தா எப்படியெல்லாம் பாலியல் சித்திரவதைகளை...\nவி.ஐ.பி.க்களுக்கான கறுப்புப் பூனைப் படை வாபஸ்\nமழை வேண்டி மின்வாரியத்துறை யாகம்\nகர்நாடகத்தின் துர்-நாடகத்தில் அம்பலமாகி வரும் BJP ...\nசிறைநிரப்பும் போராட்டத்தில் தயாநிதி உதயநிதி போட்டா...\nஉள்ளாட்சி துறையில் தலை விரித்தாடும் லஞ்சம்\nநித்தியானந்தா Night Clubக்கு ஜீன்ஸ் பேண்ட், டி சர்...\nபெண் போலீஸ் தீக்குளித்து தற்கொலை\nIAS IPS தேர்வு: கேள்வித் தாள் தமிழ் இடம் பெற பிரத...\nதஷ்ணாமூர்த்தியின் மரணத்திற்கு காரணமான பள்ளி நிர்வா...\nசந்தை நிலவரம்: நீதிபதி ரேட் 10 கோடி\nசேது சமுத்திர திட்டம்' மாற்று பாதையில் சாத்தியமில்...\nகொலை வழக்கு: டாக்டர் ராமதாசுக்கு சிக்கல், ‘மற்றவரு...\nமர்ம சந்நியாசி – 7 யார் சொல்வது பொய் என்று நீதிபத...\nபிரணாப் வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல்- மனு பரிசீலனை...\nஅண்ணா நூலகத்தில் திருமணம் நடத்த உயர் நீதிமன்றம் தடை\nஆசிரியைகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் மாணவர்கள்\nPolice அதிகாரிகளை எதிர்த்த சமூக சேவகர் படுகொலை\nBlue Films எங்களுக்கு இஷ்டம்தான்... சர்வேயில் பெண்கள்\n31 அமெரிக்க விமானப்படை பெண் வீராங்கனைகளை சீரழித்த ...\nவாஸ்து: வீடுகளில் வைத்திருக்க கூடாத பொருட்கள் படங்கள்\nஉதயநிதியும் தயாநிதியும் புடைசூழ சிறை செல்வாய் உடன்...\nEscape சின்னய்யாவும், பெரியம்மாவும் வெளிநாட்டுக்கு...\nகொடைக்கானல் ஹோட்டலில் 60 அறைகளில் நித்தியானநதா\nபுகுந்த வீட்டில் கழிப்பறை இல்லாததால் தாய் வீட்டிற்...\nபுதிதாக 3,595 எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்கியுள...\nஜெயலலிதா எதையும் ஆழ்ந்து படிப்பவர் இலகுவில் கிரஹித...\nகனிமொழி என்ன சதி ஆலோசனையா செய்கிறார்\nஎன்னைத் தாக்கி கற்பழிக்க முயன்றனர்-அஸ்ஸாம் எம்எல்ஏ...\n எங்க பலத்தை 4ம் தேதி வந்து பாருங்கள்.\nவடிவேலு பாணி தமிழ்த் தேசியமும் நடராஜனின் பிச்சைகரர...\nPolice Assault பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் போரா...\nமர்ம சந்நியாசி – 6 அந்தப் போலி ஆதாரம் Dr.கால்வெர்ட...\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nJEE, NEET நிறுவனத்தை 3500 கோடிக்கு வாங்கிய பிளாக்...\nமே.வங்கம் 4 பேர் கொலை மம்தா பானர்ஜி கொதிப்பு : அமி...\nசைதையில் திமுக அதிமுக வேட்பாளர்கள் இருவருமே வாக்கி...\nஎங்கள் கூட்டணிதான் வெற்றிபெறும்'' - அமைச்சர் கடம்ப...\nஈழத் தமிழர் சமூகம் அறிவார்ந்த தளத்தில் தாழ்ந்த நில...\nஅரக்கோணம் இரட்டை கொலை - திருமாவளவன் தலைமையில் கண்ட...\nகர்ணன் படம் ஜெயாவின் ஆட்சி காலத்தில் நடந்த கதையை...\nஅமெரிக்காவில் மனைவியை குத்திக்கொன்றுவிட்டு, இந்திய...\nபூவை ஜெகன்மூர்த்தி : அரக்கோணம் இரட்டைக் கொலைக்கு அ...\nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க...\n10 ரூபாய் டாக்டர் மறைவு” சோகத்தில் மூழ்கிய வடசென்னை\nகிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை\nப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்\nஇந்தோனேசியத் தமிழர்கள்: சில வரலாற்று குறிப்புகள்.\nஷீர்டி சாயிபாபா சிலையை காவி வெறியர்கள் இடித்து அடா...\nநாம் தமிழர் அருளினியன் ..சீமானின் உண்மை முகம் .. ...\nஅரக்கோணம் பாமக அதிமுக ஜாதி வெறியர்களால் தலித் சமூக...\nஆளுநர் அடாவடிகள் .. அவசரம் அவசரமாக .. இரு துணைவேந்...\nதிராவிட அரசியலின் வரலாற்று சாதனைகள் மறக்கடிக்க பட்...\nசென்னை அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தை கலைத்தது...\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரச...\nமுக அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மத்திய அமைச்ச...\nஅதிமுக கட்சிக்குள் கலகங்கள் களை கட்டுமென்று தகவல்க...\nமெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி\nதமிழகத்தில் 72.78 சதவிகிதம் , கேரளா 73.58 சதவீதம் ...\nதிமுக எம்.பி கனிமொழி க���ரோனா தொற்றிலிருந்து மீண்டார்\nஇலங்கையில் 10 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை விதித்...\nமு.க.ஸ்டாலின் : அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிக்கப்ப...\nநடிகர் சரத்குமார் நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு ச...\nரஃபேல் : ஊழல் முறை கேடுகளை சுட்டிக்காட்டியது பிரான...\nஇனி நாகரீக, பெருந்தன்மை அரசியல் தமிழ் நாட்டில் தழை...\nஸ்டாலின் அறிக்கை : வேலை முடியவில்லை... மின்னணு இய...\nபினராயி விஜயன் : பா.ஜ.கவின் கணக்கு இந்த தேர்தலுடன்...\nகறுப்பு சிவப்பு மாஸ்க் அஜீத் \nபெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து மறைந்தார்\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்தது\n சினிமா பாடல்களை மறக்கடித்த ...\n234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது.. தமிழக...\nஇபிஎஸ் - ஓபிஎஸ் பிரிவார்கள்.. பல தமிழக சிறுகட்சிகள...\nஇந்திய பத்திரிகை உலகத்திற்கு ஒரு கரிநாள் \nஇதுகாறும் ரூ.428.46 கோடி பறிமுதல்: பணப்பட்டுவாடாவி...\nஓட்டுக்கு \"ஒழுங்கா\" பணம் கொடுங்க.. பொதுமக்கள் சால...\nபட்டையைக் கிளப்பிய பணப்பட்டுவாடா... அதிமுக அமோகம்...\n234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல்- சத்ய...\nஅறம் என்பது ஹைகோர்ட் அளவுக்கு கூட இல்லாத கூட்டம் த...\nசீமானின் இருண்ட பக்கங்கள் .. பொன் .ராதாகிருஷ்ணின் ...\nசத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: இந்திய படையினர் 2...\nதுணை முதல்வர் பன்னீர் நிற்கும் போடி: இணையில்லாமல்...\n தினமணி தினமலர் இந்து தினத...\nபொதுத் துறையை பொசுக்கவா மல்லிகா சீனிவாசன்…\nமதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை கட்டுமானம் தடைப...\n\"சேலஞ்ச் ஓட்டு\" \"டெண்டர் ஓட்டு\" வாக்காளர் பட்டி...\nபணத்திற்கு விலைபோன தமிழக ஊடகங்கள் . ஒரே நாளில் திம...\nஅமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வீட்டிலிருந்து போனது ர...\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான சூறாவளி பிரசாரம் ஓ...\nஇன்று இரவு 07.00 மணியுடன் ஓய்கிறது தமிழக தேர்தல் ப...\n”ஜேர்மனி: திருப்பி அனுப்பப்பட்ட 100க்கு மேற்பட்ட...\nஸ்டாலின் இன்றும், நாளையும் சென்னையில் சூறாவளி பிரச...\nஅமித்ஷாவின் பொதுக் கூட்டத்தை புறக்கணித்த தொகுதி வே...\nசென்னையின் மேயராகத் திரு ஸ்டாலின் இருந்த காலம் சென...\nஅ.தி.மு.க வேட்பாளருக்கு வந்த பணத்தை அள்ளிய கொள்ளைய...\nஜேம்ஸ் வசந்தன் : தமிழக உரிமைகள் பறிபோவதை பற்றி உணர...\nசாரு நிவேதிதா : திமுக கூட்டணிக்கு 190 இலிருந்து 20...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://prayertoweronline.org/ta/todays-word-blessing/god%E2%80%99s-storehouse", "date_download": "2021-04-14T11:33:57Z", "digest": "sha1:4EWDBHOUCFE5LKZJ7J6RXRH3LLD6JVVA", "length": 8623, "nlines": 89, "source_domain": "prayertoweronline.org", "title": "God’s storehouse | Jesus Calls", "raw_content": "\n“அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்.” (சங்கீதம் 146:7\nஅன்பு நண்பரே, இன்றைய வாக்குறுதி சங்கீதம் 146:7ல் இருந்து எடுக்கப்பட்டது. “அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்” என்று வேதம் கூறுகிறது. ஆம், என் நண்பரே, உங்கள் தேவைகள் யாவையும் சந்திப்பதாக தேவன் கூறுகிறார். உங்களுடைய மிகச்சிறிய தேவைகளைகூட கர்த்தர் இன்று சந்திப்பார். பிலிப்பியர் 4:19ல் வேதம் கூறுகிறது, “என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.” இந்த வார்த்தையின்படியே கர்த்தர் இன்று உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வார்.\nஉங்கள் தேவைகள் அனைத்தையும் தேவன் சந்திக்கும்போது, நீங்கள் செய்ய வேண்டிய காரியம் என்ன தேவையிலுள்ள ஜனங்களுக்கு நீங்கள் தாராளமாக உதவ வேண்டும். “கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்” (லூக்கா 6:38). நம் இருதயத்தை நாம் அவருக்கு கொடுக்கும்போது, கர்த்தர் நம்மை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார். நான் என் வாழ்வில் இதை பலமுறை அனுபவித்திருக்கிறேன். என்னுடையதை நான் மற்றவர்களுக்குக் கொடுக்கும்போதெல்லாம், அதற்குப் பதிலாக இரண்டு மடங்கு பெற்றிருக்கிறேன். இந்த ஆடை எனக்கு சரியில்லாததால் அதை மற்றவருக்கு கொடுக்கிறேன் என்று நான் நினைத்துக்கொண்டிருப்பேன். ஆனால், ஒரு சில நாட்களுக்குள் வேறொருவரிடமிருந்து பரிசாக இரண்டு ஆடைகளை நான் பெற்றிருக்கிறேன்.\nஅதுபோலவே, நீங்களும் தாராளமாக கொடுக்கும்போது, கர்த்தர் உங்களையும் அளவில்லாமல் ஆசீர்வதிப்பார். இரண்டு காசுகளை காணிக்கையாக கொடுத்த ஒரு ஏழை விதவையை குறித்து வேதத்தில் வாசிக்கிறோம். அவள் தன்னிடம் உள்ள அனைத்தையும் கொடுத்துவிட்டாள். அதைத்தான் இயேசு இவள�� மற்றெல்லாரைப்பார்க்கிலும் அதிகமாய் போட்டாள் என்று கூறினார் (லூக்கா 21). அதுபோல உங்களால் இயன்றதை மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது, கர்த்தர் உங்களை நினைத்து மகிழ்ச்சி அடைவார். உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார். இன்று கர்த்தர் நீங்கள் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் மேலாக உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றப்போகிறார். இதற்காக கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம்.\nஇந்த வாக்குத்தத்தத்திற்காக உமக்கு நன்றி. என்னுடைய ஒவ்வொரு தேவைகளையும் சந்திக்கிற உமது உன்னத அன்பிற்கு நன்றி செலுத்துகிறேன். நீர் என் தேவைகள் அனைத்தையும் சந்தித்து, என் மனவிருப்பத்தை நிறைவேற்றுவீர் என்று நம்புகிறேன். நீர் என்னை ஆசீர்வதிக்கும்போது மற்றவர்களுக்கு தாராளமாய் உதவிச்செய்யும் மனப்பான்மையை எனக்குத் தாரும்.\nஇயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே,\nஉங்களுக்கு எது சிறந்தது என்பதை தேவன் அறிவார். அவர் எப்போதும் உங்களுக்கு சிறந்ததையே செய்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/used-honda-city+cars+in+meerut", "date_download": "2021-04-14T09:58:38Z", "digest": "sha1:VNVJVF57UGS3CU5P6ODC5SCJ3H5LZW2Q", "length": 5042, "nlines": 169, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in Meerut With Search Options - 4 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\n2015 ஹோண்டா சிட்டி ஐ DTec விஎக்ஸ் Option BL\n2014 ஹோண்டா சிட்டி ஐ VTEC CVT எஸ்வி\n2017 ஹோண்டா சிட்டி i-VTEC CVT வி\n2015 ஹோண்டா சிட்டி ஐ DTEC எஸ்வி\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/cinema-tv/sai-priyanka-hot-photo-060321/", "date_download": "2021-04-14T10:24:12Z", "digest": "sha1:LUVGTCNGYGGFAENQNARSUDR2DYIAB52U", "length": 14314, "nlines": 172, "source_domain": "www.updatenews360.com", "title": "“இதுக்கு டாப்லெஸ் போஸ் – ஏ கொடுத்திருக்கலாம்” – சாய் ப்ரியங்கா வெளியிட்ட புகைப்படத்தை கேலரி பக்கம் பதுக்கும் நெட்டிசன்கள் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“இதுக்கு டாப்லெஸ் போஸ் – ஏ கொடுத்திர��க்கலாம்” – சாய் ப்ரியங்கா வெளியிட்ட புகைப்படத்தை கேலரி பக்கம் பதுக்கும் நெட்டிசன்கள்\n“இதுக்கு டாப்லெஸ் போஸ் – ஏ கொடுத்திருக்கலாம்” – சாய் ப்ரியங்கா வெளியிட்ட புகைப்படத்தை கேலரி பக்கம் பதுக்கும் நெட்டிசன்கள்\nதமிழ் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி பல நடிகைகள் மீண்டும் மீண்டும் கோடம்பாக்கம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறார்கள். மாடலிங், சின்னத்திரை, நாடகம், குறும்படம் என பல வழிகளில் தேடி ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என ஆசையோடு வந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் அழகாக இருந்தும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் இன்னும் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்கள் ஏராளமாக உள்ளனர். அதில் முக்கியமானவர் சாய் பிரியங்கா ருத்.\nகேங்க் ஆஃப் மெட்ராஸ் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா நாடகத்தில் நித்தியா கதாபாத்திரத்தில் நடித்தார். நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட சாய் பிரியங்கா, மெட்ரோ, எனக்கு வாய்த அடிமைகள் போன்ற படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார்.\nமாடலிங் செய்து வரும் சாய் பிரியங்கா இன்ஸ்டாகிராமில் அவ்வபோது கண்ணுக்கு குளிர்ச்சியாக கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது மேலாடையை கழற்றி விட்டு உடம்பு தெரிய போஸ் கொடுத்துள்ளார். இவரது உதட்டு அழகிற்காக இவரை பலர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்த இளசுகள் “இதுக்கு டாப்லெஸ் போஸ் – ஏ கொடுத்திருக்கலாம்” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.\nPrevious “கலர்ஃபுல் லாலிபப்” – அழகு சொட்ட சொட்ட மஹிமா நம்பியார் வெளியிட்ட புகைப்படம்\nNext “நல்ல வேளை நடுவுல Chair மறைச்சுடுச்சு – இல்லனா மொத்த மானமும் போயிருக்கும்” – மாளவிகா ஷர்மா வெளியிட்ட சூடான புகைப்படம் \nபுத்தாண்டு அதுவுமா கொழுக் மொழுக்குன்னு இருக்கும் டஸ்க்கி குயின்- புடவையில் மேயாத மான் இந்துஜா \n“ஜகஜால பிகினி ராணி” நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நினைந்து போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங் \nஷங்கர் – ரன்வீர் சிங் கூட்டணியில் ஹிந்தியில் தயாராகும் “அந்நியன்” படம் \nகடற்கரையில் கடல் கன்னி போல உடல் எல்லாம் நினைந்து ஹாட் போஸ் கொடுத்த லாஸ்லியா \nடிரஸ் – க்கு பதிலாக போர்வையை சுற்றி போஸ் ���ொடுத்த பிரபல சீரியல் நடிகை \n“மல்லிகைப்பூ சூடி, ரோஜா பூ போல கும்முனு இருக்கும் அதுல்யா” – தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் அதுல்யா புகைப்படங்கள்\n“புதுசா பாக்குறதுக்கு ஒன்னும் இல்லை இருந்தாலும், கிக் ஏறதான் செய்யுது” செம்ம GLAMOUR வீடியோவை வெளியிட்ட சாக்ஷி அகர்வால் \n“கண்ணு திராட்சை, கன்னம் ஆப்பிள், வாழைப்பழ இடுப்பு”- ஷில்பா மஞ்சுநாத்தின் Latest Clicks \n“பூமிபந்து” – கருப்பு நிற TSHIRT – இல் ஷிவானியின் தீயாய் பரவும் புகைப்படம் \nநடிகர் கமல் கரை ஏறுவாரா : ம.நீ.ம. போடும் புது கணக்கு\nQuick Shareமதுரையில் கடந்த 2018 பிப்ரவரி 21-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியபோது, “நாம் கனவு…\n மோடி ஆட்சியில் பாகிஸ்தானிற்கு இது தான் கதி.. அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு அறிக்கை..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடியின் கீழ் உள்ள இந்தியா கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, பாகிஸ்தானின் ஆத்திரமூட்டல்களுக்கு இராணுவ சக்தியுடன் பதிலளிப்பது வழக்கத்தை…\nகொரோனாவால் நாடுமுழுவதும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து.. 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைப்பு..\nQuick Share10 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறாது என்றும் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்கள் அடுத்த…\nஅம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த பாஜகவினர் மீது விசிகவினர் தாக்குதல்..\nQuick Shareமதுரை : மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம்…\nஒடுக்கப்பட்ட மக்கள் உரிமையைப் பெற தேசிய அளவில் வழிகாட்டியவர் அம்பேத்கர் : முக ஸ்டாலின் புகழாரம்..\nQuick Shareசென்னை : இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமையைப் பெற தேசிய அளவில் வழிகாட்டியவர் அம்பேத்கர் என்று முக ஸ்டாலின்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/india/rs-2100-crore-has-been-collected-for-the-construction-of-the-ram-temple-in-ayodhya-010321/", "date_download": "2021-04-14T12:25:44Z", "digest": "sha1:YCJCRUPQ3DMI3VKYFXGHMQMVERIW5ZRN", "length": 16073, "nlines": 186, "source_domain": "www.updatenews360.com", "title": "அயோத்தியில் உருவாகும் ராமர் கோயில்: ஜனாதிபதி முதல் சாமானிய மக்கள் வரை…ரூ.2,100 கோடி நன்கொடை வசூல்..!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅயோத்தியில் உருவாகும் ராமர் கோயில்: ஜனாதிபதி முதல் சாமானிய மக்கள் வரை…ரூ.2,100 கோடி நன்கொடை வசூல்..\nஅயோத்தியில் உருவாகும் ராமர் கோயில்: ஜனாதிபதி முதல் சாமானிய மக்கள் வரை…ரூ.2,100 கோடி நன்கொடை வசூல்..\nஅயோத்தி : அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை ரூ.2,100 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளதாக அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளார்.\nஉத்தர பிரதேசம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. ராமர் கோயிலை கட்ட சுமார் ரூ.1,100 கோடி செலவாகும் என்று கோயில் கட்டுமானத்தை மேற்கொள்ளும் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.\nமேலும், ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக நன்கொடை திரட்டும் பணி கடந்த ஜனவரி மாதம் 15ம் தேதி தொடங்கியது. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முதல் நபராக ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கினார். நாடு முழுவதும் 5.25 லட்சம் கிராமங்களில் நன்கொடை வசூல் செய்யும் பணி கடந்த பிப்ரவரி 27ம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்படி 45 நாட்களாக நடைபெற்று வந்த நன்கொடை பெறும் பணி முடிந்த நிலையில், 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய் நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.\nகோவில் கட்ட நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிடவும் ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக வசூலாகியுள்ளது எனவும் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் 40 லட்சம் தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து, பல்வேறு மாநிலங்களில் நகரங்கள், கிராமங்களில் வீடு, வீடாக நேரில் சென்று நிதி வசூல் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுடியரசு தலைவர் முதல் சாலையோரத்தில் வசிக்கும் சாமானிய மக்கள் வரையில் பக்தியுடன் நிதி வழங்கி பகவான் ராமர் உடன் தங்களை இணைத்து கொண்டிருப்பதாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு தெரிவித்துள்ளது.\nTags: அயோத்தி, ராமர் கோவில், ராமஜென்ம பூமி, ரூ.2100 கோடி நன்கொடை வசூல்\n தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிறகு நர்ஸ்களிடம் மோடி சொன்னது இது தான்..\nNext திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள்… மதிமுக, விசிக உதயசூரியன் சின்னத்தில் போட்டி : வெளியானது பட்டியல்..\n“ரொம்ப சூப்பர் மோடி ஜி”.. மனமுவந்து பாராட்டிய காங்கிரஸ் கட்சி.. மனமுவந்து பாராட்டிய காங்கிரஸ் கட்சி..\nசூயஸ் கால்வாயை முடக்கிய கப்பல் சிறைபிடிப்பு.. கப்பல் உரிமையாளரிடம் 900 மில்லியன் டாலர் இழப்பீடு கோரும் எகிப்திய அரசு..\nமிரட்டும் கொரோனா… அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு : சொந்த ஊர்களுக்கு மீண்டும் பயணம்.. மும்பையில் குவியும் வெளியூர்வாசிகள்..\nஇது குடிமக்களின் அடிப்படை உரிமை மீறல் அல்ல.. ஃபாஸ்டேக் கட்டாயம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பிரமாணப் பாத்திரம் தாக்கல்..\n மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்வது என்ன..\nநடிகர் கமல் கரை ஏறுவாரா : ம.நீ.ம. போடும் புது கணக்கு\nபுனித ரமலான் காலத்தில் கூட்டமாக நமாஸ் செய்யத் தடை.. மும்பை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..\n மோடி ஆட்சியில் பாகிஸ்தானிற்கு இது தான் கதி.. அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு அறிக்கை..\nகொரோனாவால் நாடுமுழுவதும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து.. 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைப்பு..\nமிரட்டும் கொரோனா… அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு : சொந்த ஊர்களுக்கு மீண்டும் பயணம்.. மும்பையில் குவியும் வெளியூர்வாசிகள்..\nQuick Shareமகாராஷ்டிராவில் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா 2வது…\nநடிகர் கமல் கரை ஏறுவாரா : ம.நீ.ம. போடும் புது கணக்கு\nQuick Shareமதுரையில் கடந்த 2018 பிப்ரவரி 21-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியபோது, “நாம் கனவு…\n மோடி ஆட்சியில் பாகிஸ்தானிற்கு இது தான் கதி.. அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு அறிக்கை..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடியின் கீழ் உள்ள இந்தியா கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, பாகிஸ்தானின் ஆத்திரமூட்டல்களுக்கு இராணுவ சக்தியுடன் பதிலளிப்பது வழக்கத்தை…\nகொரோனாவால் நாடுமுழுவதும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து.. 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைப்பு..\nQuick Share10 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறாது என்றும் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்கள் அடுத்த…\nஅம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த பாஜகவினர் மீது விசிகவினர் தாக்குதல்..\nQuick Shareமதுரை : மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2014/02/10/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2021-04-14T11:24:18Z", "digest": "sha1:U2GJZMDZ2VIBJE7LOAH4TEAYC3NMK5CO", "length": 33565, "nlines": 210, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "நிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன? நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்? வழிமுறைகள் என்ன? – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nநிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்\nமீள்குடியேற்றச்சட்டம் (Land Acquisition and Rehabilitation & Resettlement Bill) என்று அறிமுக ப்படுத்தப்பட்டது . இச்சட்டம் ஒரு நிலத்தை எப்படி கையப்படுத்த வேண்டும் என்பது, அதன் வரை யறை, கையப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் ஆகியவற்றை விளக்குகிறது. சட்டம் பற்றிய\nபொது உபயோகம் மற்றும் தனியார் நிறுவன பயன்பா ட்டிற்காக தனியார் நிலங்க ளை, பயன்பாடு மற்றும் அ தன்மூலம் கிடைக்கும்வரு வாய் இழப்பிற்கு தகுந்த இழப்பீடு வழங்கியபின், அரசு கையகபடுத்தலாம். இவ்வாறு அரசால் நிலம் கையகபடுத்துதல் தொடர் பான சட்டங்கள், நிலம் கையகபடுத்துதல் சட்டம், 1984 என அழைக்கப்படுகிறது.\nசட்டம் பற்றிய விரிவான தகவல்கள்:\nநிலம் மற்றும் சொத்துகளை பொது மக்களிடமிருந்து கைய கப்படுத்தும்முன், அவ்வாறு கை யகபடுத்துவதற்கு தனக்குள்ள ஆர்வம பற்றி அரசாங்கம் கீழ் க்கண்டவற்றில் அறிவிக்க வே ண்டும்.\nஆ. இரண்டு உள்ளூர் நாளிதழ்கள், அவற்றுள் ஓன்று வட் டார மொழியில் இருக்க வேண்டும்.\nஇ. நிலம் அமைந்துள்ள பகு தியில், பொதுமக்களுக்கு வ சதியான இடங்களில் அறிவி க்கை.\nஇத்தகைய அறிவிப்புகளில் கடைசியாக வெளியிடப்பட் ட அறிக்கை வெளியான நா ள், அறிவிக்கை நாளாக கருதப்பட���ம். அறிக்கை வெளியான நாளன்று நிலம் மற்றும் சொத்தின் சந்தை விலையின் அடி ப்படையில் நில உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கப்பட\nஅறிவிக்கப்பட்ட நிலம் மற்றும் சொத்தில் ஆர்வமுடையஅல்லது சம்பந்தப்பட்ட அனைவரும் அறி விப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தங்கள் ஆட்சே பணைகளை மாவட்ட ஆட்சியரி டம் தெரிவிக்க வேண்டும்.\nநிலம் கையகபடுத்துவதில் பொது நல நோக்கம் இல்லாதது, தேவைக்கு மேல் அதிக நிலம் கையகபடுத்துவது, கையகபடு\nத்தும் இடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந் தது அல்லது அந்த இட த்தில பொது மக்கள் பயன்பாடு, வழிபாட்டு த்தலம், சமாதிகள் அல் லது மயானங்கள் இரு ப்பது போன்ற காரண ங்களுக்காக நிலம் கையகபடுத்துவதற்கு ஆட்சேபணை தெரி விக்கலாம்.\nஇந்த கட்டத்தில், அறிவிக்கப்பட்ட இடத்திற்கு பதில் வேறு\nமாற்று இடத்தை கையகப டுத்துமாறு மாவட்ட ஆட்சி யருக்கு ஆலோசனைகள் கூறலாம். அத்தகைய ஆ லோசனைகளுக்கு மதிப்ப ளிக்கவிட்டால் மாவட்ட ஆட்சியர் தன்னிச்சை யாக முடிவெடுத்ததாக உயர் மன் றத்தில் வாதாடலாம்.\nஅறிவிக்கைக்கெதிராக ஆட்சேபணை தெரிவித்தோரின் கரு த்துகளை மாவட்ட ஆட்சியர் கண்டிப்பாக கேட்க வேண்டும். எனினும் அவசர நேரங்களில் அவ்வாறு அவர் கேட்பதை தவி\n3. கையகபடுத்தும் முடிவை அறிவித்தல்:\nகையகபடுத்தும் முடிவை அரசாங்கம் கீழ்க்கண்டவ ற்றில் மீண்டும் ஒரு முறை அறிவிக்க வேண்டும்\nஆ. இரண்டு உள்ளூர் நாளிதழ் கள், அவற்றுள் ஓன்று வட்டா ர மொழியில் இருக்க வேண் டும்.\nஇ. நிலம் அமைந்துள்ள பகுதி யில், இந்த அறிக்கை அறிவிப் பு வெளியான நாளில் இருந்து 1 வருடத்திற்குள்செய்யப்பட வேண்டும். இதில் கையகபடுத்த ப்படும் நிலம் இருக்குமிடம் மற்றும் நிலத்தினை கையகபடு த்தபடும் நோக்கம் ஆகியவற்\nறை தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும்.\n4. சம்பந்தபட்ட அனைவருக்கும் அறிவிப்பு கொடுத்தல்:\nகையகபடுத்தபடும் நிலத்தில் அல்லது அதன் அருகே மாவட் ட ஆட்சியரால் பொது அறிவிப்பு செய்யப்பட வேண்டும். இழப்பீடு கோருதல் மற்றும் அளவைக ளில் உள்ள ஆட்சேபணைகளை தன்னிடம் குறிப்பிட்ட தேதி யில் தெரிவிக்குமாறு, அந்த நிலத்தை பயன்படுத்தும் மற்று\nம் சம்பந்தபட்ட அனைவரு க்கும் தனித்தனியே அறி விப்பு அனுப்பவேண்டும். அறிவிப்பு அளித்தபின், கோரிக்கைகளை தெரி விக்க 15நாட்கள் கால அவகாசம் தர வேண் ���ும்\n5. மாவட்ட ஆட்சியரின் உறுதி:\nசம்பந்தபட்டவர்களின் கோரிக்கைகளை கேட்டபின் கையகப\nடுத்தபடும் நிலத்தின் அளவு மற்றும் அதற்கான இழப்பீடு ஆகி யவற்றை தெரிவித்து மாவட்ட ஆட்சியரால் உறு தி அளிக்கப்படும். உறுதி அறிக்கை, முதல் அறிவிப்பு வெளியான நாளிலி ருந்து 2 வருடத்திற்குள் செய்யப்பட வே ண்டும்.\nசந்தை மதிப்பு, சந்தை மதிப்பிற்கான 12% விகிதத்தில் கணக்கிடப்பட்ட வட்டி மற்றும் சந்தை மதிப்பின் 30% மதிப்பில் ( கட்டாய கையகப்ப டுத்துதலுக்கான ஆறுதல் ) ஆறுதல் தொகை ஆகியவை இழ\nஎந்த சட்டபிரிவுகளின் கீழ் புகார் செய்யலாம்\nசட்டபிரிவு 4: முதல் அறிக்கை\nசட்டபிரிவு 6: கையகபடுத்தும் முடிவை அறிவித்தல்:\nசட்டபிரிவு 11: விசாரணைகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின்\nசட்டபிரிவு 18: நீதிமன்றத்திற்கு பரிந்துரை\nசட்டபிரிவு 28A: இழப்பீட்டை மறுமதிப்பீடு செய்தல்\nமாவட்ட ஆட்சியரின் முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் திருப்தி யடையாவிட்டால், நீதிமன்றத்திற்கு வழக்கை பரிந்துரை\nசெய்யுமாறு அவர்கள் மாவட்ட ஆசியரை கோரலாம்.\nவழக்கை எவ்வாறு பதிவுசெய்வ து\nசம்பந்தப்பட்டவர்களின் கோரிக் கை அடிப்படையில், ஆட்சியர் வழக்கை மாவட்ட நீதிமன்றத்தி ற்கு பரிந்துரைப்பர். இதற்கு நீதி மன்ற கட்டணங்கள் செலுத்த தே வையில்லை. இழப்பீட்டை அதி கரித்தோ, அளவீடு மற்றும் பாகபடுதுத்தல் தொடர்பான ஆட் சியரின் உறுதியை மாற்றியோ நீதிமன்றம் தீர்ப்பளிக்கலாம்.\nஎன்னினும் இழப்பீட்டு அள வை நீதிமன்றம் குறைக்கமுடி யாது.\nஇழப்பீட்டு தொகையை அதிக ரித்து நீதிமன்றம் ஆணையிட் டால் மறுமதிப்பீடு செய்யக் கோரி சம்பந்தப்பட்டவர் ஆட் சியரிடம் மனு அளிக்கலாம். மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தீர்பளித்த நாளிலிருந் து 90 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nசெ ய்யலாம். உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 60 நாட்க ளுக்குள் உச்சநீதிமன்றத்தி ல்மேல் முறையீடு செய்ய லாம்.\nஇந்த சட்டத்தின்கீழ் மாற்று வழிமுறைகள் இல்லை எ ன்று இருந்தது. ஆனால் தற்போது நிலம் கையகப்படுத்துதல் மசோதா என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு இது\nதொ டர்பாக புதிதாக ஒரு சட்டத்தை இயற்றி பாராளுமன்றத்தில் நி றைவேற்றியது. இதற்கு ஜனாதி பதி பிரணாப் முகர்ஜி கடந்த 27 .8.13-ந்தேதி ஒப்புதல் வழங்கி வி ட்டார். மசோதா பற்றியும் , இது ப ற்றிய த���வல்கள் என்ன என்ப தையும் அடுத்தபதிவில் விரிவாக பார்க்கலாம்.\nPosted in சட்டவிதிகள், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வர்த்தகம், விழிப்புணர்வு\nTagged Acquisition, bill, Land, Land Acquisition, Land Acquisition and Rehabilitation and Resettlement Bill, Rehabilitation, Resettlement, Resettlement Bill, இந்தியா, இந்தியாவின் நிலம் கையகப்படுத்துதல், கையகப்படுத்துதல், நிலம், நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு, புனர்வாழ்வு மற்று ம் மீள்குடியேற்றச்சட்டம், மீள்குடியேற்றச்சட்டம்\nPrevபட்டா, சிட்டா, அடங்கல் & கிராம நத்தம் என்றால் என்ன தெரியுமா\nNextவாழ்க்கைத்துணையை இழந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி, ஸதாபிஷேகம் செய்துகொள்ளலாமா\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எ��்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் ��ெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/30593/", "date_download": "2021-04-14T11:14:08Z", "digest": "sha1:NWYGDEDYXKCR3VG36LZFDPZ3FIHNEFUO", "length": 10127, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "தென் ஆபிரிக்க அணிக்கெதிரான முதல் இருபதுக்கு20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி - GTN", "raw_content": "\nதென் ஆபிரிக்க அணிக்கெதிரான முதல் இருபதுக்கு20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி\nதென் ஆபிரிக்க அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து அணி ஒன்பது விக்கட்டுகளினால் வெற்றியீட்டியுள்ளது. இங்கிலாந்தின் சவுத்ஹம்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தென் ஆபிரிக்க அணி நாணய சுழற்சியில் வெற்றியீட்டி முதலில் துடுப்பெடுத்தாடியது.\nதென் ஆபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் ஏ.பி. டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 14.3 ஓவர்களில் ஒரு விக்கட்டை மட்டும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டதன் மூலம் வெற்றியீட்டியது.\nTagsஇங்கிலாந்து இருபதுக்கு20 போட்டி தென் ஆபிரிக்க அணி நாணய சுழற்சி வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிாிக்கெட் அணிக்கு அபராதம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கெதிரான தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி கைப்பற்றியுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியே தனது கடைசிப்போட்டி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச ஒலிம்பிக் பேரவையின் தலைவராக தோமஸ் பேச்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரோஜரின் சாதனை ஜோகோவிச்சினால் முறியடிப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐபிஎல் போட்டி ஆரம்பத் திகதி அறிவிப்பு – ரசிகா்களுக்கு அனுமதி இல்லை\nமான்செஸ்டர் யுனைடட் கழகத்தின் முகாமையாளர் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு\nநியூஸிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர் லூக் ரோங்கி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது March 18, 2021\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/40196/", "date_download": "2021-04-14T11:27:16Z", "digest": "sha1:CYA6A5E3LQZTTUFOQ5IPIGCYK3WVG4ZG", "length": 11564, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கட்சியை அன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் பாடுபடுகின்றது - GTN", "raw_content": "\nகட்சியை அன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் பாடுபடுகின்றது\nநாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் உள்ள மக்களினதும் நலன்கள் மற்றும் அபிவிருத்திக்காக தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி நாட்டிலுள்ள பொது மக்களின் அபிவிருத்தி விருப்பங்கள் ஒருபோதும் மீறப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.\nஇன்று (07) பொலன்னறுவை விஜிதபுர மகா வித்தியாலயத்தின் புதிய ஆரம்ப கற்றல் நிலையத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ; மேற்கண்டவாறு தெரிவித்தார். கட்சியை அன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பாடுபடுவதாக தெரிவித்த ஜனாதிபதி எவராவது மனக்குறைகளை முன்வைக்கும் போது அரசாங்கம் பூரண பங்களிப்பை வழங்கி அவற்றை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.\nஅரச கொள்கைக்கமைய பிரதேச ரீதியில் அனைத்து பாடசாலைகளின் தேவைகளையும் பூரணப்படுத்தி நகர பாடசாலைகளில் நிலவும் நெருக்கடி மற்றும் பிரபல பாடசாலைகளுக்கான போட்டியை மாற்ற எதிர்பார்ப்பதாகவும் , கல்வித்துறையில் நிலவும் வள பற்றாக்குறையை நிவர்த்தி செய்து நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்குவதற்கு அரசாங்கம் பாடுபடுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nTagsgovernment president அனைத்து மக்களினதும் அரசாங்கம் கட்சியை தீர்ப்பதற்கு பிரச்சினைகளை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை – பங்களாதேஷ் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காதவரை அதற்காகப் போராடுவோர் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரவிந்தகுமார் மலையக மக்கள் முன்னணியில் இருந்து நீக்கம்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\n“HRC இன் தீர்மானத்திற்கு ஆதரவாக புதுடெல்லி வாக்களிக்கும்” ஈடேறுமா சுமந்திரனின் எதிர்பார்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயுத்த காலத்தில் நாட்டுக்கு எதிராக செயற்பட்ட ஊடக குழுவொன்று, மீண்டும் தலைதூக்கி உள்ளது.\nபுனர்வாழ்வுப் பெற்ற முன்னாள் போராளிகள் 40 பேருக்கு வாழ்வாதார உதவிகள்\nகடந்த நான்கு (2013-2017) வருடங்களில் வடக்கு சுகாதார அமைச்சு – சாதித்த சாதனைகள்-\nதன் பாடலை மறந்த தேன்சிட்டுக்கள்..அழிவின் விளிம்பில்\nகாணாமல் போனோர் விவக��ரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு: March 20, 2021\nஇலங்கை – பங்களாதேஷ் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nசுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காதவரை அதற்காகப் போராடுவோர் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பர்\nசுகாதார விதிகளை மீறி விருந்து நோர்வே பிரதமரிடம் விசாரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jaffnarealestate.lk/properties/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95-2/", "date_download": "2021-04-14T10:56:20Z", "digest": "sha1:2DAY54L2EFO7NNDVJ6GWK5WSMKUVZGZ3", "length": 26701, "nlines": 681, "source_domain": "jaffnarealestate.lk", "title": "பொத்துவில் கடற்கரைக்கு அண்மையில் விசாலமான 01 ஏக்கர் காணி விற்பனைக்கு. – Re/Max North Realty", "raw_content": "\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (27)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனை���்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (27)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\nபொத்துவில் கடற்கரைக்கு அண்மையில் விசாலமான 01 ஏக்கர் காணி விற்பனைக்கு.\nபொத்துவில் கடற்கரைக்கு அண்மையில் விசாலமான 01 ஏக்கர் காணி விற்பனைக்கு.\nகாணி விற்பனைக்கு in விற்பனைக்கு\nபொத்துவில் கடற்கரைக்கு அண்மையில் விசாலமான 01 ஏக்கர் காணி விற்பனைக்கு.\n(, சங்கமம் கிராமம், திருக்கோவில்)\n• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.\n• வீடுகட்ட மிகச் சிறந்த நிலம்.\n• வணிகத்தேவைகளுக்கும் பொருத்தமானதாக காணப்படுகின்றது.\n• பண்ணை மற்றும் விவசாயம் செய்வதற்கு ஏற்றதாகவும் காணப்படுகின்றது.\n• பயன் மிகு 75 தென்னை மரங்கள் மற்றும் 03 கிணறுகள் உண்டு.\n• பிரதான வீதிக்கு அண்மையில் அமைந்திருப்பதுடன் அருகில் ஹோட்டல், வணக்கஸ்தலங்கள், பாடசாலைகள் காணப்படுகின்றது.\n• நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி, நில அளவைப்படம், மற்றும்தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.\nபொத்துவில் கோமாரியில் வணிக காணி விற்பனைக்கு\nபொத்துவில் கோமாரியில் வணிக காணி விற்பனைக்கு நில அளவு – 12 பரப்பு சாலையோரமாக அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மற [more]\nபொத்துவில் கோமாரியில் வணிக காணி விற்பனைக்கு நில அளவு – 12 பரப்பு சாலையோரமாக அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மற [more]\nஊரணி விஸ்கி பாயிண்டில் காணி விற்பனைக்கு\nஊரணி விஸ்கி பாயிண்டில் காணி விற்பனைக்கு நில அளவு – 50 பரப்பு நல்ல அக்கம் கொண்ட நல்ல சூழல் சொத்து முறையாக பராம [more]\nஊரணி விஸ்கி பாயிண்டில் காணி விற்பனைக்கு நில அளவு – 50 பரப்பு நல்ல அக்கம் கொண்ட நல்ல சூழல் சொத்து முறையாக பராம [more]\nஊரணி பொத்துவிலில் 1 ஏக்கர் காணி விற்பனைக்கு\nஊரணி பொத��துவிலில் 1 ஏக்கர் காணி விற்பனைக்கு (18/A கனகர் கிராமம், ஊரணி பொத்துவில் ) சாலையுடன் கூடிய நிலம் குடியிருப் [more]\nஊரணி பொத்துவிலில் 1 ஏக்கர் காணி விற்பனைக்கு (18/A கனகர் கிராமம், ஊரணி பொத்துவில் ) சாலையுடன் கூடிய நிலம் குடியிருப் [more]\n38/1, மட் டகளப்பு ரோசைரா வீதியில் காணி விற்ப...\n38/1, மட் டகளப்பு ரோசைரா வீதியில் காணி விற்பனைக்கு நில அளவு: – 4.2 பரப்பு சிறந்த சூழல், அக்கம், குடியிருப்பு. [more]\n38/1, மட் டகளப்பு ரோசைரா வீதியில் காணி விற்பனைக்கு நில அளவு: – 4.2 பரப்பு சிறந்த சூழல், அக்கம், குடியிருப்பு. [more]\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nகொடிக்காமம் A9 வீதியிலிருந்து 300m ... LKR 6,400,000\nவீட்டுடன் கூடிய அழகிய வர்த்தக நடவடி... LKR 49,000,000\n38/1, மட் டகளப்பு ரோசைரா வீதியில் காணி விற்பனைக்கு\nகொக்குவில் மேற்கு தாவடியில் காணி விற்பனைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2021-04-14T11:17:55Z", "digest": "sha1:HOMKAD4CI2GJSMXSCQMEUMD3D4QSTAUC", "length": 10870, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது - CTR24 புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது - CTR24", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nபுதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது\nமொன்றியல் (Montreal) தெற்கில் புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக கியூபெக் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.\nநகரில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கிடைத்த அழைப்பை அடுத்து நேற்றுக்காலை அங்கு சென்ற மொன்றியல் மாநகர காவல்துறையினால் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஎனினும், குழந்தை இறந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஎநதச் சூழ்நிலையில் குழந்தை இறந்த்து என்று மாகாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஇந்த மரணத்தில் ஏதேனும் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதா என்பது இப்போது கூற முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.\nPrevious Postநெடுஞ்சாலை 27 அருகே, Rexdale Blvd பகுதியில் விபத்து Next Postஇரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் மூவர் காயம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nமேலதிகமாக ஏழு தடுப்பூசி விநியோக மையங்கள்; அல்பேர்ட்டா முதல்வர்\nகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 41பேர் உயிரிழப்பு\nவேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தல்\nமீனவர்க��ின் படகு மீது கப்பல் மோதியதில் மூன்று மீனவர்கள் பலி\nமஹாராஷ்டிராவில் நாளை முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vishvasnews.com/tamil/politics/quick-fact-check-false-post-claiming-who-listed-out-seven-brain-damaging-habits-resurfaces/", "date_download": "2021-04-14T10:31:53Z", "digest": "sha1:2PSCV2KGOAP5VMKKKJJGOZZJVUMLFGEI", "length": 11247, "nlines": 79, "source_domain": "www.vishvasnews.com", "title": "Quick Fact Check: Fake Post Claiming WHO Listed Out 7 Brain Damaging Habits Resurfaces - உண்மை சரிபார்ப்பு: மூளையைப் பாதிக்கும் ஏழு பழக்கவழக்கங்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதாக வதந்தி", "raw_content": "\nஉண்மை சரிபார்ப்பு: மூளையைப் பாதிக்கும் ஏழு பழக்கவழக்கங்கள் குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதாக மீண்டும் வதந்தி\nபுதுடெல்லி (விஸ்வாஸ் செய்தி): உலக சுகாதார அமைப்பு (WHO) மூளைக்கு தீங்கு விளைவிக்கும் ஏழு பழக்கவழக்கங்கள் குறித்து குறிப்பிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு பதிவு மீண்டும் பகிரப்பட்டு வருகிறது. இந்தப் புகைப்படத்தில் உலக சுகாதார அமைப்பின் சின்னமும் உள்ளது.\nமுன்பு விஸ்வாஸ் செய்தி இந்த இடுகை குறித்து விசாரித்தபோது, இது தவறானது என்பதை நாங்கள் கண்டறிந்தோம்.\nஉலக சுகாதார அமைப்பு (WHO), மூளைக்கு மிகப்பெரிய தீங்கு விளைவிக்கும் ஏழு பழக்கங்களை வெளியிட்டுள்ளதாக கூறும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. காலை உணவை தவிர்ப்பது, தாமதமாக தூங்குவது, அதிக சர்க்கரை உட்கொள்வது, அதிக தூக்கம் கொள்வது (குறிப்பாக காலையில்) , தொலைக்காட்சி அல்லது கணினி பார்த்துக்கொண்டே உணவு உட்கொள்வது, தூங்கும் போது தொப்பி/குள்ளா அல்லது சாக்ஸ் அணிவது, சிறுநீரைத் தடுக்கும் / நிறுத்தும் பழக்கம் ஆகியவை இதில் அடங்கும் என்று அதில் குறிப்படப்பட்டுள்ளது.\nஇந்த இடுகையின் காப்பகப்படுத்தப்பட்ட பதிப்பை இங்கே காணலாம்.\nமுன்னர் இந்த வைரல் இடுகையின் கூற்றுக்களை ஒவ்வொன்றாக விஸ்வாஸ் செய்தி விசாரித்தது. அந்த விசாரணையில், இந்த வைரல் கூற்றில் இலக்கண மற்றும் தொடரியல் பிழைகள் இடம்பெற்றிருப்பதைக் கண்டோம்.\nஇது உலக சுகாதார அமைப்பால் வெளியிடப்பட்டிருந்தால், இத்தனை பிழைகள் இருந்திருக்காது.\nஇது குறித்து விசாரிக்க, உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளரைத் தொடர்பு கொண்டபோது, இந்த வைரல் இடுகை உலக சுகாதார நிறுவனத்தால் பகிரப்படவில்லை என்றும், அது உலக ச���காதார அமைப்பின் பெயரில் தவறாகப் பகிரப்படுகிறது என்றும் அவர் கூறினார்.\nஇந்த இடுகையின் முழுமையான உண்மை சரிபார்ப்பை இங்கே காணலாம்.\nஇந்த இடுகையை அரவிந்த் புல்ஹா என்ற பயனர் பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். இந்தப் பயனரின் கணக்கினை ஆராய்ந்ததில், இவர் பெங்களூரைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிந்தோம்.\nनिष्कर्ष: மூளையை பாதிக்கும் ஏழு பழக்கங்களை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டதாகக் கூறிடும் இந்த இடுகை, அந்த நிறுவனத்தின் பெயரில் தவறாகப் பகிரப்படுகிறது. வைரல் இடுகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு பழக்கங்களும் நேரடியாக மூளை பாதிப்புக்கு வழிவகுக்காது என்றாலும், அதிக முறை இந்த செயல்களைச் செய்யும்போது இது கடுமையான உடல்நல சிக்கல்களை ஏற்படுத்தும்.\nClaim Review : உலக சுகாதார அமைப்பு (WHO), மூளைக்கு மிகப்பெரிய தீங்கு விளைவிக்கும் ஏழு பழக்கங்களை வெளியிட்டுள்ளதாக கூறும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.\nClaimed By : பேஸ்புக் பயனர்\nஉண்மை சரிபார்ப்பு: பைக் திருட்டில் ஈடுபட்டதாக 3 பாஜக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதாக வதந்தி\nஉண்மை சரிபார்ப்பு: ஆயுதங்களின் பழைய புகைப்படங்கள் தவறான கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: தோனி பௌத்த மதத்தை தழுவிவிட்டார் என வதந்தி\nஉண்மை சரிபார்ப்பு: 10 ஆண்டுகளாக தூத்துக்குடி ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமானம் முடியவில்லை என கூறும் இந்த பதிவு தவறானது\nஉண்மை சரிபார்ப்பு: தமிழ்நாட்டின் பெயரை தக்ஷிண பிரதேசம், நிச்சல பிரதேசம் என மாற்றுவதாக பாஜக அறிவிக்கவில்லை\nஉண்மை சரிபார்ப்பு: மம்தா பானர்ஜி காலில் கட்டு இடம் மாறியதாக வதந்தி\nஉண்மை சரிபார்ப்பு: ஹரியானா அரசு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கவில்லை\nஉண்மை சரிபார்ப்பு: இந்த படம் தமிழக தேர்தலுடன் தொடர்புடையது அல்ல, தாய்லாந்தின் பழைய புகைப்படம் தவறான கூற்றுடன் வைரலாகிறது\nஉண்மை சரிபார்ப்பு: தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்படவில்லை\nஉண்மை சரிபார்ப்பு: இந்தூர் காவல்துறை இலவச பயணத் திட்டத்தை தொடங்கவில்லை\nஅரசியல் 141 உலகம் 10 சமூகம் 11 சுகாதாரம் 30 வைரல் 59\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/27138/", "date_download": "2021-04-14T11:41:42Z", "digest": "sha1:R7ZWW7CZR55KG526LLMAW3YBX2DYA2ZP", "length": 9464, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கொங்கோவில் சிறை உடைத்து கைதிகள் தப்பியோட்டம் - GTN", "raw_content": "\nகொங்கோவில் சிறை உடைத்து கைதிகள் தப்பியோட்டம்\nகொங்கோவில் சிறை உடைக்கப்பட்டு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். கிறிஸ்தவ பிரிவினைவாத அமைப்பினைச் சேர்ந்த தலைவர் ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறையே உடைக்கப்பட்டுள்ளது.கொங்கோ குடியரசின் தலைநகரில் அமைந்துள்ள சிறைச்சாலையிலிருந்து இவ்வாறு கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். குறித்த கிறிஸ்தவ பிரிவினைவாத அமைப்பின் தலைவரான நி முண்டா நிசெமி ( Ne Muanda Nsemi ) யும் மேலும் 50 கைதிகளும் தப்பிச் சென்றுள்ளனர்.\nசிறையிலிருந்து தப்பிச் சென்ற நி முண்டா , புண்டு டிய கொங்கோ (Bundu dia Kongo) என்ற அமைப்பிற்கு தலைமை தாங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsNe Muanda Nsemi உடைத்து கைதிகள் கொங்கோ சிறை தப்பியோட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\n‘அஸ்ராஸெனகா’ மீதான தடை ஜரோப்பாவில் நீக்கப்படுகிறதுபிரெஞ்சு பிரதமர் ஊசி ஏற்றுகிறார்\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றி\nஉலகம் • பிரதான செய்திகள்\nதான்சானிய ஜனாதிபதி கொரோனாவுக்கு பலி\nஉலகம் • பிரதான செய்திகள்\nபிரான்ஸில் 3 கட்டங்களாக உணவகங்களை திறக்க திட்டம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nதென்மேற்கு சீனாவில் 24 வகையான வௌவால் கொரோனா வைரஸ்கள்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஜேர்மனி, நெதர்லாந்து உட்படபத்துக்கு மேற்பட்ட நாடுகளில் ‘அஸ்ராஸெனகா’ இடைநிறுத்தம்\nஆப்கானிஸ்தான் தொலைக்காட்சி வளாகத்தில் இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை பத்தாக உயர்வு\nசிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் March 19, 2021\nபிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா் March 19, 2021\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு March 19, 2021\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/12012-sp-2139839302/9842-2012-08-09-04-22-19", "date_download": "2021-04-14T11:21:28Z", "digest": "sha1:LRRMHGR6DE7RUD7E7WGDKWX3X7ODVN6M", "length": 19574, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "குடந்தையில் தொடங்கியது 3வது கட்டப் பரப்புரை", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட்1_2012\nபெரியார் முழக்கம் - ஜூலை 2010\nபெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது\nபெரியாரும் - மார்க்சியமும் (5)\n‘முருகன்குடி’ ஜாதி ஒழிப்பை நோக்கிப் பயணிக்கும் ஒரு முன்னோடிச் சிற்றூர்\n1957; நவம்பர் 26 - ஜாதி ஒழிப்புக்காக சட்டம் எரிக்கப்பட்ட நாள்\nகுத்தூசி குருசாமியின் கொள்கை உறுதி\nவள்ளுவர் காட்டும் மனிதர்கள் 4. கல்லாத மனிதர்கள்\nஅரசியல் கைதிகளைக் கிரிமினல் கைதிகளாக நடத்தியது, அன்றைய ஆட்சி\nபெரியார் - சுயஜாதித் துரோகிகளின் தலைவர்\nசங்கிகள் பரப்பும் புனித கும்பமேளா கொரோனா\nநினைவு கூர்வோம் - ஏப்ரல் 14\nமலாய் நாட்டு வக்கீல்களின் ‘தேசியம்’\nபேரிருளின் புதுச்சுடர்கள் - நூல் விமர்சனம்\nஅய்யா வே.ஆனைமுத்து அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல்\nகருஞ்சட்டைத் தமிழர் - ஆகஸ்ட்1_2012\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2010\nவெளியிடப்பட்டது: 05 ஜூலை 2010\nகுடந்தையில் தொடங்கியது 3வது கட்டப் பரப்புரை\n1957 இல் ஜூன் 22 இல் சாதி ஒழிப்புப் படை புறப்பட்ட அதே நாளில்...\nகுடந்தையில் 1957 ஆம் ஆண்டு இதே ஜூன் 23 ஆம் தேதி சுயமரியாதை வீரர் நீடாமங்கலம் அ. ஆறுமுகம் தலைமையில் ஆனைமலை நரசிம்மன் அவர்களை த���பதியாகக் கொண்டு, சாதி ஒழிப்புப் பிரச்சாரப் படை புறப்பட்டு சென்னைக்கு நடந்தே சென்றது. ஜூன் 23 ஆம் தேதி புறப்பட்ட அந்தப் பிரச்சாரப் படை, ஜூலை 30ஆம் தேதி சென்னை வந்தடைந்தபோது கடற்கரையில் மாபெரும் வரவேற்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது சென்னையில் பார்ப்பன ஆதிக்கச் சின்னமான ‘பிராமணாள் காபி ஓட்டல்’ என்ற பெயர் பலகையில் இடம் பெற்ற ‘பிராமணாள்’ பெயரை அகற்றக் கோரி, திராவிடர் கழகம் - சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள‘முரளிஸ் கபே’ என்ற உணவு விடுதி முன் தொடர் மறியல் நடத்தி வந்தது. ஒவவொரு நாளும் தோழர்கள் கைதானார்கள். தொடர் போராட்டத்தில் பங்கேற்ற தோழர்களுக்கும் பரப்புரை நடைப்பயணத்தில் பங்கேற்ற தோழர்களுக்கும் தேவையான உணவுக்கான அரிசி, பருப்பு போன்ற பொருட்களை பிரச்சாரப் படை வழி நெடுக பொது மக்களிடமிருந்தே திரட்டிச் சென்றது. பிரச்சாரப் படையின் பின் வந்த மாட்டு வண்டி ஒன்றில், அந்த உணவுப் பொருட்கள் ஏற்றப்பட்டு, சென்னை வந்து சேர்ந்தன. சென்னை வந்து சேர்ந்த அடுத்த சில நாட்களிலேயே ஆகஸ்ட் 2 ஆம் தேதி படைத் தலைவர் அ.ஆறுமுகம், தளபதி ஆனைமலை நரசிம்மன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, 5 வாரம் சிறைத் தண்டனைக்குள்ளானார்கள்.\nஅதே ஆண்டில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வடாற்காடு மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி கருஞ்சட்டைத் தோழர்களின் சாதி ஒழிப்புப் பிரச்சாரப்படை புறப்பட்டது.\n1954 ஆம் ஆண்டு பார்ப்பன ராஜகோபாலாச்சாரி, குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்தபோது, நாகையிலிருந்து குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் பிரச்சாரப் படை ஒன்று, சுயமரியாதை வீரர் நீடாமங்கலம் அ.ஆறுமுகம் தலைமையில் புறப்பட்டது. முன்னதாக நாகையில் மார்ச் 27, 28 தேதிகளில் ஆச்சாரியார் கல்வித் திட்ட எதிர்ப்பு மாநாடு நடந்தது. மாநாட்டில் அடுத்த நாளே எதிர்ப்புப் பிரச்சாரப் படைப் புறப்படுவது என நாள் குறிக்கப்பட்டது. ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்கும் எத்தகைய போராட்டத்துக்கும் தயார் என்று நாடு முழுதுமிருந்தும் ரத்தக் கையெழுத்திட்டு பெரியாருக்கு தோழர்கள் கடிதங்களை அனுப்பினர்.\nகுலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் படை புறப்பட்ட அடுத்த இரு நாட்களிலே மார்ச் 30 ஆம் தேதி ஆச்சாரியாரின் முதல்வர் பதவி ஆட்டம் கண்டது. ஆச்சாரியார் உடல் நலமில்லை என்று கூறி அஞ்சி ஓடினார். காமராசர் முதல்வரானார். குலக் கல்வித் திட்ட எதிர்ப்புப் படை வெற்றி பெருமிதத்தோடு சென்னை வந்து சேர்ந்தபோது கடற்கரையில் 14.4.1954 அன்று பெரியார் மிகப் பெரும் வரவேற்புக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார். மேடைகளில் படைவீரர்களை நிறுத்தி,கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்திய பெரியார், “இவர்கள் படையாக வந்து, இங்கு போராடி சிறை செல்ல எண்ணினார்கள். பாவம் ஏமாந்தார்கள். காமராசர் இவர்களை ஏமாற்றி ஆச்சாரியார் திட்டத்தை ஒழித்துவிட்டார் என்று பெரியார் கூறியபோது, கூட்டமே கரவொலியால் அதிர்ந்தது.\nபெரியார் பரம்பரையின் தொடர்ச்சியாக பெரியார் திராவிடர் கழகத்தின் இளைய தலைமுறை சாதி-தீண்டாமை ஒழிப்பு எனும் லட்சியச் சுடரை ஏந்தி, கிராமம் கிராமமாக மக்களிடம் பரப்புரை செய்து வருகிறது.\nஜூன் 22 ஆம் தேதி சென்னை மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் நடத்திய இரண்டாவது கட்டப் பரப்புரைப் பயணம் முடிவடைந்த அடுத்த நாளே ஜூன் 23 ஆம் தேதி குடந்தையில் கழகத்தின் மூன்றாவது கட்டப் பரப்புரைப் பயணத்தை கழகத்தின் மற்றொரு அணி தொடங்கியது. குடந்தை - மாமாங்கக் கரை அருகே நடந்த தொடக்க விழா பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், திருச்சி புதியவன் உரையாற்றினர். சிற்பிராசன் ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை நடத்தினார். மாவட்ட தலைவர் சோலை மாரியப்பன் வரவேற்புரையாற்றினார். பயணத்தில் 12 தோழர்கள் பங்கேற்றுள்ளனர். சூலூர் வீரமணி, திருச்சி புதியவன், கோகுல கண்ணன் ஆகியோர் பரப்புரையாற்றி வருகிறார்கள். நாத்திகன் கழகப் பாடல்களைப் பாடி வருகிறார். பெரம்பலூர், பெருந்துறை,திருப்புர், நாகை பகுதி தோழர்கள் பயணத்தில் பங்கேற்றுள்ளனர். 7ஆவது நாள் பயணக்குழு மயிலாடுதுறையில் வந்து சேர்ந்தது. 3நாள்கள் மயிலாடுதுறை சுற்றுப் பகுதிகளில் பரப்புரை செய்து வருகிறது. (விரிவான செய்திகள் பின்னர்)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/18174", "date_download": "2021-04-14T11:19:49Z", "digest": "sha1:3PQG2CAMK4YYRDBGSXDU25TGCLNGCRHC", "length": 6407, "nlines": 51, "source_domain": "www.allaiyoor.com", "title": "வேலணை செட்டிபுலம் காளவாய் துறை ஜயனார் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம்-விபரங்கள் இணைப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nவேலணை செட்டிபுலம் காளவாய் துறை ஜயனார் ஆலய மகோற்சவ விஞ்ஞாபனம்-விபரங்கள் இணைப்பு\nவேலணை கிழக்குக் கடற்கரையின் புகழ் பூத்த புனித இடமென,மூன்று மதத்தவர்களும் வழிபடும் ( இந்து ,கிறிஸ்தவம்,இஸ்லாம்)வெள்ளைக்கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள,செட்டிபுலம் காளவாய் துறையில் கடலை நோக்கி வீற்றிருக்கும் ஆலயமே அருள்மிகு ஜயனார் திருக்கோவில் ஆகும்.\nஇவ்வாலயம் தமிழர் வரலாற்றில் தடம் பதித்த ஆலயமாகும்.இவ்வாலயத்தின் தோற்றம் கடைசிதமிழ் மன்னன் சங்கிலியன் காலத்தோடு தொடர்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.பல இன்னல்களைக் கண்ட ஆலயம்-தற்போது புனரமைக்கப்பட்டு புதுப் பொலிவோடு காட்சி தருகின்றது.\nஇவ்வருடம் முதல் வருடாந்த பெருந்திருவிழா நடைபெறவுள்ளது.இதற்கு முன்னோடியாக,கொடிக்கம்பம்-கட்டுத்தேர் என்பன சுமார் 15 இலட்சம் ரூபாக்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.கோவிலின் உட் பிரகாரத்தில் உப விக்கிரகங்கள் பிரதிஸ்டை செய்யப்பட்டு 10-04-2015 அன்று கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.\nஇதன் பெருந்திருவிழா 15-04-2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,23-04-2015 அன்று புதிய தேரில் ஜயனார் வீதியுலா வரும் காட்சியும்-மறுநாள் தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளது சிறப்பாகும்.\nPrevious: மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த சப்பறத் திருவிழாவின் வீடியோ,நிழற்படங்கள் இணைப்பு\nNext: தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் வருடாந்த தேர்த் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு,நிழற்படங்கள் இணைப்பு\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-19-37/34411-2018-01-09-04-40-30?tmpl=component&print=1", "date_download": "2021-04-14T10:50:59Z", "digest": "sha1:7Q4HW44LASUJHLXFRHY3AENRJ6H6WQGK", "length": 16288, "nlines": 55, "source_domain": "www.keetru.com", "title": "உலக இரகசியங்கள்", "raw_content": "\nவெளியிடப்பட்டது: 09 ஜனவரி 2018\nமிகவும் வயதான ஒரு பூமன் ஆந்தை தூக்கக் கலக்கத்தில் களைப்புடன் ஒரு வெண்தேக்கின் மீது உட்கார்ந்திருந்த போது, காட்டுமரங்களுக்கிடையில் பாய்ந்தொழுகுகின்ற நதியிலிருந்து ஒரு பவளக்காலி பறந்து உயர்ந்தது. பகல்வேளை பூமன்ஆந்தை அமர்ந்திருக்கின்ற அதேக் கொம்பில் சென்று பவளக்காலியும் உட்கார்ந்துச் சிறகுகளை ஒதுக்கியது.\n“இது கொஞ்சம் கூடுதல்தான்” பவளக்காலி தனக்குத்தானே கூறியது. வயதானதால் கேள்விக்குறைபாடு இருந்தாலும் பவளக்காலியின் குரல் பூமன் ஆந்தைக்குக் கேட்டது.\n” கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து பூமன்ஆந்தையிடம் கூறியது. “ஏதாவது மீனப் புடிக்கலாம்னு நதியில இறங்கினா அங்க என்னமோ பயங்கர சத்தம். அதுதா இங்க வந்திட்டே”\nமரங்களினுடையவும் கொடிகளினுடையவும் இருண்ட பச்சை நிறம் காணமுடிந்தது. அதற்கு அப்புறமுள்ள ஒரு காட்சியும் அதன் பார்வைக்கு எட்டவில்லை. “என்ன நடந்தது தெரியுமா ஒரு கூட்டம் மான்கள் தண்ணி குடிக்க வந்துச்சு. அதுக நிம்மதியா தண்ணிக் குடிச்சிட்டிருக்கும்போது வேறொரு குழு பாய்ந்து வந்தது. யாருன்னு பாத்தா புலிகள்.” பவளக்காலிக் கனிவுடன் கூறியது.\n“புலிகளுக்கும் தண்ணி குடிக்க வேண்டாமா” பூமன்ஆந்தை ஒரு நியாயமான விவாதத்திற்குத் தயாரானது.\n“அது சரி, ஆனா அதுக தண்ணி குடிக்கல வந்த உடனே நேரா மானுக மேல இல்ல குதிச்சதுங்க”\n அதுக அரண்டுடுச்சு. யாரது நதிலருந்து தண்ணிக் குடிப்பது எனக் கேட்டுதான் ஆக்ரமிப்பு”\n“காட்டில நதி மான்களுக்கும் உரிமையுள்ளது தானே\n“அப்படி கேட்டதுக்குதா ஒரு புலி எனக்கு நேரா குதித்தது. நான் பயந்திட்டேன்.”\nஒண்ணும் சொல்லாம இருக்கறதுதா நல்லது. புலிக மான் கூட்டங்கள கடிச்சுக் கொதறியது. நெறய மானுகள் எப்படியெல்லாமோ ஓடித் தப்பியது. நதிக்கரயிலயும், புல்வெளியிலயும் இரத்தம் சிகறிக்கடக்கறதப் பார்த்தா துக்கம் சகிக்கமுடியல. இங்க இருந்தாலே பாக்க முடியுமே….”\n“ஆனா எனக்குக் கண்ணு சரியா தெரியாதே”\nபவளக்காலிக் கவலையுடன் புல்வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தது.\n“புலிகளும் மான்க���ும் ஒற்றுமையா நதில எறங்கி தண்ணி குடிச்சிருந்த காலம் எனக்கு ஞாபகமிருக்கு”. பூமன்ஆந்தை நினைவுகள் கலந்த குரலில் கூறியது. அது நினைவலைகளைப் பரப்பியது. காடு ஒரு வசந்தத்தில் பூத்துக் குலுங்கி நின்றது. பல்வகைப் பூக்களின் நறுமணம் காற்றை போதைக்குள்ளாக்கியது. பறவைகள் பாடிக் கொண்டிருந்தது. மயக்கும் மணத்தில் விலங்குகள் கலவி நடத்தின. மான்களும் புலிகளும் ஒன்றுக்கொன்று கேளிக்கைகள் பேசிக் கொண்டு சுத்தமான நீரில் முகம் நீட்டின. பூமன்ஆந்தை இளமை உற்சாகத்தோடு சத்தமிட்டது. கூவோ…. கூவோ…. கூக்\n” பவளக்காலி பூமன்ஆந்தையை நினைவலைகளிலிருந்து மீட்டது. அது தலையாட்டியது. பவளக்காலி நதியை நோக்கிப் பறந்தது. பூமன்ஆந்தை ஒரு சிற்பம் போன்று சலனமின்றி அசையாமல் இருந்தது. அதன் மனது அப்போது சூன்யமாக இருந்தது. தான் உறங்கத் தொடங்குகிறேன் என அது நினைத்தது. கண்களில் மயக்கம் படர்வது போலத் தோன்றியது.\nபோஹ்…. போஹ்…. ப்போ…… போ….. என்றொரு சத்தம் கேட்டது. அது ஒரு மரங்கொத்தியாயிருந்தது.\n”. பூமன்ஆந்தை தலையை ஆட்டிக்கொண்டு கேட்டது.\n” மரங்கொத்தி நேர் முன்னால் உள்ள ஒரு சிறு கொம்பிலிருந்து கொண்டு கேட்டது.\nபூமன்ஆந்தைக்கு அதைப் பார்க்கமுடியவில்லை. இருந்தாலும் அதன் இருப்பிடம் அறிந்தது.\n“நா கொஞ்சம் களப்பில அசந்திட்டே” பூமன்ஆந்தை கூறியது.\n“என்னோட விஷயம் சொல்லணும்னா நா அங்கே நதிக்கரயில பொந்துக்குள்ள நல்லா தூங்க ஆரம்பிச்சே. அப்பதா ஒரு ஆரவார சத்தம் கேட்டுச்சு. ’நாசம்’ மரங்கொத்தி கோபத்தோடுக் கூறியது.\n“புலிக மானுகள ஆக்ரமிச்ச சத்தமா இருக்கும் இல்லயா” பூமன்ஆந்தை ஒரு முக்கால் ஞானியாகக் கூறியது.\n‘ஹா அதில அசாதாரணமா என்ன இருக்கு மரங்கொத்தி முழுவதும் எதிர்ப்புடன் தன்னுடைய சிறகுகளை குடைந்து ,தவிட்டு நிறத்திலுள்ள வாலை ஆட்டியது.\nபூமன்ஆந்தை ஆச்சர்யமடைந்தது. “தண்ணிக் குடிக்கக் கூடாதுன்னு சொல்லி ஒரு புலி மற்றொரு புலியை ஆக்ரமிச்சுக் கொதறுவதைத்தான் நான் பார்த்தே” மரங்கொத்திக் கூறியது.\nசொன்னா யாரும் நம்பமாட்டாங்க. ஆனா இதுதா உண்மைச் சம்பவம். நா என்னோட ரெண்டு கண்ணால பாத்தே”\n“விசித்திரமா இருக்கு” பூமன்ஆந்தை மனம் நொந்தது. மரங்கொத்திக் கவலையுடன் என்னமோ முணுமுணுத்துக்கொண்டு பறந்து சென்றது. பூமன்ஆந்தையின் கண்களில் காட்டின் இருள் கடந்து சென்றது.\nசிறிது நேரம் சென்றபோது எதையோப் பார்த்து பயந்து படபடப்புடன் ஒரு கரும்பச்சைக்கிளி ஒன்று அது வழிவந்தது.\n“நானொருக் காட்சியப் பாத்தே. என் கடவுளே” பச்சைக்கிளி பூமன்ஆந்தைக்கு அருகிலிருந்து கூறியது.\n“ங்ஹே.” பூமன்ஆந்தை திடுக்கத்துடன் எழுந்து செவிமடுத்தது.\n“நா ஒரு பயங்கரமான காட்சியப் பாத்திட்டு வர்றே” யோசிச்சுப்பாத்தாலே என் ஒடம்பெல்லா நடுங்குது.” பச்சைக்கிளி நினைவுகளை ஞாபகப்படுத்தியது.\n” பூமன்ஆந்தை மெதுவாகக் கேட்டது.\n“ஒரு புலி” நா என்னமோ சத்தம் கேட்குதுன்னு பாத்தா ஒரு புலி தன்னைத்தானே கடிச்சிட்டிருக்கு. தன்னுடைய உடம்பிலிருந்தே அது மாமிசத்தக் கடிச்சு இழுக்குது. நானே பாத்தே. அது பயங்கரமா முரண்டுட்டு இருந்துச்சு.”\nகரும்பச்சைக்கிளிக் கூறி முடித்ததும் பூமன்ஆந்தை சிரிக்கத் தொடங்கியது. கரும்பச்சைக்கிளி ஆச்சர்யத்தோடு அதைப் பார்த்தது. இவ்வளவு பயங்கரமான ஒரு தகவலக் கேட்டுட்டுச் சிரிக்கிறதா\nஎதற்காகத் தான் சிரிக்கிறேன் என்பதை விளக்காமல் பூமன்ஆந்தை ஒரு பயணத்திற்குத் தயாராகச் சிறகுகளை விரித்தது.\n” கரும்பச்சைக்கிளி ஒரு ஆவலுடன் கேட்டது.\nபூமன்ஆந்தை ஒன்றும் கூறாமல் பறந்தது. கரும்பச்சைக்கிளி குழப்பத்துடன் அதன் பின்னால் சென்றது.\nநதிக்கரையில் விழுந்து உருண்டு தன்னையே ஆக்ரமித்துக் கொண்டிருக்கிற புலிக்கருகில் பூமன்ஆந்தை வந்தடைந்தது. இரத்தமும் மாமிசமும் புற்களில் சிதறிக்கிடந்திருந்தது. புலி ஆக்ரமிப்பைத் தொடர்ந்து கொண்டே இருந்தது.\n“கடைசில நீ ஒன்னோட எதிரிய கண்டுபுடிச்சிட்டே இல்லயா” பூமன்ஆந்தை ஒரு மரக்கொம்பில் அமர்ந்துகொண்டு புலியை அழைத்துக் கேட்டது. புலி அதை கேட்கவில்லை. வலியின் வேதனையால் அலறிக்கொண்டே அது வீர்யத்துடன் தனது உடலை கடித்து இழுத்துக்கொண்டிருந்தது. அதன் அலறல் காடு முழுவதும் ஒலித்தது.\n“இப்படித்தான் விலங்குகள் மனிதர்களுக்குச் சமமானவர்களாகிறார்கள்” பூமன் ஆந்தை பச்சைக்கிளிக்கு நேராகத் திரும்பி தத்துவ உபதேசம் கூறியது.\nதமிழில்: தீபா சரவணன், கோவை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்���ந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnkalvi.com/2016/09/10_30.html", "date_download": "2021-04-14T11:53:17Z", "digest": "sha1:WYLDGHVWXI5QJYJEXHO2XNAKK3TJ4TB3", "length": 28255, "nlines": 306, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: பங்குச்சந்தையில் 10% பிஎப் தொகை முதலீடு: பண்டாரு தத்தாத்ரேயா தகவல்", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nபங்குச்சந்தையில் 10% பிஎப் தொகை முதலீடு: பண்டாரு தத்தாத்ரேயா தகவல்\nபங்குச்சந்தை திட்டங்களில் (இடிஎப்) முதலீடு செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) வரம்பை 10 சத வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடப்பு நிதியாண்டில் இபிஎப் நிதி ரூ.13,000 கோடி பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும்.\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதியை பங்குச்சந்தை களில் இடிஎப் திட்டங்கள் மூலமாக முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இபிஎப் நிதியிலிருந்து 5 சதவீதம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது. இதை அதிகரிக்க தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (இபிஎப்ஓ) பரிசீலித்து வந்தது. தற்போது 2016-17-ம் நிதியாண்டில் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வரம்பை 10 சதவீதமாக இபிஎப்ஓ உயர்த்தி யுள்ளது.\n``இபிஎப்ஓ நிதியை இடிஎப் திட்டங்களில் முதலீடு செய்யும் வரம்பை 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்துவதற்கு நாங்கள் ஏற்கெனவே அறிவிக்கை வெளியிட்டுவிட்டோம்’’ என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்துள்ளார். இந்த நிதியாண்டில் முதல் ஆறு மாதங்களில் ரூ.1,500 கோடி இடிஎப் திட்டங்களில் இபிஎப்ஓ முதலீடு செய்துள்ளது.\nதற்போது மீதமுள்ள 6 மாதங்களில் ரூ.11,500 கோடி முதலீடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. தொழிலாளர் நல அமைச்சகம் இபிஎப்ஓ அமைப்பின் அறங் காவலர் குழுவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறதா என்று செய்தி யாளர்கள் கேட்டபோது, இது குறித்து இருமுறை அறங்காவலர் குழு கூட்டத்தில் பேசிவிட்டோம். சில உறுப்பினர்கள் இடிஎப் திட்டங் களில் முதலீடு செய்வதற்கு எதிராக உள்ளனர் என்று பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.\nஅறங்காவலர் குழுவின் ஒப்பு தல் தேவையில்லையா என்று கேட்டதற்கு, மத்திய அரசு முடிவு எடுத்துவிட்டது. மத்திய அரசின் முடிவே இறுதியானது என்று தொழிலாளர் நலத்துறை செய லாளர் ஷங்கர் அகர்வால் தெரிவித்தார். தொழிலாளர் நலத்துறை எடுத் துள்ள இந்த முடிவை தொழிற் சங்கங்கள் கடுமையாக சாடியுள் ளன. அறங்காவலர் குழு ஒப்புதல் இல்லாமல் ஒருதலைபட்சமான முடிவை தொழிலாளர் நல அமைச் சகம் எடுத்துள்ளதாக தொழிற்சங் கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nபங்குச்சந்தையில் 10% பிஎப் தொகை முதலீடு: பண்டாரு த...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு\nதொடக்கக் கல்வி - மழைக்காலத்தில் பள்ளிகளில் மேற்கொள...\nசட்டத்தை மதிக்காத சி.பி.எஸ்.இ., பள்ளிகள்\nஅகஇ - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான குறுவள மையப் பயி...\n3 ஆண்டுகளில் 35 அரசு தொடக்க பள்ளிகள் மூடல்\nவகுப்பு வராத மாணவர்களை கண்டித்த ஆசிரியரை குத்திக் ...\nஉல்ளாட்சித் தேர்தல் 2016 - கிராம ஊராட்சிகள் - வாக்...\nமுறைகேடு நடக்காமல் தடுக்க விரைவில் டி.ஆர்.பி., 'ரி...\nபுதிய ஓய்வூதிய திட்ட விவகாரம் : அரசு பணியாளர்கள் எ...\nதுணைத் தேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களுக்கு 29-இல் ...\nசிறப்பாகச் செயல்படும் பல்கலை.களுக்கு தன்னாட்சி அதி...\nஉடல்நிலை பாதிக்கப்ப��்ட ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி...\nபள்ளிகளின் கல்வித் தரத்தை அறிய மாணவர்களிடையே தேர்வ...\nதேர்தல் பணிக்கு 2.5 லட்சம் ஆசிரியர்கள் நியமனம் : க...\nதமிழக கல்லுாரிகளை நிர்வகிக்கும், கல்லூரி கல்வி இயக...\nயாருக்கு ஓட்டு: தெரிந்து கொள்ள முயற்சிப்பவருக்கு 6...\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு :பராமரிப்பு மின் தடை '...\nஅரசுப்பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள்; பொதுத்தேர்வுக...\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இணை இயக்குநர்கள் பண...\n'அரசு ஊழியர் ஓய்வூதியமா; எங்களுக்கு தெரியாது' : கை...\n'இன்ஸ்பையர்' விருது பதிவு : அரசு பள்ளிகளுக்கு சிக்கல்\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - உள்ளாட்சி தேர்தல்...\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் - மாவட்ட வாரியாக தொ...\nஅங்கீகாரமற்ற படிப்புகளை நடத்துகிறதா இந்திய மருத்து...\n91 மருத்துவ 'சீட்'களுக்கு இன்று கலந்தாய்வு\nதனியார் மருத்துவ கல்லூரிகள் ’கவுன்சிலிங்’ நடத்த மு...\nபத்தாம் வகுப்பு - காலாண்டு பொதுத் தேர்வு 2016 - வி...\n7வது சம்பள கமிஷனில் 'கிராஜுவிட்டி' இரட்டிப்பு; 10 ...\nதனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங...\n’ஆன்லைன்’ கற்றல் முறையில் படித்து திறனை வளர்க்கவும்\nமாணவர்கள் உதவியுடன் ஜொலிக்கும் அரசு தொடக்கப்பள்ளி\nஅனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம்விடுப்...\nவாக்குச்சாவடி அலுவலர் நியமனம் : ஒரே துறை பணியாளர்க...\n10ம் வகுப்பு துணை தேர்வு செப்., 28ல் துவக்கம்\nஉள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க மூன்று வகையான வாய்ப...\nபுதிய ஓய்வூதிய திட்டம் ரத்தாகிறதா : சிறப்பு குழு 3...\nஅரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்: ...\nஅரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வியூகம்\n80 அரசு கல்லூரிகளில் 51 முதல்வர் பணியிடம் காலி\n’பார்கோடு’ முறை; மாணவர்கள் அதிர்ச்சிசெப்டம்பர் 19,...\nபட்டம் தர மறுக்கும் பல்கலைகள்; உயர் கல்வி முடித்தோ...\n'எலக்ட்ரானிக் சிப்' பொருத்தியஏ.டி.எம்., கார்டு: ரி...\nபழைய ஓய்வூதிய திட்டம் பற்றி அதிகாரிகள் பேசாததால் அ...\nபி.எட்., படிப்பு: புதிய கட்டணம் நிர்ணயம்\nஆதார் எண் இன்றி பதிவு செய்வது எப்படி\nவினாத்தாள் முன்பே வழங்கல் ஒப்புக்கு நடக்குதா தேர்வு\nஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டமாக நடக்குமா\nஎம்.பி.பி.எஸ்., 2ம் கட்ட கலந்தாய்வு 21ல் துவக்கம்\nஆசிரியர் தேர்வு வாரிய தேர்வில் முறைகேடு:'வாட்ஸ் ஆப...\nபள்ளிகளில��� உள்ளாட்சி பிரதிநிதிகள் அதிகாரம் பறிப்பு\nஉள்ளாட்சித் தேர்தலில் பணி புரியும் தேர்தல் அலுவலர்...\n’ஆதார்’ எண் இல்லாவிட்டாலும் கல்வி உதவித்தொகை உண்டு\nபள்ளி உதவி ஆய்வாளர் பணியிடம் நிரப்ப கோரிக்கை\nமுழு அடைப்பு எதிரொலி: தனியார் பள்ளிகளுக்கு நாளை வி...\nஆசிரியர் பற்றாக்குறையால் திணறும் பி.எட்., கல்லூரிகள்\nபாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்கள்; சி.பி.எஸ்.இ.,...\nநவீன கல்வி உத்தியுடன் திறன் வளர்ப்பு சேவைக்காக; தக...\nபுதிய வாக்காளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப...\nஅரசின் பழிவாங்கும் நடவடிக்கை : ஆசிரியர் கூட்டணி கண...\nகல்வி உதவித் தொகை பெற ஆதார் எண் கட்டாயமில்லை: யுஜி...\nஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வு முறையில் மாற்றம்: மத்திய அரசு...\nபத்தாம் வகுப்பு துணைத் தேர்வு செப்/அக் 2016 - \"சிற...\nஆசிரியர் தகுதி தேர்வு வழக்குகள் ஒன்றாக இணைப்பு: அட...\nஆசிரியர் தகுதி தேர்வு உச்ச நீதிமன்ற வழக்கு குறித்த...\nபுதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு: 50 ஆயிரம் பேரி...\nபழைய ஓய்வூதியத் திட்டம் தொடருமா\nஆசிரியர் தகுதி தேர்வு சார்பான வழக்கு; தேதி குறிப்ப...\nகணினிமயமாகிறது விடைத்தாள் திருத்தும் பணி\n7 வது ஊதியக்குழுவின் ஊதியத்தை அமுல்படுத்த வேண்டுமெ...\nஆய்வக உதவியாளர் தேர்வு முடிவு எப்போது\nவிரைவில் ஆசிரியர் தகுதித்தேர்வு : டி.ஆர்.பி., உறுப...\n'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு: 'மொபைல்' சேவை துவக்கம்\nஅரசுப் பள்ளி மாணவர்களின் தானியங்கி வேகத்தடை\nத.அ.உ.சட்டம் - மாற்றுத்திறனாளிகளுக்குத் தொழில் வரி...\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு பழ...\nகல்வி கற்பிக்கும் முறையில் மாற்றம்; கவர்னர் உறுதி\n8ம் வகுப்பு தனித்தேர்வு செப்., 23 வரை சான்று\nஉடற்கல்வி ஆசிரியர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி\nஅரசு ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி\nஅரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம்; விருது தேர்வு குற...\nமாணவர்களுக்கு ’டிஜிட்டல்’ சான்றிதழ்; மத்திய அரசு த...\n5.36 லட்சம் மாணவர்களுக்கு இலவச ’லேப் - டாப்’\nகவுன்சிலிங்கில் பங்கேற்ற தமிழ் ஆசிரியர்கள் இடம்மாற...\nசி.பி.எஸ்.இ.,க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்\nசென்னை பல்கலை முதுநிலை படிப்பு 'ரிசல்ட்' நாளை வெளி...\n1 ரூபாய்க்கு 1 ஜி.பி., இன்டர்நெட் : பி.எஸ்.என்.எல்...\nNHIS : வரம்பை மீறி சிகிச்சைக்கு பரிந்துரை: அரசு உத...\nஒருங்கிணைந்த பி.எட்., படிப்பு: 4 கல்லூரிகளுக்கு அன...\nஊழியர் நலன் - புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய...\nஅரசு ஊழியர்களுக்கு தீபாவளி 'போனஸ்' : உள்ளாட்சி தேர...\nதொடக்கக் கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டு - நடுநிலை...\nவிரைவில் 15 ஆயிரம் காவலர்கள் தேர்வு: தயாராகும் சீர...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1194820", "date_download": "2021-04-14T11:35:08Z", "digest": "sha1:XEXDVQYXEZXD7MEG4SDNU7HJINPQNKFB", "length": 9647, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "ஸ்லோவாக்கியாவில் கொவிட்-19 தொற்றினால் இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு! – Athavan News", "raw_content": "\nஸ்லோவாக்கியாவில் கொவிட்-19 தொற்றினால் இரண்டு இலட்சத்து 50ஆ���ிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nஸ்லோவாக்கியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், இரண்டு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஸ்லோவாக்கியாவில் கொவிட்-19 தொற்றினால் இரண்டு இலட்சத்து 50ஆயிரத்து 357பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஉலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 47ஆவது நாடாக விளங்கும் ஸ்லோவாக்கியாவில் இதுவரை நான்காயிரத்து 711பேர் உயிரிழந்துள்ளனர்.\nகடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 444பேர் பாதிக்கப்பட்டதோடு 69பேர் உயிரிழந்துள்ளனர்.\nதற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 26ஆயிரத்து 723பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 580பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.\nஅத்துடன் இதுவரை இரண்டு இலட்சத்து 18ஆயிரத்து 923பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.\nTags: கொரோனா வைரஸ்கொவிட் 19சிகிச்சைமருத்துவமனைஸ்லோவாக்கியா\nபிரேஸிலுடனான விமான போக்குவரத்தை இரத்து செய்வதாக பிரான்ஸ் அறிவிப்பு\nகிரேக்கத்தில் கொவிட்-19 தொற்றினால் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nபிரான்ஸில் பிராந்தியங்களிற்கு இடையிலான தேர்தல் எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெறும்: மக்ரோன்\nடென்மார்க்கிற்கான புதிய ரயில்களை தயாரிக்கவுள்ள பிரான்ஸின் பிரபல ரயில் தயாரிப்பு நிறுவனம்\nசீனாவும் ரஷ்யாவும் சுயநலத்துக்காக மியன்மார் இராணுவத்தை ஆதரிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு\nஅயர்லாந்து பயண வரம்பு உள்ளிட்ட சில கொவிட் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது\nகட்டுப்பாடுகளை தளர்த்துவது வைரஸ் மீண்டும் முழு பலத்துடன் திரும்புவதற்கு வழிவகுக்கும்: WHO\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் க���ந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nமேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி\nதமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு\nகொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்\nமேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி\nதமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு\nகொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/children-storytelling-cs402/", "date_download": "2021-04-14T11:08:45Z", "digest": "sha1:GYSTB2VDNCYY5GXX3QD5S5OVU4MXIE4B", "length": 8588, "nlines": 175, "source_domain": "bookday.in", "title": "குழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS402 #StoryTelling #Contest - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS402 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1021-2 #StoryTelling #Contest\nநினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. ��கத்தியலிங்கம்\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nபாரதி புத்தகாலயத்தின் *கதை சொல்லுங்க பரிசு வெல்லுங்க* போட்டி முடிவுகள்…\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1046 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1453 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1446 #StoryTelling #Contest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/7867", "date_download": "2021-04-14T10:38:30Z", "digest": "sha1:B2DYBDTPIH4LJ6JHBXQY5NK6BBGLHAFQ", "length": 3592, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "2.0 – First Look Launch – Cinema Murasam", "raw_content": "\nகமல்ஹாசன் ஆசி பெற்றது யாரிடம் தெரியுமா\nசுல்தான் பட பாடல் .\n‘தட்டான்…தட்டான்’ தனுஷ் பாடிய அசத்தல் பாட்டு…யுகபாரதி வரிகளில்.\nகமல்ஹாசன் ஆசி பெற்றது யாரிடம் தெரியுமா\nசுல்தான் பட பாடல் .\n‘தட்டான்…தட்டான்’ தனுஷ் பாடிய அசத்தல் பாட்டு…யுகபாரதி வரிகளில்.\nநான் பிரம்மச்சாரியாக வாழ்வது ஏன் – எஸ்.பி.ஜனநாதன் ‘எக்ஸ்க்ளுசிவ்’ பேட்டி\nதளபதி விஜய் பேரில் மோசடிகள்.ஆதாரங்களுடன் வெளியிடுவேன்\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"}
+{"url": "https://dharmajrb.wordpress.com/2007/06/23/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-04-14T10:22:03Z", "digest": "sha1:MYTZIWM4KQFDKPGZED54EMZMTQA5HX2F", "length": 4106, "nlines": 63, "source_domain": "dharmajrb.wordpress.com", "title": "சமீபத்தில் ஒரு வலைமனை பார்க்க நேர்ந்தது | தர்மாவின் வலைப்பக்கம்", "raw_content": "\nசமீபத்தில் ஒரு வலைமனை பார்க்க நேர்ந்தது\nஜூன் 23, 2007 at 3:09 முப பின்னூட்டமொன்றை இடுக\nசமீபத்தில் ஒரு வலைமனை பார்க்க நேர்ந்தது.\nஇதில் நமது பிறந்த தேதி, மாதம், வருடம், ஆணா, பெண்ணா, நீங்கள் நல்ல்வரா, கெட்டவரா போன்ற தகவல்களை உள்ளீடு செய்தால், உங்களுடைய மரணதேதி எப்பொழுது என்று தெரிந்து விடும். மேலும் அதில் உங்கள் ஆயுளில் ஒவ்வொரு விநாடியும் குறைந்து கொண்டிருப்பதாக பயமுறுத்துகிறது.\nநான் எனக்கு ஆயுள் பார்க்கும் போது 2053 என்று காட்டியது. காத்திருக்கிறேன்… பார்ப்போம்.\nஇந்த த��வல் சரியாக இருந்தால் மினஅஞ்சல் அனுப்பவும்.\nமேலும் சில மணவாழ்வு விதிகள்\tThe Unicorn in the Garden\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசிவில் சட்ட திருத்தம் தேவையா\nகுறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா\nஇணையதளம் - சில தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2021-04-14T10:36:12Z", "digest": "sha1:N43TCKYY4YFBXBLUC36UIAPJXFHFHW3G", "length": 2964, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாணாக்கனது வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமாணாக்கனது வரலாறு என்பது பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலில் காணப்படும் பொதுப் பாயிரத்தின் உறுப்புகளில் ஒன்றாகும்.\nஇதில் மூன்று நூற்பாக்களில் மாணாக்கருக்கான கீழ்க்காணும் விவரங்கள் தரப்பட்டுள்ளன:\nமதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2015, 15:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D,_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-14T12:20:17Z", "digest": "sha1:GPL4HUCOHCMM5JWDK7UP4ZKX4ZPYZEFG", "length": 6603, "nlines": 80, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஐக்கிய அமெரிக்க கடற்படையின் கடல், வான், தரை அணிகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஐக்கிய அமெரிக்க கடற்படையின் கடல், வான், தரை அணிகள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஐக்கிய அமெரிக்க கடற்படையின் கடல், வான், தரை அணிகள்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஐக்கிய அமெரிக்க கடற்படையின் கடல், வான், தரை அணிகள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே (← இணைப்புக்கள் | தொகு)\nமே 2 (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 2 (← இணைப்புக்கள் | தொகு)\nஐக்கிய அமெரிக்கக் கடற்படை (← இணைப்புக்கள் | தொகு)\nநேவி சீல்ஸ் (வழிமாற்றுப் பக்கம்) (← இணைப்புக்கள் | தொகு)\nசிறப்புப் படைகள் (ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை) (← இணைப்புக்கள் | தொகு)\nசயேட்டெட் 13 (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் திசம்பர் 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nடிசம்பர் 2014 (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:AntanO/Essays/2 (← இணைப்புக்கள் | தொகு)\nதுணை இயந்திரத் துப்பாக்கி (← இணைப்புக்கள் | தொகு)\nகேப்டன் பிலிப்சு (திரைப்படம்) (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/business/how-to-open-sukanya-samriddhi-yojana-account-in-tamil-287480/", "date_download": "2021-04-14T11:25:11Z", "digest": "sha1:DF4QN4SNXKTE6ANB36BH7RZYH4XFN6SR", "length": 15328, "nlines": 129, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Banking news in Tamil, How to open sukanya samriddhi yojana account in tamil", "raw_content": "\nபோஸ்ட் ஆபீஸில் அதிக வட்டி தரும் பெஸ்ட் ஸ்கீம் இதுதான் உங்க கணக்கை எப்படி தொடங்குவது\nபோஸ்ட் ஆபீஸில் அதிக வட்டி தரும் பெஸ்ட் ஸ்கீம் இதுதான் உங்க கணக்கை எப்படி தொடங்குவது\nBanking news in Tamil, How to open sukanya samriddhi yojana account in tamil: பிறந்த பெண் குழந்தைகள் முதல் பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் அல்லது தபால் நிலையத்தில் கணக்கை தொடங்கலாம். இத்திட்டத்தில் ஒருவர், அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு டெபாசிட் செய்யலாம்\nசெல்வ மகள் சேமிப்புத் திட்டம்\nபெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத் தேவைக்காக மத்திய அரசு ‘சுகன்யா சம்ரிதி யோஜனா’ என்னும் செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.\nபிறந்த பெண் குழந்தைகள் முதல�� பத்து வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் அல்லது தபால் நிலையத்தில் கணக்கை தொடங்கலாம். இத்திட்டத்தில் ஒருவர், அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்கு டெபாசிட் செய்யலாம்.\nகணக்கை தொடங்குவதற்கு தேவையான ஆவணங்கள்\nஅங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் அல்லது தபால் நிலையத்தில் சுகன்யா சம்ரிதி கணக்கு படிவம் (எஸ்.எஸ்.ஏ-1) கிடைக்கும்.\nகணக்கை தொடங்குபவர், குழந்தையின் பெயர், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் முகவரி, குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் மற்றும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் KYC தகவல்களுடன் படிவத்தை நிரப்ப வேண்டும்.\nவிண்ணப்பத்துடன் பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்\nபெற்றோர் அல்லது பாதுகாவலரின் முகவரிக்கான ஆவணம் – பாஸ்போர்ட், ஒட்டுநர் உரிமம், ரேசன் கார்டு மற்றும் மின்கட்டண ரசீது போன்றவை.\nபெற்றோர் அல்லது பாதுகாவலரின் புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம் – பாஸ்போர்ட், ஆதார் அல்லது பான் கார்டு\nஉங்கள் ஆவணங்கள் சரிபார்க்கபட்ட பின்னர் கணக்கு திறக்கப்படும். மேலும் உங்களுக்கு ஒரு பாஸ்புக் வழங்கப்படும்.\nஇதில் குறைந்தபட்சமாக ஆண்டிற்கு ரூ.1000 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். கணக்கு வைத்திருப்பவர்கள் அவர்களின் பெண் குழந்தைகளின் படிப்பு செலவுக்காக அவர் 10 ஆம் வகுப்பு முடித்ததும் அல்லது 18 வயது ஆகும்போது ஒரு பகுதியை திரும்பப் பெறலாம். பெண் குழந்தை 18 வயதை பூர்த்தி செய்தவுடன், விரும்பினால் முழுத்தொகையையும் திரும்பப் பெறலாம்.\nஅரசாங்க சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி விகிதத்தை கொண்ட திட்டம் இது. இத்திட்டத்திற்கான வட்டிவிகிதம் ஒவ்வொரு காலாண்டுக்குமாக திருத்தப்பட்டு தற்போது ஆண்டுக்கு 7.60 சதவீதமாக உள்ளது.\nவரிச்சலுகைகள் மற்றும் அதிக வட்டி விகிதங்களுடன் சுகன்யா சம்ரிதி திட்டம் பெற்றோரிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.. மேலும் இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் வட்டிக்கு வரிச்சலுகை உண்டு. பிரிவு 80 சி இன் கீழ் வரிச்சலுகையை பெறுகிறது\nஒரு பெண் 21 வயதை நிறைவு செய்யும் போது முதிர்ச்சியடைகிறது. அப்பொழுது மூன்று மடங்கு தொகை உங்களுக்கு கிடைக்கும்.\nநீங்கள் திட்டத்தில் டெபாசிட் செய்ய விரும்பும் தொகையுடன் உங்கள் மகளின் வயதையும் வழங்க வேண்டும். நீங்கள் திட்டத்தில் டெபாசிட் செய்த தொகையை பொறுத்து உங்கள் மகளின் முதிர்ச்சி தொகை கணக்கிடப்படுகிறது.\nகணக்கை திறந்த நாளிலிருந்து 15 வருடங்களுக்கு டெபாசிட் செய்ய வேண்டும் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் ஒரே தொகை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். 15 வருடங்களுக்கு பிறகு நீங்கள் டெபாசிட் செய்யவில்லை என்றாலும் உங்களுக்கு வட்டி கிடைக்கும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nமாதச் சம்பளம் போல வருவாய்… வங்கியை விட சூப்பரான வட்டி தரும் போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்\nபறக்கும் டாக்ஸி; ஐ.ஐ.டி. மெட்ராஸின் புதிய படைப்பு\nIPL 2021 Live Updates: வெற்றி யாருக்கு; ஐதராபாத் – பெங்களூரு அணிகள் மோதல்\nஇந்தியாவின் ஐந்து மாநிலங்களில் 68% கோவிட் -19 பாதிப்பு.. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nராஜ்யசபா தேர்தல் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்பே நடத்த வேண்டும் – கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\n3 ஆண்டுகளில் 131 வீரர்கள் தற்கொலை; பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.பி.எஃப்\nCook With Comali Grand Finale Live : குக் வித் கோமாளி இறுதிசுற்றில் 2வது சுற்று தொடக்கம்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது; மக்கள் முடிவு செய்வார்கள் – மம்தா பானர்ஜி\nசன் டிவி சீரியல் வில்லிக்கு அடிச்சது லக்… திரிஷா படத்தில் முக்கிய வேடமாம்\nமிஸ்டு கால் கொடுங்க… குறைந்த வட்டியில் ரூ20 லட்சம் வரை கடன் வழங்கும் SBI\nசினிமாவில் என்ட்ரி… சூப்பர் சிங்கர் பூவையாருக்கு ஜாக்பாட்: அதுவும் சிம்ரன் படமாம்\nசித்தி 2-ல் மாஸாக நுழையும் புதிய பிரபலம்… ராதிகா விலகிய பிறகு இதுதான் பெரிய மாற்றம்\nபாஜகவுடன் தொடர்புடையவர்களுக்கு எம்.எஸ்.எம்.இ. வாரியத்தில் முக்கிய பொறுப்புகள்\nவெங்காய எண்ணெய் வீட்டிலேயே செய்யலாம் – அனிதா சம்பத் பியூட்டி டிப்ஸ்\nஷாக் வீடியோ: இந்தப் பாம்புகள் மீது அமர்ந்தால் பத்தாயிரம் டாலர் பரிசாம்\nவீட்டில் இருந்தபடி 3 நிமிடங்களில் ரூ50000 கடன்: ஆவணங்கள் இல்லாமல் வழங்கும் SBI\nஇவ்வளவு முதலீடு செய்தால் மாதம் ரூ9250 வருமானம்: LIC-யின் இந்த ஸ்கீம் செம சூப்பர்ல\nபெண் குழந்தைகளுக்கு போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்: ரூ50,000 வீதம் முதலீடு; ரூ23 லட்சம் ரிட்டன்\nBank FD: மகள் திருமணத்திற்கு சூப்பரா ப்ளான் பண்ணுங்க… இவ்வளவு முதலீடு செய்தால் இத்தனை ஆண்டுகளில் ரூ1 கோடி\nகுறைந்த பிரீமியம்… ரூ10 லட்சம் வரை பலன்.. நம்பிக்கையான போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்ஸ்\nகுறைந்த வட்டி; அவசரத்திற்கு 90% பணம் எடுக்கலாம்: SBI FD இதனால்தான் எப்பவும் பெஸ்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/business/petrol-and-diesel-prices-have-gone-up-in-chennai-after-59-days-vai-372065.html", "date_download": "2021-04-14T10:17:38Z", "digest": "sha1:NWLALZFUIV3DEWEQ6GGLVYEZ63E7FA2K", "length": 7233, "nlines": 126, "source_domain": "tamil.news18.com", "title": "Petrol-Diesel Price | பெட்ரோல், டீசல் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன? | Petrol and diesel prices have gone up in Chennai after 59 days.– News18 Tamil", "raw_content": "\nPetrol-Diesel Price | பெட்ரோல், டீசல் விலை உயர்வு: இன்றைய நிலவரம் என்ன\nசென்னையில் 59 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.\nசென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை தொடர்ந்து 59 நாட்களாக மற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், இன்று உயர்ந்துள்ளது.\nஅதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு 17 காசுகள் அதிகரித்து ரூ.84.31-ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nடீசல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து ரூ.76.17-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 59 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅரவிந்த்சாமி படத்துக்கு டைட்டில் கிடைச்சாச்சு\nதலைமை காவலர் to க்ரைம் பிராஞ்ச் டிஎஸ்பி.. தொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட டிஎஸ்பி நாடகமாடிய தலைமை காவலர் கைது\n‘அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும்....’ : கமல்ஹாசன் அம்பேத்கர் பிறந்தநாள் ட்வீட்\nபத்தாவது மல்டிபிளக்ஸை திறந்த ஐநாக்ஸ்\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\nமங்களூரில் நடுக்கடலில் மீனவர்கள் படகு மீது கப்பல் மோதி 3 பேர் பலி...\nரமலான் நோன்பு-இன்று முதல் கடைப்பிடிப்பு\nமதுரையில் பா.ஜ.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிடையே மோதல்\nகொரோனா அச்சம் எதிரொலி... வெறிச்சோடிய ஜவுளி சந்தை..\nஅரவிந்த்சாமி படத்துக்கு டைட்டில் கிடைச்சாச்சு\nதலைமை காவலர் to க்ரைம் பிராஞ்ச் டிஎஸ்பி.. தொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட டிஎஸ்பி நாடகமாடிய தலைமை காவலர் கைது\n‘அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும்....’ : கமல்ஹாசன் அம்பேத்கர் பிறந்தநாள் ட்வீட்\nப��்தாவது மல்டிபிளக்ஸை திறந்த ஐநாக்ஸ்\nமுகக்கவசம் அணியாதவர்களை புகைப்படம் எடுத்து காவலர்களுக்கு அனுப்பும் நவீன சி.சி.டிவி - மதுரை காவல்துறை அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/actor-vishnu-vishal/", "date_download": "2021-04-14T10:02:56Z", "digest": "sha1:7QDPQHHSLZJ2SQIGEU7QIHF3ZWEDZAZL", "length": 5386, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – actor vishnu vishal", "raw_content": "\nவிஷ்ணு விஷால்-கட்டா ஜ்வாலா திருமணத் தேதி அறிவிப்பு..\n2009-ம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில்...\nகாடன் – சினிமா விமர்சனம்\nஇயக்குநர் பிரபு சாலமன் ‘கும்கி’ திரைப்படத்திற்கு...\n“சூரியை ஏமாற்றித்தான் நான் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை” – கொதிக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்\nநடிகர் சூரியுடன் பணப் பிரச்சினை, கோர்ட்.. வழக்கு.....\n‘மோகன்தாஸ்’ படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்\nவித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து...\n“நான் குடித்துவிட்டுத் தகராறு செய்தேனா..” – மறுக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்\nநடிகர் விஷ்ணு விஷால் வாடகைக்கு குடியிருக்கும்...\n‘இன்று நேற்று நாளை-2’-ம் பாகம் இன்று துவங்கியது..\nதமிழில் டைம் மிஷின் பற்றி வெளியான திரைப்படமான...\n‘காடன்’ திரைப்படம் பொங்கலுக்கு தியேட்டர்களில் வெளியாகிறது..\n‘கும்கி’ திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து...\nரமேஷ் குடவாலா மீதான வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி நடிகர் சூரி வழக்கு\nநடிகர் சூரி அளித்த பண மோசடி புகாரில் நடிகர் விஷ்ணு...\nநடிகர் விஷ்ணு விஷாலின் அப்பா பண மோசடி செய்ததாக நடிகர் சூரி பரபரப்பு புகார்..\nபரபரப்பில்லாமல் அமைதியாக இருந்த தமிழ்த்...\nராணா டக்குபதி, விஷ்ணு விஷால் நடிப்பில் மூன்று மொழிகளில் தயாராகும் ‘காடன்’\nஇந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்படத் தயாரிப்பு...\nஇயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘ரைட்டர்’ திரைப்படம்..\nவிஷ்ணு விஷால்-கட்டா ஜ்வாலா திருமணத் தேதி அறிவிப்பு..\nஇயக்குநர் வெற்றி மகாலிங்கம் நடித்து, இயக்கியிருக்கும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடல்..\nநடிகர் தனுஷ் நடிப்பில் அமெரிக்காவிலேயே படமாகும் புதிய படம்\nநடிகர் பார்த்திபனின் படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nபரத், வாணி போஜன் நடிக்கும் புதிய படம்\n” – தயாரிப்பாளர்களிடம் கேள்வியெழுப்பிய த்ரிஷா..\n“திரையரங்குகளில் கூடுதலாக 1 காட்சியை திரையிட்டுக் கொள்ளலாம்” – தமிழக அரசு கூடுதல் சலுகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/women/92883-", "date_download": "2021-04-14T11:00:25Z", "digest": "sha1:O6AC453U2KE7IW2VCWKYAIMO5B5NDMPK", "length": 18894, "nlines": 219, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 25 March 2014 - ஒவ்வொரு பூக்களுமே..! | serkkadu manimegalai, manikandan - Vikatan", "raw_content": "\nஎன் டைரி - 324\nஎன் டைரி 322 - ஃபாலோ அப்...\nபாரம்பரியம் Vs பார்லர் - 8\nஅ முதல் ஃ வரை - 9\n30 வகை குட்டீஸ் ரெசிபி\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\n'சண்டே மட்டுமில்ல, என்டேவும் இப்படித்தான்..\nபட்டங்கள் ஆள்வதும்... சட்டங்கள் செய்வதும்... பாலியல் கொடுமைக்கு ஆளாவதும்..\nதெகிடி கிளப்பும் ‘திகில்’ நிஜமா..\nகாசு பார்க்கும் கருத்தரிப்பு மையங்கள்... சருகாகும் அப்பாவி பெண்கள்\nஅன்று, ஆறு ரூபாய்க்கு அவதி... இன்று, 65 ஆயிரம் ரூபாயுடன் மகிழ்ச்சி\nமாறும் காலங்களுக்கேற்ப... மாறிவரும் அழகு..\nநேற்று வரை இல்லத்தரசி... இன்று, சப்டைட்டிலிஸ்ட்\nஅசர வைக்கும் அண்ணன் தங்கை\n''வாழ்க்கையில் ஒருபோதும் அலட்சியமாக இருக்கக் கூடாது என்பதற்காக, கடவுள் எங்களுக்குக் கொடுத்த வரமாத்தான் இந்த பார்வையின்மையை நாங்க எடுத்துக்கிறோம்\n- உடன்பிறப்புக்கள் மணிகண்டன், மணிமேகலை ஆகியோரின் பேச்சு முழுக்க நேர்மறை எண்ணங்கள்தான் நிறைந்து கிடக்கின்றன\nவேலூர் மாவட்டம், சேர்க்காடு கிராமத்தில் குழாயில் தண்ணீர் பிடித்து எடுத்துச் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம், 'இங்க மணிமேகலை வீடு..\n'' என்று அவர் நிமிர, பேச்சற்று நாம் நின்ற அந்த நொடிகள், நம் ஆச்சர்யத்தை அவருக்கு உணர்த்தியிருக்கும். வீட்டுக்கு அழைத்துச் சென்றவர், அண்ணன் மணிகண்டனை அறிமுகப்படுத்தினார்.\n''வறுமைப்பட்ட குடும்பம் எங்களோடது. அம்மா வள்ளி, '100 நாள் வேலை’க்குப் போறாங்க. அப்பா குப்பனுக்கு கூலி வேலை. நானும் தங்கையும் பிறக்கும்போதே கண்பார்வை இல்லாம பிறந்தோம். அப்பா, அம்மா எங்களை ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரியா தூக்கிட்டு ஓடினப்போ, 'சொந்தத்துல திருமணம் செய்திருக்கீங்க... அதனாலதான் இப்படி’... 'கண்ணுக்குப் போற நரம்பு கட் ஆகியிருக்கு... இதை சரிபண்ண முடியாது’னு ரெண்டுவிதமா காரணங்கள் சொன்னாங்க'' என்று மணிகண்டன் நிறுத்த,\n''கண்பார்வை இல்லாததை நினைச்சு, சின்ன வயசுல நானும் அண்ணனும் அழுதுட்டே இருப்போம். பத்தாவது படிக்கும்போது, 'பார்வை இல்லைனு உறுதியான பிறகு, வாழ்க்கை முழுக்க அழுதாலும் சரியாகிடுமா அதனால மனசார அதை ஏத்துக்கிட்டு, இந்த நிலையிலும் என்னென்ன முயற்சிகள் செய்ய முடியுமோ, செய்வோம்'னு ரெண்டு பேரும் உறுதியெடுத்தோம்.\nஅந்த உண்மையை உணர்ந்த நொடியில இருந்து, ஏக்கம், ஆதங்கம், அழுகையில் இருந்தெல்லாம் விடுபட்டு வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் முழுமை அடைஞ்சோம். எங்களோட அந்த முதிர்ச்சி, எங்கப்பா, அம்மாவுக்கும் ஆறுதலா இருந்துச்சு. 'படிப்புதான் உங்களுக்குப் பிடிமானமா இருக்கும். ஆனாலும், உங்களுக்கு என்ன பிடிக்குதோ செய்யுங்க... அதுக்கு வேணுங்கிறதை முடிஞ்சவரை செய்றோம்’னு சொன்னாங்க.\nரெண்டு பேருமே ஆரம்பத்திலிருந்து ஒரே வகுப்புலதான் படிச்சோம். எட்டாம் வகுப்பு வரை வேலூர் மாவட்ட கில்ட் ஆஃப் சர்வீஸ் பள்ளி, பத்தாம் வகுப்பு வரை சென்னை - தேனாம்பேட்டை, லிட்டில் ஃப்ளவர் கான்வென்ட் பள்ளி, ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ ஆரணியில் உள்ள நிர்மலா மாதா உயர்நிலைப் பள்ளினு, எங்க படிப்புக்காக ஊர்ஊரா சேர்த்துவிட்டு கூடவே அலைஞ்சாங்க அப்பாவும், அம்மாவும்...'' என்றபோது, மணிமேகலையின் குரலில் நெகிழ்வு.\nபெற்றோரின் இந்த மெனக்கெடல்களுக்கு, மதிப்பெண்கள் மூலம் நன்றி சொல்லியிருக்கிறார்கள் பிள்ளைகள். மணிமேகலை பத்தாம் வகுப்பில் 419, பன்னிரண்டாம் வகுப்பில் 1,018 மதிப்பெண்கள் என எடுத்துள்ளார். மணிகண்டன் பத்தாம் வகுப்பில் 397, பன்னிரண்டாம் வகுப்பில் 848 மதிப்பெண்கள் என எடுத்துள்ளார். இப்போது இருவரும் வேலூர், முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் முதலாம் ஆண்டு படிக்கிறார்கள்.\n''தினமும் 25 கிலோ மீட்டர் பயணம் செய்துதான் கல்லூரிக்கு வர்றோம். காலையில ஏழு மணிக்கு அம்மா எங்களைக் கூட்டிட்டு வந்து பஸ் ஏத்திவிடுவாங்க. பஸ்ல இருந்து இறங்கி கிளாஸுக்குப் போறது வரை சீனியர் அனுராதா அக்கா கூட்டிட்டு வருவாங்க. சமயங்கள்ல அவங்களுக்கு சீக்கிரமே வகுப்பு முடிஞ்சாலும், எங்களுக்காக காத்திருந்து கூட்டிட்டு வருவாங்க'' எனும் மணிகண்டனும், மணிமேகலையும் பார்வையற்றவர்களுக்கெனவே பிரத்யேகமாக இருக்கும் 'பிரெய்லி முறை’யில் படிக்கிறார்கள்.\n''வீட்டுல எங்க வேலைகளை நாங்களே பார்த்துக்குவோம், அம்மாவுக்கும் கொஞ்சம் வேலைகள் பார்த்துக் கொடுப்போம். வீட்டிலிருந்து கடைக்கு, பைப்புக்கு இத்தனை அடினு கணக்குப் பண்ணி நடக்கப் பழகிக்கிட்டதால, இந்த வேலைகளை எல்லாம் நாங்களே செய்வோம்'' என்று இருவரும் சொல்ல, கண்களை மூடியபடி பத்து அடி தூரம் நடப்பது போல நினைத்துப் பார்த்த நமக்கு, அவர்களின் முயற்சி மீதான மரியாதை, இன்னும் கூடியது.\n''டி.வி-யில பாட்டு, படம் எல்லாம் கேட்கறதுதான் பொழுதுபோக்கு. நான் கவிதை எழுதுவேன். என்னோட கவிதை, செய்தித்தாள் நிறுவனம் நடத்தின கவிதைப் போட்டியில முதல் பரிசு பெற்றிருக்கு'' என்ற மணிமேகலை, அந்தக் கவிதையை ஆர்வமுடம் பகிர்ந்தார்...\n''...இன்று தோல்விகள் தந்த கண்ணீரை\nநாளை வெற்றி வந்து துடைத்துவிடும்...''\nநம் பாராட்டுக்கு சந்தோஷமாகச் சிரிக்கும் மணிமேகலைக்கு, பி.எல் படிக்க வேண்டும் என்பது இலக்கு.\nபி.எட் படிப்பை இலக்காக வைத்திருக்கும் மணிகண்டன், ''பள்ளியில படிக்கும்போது ஆசிரியர்களும், நண்பர்களும் பள்ளி முடிந்த பிறகும் எங்களுக்கு பாடம் சம்பந்தமான சந்தேங்களை எல்லாம் தீர்த்து வைப்பாங்க. ஆனா, கல்லூரியில் அந்த ஆதரவு இல்லை. அதனால, கொஞ்சம் சிரமமா இருக்கு. பி.எட் படிச்சுட்டு, எங்களைப் போல பார்வையற்ற மாணவர்களுக்கு பாடம் எடுக்கணும்ங்கிறதுதான் லட்சியம்'' என்கிறார் குரலில் உறுதியைக் கூட்டிக்கொண்டு இவருடைய பொழுதுபோக்கு... சதுரங்கம் விளையாடுவது\n''நாங்க பேசினது 'அவள் விகடன்’ல வரும்போது எங்களால படிக்க முடியாது. ஆனா, உலகமே எங்களை பார்க்கும். இதைவிட, எங்களை போன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு, 'நமக்கு மட்டும் ஏன் இப்படி’ என்ற கேள்வியில் இருந்து வெளிவர்றதுக்கு சின்ன தூண்டுதலாவும் இது இருந்தா, அதுதான் எங்களுக்குப் பெரிய சந்தோஷம்\n- இந்த பாஸிட்டிவ் எண்ணம், இவர்களை இன்னும் வெகு தூரம் அழைத்துச் செல்லட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/29029/", "date_download": "2021-04-14T11:02:24Z", "digest": "sha1:SDOYMNDTWMLDNMLXY2FGDPTDXW34UNUK", "length": 15558, "nlines": 171, "source_domain": "globaltamilnews.net", "title": "அதிகார வரம்பை மீறுவது சட்டத்தின் பார்வையில் குற்றமானாலும் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் தவிர்க்க முடியாது - பொ.ஐங்கரநேசன் - GTN", "raw_content": "\nஅதிகார வரம்பை மீறுவது சட்டத்தின் பார்வையில் குற்றமானாலும் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் தவிர்க்க முடியாது – பொ.ஐங்கரநேசன்\nமாகாணசபைகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விடயங்களில் அதிகாரம் தரப்பட��ில்லை. அந்தவகையில்,மத்திய அரசுக்குரிய சூழல் பாதுகாப்பு விடயங்களில் மாகாண அமைச்சு தலையிட முடியாது என்று சொல்லப்படுகிறது. எமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில், இயற்கை வளங்களைப் பேணுவதில் அதிகார வரம்பை மீறுவது அல்லது அதிகாரங்கள் இல்லாத விடயங்களில் தலையிடுவது சட்டத்தின் பார்வையில் குற்றமாக இருந்தாலும் அரசியல்வாதிகளாக அவற்றைச் செய்வது தவிர்க்கமுடியாது என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.\nவடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் தின நிகழ்ச்சி இன்று பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள எருமைத்தீவில் நடைபெற்றது. ‘மக்களை இயற்கையோடு இணைத்தல்’ என்னும் கருப்பொருளுக்கு அமைவாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தில் சுற்றுச்சூழல் தொடர்பான விடயங்கள் மத்திய அரசாங்கத்துக்கும் மாகாணசபைகளுக்கும் பொதுவான ஒழுங்கு நிரலில் இடம்பெறுகிறது. இதற்கு, பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறாமல் சுற்றுச்சூழல் விவகாரங்களில் நாங்கள் தலையிட முடியாது என்று வியாக்கியானம் செய்யப்படுகிறது.\nமாகாணசபை முறைமை,இலங்கையில் இனப்பிரச்சினைக்கான ஒரு தீர்வாக, இரத்தம் சிந்திய ஆயுதப்போராட்டத்தின் விளைவாகத் தரப்பட்ட ஒரு தீர்வு. இதற்கு அதிகாரங்கள் இல்லை என்பது எங்களுக்குத் தெளிவாகவே தெரியும். ஆனால்,எமது அரசியல் உரிமைகளைப் பெறுவதற்கும் அதிகாரங்களைப் பெறுவதற்குமான தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுப்பதற்கான ஒரு தளமாகவே மாகாணசபையை ஏற்றுக்கொண்டோம்.\nஅதிகாரங்களுக்காகப் போராடிய இனம் நாம். அதிகாரிகளுக்கு சுற்றுநிருபங்களை மீறிச் செயற்படுவது முடியாமல் இருக்கலாம். ஆனால் எமது இயற்கை வளங்கள் அபிவிருத்தி என்ற பெயரால் சுரண்டப்படும்போது அரசியல்வாதிகள் சுற்றுநிருபங்களுக்குக் கட்டுப்பட்டு,அதிகாரங்கள் இல்லை என்று சொல்லிவிட்டுக் கண்டும் காணாமல் இருக்க முடியாது.\nசுற்றுச்சூழல் பாதிப்பு என்று நிராகரிக்கப்பட்ட திட்டங்களைச் செயற்படுத்த விழைந்தவர்கள், தங்கள் எண்ணம் ஈடேறவில்லை என்ற காரணத்துக்காகக் குற்றம் சாட்டலாம். எங்கள் எல்லோரையும்விட எமது சூழல் முக்கியம். நாம் மட்டுமல்லாமல்,அடுத்த சந்ததிகள் வாழுவதற்காகவும் அதிகாரங்கள் இல்லாத விடயங்களாக இருந்தாலும்,உரிமைகளைக் கேட்டுப் போராடும் இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள்அவற்றைக் கையில் எடுப்பது தவிர்க்க இயலாதது என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, விவசாய அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன், மாகாண விவசாயப் பணிப்பாளர் சி.சிவகுமார், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் வே.பிரேமகுமார், மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் சி.வசீகரன், கூட்டுறவு ஆணையாளர் க.சிவகரன், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் தி.குயின்ரஸ், பூநகரி பிரதேச செயலர் சி.கிருஷ;ணேந்திரன் ஆகியோரும் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.\nTagsஅதிகார வரம்பு இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் குடியிருப்புகளை நோக்கி 188க்கும் அதிகமான யானைக் கூட்டம்\nஞானசார தேரர் இனவாத கருத்துக்களை வெளியிட்டுள்ளார்\nமூதூர் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்துக்குட்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் March 19, 2021\nபிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா் March 19, 2021\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு March 19, 2021\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய���யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-04-14T11:36:34Z", "digest": "sha1:X7TLM6IDS3PIZWKUDXCWZQJOSG3PIKGC", "length": 8471, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "பொரி பிரியாணி Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசத்தியமார்க்கம் - 27/11/2009 0\nநீங்களே சொல்லாதவரை, இந்த பிரியாணியின் மூலம் (Source) என்னவென்று யாருக்கும் தெரியாத பொரி பிரியாணி. ...\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nசத்தியமார்க்கம் - 18/07/2013 0\nஐயம்: ஆதம்(அலை) அவர்கள் களிமண் எனும் மூலத்திலிருந்து படைக்கப்பட்டார்கள் சரி. இவர் ஒருவர்தானே அப்பொழுது இருந்திருப்பார்; துணைவி இருந்தால் தானே சந்ததி உருவாகும் அப்படி துணைவி இருந்திருந்தால் அவர் எப்படி உருவானார் அப்படி துணைவி இருந்திருந்தால் அவர் எப்படி உருவானார்\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37\nகொரோனா தாக்க முடியாத கும்பமேளா\nதேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசத்தியமார்க்கம் - 08/03/2021 0\nதமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ ��ேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம் படைக்கப் பட்டிருப்பதை போல் நடந்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/1125", "date_download": "2021-04-14T11:46:32Z", "digest": "sha1:3EUXQWOVL4BHH5FY5VLXRZYJ7BGSWOON", "length": 6302, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "ஹன்சி கா படபிடிப்புக்கு தற்காலிக முழுக்கு! – Cinema Murasam", "raw_content": "\nஹன்சி கா படபிடிப்புக்கு தற்காலிக முழுக்கு\nஇளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nசமீபத்தில் இணைய தளங்கள்மற்றும் வாட்அப்களில் வெளியான’ குளியல் வீடியோ’ விவகாரம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது, வீடியோவில் இருப்பது ஹன்சிகா அல்ல என்று அவரது தரப்பில் மறுக்கப்பட்டாலும், அது ஹன்சிகாதான் எனக் கூறி, பரப்பி வருகின்றனர். ஹன்சிகா வுக்கு இந்த வீடியோ விவகாரம் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படப்பிடிப்பில் பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டு, தான் தத்தெடுத்து வளர்க்கும் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார். விஜய். சிம்பு, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் ஹன்சிகாவுக்கு, இந்த வீடியோ விவகாரம் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.ஆனால் ஹன்சிகா தரப்போ , அவர் வளர்த்து வரும் ஆதரவற்ற குழந்தைகள் 30 பேரில் 2 குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர்களை உடனிருந்து கவனித்துக்கொள்ளவே இந்த ஓய்வு . விரைவில் விஜய்யுடன் நடித்து வரும் புலி படத்துக்காக வெளிநாடு செல்கிறார் என்கிறார்கள்.\n22வயதில் படத்தயாரிப்பாளரான பொறியியல் கல்லூரி மாணவர்.\nஇளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\n22வயதில் படத்தயாரிப்பாளரான பொறியியல் கல்லூரி மாணவர்.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ��ன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/2016", "date_download": "2021-04-14T11:19:11Z", "digest": "sha1:ES32YMVMY5VAP6MD523ZPH7IZUCAIYEA", "length": 5232, "nlines": 135, "source_domain": "cinemamurasam.com", "title": "வேந்தர் மூவிஸ் படத்தை இயக்கம் ராகவா லாரன்ஸ்! – Cinema Murasam", "raw_content": "\nவேந்தர் மூவிஸ் படத்தை இயக்கம் ராகவா லாரன்ஸ்\nவேந்தர் மூவிஸ் S மதன் தயாரிக்கும் பிரம்மாண்டமான படத்தை\nமூனி, காஞ்சனா, காஞ்சனா 2 போன்ற தொடர் வெற்றிப் படங்களை எழுதி, இயக்கி நடித்த ராகவா லாரன்ஸ், இப்போது வேந்தர் மூவிஸ் சார்பில் S.மதன் தயாரிக்கும் புதிய படத்தினை எழுதி இயக்கி நடிக்கிறார்.\nஇளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nமுழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படத்தின் படபிடிப்பு ஆக்ஸ்ட் மாதத்தில் துவங்குகிறது. கதாநாயகி மற்றும் மற்ற நடிகர் நடிகையருக்கான தேர்வு நடைப்பெற்று வருகிறது.\nரசிகர்களுக்காக பாட்டு பாடிஅசத்திய விஜய்\nஇளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\nரசிகர்களுக்காக பாட்டு பாடிஅசத்திய விஜய்\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/2412", "date_download": "2021-04-14T11:40:39Z", "digest": "sha1:TKLCQ47RVLHRSHGVQRWRFBWIZ75QPYHC", "length": 7170, "nlines": 136, "source_domain": "cinemamurasam.com", "title": "எழுந்து வா ,என் நன்பா!-விஜயகாந்த் உருக்கம்! – Cinema Murasam", "raw_content": "\nஎழுந்து வா ,என் நன்பா\nஉடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திரைப்பட த் தயாரிப்பாளர் இப்ராகிம் ராவுத்தரை அவரது பால்ய நண்பரான விஜய்காந்த் மருத்துவமனைக்குச் சென்று பார்த்துவிட்டு பின்பு அவர் உருக்கமாக எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.\n“நண்பா, நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாய் என்ற செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை உடல் நலம் விசாரிக்க வந்தேன். அங்கு நீ சுயநினைவு கூட இல்லாத நிலையில் கட்டிலில் இருந்ததை கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன்.\nஇளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nஉன்னை கண்டவுடன் சிறுவயது முதல் நாம் கொண்ட உண்மையான நட்பும் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் போராடி நாம் பெற்ற வெற்றி தோல்விகளும் என் கண் முனே வந்து சென்றன.\nகாலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மன கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும் என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராஹிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வர வேண்டும் என்று என் பிரார்த்தனையை கடவுளிடத்திலே வைக்கிறேன். நண்பா மீண்டு வா, எழுந்து வா” என்று தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.\nஇப்ராகிம் ராவுத்தர். விஜயகாந்த் நடிப்பில் ‘கேப்டன் பிரபாகரன்’, ‘புலன் விசாரணை’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது./\nஇளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா த��ருமண தேதி வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-5/", "date_download": "2021-04-14T11:11:35Z", "digest": "sha1:7E2H45YHS7HIRXTLBYMYGZIB2QHVBAT6", "length": 12300, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "இலங்கையின் அரசியலமைப்பு மீளாக்கம் அவசியமானது என சுவிட்ஸர்லாந்து தெரிவித்துள்ளது. - CTR24 இலங்கையின் அரசியலமைப்பு மீளாக்கம் அவசியமானது என சுவிட்ஸர்லாந்து தெரிவித்துள்ளது. - CTR24", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nஇலங்கையின் அரசியலமைப்பு மீளாக்கம் அவசியமானது என சுவிட்ஸர்லாந்து தெரிவித்துள்ளது.\nஇலங்கைக்கு பயணம் சுவிட்ஸர்லாந்து சபாநாயகர் கிரிஸ்டா மேற்கொண்டுள்ள மார்க்வோடர் இன்று கண்டிக்கும் பயணம் மேற்கொண்டு பௌத்த பீடாதிபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.\nபௌத்த பீடாதிபதிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த சுவிட்ஸர்லாந்து சபாநாயகர், இலங்கையில் அரசியல் சாசன மறுசீரமைப்பு மிகவும் அவசியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் மேற்கொள்ளப்பட உள்ள அரசியல் சாசன திருத்தங்கள் தொடர்பில் தமக்கு அரசாங்கம் விளக்கம் அளித்துள்ளதாகவும், அனைத்து கட்சிகளினதும், சிவில் சமூகத்தினதும் கருத்துக்களை உள்ளடக்கி அரசியல் சாசனத்தை அமைக்க வழியமைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் மிகவும் வெற்றிகரமான அரசியல் சாசனமொன்று உருவாக்கப்படுவதற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பாரியளவிலான இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கைக்கும் சுவிட்சர்லாந்திற்கும் இடையில் சிறந்த ப���ருளாதார உறவுகள் காணப்படுவதாகவும், அவை இன்னமும் மேம்படுத்த சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் சுவிட்ஸர்லாந்து சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postபோர் முடிவடைந்த நிலையிலும் தமிழர்களின் நிலமும் வளமும் சூறையாடப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது Next Postபெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் - சத்தியலிங்கம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nமேலதிகமாக ஏழு தடுப்பூசி விநியோக மையங்கள்; அல்பேர்ட்டா முதல்வர்\nகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 41பேர் உயிரிழப்பு\nவேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தல்\nமீனவர்களின் படகு மீது கப்பல் மோதியதில் மூன்று மீனவர்கள் பலி\nமஹாராஷ்டிராவில் நாளை முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/ebooks/kili-pechu/", "date_download": "2021-04-14T11:45:10Z", "digest": "sha1:V464HDPKGMVZHZYHQJ7EEHMUPHXBM4SX", "length": 6892, "nlines": 87, "source_domain": "freetamilebooks.com", "title": "கிளிப்பேச்சு", "raw_content": "\nஆசிரியர் – கிளிமூக்கு அரக்கன்\nபெயர் வெளியிட விரும்பாமல் திராவிடவியல் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்துரைப்பவர்.\nஅட்டைப்படம், மின்னூலாக்கம் – கிளிமூக்கு அரக்கன்\nகிளிமூக்கு அரக்கனின் சில குறிப்பிடத்தக்க கிளிப்பேச்சுக்கள் அடங்கிய மின்னூல். முதல் நூல் 2014ஆம் ஆண்டு காமராஜர் பிறந்தநாளில் வெளியிடப்படுகிறது. இந்த நூலில் அட்டைப்படத்தை அலங்கரிக்கும் சிந்தனை சிற்பி சிங்காரவேலர் குறித்த விக்கிப்பிடியா அறிமுகக் கட்டுரையும் இணைக்கப்பட்டுள்ளது\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம். மாறுதல்களின்றி வியாபர ரீதியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 96\nநூல் வகை: கட்டுரைகள் | நூல் ஆசிரியர்கள்: கிளிமூக்கு அரக்கன்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php/2021-02-11-18-01-46/5933-2020-05-26-13-37-03", "date_download": "2021-04-14T11:14:18Z", "digest": "sha1:J6LKTXKVTZ72R34RNUELMCDGGU4QTLMM", "length": 55623, "nlines": 277, "source_domain": "geotamil.com", "title": "தேடியெடுத்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nதேடியெட���த்த சிறுகதை: ஒருவரலாறு ஆரம்பமாகின்றது\n- வ.ஐ.ச. ஜெயபாலன் -\n- 'அஞ்சலி' (இலங்கை) சஞ்சிகையின் ஆகஸ்ட் 1971 இதழில் வெளியான கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலனின் 'ஒரு வரலாறு ஆரம்பமாகின்றது' நல்லதொரு சிறுகதை. நெடுந்தீவில் வாழும் மீனவர்களைப்பற்றிய கதை. அவர்களுக்கிடையில் நிலவும் உட்பிரிவுகள், அதனாலேற்படும் வறட்டுக் கெளரவப்பிரச்சினைகள், கடலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இயற்கை ஏற்படுத்தும் இருப்பிடப் பிரச்சினைகள் , தொழிலாளர் & முதலாளி முரண்பாடுகள் , கூளக்கடாய்ப் பறவை, இராவணன் மீசை, கத்தாளைச் செடிகள் என எனப் பலவற்றை விபரிக்கும் மண் வாசனை மிகுந்த சிறுகதை. - பதிவுகள் -\nபனங்கூடலுக்கு மேற்புறமாக ஒரு நாரை பறந்து வந்தது. அந்த நாரையின் இறக்கைக்கள் மெதுவாகவே அசைந்ததில், அது களைப்படைந்திருக்கிறதென்பதும் விரைவில் எங்காவது ஒரு பனை மரத்தில் இறங்கித் தரிக்கும் என்பதும் ஊகிக்கக்கூடியதாக இருந்தது.\nபனங்காணி கடற்கரையில் மணல் புட்டி ஒன்றில் நின்று அந்த நாரையை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அருளப்பன்.\n“என்ன மச்சான் ஆகாயத்தை பார்த்துக் கொண்டு நிற்கிறாய்...\"\n“இல்ல, ஒரு கூளக் கிடாய் பறந்து போகுது அங்காரன்...”\n“இப்பதான் இந்தியாப் பக்கம் கிடந்து பறந்திருக்கிறார்...\nஎங்கவண்டாலும் பனை வட்டில குந்துவார்...இல்லையே மச்சான்...”\n“மச்சான் வாடா...வாடி முதலாளியின்ர துவக்கை கேட்டா தருவார் வேண்டிக் கொண்டு போய் வெடி வைப்போம்...இப்ப எங்கயும் ஒரு பனை வட்டில குந்துவார்...”\n“கறுமம்...நான் வரவில்லை...நீ போறதண்டா போ....” “நீ போனாப் போதும் மச்சான்...”\n“இந்தச் சந்தியாபோனா எப்படியும் சுடுவான், பங்கு வேணுமண்டா வா...” “சந்தியா வானத்தை மீண்டும் ஆராய்ந்தான், நாரை மெல்லக் கீழே இறங்கி மாயனத்திற்கு அண்மையில் நின்ற ஒற்றை பனைமரமொன்றில் அமர்ந்தது\"\n“குந்தீற்றார்... .” கத்தியபடி வாடியை நோக்கி ஓடினான் சந்தியா. அவனது கால்களுள் பட்டு நசுங்கும் இளம் கோரைப் புற்களை பச்சா தாபத்துடன் பார்த்துப் பெரு மூச்சு விட்டான் அருளப்பு.\nகோடை காலத்தில் மணற் கிணத்தடி, மாரி காலத்தில் பனங்காணி என்று மாறி மாறி மூட்டை முடிச்சுக்களுடன் நெடுந்தீவில் கிழக்கும் மேற்குமாக இடம்பெயரும் நாடோடி வாழ்க்கைதான் மீனவர்களது வாழ்க்கை. காற்று மாறும் பருவங்களில் அவர்கள் காற்றொதுக்கான கரைகளை நாடி இடம் பெயருவார்கள்.\nகோடை காலத்தில் வெறிச்சோடிப் போய்க் கரடு முரடான கற்பாறைகளும், வரண்ட மணல் வெளியும், காய்ந்து போன இராவணன் மீசைச் செடிகளும், கருகிய கத்தாளைகளுமே சொந்தம் கொண்டாடும் அந்த வரண்ட கடற்கரை வெளியில், மாரி காலம் கண்ணுக்கினிய பசியகோரைப் புற் கம்பளத்தைப் பரப்பி வைக்கும். பூத்துக் குலுங்கும் வெடி வேலன் பூண்டுகளையும் காவோதிச் செடிகளையும் விட சிவந்த மொட்டுக்களையும் பூக்களையும் தாங்கிய தண்டுகளை நீட்டிய படி அணிவகுத்திருக்கும் கத்தாளைகளே யாரையும் பரவசம் அடையச் செய்பவை.\nஅந்த மாரிகாலத்துக் காலைப் பொழுதுகளில் திடீரென ஒரு நாள் சாரி சாரியாகக் கிடுகுகளும் பனம் சலாகைகளும் ஏற்றப்பட்ட வண்டிகள் அந்த மணல் வெளிக்கு வந்து சேரும். தொடர்ந்து அங்குமிங்குமாகக் கொட்டில்களும் மீன் வாடிகளும் அமைக்கப் பட்டு ஒரு சுறுசுறுப்பான கிராமம் உருவாக்கப்பட்டுவிடும்.\nகட்டுமரங்கள் ஒவ்வொன்றாக அந்தக் கரையில் அடைக்கப்பட்டுக் கொட்டில்களுகுப் பெண்களும் குடிவந்து விட்ட பின்னர் அங்கு ஒரு பூரணத்துவம் பெற்ற ஒரு கிராமத்தை எவரும் உணர்வார்கள்.\nஅருளப்பனைப் பொறுத்த வரையில் இதுதான் அவன் ஒரு தொழிலாளியாக பனங்காணியில் குடிவந்த முதல் மாரிகாலம். இதற்கு முன்னர் பனங்காணியில் இருந்து நான்கு மைல் களுக்கப்பால் வெல்லை கடற்கரையில் அவன் அதிகார மிடுக்குடன் தலை நிமிர்ந்து நடந்திருக்கின்றான். அங்கு தொழில் செய்வதற்காக மாரிகாலங்களில் தங்கும் மீனவர்கள் யாழ்பாணக் குடா நாட்டில் இருந்து வருபவர்கள். பெரும்பாலான மீனவர்களது சொந்த இடம் காங்கேசன் துறைக்கு அண்மையில் உள்ள மயிலிட்டி கிராமமாகும். அவர்களிடம் இயந்திர வள்ளங்கள் இருந்தன. அருளப்பன் அந்த அழகான வெல்லைக் கடற்கரையையும் அங்கே கிடைக்கக் கூடிய வசதிகளையும் கற்பனை செய்து பார்த்தான்.\nசென்ற வருடம் இதே மாதத்து மாலை வேளைகளில் அவன் எத்தனை மகிழ்ச்சியோடு இருந்தான். அவனது தந்தையாரது இரண்டு மீன் பிடி வள்ளங்களும் ஒழுங்காகப் பராமரிக்கப் படுகின்றதா என்பதை மேற்பார்வை செய்வதும், வெல்லைக் கரை ஓரங்களில் சாரி சாரியாக மேச்சலுக்காக வரும் குதிரைகளை வேடிக்கை பார்ப்பதும் கடுதாசிக் கூட்டம் விளையாடுவதும்தான் அவனது வாழ்க்கையாக இருந்தது. எனினும் மிகுந்த வைராக்���ியத்துடன் அந்த சொகுசான வாழ்க்கையைத் துறந்த அருளப்பன் தன்னந் தனியனாக ஒரு கார்த்திகை மாதத்து மாலை பொழுதில் பனங்காணியை நோக்கிக் கடற்கரை ஓரமாக நடந்து வந்தான்.\nஅருளப்பனுக்குத் தனது தந்தையாரது கடைசி வார்த்தைகள் இப்பொழுதுதான் கேட்டதுபோல் தெளிவாக ஞாபகத்தில் இருந்தது.\n“யாக்கோப்பன் உன்னைக் காப்பாற்றினதுக்கு வேணுமெண்டா காசு தாறேன் குடு. பெட்ட பிள்ளைத்தாச்சி யெண்டா எங்கிட வள்ளத்தில் வேலை செய்யிற ஒருத்தனுக்கு பேசி முடிச்சு வைக்கலாம். நாங்கள் மேல் நோக்கிக் கரையார்... கீழ்சாதிக் கரையாரோட எங்களுக்கு என்ன சம்மந்தம்...\nமீன்பிடித் தொழிலாளர்களது சக்திக்குச் சவால் விடுவதைப் போலக் கடல் ஒவென்று இரைந்து கொண்டிருந்தது, அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் பல தொழிலாளர்கள் பகுதி பகுதியாகச் சிதறிக் கிடந்த கட்டுமரத்தின் உதிரிகளை மிகுந்த பிரயத்தனத்துடன் இணைத்துக் கொண்டிருந்தார்கள்.\n“ அப்பா இஞ்சாருங்க இஞ்சால ஒருக்கா வந்திட்டு போங்களன் ...இஞ்சாருங்க .. ...”\nகடல் இரைந்த போதும் திரேசம்மாவின் குரலை அருளப்பன் எடுத்த எடுப்பிலேயே புரிந்து கொண்டான். முன்பு அவனைக் கூப்பிடுவதென்றால் திரேசம்மாவுக்குச் சங்கடம். குழந்தை பிறந்த பிறகு அப்பா அப்பா என்று அடிக்கடி தனது கணவனைக் குரல் வைத்து கூப்பிடுவதில் அவளுக்கு ஒரு இனம் புரியாத ஆர்வம்\nஅருளப்பன் வேண்டா வெறுப்பாகத் திரும்பினான்.\nஇனியும் அவன் அமைதியைத் தேடித் தனித்து நிற்கமுடியாது. இன்னொரு மனித்தப் பிறவியின் ஒவ்வொரு கண வாழ்வின் சுக துக்கங்களிலும் தட்டிக் கழிக்க முடியாத பங்கை ஏற்றுக் கொள்ளக் கடமைப்பட்டவன்.\n“பாவம் தகப்பன் செத்த பிறகு சரியா உடைஞ்சு போனாள்\" முணு முணுத்தபடி தனது குடிசையை நோக்கி நடந்தான்.\n“பிள்ளை தேடுது நீங்கள் குளிர் காத்துக்கிள் நிண்டுகொண்டு, வாங்க உள்ளுக்கு. உங்களுக்கு தேத்தண்ணியை வைச்சுப் போட்டு கத்தவும் வேண்டியிருக்குது\" அருளம்மா கோபித்துக் கொண்டாள்.\nஅருளப்பனுக்குச் சிரிக்க வேண்டும் போலத் தோன்றியது. குளிர் காற்றுக் கடல் அவனது போர்க்களம், அவன் அங்கு கதாநாயகன், குளிர் காற்று அவனை என்ன செய்துவிடும்\nசென்ற வருடம் கார்த்திகை மாதத்திற்கு முன்னம் ஒரு வேளை அவன் குளிர் காற்றுக்குச் சற்று நடுங்கி இருக்கலாம்.\nஅவன் தன்னுடைய வசதிமிக்க வாழ்க்கையைத் துறந்து கால் நடையாகப் பனங்காணியை நோக்கி நடந்த போது பணம் அவனுடன் கூடி வரவில்லை. அவனுடைய மனிதப் பண்புகளும் இயல்புகளும் மட்டும் அவனிடத்தில் உரிமை பாரட்டிக்கொண்டன.\nமறுநாள் காலை யாக்கோப்பின் கொட்டிலில் தடபுடலில்லாமல் ஒரு வாழ்க்கைக் கதை ஆரம்பமானது. அந்த சின்னஞ்சிறு குடிசையின் நான்கு கிடுகுத் தட்டிகளுக்கு நடுவில் ஐந்தாறு பேர் சம்பிரதாயத்துக்காகக் கூடினர். அவர்களது சாட்சியத்துடன் சோறு கொடுக்கும் 'ஏழைகளது திருமணச் சடங்கு' நிறைவேறியது. குடும்பப் பொக்கிஷங்களுடன் பாத்துகாப்பில் இருந்த அழகிய பீங்கான் கோப்பையில் அழகப்பனுக்கு உணவு பரிமாறப்பட்டது. உணவு பரிமாறும் போது திரேசம்மா வெட்கப்பட்டாள். சக தொழிலாளி சந்தியாவுக்கு வாய் துருதுருத்தது.\n“சரி...சரி மாப்பிள்ள இப்ப சோத்தத்தான் சாப்பிடவேணும் சோத்தப் பாருங்க \"\nவெளியே கடலின் இரைச்சலையும் மீறி அந்த சிறிய குடிசையில் இருந்து பலத்த சிரிப்பொலி பரவி ஒய்ந்தது. அருளப்பனுக்கு அவையாவுமே சற்று முன் நிகழ்ந்த சம்பவம் போல இருந்த்தது.\n“என்ன காலம் அவன் முதலாளி சொன்னதுக்கா இப்படி பிரமசத்தி பிடிச்சதுபோல இருக்கிறியள் அறுவாருக்கு கடவுள் காட்டும் \"\nதிரேசம்மா கோபமாகப் பேசினாள். எப்பொழுதும் அல்லல் பட்டு ஆற்றாது அழுவதற்கு முன்னம் அவளுக்குச் சம்பந்தா சம்பந்தமில்லாமல் எவர் மீதும் கோபம் வரும்.\nகுப்புறப் படுத்திருந்த கைக் குழந்தை கால்களை நிலத்தில் அடித்துத் தனது பாஷையில் அருளப்பனை வரவேற்றது.\n“சீ சனியன் எங்காவது வெள்ளாள வீடுகளில் பிறக்காமல் ஏன் ஒரு கரையாரை வீட்டில பிறந்திருக்கு...” அருளப்பனது கண்களில் இருந்து பொல பொலவெனக் கண்ணீர் வடிந்தது.\n“ஐயா சோமால மாதாவே இந்த மனிசனுக்கு என்ன பிடிச்சது... சல்லறிஞ்சியாரே நான் இனி எங்கே போய் ஆறுவேன்... ”\nதிரேசம்மாவும் அழத்தொடங்கி விட்டாள்.முன்பு பல தடவைகள் மாரி காலத்தில் நெடுந்தீவுக்கு வந்திருந்த அருளப்பனுக்கு அந்த கோடை காலத்தில் எதிர்பாராதவிதமாக நெடுந்தீவுக் கரையில் இறங்க நேரிட்டது. இயந்திரக் கோளாறினால் நடுக்கடலில் தத்தளித்த அருளப்பனது வள்ளத்தை கடல் நீரோட்டம் மேற்குப் புறமாகத் தள்ளியது. அந்த கோடை காலத்து மாலை நேரத்தில் யாக்கோப்பின் கட்டு மரம் அவனது இயந்திர வள்ளத்தை மீட்டிருக்காவிட்டால் அ���ுளப்பனின் கதையே முடிந்து விட்டிருக்கலாம். அல்லது முன்போரு முறை அவனது உறவுக்காரர்களுக்கு நிகழ்ந்தது போல ஒரிசாக் கரைகளில் ஒதுக்கப் பட்டிருக்கலாம்.\nவள்ளத்தில் அருளப்பனைத் தவிர நான்கு பேர் இருந்தார்கள். யாக்கோப்பின் கட்டுமரம் அவர்களது வள்ளத்தை அண்மிய போது ஒருவனுக்கு சுய நினைவு இருக்கவிலலை.\nகடல் கொந்தளித்துக் கொண்டிருந்தது. கட்டுமரத்தில் வள்ளத்தைப் பிணைத்திழுப்பது ஆபத்தான முயற்சி தங்களை மட்டும் மீட்டால் போது மென அருளப்பன் வாதாடியபோதும் யாக்கோப்பு கட்டுமரத்தில் வள்ளத்தைப் பிணைத்து கட்டுமரத்தில் பாயை விரித்து விட்டான்.\nசாதகமில்லாத காற்றில்லும் கூட ஒரளவுக்கு வெற்றிகரமாகத் தனது இலக்கு நோக்கி முன்னேறிய அந்தக் கிழவனையும் அவனுடன் கட்டுமரம் வலித்த தொழிலாள்ர்களையும் அருளப்பு தனது வள்ளத்தில் இருந்த படியே மனதார வணங்கினான். பாயைச் சுருட்டி விட்டு கைகளால் வலிக்கவேண்டிய கட்டம் வந்தபோது அருளப்பு மீண்டும் தங்களை மட்டும் மீட்டால் போதுமென்று கத்தியதை அந்த வீரக் கிழவன் பொருட்படுத்தவில்லை.\nநெடுந்தீவின் வடக்குக் கரையில் இருந்த அவர்களது குடியிருப்பை வள்ளம் அண்மியபோது யாக்கோப்பு சிங்கநாதமெடுத்து பாடத்தொடங்கி விட்டான். ஆம் அவனுக்கு அத்தனை வெற்றிப் பெருமிதம், யாக்கோப்பின் கட்டுமரம் வலித்தவர்களும் சேர்ந்து பாடினார்கள். அருளப்பன் வள்ளத்தின் முன் அணியத்தில் ஏறிநின்று பின் பாட்டுப் பாடினான்.\nஅன்றிரவு யாக்கோப்பின் வீட்டில் விருந்துண்ட போது அருளப்பன் ஒரு தீர்மானத்துக்கு வந்தான். இளமையின் ஆசைகளா அல்லது நன்றிக் கடன் செய்ய விரும்பும் வெறியா அந்தத் தீர்மானத்துக்கு வரச்செய்தது என்பதை யார் சொல்ல முடியும்.\nமறுநாள் காலை யாக்கோப்பின் தந்தியைக் கண்டு ஏழு எட்டு இயந்திர வள்ளங்களில் அவனது தந்தையாரும் நண்பர்களும் வந்து குவிந்து விட்டார்கள். எல்லோரையும் யாக்கோப் உற்சாகமாக வரவேற்றான்.\nதிரும்பிச் செல்ல வள்ளத்தில் ஏற முன்னர் அருளப்பு ஞாபகமாக யாக்கோப்பின் குடிசைப் பக்கம் திரும்பிப் பார்த்தான். முற்றத்தில் நின்ற திரேசம்மா கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தனது கைகளை அசைத்தாள். அருளப்புவுக்குப் பிரிவை விட தனது தந்தையார் யாக்கோப்பின் வீட்டில் தேனீர் வழங்கிய போது சாக்குப் போக்குச் சொல்லி தட்டிக் கழித்து விட்டதுதான் பெரும்கவலையைக் கொடுத்தது.\n“எல்லோரும் மீன் பிடிக்கின்றம் பிறகு எங்களுக்கிள் ஒரு மேல்சாதியும் கீழ் சாதியும்... ..விசருகள்...”\n“இந்தாங்க தேத்தண்ணி ஆறப்போகுது ...அப்பா....கூப்பிடுறன்...”\n“தேத்தண்ணியைக் குடிச்சுப் போட்டு கோப்பையைத் தாங்க. பிள்ளைக்கு மாக்கரைக்க வேணும். சும்மா தெருவில போறவன் வாறவன்ர கதைகளுக்கெல்லாம் யோசிச்சுக் கொண்டிருந்தா வாழ ஏலுமே...”\nஅருளப்பன் வேண்டா வெறுப்பாகத் தேனீரை அருந்தினான்.\n“சீனி ஓரெப்பன் கூடிப் போச்சுது இந்தா பிள்ளை நித்திரையாகப் போகுது மாவைக் கரைகிறதெண்டாக் கரை...”\nதிரேசா எட்டி சுண்டுக்கோப்பையை வாங்கினாள்.\n“அவன் ஆரோ சொன்ன கதைக்கு ஏன் இப்பிடி மண்டையை உடைக்கிறியள், அவன் முதலாளியெண்டால் எங்களுக்கு என்ன ராசாவே... சும்மா கிடவுங்க...”\n“என்ர பிள்ளை நல்ல இலக்கணதில ஸ்ராறோட பிறந்திருக்குது\" எண்டு சாத்திரக்காறன் சொன்னதைச் சொல்ல அவன் \"அப்ப நல்லா மீன் பிடிப்பான் போல கிடக்கிது.” எண்டு சொல்லிறதெண்டால் எவ்வளவு தடிப்பு அவனுக்கு இருக்கவேணும். அதோட எண்டாலும் பறுவாயில்ல... கூட நிண்ட பயல்கள் சிரிச்ச சிரிப்பு... அதுகளை அவன் சரிசமனா மதிக்கிறவனே ...பண்டி நாய்கள்.”\nஅருளப்புவுக்குக் கண்ணில் நீர் மல்கியபோது கிழக்குப் பக்கமாகத் துப்பாக்கி வெடிச்சத்தம் கேட்டது.\n“கூழக்கிடாய் சுட்டுப் போட்டான் ...”\nஅதன் பின்னர் நெடுநேரம் அருளப்பு மௌனமாக இருந்தான். திரேசம்மா குழந்தைக்குப் பால் கொடுத்து நித்திரையாக்கிவிட்டு வெளியே வந்தவள் நடுங்க்கிப் போனாள்.\nஅருளப்பு வெளியே வந்தான். வாடியில் பெற்றோமாக்ஸ் விளக்கு கொளுத்தப்பட்டிருந்தது. அங்கே பலர்கூடி நின்றார்கள். கடல் இரைந்து கொண்டிருந்ததில் ஒன்றும் கேட்காவிட்டாலும் யாரோ வாய்ச் சண்டை போடுகின்றார்கள் என்பது புலப்பட்டது.\nயாரோ வாடிபக்கம் இருந்து வந்தார்கள். அந்த மைமல் இருட்டில் அருளப்புவுக்கு வந்த ஆளை அடையாளம் தெரியவில்லை.\n“ஏன் நான் தான் ...”\n“ஆர் அந்தோனி அண்ணனே, என்னண்ண வாடியில சத்தம்.”\n“ஏதோ கூழக் கிடாய் சுட்டவனாம் சந்தியா அவனோட வாடியில வேலை செய்யிற கந்தப்புவும் போனதாம். முதலாளி முழு நாரையையும் தனக்கு வேணும் எண்டாராக்கும். அதுதான் கந்தப்புவும் சந்தியாவும் ஒண்டாச் சேர்ந்து முதலாளியோட இளுபறிப்பட்டுக்கொண்டு நிக்கிறாங்க \" அந்தோனி அப்பால் போய் விட்டான்.\nஅருளப்புவுக்கு உடல் ஒருமுறை புல்லரித்தது.\n“ஆரடா அவன் முதலாளி காட்டொருக்கா அவனை\"\nஅருளப்பு தனது காலில் இடறிய கட்டை ஒன்றைத் தூக்கிக் கொண்டு தன்னை மறந்து ஓடினான்.\nநன்றி: அஞ்சலி (இலங்கை) - 1971 ஆகஸ்ட்\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nஆய்வு: நீலகிரியின் பெருநிலப்பிரிவும் படகர்களின் நிலவியல் அறிவும் - முனைவர் கோ.சுனில்ஜோகி -\nஇணைய வழிக் கலந்துரையாடல்: “மல்லிகை ஜீவாவின் இலக்கியப் பயணம்” - தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -\nநெஞ்சிருக்கும் ஆசைகளை நீ செய்வாய் சித்திரையே - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -\nபதிவுகளில் அன்று: எழுத்தாளர் ஜீவன் கந்தையாவின் (மொன்ரியால் மைக்கல்) ஆறு கட்டுரைகள்: வீரன், காடேறி நிலவைக் கொய்தல், சூரையங்காடு, காடேறி வலயம், வான்கோழி நடனம், நடுகல்\nஅறிமுகம்: ஓவியர் பிருந்தாயினி பிரபாகரன்\nபடித்தோம் சொல்கின்றோம்: சிங்கள மூத்த எழுத்தாளர் மார்ட்டின் விக்கிரமசிங்காவின் - எங்கள் கிராமம் அபே கம - சிங்கள மூல நூலிலிருந்து தமிழாக்கம் இரா. சடகோபன் அபே கம - சிங்கள மூல நூலிலிருந்து தமிழாக்கம் இரா. சடகோபன்\nசிறுகதை: புண்ணியத்தை தேடி .... - இணுவை சக்திதாசன் டென்மார்க் -\nஆய்வு: பழங்குடி மொழிகளில் பால்பகுப்பு - முனைவர் செ. துரைமுருகன் -\nகோ.நாதனின் 'அரவம் புணர்ந்த அடவி' - சு.கருணாநிதி -\nஜெயகாந்தன் ( 1934 – 2015 ) ஏப்ரில் 08 நினைவுதினம் நூறாண்டுகள் நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம் நூறாண்டுகள் நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம் சத்யஜித்ரேயின் சாருலதாவுடன் போட்டியிட்ட ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் சத்யஜித்ரேயின் சாருலதாவுடன் போட்டியிட்ட ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன்\n'சொற்களும், உலகங்களும்' (Words & Worlds) காலாண்டிணைய இதழும், எனது கவிதைகளிரண்டும்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nஎழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். ���ங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nஅ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் ப���ிப்பாக , அமேசன் தளத்தில்...\nஅ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில் பதிவுகள்.காம் வெளியீடு அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2688654", "date_download": "2021-04-14T11:14:24Z", "digest": "sha1:EHVGVDKLFZHZAO3T6G5FH5D6RJFAQS76", "length": 6753, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இரகுநாத கிழவன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இரகுநாத கிழவன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n14:18, 7 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n4 பைட்டுகள் நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n16:22, 23 மார்ச் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n(added Category:இராமநாதபுரம் சமஸ்தானம் using HotCat)\n14:18, 7 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArularasan. G (பேச்சு | பங்களிப்புகள்)\n''' ஸ்ரீமான் ஹிரன்யகிரப இரவிகுல இராஜ முத்து விஜய இரகுநாத இராஜ இரகுநாத தேவ கிழவன் சேதுபதி.''' (1671–1710) என்பவர் இராமநாதபுரத்தின் முதல் அரசன்அரசனாவார்[Lists of Inscriptions, and Sketch of the Dynasties of Southern India By Robert Sewell, Archaeological Survey of Southern India] இவர் 1673 முதல் 1708 வரை ஆட்சி செய்தார். இராமநாதபுர சிற்றரசை வளர்த்து ஒரு சக்திவாய்ந்த இராஜ்யமாக மாற்றினார். அவர் ருஷ்டம் கானின் கொடுங்கோலிலிருந்து மதுரை நாயக்கரை காப்பாற்றினார், மேலும் தஞ்சாவூர் மன்னருக்கு எதிராக தொடர் போர்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.\n[[மதுரை]] [[சொக்கநாத நாயக்கர்|சொக்கநாத நாயக்குருக்கு]] இவர் உதவியாக இருந்ததால் இவருக்கு '''''பர இராஜகேசரி'''' அதாவது '''அயல் நாட்டு அரசர்களுக்கு சிங்கம்''' என்ற அவர் பட்டத்தை வழங்கினா��். மதுரை ஆட்சிகுட்பட்ட அறந்தாங்கி, பிறான்மலை, திருமயம் போன்ற பகுதிகளை தன் நாட்டுடன் இணைத்தார். இவர் கிறித்துவ மிஷினரிகளின் நடவடிக்கைகளை எதித்தார். மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்து கிருஷ்ண சேதுபதி மறவ நாட்டை விடுவித்தார். இராணி மங்கம்மாளின் படைகளைத் தோற்கடித்தப் பின்னர், இவர் 1707 ஆம் ஆண்டு தன்னாட்சி கொண்டதாக மறவ நாட்டை அறிவித்தார். இவர் தனது தலைநகரை புகலூர் நகரத்திலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றினார். கிழவன் சேதுபதி '''நல்கோட்டால் பாளையம்''' என்ற (பின்னர் [[சிவகங்கை]] ) புதிய பாளையத்தை நிறுவியதோடு உதய தேவரை அதன் ஆளுநராக நியமித்தார். இவர் திருவாடானை, காளையார் கோவில் ஆகிய கோயில்களுக்கு கிராமங்களை தானமாக வழங்கினார். இது '''''[[செப்பேடுகள்]]''''' மூலம் அறியப்படுகிறது. தலை நகரான இராமநாதபுரத்தில் ஒரு கோட்டையைக் கட்டினார், வைகை ஆற்றின் குறுக்கே ஒரு அணை கட்டினார்.\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள், நிர்வாகிகள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-14T12:11:26Z", "digest": "sha1:Z7SJM6ECLD2IUZNGKMX44PQCYNXIHRQD", "length": 20360, "nlines": 223, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூட்டுத் தொடர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதத்தில், கூட்டுத் தொடர் அல்லது எண்கணிதத் தொடர் என்பது அடுத்தடுத்து வரும் எந்த இரு எண்களுக்கு இடையே ஓரே ஓர் எண் வேறுபாடாக இருக்குமாறு அமைந்த, வரிசையாக வரும் எண்கள். எடுத்துக்காட்டாக 3, 5, 7, 9, 11, 13, … என்பது ஒரு கூட்டுத்தொடர், ஏனெனில் அடுத்தடுத்து வரும் எந்த இரண்டு எண்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு இங்கே 2. அதாவது, இத்தொடரை 3, 3+2, (3+2)+2,... என்று எழுதலாம்; அடுத்தடுத்து, ஒரு வரிசையில் வரும் எண்களை அறிய, ஓர் உறுப்பின் முன்னுள்ள எண்ணுடன் 2 ஐச் சேர்த்தால் கிட்டும். ஒரு கூட்டுத் தொடரில் அடுத்தடுத்து வரும் எந்த இரண்டு எண்களுக்கு இடையே உள்ள வேறுபாடு பொது வேறுபாடு எனப்படும்.\nகூட்டுத்தொடரில் வரும் முதல் எண் a 1 {\\displaystyle a_{1}} என்றும், பொது வேறுபாடு d என்றும் கொண்டால், வரிசையில் n-ஆவது உறுப்பு ���ன்ன என்பதைக் கீழ்க்காணுமாறு எழுதலாம்:\nஇதையே, இன்னும் பொதுமைப் படுத்தி,\nஎனலாம். இந்தக் கூட்டுத் தொடர் முடிவிலியாய்ப் போகலாம் எனினும், வரம்புடைய எண்ணிக்கையில் உறுப்புகள் கொண்ட ஒரு கூட்டுத்தொடரை, வரம்புள கூட்டுத் தொடர் என்று அழைப்பர் அல்லது பொதுவான சொல்லான கூட்டுத்தொடர் என்றும் அழைப்பர்.\nஒரு கூட்டுத்தொடர் எப்படி வளர்கின்றது என்பது, அதன் பொதுவேறுபாட்டு எண்ணைப் பொருத்துள்ளது. பொதுவேறுபாட்டு எண்ணானது,\nநேர்ம எண்ணாக இருந்தால், அடுத்தடுத்து வரும் உறுப்புகள் பெருகிக்கொண்டே போய் முடிவிலிக்குப் போகும்;\nஎதிர்ம எண்ணாக இருந்தால், எதிர்திசையில் பெருகிக்கொண்டே போய் எதிர்ம முடிவிலிக்குப் போகும்.\n1 கூட்டுத் தொடரின், கூட்டுத்தொகை\n2 கூட்டுத்தொடரின் உறுப்புகளின் பெருக்குத்தொகை\nமுதல் n முழு எண்களின் கூட்டுத்தொகை (1+2+...+n) காணும் வாய்பாட்டின் நிறுவல்\nஒரு வரம்புள்ள கூட்டுத்தொடரின் உறுப்புகளைக் கூட்டினால், அதன் கூட்டல் மதிப்பு அல்லது கூட்டுத்தொகை என்ன என்பதைக் கணிக்கலாம். ஒரு கூட்டுத்தொடரின் n உறுப்புகளின் கூட்டுத்தொகையை S n {\\displaystyle S_{n}} எனக் குறிப்பதாகக் கொண்டால், இந்தக் கூட்டுத்தொகையை இருவேறு விதமாக எழுதலாம் (இப்படி இருவேறு விதமாகக் கணக்கிடும் முறை, நிறுவலுக்குப் பயன்படும் ஒரு தனி முறையாகவும் கொள்ளப்படுகின்றது):\nமேலே உள்ளதில், முதல் தொடரானது a 1 {\\displaystyle a_{1}} ஓடு d, 2d, 3d என்று படிப்படியாகக் கூட்டிக்கொண்டே போவது, ஆனால் இரண்டாவது தொடரானது, கடைசி உறுப்பாகிய a n {\\displaystyle a_{n}} இல் இருந்து (n-1)d, (n-2)d என்று படிப்படியாக கழித்துக்கொண்டே செல்வது. இப்படியாக மேலே உள்ளவாறு இருவேறு விதமாக எழுதப்பட்ட இரண்டு கூட்டுத்தொடர்களின் கூட்டுத்தொகைகளைக் கூட்டினால், பொதுவேறுபாடான d ஒன்றோடு ஒன்று கழிபட்டுப் போகின்றது:\nசமன்பாட்டின் இருபுறத்தையும் இரண்டால் வகுத்தால், கூட்டுத்தொகையை அடையலாம்:\nஇன்னொரு மாற்று வடிவத்தைப் பெற, மீண்டும் a n = a 1 + ( n − 1 ) d {\\displaystyle a_{n}=a_{1}+(n-1)d} என்பதை உள்ளே நுழைக்கலாம்:\n499 கி.பி யில் இந்திய வானியல், கணித வல்லுநர் ஆரியபட்டா என்பவர் தன்னுடைய ஆரியபட்டியம் என்னும் நூலில் இம்முறையைத் தந்துள்ளார். (section 2.18) .[1]\nஎடுத்துக்காட்டாக, கூட்டுத்தொடர் ஒன்றை an = 3 + (n-1)(5) எனக் குறித்தால், இதன் 50 உறுப்புகளின் கூட்டுத்தொகை:\nஒரு வரம்புள கூட்டுத்தொ��ரின் உறுப்புகளைப் பெருக்கினால் வரும் பெருக்குத்தொகையைக் கணிக்கலாம். முதல் உறுப்பு அல்லது உருப்படி a1 என்றும், பொதுவேறுபாடு d என்றும், மொத்த உறுப்புகளின் எண்ணிக்கை n என்றும் கொண்டால், அந்த n உறுப்புகளின் பெருக்குத்தொகை முடிவுறும் வாய்பாடாகக் கீழ்க்காணுமாறு எழுதலாம்:\nமேலுள்ளவற்றில், x n ¯ {\\displaystyle x^{\\overline {n}}} என்பது போக்காமர் குறியீட்டில் காட்டப்படும் இயல் தொடர்பெருக்கம் (rising factorial in Pochhammer symbol), அடுத்து Γ {\\displaystyle \\Gamma } என்பது காமா சார்பியம். (இந்த வாய்பாடு a 1 / d {\\displaystyle a_{1}/d} என்பது எதிர்ம எண்ணாகவோ சுழியாகவோ இருந்தால் செல்லாது என்பதையும் குறிப்பிட வேண்டும்).\nஇது ஓர் உண்மையைப் பொதுமைப் படுத்தும் முறையால் வருவது: தொடரின் பெருக்குத்தொகை 1 × 2 × ⋯ × n {\\displaystyle 1\\times 2\\times \\cdots \\times n} என்பது தொடர்பெருக்கம் (factorial) n {\\displaystyle n} , அதன் பின் m மற்றும் n என்னும் நேர்ம இயல் எண் கூட்டுத்தொடரின் பெருக்கம்:\nமேலே கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டைக் கொண்டால், n ஆவது உறுப்பை an = 3 + (n-1)(5) எனக்கொண்டால் 50 ஆவது உறுப்புவரை பெருக்கினால்\nஇப்பொழுது கூட்டுத்தொடர் ஒன்றைக் கருதுக:\nஇதில் முதல் மூன்று உறுப்புகளின் பெருக்குத்தொகை\nஇது கீழ்க்காணும் வடிவில் உள்ளது:\nஆகவே, n {\\displaystyle n} உறுப்புகளின் இன் பெருக்குத்தொகை:\nஇதற்கு முடிவுதரும் தீர்வுகள் இல்லை.\nஒரு கூட்டுத் தொடரின் திட்டவிலக்கத்தைக் கீழுள்ள வாய்பாட்டைப் பயன்படுத்திக் காணலாம்:\nn {\\displaystyle n} = கூட்டுத் தொடரின் உறுப்புகளின் எண்ணிக்கை\nd {\\displaystyle d} = கூட்டுத்தொடரின் உறுப்புகளுக்கு இடையுள்ள பொதுவேறுபாடு\na 1 {\\displaystyle a_{1}} -கூட்டுத்தொடரின் முதல் உறுப்பு.\na n {\\displaystyle a_{n}} -கூட்டுத்தொடரின் n ஆவது உறுப்பு.\nd {\\displaystyle d} -கூட்டுத்தொடரின் அடுத்தடுத்த இரு உறுப்புகளுக்கு இடையுள்ள பொதுவேறுபாடு.\nn {\\displaystyle n} -கூட்டுத்தொடரின் உறுப்புகளின் எண்ணிக்கை.\nS n {\\displaystyle S_{n}} -கூட்டுத்தொடரின் n உறுப்புகளின் கூடுதல்.\nn ¯ {\\displaystyle {\\overline {n}}} கூட்டுத்தொடரின் சராசரி மதிப்பு.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 06:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/horoscope/rasi-palan-25th-november-2020-233537/", "date_download": "2021-04-14T11:05:47Z", "digest": "sha1:5VLXATD5OG6HA3ANSRKOJNDOWERBK2CO", "length": 18986, "nlines": 134, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rasi Palan 25th November 2020: இன்றைய ராசிபலன் - Indian Express Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்களை நமது இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் தளத்தில் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.\nRasi Palan 25th November 2020: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.\nராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)\nமேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)\nஅன்றாட வாழ்க்கையின் முற்றிலும் சாதாரணமான மற்றும் வழக்கமான நிலைமையை உங்கள் எல்லைகளை உயர்த்துவதற்கு உண்மையில் ஒரு பெரிய விஷயம் இருக்கிறது. உங்கள் ராசியில் மேலதிக கல்வி வலுவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது உங்கள் அனைவருக்கும் உங்களை மேம்படுத்துவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளது என்பதைக் குறிக்கிறது.\nரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)\nவணிக விவகாரங்கள் உங்கள் கவனத்தை தேவையான அளவுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்களின் பணத்துடன் இலவசமாகவும் எளிதாகவும் விளையாடக்கூடாது என்பதில் உறுதியாக இருங்கள். ஏனெனில், உண்மைகளைப் பற்றிய உங்கள் பார்வை உண்மையில் உண்மையாக இருப்பதைக் காட்டிலும் நீங்கள் உண்மையாக இருக்க விரும்புகிறீர்கள்.\nமிதுனம் (மே 22 – ஜூன் 21)\nஉங்கள் காதல் நட்சத்திரங்கள் இப்போது மிகவும் சக்திவாய்ந்தவையாக இருக்கிறது. சந்திரன் மற்றும் வீனஸ், மிகவும் உணர்ச்சிகரமான இரண்டு கிரகங்கள் ஆகும். அவை உங்கள் உணர்வுகளை நகர்த்துவதற்காக அமைந்துள்ளன. சரியான சூழ்நிலைகளில், உங்கள் இதயத்தை சூடாக்கும். நிச்சயமாக, உங்களுக்குத் தேவையான சரியான நபர் தோன்றுவார். ஆனால், அது எந்தளவுக்கு இருக்கும் என்பது தெரியாது.\nகடகம் (ஜூன் 22 – ஜூலை 23)\nநீங்கள் எல்லாவற்றையும் கருப்பு அல்லது வெள்ளை என்று பார்க்க முனைகிறீர்கள். வெவ்வேறு விருப்பங்களுக்கு இடையில் தேர்வு செய்ய வேண்டியதன் அவசியத்தை தவிர்க்க முடியாததன் விளைவு இது. நீங்கள் மேலும் நெகிழ்வாக இருக்க முயற்சி செய்யுங்கள்; சமீபத்திய வெற்றிகளும் ஏமாற்றங்களும் உங்களை மற்றவர்களிட��் அதிக சகிப்புத்தன்மையுடன் இருப்பதற்கு மாற்றியுள்ளன.\nசிம்மம் (ஜூலை 24 – ஆக. 23)\nகடந்த காலத்தை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுவிடலாம். குறிப்பாக வீட்டில் அப்படி செய்யலாம். இன்றைய முக்கியத்துவம் குழந்தைகளுடனான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இது ஒரு உளவியல் மட்டத்தில், நீங்கள் மேலும் குழந்தைத்தனமாக இருக்க முடியும் என்பதைக் குறிக்கிறது. நிச்சயமாக நீங்கள் வழக்கத்தை விட அதிகமாக உங்களை அனுபவிக்க முடியும்.\nகன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)\nஒரு பங்குதாரர் அல்லது சக ஊழியர் ஒரு ஒப்பந்தத்தை முடிக்க தயாராக இருக்கக்கூடும். இது உங்களுக்கு நல்ல சக்தியை அளிக்கும். குறிப்பாக வீட்டில் உங்களுக்கு நல்ல சக்தியை அளிக்கும். நீங்கள் கட்டாயப்படுத்தி, மற்றவர்களுக்குத் தெரிந்த அனைத்தையும் வெளிப்படுத்த முடியும் என்றால், அவ்வாறு செய்யுங்கள். ஆனால், மெதுவாக செல்லுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் சொல்வது சரிதான் என்பதை நிரூபிப்பதை விட, உண்மையைப் அடைவதே உங்கள் குறிக்கோள்.\nதுலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)\nஇன்றைய தனிப்பட்ட தேர்வுகள் மற்றும் முடிவுகள் ஒரு நேர்மறையான சக்தியில் உருவாகியிருக்கும். நீங்கள் அவற்றைச் செயல்படுத்த வரும் நேரத்தில் நிலைமைகள் மாறியிருக்கலாம் என்பதை நீங்கள் உணரும் வரை அது நன்றாக இருக்கும். எனவே, சில பாதுகாப்புகளையும் உள்ளடக்குங்கள். அது ஒரு பொது அறிவு மட்டுமே.\nவிருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)\nநீங்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருக்கலாம் அல்லது தவறான தகவலைப் பெற்றிருக்கலாம். ஆனால், நீங்கள் எந்தவொரு பொது தீங்கைவிட பொதுவான தகவல்தொடர்பு துண்டிப்புக்கு கீழே வைக்கப்பட்டிருக்கலாம். உங்கள் பணப்பையில் எவ்வளவு பணம் உள்ளது என்பதை வைத்து இப்போது உங்கள் திட்டங்கள் வடிவமைக்க வேண்டும். உங்கள் எல்லைக்குள் நீங்கள் வேலை செய்ய வேண்டியிருக்கும்: வேறு வழியில்லை.\nதனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)\nஆழ்ந்த தூக்கத்திலிருந்து வருவதைப் போல அடுத்த சில நாட்களில் நீங்கள் எழுந்திருப்பதைக் காணலாம். மிகவும் குழப்பமானதாகத் தோன்றிய சூழ்நிலைகள் மிகவும் நேரடியானது என்பதை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். வீட்டில் நீங்கள் ஒரு குழந்தை அல்லது இளைய உறவுக்கு நூற்றியொரு சதவீத ஆதரவை வழங்கலாம்.\nமகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)\nசில நேரங்களில் அடுத்து என்ன செய்வது என்று தீர்மானிக்கும் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும். நீங்கள் களத்தில் இருந்து விலகுவது போல் உணரலாம், ஏன் விலகக் கூடாது என்றும் உணரலாம். சமீபத்திய காலங்களில் சில நபர்களிடமிருந்து நீங்கள் வெகுவாகப் பெற்றிருக்கிறீர்கள், இப்போது முதலிடத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டிய நேரம் இது என்று நீங்கள் முடிவு செய்யலாம்.\nகும்பம் (ஜனவரி 31 – பிப்ரவரி 19)\nநீங்கள் எப்போதும் ஆறுதல் மற்றும் ஸ்திரத்தன்மைக்கான ஒரு பெரிய தேவையை கொண்டுள்ளீர்கள். ஆனால், சமீபத்தில் இது நழுவுவதை நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். கவலைப்பட வேண்டாம். ஒரு வினோதமான தொடர் கிரக சுழற்சிகள் அடுத்த வாரத்தில் சிறந்ததைச் சேர்க்கும். நீங்கள் இப்போது கொஞ்சம் கொடுத்தால், பின்னர் அதிகம் பெறுவீர்கள்\nமீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)\nசமீபத்திய கிரக சிக்கல்களால் உங்கள் உணர்ச்சி ஆழங்கள் தூண்டப்பட்டுள்ளன. அவை குறைந்தபட்சம் ஒரு தனிநபரைப் பற்றிய உண்மையை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. நீங்கள் இன்னும் கொஞ்சம் தெளிவுடன் எதிர்காலத்தைப் பார்க்க ஆரம்பிக்கலாம். அது ஒரு நல்ல செய்தியாக இருக்க வேண்டும். இருப்பினும், அந்த ஒரு சிறப்பு நபரின் அன்பு உங்களுக்கு இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nவெற்றி யாருக்கு; ஐதராபாத் – பெங்களூரு அணிகள் மோதல்\nஇந்தியாவின் ஐந்து மாநிலங்களில் 68% கோவிட் -19 பாதிப்பு.. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nராஜ்யசபா தேர்தல் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்பே நடத்த வேண்டும் – கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\n3 ஆண்டுகளில் 131 வீரர்கள் தற்கொலை; பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.பி.எஃப்\nCook with Comali Final Live : குக் வித் கோமாளி இறுதிசுற்றில் 2வது சுற்று தொடக்கம்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது; மக்கள் முடிவு செய்வார்கள் – மம்தா பானர்ஜி\nசன் டிவி சீரியல் வில்லிக்கு அடிச்சது லக்… திரிஷா படத்தில் முக்கிய வேடமாம்\nமிஸ்டு கால் கொடுங்க… குறைந்த வட்டியில் ரூ20 லட்சம் வரை கடன் வழங்கும் SBI\nசினிமாவில் என்ட்ரி… சூப்பர் சிங்கர் பூவையாருக்கு ஜாக்பாட்: அதுவும் சிம்ரன் படமாம்\nசித்தி 2-ல் மாஸாக நுழையும் புதிய பிரபலம்… ராதிகா விலகிய பிறகு இதுதான் பெரிய மாற்றம்\nபாஜகவுடன் தொடர்புடையவர்களுக்கு எம்.எஸ்.எம்.இ. வாரியத்தில் முக்கிய பொறுப்புகள்\nவெங்காய எண்ணெய் வீட்டிலேயே செய்யலாம் – அனிதா சம்பத் பியூட்டி டிப்ஸ்\nஷாக் வீடியோ: இந்தப் பாம்புகள் மீது அமர்ந்தால் பத்தாயிரம் டாலர் பரிசாம்\nதமிழ்ப் புத்தாண்டு; அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/08201242/2nd-day-training-doctors-struggle.vpf", "date_download": "2021-04-14T11:25:42Z", "digest": "sha1:BDTU2POCGOQOS4OGUZ64MATKBDJS5PYJ", "length": 9559, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "2nd day training doctors struggle || 2வது நாளாக பயிற்சி டாக்டர்கள் போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\n2வது நாளாக பயிற்சி டாக்டர்கள் போராட்டம் + \"||\" + 2nd day training doctors struggle\n2வது நாளாக பயிற்சி டாக்டர்கள் போராட்டம்\n2வது நாளாக பயிற்சி டாக்டர்கள் போராட்டம்\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் பணியாற்றும் முதுநிலை பயிற்சி டாக்டர்களுக்கு போதிய உணவு வசதி செய்யப்படவில்லை. பணி முடிந்ததும் தனிமைப்படுத்திக் கொள்ளும் அறை வசதி ஏற்படுத்தப்பட வில்லை என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி முதுநிலை மருத்துவ மாணவர்கள் நேற்று முன்தினம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅவர்கள், நேற்று 2-வது நாளாகவும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.\nஇது குறித்து அவர்கள் கூறும் போது, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் எங்களுக்கு போதிய உணவு மற்றும் தனிமைப்படுத்தும் அறைகள் செய்து கொடுக்கப்படவில்லை. கடந்த 2 மாதங்களாக ஊக்க ஊதியம் வழங்கப்படவில்லை.\nகோவை அரசு ஆஸ்பத்திரியில் மூளை பாதிப்பு, சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகள் பாதிப்புகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு போதிய மருந்து மாத்திரைகள் இல்லை.\nஇதனால் நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். இது போன்ற பிரச்சினைகளுக்கு உடனடி ��ீர்வு காண வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றனர்.\n2 வது நாளாக பயிற்சி டாக்டர்கள் போராட்டம்\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது; 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு; சென்னை மாநகராட்சி தகவல்\n2. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n3. இருசக்கர வாகனத்தில் வந்து ரங்கசாமி ஓட்டுப் போட்டார் ;‘வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’\n4. திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 30 பவுன் தங்க நகைகள் மீட்பு; ரெயில்வே பாதுகாப்புப்படையினர் பத்திரமாக ஒப்படைத்தனர்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/2012/07/arise-awake-17/", "date_download": "2021-04-14T12:03:12Z", "digest": "sha1:REVCFNJUG7HFEFZJP223YI2BZZOZSOKO", "length": 35566, "nlines": 180, "source_domain": "www.tamilhindu.com", "title": "எழுமின் விழிமின் - 17 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஎழுமின் விழிமின் – 17\nஆசிரியர் குழு July 2, 2012\tNo Comments vivekanandavivekananda_150ஆன்மீகத் தத்துவம்எழுமின் விழிமின்சமூக உணர்வுசமூகக் கட்டமைப்புசாதிகள்சீர்திருத்தங்கள்ஜாதிகள்தேச ஒற்றுமைபாரதம்மனித குல முன்னேற்றம்மேலை நாடுகள்விவேகானந்தர்ஹிந்து மதம்\nசுவாமி விவேகானந்தரின் எழுச்சியூட்டும் சிந்தனைகள்\nவெளியீடு: விவேகானந்த கேந்திர பிரகாசன் டிரஸ்ட், சென்னை.\nநமது உபநிடதங்கள் மிகவுயர்ந்தவையாக இருந்தாலும், நாம் மகரிஷிகளின் வம்சத்தில் பிறந்தவர்கள் என்று மார்பைத் தட்டிக் கொண்டாலும் மற்ற இன மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், நாம் பலவீனர்களாக, மிக பலவீனர்களாக இருக்கிறோம் என்பதை நான் சொல்லியாக வேண்டும். முதலாவதாக, நமது உடல்பலவீனமாக இருக்கிறது. நமது துன்பங்களில் குறைந்தது மூன்றில் ஒருபங்காவது நமது பலவீனத்தின் காரணமாக ஏற்பட்டவைதான். நாம் சோம்பலில் ஆழ்ந்திருக்கிறோம். நம்மால் உழைக்க முடிவதில்லை.\nமுதன்முதலில் நமது இளைஞர்கள் பலமுடையவர்களாக வேண்டும். சமய உணர்ச்சி அதற்கு பிறகு வரும். எனது வாலிப நண்பர்களே பலமுள்ளவர்களாக இருங்கள். நான் அளிக்கக் கூடிய புத்திமதி இதுதான். நீங்கள் கீதையைப் படிப்பதைவிடக் கால்பந்து ஆடுவதன் மூலம் சுவர்க்கத்துக்கு அருகில் செல்வீர்கள். நான் தைரியமாகவே கூறுகிறேன். உங்களுக்கு இவற்றைச் சொல்லத் தான் வேண்டியிருக்கிறது; ஏனெனில் உங்களை நான் நேசிக்கிறேன்.\nஉங்களது கைத்தசைகளில் மேலும் சிறிது பலம் அதிகமானால் கீதை நன்றாக புரியும்:\nசெருப்பு எங்கே கடிக்கிறது என்று எனக்குத் தெரியும். எனக்குக் கொஞ்சம் அனுபவம் இருக்கிறது. உங்களது கைகால் தசைகளில் இன்னும் கொஞ்சம் பலம் வந்தால் கீதை உங்களுக்கு இன்னும் நன்றாகப் புரியும். உங்கள் உதிரத்தில் சக்தி இருந்தால் ஸ்ரீகிருஷ்ணனுடைய பலமிக்க மேதாவிலாசத்தையும், பராக்கிரமத்தையும் உங்களால் நன்றாக புரிந்து கொள்ள முடியும். உங்கள் உடை உங்களது கால்களின் மீது உறுதியாக நிமிர்ந்து நிற்க நீங்கள் ஆண்பிள்ளைகள் என்ற உணர்ச்சி உங்களுக்கு ஏற்படும் போது உபநிடதங்களின் தத்துவங்களையும் ஆத்மாவின் மகத்துவத்தையும் நன்றாக அறிந்துணர முடியும்.\nகிளிப்பிள்ளைகளைப் போலப் பலவிஷயங்களை நாம் பேசுகிறோம். ஆனால் ஒரு போதும் அதன்படி நடப்பதில்லை. பேசுவதும் செய்யாமல் இருப்பதும் நமது பழக்கமாக இருக்கிறது. அதன் காரணம் என்ன உடல் பலவீனம் தான். இத்தகைய பலமில்லாத மூளையால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. அதனை நாம் வலிவு படுத்த வேண்டும்.\nநாம் வேண்டுவது உதிரத்தில் சக்தி; நரம்புகளில் வலிமை, இரும்பாலான தசைகள், எஃகினால் ஆன நரம்பு – மனிதனைப் பஞ்சு போல மிருதுவாக்குகிற அசட்டுத்தனமான கருத்துக்கள் அல்ல.\nசகோதரர்களுடன் சண்டையிட்டுக் கொண்டு அன்னியர் முன் மண்டியிடுதல்:\nநம்மிடம் மற்றொரு குறையும் இருக்கிறது… பல நூற்றாண்டுகளாக அடிமைப் பட்டிருந்ததனால் நாம் பெண்களின் நாடு போல ஆகிவிட்டோம். உங்களால் இந்த நாட்டிலோ வெளிநாட்டிலோ மூன்று பெண்களை ஐந்து நிமிட நேரம் ஒன்றாகக் கூட்டி வைக்க முடியாது. அதற்குள்ளா��� அவர்கள் சண்டை போட்டுக் கொள்வார்கள். ஐரோப்பிய நாடுகளில் பெண்கள் பெரிய சங்கங்கள் அமைத்துப் பெண்களின் ஆற்றலைப் பற்றிப் பிரமாதமாகப் பேசுவார்கள். ஆனால் உடனே தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வார்கள். அதனால் யாரோ ஒரு ஆண்பிள்ளை போய் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவான். உலகம் முழுவதும் இப்பொழுதும் பெண்கள் மீது ஆண்கள் தான் ஆதிக்கம் செலுத்த வேண்டி இருக்கிறது.\nநாமும் அவர்களைப் போல உள்ளோம். நாம் பெண்களாகி விட்டோம். பெண்களுக்கு தலைவியாக ஒரு பெண் வரத்தலைப்பட்டால் அவளைத் தூஷித்து பலவாறாகத் திட்டி உட்கார வைத்து விடுவார்கள். ஆனால் ஒரு ஆண்பிள்ளை வந்து அவர்களைக் கடுமையாக நடத்தி அவ்வப்போது திட்டினால் அது சரிதான் என்று ஒப்புக் கொள்வார்கள். இந்த விதமான மனோவசிய சக்திக்கு அவர்கள் பழக்கப் பட்டிருக்கிறார்கள்.\nஅது போலவே நமது நாட்டு சகோதரர்களில் யாராவது ஒருவன் எழுந்து நின்று பெரியவனாக முயன்றால் நாம் அனைவரும் அவனைக் கீழே பிடித்து இழுத்து உயரவிடாமல் ஒடுக்குகிறோம். ஆனால் யாராவது அந்நியன் வந்து நம்மைக் காலால் உதைத்தானானால் அது பரவாயில்லை. அப்படிப் பட்ட வாழ்க்கைக்கு நாம் பழக்கப் பட்டு விட்டோம் இல்லையா\nபரஸ்பர பொறாமை – நமது பெரும் பாபம்:\nநம்மால் ஒன்றாக இணைத்து வேலை செய்ய முடியாது. நமக்குப் பரஸ்பரம் அன்பில்லை. நாம் தீவிரமான சுயநலமிகள். மூன்று பேர் ஒன்றாக வாழ்ந்தால் ஒருவரை ஒருவர் வெறுக்காமல், ஒருவரிடம் ஒருவர் பொறாமை கொள்ளாமல் இருக்கவே முடிவதில்லை.\nஆம் பலநூற்றாண்டுகளாக நாம் பயங்கரமான பொறாமையால் நிறைந்து வாழ்கிறோம். ஒருவருக்கொருவர் எப்பொழுதும் பொறாமைதான். இவனுக்கு ஏன் முன்னணி இடம் எனக்கு ஏன் இல்லை கடவுளை வழிபடும் தெய்வ சந்நிதியில் கூட முதல் ஸ்தானம் கேட்கிறோம். அந்த அளவு அடிமைத்தனமான நிலைக்கு நாம் இழிந்து விட்டோம்.\nவெறுக்கத் தக்க இந்த கடும் பகையுணர்ச்சியைக் கைவிடுக. நாயைப் போல பூசலிட்டுப் பரஸ்பரம் குறைத்துக் கொள்வதை நிறுத்துங்கள். நல்ல நோக்கம், நல்ல பாதை, நேர்மையான தைரியம் – இந்த அடிப்படையில் நிமிர்ந்து நின்று ஆண்மையுடன் இருங்கள்.\nஅடிமையான ஒருவனது நெற்றியில் இயற்கை எப்பொழுதும் ஒரு பொட்டு வைக்கிறது. அதுதான் போராமைஎன்னும் களங்கம். அதனை அழித்து விடுவோம். எவரையும் கண்டு பொறாமைப் படவேண்டாம். நல்ல காரியம் செய்கிற ஒவ்வோர் ஊழியனுக்கும் உதவ ஆயத்தமாக இருப்போம். மூவுலகிலும் வாழும் ஒவ்வொரு ஜீவனுக்கும் நல்லாசி அனுப்புவோம்.\nஒற்றுமைப்பட்டு இணைந்து வேலை செய்வதற்கான இயக்கத்தை நிர்மாணிப்பதில் பொறாமைதான் மிகப் பெரிய முட்டுக் கட்டை:-\nஒவ்வொரு மனிதனையும், ஒவ்வொரு தேசத்தையும் மேன்மையடையச் செய்வதற்கு மூன்று விஷயங்கள் தேவைப் படுகின்றன:\nஒரு நல்ல குணங்களுக்கு வலிமை உண்டு என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை.\nபொறாமையும் சந்தேகப் படுவதும் இல்லாமை\nநல்லவனாக வாழவும், நல்லன செய்யவும் முயலுகிறவர்களுக்கு உதவி செய்தல்\nஹிந்து தேசத்துக்கு அதியற்புதமான புத்தி கூர்மையும், மற்றும் பல திறமைகளும் இருந்தும் கூட ஏன் அது சிதறுண்டு போக வேண்டும் நான் விடை சொல்லுவேன், பொறாமையே காரணம்.\nஅந்த உதவாக்கரையான ஹிந்து இனத்தைப் போல, ஒருவருக்கொருவர் மட்டரகமாகப் பொறாமை கொள்கிற, ஒருவருக்கு ஏற்படுகிற பெயர், புகழ் பற்றிப் பொறாமைப்படுகிற மக்கள் உலகில் எப்பொழுதுமே தோன்றியதில்லை. ஐந்து நிமிட நேரத்துக்கு மூன்று பேர்கள் ஒன்றாக இணைந்து இந்தப் பாரத நாட்டில் செயலாற்ற முடியாது. ஒவ்வொருவரும் மற்றவரை மிஞ்சப் போராடுகிறார்கள். போகப் போக அவ்வியக்கம் முழுவதுமே நாசமாகி விடுகிறது.\nஒற்றுமையிலும், இயக்கம் ரீதியாக மக்களை இணைத்து அமைப்பதிலும்தான் வலிமையின் ரகசியம் உள்ளது.\nஅதர்வ வேத சம்ஹிதையிலிருந்து அற்புதமான சுலோகம் என் நினைவுக்கு வருகிறது.\nஸங்கச்சத்வம் ஸம்வதத்வம் ஸம்வோ மனாம்ஸி ஜானதாம்\nதேவா பாகம் யதா பூர்வே ஸஞ்ஜானானாமுபாஸதே (அதர்வ – காண்டம் 1)\n“நீங்கள் அனைவரும் ஒரே மனத்துடன் இருங்கள்; நீங்கள் அனைவரும் ஒரே சிந்தனையுடன் இருங்கள். ஏனெனில் பழங்காலத்தில் தெய்வங்கள் ஒரே மனத்துடனிருந்ததால் ஆகுதிகளைப் பெற முடிந்தது. கடவுளர் ஒரே மனத்துடன் இருப்பதால்தான் மனிதர்களால் அவர்களை வழிபடமுடிகிறது” என்று கூறுகிறது. ஒரு மனப்பட்டு விளங்குவதே ஒரு இயக்கத்தின் வலிமையின் ரகசியம்.\nஓர் உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். நான்கு கோடி ஆங்கிலேயர் நம் நாட்டிலுள்ள முப்பது கோடி மக்களை எப்படி ஆள்கிறார்கள் மனோதத்துவ சாத்திரத்தின் படி இதற்கு விளக்கம் என்ன மனோதத்துவ சாத்திரத்தின் படி இதற்கு விளக்கம் என்ன இந்த நான்கு கொடியினரும் ஒரே மன உறுதியுடன், ஒரே கருத்துடன் நினைக்கிறார்கள். அதன் காரணமாக அளவற்ற சக்தி அவர்களுக்கு ஏற்படுகிறது. முப்பது கோடி மக்களாகிய நீங்கள் தனித்தனியான மனக்கருத்துடன் பிரிந்து நிற்கிறீர்கள். ஆகையால் உயர்ந்த வருங்கால பாரதத்தை நிர்மாணிப்பதற்கு மக்களை சங்கமாக இணைப்பது, வலிமை திரட்டுவது, மக்களின் மனோ சக்தியை ஒருமுகப் படுத்துவது – இவைதான் ரகசியங்கலாகும்.\n“திராவிடர்கள்”, “ஆரியர்கள்”, “பிராம்மணர் – பிராம்மணரல்லாதார்” என்றெல்லாம் அற்ப காரணங்களுக்காகப் பூசலிட்டுச் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வரை வருங்கால பாரதத்தை நிர்மாணிப்பதற்குத் தேவையான பலத்தைத் திரட்டுவது, ஆற்றலை ஒன்றுபடுத்துவத் – இவற்றுக்கும் உங்களுக்கும் வெகுதூரம் கவனியுங்கள் பாரதத்தின் வருங்காலம் இவ்வொற்றுமை உணரச்சியையே முற்றிலும் சார்ந்ததாக இருக்கிறது. மக்களுடைய மனோசக்திகளைத் திரட்டுவது, இணங்கி இணைந்து நடக்க வைப்பது, எல்லோரையும் ஒருமுகப் படுத்துவது, இதுவே வெற்றிக்கு ரகசியம்.\nசமயமாகிற போது அடிப்படையின் மீது நிர்மாணிக்க வேண்டும்:\nமற்றெல்லா நாடுகளைக் காட்டிலும் பாரதத்திலுள்ள பிரச்னைகள் அதிக சிக்கலாகவும், மிகப் பெரிய வடிவுடனும் உள்ளன. இனம், சமயம், மொழி, அரசாங்கம் இவை எல்லாம் சேர்ந்து ஒரு தேசம் உருவாகிறது.\nநம் அனைவருக்கும் பொதுவாக இருப்பது நமது புனிதமான பரம்பரை, நமது புனிதமான சமயம். அது ஒன்றுதான் நமக்குப் பொதுவான அடிப்படை அதன் மீது தான் நாம் நிர்மாணித்தாக வேண்டும். ஐரோப்பாவில் அரசியல் கருத்துக்கள் தேசிய ஒற்றுமையை உண்டாக்குகின்றன. ஆதலால் நமது நாட்டின் எதிர்கால வாழ்க்கைக்கு முதற்காரணமாக, முதற்படியாக, சமய ஒற்றுமை அமைவது இன்றியமையாத தேவை ஆகும். இந்த நாடு முழுவதிலும் ஒரு சமயத்தை ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்க வேண்டும். ஒரு சமயம் என்றால் எனது கருத்து என்ன கிறிஸ்தவர்களும், முகம்மதியர்களும், பௌத்தர்களும் சொல்லுகிற கருத்தின் படி நான் கூறவில்லை.\nஜீவாதாரமான பொதுக் கொள்கைகளை வெளிக்கொணர்க:\nநமது சமயத்திலுள்ள உட்பிரிவுகளின் வழியும், முறை முடிவுகளும், எவ்வளவு வித்தியாசப் பட்டிருந்தாலும், தம்முடையதே உயர்ந்தது எனப் பலவிதமான உரிமை கோரினாலும், அதற்கு சில பொதுவான அடிப்படைக் கருத்துக்கள் உள்ளன என்பது நமக்குத் தெரியும். இப்பொதுக் கொள்கைகளின் எல்லைக் கோட்டுக்குள்ளே ஒவ்வோர் உட்பிரிவும் எல்லையில்லாத அளவுக்குச் சுதந்திரமாகச் சிந்திக்கவும், தத்தமக்கு ஏற்ற வாழ்க்கை முறையைப் பின்பற்றியும் ஆச்சரியகரமான வித்தியாசங்களுடன் வாழவும், இந்த சமயம் இடம் தருகிறது.\nஇந்த ஜீவாதாரமான பொதுக் கொள்கைகளைத் தேர்ந்து பொறுக்கி எடுக்க வேண்டும். இந்த நாடு நெடுகிலும் உள்ள ஒவ்வொரு ஆண், பெண் குழந்தையும் இதை அறிந்து புரிந்து வாழ்க்கையில் நடத்திக் காட்ட வேண்டும். இதைத்தான் நாம் விரும்புகிறோம். இது முதற்படியாகும். ஆகவே இதனைச் செய்து முடிக்க வேண்டும்.\nஆசியாவின் குறிப்பாக, பாரத நாட்டில் மக்களிடையே இன வேறுபாட்டுச் சங்கடமிருக்கலாம்; மொழிக் கஷ்டம் இருக்கலாம். சமூகத் தொல்லைகள் இருக்கலாம். தேசியத் தொந்தரவுகள் இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் சமயத்தின் ஒன்றுபடுத்தும் சக்திக்கு முன்னால் மறைந்து விடுகின்றன. சமய லட்சியங்களை விடப் பாரத மக்களுக்கு உயர்வானது வேறு எதுவும் இல்லை. பாரதீய வாழ்க்கையின் ஆதார சுருதியாக சமயம் அமைந்துள்ளது. மக்களின் இயல்பை ஒட்டி, மிகக் குறைவான எதிர்ப்பு உள்ள வழிமுறை மூலம்தான் நாம் வேலை செய்ய முடியும்.\nசமயமாகிற லட்சியந்தான் மிக உயர்ந்த லட்சியம் என்பது மட்டுமல்ல; பாரதத்தை பொருத்தவரை வேலை செய்வதற்குச் சாத்தியமான ஒரே பாதை அதுதான். முதலில் இதனைப் பலப்படுத்தாமல் வேறு எந்த வழிமுறை மூலமாகவாவது வேலை செய்தால் அதன் முடிவு அபாயகரமானதாக இருக்கும். ஆகையால் வருங்கால பாரதத்தை நிர்மாணிப்பதற்கு முதற்படியாகப் பழங்காலமாகிற பாறையிலிருந்து வருங்காலத்தை நிர்மாணிக்க முதலில் குடைந்து எடுக்க வேண்டிய பாறை, சமய ஒற்றுமை தான்.\nசிதறிக் கிடக்கும் ஆத்மீக சக்தியை ஒன்று திரட்டல்:\nஹிந்துக்களாகிய நாம் – துவைதிகள், விசிஷ்டாத்வைதிகள், அத்வைதிகள், சைவர்கள், பாசுபதர்கள் என்று எத்தகைய உட்பிரிவைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், நமக்குப் பின்னணியாகச் சில பொதுவான கருத்துக்கள் உள்ளன. இந்தக் கருத்துக்களை ஹிந்துக்கள் அனைவருக்கும் கற்பிக்க வேண்டும். நமது நன்மைக்காகவும், நாம் நமது அற்பத்தனமான சண்டைகளையும் வேறுபாடுகளையும் கைவிட வேண்டிய காலம் வந்துள்ளது.\nஇச்சண்டை பூசல்கள் அனைத்தும் தவறானவை. நமது சாஸ்திரங்கள் இவற்றைக் கண்டிக்கின்றன. நமது ம��ன்னோர்கள் இவற்றை வெறுத்துத் தடுத்திருக்கிறார்கள். பெயரும் புகழும் வாய்ந்த நம் மூதாதையர்களின் சந்ததியென நாம் உரிமை கொண்டாடுகிறோம். அவர்களது இரத்தம் நமது நரம்புகளில் ஓடுகிறது. தம் குழந்தைகள் இவ்வாறாக அற்பவித்தியாசங்களுக்காகச் சண்டையிடுவதைக் கண்டு, அந்த மகாபுருஷர்கள் அருவருப்புக் கொள்வார்கள் என்பதை உணருங்கள். பாரதத்தில் தேசிய ஐக்கியம் என்றால் சிதறிக்கிடக்கும் அதன் ஆத்மீக இசைக்கு ஏற்ற லயத்துடன் எவருடைய இதயங்கள் தாளமிடுகின்றனவோ அத்தகைய இதயங்களை இணைப்பதே. அதுவே பாரத தேசத்தை இணைப்பது ஆகும்.\nஎழுமின் விழிமின் - 1\nஎழுமின் விழிமின் - 3\nஎழுமின் விழிமின் - 2\nஎழுமின் விழிமின் – 5\nஎழுமின் விழிமின் - 4\nஎழுமின் விழிமின் – 6\nPrevious Previous post: இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 11\nNext Next post: பெட்ரோல் ரூ.50., மைலேஜ் 100கிமீ – தடுக்கும் மன்மோகன் அரசு – 2\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 1\nஅஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்\nதேர்தல் 2021: திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் விளம்பரம்\nமமதாவின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக\n2021 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா\nசைவ சமய நம்பிக்கை உறுதிமொழி\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (91)\nஇந்து மத விளக்கங்கள் (261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/preet-tractor/4549/", "date_download": "2021-04-14T10:26:36Z", "digest": "sha1:G37SQFZZQAX7BLXG64ICD44JVJD6FR6N", "length": 29465, "nlines": 284, "source_domain": "www.tractorjunction.com", "title": "பிரீத் 4549 ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | பிரீத் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் ம��டியாவில் எங்களைப் பின்தொடரவும்\n5.0 (5 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் பிரீத் 4549 சாலை விலையில் Apr 14, 2021.\nபகுப்புகள் HP 45 HP\nதிறன் சி.சி. 2892 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2200\nகாற்று வடிகட்டி DRY AIR CLEANER\nபிரீத் 4549 பரவும் முறை\nமின்கலம் 12 v 75 Ah\nமுன்னோக்கி வேகம் 31.90 kmph\nதலைகீழ் வேகம் 13.86 kmph\nஸ்டீயரிங் நெடுவரிசை SINGLE DROP ARM\nபிரீத் 4549 சக்தியை அணைத்துவிடு\nபிரீத் 4549 எரிபொருள் தொட்டி\nபிரீத் 4549 டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 2050 KG\nபிரேக்குகளுடன் ஆரம் திருப்புதல் 3350 MM\nதூக்கும் திறன் 1800 Kg\nபிரீத் 4549 வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ் 2 WD\nமுன்புறம் 6.00 X 16\nபின்புறம் 13.6 X 28\nபிரீத் 4549 மற்றவர்கள் தகவல்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் பிரீத் 4549\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nபவர்டிராக் யூரோ 45 வி.எஸ் பிரீத் 4549\nகெலிப்புச் சிற்றெண் DI-550+ வி.எஸ் பிரீத் 4549\nட்ராக்ஸ்டார் 540 வி.எஸ் பிரீத் 4549\nபார்ம் ட்ராக் சாம்பியன் பிளஸ்\nகெலிப்புச் சிற்றெண் DI-450 NG\nபார்ம் ட்ராக் சாம்பியன் 42\nஸ்வராஜ் 744 FE உருளைக்கிழங்கு எக்ஸ்பர்ட்\nVst ஷக்தி விராஜ் XP 9054 DI\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nபார்ம் ட்ராக் 45 கிளாஸிக்\nசோனாலிகா 745 ஆர்.எக்ஸ் III சிக்கந்தர்\nமாஸ்ஸி பெர்குசன் 7250 பவர் அப்\nநியூ ஹாலந்து 3230 NX\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன பிரீத் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள பிரீத் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள பிரீத் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார�� சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/used-tractor-in-hazaribagh/", "date_download": "2021-04-14T10:47:17Z", "digest": "sha1:LCDVZQ5QEQOFYE2DZMS2FG2QSJ32HMGO", "length": 25479, "nlines": 234, "source_domain": "www.tractorjunction.com", "title": "இதில் பயன்படுத்தப்படும் டிராக்டர்கள் ஹசாரிபாக், 8 விற்பனைக்கு இரண்டாவது கை டிராக்டர்கள் ஹசாரிபாக்", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர���கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n8 பயன்படுத்திய டிராக்டர்கள் ஹசாரிபாக் நல்ல நிலையில் உள்ள இரண்டாவது கை டிராக்டர்களைக் கண்டுபிடிக்கவும் ஹசாரிபாக் டிராக்டர்ஜங்க்ஷனில் மட்டுமே. இங்கே, நீங்கள் பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறலாம் ஹசாரிபாக் சிறந்த விலையில். பயன்படுத்திய டிராக்டர் விலை ஹசாரிபாக் ரூ. 1,00,000 மட்டும்.\nடிராக்டர் வாங்க டிராக்டரை விற்கவும்\nபழைய டிராக்டர் வரிசைப்படுத்து விலை - குறைந்த முதல் உயர் வரை விலை - உயர் முதல் குறைந்த வரை\nபயன்படுத்திய டிராக்டர்கள் கண்டுபிடிக்க ஹசாரிபாக் - செகண்ட் ஹேண்ட் டிராக்டர்கள் விற்பனைக்கு ஹசாரிபாக்\nஒரு பயன்படுத்திய டிராக்டர் கண்டுபிடிக்க ஹசாரிபாக் இடம்\nநீங்கள் ஒரு இரண்டாம் கை டிராக்டர் தேடும் ஹசாரிபாக்\nஆம் என்றால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். டிராக்டர்ஜங்ஷன் 100% சான்றளிக்கப்பட்ட டிராக்டர்கள் ஹசாரிபாக் இல் வழங்குகிறது.\nஇங்கே அனைத்து பழைய டிராக்டர்கள் ஒரு நியாயமான சந்தை விலையில் கிடைக்கும் ஹசாரிபாக் அதன் அம்சங்கள் மற்றும் முழு ஆவணங்களுடன்.\nஎத்தனை டிராக்டர்கள் கிடைக்கும் ஹசாரிபாக்\nதற்போது, 8 இரண்டாவது கை டிராக்டர்களை எண்ணுங்கள் ஹசாரிபாக் கூடிய இடம் மற்றும் சரிபார்க்கப்பட்ட வாங்குபவர் விவரங்கள் உள்ளன.\nபயன்படுத்தப்பட்ட டிராக்டர் விலை ஹசாரிபாக்\nஇங்கே, பயன்படுத்தப்பட்ட டிராக்டர்களின் விலை வரம்பு ஹசாரிபாக் பகுதி ரூ. 1,00,000 to Rs. 6,00,000. பொருத்தமான பழைய டிராக்டரை வாங்கவும்: உங்கள் பட்ஜெட்டில் இடம்.\nடிராக்டர்ஜங்க்ஷனில், பழைய டிராக்டர்களை விற்பனைக்கு பெறுங்கள் ஹசாரிபாக் அவற்றின் சிறந்த பொருத்தமான விலையில்.\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக��கு ராஞ்சி\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு பலமு\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு கோதர்மர்\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு கார்வா\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு பொக்காரோ\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு தும்கா\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு மேற்கு சிங்பூம்\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு தியோகர்\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு கிழக்கு சிங்பூம்\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு சத்ரா\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு கிரிதிஹ்\nபயன்படுத்தப்படும் டிராக்டர்கள் விற்பனைக்கு லதர்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/tamilnadu/government-transport-workers-strike-80-of-buses-do-not-run-in-tirupur-250221/", "date_download": "2021-04-14T11:23:32Z", "digest": "sha1:DQITKSELIAFRVVPLFM57FTMTMOYOS37U", "length": 13273, "nlines": 177, "source_domain": "www.updatenews360.com", "title": "அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் : திருப்பூரில் 80% பேருந்துகள் ஓடவில்லை!!! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஅரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் : திருப்பூரில் 80% பேருந்துகள் ஓடவில்லை\nஅரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் : திருப்பூரில் 80% பேருந்துகள் ஓடவில்லை\nதிருப்பூர் : தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்தம் காரணமாக திருப்பூரில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.\n14 வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்திட வேண்டும் ஓய்வு பெறும் போக்குவரத்து ஊழியர்களுக்கு உடனடியாக பென்சன் உள்ளிட்ட தொகைகளை திரும்ப அளிக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.\nஇதனையொட்டி திருப்பூரில் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், பல்லடம் , காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலை நிலவுவதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் . ஒருசில அரசுப் பேருந்துகளும் தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.\nTags: அரசு பேருந்துகள் நிறுத்தம், திருப்பூர், பொதுமக்கள் அவதி, வேலை நிறுத்தம்\nPrevious மூத்த அரசியல் தலைவர் தா. பாண்டியன் விரைந்து குணம் பெற வேண்டும் : முக ஸ்டாலின்..\nNext மார்ச் 3ம் தேதி முதல் அமமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் : டிடிவி தினகரன் அறிவிப்பு\nதிருப்பூரில் கொரோனா தடுப்பூசி திருவிழா: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..\nஸ்புட்னிக் V தடுப்பூசி கொள்முதல் செய்யப்பட்ட பிறகு தமிழகத்திற்கு வழங்கப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்\nஅம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த பாஜகவினர் மீது விசிகவினர் தாக்குதல்..\nஒடுக்கப்பட்ட மக்கள் உரிமையைப் பெற தேசிய அளவில் வழிகா���்டியவர் அம்பேத்கர் : முக ஸ்டாலின் புகழாரம்..\nதமிழகத்தில் நீடிக்கும் கோடை மழை: 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…\nஅடுத்த 2 வாரங்களுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் : ராதாகிருஷ்ணன்\nஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம் : நாளை பதவியேற்பு\nஅண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்: பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை…\nஹோம் டுடே பர்னிச்சரின் பிரம்மாண்ட திறப்பு விழா ஆஃபர் : அனைத்து பர்னிச்சர்களுக்கும் 20% தள்ளுபடி..\nநடிகர் கமல் கரை ஏறுவாரா : ம.நீ.ம. போடும் புது கணக்கு\nQuick Shareமதுரையில் கடந்த 2018 பிப்ரவரி 21-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியபோது, “நாம் கனவு…\n மோடி ஆட்சியில் பாகிஸ்தானிற்கு இது தான் கதி.. அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு அறிக்கை..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடியின் கீழ் உள்ள இந்தியா கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, பாகிஸ்தானின் ஆத்திரமூட்டல்களுக்கு இராணுவ சக்தியுடன் பதிலளிப்பது வழக்கத்தை…\nகொரோனாவால் நாடுமுழுவதும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து.. 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைப்பு..\nQuick Share10 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறாது என்றும் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்கள் அடுத்த…\nஅம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த பாஜகவினர் மீது விசிகவினர் தாக்குதல்..\nQuick Shareமதுரை : மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம்…\nஒடுக்கப்பட்ட மக்கள் உரிமையைப் பெற தேசிய அளவில் வழிகாட்டியவர் அம்பேத்கர் : முக ஸ்டாலின் புகழாரம்..\nQuick Shareசென்னை : இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமையைப் பெற தேசிய அளவில் வழிகாட்டியவர் அம்பேத்கர் என்று முக ஸ்டாலின்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/oddities/humoursatire/137389-jokes", "date_download": "2021-04-14T12:01:29Z", "digest": "sha1:R4YYRTGT2FU5X35PGGSOQ3LLFM74INZ3", "length": 7923, "nlines": 213, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 03 January 2018 - ஜோக்ஸ் - 5 | Jokes - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\n2017 - டாப் 10 மனிதர்கள்\n2017 - டாப் 10 இளைஞர்கள்\n2017 டாப் 25 பரபரா...\n2017- ல் தமிழகத்தைத் தடதடக்கவைத்த டாப் 50 சம்பவ���்கள்\n2017 டாப் 10 பிரச்னைகள் - உரிமைக்குரல்\n2017 டாப் 10 பிரச்னைகள் - வரும்... ஆனா, வராது\n2017 டாப் 10 பிரச்னைகள் - கண்ணாடியை திருப்பினா ஆட்டோ ஓடுமா\n2017 டாப் 10 பிரச்னைகள் - நீரும் நீர் சார்ந்த அரசியலும்\n2017 டாப் 10 பிரச்னைகள் - விடாது துரத்தும் விடாக்கண்டன்\n2017 டாப் 10 பிரச்னைகள் - கீழடியைப் பாதுகாப்போம்\n2017 டாப் 10 பிரச்னைகள் - கனவுலகின் சூப்பர் ஸ்டார்கள்\n2017 டாப் 10 பிரச்னைகள் - ரேஷனுக்கு மூடுவிழா\n2017 டாப் 10 பிரச்னைகள் - திராவிடம் இனி\n2017 டாப் 10 பிரச்னைகள் - ‘அம்மா’ இல்லாத ஆட்டம்\nஅடுத்த இதழ் - பொங்கல் ஸ்பெஷல்\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 - விரைவில்\nஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் - விரைவில்...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\n“மண்ணின் இசைதான் என் அடையாளம்\n“படத்துல எந்த பில்டப்பும் இல்லை\n“அம்மா சமையல் மாதிரி அன்புதான் அதிகம் இருக்கணும்\nசரிகமபதநி டைரி - 2017\n“நிம்மதியும் சந்தோஷமும் மட்டும்தான் இல்ல\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 13 - “‘ஹேராம்’,மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ் - கமல்ஹாசன் - 13 - “‘ஹேராம்’,மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 63\nஒரு கோப்பை காபி - சிறுகதை\nஇலையின் கதை - கவிதைகள்\nகடலும் சிறுவனும் - கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/24683/", "date_download": "2021-04-14T10:00:21Z", "digest": "sha1:54MV3OI2HBNZT3KCGGW6XU37RMNYB4T3", "length": 9572, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "கண்காணிப்பு விமானங்களை கொள்வனவு செய்ய ஜப்பான் உதவ உள்ளது - GTN", "raw_content": "\nகண்காணிப்பு விமானங்களை கொள்வனவு செய்ய ஜப்பான் உதவ உள்ளது\nகண்காணிப்பு விமானங்களை கொள்வனவு செய்ய ஜப்பான் உதவும் என தெரிவிக்கப்படுகிறது. பீ-3சீ என்ற ரக விமானங்கள் மூன்று கொள்வனவு செய்யப்பட உள்ளது. கடல் வலயத்தை கண்காணிப்பதற்கு இவ்வாறு குறித்த விமானங்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்து சமுத்திர வலயத்தின் பாதுகாப்பு விடயங்களை உறுதி செய்ய இந்த விமானங்கள் உபயோகமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.\nTagsகண்காணிப்பு விமானங்கள் கொள்வனவு ஜப்பான் பீ-3சீ\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு\nஇலங்கை • பி��தான செய்திகள்\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலை மாணவர்கள் மூவர் உட்பட 09 பேருக்கு கொரோனா\nநுவரெலியா வசந்த கால ஏற்பாடுகளில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பில் ஆராய குழு அமைக்கவும் – ஆர்.ராஜாராம்\nகிளிநொச்சியில் திடீரென மயங்கி விழுந்த கர்ப்பதி மரணம்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது March 18, 2021\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/25178/", "date_download": "2021-04-14T10:16:56Z", "digest": "sha1:LFAKLV6KRD6EOTYA6RJETEV7SBXFMNR2", "length": 10762, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "அதிகாரங்கள் பகிரப்பட்டால் மாத்திரமே நாட்டில் சகல இன மக்களும் சிநேகபூர்வமாக வாழலாம் - ராஜித - GTN", "raw_content": "\nஅதிகாரங்கள் பகிரப்பட்டால் மாத்திரமே நாட்டில் சகல இன மக்களும் சிநேகபூர்வமாக வாழலாம் – ராஜித\nதந்தை செல்வா குறிப்பிட்டதைப் போன்று அதிகாரங்கள் பகிரப்பட்டால் மாத்திரமே நாட்டில் சகல இன மக்களும் சிநேகபூர்வமாக வாழலாம் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றையதினம் நடைபெற்ற தந்தை செல்வா நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nதந்தை செல்வா முன்வைத்த சமஷ்டி தீர்வு யோசனைகள் தோல்வியடைந்ததன் காரணமாகவே அவர் தமிழீழக் கோரிக்கையை தெரிவு செய்தார் எனவும் அதற்கு இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளே காரணம் எனவும் தெரிவித்த அவர் இடதுசாரி கட்சிகள் கூட தமிழ் மக்களின் உரிமைக்காக பேசினாலும் அவைகூட இனத்துவேச அரசியலிலேயே ஈடுபட்டன எனவும் தெரிவித்தார்.\nமேலும் தமிழ் மக்களுக்காகவும் முஸ்லிம் மக்களுக்காவும் தான் குரல் கொடுத்ததால்தான் தனது வாக்குகள அதிகரித்தன எனவும் இதனைச் சிங்களத் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.\nTagsஅதிகாரங்கள் இடதுசாரி கட்சிகள் இனத்துவேச சமஷ்டி தீர்வு சிநேகபூர்வமாக பகிரப்பட்டால்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறுபான்மையினருக்கு எதிரான புதிய ஒழுங்கு விதிகளுக்கு முன்னணி சட்ட வல்லுநர்கள் கண்டனம்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\n“ஐநாவில், இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடாது”\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் காவல்நிலையத்தில் இடம்பெற்ற 157 ஆவது காவல்துறை வீரர்கள் தினநிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.காவல் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபசறை விபத்து சாரதி கைது ஊவாவில் ஒன்றரை வருட காலப் பகுதியில் 30 வாகன விபத்துகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு:\nஇராணுவத் தளபதி பதவி வழங்குவதாக கூறப்படவில்லை – சரத் பொன்சேகா\nஇறக்காமத்தில் பௌத்த விகாரை அமைக்கும் விவகாரம் தொடர்பில் ஹக்கீம் – சம்பந்தன் க��ந்துரையாடல்\nசிறுபான்மையினருக்கு எதிரான புதிய ஒழுங்கு விதிகளுக்கு முன்னணி சட்ட வல்லுநர்கள் கண்டனம்\n“ஐநாவில், இலங்கைக்கு இந்தியா ஆதரவளிக்கக் கூடாது” March 21, 2021\nயாழ் காவல்நிலையத்தில் இடம்பெற்ற 157 ஆவது காவல்துறை வீரர்கள் தினநிகழ்வு March 21, 2021\nயாழ்.காவல் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல் March 21, 2021\nபசறை விபத்து சாரதி கைது ஊவாவில் ஒன்றரை வருட காலப் பகுதியில் 30 வாகன விபத்துகள் ஊவாவில் ஒன்றரை வருட காலப் பகுதியில் 30 வாகன விபத்துகள்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/page/10/", "date_download": "2021-04-14T10:30:07Z", "digest": "sha1:67ZXT46XNAXKIP24VKZCKVKIKGIWBS4T", "length": 101180, "nlines": 192, "source_domain": "www.haranprasanna.in", "title": "புத்தகப் பார்வை | ஹரன் பிரசன்னா - Part 10", "raw_content": "\nArchive for புத்தகப் பார்வை\nஅண்ணா ஹசாரே – ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்\nநான் எழுதிய ‘அண்ணா ஹசாரே – ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்’ புத்தகத்தின் விமர்சனம் தமிழோவியம் தளத்தில் வெளியாகியுள்ளது.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: ஆர்.எஸ்.எஸ்., காந்தி, கிழக்கு பதிப்பகம், ஜெயமோகன், பாஜக\nஅரசியல் • புத்தகப் பார்வை\nதலித்துகளும் பிராமணர்களும் என்ற நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். ’அந்தணர் வரலாறு’ எழுதிய கே.சி. லட்��ுமி நாராயணன் எழுதியது. இவர் எழுதிய ’அந்தணர் வரலாறு’ தந்த பயம் காரணமாக, இவரது எழுத்துகள் மீது கொஞ்சம் விலகல் இருந்தது. இந்தப் புத்தகம் அந்த விலகலைத் துடைத்துப் போட்டிருக்கிறது.\n’தலித்துகளும் பிராமணர்களும்’ புத்தகத்தை ஒவ்வொரு தலித்தும் ஒவ்வொரு தலித் தலைவர்களும் இந்த நூலைப் படிக்கவேண்டும் என்று நூலாசிரியர் விரும்புவதாகத் தெரிகிறது. தலித்துகளுக்கும் பிராமணர்களுக்கும் இடையே நிலவும் மனத்தடை காரணமாக இவர் இப்படிச் சொல்லியிருக்கலாம்.\nஎனக்கென்னவோ உண்மையில் ஒவ்வொரு (தங்களை அப்படி உணரும்) பிராமணரும் படிக்கவேண்டிய நூல் என்றுதான் தோன்றுகிறது. ஒவ்வொரு மனிதரும் இன்னொரு (தங்களை பிராமணராகவே உணரும்) பிராமணருக்கு இந்த நூலை வாங்கித் தருவது அவசியம். வாங்கித் தரும்போது மறக்காமல் சொல்லவேண்டியது, ’இந்த நூலைப் படிக்கவேண்டியதன் அவசியம் உங்கள் பிராமணப் பெருமைகளைப் புதுப்பித்துக்கொள்ள அல்ல, மாறாக பல முக்கியமான பிராமணர்கள் எப்படி தலித்துகளின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வாழ்ந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அதன்வழி நீங்களும் வாழவேண்டும் என்பதே.’\nகே.சி. லட்ச்மி நாராயணன் பல விஷயங்களில் கவனம் செலுத்தி இந்நூலை எழுதியிருக்கிறார். உண்மையில் தலித்துகள் தங்கள் மீது ஆதிக்கத்தை நிகழ்த்தும் உண்மையான ஆதிக்க சாதிகள் எவை என்பதை உணரவேண்டும் என்பதே இந்நூலின் நோக்கமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. தேவையான நூல்தான். அதே சமயத்தில், இந்நூல் பிராமணர்கள் தலித்துகளுக்கு ஆற்றிய பங்குக்கு முக்கியமான ஆவணமாகவும் திகழும். அரிஜன அய்யங்கார், கக்கனின் குருநாதர், வைத்தியநாத ஐயர், அம்பேத்கரின் ஆசிரியர் போன்றவர்களைப் பற்றிய குறிப்புகள் அபாரம். தலித்துகள் புரிந்துகொள்ளவேண்டும், தலித் தலைவர்கள் உணரவேண்டும் என்னும் ‘சாதி’ நூலுக்கான க்ளிஷேவைத் தவிர்த்திருந்திருக்கலாம். அதேபோல் பிராமண வெறுப்பாளர்கள் எளிதில் எரிசலடையும் சில வரிகள் ஆங்காங்கே தென்படுவதையும் தவிர்த்திருந்திருக்கலாம். மற்றபடி மிக மிக முக்கியமான ஆவண நூல் இது.\n’அரிஜன அய்யங்கார்’ என்னும் தன் வரலாற்று நூலை அடிப்படையாக வைத்து ஆலந்தூர் மள்ளன் எழுதிய (உணர்வு-பிரசார\nஇந்நூல் பற்றிய தினமலர் புத்தக அறிமுகம் இங்கே.\nதற்ப��து படித்துக்கொண்டிருக்கும் நூல்கள்: ஊரும் சேரியும் – சித்தலிங்கய்யா, கவர்மெண்ட் பிராமணன் – அர்விந்த் மாளகத்தி. இவை பற்றிய சிறிய குறிப்புகள் பின்னர்.\nஹரன் பிரசன்னா | 2 comments | Tags: ஆதிக்க சாதிகள், தலித், தலித்துகளும் பிராமணர்களும்\nவாஸவேச்வரம் – காமம் விளையும் நிலம்\nவாஸவேச்வரம் நாவலை வாங்கி வைத்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. சென்ற வாரம்தான் திடீரென்று அதனைப் படிக்கவேண்டும் என்று தோன்றியது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல். பெண்கள் எழுதிய நாவல்கள் இதுவரை எத்தனை படித்திருக்கிறேன் என்று யோசித்துப் பார்த்தால் ஒன்றிரண்டுதான் நினைவுக்கு வருகின்றன. சுமதியின் கல்மண்டபம், ஹெப்சிகாவின் புத்தம் வீடு. இன்னும் சில படித்திருக்கலாம், நினைவுக்கு வரவில்லை. பெண்கள் எழுதிய நாவலைப் படிக்கிறோம் என்னும்போதே அந்நாவல் பெண்ணியக் கருத்துகளை மிக வெளிப்படையாய்ப் பேசுமோ என்ற அச்சம் உள்ளே இருக்கிறது. பேசினால் என்ன தவறு தவறொன்றுமில்லை. எனக்கு அச்சம். அவ்வளவுதான். இது தவறான அச்சமாகவே இருக்கலாம். ஒருவேளை இதற்கான நியாயமும் இருக்கக்கூடும். ஆனால் அச்சம் இருப்பதென்னவோ உண்மைதான். வாஸவேச்வரத்தில் இந்தப் பிரச்சினைகள் எழவில்லை. இந்நாவலை பெண்ணியப் பிரதியாகவே வாசிக்கமுடியும். ஆனால் அது ஒருவகையில் நாவலை குறுக்கிவிடும். எப்படி ஆண் எழுதிய நாவல் ஒன்றை வெளிப்படையாக வாசிக்கிறோமோ அப்படியே இந்நாவலையும் வாசிப்பதுதான் இந்நாவலுக்குச் செய்யும் மரியாதை.\nகிருத்திகா தான் கண்ட 3 கிராமங்களைக் கொண்டு ஒரு புதிய கிராமத்தை உருவாக்கியிருக்கிறார். வாஸவேச்வரம் என்ற அக்கிராமத்திலுள்ள பிராமணக் குடும்பங்களுக்கு இடையேயான கதையே நாவல். நான் சிறிய வயதில் ஒரு சில அக்ரஹராகத்தில் இருந்தபோது அக்ரஹாரத்தில் நிலவும் பேச்சுக்களுக்களின் அடிநாதமாக பாலுறவே இருப்பதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலான சமயங்களில் அது மறைமுகமாகவும், சில சமயங்களில் வெளிப்படையாகவும் இருக்கும். இந்நாவலில் அப்படிப்பட்ட பாலியல் ஒழுக்கங்களும் ஒழுக்க மீறல்களும் முன்வைக்கப்படுகின்றன. இதற்குத் தேவையான காரணத்தை புராணங்களில் இருந்து அம்மக்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். புராணக் கதைகளில் பாலுறவுக் காட்சிகள் சொல்லப்படும்போதெல்லாம் கிராம��்தில் இரவு வெப்பம் மிகுந்ததாகவே இருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்னும் மரபெல்லாம் புராணக் கதைகள் தரும் எழுச்சியில் காணாமல் போகிறது.\n40 அல்லது 50 வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்பதுதான் நாவல் எனக்குத் தந்த பிம்பம். ஆனால் நாவலின் முன்னுரையில் பெருந்தேவியோ நாவல் நடந்த காலகட்டம் 1930கள் எனச் சொல்லியிருக்கிறார். எனக்கு நாவலின் காலகட்டம் குழப்பமாகவே உள்ளது. 1930கள் எனக்கொண்டால், சுந்தரப் போராட்டம் பற்றியோ காந்தியைப் பற்றியோ வெள்ளையர்களைப் பாராட்டியோ எதிர்த்தோ நாவலில் எந்த கதாபாத்திரமும் எப்படிப் பேசாமல் இருந்திருப்பார்கள் என்பது பெரிய கேள்வியாக உருவெடுக்கிறது. பெண்கள் தங்களுக்குள் நல்ல படிப்பு படித்து நவீன வாழ்க்கை வாழவேண்டும் என்று எண்ணியதாகவெல்லாம் நாவலில் வருகிறது. 30களில் எத்தனை பெண்கள், அதுவும் கட்டுப்பெட்டித்தனமாக வளர்க்கப்பட்டு சிறிய வயதிலேயே திருமணம் செய்துவைக்கப்படும் பிராமணப் பெண்கள் இப்படி நினைத்திருபபார்கள் கம்யூனிஸ்ட்டுகள் கூடி கூடிப் பேசுகிறார்கள். அவர்களும் சுதந்திரம் பற்றியோ வெள்ளையர்கள் பற்றியோ வாயே திறப்பதில்லை. 1960கள் என்று கொண்டால் மட்டுமே கிருத்திகா எழுதியிருப்பது பொருந்திவருகிறது.\nகதை நடந்த காலகட்டத்தில் பிராமணர்களுக்குள்ளேயே எட்டிப் பார்த்த கம்யூனிசமும் முற்போக்கும் அதற்கு வரும் எதிர்ப்பும் இந்நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முற்போக்கு மிக எளிதாகத் தோற்கடிக்கப்பட்டும்விடுகிறது. அதிலும் பிறன்மனைப் பெண்ணொருத்திக்காக தனது எல்லாக் கொள்கைகளையும் விட்டுவிடுபவனாகவே முற்போக்காளன் பிச்சாண்டி வருகிறான். அவனது முற்போக்குத்தனத்தைக்கூட வாஸவேச்வரத்தின் மரபு கட்டிப் போட்டுவிடுகிறது. மிக எளிதான சதியில் அவனது கூட்டாளிகளே அவனுக்கு எதிராகப் போகவும் அவன் தன் வழி பார்த்துக்கொண்டு போக முடிவெடுக்கிறான்.\nபுராணக் கதைகளை கதாகாலக்ஷேபமாகச் சொல்லும் ஐயருக்கும் தொடுப்பு உண்டு. சொல்லப்போனால் எல்லா ஆண்களுக்குமே ஏதோ ஒரு வகையில் மோகம் கரைபுரண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது. தன்னால் எதுவும் முடியாது என்று நினைக்கும் ஆணிலிருந்து தனக்கு சமம் யாரும் இல்லை என்று நினைக்கும் ஆண்வரை மனதில் எப்போதும் காமத்தையே சுமந்து திரிகிறார்கள். பெண்களும் அப்படியே.\nஒரு கொலை நிகழ்ந்துவிடவும் நாவல் தேவையற்ற விவரிப்புகளில் அலைபாய்கிறது. அதுவரை அந்நாவல் கொண்டிருந்த இறுக்கமும் நோக்கமும் சிதைந்துவிடுகிறது. விச்சுவின் கணவன் தற்கொலை செய்துகொள்வதும், பிச்சாண்டி தியாகியாவதும் நாடகத்தன்மை வாய்ந்த காட்சிகளாகிவிடுகின்றன. இறுதியில் வரும் பாட்டாவைப் பற்றிய விவரணைகளும் இப்படியே. இவற்றையெல்லாம் வாசகர்களின் கவனத்துக்கே விட்டிருக்கலாம். ஆனால் 40 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல் என்ற எண்ணத்தோடு வாசிக்கும்போது இதனைப் பெரிய பிழையாகக் கொள்ளமுடியாது என்பதும் உண்மையே.\nநாவல் முழுக்கப் பயன்படுத்திருக்கும் பிராமணப் பேச்சு வழக்கு கச்சிதம். இத்தனை கச்சிதமாக பிராமண வழக்கு கையாளப் பட்டிருக்கும் நாவல்கள் குறைவாகவே இருக்கமுடியும். சில இடங்களில் வாஸவேச்வரத்துக்கென்றே பிரத்யேக பிராமண வழக்கும் உண்டோ என்றெல்லாம் நினைக்கும் அளவுக்கு மொழியை அபாரமாகப் பயன்படுத்தியிருக்கிறார் கிருத்திகா. முதல் இரண்டு மூன்று பக்கங்கள் படிக்க வித்தியாசமான சூழலைக் கொடுக்கும் நாவல் பிற்பாடு நம்மோடு சேர்ந்துவிடுகிறது. ஏற்கெனவே பழக்கப்பட்ட மொழியைப் போல நாமும் விரைவாகப் படித்துக்கொண்டு போகமுடிகிறது.\nமிக நேரடியான நாவல். முக்கியமான நாவலும் கூட.\nவாஸவேச்வரம், நாவல், கிருத்திகா, காலச்சுவடு வெளியீடு, விலை: 140 ரூ, ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/100-00-0000-074-0.html\nஹரன் பிரசன்னா | 2 comments | Tags: காலச்சுவடு, கிருத்திகா, வாஸவேச்வரம்\nநான் நாகேஷ் – சிறிய குறிப்பு\nநான் நாகேஷ் படித்தேன். சுவாரஸ்யமான புத்தகம்தான். கல்கியில் தொடராக வந்ததன் தொகுப்பு. பலப்பல சுவாரய்ஸ்மான சம்பவங்கள். நாகேஷ் உண்மையில் பெரிய குறும்புக்காரராகவே வாழ்ந்திருக்கவேண்டும். ஆனால் ‘நான் நாகேஷ்’ என்ற பெயரை இப்புத்தகம் நிறைவு செய்கிறதா என்று பார்த்தால் பெரிய ஏமாற்றுமே எஞ்சுகிறது. புத்தகம் வெறும் துணுக்குத் தோரணமாக மாறிவிட்டது. நாகேஷின் வாழ்க்கையில் நடந்த சிறிய சிறிய சம்பவங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், அவரது வாழ்க்கையில் நடந்த பெரிய விஷயங்களுக்குக் கொடுக்கப்படவில்லை. ஒருவேளை நாகேஷ் அதனை விரும்பியிருக்காமல் இருக்கக்கூடும். இதனால் ஒரு கலைஞனின் வாழ்க்கைக்குக் கிடைத்திருக்கவேண்டிய முழுமை கிடைக்காமல் போய்விட்டது. நாகேஷ் பல படங்களில் நடித்தவர். பல அனுபவங்கள் பெற்றவர். இப்படியான ஒருவரின் எண்ண ஓட்டம் அறுந்து அறுந்து ஓடுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஒன்று கால வரிசைப்படிப் பேசியிருக்கவேண்டும், அல்லது மனிதர்களை முன் வைத்துப் பேசியிருக்கவேண்டும். வைரமுத்துவின் இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் போல. இரண்டையும் சேர்த்து எடுத்துக்கொண்டதில், யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் ஒரு முழுமையான சித்திரத்தை அளிக்காமல் போய்விட்டது இப்புத்தகம். கமல் கமல்தான், ரஜினி ரஜினிதான் என்றெல்லாம் துணுக்குகளாகப் படிக்கும்போது ஆயாசமே மிஞ்சுகிறது. இவை எல்லாமே கல்கியில் வந்ததுதானா அல்லது புத்தகமாக்கப்படும்போது ஏதேனும் எழுதி சேர்க்கப்பட்டதா எனத் தெரியவில்லை.\nஇதை மீறி நாகேஷ் விவரித்திருக்கும் பல சமபவங்கள் சுவாரயஸ்மாக உள்ளன. ஜெயகாந்தனுடன் பிச்சை எடுத்தது, திருவிளையாடல் படத்தில் தருமியாக நடித்தது, அப்படத்தின் வெற்றி விழாவுக்கு இவர் அழைக்கப்படாமல் போனது, கடன் வாங்க துண்டோடு நடந்து போனது, (கிருஷ்ணன்) பஞ்சுவிடம் சட்டை பொத்தான் எங்கே என்று தேடியது என பல சுவாரயஸ்மான துணுக்குகள். எல்லாவற்றிலும் நாகேஷ் ஏதோ ஒன்றை துடுக்குத்தனமாகச் செய்திருக்கிறார்.\nநாகேஷின் திரைப்பட வாழ்வை அழித்தது எம்ஜியார்தான் என்றொரு பேச்சு உண்டு. அதைப் பற்றியெல்லாம் இப்புத்தகத்தில் மூச்சே இல்லை. கன்னடம் பேசும் ஆசாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்து ஒரு கிறித்துவப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டது பற்றியான சுவாரஸ்யமான தகவல்கள் எல்லாம் இல்லவே இல்லை. ஒரே ஒரு வரி வருகிறது, நான் காதலித்த ரெஜினாவைத் திருமணம் செய்துகொண்டேன் என்று. இவையெல்லாம் எதற்கு என்று நாகேஷ் நினைத்திருக்கக்கூடும். நாகேஷ் இன்று இல்லாத நிலையில் அவையெல்லாம் இருந்திருந்தால் ஒரு நல்ல கலைஞனின் ஒட்டுமொத்த வாழ்க்கைச் சித்திரத்தின் அருமை நமக்குப் புரிந்திருக்கும். அது கை கூடாமல் போனது துரதிர்ஷ்டமே.\nஹரன் பிரசன்னா | 3 comments\nஃபேஸ் புக் குறிப்புகள் • புத்தகப் பார்வை\nவேதபுரத்து வியாபாரிகள் – வியாபாரக் கூவல்\nவேதபுரத்து வியாபாரிகள் – இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவலை மீண்டும் வாசித்தேன். முதன்முதலில் வாசித்தபோது இத்தனை மொக்கையாக இருந்ததாக நினைவில்லை. தமிழக நடப்பு அரசியலை விமர்சிக்கிறேன் என்று அதன் அங்கதத்தின் சகல சுதந்திரங்களையும் பயன்படுத்தியதின் விளைவு, சோ எழுதிய முகமது பின் துக்ளக்கிற்கு இணையான வெற்று எழுத்தாக தேங்கிவிட்டது நாவல்.\nஒரு நாவல் தரவேண்டிய அனுபவத்தை எல்லாம் மறந்துவிட்டு, திராவிட அரசியல் என்பதே வெறும் கோமாளிக் கூத்துதான் என்ற எண்ணம் உள்ளவர்கள் இந்த நாவலை நிச்சயம் கொண்டாடுவார்கள். திராவிட நடைமுறை அரசியலைப் பற்றிய எனது எண்ணமும் இதுதான். ஆனால் திராவிட அரசியலை அதன் கோட்பாடு சார்ந்து (அப்படி ஒன்று இருப்பதாக நம்புகிறவர்கள் அவர்கள் :>) அணுகுபவர்கள், குறிப்பாக 60, 70களில் தங்கள் இளம் வயதைக் கழித்தவர்கள் இதை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அவர்களைப் பொருத்தவரை திராவிட அரசியல் என்பது ஒரு விடுதலைக்கீற்று; பார்ப்பனியத்தின் நெருக்கடிக்கான பதிலடி. இதைத் தொடரும் ஒரு தலைமுறைக்கான இன்றைய இளைஞர்களும் இதனை இப்படியே பார்ப்பார்கள்.\nஎல்லா தத்துவமும் நீர்த்துப் போகும்போது, உணர்ச்சிகளின் பீடத்தில் நிறுவப்பட்டிருந்த (அப்படி நான் நினைக்கும்) திராவிடம் மிக நீர்த்துப் போனதொரு தருணத்தில் இந்த நாவலை வாசிக்கும்போது வெறும் கேளிக்கையாகவும், அந்த கேளிக்கையே பெரியதொரு நடைமுறை உண்மையாகவும் தோற்றமளிக்கும் முரணைக் கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.\nமுக்கியமான விஷயம் – நான் நாவலை இன்னும் படித்துமுடிக்கவில்லை. ஒண்ணத்துக்கும் உதவாத ஒரு திரைப்படத்துக்கு 4 பதிவுகள் போடும் திருநாட்டில் ஒரு நாவலுக்கு ஏன் செய்யக்கூடாது என்ற எண்ணம் (யாரையும் மறைமுகமாகக் குறிப்பிடும் எண்ணமெல்லாம் இல்லை) உந்தித்தள்ளவே இந்த முதல்பதிவு) உந்தித்தள்ளவே இந்த முதல்பதிவு (இன்னும் 3 பதிவுகள் வரலாம் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.)\n(1994ல்) தொடர்கதையாக வெளிவந்த காரணத்தினாலாயே நாவலின் கட்டுமானத்தை இழந்து தவிக்கும் படைப்புகளின் பெருவரிசையில் இதனையும் சேர்க்கலாம். அப்போது எழுதப்பட்ட படைப்பில் இருந்து சிலவரிகள். இது எப்படி 2009ல் பலித்திருக்கிறது பாருங்கள் இந்திரா பார்த்தசாரதிதான் எல்லாவற்றுக்கும் காரணம். கருணாநிதி பாவம். (கருணாநிதியை தொட்டுக்கலைன்னா உங்களுக்கெல்லாம் நேரமே போகாதே இந்திரா பார்த்தசாரதிதான் எல்லாவற்றுக்கும் காரணம். கருணாநிதி பாவம். (கருணாநிதியை தொட்டுக்கலைன்னா உங்களுக்கெல்லாம் நேரமே போகாதே\n“எங்கள் நாட்டைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் நூல் நிலையத்தில் உள்ளன. வரலாறு புராணம், என்ன வேண்டும் உங்களுக்கு புராணம், என்ன வேண்டும் உங்களுக்கு எங்கள் தலைவரைப் பற்றியும் வந்திருக்கக்கூடிய நூல்கள் அளவிட முடியாது. வரலாறு எங்கள் தலைவரைப் பற்றியும் வந்திருக்கக்கூடிய நூல்கள் அளவிட முடியாது. வரலாறு\n“புராணமில்லாமல் எப்படித் தலைவராக இருக்க முடியும்\nநஞ்சுண்டன் சிறிது நேரம் பேசாமலிருந்தான். பிறகு கேட்டான்: “இன்று உங்களால் குளிக்க முடிந்ததே எப்படி\n“குழாயில் தண்ணீர் வந்தது, குளித்தேன்.”\n“பக்கத்து நாட்டுப் பகைவர்கள், எங்கள் ஆற்றைத் திருடிக் கொண்டு போய் மலையருகே ஒளித்து வைத்து விட்டார்கள். போர் தொடுக்க வேண்டுமென்று கொதித்தெழுந்தது எங்கள் மறவர் கூட்டம். ஆனால் எங்கள் தலைவர், நிதானத்தை இழக்காமல், 8,640 விநாடிகள் உண்ணா நோன்பு மேற்கொண்டார். எங்கள் மக்கள் கூட்டம் கண்ணீர் விட்டு அரற்றியது. அவர்கள் கண்களினின்றும் பெருக்கெடுத்தோடிய நீரே இன்று இந்நாட்டில் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது” என்றான் நஞ்சுண்டன்.\n நாவலை வாங்க என்று ஒரு லிங்க்கை இன்னும் நீட்டவில்லையே என்று நினைக்கிறீர்களா புத்தகம் அவுட் ஆப் ஸ்டாக். 🙂 ஸ்டாக் வந்த்தும் சொல்கிறேன். இ புக்காக வாங்க விரும்புகிறவர்களும் ஒன்றிரண்டு வாரங்கள் காத்திருக்கவும். NHM eBook Reader is on the way\nஹரன் பிரசன்னா | No comments\nஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் – ஒரு சிறிய அறிமுகம்\nஎந்த ஒரு கோட்பாட்டுக்கும் ‘இதுதான் அந்தக் கோட்பாடு’ என்று தெளிவாகச் சொல்லும் புத்தகம் வேண்டும் என்றபடிதான் பேச்சுத் தொடங்கியது. உலகத்தில் இரண்டு வகையான ஹிந்துத்துவவாதிகள் உண்டு. உண்மையில் பசிக்கான ஹிந்துத்துவவாதிகள். இவர்கள் கோட்பாட்டுவாதிகள். இன்னொன்று பஞ்சத்துக்கு ஹிந்துத்துவவாதிகள். அதாவது கோட்பாட்டுவாந்திகள். நான் இரண்டாவது வகை. அதாவது ஹிந்துத்துவவாதி என்றாக்கப்பட்டவன்.\nஹிந்துத்துவவாதி என்பதும், பிராமணர் என்பதும் ஒருவகைத் தண்டனை என்று அறியப்படுகிற நிலையில், ஆமாம் இப்போ அதுக்கென்ன என்றது மட்டுமே என்னை ஹிந்துத்துவவாதி ஆக்கியது என்று சுருங்கச் சொல்லலாம். மற்றபடி ஹிந்துத்துவ சித்தாந்தங்கள் மீது ஈர்ப்பு இருந்தது/இருப்பது உண்���ைதான். ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் என்று வேண்டுமானால் எங்களைச் சொல்லலாம். உண்மையான ஹிந்துத்துவவாதிகளிடம் திட்டு வாங்கவேண்டுமானால், நீங்கள் ஹிந்துத்துவ ஆதரவாளராக இருந்தால்தான் முடியும். அப்போதுதான் அதன் வலி புரியும் இந்த ஆதரவாளர் அவ்வப்போது சில உண்மைகளை அல்லது உண்மை என்று நம்புவற்றைப் பேசிவிடுவார். அது தவறாகவே இருக்கலாம். ஆனால் அதை உண்மை என்று நம்பிவிட்டார் பாவம். ஆனால் கோட்பாட்டுவாதிகளுக்கு இந்தப் பிரச்சினை வராது. இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், இப்படித்தான் ‘ஹிந்துத்துவம் என்றால் என்ன’ என்ற ஒரு புத்தகம் வேண்டும் என்ற கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது.\nஎனக்குத் தெரிந்த ஹிந்துத்துவவாதி அரவிந்தன் நீலகண்டன் எழுதினால் சரியாக இருக்கும் என்று சொன்னேன். அவர் எழுதினால் யாருக்கும் புரியாது என்பது பெரிய ப்ளஸ் பாய்ண்ட். இனிமேல் ’இந்தக் கோட்பாட்டை இப்படி வரையறுக்கவேண்டும்’ என்னும் புத்தகச் சிந்தனைகளுக்கு ஒட்டுமொத்த முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்தானே\nமற்ற கோட்பாடுகளை வரையறுப்பது போல ஹிந்துத்துவத்தை வரையறுக்க முடியாது என்று சொல்லிப் பார்த்தேன். அப்படியானால் ’இதெல்லாம் ஹிந்துத்துவம், இதெல்லாம் ஹிந்துத்துவம் இல்லை’ என்று சொல்லிப் புத்தகம் வரலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. விதி வலிது.\nஏற்கெனவே ஆர்.எஸ்.எஸுக்கு ஆள்பிடிக்கும் கூட்டம் கிழக்கு மொட்டை மாடியில்தான் இருக்கிறது என்று சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுவிட்ட நிலையில், இப்புத்தகம் என்ன செய்துவிடும் என்றும் என்னை தைரியப்படுத்திக்கொண்டேன். இந்தச் சூழ்நிலையில் பெரிய அதிர்ச்சியாக அரவிந்தன் நீலகண்டன் தெளிவாகப் புரியும்படி எழுதிவிட்டார். இந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே சிறிது காலம் தேவைப்பட்டது. பாராவின் எடிட்டிங் அதனை இன்னும் சிறப்பாக்கியது. ஒரு வழியாகப் புத்தகம் வந்தது.\nஹிந்துத்துவம் என்னும் கோட்பாட்டை இந்தப் புத்தகம் எப்படி வரையறுக்கிறது உண்மையில் ஹிந்துத்துவத்தை சரியாக வரையறுப்பது கடினம் என்றுதான் இப்போதும் நினைக்கிறேன். ஹிந்துத்துவத்தை அரசியல் சுதந்திரம் என்றுதான் நான் வரையறுக்க விரும்புவேன். சுதந்திரத்தை எப்படி வரையறுப்பது உண்மையில் ஹிந்துத்துவத்தை சரியாக வரையறுப்பது க��ினம் என்றுதான் இப்போதும் நினைக்கிறேன். ஹிந்துத்துவத்தை அரசியல் சுதந்திரம் என்றுதான் நான் வரையறுக்க விரும்புவேன். சுதந்திரத்தை எப்படி வரையறுப்பது ஹிந்துத்துவம் பன்மைக்கு முக்கியத்துவம் தருவது. பன்மையை எப்படி வரையறுப்பது ஹிந்துத்துவம் பன்மைக்கு முக்கியத்துவம் தருவது. பன்மையை எப்படி வரையறுப்பது எனவே நிகழ்ச்சிகள் சார்ந்து வரையறுப்பது என்னும் வரையறையை ஏற்படுத்திக்கொண்டார் அரவிந்தன் நீலகண்டன். நல்ல தேர்வுதான். இதனால் ஒவ்வொரு நிகழ்ச்சி சார்ந்தும் மெல்ல மெல்ல ஹிந்துத்துவத்தின் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே சென்றார். பாரா இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொன்னது, ப்ரில்லியண்ட் க்ளெவர் புத்தகம்.(இந்தப் பதிலில் எனக்கு ஏற்பில்லை என்பது ஒருபுறம். ஆனால் மிகச்சிறந்த பதில் அது எனவே நிகழ்ச்சிகள் சார்ந்து வரையறுப்பது என்னும் வரையறையை ஏற்படுத்திக்கொண்டார் அரவிந்தன் நீலகண்டன். நல்ல தேர்வுதான். இதனால் ஒவ்வொரு நிகழ்ச்சி சார்ந்தும் மெல்ல மெல்ல ஹிந்துத்துவத்தின் எல்லைகளை விரிவுபடுத்திக்கொண்டே சென்றார். பாரா இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொன்னது, ப்ரில்லியண்ட் க்ளெவர் புத்தகம்.(இந்தப் பதிலில் எனக்கு ஏற்பில்லை என்பது ஒருபுறம். ஆனால் மிகச்சிறந்த பதில் அது) எனக்கு இந்தக் கோட்பாட்டின்பால் சாய்வு இருப்பதால், இதனை நல்ல புத்தகம் என்று நினைக்கத் தோன்றுகிறது. எதிர்த்தரப்புக்காரர்கள் காயத் துவைத்துப் போட்டால், நல்ல விவாதங்கள் வரலாம். வரவேண்டும்.\nஒரு மனிதனை நல்லவனா கெட்டவனா என்று எப்படிச் சொல்வது அப்படி வேறு வழியில்லாமல் ஒரு பதில் சொல்லவேண்டுமென்றால், அவனுள் இருக்கும் பல நுண்மைகளை மறுத்துவிட்டுத்தான் சொல்லவேண்டியிருக்கும். எந்த ஒரு கோட்பாட்டையும், எந்த ஒரு மனிதனையும், எந்த ஒரு நிகழ்வையும் வரையறுக்கும்போது இந்த அபாயத்தை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என்றுதான் நினைக்கிறேன். எனவே, ஹிந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம் புத்தகம், பன்மைகளை அதனதன் தளத்தில் இருந்து வரையறுக்கத் தொடங்கியது. இதில் ஏற்பட்ட பிரச்சினை (வாசகர்களுக்கு) அல்லது பிளஸ் பாயிண்ட் (எழுத்தாளருக்கு) என்ன என்றால், இப்புத்தகத்தைப் படிக்கும் யாரும் ஏதோ ஒரு கட்டத்தில் தானும் ஹிந்துத்துவவாதிதானோ என்று எண்ணிக்கொண்டு விடலா��் என்பதுதான். இப்புத்தகத்தைப் படிக்கும் எதிர்த்தரப்புவாதிகள் கோட்பாட்டை விமர்சிக்காமல், நிகழ்வுகள் சார்ந்து கோட்பாட்டை விமர்சிப்பதும் எளிதாகிவிடும் என்பது இன்னொரு பலவீனம். ஆனால் ஹிந்துத்துவத்தை இப்படி அல்லாமல் வரையறுக்கமுடியாது என்றுதான் இப்போதும் தோன்றுகிறது. இந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டே எதிர்த்தரப்புவாதிகள் அரவிந்தனிடம் பல கேள்விகளை முன்வைக்கலாம். அவர் அதனையெல்லாம் எதிர்கொள்ளத் தயாராகத்தான் இருப்பார் என நினைக்கிறேன்.\nஇன்னொரு முறை உண்டு. விரிவான முறை. ஹிந்துத்துவத்தின் ஒட்டுமொத்த வரலாற்றை, அதன் காலத்தை வைத்து முன்னிறுத்திப் பேசுவது. காலம் தோறும் எப்படி ஹிந்துத்துவம் மாறி வந்திருக்கிறது என்பதைப் பேசுவது. இதிலும் நிகழ்வுகள், செயல்பாடுகள் சார்ந்துதான் ஹிந்துத்துவத்தைப் பேசவேண்டியிருக்கும் என்றாலும், ஒரு விரிவான விவரிப்பு சாத்தியமாகும். அதனையும் அரவிந்தன் நீலகண்டன் செய்யவேண்டும். புரியும்படியாகத்தான். இதில் எழுத்தாளருக்கு உள்ள பிரச்சினை, அவர் ஏதோ ஓர் அமைப்பின் உறுப்பினராக இருந்தால், இந்தக் கோட்பாட்டை அந்த அமைப்பின் மீது வைத்துப் பரிசீலிப்பதில் ஏற்படும். ஆனால் அரவிந்தன் இதனை எளிதாக எதிர்கொள்பவர் என்பது எனக்குத் தெரிந்ததுதான். அரவிந்தன் போன்ற நிஜமான அறிவுஜீவிகள் இல்லாமல் இதைப் போன்ற ஒரு பணியைச் செய்வது நிச்சயம் கடினமே.\nஇதேபோன்று, கம்யூனிஸம் உள்ளிட்ட கோட்பாடுகளை எளிமையாக விவரிக்கும் புத்தகங்கள் வரவேண்டும் என்ற கருத்து வலுப்பட்டிருக்கிறது. கிழக்கு இதைப் போன்ற புத்தகங்களை நிச்சயம் கொண்டு வரும். ஏற்கெனவே கிழக்கு என்பது ஒரு தளம், அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று பத்ரி வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார்.\nகிழக்கு மொட்டை மாடியில் ஆர் எஸ் எஸுக்கு இடம் பிடிக்கும் கூட்டத்துக்குப் பக்கத்திலேயே கம்யூனிஸ்டுகளும் ஓர் இடம் பிடித்துக்கொள்ளலாம். தோழர்களே, வாருங்கள்.\nவெளியீடு: மினிமேக்ஸ் | விலை: ரூ 25/- | ஆன்லைனில் வாங்க |\nஹரன் பிரசன்னா | 5 comments\nஒரே ஒரு துரோகம் (சிறிய குறிப்பு\nTACல் வேலை செய்துகொண்டிருந்தபோது, அங்கே வேலை செய்பவர்களுக்கென ஒரு தனி நூலகம் வைத்திருந்தார்கள். அதில் சுஜாதா, பாலகுமாரன், ஜெயகாந்தன் புத்தகங்கள் அதிகம் இருக்கும். +2 முடி���்கும்வரை எங்கள் வீட்டுக் கெடுபிடியின் காரணமாக சுதந்திரமாக நிறையப் புத்தகங்கள் வாசிக்க முடிந்ததில்லை. வீட்டுக்குத் தெரியாமலும், கொஞ்சம் தெரிந்தும் வாசித்தவற்றில், பாலகுமாரன், ஜெயகாந்தன் புத்தகங்களே அதிகம். கல்லூரியில் சேர்ந்ததும் எனக்கான தளைகள் அத்தனையும் அறுந்துவிட்டது போன்ற உணர்வு. வீட்டிலும் தண்ணீர் தெளித்துவிட்டார்கள். தொடர்ச்சியாகத் திரைப்படங்கள், தொடர்ச்சியாகப் புத்தகங்கள், இது போக கிரிக்கெட். இவைதான் வாழ்க்கை என நினைத்து வாழ்ந்த காலம் அது. டாக்-கில் வேலை கிடைத்ததும், அங்கே லைப்ரரி இருந்ததும் பெரிய வரம் போல ஆகிவிட்டது. ஒவ்வொரு எழுத்தாளராகக் குறித்துவைத்துப் படித்தேன். வரிசையாக சுஜாதா புத்தகங்கள். பல புத்தகங்கள் பிடித்திருந்தன. முக்கியமாக மனசில் நின்றது ஒரே ஒரு துரோகம்.\nஇப்போது கிழக்கு பதிப்பகம் இந்த புத்தகத்தை மீள்பதிப்பு செய்திருக்கிறது. ஐபோன் வந்தவுடன், அதில் பிடிஎஃப் பைலைப் படிக்கமுடிகிறதா என்று சோதித்தேன். நன்றாகவே வேலை செய்தது. முதலில் அதில் படிக்க எடுத்தது ஒரே ஒரு துரோகம். ஒருவகையில் ஐபோனில் ஒரு தமிழ்ப் புத்தகத்தைப் படித்து அதைப் பற்றி எழுதும் முதல் பதிவு இது. :)) (தமிழக அளவில், இந்திய அளவில் உலக அளவில் இல்லை என்பதை மட்டும் பெருந்தன்மையுடனும் நேர்மையுடனும் ஒப்புக்கொள்கிறேன். இதனை மறுத்து வரும் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படாது. :>)\nகிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு படித்தபோது அடைந்த அதே அனுபவங்களை மீண்டும் அடைவது போன்ற ஒரு பிரமை. அந்த நினைவுகள் என் ஆழ்மனத்தில் உறைந்து கிடந்திருக்கின்றன என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த வயதில் மனத்தில் அப்படியே பதிந்துபோன பெண் சார்ந்த விஷயங்கள் ஒரே ஒரு துரோகத்தின் வழியாக மீண்டு வருவதைப் பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருந்தது. நானே என் சலனப் படத்தைப் பார்ப்பது போல.\nசுஜாதாவைப் பற்றிய விமர்சனமாகச் சொல்பவர்கள் சொல்வது – கொஞ்சம் கதை, கொஞ்சம் செக்ஸ், கொஞ்சம் பெண், கொஞ்சம் டெக்னிகல் சமாசாரங்கள் என்பார்கள். இந்தக் கதையும் அப்படியே. கொஞ்சம் கதை கொஞ்சம் செக்ஸ்தான். இதனால்தான் அவர் இளைஞர்களின் எழுத்தாளராக மாறிப் போனாரோ என்னவோ. ஆனால் அதைச் சொல்லும் நடையிலும், அந்த எழுத்தின் சில வரிகளில் சுஜாதா தொட்டுவிடும் அகமன ஆ��ங்களும் வேறு யாருக்கும் எளிதில் கைகூடாதவை. குறிப்பாக, இந்த நாவலில் ராஜியின் தன்பார்வையில் வரும் பகுதிகளைப் படிக்கும் எந்த ஒரு பெண்ணும் சுஜாதாவின் ரசிகையாக மாறிவிடும் வாய்ப்பு உள்ளது.\nராஜி என்ற பெண்ணின் பார்வையில் விவரிக்கப்படும் அத்தியாங்களில் சுஜாதாவின் வீச்சு அபாரமானதாக இருக்கிறது. இளமையைத் தொலைத்த பிறகு முதிர் இளமையில் திருமணம் நடக்கும் ஒரு பெண்ணின் மனப்பதிவாக அவர் எழுதியிருக்கும் வரிகள் அசலானவை. திருமணம் என்ற ஒன்று நிச்சயமானதும் ஒரு பக்கம் அவள் மனத்தளவில் இளமையான பெண்ணாவதும், மறுபக்கம் அவரது முதிர்மனம் அதனை எச்சரிப்பதும் என சுஜாதாவின் ஆட்டம் அசரடிக்கிறது. முதலிரவு அறையில் சிறுவர்கள் ஓடி விளையாடுவதேகூட கூச்சமாக உள்ளது என்னும் வரி யதார்த்தத்தை சுஜாதா எப்படி வெளிப்படுத்துகிறார் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு தங்க சொம்பை விழுங்கிவிட்டாற் போல என்னும் வரியில் நான் அசந்தே போய்விட்டேன். ஒட்டுமொத்த கதையில் ராஜியின் பெருமையை, ஏக்கத்தை, தவிப்பை இந்த ஒரு வரி விளக்கிவிடுகிறது.\nஅம்பலத்தில் சுஜாதா அரட்டையின்போது இந்தப் புத்தகத்தைப் பற்றி நான் சொல்லியிருந்தேன். அடுத்த கற்றதும் பெற்றதும் பகுதியில், தான் மறந்த புத்தகங்களை எல்லாம் என் வாசகர்கள் நினைவு வைத்துச் சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கிறது என்று சொல்லியிருந்தார். அவர் யாரைச் சொன்னார் என்று தெரியாது, ஆனால் என்னைத்தான் சொன்னார் என்று நினைத்துக்கொண்டேன்.\nஇப்போது அந்த நாவலை மீண்டும் வாசித்தபோது அந்த நினைவு உறுதிப்பட்டிருக்கிறது. சம்பத்தின் நினைவுகளாக விரியும் பத்திகளில், ரஜினி வில்லனாக நடிக்கும்போது அவருக்குக் கிடைத்துவிடும் சுதந்திரம்போல, சுஜாதாவுக்கு ஒருவித சுதந்திரம் கிடைத்துவிடுகிறது. சம்பத் தொடர்ந்து ராஜியையும் சுந்தரியையும் மையமாக வைத்து பெண்களை ஒரு போகப் பொருள் என்னும் அளவுக்குச் சித்திரிக்கும் பகுதிகள் ஓர் உதாரணம். பதின்ம வயது ஆண்களுக்கு இளைஞர் ஒருவர் எழுதியது போலத்தான் இருக்கும். இதையேதான் சுஜாதா விமர்சனமாகவும் எதிர்கொள்ள நேர்ந்தது. பெண்களைப் பற்றி அவர் மிகவும் மலிவாக சித்திரிக்கிறார் என. சம்பத்தின் எண்ணங்களை சுஜாதாவின் எண்ணமாக எடுத்துக்கொண்டால், சுஜாதாவை பிற்போக்காளராக்��� இந்த நாவலிலும் நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன. தேவைப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nசுஜாதாவின் நாவல்கள் என்று சொல்லப்படுபவை எல்லாமே தொடர் கதைகள். இதனால் வாரா வாரம் ஏற்படும் நிர்ப்பந்தம் காரணமாக, சூழல் காரணமாக அந்த நாவலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் தவிர்க்கமுடியாதவை. உண்மையில் இவை நாவலின் தோல்விகளே. இதனைப் பெரும்பாலான சுஜாதா கதைகளின் உச்சக்கட்ட காட்சிகளில் காணமுடியும். பெரும்பாலும் ஒரு நாடகத்தன்மையுடன் முடியும். இந்த நாவலை முதலில் படித்தபோது இந்த நாவலை எப்படி முடிக்கப்போகிறார் என்பதுதான் என் கவனமாக இருந்தது. இப்போது மீண்டும் வாசிக்கும்போது, முடிவு முதலிலேயே தெரியும் என்பதால், அவசரம் எதிர்பார்ப்பு இன்றிப் படிக்க முடிந்தது. இதிலும் அந்த நாடகத்தன்மை சிறிய அளவில் எட்டிப் பார்ப்பதை இப்போதும் உணரமுடிந்தது. ஆனாலும் கடைசி அத்தியாயம் சிறப்பானதுதான்.\nஈ ரீடரில் படித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் பெரிய சைஸில் ஃபாண்ட் இருந்திருக்குமானால் இன்னும் எளிதாக இருந்திருக்கும். ஆனால், இதுவே படிக்கும்படியாகத்தான் இருக்கிறது. என்ன ஒரு குறை என்றால், தட்டுப் பிழைகளைக் குறித்து வைக்க இயலவில்லை. இன்னொரு மொபைலில் வாய்ஸ் ரெக்கார்ட் செய்து பிழைகளைக் குறித்து வைத்தேன். கையடக்க ஈபுக் ரீடரில் என்று விஷ்ணுபுரத்தை எளிதாகப் படிக்கமுடிகிறதோ அன்றுதான் ஈ ரீடர் அச்சுப் புத்தகங்களை வென்றுவிட்டதாக அர்த்தம் என்று ஒரு விதியை உருவாக்கியிருக்கிறேன். அந்த வகையில் விஷ்ணுபுரம் எழுதிய ஜெயமோகன்தான் எவ்வளவு நன்றிக்குரியவர்\nஹரன் பிரசன்னா | 5 comments\nகூட்டம் • புத்தகப் பார்வை\nராஜிவ் காந்தி எத்தனை முறைதான் கொல்லப்படுவார் என்று நீங்கள் கேட்கலாம். நேற்று ரகோத்தமன் சொன்ன சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவே இதனை எழுதுகிறேன். இவையெல்லாம் அவர் எழுதிய ‘ராஜிவ் கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்’ புத்தகத்தில் இல்லை என்பதால் இதனை இங்கே பதிவு செய்து வைக்கிறேன்.\n‘ராஜிவ் கொலை வழக்கு’ புத்தகத்தின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக, கிழக்கு பதிப்பகத்தின் பணியாளர்கள் அனைவருக்கும் ரகோத்தமன் ஒரு விருந்து கொடுத்தார். அதில் அவராகச் சொன்னவையும், நாங்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலாகச் சொன்னவ��யும்.\n* சிவராசன் கைதாவதற்கு முன்பாக சிவராசனைப் போன்ற ஒருவரை சைதாப்பாட்டையில் கைது செய்தனர் போலிஸார். அவர் அப்போதுதான் திருமணம் ஆனவர், தேன் நிலவுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவர். அவரைப் பார்த்ததுமே ரகோத்தமன் சொல்லிவிட்டார், அவர் சிவராசன் இல்லை என. அவரும் ரகோதமனிடம், தான் சிவராசன் அல்ல என்று ஒரு கடிதம் தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார் அதற்கு ரகோத்தமன், ‘உங்கள் தேன் நிலவை தள்ளிப் போடுவது நல்லது. அல்லது நீங்கள் எங்கே போனாலும் உங்களை மக்களே அடிக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. நாங்கள் தரும் கடித்தத்தையெல்லாம் ஒருவர் பார்க்கக்கூட மாட்டார், அதற்கு முன்பே அடி விழுந்துவிடும்’ என்றாராம். சிவராசன் இறந்த பின்பு, அந்த மனிதர் மீண்டும் ரகோத்தமனைச் சந்தித்து, ‘இப்ப நான் ஹனி மூன் போலாமா’ எனக் கேட்டாராம்.\n* சிவராசன் தேடுதல் வேட்டை உச்சத்தில் இருந்தபோது, யாருக்காவது யாரையாவது பிடிக்கவில்லை என்றால், ‘சார், இந்த மாதிரி இடத்துல சிவராசனும் கூட்டாளிகளும் தங்கியிருக்கிற மாதிரி இருக்கு’ என்று தகவல் கொடுத்துவிடுவார்களாம்.\n* ஒரு பெண்மணி ஜோதிடம் மூலம் சிவராசனைப் பிடிக்க முயன்றிருக்கிறார். ஜோதிடத்தில் அவர் எங்கோ கடலோரத்தில் மறைந்திருப்பதாகத் தகவல் வந்திருக்கிறது. அந்தப் பெண்மணி உடனே, ‘சிவராசனை பெசண்ட் நகர் பீச்சில் பார்த்தேன்’ என்று புகார் தந்துவிட்டாராம். போலிஸ் இந்தப் பெண்மணியுடன் இரண்டு நாள்கள் சிவராசனைத் தேடி பெசண்ட் நகர் பீச்சில் சுற்றியிருக்கிறது. (அந்த பீச்சில் சுண்டல் கூட கிடைக்காதே என நினைத்துக்கொண்டேன்\n* வழக்கு விசாரணையின் போது, நளினி குழந்தையைப் பெற்றெடுத்தார். அன்று நீதிமன்றத்தில் ஆஜரான முருகன் போலிஸிடம் சொல்லாமல் கொள்ளாமல் ஏதோ ஓரிடத்துக்குப் போக முயன்றிருக்கிறார். அவர் தப்பிக்கப் பார்க்கிறாரோ என்று அலெர்ட் ஆன போலிஸ் அவரை இறுக்கிப் பிடித்திருக்கிறது. ‘இத்தனை நாள் அமைதியாக இருக்கும் முருகன் ஏன் திடீரென்று வயலெண்ட் ஆகவேண்டும்’ என நினைத்த ரகோத்தமன் அதனை முருகனிடமே கேட்டிருக்கிறார். தன் குழந்தையைப் பார்க்கக்கூட அனுமதிக்கமாட்டார்களா எனக் கேட்டிருக்கிறார் முருகன். அதற்குத் தான் ஏற்பாடு செய்வதாகச் சொன்ன ரகோத்தமன், குழந்தையைப் பார்க்க முருகனை அழைத்துச் சென்றிருக்கிறார். குழந்தையை கையில் வைத்திருந்த பாட்டி, குழந்தையிடம் ரகோத்தமனைச் சுட்டிக்காட்டி, ‘இங்க பாரு மாமா வந்திருக்காங்க’ என்றாராம். ரகோத்தமன் தன் சட்டைப் பையில் இருந்து நூறு ரூபாய் எடுத்து குழந்தைக்குக் கொடுத்திருக்கிறார். அதனைப் பார்த்த முருகன் கண் கலங்கி ரகோத்தமன் காலிலேயே விழுந்துவிட்டாராம்.\n* நளினியின் காதல் ராஜிவ் கொலையில் பிரசித்தம் என்றால், இன்னொரு காதலும் அங்கே பிரசித்தமாம். வழக்கு விசாரணைக்கு வரும்போது ஆண்களும் பெண்களும் ஒரே போல் வரிசையில் உட்கார வைப்படுவார்களாம். ஒருவருடன் இன்னொரு பேச அனுமதியில்லை. அப்போது காதல் கடிதங்கள் பரிமாறிக்கொள்ளப்படும் போல. ஆதிரைக்கு விக்னேஷ்வரனும் கடிதங்கள் பரிமாறிக்கொள்வார்களாம்.\n* மல்லிகையில் சந்தேகத்தின் பேரில் அடைக்கப்பட்டவர்களுக்கு இரவில் தடபுடலாக விருந்து நடக்குமாம். கிட்டத்தட்ட நூறு பேர் ஒன்றாக அமர்ந்து உணவு உண்பார்களாம். எல்லாருக்குமே ராயல் டிரீட்மெண்ட்தானாம். இதிலேயே பலருக்கு உடல் பருத்துவிட்டதாம்.\n* சுபா சுந்தரம் கனத்த உடல் உடையவராம். அவரால் கீழே உட்கார முடியாது என்பதால் அவருக்கு ஒரு கட்டிலும் நாற்காலியும் வழங்கப்பட்டிருந்ததாம்.\n* ஒரு கான்ஸ்டபிள் ஒருநாள் எதையோ மறைத்து எடுத்து வந்து சுபா சுந்தரத்துக்குக் கொடுத்திருக்கிறார். உஷாரான போலிஸ் அதனைப் பார்த்ததில், அதில் அசைவ உணவு இருந்ததாம். அந்த கான்ஸ்டபிள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். சுபா சுந்தரம் தாந்தான் அதனைக் கேட்டதாகச் சொல்லியிருக்கிறார். அசைவம் இல்லாமல் தங்களால் சாப்பிடமுடியாது என்றும் சொன்னாராம். ‘இனிமேல் ஏதேனும் தேவையென்றால் என்னிடமே கேட்கலாம்’ என்று சொன்ன ரகோத்தமன் அன்றே அனைவருக்கும் அசைவ உணவு ஏற்பாடு செய்தாராம். வாரத்தில் ஆறு நாள் அசைவம் உண்டாம்.\n* சுபா சுந்தரத்துடன் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்தவர் ஜெயகுமார். அவர் கொடுத்த துப்பின் பேரில் கொடுங்கையூரில் இருந்த அவரது வீட்டிலிருந்து, சிவராசன் புதைத்து வைத்திருந்த பல பொருள்கள் தோண்டி கைப்பற்றப்பட்டன. அதில் ஒன்று, சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டிருந்த தடித்த ஆங்கிலம் ஆங்கிலம் தமிழ் அகராதி. அதைத் திறந்து பார்த்தால் அதில் ஒரு பிஸ்டல் வைக்கும் அளவுக்கு பள்ளம் இருந்ததாம். பிஸ்டலை அதில் வ��த்துவிட்டு, அகராதியை மூடிவிட்டால் அது பார்க்க புத்தகம் போலவேதான் இருக்குமாம்.\n* விசாரணையில் இருந்த அனைவருக்கும் மிகச் சிறந்த மருத்துவர்களைக் கொண்டு மருத்துவம் வழங்கப்பட்டதாம்.\n* நீதிமன்ற விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் திடீரென்று எழுந்து நின்று, தான் நீதிபதியின் அருகில் சென்று பேசவேண்டும் என்றாராம். அலெர்ட்டான காவல்துறை கொஞ்சம் யோசிக்க, ரகோத்தமன் அவரை முன்னே வருமாறு அழைத்தாராம். ரகோத்தமன் அருகில் வந்த அவர், தான் நீதிபதியிடம் அருகில் சென்று பேசவேண்டும் என்று மீண்டும் சொன்னாராம். இன்னும் கொஞ்சம் முன்னே செல்ல அனுமதிக்கப்பட்ட அவர், நீதிபதியின் அருகில் சென்று, இரண்டு கைகளையும் தூக்கி, ‘ரொம்ப நன்றிங்க ஐயா’ என்றிருக்கிறார். எல்லாரும் ஒன்றும் புரியாமல் விழிக்க, ‘எனக்கு கால் இல்லை. செயற்கைக் கால் பொருத்துனக்கப்புறம் என்னால நல்லா நடக்கமுடியாது, ஊன்றுகோலே வேண்டாம்’ என்றாராம். அப்போதுதான் ஒட்டுமொத்த நீதிமன்றமே அவர் ஊன்றுகோல் இல்லாமல் நடந்து வந்ததைக் கவனித்ததாம். அனைவரும் டென்ஷனிலிருந்து விடுபட்டு வாய்விட்டுச் சிரித்தார்களாம்.\n* வழக்கு விசாரணையின்போது முதல்கட்டத்தில் நீதிபதியாக இருந்தவர் சித்திக். அவரது உதவியாளர் ஒரு பிராமணராம். சித்திக் நல்ல நேரம், ராகு காலம் போன்றவற்றில் நம்பிக்கை உள்ளவராம். அவரது உதவியாளர் சித்திக்குக்காக ஜோதிடம் பார்த்து வந்தாராம். அதன்படி, சித்திக் இந்த வழக்கின் தீர்ப்பை எழுதமாட்டார் என்று சொன்னாராம். அதேபோல சித்திக்குக்கு பதவி உயர்வு கிடைத்து அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாகச் சென்றுவிட்டாராம். வேறொரு நீதிபதிதான் ராஜிவ் கொலை வழக்குக்கு தீர்ப்பு எழுதினாராம்\n* போலிஸ் பாதுகாப்பில் வைத்திருந்த பல்வேறு குற்றம் சாட்டப்பட்ட நபர்களில் ஒருவர் ரகோத்தமனிடம் தனக்கு இரவெல்லாம் தூக்கமே வருவதில்லை என்றாராம். இதுவரை அவர் அப்படி சொன்னதில்லையே என்று ரகோத்தமன் கேட்டதற்கு அவர், ‘இதுவரை காவலில் இருந்த போலிஸ் நல்லா தூங்கிடுவார், நானும் தூங்கிடுவேன். இப்ப இருக்கிறவர் தூங்காம என்னயே கவனிச்சுக்கிட்டு இருக்கார். எனக்கும் தூக்கம் வரமாட்டேன் என்கிறது’ என்றாராம். அன்றே அந்த போலிஸை வெளியில் காவலிருக்கச் சொன்னாராம் ரகோத்தமன். மீண்டும் அந்த குற்ற��் சாட்டப்பட்ட நபர் தனது தூக்கத்தைத் தொடர்ந்தாராம்.\n* ராஜிவ் கொலை செய்யப்பட்ட மறுநாள் இரவு சிவராசன் தங்கியிருந்த வீட்டில் பாயாசம் செய்து சாப்பிட்டிருக்கிறார்கள். அவர்களிடம் பாயாசம் செய்வதற்கு அரிசி வெல்லம் எதுவுமே இல்லை. பக்கத்து வீட்டில் அரிசி வாங்கியிருக்கிறார்கள். அந்த வீட்டில் டிவியில் ராஜிவ் கொலை பற்றிய செய்தி ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்து, இவர்களும் வருத்தத்துடன் பேசியிருக்கிறார்கள். இன்னொரு வீட்டில் வெல்லம் வாங்கி பாயாசம் வைத்து உண்டிருக்கிறார்கள்\nஇனி நான் கேட்ட சில கேள்விகளுக்கும், அதற்கான பதில்களுக்கும் வருவோம்.\n* சென்னை புத்தகக் கண்காட்சியில் ஞாநியைச் சந்தித்தேன். ராஜிவ் கொலை வழக்கு புத்தகம் பற்றி தன்னுடைய கருத்துகளைச் சொன்னார். (அவரது கருத்துகளைப் பற்றி அவர் நிச்சயம் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.) அதில் முக்கியமானது: ராஜிவ் கொலை வழக்கின் முக்கிய ஆவணமான போட்டோ, ஹிந்து கையில் கிடைத்த பின்புதான் போலிஸுக்குக் கிடைத்தது. இதைப் பற்றி ரகோத்தமன் எழுதியிருக்கிறார். ஆனால், சிவராசன் விபி சிங் விழா ஒன்றில் செய்த ஆயத்தம் குறித்த வீடியோ எப்படி ரகோத்தமனுக்குக் கிடைத்தது என்பது பற்றி எழுதவில்லை. அதைக் கொடுத்து ஞாநி. அப்போது ஞாநி ஃப்ரண்ட் லைனில் இருந்தார். ஒரு பத்திரிகையின் தவறான செயல்பாட்டைச் சொல்லும்போது, அதே போன்ற இன்னொரு பத்திரிகையின் நேர்மையான செயல்பாட்டைச் சொல்லவேண்டும். இதுதான் ஞாநியின் வாதமாக நான் புரிந்துகொண்டது. இதில் நிச்சயம் உண்மை உள்ளது. ராஜிவ் புத்தகத்தில் நல்லது செய்யும் ஒவ்வொரு போலிஸின் பெயரும் வரவேண்டும் என்று நானும் விரும்பினேன். ரகோத்தமனிடம் இந்தக் கேள்வியைக் கேட்டேன். அவர், ‘ஆமா, ஞாநி (அதாவது ஞாநி என்.ராமிடம் கொடுத்து, என். ராம் ரகோத்தமனிடம்)கொடுத்தார். யார் மூலமாகக் கொடுத்தால் என்ன, அதைப் பற்றி நிச்சயம் அடுத்த பதிப்பில் சேர்க்கவேண்டும். ஜெனியுன் கொஸ்டின்’ என்றார்.\n* அடுத்து நான் கேட்டது – ரகோத்தமன் காங்கிரஸ் தலைவர்களுக்கெல்லாம், அது வாழப்பாடியாக இருக்கட்டும், மரகதம் சந்திரசேகராக இருக்கட்டும், ஒருவித நல்ல பிம்பத்தைக் கொடுத்துவிட்டு, அவர்களின் மீது யூகம் அடிப்படையிலான குற்றச்சாட்டுக்கூட சொல்லாமல் விட்டுவிடுகிறார். ஆனால�� வைகோவை யூகத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டுகிறார் – என்பது தொடர்பானது. இதை அடிப்படையிலேயே மறுத்தார் ரகோத்தமன். வைகோவின் ‘புலிகளின் குகை’ பேச்சை நீங்களெல்லாம் கேட்டிருந்தால் உங்களுக்குப் புரியும். அதுமட்டுமல்ல, நான் வைகோவின் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தேவையான ஆதாரம் உள்ளது. நான் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கப்பட்டிருந்தால், நிச்சயம் அவருக்கு சார்ஜ் ஷீட் கொடுத்திருப்பேன் என்றார். அவரது கருத்து, அவரது புத்தகத்தில் உள்ளதுபோலவே, அவர் குமுதம் ரிப்போர்ட்டரில் சொன்னதுபோலவே, மிகவும் உறுதியாக இருந்தது.\n* அடுத்த கேள்வி ஒன்றை பா.ராகவன் கேட்டார். ஸ்ரீபெரும்புதூரில் கருணாநிதியின் கூட்டம் ரத்து செய்ததைப் பற்றிப் பேசும் நீங்கள், ஜெயலலிதாவின் கூட்டம் ரத்து செய்வதைப் பற்றி ஏன் பேசவில்லை என்பது தொடர்பானது. ‘இப்படி நிறையச் சொல்வாங்க. ஆனா உண்மையைத்தான் நாங்க பேசமுடியும். மரகதம் சந்திரசேகர் நடத்தும் கூட்டத்துக்கோ சிதம்பரம் நடத்தும் கூட்டத்துக்கோ ஜெயலலிதா வரவே விரும்பவில்லை. அவர் வருவதாகச் சொன்னது கிருஷ்ணகிரியில் வாழப்பாடி நடத்தும் கூட்டத்துக்கு. அதுவும் முடிந்தால் வருவேன் என்பது போன்ற ஒன்று. திட்டமெல்லாம் அமைக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முதல்நாளே ராஜிவ் கொல்லப்பட்டுவிட்டார். ஆனால் கருணாநிதியின் கூட்டம் ரத்து செய்யப்பட்டது அதைப் போன்றதல்ல’ என்றார்.\n* நான் கேட்ட இன்னொரு கேள்வி – சிவராசனைப் போன்ற ஒருவர் கைது செய்யப்பட்டபோது, அவரைப் பார்த்த கணத்தில் அவர் இல்லை என்று உங்களால் சொல்லிவிடமுடிந்தது. அதற்குக் காரணமாக நீங்கள் சொன்னது, சிவராசனது புகைப்படம் உங்கள் மனதில் ஊறிவிட்டது என்பது. ஆனால் அதேபோல் சின்ன சாந்தன் உண்மையாகவே கைது செய்யப்பட்டபோது, ராஜிவ் கொலைக்கு சில நிமிடங்கள் முன்பாக ராஜிவுக்கு மாலையிடும் புகைப்படத்தில் உள்ளது சின்ன சாந்தந்தான் என்று எப்படி உங்களால் கண்டுபிடிக்க முடியாமல் போனது என்பது. அதற்கு, ‘சின்ன சாந்தனைக் கைது செய்தது வேறொரு குழு. சின்ன சாந்தன் திட்டமிட்டு வழக்கை திசை திருப்ப, தான் வரதராஜ பெருமாளைக் கொலை செய்ய வந்ததாகச் சொல்லவும், அது குறித்த விசாரணை என்ற கோணத்தில் போய்விட்டது. மேலும் இப்போது உள்ளது போன்ற ரிலாக்ஸான நேரத்தில் யோசனை செய்வது போன்றதல்ல அப்போதுள்ள நிலை. எப்போதும் ஒரு ஸ்டிரஸ் இருக்கும். சின்ன சாந்தன் யாருக்கோ ஃபோன் செய்து பேசிக்கொண்டிருந்தபோது, அந்தப் புகைப்படத்தில் உள்ளது தாந்தான் என்று சொல்லியிருக்கிறார். அதனைக் கேட்ட போலிஸ் என்னிடம் சொன்னது. அப்போதுதான் எனக்கே சட்டென பிடிபட்டது அந்தப் புகைப்படத்தில் உள்ளது சின்ன சாந்தந்தான் என்று. இது நடந்தது ராஜிவ் கொலை நடந்து 12 வருடங்களுக்குப் பின்பு அந்தப் புகைப்படத்தில் உள்ள நபரைக் கண்டுபிடிக்க காஞ்சிபுரம் எல்லாம் சுற்றியிருக்கிறேன். அதே முகச்சாயலில் உள்ள நான்கைந்து பேரை விசாரித்தும் இருக்கிறேன்’ என்றார்.\nஇப்படி பல செய்திகளைச் சொன்னார் ரகோத்தமன். இதில் ஏதேனும் பெயர்ப் பிழைகளும் கருத்துப் பிழைகளும் இருக்குமானால், அது என்னுடையதே அன்றி ரகோத்தமனுடையது அல்ல. அவர் தேதி முதற்கொண்டு மனப்பாடமாக ஒப்பிக்கிறார். ராஜிவ் கொலை வழக்கு அவரது ரத்தத்திலேயே கலந்துவிட்டது\nஅவர் எழுதிய ‘ராஜிவ் கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்’ புத்தகத்தை ஆன்லைனில் வாங்க இங்கே சொடுக்கவும்\nஹரன் பிரசன்னா | 10 comments\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமாயப் பெரு நதி (நாவல்)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஎனது புத்தகங்களை கிண்டிலில் வாசிக்கலாம்\npari on சூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nபிரபல கொலை வழக்குகள் – பாகம் 2\nகளத்தில் சந்திப்போம் – சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/protest-against-supreme-court-jaudgemnt/", "date_download": "2021-04-14T09:55:58Z", "digest": "sha1:N5FGRMIOEQLHXRO4ZWAOE37VV5CYUKW7", "length": 9219, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக போராடும் பெண்கள்", "raw_content": "\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக போராடும் பெண்கள்\nசபர��மலையில் பெண்களை அனுமதிக்கும் தீர்ப்புக்கு எதிராக போராடும் பெண்கள்\nசபரிமலையில் எல்லா வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற பொதுநல மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களையும் அனுமதிக்கலாம் என தீர்ப்பு கூறியது நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்தத் தீர்ப்புக்கு பெரும்பாலும் ஆதரவு இருந்த போதிலும் தீர்ப்புக்கு எதிராகவும் ஐய்யப்ப பக்தர்கள் கருத்துகளைப் பரப்பி வருவதுடன் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று சென்னை, டெல்லி, பெங்களூருவில் நடைபெற்றது\nஇப்படி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ’ஐய்யப்ப நம ஜப யாத்ரா’ எனும் ஐய்யப்ப பக்தர்கள் அமைப்பு தீர்ப்புக்கு எதிராக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் பெருந்திரளான பெண்களே தீர்ப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பி இதில் கலந்து கொண்டதுதான்.\nபெங்களூருவிலும் பெரும்பாலான பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் பதாகைகளை ஏந்தி உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை நுங்கம்பாக்கம் – மகாபலிபுரம் சாலையிலும் தீர்ப்புக்கு எதிராக பெரும்பாலான பெண்கள் கையில் தீபங்களுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.\nஆசிய பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு பதக்கங்கள் பெற்றுத் தந்த தமிழன்\nகொரோனா பரவல் – தமிழகத்தில் ஏப் 6க்குப் பிறகு புதிய கட்டுப்பாடுகள்\nகங்காவும் சூர்யாவும் இணைந்து மலரச் செய்த மாணவி வாழ்க்கை\nகமல் கார் தாக்கப்பட்டது – தாக்கிய நபர் போலீசில் ஒப்படைப்பு\nவெள்ளி பதக்க வீராங்கனை பற்றிய படம்\nகர்ணன் பட இயக்குனரிடம் உதயநிதி ஸ்டாலின் சொன்ன திருத்தம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த முதல்வர் ஆலோசனை\nரஜினி அரசியல் பற்றி கணித்தவர் கொரோனாவுக்கு தீர்வு சொல்கிறார்\nநயன்தாரா விக்னேஷ் சிவன் கொச்சி பயணம் புகைப்படங்கள்\nஅதிவேக கொரோனா பரவல் குறித்து முதல் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை\nபொன்வண்ணன் எனக்கு மாமனாராக நடித்தால் படம் ஹிட் – கார்த்தி\nப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்துக்கு தடை போட்ட சென்சார்\nநட்சத்திரங்கள் வாக்களித்த மெகா புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://jaffnarealestate.lk/agents/thusanthp/", "date_download": "2021-04-14T10:00:14Z", "digest": "sha1:O3PSM2ICYPD47KDQPNFLXF5DW5HQKXYU", "length": 21341, "nlines": 467, "source_domain": "jaffnarealestate.lk", "title": "Thusanth Pooranachanden – Re/Max North Realty", "raw_content": "\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (3)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (1)\nவீட்டுடன் கூடிய அழகிய வர்த்தக நடவடிக்கைக்கு ...\nவீட்டுடன் கூடிய அழகிய வர்த்தக நடவடிக்கைக்கு மிகவும் பொருத்தமான காணி விற்பனைக்கு நில அளவு;- 5 பரப்பு 14 குளி [more]\nவீட்டுடன் கூடிய அழகிய வர்த்தக நடவடிக்கைக்கு மிகவும் பொருத்தமான காணி விற்பனைக்கு நில அளவு;- 5 பரப்பு 14 குளி [more]\nயாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வீட்டுடன் க...\nயாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வீட்டுடன் கூடிய கடை விற்பனைக்கு அங்கு:- 1 – வரவேற்பறை 3 – படுக்கையறைகள [more]\nயாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் வீட்டுடன் கூடிய கடை விற்பனைக்கு அங்கு:- 1 – வரவேற்பறை 3 – படுக்கையறைகள [more]\nபுத்தூர் வீதி சுன்னாகத்தில் கடையுடன் காணி வி...\nபுத்தூர் வீதி சுன்னாகத்தில் கடையுடன் காணி விற்பனைக்கு நில அளவு – 7.5 பரப்பு நல்ல அக்கம் மற்றும் சிறந்த சுற்றுப்புற [more]\nபுத்தூர் வீதி சுன்னாகத்தில் கடையுடன் காணி விற்பனைக்கு நில அளவு – 7.5 பரப்பு நல்ல அக்கம் மற்றும் சிறந்த சுற்றுப்புற [more]\nவத்தளையில் காணி விற்பனைக்கு (முத்துராஜா மாவத...\nவத்தளையில் காணி விற்பனைக்கு (முத்துராஜா மாவத்தை) நில அளவு- 07 பெர்ச் நல்ல அக்கம் கொண்ட நல்ல சூழல் சொத்து முறையாக பர [more]\nவத்தளையில் காணி விற்பனைக்கு (முத்துராஜா மாவத்தை) நில அளவு- 07 பெர்ச் நல்ல அக்கம் கொண்ட நல்ல சூழல் சொத்து முறையாக பர [more]\nகுருநகரில் 2 மாடி வீடு விற்பனைக்கு (தளபாடங்க...\nகுருநகரில் 2 மாடி வீடு விற்பனைக்கு (தளபாடங்களுடன்) நில அளவு –9.46குளி வீட்டின் மொத்த அளவு –1910 சதுர அட [more]\nகுருநகரில் 2 மாடி வீடு விற்பனைக்கு (தளபாடங்களுடன்) நில அளவு –9.46குளி வீட்டின் மொத்த அளவு –1910 சதுர அட [more]\nகாங்கேசந்துறையில் காணி விற்பனைக்கு நில அளவு – 6.7perch நல்ல அக்கம் மற்றும் சிறந்த சூழல் சொத்து முறையாக பராமரி [more]\nகாங்கேசந்துறையில் காணி விற்பனைக்கு நில அளவு – 6.7perch நல்ல அக்கம் மற்றும் சிறந்த சூழல் சொத்து முறையாக பராமரி [more]\nவசவிளானில் காணி விற்பனைக்கு நில அளவு- 50 பரப்பு நல்ல அக்கம் மற்றும் சிறந்த சுற்றுப்புற சூழல் சொத்து ஒழுங்காக பராமரி [more]\nவசவிளானில் காணி விற்பனைக்கு நில அளவு- 50 பரப்பு நல்ல அக்கம் மற்றும் சிறந்த சுற்றுப்புற சூழல் சொத்து ஒழுங்காக பராமரி [more]\nமீசாலையில் பயன் மிகு மரங்களுடன் சோலையாக காட்...\nமீசாலையில் பயன் மிகு மரங்களுடன் சோலையாக காட்சியளிக்கும் 45 பரப்பு விசாலமான நிலம் விற்பனைக்கு அமைதியான சுற்றுச்சூழல் [more]\nமீசாலையில் பயன் மிகு மரங்களுடன் சோலையாக காட்சியளிக்கும் 45 பரப்பு விசாலமான நிலம் விற்பனைக்கு அமைதியான சுற்றுச்சூழல் [more]\nஇருபாலை சந்தி,யாழ்ப்பாணத்தில் 8 பரப்பு காணி ...\nஇருபாலை சந்தி,யாழ்ப்பாணத்தில் 8 பரப்பு காணி விற்பனைக்கு. சிறந்த சூழல், அயல், குடியிருப்பு. வீடுகட்ட மிகச் சிறந்த நி [more]\nஇருபாலை சந்தி,யாழ்ப்பாணத்தில் 8 பரப்பு காணி விற்பனைக்கு. சிறந்த சூழல், அயல், குடியிருப்பு. வீடுகட்ட மிகச் சிறந்த நி [more]\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (27)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nகொடிக்காமம் A9 வீதியிலிருந்து 300m ... LKR 6,400,000\nவீட்டுடன் கூடிய அழகிய வர்த்தக நடவடி... LKR 49,000,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mdmuthukumaraswamy.blogspot.com/2018/06/blog-post_27.html", "date_download": "2021-04-14T11:17:40Z", "digest": "sha1:R6NKMFZYAZ6VM7EFLFXS3WNR7XCW2WHQ", "length": 77807, "nlines": 275, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: ஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில", "raw_content": "\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nநான் வேறு யாரோ ஒரு ஆள் என\nதன் ஆளுமையில் முழுமையாக கரைந்துவிட்டவர்களை அதுவே இறுதியானது என்று நம்புவர்களைப் பார்க்கும்போது எனக்கு பரிதாபமே ஏற்படுகிறது. அவர்கள் கற்பனை வழங்கக்கூடிய மிகப் பெரிய சுதந்திர வெளியை அனுபவிக்கத்தவறிவிடுகிறார்கள். ஒருவேளை தன்னிலிருந்து விடுபட்ட கற்பனை புனைவாசிரியர்களுக்கு மட்டுமே அமையும் அதிர்ஷ்டம் உள்ளதோ என நினைத்து தமிழ் புனைவுகளை வாசித்தால் சுயபுராணமும் சுயபுலம்பலும் சுயதம்பட்டமுமே எங்கும் நிறைந்திருக்கிறது. கவிதை பின்னே கேட்கவே வேண்டாம். முழுக்க முழுக்க சுய ஆராதனைதான். தன்னிலிருந்து முழுவதும் வேறுபட்ட, தன் ஆளுமைக்கு எதிரான கதாபாத்திரங்களை தாஸ்தோவ்ஸ்கியால் உருவாக்க முடிந்தது அதனால்தான் அவர் ஐரோப்பிய நாவல் இலக்கியத்தின் உச்சம் தொட்ட படைப்பாளி என்று மிகைல் பக்தின் எழுதினார். அதுவே உண்மையில் இலக்கியம் கற்றுத் தரும் மிக முக்கியமான பாடம் என்பதும் என் எண்ணம்.\nஅறிவியல் புனைகதைகளில் வழக்கமாகக் காணப்படும் dystopian futureஐ எனக்கே எனக்காக அவலட்சண எதிர்காலமென மொழிபெயர்த்து வைத்திருக்கிறேன். உலகம் அழிவை நோக்கி செல்லாது, மாறாக, மேலும் மேலும் மேம்பட்ட மனித சமூகமாகவே மாறும் என்ற மார்க்சீய சிந்தனைக்கு எதிரானது இது என்பது மட்டுமல்ல மனித சமூகம் சீரழிந்து எதிர்காலத்தில் உலகம் அழிந்து போகும் என்பது பெரும்பாலான மதங்களின் நம்பிக்கையும் கூட. உலகம் அழிந்து போம் என்ற விரக்தி என்னிடத்தில் தோன்றும்போதெல்லாம் அவலட்சண எதிர்காலவியல் கதைகளை நான் எழுதத் தலைப்படுகிறேன். 'ஒரு துண்டு வானம்' கதை அப்படிப்பட்ட ஒன்று. எதிர்காலத்தில் எல்லாம் கார்ப்பரேட் மயமாகி சிறைச்சாலையும் தனியார் கார்ப்பரேட்டிடம் நிர்வாகம் கைமாறிவிடும்போது என்ன நடக்கும் என என் கதை விவரிக்கிறது. அந்தக் கதையில் கார்ப்பரேட்-அரசு தீக்கூட்டிணைவில் அரசியல் எதிரியாக நீட்ஷேவிய அழகியல்வாதி இருப்பான் என்று கணித்திருந்தேன். கதை எழுதி கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு இன்றைக்கு கார்ப்பரேட்டின் (அரசின்) அரசியல் எதிரி சுற்றுச்சூழலியல்வாதியாக இருப்பான் என அறிகிறேன். நான் இப்போது எழுத நினைக்கும் அவலட்சண எதிர்காலவியல் கதைகள் எனக்கே மனக்கலக்கத்தை உண்டு பண்ணுகின்றன. நிகழ்கால சமிக்ஞைகளோ புனைவை விட கொடூரமாய் கண் சிமிட்டுகின்றன.\nஆல்வின் டாஃப்லரின் (Alvin Toffler - Future Shock புத்தக ஆசிரியர்) Third Wave வெளிவந்தபோது அதை மிகவும் ஆர்வமாக வாசித்தவர்களில் நானும் ஒருவன். ‘மூன்றாம் அலை’ , எதிர்காலத்தில் உலகளாவிய பிரம்மாண்ட பொருளாதார அமைப்புகள் உடைந்து சிறு சிறு பொருளாதார அமைப்புகள் - ஜே.சி.குமரப்பா எழுதிய காந்திய தன்னிறைவு பெற்ற கிராம அமைப்புகள் போன்றவை- வலுப்பெறும், அவை புதிய வாழ்வியல் முறையாக மாறும் என்று பேசியது எனக்கு மிகவும் உவப்பானதாக இருந்தது. என்ன அழகான கனவு அது என்று இன்றும் தோன்றுகிறது. ஆனால் அப்படி சிறு அமைப்புகளின் தன்னிறைவு இனி சாத்தியப்படுமா, அதன் சாத்தியங்களை என் வாழ்நாளில் காண்பேனா என்றெல்லாம் இப்போது தன்னியல்பான தவிப்புகள் ஏற்படுகின்றன. காந்திய சிந்தனையின் பகுதியான தோரோவின் (Throreau) இயகையோடு ஒன்றிணைந்த வாழ்வு என்பதன் கனவு முன்பே தீய்ந்துபோயிருந்தது. இயற்கை அதனுடைய காட்டு விகாசத்தில் கொடூரமானது; அதை மனித வாழ்க்கைக்கு ஏற்றார்போல பண்படுத்தாமல் வாழ இயலாது என்பது பொதுப்புத்திக்கே எட்டக்கூடியதுதான். அதைப் பிரமாதமாக வார்த்தைப்படுத்தியவர் லெவிஸ்டிராஸே ஆவார். அமேசான் காடுகளில் இயற்கையின் விகசிப்புகளைப் பார்த்து மிரண்டுபோன லெவிஸ்டிராஸ் தெற்கு ஃபிரான்சில் இய்ற்கையும் பண்பாடும் சம அளவில கலந்துள்ள இடங்களே மனித வாழ்க்கைக்கு ஏற்றவை என்று எழுதினார். தோரோவின் wild nature பற்றிய அதீத கற்ப்னைகள் யாதார்த்தத்தில் செல்லுபடியாகதவை. இயற்கையை அழிக்காமல், அளவாக முறையாக பயன் படுத்துவதன் balance என்ன என்பதே மீண்டும் மீண்டும் எழுகின்ற கேள்வி. அதற்கு விடையாக தன்னிறைவு பெற்ற சிறு அமைப்புகளைத் தவிர வேறு விடைகளும் இப்போதைக்கு இல்லை. நமக்கு அப்படி ஒரு வாழ்விற்கான ஏக்கம் இருக்கிறதா, என்ன\nசார்த்தரின் (Jean-Paul Sartre) பிறந்த நாள் இன்று. சார்த்தரின் Being and Nothingness என்னை வெகுவாக பாதித்த நூல்களில் ஒன்று. மாணவப் பருவத்தில் மீண்டும் மீண்டும் வாசித்தேன். தினசரி வாழ்க்கையின் விவரிப்புகளூடே எப்படி தத்துவத்தை எழுத முடியும் என்று கற்றுத்தந்த பேராசிரியர் அவர். அவருடைய ஏன் எழுதவேண்டும் என்ற கட்டுரை சமூகக்கடப்பாடுடைய எழுத்தாளனாய் ஒருவன் எழுத வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியது. இன்றைக்கும் மனம் துவளும் நேரங்களில் நான் வாசிக்கும் நீண்ட கட்டுரை. நான் அவருடைய critique of Dialectical Materialism நூலை முழுமையாக வாசித்தேன் என்று சொல்ல முடியாது. ஆங்கொன்றும் இங்கொன்றுமாய் பக்கங்களை பல முறை துண்டு துண்டாய் வாசித்திருக்கிறேன். சார்த்தர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை மறுத்து அறிக்கை விட்டது, திரும���ம் செய்யாமலேயே சிமோன் தி பூவாவோடு சேர்ந்து வாழ்ந்தது, அல்ஜீரியப் போருக்கு எதிராக தெருவில் இறங்கி போராடியது, மே 68 மாணவர் போராட்டத்தில் பங்கேற்றது எல்லாம் என்னுடைய மதிப்பில் அவரை மிகவும் உயர்த்தியது. இருத்தலியல் பிரச்சனைகளை இலக்கியத்தின் தலையாய பிரச்சனைப்பாடாக பார்க்கவேண்டும் என்ற சார்த்தரின் கருத்தை நான் இன்றும் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். சார்த்தரின் தத்துவம் கவர்ந்த அளவு எனக்கு அவருடைய நாவல்களும் நாடகங்களும் கவரவில்லை. Nausea நாவலை என்னால் வாசிக்கவே முடியவில்லை. No Exit நாடகத்தில் வரும் -மிகுந்த கண்டனத்திற்குள்ளான வரி The other is hell - எனக்கு எந்த கண்டனங்களையும் வாசிப்பதற்கு முன்பாகவே கடும் ஒவ்வாமையை ஏற்படுத்தியது. பின்னாளில் சார்த்தர் அவ்வரிக்காக வருத்தம் தெரிவித்தாலும் என்னைப் பொறுத்தவரை அது ஒரு மாறாக்களங்கமாக அவரைப் பற்றி என்னிடத்தில் தங்கிவிட்டது. ஆல்பெர் காம்யு சார்த்தரை விட சிறந்த இலக்கிய எழுத்தாளர் என்பது என் எண்ணம் ஆனால் காம்யு சார்த்தர் அளவுக்கு தெருவிறங்கி பொதுநலன்களுக்காகப் போராடியவரில்லை. சார்த்தர் அல்ஜீரியாவுக்கு எதிரான போரில் ஃபிரான்ஸ் ஈடுபட்டதை எதிர்த்து தெருவில் நின்று துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார். ஃபிரான்சுக்கு எதிராக சார்த்தர் பிரச்சாரம் செய்கிறார் அவரை கைது செய்யவேண்டும் என்று ஃபிரான்சின் அதிபராக இருந்த டிகாலிடம் சொன்னபோது டிகால் France cannot arrest its Voltaire என்று சொன்னாராம். It was one of the greatest moments in the history of Western civilisation.\nசார்த்தரைப் பற்றி குறிப்பு எழுதிய இன்றைய மதியத்தில் அவருடைய முக்கியமான நூலான Saint Genet: Actor and Matyr பற்றி என்னுடைய அவதானத்தை எழுதாமல் விட்டுவிட்டேன். ஜெனேயின் Theif's Journal என்ற புத்தகத்தைப் பற்றிய சார்த்தரின் விரிவான விமர்சனமே புனித ஜெனே. சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபடுபவர், ஜெயிலுக்கு சென்றவர், ஓரினச்சேர்க்கையாளர் என்றெல்லாம் அறியப்பட்ட ஜெனேயை, ஜெனேயின் எழுத்திலுள்ள கவித்துவத்தை முதன்மைப்படுத்தி அவரை புனிதரெனவும் மேதையெனவும் சார்த்தர் நிறுவினார். மேதமை என்பதை பிறப்பின் அம்சமாகவோ, வரலாறு, கலாச்சார பின்புலம் ஆகியவற்றின் விளைபொருளாகவோ காணாமல் தன் சூழலை படைப்பூக்கத்துடன் எதிர்கொண்ட மனமாக சார்த்தரின் புனித ஜெனே நூல் எடுத்தியம்புகிறது. இந்த நூலின் முக்கியத்துவம் ஹெரால்ட் ப்ளூம் எழுதிய Genius என்ற நூலை வாசிக்கும்போதுதான் துலங்கும். ப்ளூம் எழுதுவது ஷேக்ஸ்பியர் போல உலக அளவில் வெகுவாக அங்கீகரிக்கப்பட்ட ஐம்பத்தி சொச்சம் இலக்கிய மேதைகளைப் பற்றி. அதுவும் எப்படி யூத மத நூல்களில் கொடுக்கப்பட்ட மேதைகளுக்கான குணநலன்களை வைத்து ஷேக்ஸ்பியரும் மற்றவர்களும் மேதைகள் என ப்ளூம் விளக்குகிறாராம். பாயிண்ட் 1, பாயிண்ட் 2 என box ticking வேலையை செய்திருக்கிறார் ப்ளூம். ஷேக்ஸ்பியரின் மேதமை என்ன என்பது ப்ளூமின் லிஸ்ட் இல்லாமலேயே நமக்குத் தெரியாதா என்ன யூத மத நூல்களில் கொடுக்கப்பட்ட மேதைகளுக்கான குணநலன்களை வைத்து ஷேக்ஸ்பியரும் மற்றவர்களும் மேதைகள் என ப்ளூம் விளக்குகிறாராம். பாயிண்ட் 1, பாயிண்ட் 2 என box ticking வேலையை செய்திருக்கிறார் ப்ளூம். ஷேக்ஸ்பியரின் மேதமை என்ன என்பது ப்ளூமின் லிஸ்ட் இல்லாமலேயே நமக்குத் தெரியாதா என்ன ப்ளூம் ஒரு கற்றுச்சொல்லி; சார்த்தர் அசல் சிந்தனையாளர். அசல் சிந்தனையாளர்கள் சிந்தனை முறையையே மாற்றுகிறார்கள்; புதுப்பிக்கிறார்கள். கற்றுச்சொல்லிகள் தண்டி தண்டியான புத்தகங்களினால் கலாச்சார மேலாண்மையை நிறுவுகிறார்கள். அவர்களுடைய புத்தகங்களை எடைக்கு எடை போட்டு பேரீச்சம்பழங்கள் வாங்கி சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லது.\nவேளச்சேரியில் முகம் தெரியாமல் வாழ்ந்த இனிய நாட்களை இந்த மொட்டைமாடிக்கூட்டங்களுக்குச் சென்று உரையாற்றி நானே கெடுத்துவிட்டேன். முன்பெல்லாம் என் வீட்டைக்கூட என் மனைவியை வைத்து வெள்ளைக்கார அம்மா வீடு என்றோ என் பையன்களை வைத்து ருத்ரன் வீடு என்றோதான் அடையாளம் சொல்வார்கள். நானொருவன் இருப்பதே தெரியாது. இந்த மொ.மா.கூக்களுக்கு போனதிலிருந்து காலை நடையின் போது யாராவது ஒரு அம்மணியோ அம்மனனோ ( தன் மனதை முழுமையாக நம் மேல் கொட்ட விரும்புபவர்) கண்ணில் பட்டுத் தொலைத்துவிடுகிறார்கள். அவர்களுக்கு நான் காலை நடையின் போது என் வாழ்க்கையிலேயே முக்கிய வேலைகளான, பராக்கு பார்த்தல், யோசனையற்று சும்மா இருத்தல், நடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கிறேன் என்று தெரிவதில்லை. இன்றைக்கு பார்த்த அம்மணிகள் ஏதோ பிக்பாஸ் என்பதைப் பற்றி உரையாட விரும்பினார்கள். அது என்ன வஸ்து என்று கேட்டுவைத்தேன். அவ்வளவுதான். ஜெமோ/எஸ்ரா யுடூப் உரைகள் போல ப��க் பாஸ் பற்றிய அத்தனை விபரங்களையும் பிளந்து கட்டிவிட்டார்கள். காதுகளெல்லாம் எரிகின்றன. Endlessly sulking. சனி நீராடலாம் என்று சளம்ப எண்ணெய் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறேன்.\nAeon வலைத்தளத்தில் அயன் ரேண்டை தத்துவ உலகம் கிஞ்சித்தும் மதிப்பதில்லை இருந்தாலும் அவருடைய நாவல்கள் தொடர்ந்து இருந்துகொண்டேதான் இருக்கும் என்றொரு கட்டுரை படித்தேன். சுந்தரராமசாமியின் ஜே ஜே சிலகுறிப்புகள் வெளிவந்த புதிதில் ஜேஜேயை அயன் ராண்டின் கதாநாயகர்கள் போலவோ என சந்தேகித்து ராகம் இதழில் நான் எழுதியது நினைவுக்கு வந்தது. ராண்டின் கதாநாயகர்களான ஹோவர்ட் ரோர்க் (The Fountainhead) ஜான் கால்ட் (Atlas Shrugged) இருவருமே படைப்பூக்கமிக்க தனியன்கள் அவர்கள் அரசாங்கம், சமூகம் ஆகியவற்றின் இயங்குவிதிகளுக்கு கட்டுப்படாதவர்கள். அவர்களை நீட்ஷேவிய அதிமனிதன் என யாரோ ஒரு மேதாவி எழுதித்தொலைக்க அதுவே பலரும் கிளிப்பிள்ளையாய் திரும்பச் சொல்லும் பழக்கமாகிருக்கிறது. உண்மையில் நீட்ஷேவிய அதி மனிதன் உலக இலக்கியங்கள் எதிலுமே தோன்றவில்லை என்பது என் அனுமானம். கூடவே அயன் ரேண்டின் அசட்டு சுயமோகிகளுக்கும் நீட்ஷேவிய அதிமனிதக்கும் சம்பந்தமில்லை. ஜிஜெக் (Slavoj Žižek) ராண்டின் பாத்திரங்களை ஆண் மைய கதையாடல்களின் நாயகர்கள் என வாசித்தது ஒத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கிறது. ஜேஜே பெண்களேயில்லாத ஒரு இலக்கிய உலகின் ஆண் நாயகன். வணிக உலகத்தை நிராகரிப்பவன், போலிகளை மறுக்ககூடியவன் தமிழ் சிற்றிலக்கிய உலகின் கலைஞன் என்ற பிரதிமையின் archetype. ஜேஜே சில குறிப்புகள் இன்று அதிகமும் வாசிக்கப்படாத நாவலாக இருக்கலாம். ஆனால் ஜேஜே என்ற பிரதிமையை இலக்கிய ஆசிரியர்களையும் அவர்களது படைப்புகளையும் அணுக தொடர்ந்து பலரும் பயன்படுத்தி வருவதாகவே தெரிகிறது. தனித்துவமிக்க கலைஞன் என்ற figure மிகவும் கவர்ச்சிகரமானதாக கதைவாசிப்பில் இருக்கலாம் ஆனால் அயன் ராண்டின் கதை கருத்தாக்கமாக மாறும்போது அது சுயநலமிகளைக் கொண்டாடும் அசட்டு சித்தாந்தமாகிறது. எனவேதான் தன்னளவில் தர்க்கமற்ற Virtue of sefishness ஐ ராண்டால் வெட்கமில்லாமல் எழுதமுடிந்தது; தத்துவ உலகமும் அவரைப் பார்க்க சகிக்காமல் முகத்தைத் திருப்பிகொண்டது. உண்மையில் மிகப்பெரிய கதாநாயக செயல் என்பது சமத்துவத்தை பேணுதலாகவும், தனித்த படைப்பூக்கத்தி��் பொருட்டு எந்த சலுகையையும் கோராதிருப்பதிலேயும்தான் இருக்க முடியும். உயர் அதி மனிதனானாவன் -நீட்ஷேவிய சட்டகத்திலிருந்தும் கூட விடுபட்டு- சமூக பரிணாமவளர்ச்சியோடு தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டவனாக/கொண்டவளாகத் தான் இருக்கமுடியும். அந்த வகையில் ஜேஜேயின் பிரதிமைகள் மறக்கப்படவேண்டியவையே.\nகிரைப் வாட்டர் விளம்பரத்தில் காணப்படும் கைக்குழந்தை போல இருக்கும் சிலரின் புகைப்படங்களை ஃபோன் திரையில் காட்டி இவர்களெல்லாம் இப்போது எழுத வந்துள்ள இளைஞர்கள் தெரியுமா என்று என்னைச் சீண்டினார் இளங்கவி. (வேறெப்போது எல்லாம் வேளச்சேரி மாலை நடையின்போதுதான்). நான் எழுத வந்த புதிதில் குற்றாலம் கவிதைப்பட்டறையில் பிரமிள் என்னைப்பார்த்து அமுல்பேபி என்று சொன்னார் அதனால் இந்த இளைஞர்களின் தோற்றத்தைப் பற்றி எல்லாம் எதுவும் சொல்ல மாட்டேன் என்றேன். தாடி, ஜிப்பா, சீவப்படாத கலைந்த கேசம், சோடாப்புட்டி கண்ணாடி, வாயில் அலட்சியமாகத் தொங்கும் சிகரெட்- அந்த எழுத்தாள இமேஜை இனி மியூசியத்தில் கூட பார்க்கமுடியாது போலிருக்கிறது. அதில் எனக்குக் குறையில்லை. என்ன, இன்னும் கொஞ்சம் வயதாகி வேட்டியும் சரிகை அங்கவஸ்திரமும் கோல்ட் ஃபிரேம் கண்ணாடியும் போட்டுக்கொண்டு நடந்தார்கள் என்றால் லேவாதேவிக் கடை கல்லாவிலிருந்து எழுந்து வந்தவர்களைப் போல இருப்பார்கள்.\n\" வினதா சொன்னாள், 'நடுக்கடலுக்குப் போ, அங்கே நிஷாதர்களின் நிலத்தைக் காண்பாய். அங்கே உனக்குத் தேவையான அளவிற்கு அவர்களை உண்ணலாம். அவர்களுக்கு வேதங்கள் தெரியாது. ஆனால் நினைவில் கொள்; ஒருபோதும் பிராமணணைக் கொல்லாதே, பிராமணன் என்பவன் தீ, கூர்மையான வாள், நஞ்சு. எந்தச் சூழ்நிலையிலும் பெருங்கோபத்திலும்கூட நீ பிராமணனைக் காயப்படுத்தக்கூடாது.' கருடன் இன்னும் தீர்க்கமாக கவனித்தான். அவன் கேட்டான்,' ஆனால் அம்மா, பிராமணன் என்றால் என்ன எப்படிப் பிராமணனை அடையாளம் காண்பேன் எப்படிப் பிராமணனை அடையாளம் காண்பேன்' கருடன் கறுத்த சுருண்ட பாம்புகளையும் ஒருவரையொருவர் வெறுக்கும் இந்த பெண்கள் இருவரையும் தவிர வேறு எதையும் பார்த்திருக்கவில்லை. அவன் தந்தை எப்படி இருப்பார் என்பது கூட அவனுக்குத் தெரியாது. பிராமணன்' கருடன் கறுத்த சுருண்ட பாம்புகளையும் ஒருவரையொருவர் வெறுக்கும் இந்த பெண்கள் இருவரையும் தவிர வேறு எதையும் பார்த்திருக்கவில்லை. அவன் தந்தை எப்படி இருப்பார் என்பது கூட அவனுக்குத் தெரியாது. பிராமணன் என்னவாகத்தான் இருக்கும் அது என்று ஆச்சரியப்பட்டான் கருடன். வினதா சொன்னாள், 'உன் தொண்டையில் ஒரு எரிகொள்ளியை உணர்ந்தாலோ கொக்கியை விழுங்கியதுபோல உணர்ந்தாலோ அதுதான் பிராமணன்' கருடன் அவளையே நேரடியாகப் பார்த்தவாறு நினைத்துக்கொண்டான், 'ஆக விழுங்கினாலொழிய பிராமணன் யாரென்பதைச் சொல்ல இயலாது' ஆனால் அவன் ஏற்கனவே தன் சிறகுகளை விரித்துக்கொண்டிருந்தான், நிஷாதர்களை விழுங்குவதற்கான ஆர்வத்துடன்\"\nவாசித்துக்கொண்டிருக்கும் ராபர்ட்டோ கலாஸ்ஸோவின் நாவல் 'க' வில் -தமிழில் ஆனந்த், ரவி - பக்கம் 22-23-காலச்சுவடு பதிப்பகம்\nவேளச்சேரி இப்போதெல்லாம் மாலை நடைக்கு லாயக்கற்ற அபாயகரமான இடமாகிவிட்டது. முன்பெல்லாம் அசோகமித்திரன் சைக்கிளில் தென்படுவார். கையசைத்தால் சில சமயம் சைக்கிளிலிருந்து இறங்கி இரண்டு வார்த்தை அளவளாவிவிட்டுப் போவார். ஜெயந்தனைப் பார்த்தால் பேசிக்கொண்டே நடக்கலாம். இப்போதெல்லாம் இளம் கவிகளிடம் சிக்கிகொண்டுவிடுகிறேன். நடுரோட்டில் எழுநூறு பக்க நோட்டைக்காட்டி அங்கே அப்போதே வாசிக்கவேண்டும் என்று அடம்பிடிப்பார்களோ என்ற பாவனையில் பேசுவார்களா நமக்கு அஸ்தியில் ஜுரம் காணும். வேறு சிலரோ எனக்கு உலகத்திலேயே பிடிக்காத கேள்வியான உங்கள் நாவலை எப்போது முடிப்பீர்கள் என்று கேட்டு என்னை பதற்றத்துக்கு உள்ளாக்குவார்கள். என்னிடமும் சில குயுக்திகள் உண்டும். இளம்கவியை பார்த்தவுடனேயே நான் கவிதை விமர்சனம் எழுதினால் ஃபூக்கொ, தெரிதா என்றெல்லாம் வருகிறதா யார் படிக்கிறார்கள் என அலுத்துக்கொள்வேன். இன்றைக்கு மாம்பழ வண்டியைப் பார்த்து முகத்தை திருப்பி நின்றுகொண்டேன். கவி விடுவதாயில்லை. நீலம் மாம்பழம் ஒன்றை வாங்கி துளையிட்டு உறிஞ்சி சாப்பிட ஆரம்பித்தேன். அவருக்கும் ஒரு மாம்பழத்தைக் கொடுத்தேன். நீலம் கவிதையை மறக்கடிக்க செய்துவிட்டது. சாப்பிட்டு முடித்த உடனேயே அவர் சார் ஒரு உதவி என்றாரா எனக்கு பகீரென்றது. முடியாது என்றால் விடவா போகிறார் சொல்லுங்கள் என்றேன். மொட்டைமாடிக்கூட்டத்தில் போன மாதம் உலகின் தலை சிறந்த முதல் வரிகள் என்ற தலைப்பில் பேசினீர்களல்லவா அதை நான் மிஸ் ��ண்ணிட்டேன். நீங்க தயவு செய்து அதில் உங்களுக்கு மிகவும் பிடித்த வரியை சொல்ல முடியுமா சொல்லுங்கள் என்றேன். மொட்டைமாடிக்கூட்டத்தில் போன மாதம் உலகின் தலை சிறந்த முதல் வரிகள் என்ற தலைப்பில் பேசினீர்களல்லவா அதை நான் மிஸ் பண்ணிட்டேன். நீங்க தயவு செய்து அதில் உங்களுக்கு மிகவும் பிடித்த வரியை சொல்ல முடியுமா சொன்னால் உடனடியாக வீட்டுக்குப் போய்விடலாமா. என்ன சார் நீங்க, நிச்சயமா. எனக்குப் பிடித்த முதல் வரி: I am pretty much fucked up.\nமது என்ற அப்பாவி ஆதிவாசி இளைஞர் அடித்துக்கொல்லப்பட்டதைப் பற்றி கட்டுரை எழுதச்சொல்லி ஆங்கிப்பத்திரிக்கை ஒன்றிலிருந்து கேட்டார்கள் இரண்டு முறை எழுத உடகார்ந்தும் என்னால் எழுத இயலவில்லை. ஆதிவாசிகளையும் காடுகளையும் நாம் ராமாயண, மகாபாரத காலம் தொட்டு நடத்தி வரும் முறை, வெர்ரியர் எல்வினால் உருவாக்கப்பட்ட ஆதிவாசிகள் நலக் கொள்கை, ஆதிவாசிகளுக்கு காடுகளின் மேல் இந்திய சட்டம் சார்ந்து கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் அவை எவ்வாறெல்லாம் நடைமுறையில் ஏமாற்றப்படுகின்றன - என்பதையெல்லாம் விளக்கி வரலாற்றுபூர்வமான சமூகவியல் பார்வையில் மதுவின் மேல் நடந்த வனமுறைக்கான சூழல்களை rationalaise செய்து எழுதிவிட்டால் அந்த வன்முறையின் தன்மை என்ன என்று விளங்கிவிடுகிறதா இது போலவே விழுப்புரத்தில் தலித் கும்பத்தின் மேல் நிகழ்த்தப்பட்ட வன்முறை நில அபகரிப்பு, நிலவுடமை, சாதிகளிடையேயான வன்முறை என பகுத்துக் காட்டிவிட்டால் இந்த வன்முறைக்கு எதிரான மனநிலையை உருவாக்கிவிடமுடியுமா இது போலவே விழுப்புரத்தில் தலித் கும்பத்தின் மேல் நிகழ்த்தப்பட்ட வன்முறை நில அபகரிப்பு, நிலவுடமை, சாதிகளிடையேயான வன்முறை என பகுத்துக் காட்டிவிட்டால் இந்த வன்முறைக்கு எதிரான மனநிலையை உருவாக்கிவிடமுடியுமா சிரியாவில் நடக்கும் போர் புகைப்படங்களில் வெள்ளைப்பொதிகளாக வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் சடலங்களுக்குப் பின்னுள்ள வன்முறையை என்னவென்று புரிந்துகொள்ள சிரியாவில் நடக்கும் போர் புகைப்படங்களில் வெள்ளைப்பொதிகளாக வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் குழந்தைகளின் சடலங்களுக்குப் பின்னுள்ள வன்முறையை என்னவென்று புரிந்துகொள்ள இந்த நிகழ்வுகளைப் பற்றி படிக்கும்போதெல்லாம் எழுத விழையும்போதெல்லாம் ஒருவிதமான தி���ைப்பும், திகிலும், அருவருப்பும், அவமானமுமே, கையாலாக கோபமுமே என்னை ஆட்கொள்கின்றன. I go blank in the face of a hermeneutic failure. சகிக்க இயலாத அபத்தமும், அர்த்தமின்மையும் என்னைச் சூழ்கின்றன. காஃப்காவும், காம்யுவும், பெக்கட்டும் செய்ததும் போல வன்முறையின் அபத்தத்தை கூர்மைபடுத்திச் சொல்லும் படைப்புகளை எழுத முயற்சிக்கலாம். ஆனால் அவை யாருடைய மனசாட்சியை உலுக்கும் இந்த நிகழ்வுகளைப் பற்றி படிக்கும்போதெல்லாம் எழுத விழையும்போதெல்லாம் ஒருவிதமான திகைப்பும், திகிலும், அருவருப்பும், அவமானமுமே, கையாலாக கோபமுமே என்னை ஆட்கொள்கின்றன. I go blank in the face of a hermeneutic failure. சகிக்க இயலாத அபத்தமும், அர்த்தமின்மையும் என்னைச் சூழ்கின்றன. காஃப்காவும், காம்யுவும், பெக்கட்டும் செய்ததும் போல வன்முறையின் அபத்தத்தை கூர்மைபடுத்திச் சொல்லும் படைப்புகளை எழுத முயற்சிக்கலாம். ஆனால் அவை யாருடைய மனசாட்சியை உலுக்கும் நீட்டப்பட்ட துப்பாக்கிகளை எதிர்கொள்ளும் சிரியாவின் குழந்தையாய், கைகள் பிணைக்கப்பட்ட மதுவாய், முகம் சிதைக்கப்ப்ட்ட சிறுமியாய் நம் சுயத்தை சிதைத்துக்கொள்ளலாம். அப்போதும் அபத்தமே எஞ்சி விஞ்சி நிற்கும்.\nதுறவறத்தின் நிறுவனங்களும் சமூக அதிகாரமும்\nரமானுஜத்தின் ‘சந்நியாசமும் தீண்டமையும்’ நூலை வாசித்து முடித்தபோது, அந்த நூல் துறவறம் நிறுவனமயாகும்போது என்ன விதமான சமூக அதிகாரத்தை இந்திய சமூகத்தில் கைப்பற்றுகிறது, தீண்டாமை என்ன விதமான சமூக கையறுநிலைக்கு சில ஜாதிகளைத் தள்ளுகிறது என்ற வரலாற்றுப் பார்வையைக்கொண்டிருக்கவில்லை எனவே இது மிகவும் பிழைபட்ட நூல் என்ற எண்ணம் தோன்றியது. ராமனுஜத்தின் நூலை விமர்சிப்பதற்கான குறிப்புகளை எடுத்து முடித்த நேரத்தில் காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதியின் மறைவுச் செய்தி இன்று வந்தது. துறவறத்தை நிறுவனமயப்படுத்துவதற்கும் அதன் மூலம் சமூக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் இந்திய சமூகம் ஏன் அனுமதிக்கிறது துறவறம் ஏன் அதிகாரமற்ற நிலையாக மாறுவதில்லை என்ற கேள்விகளுக்கு காஞ்சி சங்கர மடத்தின் வரலாற்றையும் அதன் நடைமுறைச் செயலபாடுகளையும் ஆராய்வதன் மூலம் ஒருவர் ராமனுஜத்தின் புத்தகத்திற்கு முற்றிலும் புதிய கோணத்திலிருந்து எதிர் எக்கு எழுத முடியும். பதினைந்தாம் நூற்றாண்டில் தோன்றிய சைவ மடங்களின் வரலாறுகளும�� நமக்கு பல புதிய பார்வைகளை வழங்கலாம். ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா, ஶ்ரீரவிசங்கர் போன்ற உருவாக்கியிருக்கும் நிறுவனங்களும் நமக்கு துறவறம் கைப்பற்றும் சமகாலவரலாற்றினை நமக்கு சொல்லும். துறவறம் என புனிதப்படுத்தப்பட்ட மதக் கருத்தாக்கத்தின் ஒரு தளமே ஜாதீயம் அதை மட்டுமே வைத்து ஜாதீயக்கட்டுமானத்தை அணுகியிருப்பது ராமானுஜத்தின் பிழை; அது சமகாலாத்திய வரலாறுகளாலும் மானுடவியல் தரவுகளாலும் சரிசெய்யப்படவேண்டியது.\nமு அருணாசலம் எழுதிய தமிழ் வரலாறு பதினாறாம் நூற்றாண்டு நூலில் ‘சைவ சந்நியாச பத்ததி’ என்ற நூலைக் குறிப்பிடுகிறார். அதில் சந்நியாசம் மேற்கொள்ளளும நெறி சைவர்களுக்கு கிடையாது என ஸ்மார்த்தர்கள் வாதிட்டதால் அதை எதிர்த்து இந்த வடமொழி நூல் இயற்றப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார்.சைவ மடங்களோ பதினைந்தாம் நூற்றாண்டிலேயே தமிழகத்தில் தோன்றிவிட்டன. அந்த விவாதங்களை கவனிக்கும்போது தனி மனித, ஜாதிய, குடும்ப நெறியாக அறியப்பட்ட சந்நியாசத்திற்கும் துறவின் அறமாக அறியப்பட்ட நியதிகளுக்குமான வேறுபாடுகள் முற்றிலும் அழிந்துபோய்விட்டன என்ற முடிவுக்கு வரலாம். சங்கர மடங்கள் நிறுவப்பட்டபோதே இந்த வேறுபாடுகள் இல்லாமலாகிவிட்டன என்பதும் இன்னொரு வாதம்.\nமேலும் அஸ்வகோஷர் எழுதிய புத்த சரிதத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பாட்ரிக் ஓலிவில் (ராமானுஜம் தன்னுடைய புத்தகத்தின் வாதத்திற்கு உறுதுணையாக இருப்பதாக குறிப்பிடும் மூன்று கல்வியாளர்களில் ஒருவர்- மற்ற இருவர் வீணா தாஸ் மற்றும் சுந்தர் சருக்கை) அதன் முன்னுரையில் அஸ்வகோஷர் பார்ப்பன வேதாந்தியாக இருந்து பௌத்தத்தை தழுவியவர் எனவே அவர் புத்தரின் துறவறத்தை பார்ப்பன சந்நியாச நெறியாக வித்தியாசமின்றி முன்வைக்கிறார் என்று பனுவல் சான்றுகளோடு முன்வைக்கிறார். எனவே அஸ்வகோஷரின் காலமான ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்த வேறுபாடு இல்லை எனவும் யூகிக்கலாம்.\nதாஸ்தோவ்ஸ்கியை இப்போதெல்லாம் படிக்கையில் கடும் எரிச்சலே ஏற்படுகிறது. அதுவும் தண்டி தண்டியாய் வாங்கி வைத்திருக்கும் தமிழ் மொழிபெயர்ப்புகளை (கரமசோவ் சகோதரர்கள், அசடன்) பார்க்கும்போது பேசாமல் எடைக்கு எடை போட்டு பேரீச்சம்பழம் வாங்கிவிடலாமா என சம்சயம் உண்டாகிறது. பிரச்சினை மொழிபெயர்ப்புகளிலில்லை; ���ாஸ்த்தோவ்ஸ்கியிடம்தான். ஐரோப்பிய நாவல் இலக்கியத்தின் உச்சம் தாஸ்த்தோவ்ஸ்கிதான் என மிகைல் பக்தின் நிறுவியதில் என்ன ஓட்டை என மனம் ஆராயத்தலைப்படுகிறது. நபகோவ் தாஸ்தோவ்ஸ்கியின் நாடகீய கதை சொல்லலுக்கும் கிறித்தவ நோக்கிற்காகவும் சாடுவது சரிதான் என நான் மண்டையை ஆட்டிக்கொண்டிருக்கிறேன். இருபது வயதுகளில் விழுந்து விழுந்து படித்த தாஸ்த்தோவ்ஸ்கிக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் ஒவ்வாமை ஏன் என்பதற்கு என்னிடம் ஒரே ஒரு விளக்கம்தான் இருக்கிறது. தாஸ்தோவ்ஸ்கிக்கு வாழ்க்கையின் புதிர்களை புதிர்களாகவே அடர்த்தியாக்கத் தெரியவில்லை; அப்பா கரம்சோவ் போன்ற எதிர்மறைக் கதாப்பாத்திரமாகட்டும் மிஷ்கின் போன்ற களங்கமில்லா கதாபாத்திரமாகட்டும் அவர் அவர்களை ஒருவகையான இறையியலுக்குள் கொண்டுவந்துவிடுகிறார்; புதிர்கள் அவிழ்ந்துவிடுகின்றன. அதன் பொய்மை தாஸ்த்தோவ்ஸ்கியின் கடவுளைப் போலவே நம்மைத் தாக்கும்போது நாம் நிலைகுலைந்து போகிறோம். அந்த அடிநாத அல்லேலூயா ஆமோதிப்பை உதறிவிடும்போது தாஸ்த்தோவ்ஸ்கி நமக்கு கெட்ட செய்தியாகவே வந்து சேருகிறார்.\nஜோ (நானாக வைத்த பெயர்) ஒரு தெருவோர தீர்க்கதரிசி. நீங்கள் அவரை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் முரசொலி மாறன் அமைத்த, பாதசாரிகள் தெருவைக் கடக்க உதவும் பாலத்தின் அருகில் பார்த்திருக்கலாம். ஜாடாமுடியும், தாடி மீசையுடன் அழுக்குத் தோள்ப்பையுமாக வதங்கிக் கிடப்பார். பாலத்தின் மேலேறி சிலசமயம் ஏதேதோ ஆரூடங்களை உரக்கக் கத்துவார். என்னுடைய அலுவலகத்திற்கு அருகிலுள்ள இடம் என்பதால் அவரை அடிக்கடி பார்க்க நேரிடும். ஒரு முறை என்னிடத்தில் பதினேழு ரூபாய் கேட்டார். கொடுத்தேன். அதிலிருந்து ஏதோ ஒரு எண்ணிக்கையில் பணம் கேட்பார். கூடுதல் குறைவாகக் கொடுத்தால் வாங்கமாட்டார். நாற்பத்தி ஒன்பது ரூபாய் என்றால் சரியாக நாற்பத்தி ஒன்பது தர வேண்டும் ஐம்பது ரூபாய் கொடுத்தால் வாங்கமாட்டார். அருகாமையிலுள்ள பீடாக்கடையில் வட இந்தியர் கூட்டம் அள்ளும்; கார்களை நிறுத்திவிட்டு பீடா வாங்குவார்கள். அவர்களுக்கு ஜோ ஒரு பெரிய ஜோதிடர், தீர்க்கதரிசி, மகான், மாயாவி, மந்திரவாதி என பலவிதமான நம்பிக்கைகளுண்டு. அவர்கள் நூறு, ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுக்களையெல்லாம் அவருக்கு தருவார்கள் அவற்றையெல்���ாம் வாங்கி அவர்களை நோக்கி வீசி எறிவார் அவர்கள் அவற்றை பயபக்தியுடன் பொறுக்கிக்கொண்டு போவார்கள். மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பு அவருக்கு பங்க் கடையில் டீ வாங்கிக்கொடுத்து நானும் அவரோடு நின்று குடித்தேன். அதிலிருந்து அவருக்கு என்னிடத்தில் மேலும் நெருக்கம் உண்டானது என நான் நினைத்தேன். போன மாதம் என்னிடத்தில் மடித்த காகிதம் ஒன்றைக் கொடுத்து அதை வாசிக்கும்போது எனக்கு அட்டமாசித்தி கிடைக்கும் என்றார். அதன் பிறகு அவரை நான் பார்க்கவேயில்லை. இன்று அவர் இறந்துவிட்டதாக அறிந்தேன்.வருத்தமாக இருந்தது. அவர் கொடுத்த காகிதத்தைப் பிரிக்காமலேயே பத்திரமாக வைத்திருப்பதும் நினைவுக்கு வந்தது.\nபெற்றோர்கள் குழந்தைகளுக்கு என்னுடையது போன்ற முழ நீளப் பெயர்களை வைக்கலாகாது என்றே சிபாரிசு செய்வேன். சிறு வயதில் என்னுடைய பெயரை எழுதுவற்குள் தாவு தீர்ந்துவிடும். வீட்டில் சுரேஷ் என்று கூப்பிடுவார்களா அதைச் சுருக்கி உன் பெயரென்ன என்று கேட்டால் சீ என்று சொல்வேன். சீ என்பது நல்ல பெயர் என்பதே எனக்கு இன்றைக்கும் என் அபிப்பிராயம். மத அடையாளங்களில்லை; நாணத்தோடும் சொல்லலாம் வெறுப்பாகவும் உமிழலாம் என பல உணர்ச்சிகளுக்கு இடம் தரக்கூடிய சப்தம். நீட்டியும் முழக்கலாம் குறுக்கியும் மிரட்டலாம். அம்மா இனிமையாக சீப்பா என்று கூபிடுவார்களா அதன் வாத்ஸ்லயத்திற்கு இணையான இசையொன்றை நான் கேட்டதில்லை. அர்த்தமற்ற ஒற்றை எழுத்துப் பெயரெனில் அதற்கான அடையாளத்தை பெயர்கொண்டவரின் வாழ்க்கை தனித்துவமாய் வழங்கிவிடும். அர்த்தமுள்ளதுதான் வேண்டும் என்றால் பூ,கோ என்று தமிழில்தான் எத்தனை வார்த்தைகள் இருக்கின்றன\nமும்பையில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணி இந்தியாவின் அரசியல் நனவிலி கம்யூனிசத்தால் தாக்கம் பெற்ற விவசாயிகளும் பழங்குடி மக்களுமே என்பதை மீண்டுமொரு முறை நமக்கு உணர்த்துகிறது. நனவிலி வலிமை வாய்ந்தது; திடீரென மேலெழுந்து வந்து தன் இருப்பை அறுதி செய்ய வல்லது; அழிவில்லாதது. இந்திய அரசியலின் நனவாக இன்றைக்கு பாப்புலிசமும் கார்ப்பரேட் நலன்களையும் கூடவே அதன் ஊழல்களையும் கட்டிக் காப்பாற்றும் கடிகளின் ராணுவத்தன்மையும் சேர்ந்தமைகின்றன. இந்திய அரசியலின் நனவும் நனவிலியும் எதிரெதிர் துருவங்களாய் அமைந்திருப்பது ந���் சமகாலம். இதில் கலைஞர்கள் அரசியல் நனவிலியோடுதான் தங்களை அடையாளப்படுத்திகொள்வார்கள்.\nஇயற்கையின் நியதி, காலத்தின் போக்கு ஆகியவற்றை அறம் என அடையாளப்படுத்துதல் தத்துவத்தில் பெரும் பிழை. உணவுச் சங்கிலியால் ஒன்றையொன்று தின்று வாழ்வதற்காகவும் வல்லவன் வாழ்வதற்கும் வலிமையற்றவன் வம்சாவழியற்று மறைந்து போவதுமாக் இயற்கை அமைக்கப்பட்டிருப்பது டார்வின் நமக்குக் கற்றுக்கொடுத்ததுதான்; ஆனால் அறம் இயற்கையின் நியதி ஒட்டி அமையலாகாது. இயற்கையின் நியதியை எதிர்த்தே மனித அறம் உருவாக்கப்படுகிறது; பின்பற்றப்படுகிறது. அற விழைவு என்ற விழைவு செயலின்மைக்கு இட்டுச் செல்லாது அது மேம்பட்ட சமூகச் செயலுக்கே இட்டுச் செல்லும். இன்று ஜெயமோகன் வெண்முரசின் பதினேழாவது நாவலான ‘இமைக்கணத்தின்’ முதல் அத்தியாயம் தியானிகன் என்ற புழுக்கும் பிரபாவன் என்ற சிறு பற்வைக்கும் நடக்கும் உரையாடலாக தொடங்கியிருக்கிறது. கதை உணவுச்சங்கிலியின் கால ஓட்டத்தை அறம் என நிறுவுகிறது இது அடிப்படையில் பிழைபட்டது ஒருவகையான அசட்டு Ayn Randism. தவிர, இயற்கையைப் பற்றிய முழு அறிவும் கூட நமக்குக் கிடையாது என்பதும் கவித்துவ நோக்கு/ இலக்கிய பார்வை என்பது வேறு என்பதும் கூடுதலாக கவனிக்கப்பட வேண்டியவை. டார்வினிய வல்லவன் வாழ்வான் கோட்பாட்டைப் பற்றி ‘புலியும் மானும்’ என்று கவிதை எழுதிய ஶ்ரீஅரவிந்தர் வலிமையான புலிகள் அருகிவிட்டனவே பலகீனமான மான்கள் பல்கிப் பெருக்கியிருக்கின்றனவே என்று கேள்வி எழுப்பினார். அது ஒரு கவியின் பார்வை; மானுட யத்தனமான அற விழைவுக்கு வித்திடுவது. ஜெயமோகனின் பதினேழாவது நாவல் ஆரம்பிக்கும்போதே சறுக்கிவிட்டதே..\n“அன்புள்ள இறைவனே, இந்த பிரபஞ்சத்தின் ஆசானே,\nஉன் அரியாசனத்தின் முன் மண்டியிட்டு\nகடவுள் பற்று கொண்ட குலாம் ஹசன் மண்ட்டோவின்\nமகனான, சாதத் ஹசன் மண்ட்டோவை உன்னிடம் அழைத்துக்கொள்ளுமாறு\nஅவனை உன்னோடு அழைத்துக்கொள் இறைவனே\nநறுமணங்களில் இருந்து விலகி தூய்மையற்றதைத் தேடி ஓடுகிறான்\nபிரகாசமான சூரிய ஒளியை வெறுத்து குழப்பமான இருண்ட பாதைகளைத்\nதேர்ந்தெடுக்கிறான் நிர்வாணத்தையும் அவமானமற்ற உணர்வுகளையும்\nகண்டு பிரமித்துபோகும் அவன் நாணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து\nகசப்பான பழத்தை ருசி பார்க்கத்\nதன் உயிரையும் கொட���க்கத் தயாராக இருக்கிறான்\nகுடும்பப்பெண்களை ஏறெடுத்துப் பார்க்காத அவன்\nவேசிகளோடு இருக்கும்போது ஏழாவது சொர்க்கத்தில் இருக்கிறான்\nதெளிந்த நீரோட்டத்தின் பக்கம் போகாதவன் சகதியில் நடக்க விரும்புகிறான்\nமற்றவர்கள் அழும்போது அவன் சிரிக்கிறான்\nமற்ற்வர்கள் சிரிக்கும்போது அவன் அழுகிறான்\nஅக்கறை கொண்டு கழுவி விட்டு உண்மையான\nஉன்னை எப்போதும் நினைத்ததில்லை அவன்\nஆனால் சாத்தானை எப்போதும் பின்தொடர்ந்துகொண்டிருக்கிறான்\nமுன்பு ஒரு முறை உன் அதிகாரத்திற்கு\nகட்டுப்பட மறுத்த அதே தேவதூதன்தான் அவன் “\n-சாதத் ஹசன் மண்ட்டோ - தமிழில் ராமாநுஜம்\nஎஸ்.என். நாகராஜன் பேட்டியை ஆர்வமாக வாசித்தேன். அவரை நான் கோவை ஞானியின் வீட்டில் சில முறை 1980 களில் சந்தித்திருக்கிறேன். முதல் சந்திப்பிலேயே எடுத்த எடுப்பிலேயே யாரவன் அல்தூசர் எனக்கு மார்க்சிசம் சொல்லிக்கொடுப்பதற்கு என்று பெருங்குரலில் சண்டையிடத் தொடங்கினார், நான் ஞானியின் அழைப்பின் பேரில் அல்தூசர் பற்றி உரையாற்றிவிட்டு வந்திருந்தேன். நாகராஜன் என் உரையைக் கேட்க வந்திருக்கவில்லை அப்படியென்றால் எதற்காக என்னிடம் சண்டையிடுகிறார் என் ஆச்சரியமாக இருந்தது. பின்னர் சில கூட்டங்களில் அவர் ஆவேசமாக பேசுவதைக் கேட்டு அவர் பேசும் பாணியே அதுதான் என தெரிந்துகொண்டேன். இண்டியன் சயன்ஸ் காங்கிரஸில் ( எனக்கு சம்பந்தமில்லாதது என் நண்பர்களுடன் கலந்துகொண்டது) நாகராஜன் பேசுவதைக் கேட்டபோது அவர் வேறொருவராக எனக்குத் தென்பட்டார். நம் (ஆழ்வார்கள் உள்ளிட்ட)சிந்தனைகளையும் மார்க்சீயத்தையும் இணைக்கவேண்டும், அன்பு வழி, சூழலியல் ஆகியன குறித்து அவர் கடந்த நாற்பது ஆண்டுகளாக சொல்லி/எழுதி வருவதில் எந்த மாற்றமுமில்லை. அவருடைய அன்பு வழி என்பது மட்டும் ( காலம் இதழுக்கு அவர் கொடுத்த பேட்டியில் மலையகத் தமிழர்களுக்கு ஏன் ஆயுதம் கொடுக்கப்படவில்லை என்ற அவருடைய கேள்வி உட்பட) எனக்கு என்ன என்று புரிந்ததே இல்லை.\nவெகுஜன தமிழ் சினிமா politically correct நிலைப்பாடுகளை கதையாக்கி, காட்சிப்படுத்தி, உணர்ச்சிகரமாக்கி, நாடகீயமாக்கி (இதற்கு பெண்ணுடலை போகப்பொருளாக்குதல், பெண்ணை ஆணுக்கு தாழ்ந்தவளாக சித்தரித்தல் ஆகியன மட்டும் விதிவிலக்கு) கல்லா கட்டுவதில் தேர்ச்சி பெற்றது. சமூகத்தின் அரசியல் நனவிலிக்கு வடிகாலாக அமைந்துவிடுவதும் கூட. படம் பார்க்கையில் பொங்கிவிட்டு வீட்டுக்கு வந்து குப்புறப்படுத்து தூங்கிவிடலாம் பாருங்கள்.\nகடைசியில் மருத்துவர்கள் என் கழுத்து வலிக்கு காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டார்கள். \"சார், உங்களுக்கு உட்காரவே தெரியவில்லை.\" \"வோ\" \"கை வைத்த நாற்காலியில்தான் எப்போதும் உட்கார வேண்டும் ஆனால் முழங்கைகள் நாற்காலியின் கைகளில் அழுந்தக்கூடாது. முதுகுத்தண்டு நேராக இருக்கவேண்டும் ஆனால் நாற்காலியின் முதுகு கழுத்தளவு உயரமாக இருக்கக்கூடாது. முதுகுக்கு தலையணை பயன்படுத்தலாம் ஆனால் தலையணை மிருதுவாக இருக்கக்கூடாது. கால்களை உயரத்தில் வைக்கவேண்டும். மேஜைக்கடியில் சின்ன ஸ்டூல் போட்டுக்கொள்ளலாம். பார்ப்பதற்கு குத்த வைத்து உட்கார்ந்திருப்பது போல இருக்கக்கூடாது. நீண்ட நேரம் எழுதுவது படிப்பது என்றிருந்தால் நாற்காலியிலிருந்து எழுந்து இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை அண்ணாந்து கூரையைப் பார்க்கவேண்டும். வெண்முரசு படிக்கும்போது முகத்தில் ஒரு இறுக்கம் வருமே அதை அப்படியே தாடைகளில் இருத்தி தலையை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் இனிமேல் படிக்க மாட்டேன் படிக்க மாட்டேன் என்று தலையை மன உறுதி ஏற்படும் வரை ஆட்டவேண்டும்.\" \"அவ்வளவுதானா\" \"கை வைத்த நாற்காலியில்தான் எப்போதும் உட்கார வேண்டும் ஆனால் முழங்கைகள் நாற்காலியின் கைகளில் அழுந்தக்கூடாது. முதுகுத்தண்டு நேராக இருக்கவேண்டும் ஆனால் நாற்காலியின் முதுகு கழுத்தளவு உயரமாக இருக்கக்கூடாது. முதுகுக்கு தலையணை பயன்படுத்தலாம் ஆனால் தலையணை மிருதுவாக இருக்கக்கூடாது. கால்களை உயரத்தில் வைக்கவேண்டும். மேஜைக்கடியில் சின்ன ஸ்டூல் போட்டுக்கொள்ளலாம். பார்ப்பதற்கு குத்த வைத்து உட்கார்ந்திருப்பது போல இருக்கக்கூடாது. நீண்ட நேரம் எழுதுவது படிப்பது என்றிருந்தால் நாற்காலியிலிருந்து எழுந்து இருபது நிமிடங்களுக்கு ஒரு முறை அண்ணாந்து கூரையைப் பார்க்கவேண்டும். வெண்முரசு படிக்கும்போது முகத்தில் ஒரு இறுக்கம் வருமே அதை அப்படியே தாடைகளில் இருத்தி தலையை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் இனிமேல் படிக்க மாட்டேன் படிக்க மாட்டேன் என்று தலையை மன உறுதி ஏற்படும் வரை ஆட்டவேண்டும்.\" \"அவ்வளவுதானா\" \"இது பேசிக் பயிற��சி. அடுத்த பயிற்சி அடுத்த வாரம்.\" சின்னப்பையன்: \"அப்பா, அண்ணாவுக்கு ஒரு டவுட்.\" \"என்ன\" \"இது பேசிக் பயிற்சி. அடுத்த பயிற்சி அடுத்த வாரம்.\" சின்னப்பையன்: \"அப்பா, அண்ணாவுக்கு ஒரு டவுட்.\" \"என்ன\" \"அப்பா உனக்குத்தான் கழுத்தே இல்லியே அப்புறம் எப்படி கழுத்து வலி\" \"அப்பா உனக்குத்தான் கழுத்தே இல்லியே அப்புறம் எப்படி கழுத்து வலி\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nஜே ஜேயை மறத்தல்- குறிப்புகள் போல சில\nசிறுகதைகள், நாவல்கள், வாசகக் குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sugunadiwakar.blogspot.com/2007/03/2.html", "date_download": "2021-04-14T10:03:44Z", "digest": "sha1:CIONVQ3RSPL5STZUZGUIVEQSSVP5NTIH", "length": 59202, "nlines": 290, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: ஈழப்போராட்டமும் இந்திய அரசியலும் - 2", "raw_content": "\nஈழப்போராட்டமும் இந்திய அரசியலும் - 2\nசரி, இப்போது ஜெயலலிதா, கருணாநிதி அரசியலுக்கு வருவோம். இங்கிருக்கும் பார்ப்பனர்களுக்கு ஒரு பைத்தியக்காரனத்தனமான பயம் இருக்கிறது. தமிழீழம் அமைந்துவிட்டால், தனித்தமிழ்நாடு அமைந்துவிடும், தங்கள் கருத்தியல் அடிப்படையான இந்தியத்தேசியம் காணாமல்போகும் என்பதுதான் அது. இப்படியெல்லாம் நடக்க ஒரு தர்க்கரீதியான நியாயமும் கிடையாது. ஆனாலும் அவர்களுக்கு இருண்டதெல்லாம் பேய்தான். ஜெயலலிதா ஒரு பக்கா பார்ப்பனர். எனவே அவர் ஈழத்திற்கு எதிராய் இருப்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை.\nகருணாநிதியைப் பொருத்தவரை அவ்வளவு மோசமில்லையென்றாலும்கூட அவருக்கு அடிப்படையில் இரண்டு சிக்கல்கள் இருப்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.\nஒன்று உளவியல்சிக்கல். அடிப்படையில் அவர் கோழை. ஒருவேளை சங்கராச்சாரியைக் கைது செய்து 'புரட்சி' செய்ததைப் போல ஜெயலலிதா நாளை பிரபாகரனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தாலும் செய்யலாம். ஆனால் கருணாநிதி எப்போதும் அப்படி மாறமாட்டார். ஈழப்பிரச்சினை என்றில்லை, எல்லாப்பிரச்சினைகளுக்கும் அவரிடம் இருப்பது வழவழா கொழாகொழா தீர்வுகள்தான்.\nஇன்னொன்று அவர்க்கு இருக்கும் அரசியல் சிக்கல். அவர் ஒன்றும் அதிகாரத்தை மறுத்துவிட்ட�� மகக்ளுக்காக துப்பாக்கியேந்திப் போராடும் நக்சல்பாரியல்ல, சாதாரண ஓட்டுப்பொறுக்கும் அரசியல்வாதி. அவர் ஆட்சிக்கு வந்துவிட்டாலே 'விடுதலைப்புலிகள் ஊடுருவல்' என்று கூக்குரலிடுவதற்காகவே துக்ளக், தினமலர் போன்ற பார்ப்பனப் பத்திரிகைகள் இருக்கின்றன.\nஇன்னொன்று உளவுத்துறை மற்றும் காவல்துறையிலுள்ள பார்ப்பன அதிகாரிகள். நேற்று ஒரு ஈழத்தமிழ் நண்பர் சொன்னார், \"பிரணாப் முகர்ஜி இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்\" என்று. நான் குழம்பிப்போனேன். காலையில் தினத்தந்தி பார்த்தபிறகுதான் தெரிந்தது அவர் பிரணாப்முகர்ஜியல்ல, போலிஸ் டி.ஜி.பி முகர்ஜி. ஆனால் எந்த முகர்ஜியாக இருந்தாலும் இதைத்தான் செய்வார்.\nஇத்தைகய நெருக்கடிகள் வெளியிலிருந்து வர வர கருணாநிதி ஒடுக்குமுறையைக் கடுமையாக்குவார். இது ஈழத்தமிழர்களுக்குத்தான் என்றில்லை. கோவையில் காவலர் செல்வராஜ் படுகொலை,அதன்பிறகு இந்துத்துவ வெறியர்களும் போலீசும் சேர்ந்து முஸ்லீம்களின்மீது நடத்திய தாக்குதல் ஆகியவைகளைத் தொடர்ந்து கருணாநிதி முஸ்லீம் மக்களைத்தான் கடுமையாக ஒடுக்கினார். எனவே கருணாநிதி ஈழப்போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்றோ ஈழ அகதிகளுக்கு ஒன்றும் செய்யவில்லை என்றோ கூறுவதும் எதிர்பார்ப்பதும் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் முட்டாள்தனமாகும்.\nஈழப்பிரச்சினையைப் பொறுத்தவரை காட்டப்படும் இன்னொரு பூச்சாண்டி ராஜிவ்காந்தி கொலைக்குப் பிறகு தமிழக மக்கள் ஈழத்தமிழர்களை வெறுக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது.\nமுதலில் ராஜிவ் இறந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் ஆண்டுதோறும் புலிகள் மீதான தடையை நீட்டித்துக்கொண்டிருப்பதே அபத்தமானது. காந்தியைக் கொன்ற வினாயக்நாதுராம்கோட்சே ஒரு ஆர்.எஸ்.எஸ்காரன். ஆர்.எஸ்.எஸ் அப்போது தடைசெய்யப்பட்டது. பிறகு அப்போது பாதுகாப்பு அமைச்சராயிருந்த வல்லபாய் படேல் என்னும் பார்ப்பனச் சர்வாதிகாரியின் முயற்சியால் அந்தத் தடை நீக்கப்பட்டது.\nபாபர்மசூதி இடிப்புக்குப் பின்னும் தடைசெய்யப்பட்டது ஆர்.எஸ்.எஸ். பிறகு நீதிமன்றம் தடையை நீக்கியது. குஜராத்தில் 3000 முஸ்லீம்களைக் கொன்ற, கோவையில் நூற்றுக்கணக்கான முஸ்லீம்களைக் கொன்று வணிகநிறுவனங்களைச் சூறையாடிய ஆர்.எஸ்.எஸ்சிற்கே தடையில்லையென்னு��்போது புலிகள் மீது மட்டும் தடை விதிப்பது பைத்தியக்காரத்தனம்.\n'ஒரு சீக்கியர் இந்திராகாந்தியைக் கொன்றுவிட்டதால் சீக்கியர்களை வெறுத்துவிட்டீர்களா' என்று கேட்கும் ஈழத்தமிழர்களின் கேள்வியில் நியாயமில்லாமல் இல்லை. இந்தக் கேள்வியை இன்னும் கொஞ்சம் நீட்டித்துப் பார்த்தால் இந்திராவின் கொலைக்குப் பிறகு தில்லியில் ஆயிரக்கணக்கான சீக்கியர்களைக் கொன்றுகுவித்தனர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டர்கள்.\n'ஒரு ஆலமரம் சரியும்போது நிலம் அதிரத்தான் செய்யும்' என்று அதை நியாயப்படுத்தினார் காங்கிரஸ் அமைச்சர் சவாண். பிறகு அந்த குற்றம் நீதிமன்றத்திலும் நிரூபிக்கப்பட்டது. நியாயப்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சியையும்தானே தடை செய்திருக்க வேண்டும்.\nஎனவே விடுதலைப்புலிகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதும் புலிகள் மீதான தடையை நீக்கக் கோருவதும் அதற்காகப் போராடுவதுமே சரியாக இருக்கமுடியும்.\nமேலும் காலகாலத்திற்கு நினைத்துக் கவலைப்பட ராஜிவ்காந்தியும் ஒன்றும் பெரிய தமிழினநலம்விரும்பியல்ல. போபர்ஸ் ஊழல், இந்துத்துவ பார்ப்பனீய ஆதரவு, மண்டல்கமிஷனைக் கொண்டுவந்ததால் பிஜேபி வி.பி.சிங் ஆட்சியை ரதயாத்திரையைக் காரணம் காட்டிக் கவிழ்க்க கொல்லைப்புற வேலைபார்த்தது, பிறகு நம்பிவந்த சந்திரசேகரையே நட்டாற்றில் கவிழ்த்துவிட்ட குள்ளநரித்தனம் இவையெல்லாம்தான் ராஜுவின் மொத்த உருவம்.\nராஜிவ் செத்துவிட்டதால் அவர் புனிதராகிவிட்டார். மேலும் இந்தியாவில் அரசு ஊழியர்கள் ரிட்டயராகும் வயதில்தான் அரசியல்வாதிகள் பிரதமர்களாகவும் குடியரசுத்தலைவர்களாகவும் வருவார்கள். இதனால் 40 வயது ராஜிவ்காந்தி 'இளம் தலைவராகி'விட்டார். தமிழர்கள் பொதுவாகவே உணர்ச்சிவசப்படுபவர்கள் என்பதால் ராஜீவ் இறந்த ஆரம்பத்தில் கொஞ்சம் கவலைப்பட்டிருப்பார்கள். அதற்குப்பிறகுதான் உள்ளூரிலேயே ஏகப்பட்ட இழவுகள் விழுந்திருக்குமே, அதற்குக் கவலைப்பட நேரம் ஒதுக்கியிருப்பார்கள்.\nஎனவே ஈழத்தமிழர்களையும் ஈழப்போராட்டத்தையும் பார்த்து தமிழகத் தமிழர்கள் பயப்படவும் விலகவும் ஒதுங்கவும் ராஜிவ் கொலை காரணமில்லை. அதற்கு வேறு ஒரு காரணம்தான் இருக்கிறது. அது அரசின் ஒடுக்குமுறை. அவர்களும்தான் என்ன செய்வார்கள்\nபுலிகளை ஆதரிக்கும் 'மாவீரர்கள்' எல���லாம் ஜெயலலிதா காலத்தில் எங்கே போயிருந்தார்கள். அருணாச்சலம் என்னும் கள்ளர்சாதி வெறியர் தமிழ்த்தேசியப் போர்வையில் இருந்தார். ஜெயலலிதா தமிழினவாதிகள் மீது ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்தவுடனே தான் நடத்திக்கொண்டிருந்த 'நந்தன்' என்னும் ஒரு குப்பைப் பத்திரிகையையும் நிறுத்திவிட்டார். இது பெரும்பெரும் மாவீரர்கள் வரை பொருந்தும்.\nஇளிச்சவாயன் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் மட்டும்தான் இவர்கள் முக்குக்கு முக்கு ஈழ ஆதரவு பேசி கருணாநிதியின் வயிற்றில் புளி(லி)யைக்கரைப்பார்கள். ஜெ ஆட்சிக்காலத்திலும் புலிகள் ஆதரவை ஓரளவிற்கு வெளிப்படையாகவும் உறுதியாகவும் வைத்தவர் என்றால் வைகோவைத்தான் சொல்ல முடியும். 'தென்னகத்துப் பிரபாகரன்' திருமாவளவன் பொடா சட்டம் தன்மீது பாயும் என்பதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தவுடனே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் நல்லகண்னு தலைமையில் 'பொடா எதிர்ப்பு முன்னணி' என்று கூட்டமைப்பு ஆரம்பித்து சரண்டரானார். (இதில் வேடிக்கை என்னவென்றால் 'தமிழ் பேசும் சாதியினர் மட்டும்தான் தமிழர்கள்' என்பது திருமாவின் நிலைப்பாடு. ஆனால் புலியை ஆதரித்து நெடுநாட்கள் சிறையிலே இருந்தவர்கள் தெலுங்கு பேசும் சாதிகளைச் சேர்ந்த 'வடுக வந்தேறி'களான வைகோவும் தோழர் கோவை ராமகிருஷ்ணனும்)\nஇந்த 'மாவீரர்' புராணங்களைச் சொன்னால் அது நீண்டுகொண்டே போகும். இவர்கள் கட்சியின் அடிப்படை தமிழ்த்தேசிய விடுதலை அல்லது தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை. ஆனால் எங்காவது அது பற்றிப் பிரச்சாரம் செய்திருக்கிறார்களா என்றால் இல்லை. புலிகளுக்கு அமெரிக்கா தடை விதித்தால் இங்கு அமெரிக்கக் கொடியை எரிப்பார்கள், சிங்களக் கொடியையும் எரிப்பார்கள். ஆனால் இவர்களின் எதிரியே இந்தியத் தேசியம்தான். ஆனால் இந்தியக் கொடியை எரிக்க மாட்டார்கள். ஏனென்றால் முந்தையக் 'குற்றங்களுக்கெல்லாம்' காலையில் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டுவிடுவார்கள். பின்னதிற்கோ பாயும் 'தேசியப் பாதுகாப்புச் சட்டம்.\nஒருமுறை தோழர் வ.கீதாவுடன் ஈழப்பிரச்சினை பற்ரிப் பேசிக்கொண்டிருக்கும்போது தமிழ்த்தேசியவாதிகளைப் பற்றிச் சொன்னார். 'இவர்கள் இங்கு பண்ண முடியாத புரட்சியை ஈழம் பற்றிப் பேசித் தணித்துக்கொள்கிறார்கள்' என்று.\nசரி போகட்டும் தொப்���ுள்கொடி உறவு, ராஜராஜ சோழன் இலங்கையைக் கைப்பற்றிய தூசிபடிந்த வரலாறுகள், நரம்பு புடைக்க காசி ஆனந்தனின் 'பத்துதடவை பாடை வராது...' என்றெல்லாம் பாடியும் பேசியும் திரியும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், அவர்கள் உணர்வின் அடிப்படையில் ஆதரிக்கும் வைகோவாக இருக்கட்டும், அலல்து பஞ்சத்திற்குக் கடைவிரிக்கும் திருமாவளவனாக இருக்கட்டும் இங்குள்ள ஈழத்தமிழ் அகதிகள் பற்றிப் பேசியிருப்பார்களா அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக் குரல் கொடுத்திருப்பார்களா\nஈழப்பிரச்சினைகளுக்காக இங்கு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், உண்ணாவிரதங்களில் எத்தனை தமிழகத்தில் வதியும் ஈழத்தமிழர்களுக்கானது\nமணியரசன் என்று ஒரு தமிழ்தேசியத் தலைவர் இருக்கிறார். 'தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி' என்று ஒரு கம்பெனி நடத்திவருகிறார். அவரிடமிருந்து எழுத்தாளர் ராசேந்திரசோழன் (அஷ்வகோஷ் என்ற பெயரிலும் எழுதுவார்) உள்ளிட்ட சில தோழர்கள் வெளியேறினர். ஏதாவது சித்தாந்தப் பிரச்சினைதான் காரணம் என்று நினைத்தால் நீங்கள் இந்தப் 'புரட்சிகர'க் கட்சிகளைப் பற்றி தெரியாத அப்பாவி என்று அர்த்தம். அவர்கள் கட்சி உடைந்ததற்குக் காரணங்கள் இரண்டு. இதுபற்றி விலகிய ராசேந்திரசோழன் 'ததேபொகவிலிருந்து விலகியது ஏன்' என்று ஒரு சிறுநூலே எழுதியிருக்கிறார்.\nஒருகாரணம் இவர்கள் மயிலம் என்னும் ஊரில் நடத்திய சீட்டுக்கம்பெனியில் ஏற்பட்ட பிரச்சினை. (அடப்பாவிகளா, புரட்சி செய்யக் கட்சிகட்டப்போகிறீர்கள் என்று நினைத்தால் கடைசியில் சீட்டுக்கம்பெனிதான் நடத்தியிருக்கிறீர்களா என்று மறுபடியும் கேட்டால் நீங்கள் மீண்டும் அப்பாவிதான்)\nஇரண்டாவதுகாரணம் மாவீரர்நாளுக்கு உரையாற்றச் செல்லும்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் மணியரசனிடம் நிதியளிப்பார்கள். அதில் ஒரு பகுதியைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு இன்னொரு பகுதியைத் தான் வைத்துக்கொண்டிருந்திருக்கிறார் தோழர் மணியரசன். கடைசியில் கட்சிக்கு அந்த நிதியைத் தருவதேயில்லை. ஏனென்று கேட்டதற்கு 'என் வீட்டிற்குக் கலர்டி.வி வாங்கிவிட்டேன்' என்றிருக்கிறார் தோழர் மணியரசன். இதைக் காரியக் கமிட்டியில் வைத்து வேறு விசாரித்திருக்கிறார்கள்.\nசரி, இதெல்லாம் அவர்கள் உள்கட்சி விவகார இழவு. போகட்டும். ஆனால் புகலிடத்தமிழர்களிடம் வசூலித்த தொகையில் ஒருசிறு பகுதியையேனும் வீடிழந்து, நிலமிழந்து, சகோதரர்களைக் கொலைக்களத்தில் பலிகொடுத்து, தாயையும் சகோதரிகளையும் பாலியல் வல்லுறவில் பறிகொடுத்து தமிழகத்திற்கு ஒரு நாயை விடக் கேவலமான நிலையில் வந்துசேரும் ஒரு ஈழத்தமிழ் அகதிக்காவது நீங்கள் நிதியளித்திருப்பீர்களா\nதமிழ்வழிக்கல்விக்காகவும் இன்னபிற காரணங்களுக்கவும் நிதிவசூலித்திருக்கிறீர்களே. ஒருமுறையாவது ஈழ அகதிகளின் குறைந்தபட்ச பொருளாதார மேம்பாட்டிற்கு நிதி வசூலித்திருக்கிறீர்களா ஓட்டுக்கட்சிகளுக்குத்தான் ஈழத்தமிழர்கள் வாக்குவங்கிகள் இல்லை என்பதால் புறககணிக்கின்றன. இந்தத் தமிழ்த்தேசியவாதிகள் ஈழ அகதிகளைப் புறக்கணிக்கக் காரணம் என்ன ஓட்டுக்கட்சிகளுக்குத்தான் ஈழத்தமிழர்கள் வாக்குவங்கிகள் இல்லை என்பதால் புறககணிக்கின்றன. இந்தத் தமிழ்த்தேசியவாதிகள் ஈழ அகதிகளைப் புறக்கணிக்கக் காரணம் என்ன வெறும் சாகசவாதப் படம் ஓட்டுவதைத் தாண்டி இவர்களால் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் என்ன பிரயோஜனம்\nஎனக்குத் தெரிந்து புலிகளை ஆதரிக்கும் கட்சிகளிலேயே விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் எழுத்தாளர் ரவிக்குமார் மட்டும்தான் அகதிமுகாம் பற்றி ஆராய்ந்து ஒரு அறிக்கையை முதல்வரிடம் கொடுத்தார். அதேநேரத்தில் தந்திரமாக கருணாநிதியும் ஒரு அமைச்சரை அனுப்பி அறிக்கை தயாரிக்கச் சொன்னார். கடைசியில் இரண்டு அறிக்கையும் போய்ச்சேர்ந்த இடம் குப்பைத்தொட்டி.\nரவிக்குமார் அறிக்கை தயாரிக்கும்போது சிறுத்தைகள் அதிமுக அணியிலிருந்தனர். இப்போது திமுக அணிக்கு வந்தபிறகு ஒருபேச்சையும் காணோம்.\nபுலிகளை ஆதரிப்பது, ஆதரிக்காமல் இருப்பது என்பதையெல்லாம் தாண்டி ஈழ அகதிகளின் நலன்களில் அக்கறை செலுத்துவதும் கல்வி உள்ளிட்ட அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காய் அரசிடம் போராடுவதும் போலீஸால் திணிக்கப்படும் பொய்வழக்குகளுக்கு எதிராய்க் குரல்கொடுப்பதும்தான் பாதிக்கப்படுபவர்களும் தமிழர்கள் என்கிற உணர்வுகளையும் தாண்டி மனித உரிமையின் அடிப்படையும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் அஸ்திவாரமுமாகும். அதுவே அறமுமாகும்.\nஎனவே தமிழக அரசோ, இந்திய அரசோ, தமிழ்த்தேசிய வீராதி வீரர், வீரபத்திரப் பேரன்களோ ஈழப்போராட்டத்திற���கும் ஈழவிடுதலைக்கும் ஒரு புல்லையும் புடுங்கவேண்டாம். அவர்கள் போராட்டத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அந்த்ப் போராட்டத்திலுள்ள பிரச்சினைகளைக் களைவதற்கும் ஜனநாயகபப்டுத்துவதற்குமான முயற்சிகளை அவர்கள் தேர்ந்துகொள்வார்கள். உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்றிருந்தால் இங்கு அகதியாய்த் தஞ்சமடைந்திருக்கும் ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகள் குறித்தும் அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களிலும் கவனம் செலுத்துங்கள். போலீஸ் பூச்சாண்டி போதும், நிறுத்துங்கள்.\nPosted by மிதக்கும்வெளி at\nஉங்கள் பதிவிலிருந்து பல வாய்ச்சொல் வீரர்களைப் பற்றிய விஷயங்களை அறிந்துகொண்டேன். மேலும், உண்மையில் உண்மையை உண்மையாகவும் துணிச்சலுடனும் எழுதியிருக்கிறீர்கள். ஈழத்தமிழர்கள் குறித்த தமிழக மக்களின் நிலைப்பாட்டில் உங்களைப் போன்றவர்களின் எழுதுகோல்கள்தான் மாறுதலைக் கொண்டுவர வேண்டும்.\nஇந்த விவகாரம் குறித்து இது நாள் வரை இப்படி ஒரு தெளிவான கட்டுரையைப் படித்ததில்லை.\nமெண்டல் உனக்கு சுத்தமா கிழண்டு போச்சு போல.படு காமடியான பதிவு\nநல்ல ஆராச்சி நல்ல சாடசியங்கள் நல்ல முயற்சி தொடர்ந்து எழுதுங்கள்\nவாங்க மிதக்கும் வெளி ஐயா,,, தேன் கூட்டில் கல் எறிந்திருக்கிறீர்கள், தமிழகத்தில் இருந்து கொண்டு இந்தியர்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசியிருக்கிறீர்கள், தமிழர்கள் என்றாலும் இந்தியர்கள் என்ற ரீதியில்தான் இந்தப் பிரச்சினையை அலசமுடியும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தருவதைப் பற்றித்தானே நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். இலங்கையிலிருந்து தோணி மூலமாக பாஸ்போர்ட் இல்லாமல் தப்பித்து வரும் மக்களுக்கு அடைக்கலம் மனிதாபிமான அடிப்படையில் கொடுக்கப்படுகிறது. உதவிக்கு வந்த மாட்டைப் பிடித்துப் பல்லைப் பதம் பார்க்கக்கூடாது, ஈழப் பிரச்சினையை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டுத்தான் அணுக முடியும், தொப்புள் கொடி உறவு என்று உணர்ச்சி வசப்பட்ட காலம் எல்லாம் முடிந்து விட்டது,\nஒன்று மட்டும் துல்லியமாகத் தெரிகிறது.\nபார்ப்பன எதிர்ப்பாளர்கள். புலிகள் ஆதரவாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள் மற்றும் பின் நவீனத்துவ வாதிகள் இவர்கள் எல்லாருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று மட்டும் ஐயந்திரிபறத் தெரிகிறது,\nஇவ்வளவு கூப்பாடு போடும் நீங்கள்,ஈழ அகதிகளுக்கு என்ன செஞ்சி கிழிச்சீங்கன்னு சொல்லவே இல்லயே.என்ன பண்ணியிருப்பீங்கபணம் வசூல் பண்ணி தண்ணி அடிச்சி கும்மாளம் போட்டிருப்பீங்க,வேற என்ன செய்ய முடியும் உங்களைப் போன்றவர்களால்பணம் வசூல் பண்ணி தண்ணி அடிச்சி கும்மாளம் போட்டிருப்பீங்க,வேற என்ன செய்ய முடியும் உங்களைப் போன்றவர்களால்காலணாவுக்கு லாயக்கில்லாத ,வெரும் கூச்சல் போடும் திராவிட கும்பலைச் சேர்ந்தவர் தானே நீங்களும்காலணாவுக்கு லாயக்கில்லாத ,வெரும் கூச்சல் போடும் திராவிட கும்பலைச் சேர்ந்தவர் தானே நீங்களும்ரோஷம்னு ஒண்ணு இருந்தா இப்படி கேவலமா நடந்துப்பீங்களா\nவாங்க மிதக்கும் வெளி ஐயா,,, தேன் கூட்டில் கல் எறிந்திருக்கிறீர்கள்,\nயார்யா அது தேன்கூடு , தமிழ்மணம்னுகிட்டு . தமிழ்நாட்டில் இருந்து கொண்டு இந்தியாவை காறித்துப்ப கூடாதுன்னு எப்படி சொல்லுறிங்க. இந்தியர் என்ற ரீதியில் தான் இப்பிரச்சினையை அலச முடியும் என்றாலது பார்ப்பனர் ஒருவரால் மட்டுமே இருக்க முடியும் என்பது டைலிட்டிக்கல் மெட்டிரியலிச அடைப்படையிலான உண்மை.\nஇந்தியா முதலில் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு ஒரு யூனிட் மின்சாரம் 10 பைசாவுக்கும் ஒரு கிலோ சீனியை 2 ரூபாய்க்கு தருவதை இந்தியா முழுவதும் பரவலாக்கட்டும் அப்புறம் இந்த பிரச்சினையை நாங்க ஒரு இந்தியனா இருந்து \"உக்காந்து\" யோசிக்கிறோம்.\nஎது உதவிக்கு வந்த மாடு, கொஞ்சம் மனசாட்சியோடு பேஉங்கள். இந்திய ராணுவத்தின் கொழுத்த சு*** களீன் தினவடக்க எங்க பெண்கள் தாம் கிடைத்தனரா.\nதொப்புள்கொடி காலம் முடிந்து விட்டது என்று புலம்பியபடி இன்னும் இப்பிரச்சினையை கண்டும் காணாமல் இருப்பதாக சொல்லிக்கொண்டு \"அங்கும்\" தூண்டிவிடும் போக்கு தொடர்ந்தால் உங்காத்து அம்பிகள் பயப்பட்டது போலவே \"எல்லாமே\" நடந்்துடும் காலம் வெகு தூரத்தில் இல்லை.\nஆம் பார்ப்பனிய எதிர்ப்பாளர்கள், புலிகளின் ஆதரவாளார்கள் பெரியாரிய வாதிகள், பின்னவீனத்துவாதிகள் ஆகியோருக்கான ஒற்றுமை மனிதனின் துயரற்ற வாழ்க்கை பற்றி ஒற்றுமையான கருதது கொண்டுள்ளனர்\n/ஈழத்தமிழர்கள் குறித்த தமிழக மக்களின் நிலைப்பாட்டில் உங்களைப் போன்றவர்களின் எழுதுகோல்கள்தான் மாறுதலைக் கொண்டுவர வேண்டும்.\nஅப்படியெல்லாம் வருமா என்று த��ரியவில்லை. ஏதோ என் ஆதங்கம். எழுதினேன்.\n//எல்லாப்பிரச்சினைகளுக்கும் அவரிடம் இருப்பது வழவழா கொழாகொழா தீர்வுகள்தான்.//\n\"இன்னும் கொஞ்சம் அறிய\" எனும் எழுத்தில் இருக்கும் சிகப்பு நிறம் கண்களை பாதிக்கும், வேறு நிறத்திற்கு மாற்ற இயலுமா எந்த விஷயத்தையும் அலசி ஆராய்ந்து எழுதுவதில் நீங்களும் லக்கிலுக்கும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல- அக்கு வேறு ஆணி வேறு தான் - நாகூர் இஸ்மாயில்\nநல்லா தெளிவா எழுதி இருக்கீங்க சுகுணா...\nஇந்த வார்ப்புருவை எங்க பிடிச்சீங்க கண்ணக் கட்டுது.. வேற ஏதாவது வார்ப்புரு ப்ளீஸ்.. குறைந்த பட்சம் நடுவில் இருக்கும் சிகப்புக் கோடை எடுத்தால் கூட நல்லா இருக்கும்.. :)\nஉங்கள் பதிவுக்கு நன்றி,பல உண்மைகளைப் பேசி உள்ளீர்கள்.\nஇதைப் பேச இந்த வெளியாவது இருக்கிறதே.இந்தியா என்றால் என்ன என்பதை மிக அருகில் இருந்து பார்த்தவன்,இந்தியா ஒரு ஜன நாயக நாடு என்பது எவ்வளவு பெரிய பொய் என்பது தெரியும்.உங்கள் ஒரு சிலரின் குரல்கள் நம்பிக்கை தந்தாலும் ,அங்கிருந்து ஒரு உதவியும் வராது என்பதை பல வருடங்களின் முன்னமே உணர்ந்தவன்,பலரின் பேச்சுக்கள் வெறும் பிழைப்புக்கானது என்பதையும் அறிவேன்.\nஈழத்தின் விடியல் தான் உபகண்டத்துக்கே உண்மையான ஜன நாயகத்தைக் கொண்டு வரக்கூடியது என்பதால் தானோ என்னவோ இவர்கள் எல்லாம் இவ்வளவு நூதனமாக அதனை நசுக்க முற்படுகிறார்கள்.இருந்தும் எல்லாத் தடைகளையும் தாண்டி மீள் வோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.\nஇந்திய நாய்களைச் செருப்பால் அடித்துள்ளீர்கள் அய்யா. இந்தியநாய்கள் பதில் சொல்லுமா அய்யா\nஇராசேந்திர சோழனும் அஸ்வகோஷும் ஒருவரா\n/இராசேந்திர சோழனும் அஸ்வகோஷும் ஒருவரா\nஆமாம். தமிழ்த்தேசியப்பொதுவுடைமைக் கட்சியிலிருந்து வெளியேறிய அவர் இப்போது தமிழ்த்தேசியம் மார்க்சிஸ்ட்கட்சி என்ற ஒரு அமைப்பையும் மண்மொழி என்ற இதழையும் நடத்திவருகிறார்.\n/எல்லாத் தடைகளையும் தாண்டி மீள் வோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது.\nதோழர் சு.ப. வீரபாண்டியன் பற்றிய தங்கள் மதிப்பீடு என்னவோ\nகருணாநிதி, ஜெயலலிதா பற்றிய உங்கள் பதிவோடு பெருமளவில் ஒத்துபோகும் போது நீங்கள் குறிப்பிட்ட மாவீரர்கள் பற்றிய வர்ணனையோடு பல இடங்களில் முரண்படுகிறேன். அருணாசலம் கள்ளர்சாதி வெறியர் என்று எழுந்தமானத்துக்கு குறிப்பிட்டிருக்கிறீர்கள் (அவர் கள்ளர் ஜாதியில்லை என்று நினைக்கிறேன்). ஆரம்பகால 90களில் அவர் முழுமையாக செயல்பட்டபோது உலகத் தமிழர் பேரவை என்ற குடையில் கீழ், தாய் மொழி வழிக்கல்வியையும், ஈழப்பிரச்சனையையும் முன்வைத்து தமிழ்நாட்டில் உள்ள எல்லா தமிழ் அமைப்புகள், இயக்கங்கள், சங்கங்கள் (அவைகள் எந்த நோக்கங்களைக் கொண்டிருந்த போதும்) அனைத்தையும் ஒன்று திரட்டுவதில் அவர் கணிசமான வெற்றியைப்பெற்றிருந்தார். அப்படியான ஒரு ஒற்றுமையை சாதிக்க தமிழ்சூழலில் (தமிழர்களிடம்) எவ்வளவு உழைக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தமிழ்வழிக்கல்வியை ஆரம்பப் பள்ளிகளில் கட்டாயப்பாடமாக்க உலகத் தமிழர் பேரவை எடுத்த முயற்சிகள் (100 தமிழறிஞர்களின் சாகும் வரை உண்ணாவிரத போர்) தமிழ்க்குடிமகன் அமைச்சராக இருக்கும் போது, எப்படி கருணாநிதியால் கலைக்கப்பட்டன; ஏமாற்றப்பட்டன என்பதை அப்போது அவ்விதயங்களைக் கவனித்து, பங்கேற்று வந்தவர்கள் அறிவர்.\nஅதேபோல ஈழத்தமிழர் பிரச்சனைகளில் இராஜீவ் கொலைக்குப்பின்னான கடுமையான காலகட்டங்களில், மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களின் பேரில் நியாயமான போராட்டங்களை கோரி போராடுவது இந்தியச்சூழலில் எவ்வளவு கடுமையானது என்பதும் உணரமுடியாதது அல்ல. அச்சமயத்தில் அவர் தீவிர பங்காற்றிவந்தார். அரசு அடக்குமுறைகளின் தீவிரத்தன்மையை நீங்கள் அறியாதவரா அல்லது அப்படி தோற்றமளிக்கிறீர்களா என்று தெரியவில்லை. நெடுமாறன் இதய அறுவைச்சிகிச்சைக்கு பின் பொடாவில் கைது செய்யப்பட்டு வேண்டுமென்றே கடலுக்குக்கும் சென்னைக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டு கொல்லப்படவேண்டுமென்பதற்காகவே அலைக்கழிக்கப்பட்டார். நீங்கள் குறிப்பிடும் நந்தன் பத்திரிக்கை சுஜாதாவின் வசவுகளையும் சாபங்களையும் வாங்கிக்கொண்டதுடன், தமிழ் இயக்கங்களை ஒன்றிணைப்பதில், பெருவாரியாரியான தமிழ்ப்பற்றாளர்களைச் சென்று சேர்வதில் கணிசமான வெற்றி பெற்றிருந்தது. அதன் முதலாம் ஆண்டுவிழா (இன்று துக்ளக்கிற்கு பெருமைப் படுகிறார்களே) காமராஜர் அரங்கம் நிரம்பிவழிய நடந்தது. இன்றுவெகுஜன பத்திரிக்கைகள் (ஆவி, குமுதம்) போன்றவைகள் நடிகைகள், பரிசுகள், இலவசங்கள் போன்றவற்றை வைத்து சேர்க்கப்பட்ட கூட்டம் போல அல்லாமல் பத்திரிக்கையின் வாசகர்களால் அவ்வரங்கு நிறைந்தது.\nமருத்துவக் காரணங்கள், பெரும் பொருளிழப்பு போன்றவைகளால் முடக்கப்படும்போது பொடாவின் அழுத்தத்தை உங்களைப்போன்றவர்களால் வேண்டுமானால் எளிதாக தாங்கிக்கொள்ள முடியுமாயிருக்கலாம். அதை அவர் நந்தனை நிறுத்தி தவிர்த்துக்கொண்டார்.\nகவனமாகவும், முழுமையான புரிதலுக்கும் பரிசீலனைக்கும் ஆட்படுத்தி (ஆட்பட்டு) எழுதுதல் நீண்டகால நோக்கிலும், நம்பிக்கையை உண்டாக்குவதிலும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.\n/தோழர் சு.ப. வீரபாண்டியன் பற்றிய தங்கள் மதிப்பீடு என்னவோ\nநேர்மையும் அர்ப்பணிப்பும் உள்ள தமிழ்த்தேசியத்தோழர்.\nஒரு வேண்டுகோள் - தமிழ்மணம் விவாதக் களத்தில் - \"என் பெயர் ஆர்.ஆர்.எஸ்.\" இணைத்துவிட்டேன்.\nகொஞ்சம் அந்த பக்கம் கவனம் வைத்துக்கொள்ளுங்கள்\nநான் அந்த ரகம் இல்லை.\n27 செம்டம்பர் 1925 -\nவீர சிவாஜி பிறந்த மண்ணில்\nமுதல் விரோதி - நக்சல்பாரிகள்.\n2வது விரோதி - முஸ்லீம்.\n3வது விரோதி - கிறித்துவன்.\n4வது விரோதி - ஜனநாயகவாதி.\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\nபருத்திவீரன் - சர்ச்சைகள் இரண்டு\nஅசுரன் - அரவிந்தன் நீலகண்டன் - ஜடாயு...\nஈழப்போராட்டமும் இந்திய அரசியலும் - 2\nஈழப்போராட்டமும் இந்திய அரசியலும் - 1\nவிருந்தினர் பதிவு : ழான் பூத்ரியார் மறைவு\nநவீன எழுத்தும் வைதீக மனமும்\nதமிழ்ச்சூழலும் பின்நவீனத்துவமும் - நிறப்பிரிகையை ம...\nகலவியைப் பற்றியதும் மரணத்தைப் பற்றியதுமான இருகவிதைகள்\nஒரு கவிதையாகியிருக்கலாம், என்ன செய்வது\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.dw-inductionheater.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88.html", "date_download": "2021-04-14T10:55:19Z", "digest": "sha1:PXLMGGC3AR5WJ6BJYFECNN64VPQ4L5PL", "length": 29946, "nlines": 240, "source_domain": "ta.dw-inductionheater.com", "title": "தூண்டல் அனீலிங் செயல்முறை-தூண்டல் அனீலிங் ஏன் பயன்படுத்த வேண்டும்", "raw_content": "\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nHLQ தூண்டல் ஒரு தலைவர் தூண்டல் வெப்ப சேவைகள் தூண்டல் வருடாந்திரம் உட்பட. தூண்டல் அனீலிங் உலோக பொருள் பண்புகளின் துல்லியமான மற்றும் நம்பகமான கட்டுப்பாட்டை செயல்படுத்துகிறது. தூண்டல் அனீலிங் முக்கியமாக மென்மையான மற்றும் மன அழுத்த நிவாரண அனீலிங்கிற்கு பயன்படுத்தப்படுகிறது, இது வழக்கமான முறைகள் மீது மகத்தான நன்மைகளை வழங்குகிறது. தூண்டல் அனீலிங் பிரகாசமான வருடாந்திரத்தின் போது அசுத்தங்களை வெப்பமாக அகற்ற உதவுகிறது. தூண்டல் அனீலிங் முக்கியமாக மென்மையான வருடாந்திர மற்றும் மன அழுத்த நிவாரண அனீலிங்கில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் வழக்கமான முறைகளை விட மகத்தான நன்மைகளை வழங்குகிறது. தூண்டல் அனீலிங் பிரகாசமான வருடாந்திரத்தின் போது பொருளில் உள்ள அசுத்தங்களை வெப்பமாக அகற்ற உதவுகிறது.\nதூண்டல் அனிமலிங் ஒரு உலோக வெப்ப சிகிச்சையாகும், இதில் ஒரு உலோகப் பொருள் ஒரு உயர்ந்த வெப்பநிலைக்கு நீண்ட காலத்திற்கு வெளிப்படும், பின்னர் மெதுவாக குளிர்ந்து விடும். அனீலிங் பெரும்பாலும் தூண்டப்பட்ட மைக்ரோ-கட்டமைப்பு மாற்றங்களால் வகைப்படுத்தப்படுகிறது, அவை இறுதியில் பொருளின் இயந்திர பண்புகளை மாற்றுவதற்கு காரணமாகின்றன. இந்த செயல்முறையின் இறுதி குறிக்கோள் உலோகத்தின் கடினத்தன்மையைக் குறைத்து அதன் நீர்த்துப்போகும் தன்மையை மேம்படுத்துவதாகும்.\nஅனீலிங் சேவைகள் குறிப்பாக பொருளை அதன் மென்மையான இடத்திற்கு கொண்டு வருவதற்கான செயல்முறையைக் குறிக்கின்றன. எங்கள் வெப்பநிலை செயல்முறை உலோகத்தை மென்மையாக்குகிறது, ஆனால் முழு அளவிலும் இல்லை. மனநிலையின் அளவு பொருள், அதிகபட்ச வெப்பநிலை மற்றும் குளிர்ச்சியான நேரத்தின் நீளம் ஆகியவற்றைப் பொறுத்தது. குளிர் வேலையின் விளைவுகளை மறுக்க செயல்முறை அல்லது மன அழுத்த நிவாரணம் பயன்படுத்தப்படுகிறது; அதாவது, முன்னர் திரிபு-கடினப்படுத்தப்பட்ட உலோகத்தின் மென்மையை மென்மையாக்குவது மற்றும் அதிகரிப்பது. எந்திரம் அல்லது அரைத்தல், வெல்டிங் அல்லது வார்ப்பு செயல்பாட்டில் சீரான அல்லாத குளிரூட்டல் அல்லது ஒரு கட்ட மாற்றம் போன்ற பிளாஸ்டிக் சிதைவு செயல்முறைகளின் விளைவாக உள் அழுத்தங்கள் உருவாகலாம். உட்புற அழுத்தங்கள் அகற்றப்படாவிட்டால் விலகல் மற்றும் போரிடுதல் ஏற்படலாம். பரிந்துரைக்கப்பட்ட வெப்பநிலைக்கு ஒரு பகுதி சூடாகவும், நீண்ட நேரம் அங்கேயே வைக்கப்பட்டு, அறை வெப்பநிலையில் மெதுவாக குளிர்ச்சியடையும் போது அனீலிங் இந்த அழுத்தங்களை நீக்கும்.\nஏன் அனீலிங் பயன்படுத்த வேண்டும்\nநவீன தூண்டல் வெப்பமாக்கல் பிற வெப்ப முறைகளை விட பல நன்மைகளை வழங்குகிறது மற்றும் பொதுவாக பயன்பாடுகளுக்கு பயன்படுகிறது. தூண்டல் மூலம் வெப்பமாக்குவது நம்பகமான, மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய, தொடர்பு இல்லாத மற்றும் ஆற்றல் திறனுள்ள வெப்பத்தை குறைந்த நேரத்தில் வழங்குகிறது. திட நிலை அமைப்புகள் தனித்தனி உலோகவியல் பண்புகளுக்கு இடையூறு விளைவிக்காமல், துல்லியமான உற்பத்தி சகிப்புத்தன்மைக்குள் மிகச் சிறிய பகுதிகளை சூடாக்கும் திறன் கொண்டவை. தூண்டல் மேற்பரப்பு அல்லது வெப்பமாக்கல் மூலம் பயன்படுத்தப்படலாம்; நேரம், வெப்பநிலை மற்றும் பொருளின் பண்புகள் ஆகியவற்றைப் பொறுத்து வழக்கு அனீலிங் சாத்தியமாகும்.\nதூண்டல் அனீலிங் என்பது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு உலோகத்தை சூடாக்குவதையும் பின்னர் சுத்திகரிக்கப்பட்ட நுண் கட்டமைப்பை உருவாக்கும் விகிதத்தில் குளிர்விப்பதையும் குறிக்கும் ஒரு பொதுவான சொல். தூண்டலைப் பயன்படுத்தி, உலோக இலக்கைத் தொடர்பு கொள்ளாமல் அல்லது அதைச் சுற்றியுள்ள சுற்றுப்புற வளிமண்டலத்தை சூடாக்காமல் மீண்டும் மீண்டும் சுழற்சிகளைக் கட்டுப்படுத்தும்போது உலோகத்தை வெப்பநிலைக்கு விரைவாக வெப்பப்படுத்தலாம். இரும்பு உலோகங்களுக்கான குளிரூட்டும் வாட்கள் பொதுவாக திறந்தவெளியில் இருப்பதால் அதன் விளைவாக முத்து உருவாகும். இரும்பு அல்லாத உலோகங்கள், அத்தகைய செம்பு அல்லது பித்தளை, தண்ணீரில் தணிப்பதன் மூலம் விரைவான குளிரூட்டலுக்கு உட்படுத்தப்படலாம். முடிவுகள் பொருளை \"மென்மையாக்குகின்றன\" மற்றும் தேவையான வடிவத்திற்கு எளிதாக உருவாக்குகின்றன.\nதூண்டல் அனிமலிங் கம்பி செயலாக்கம், துல்லியமான கருவி உருவாக்கம் மற்றும் குழாய் உருவாக்கும் பயன்பாடுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. தூண்டல் வருடாந்திரத்திற்கான பொதுவான பொருட்கள் அலுமினியம், கார்பன் ஸ்டீல் மற்றும் கார்பைடு ஆகியவை அடங்கும். தூண்டல் வருடாந்திரத்தின் சில நன்மைகள்: தேவைக்கு சக்தி; விரைவான வெப்ப சுழற்சிகள்; பெரிய வெப்பமூட்டும் பகுதிக்கு (அதாவது அடுப்பு) தொடர்ச்சியான சக்தியை நீக்குதல்; குறைக்கப்பட்ட மின் பயன்பாடு காரணமாக செலவு சேமிப்பு; உலோகத்தின் நேரடி வெப்பமாக்கல் மற்றும் வெப்பச்சலன செயல்முறைகளைப் போல சுற்றுப்புற காற்று அல்ல; திறந்த சுடர் முறைகளை விட பாதுகாப்பான செயல்முறை; ஆபரேட்டர் திறனைச் சார்ந்து இல்லாத ஒரு குறிப்பிட்ட வெப்பநிலைக்கு வெப்பம் மற்றும் சீரான வெப்பமாக்கலுக்கான மேம்பட்ட செயல்முறை கட்டுப்பாடு.\nதூண்டல் வருடாந்திரத்திற்கு HLQ தூண்டலை ஏன் தேர்வு செய்ய வேண்டும்\nசீனாவில் உள்ள அலுவலகங்களுடன் தூண்டல் சூடாக்கலில் நாங்கள் தொழில் தலைவர்கள்.\nதூண்டல் தூண்டுதல் தூண்டல் ஹீட்டரால் ஒரு வகையான வெப்ப சிகிச்சையாகும், ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் ஒரு உலோகத்தை சூடாக்கி, பின்னர் ஒரு விகிதத்தில் குளிர்வித்து சுத்திகரிக்கப்பட்ட நுண் கட்டமைப்பை உருவாக்கும். தூண்டல் வெப்பத்தைப் பயன்படுத்தி, உலோக இலக்கைத் தொடர்பு கொள்ளாமல் மீண்டும் மீண்டும் சுழற்சிகளைக் கட்டுப்படுத்தும்போது உலோகத்தை வெப்பநிலைக்கு விரைவாக வெப்பப்படுத்தலாம், பொருள் பொதுவாக திறந்தவெளியில் குளிரூட்டப்படுகிறது. முடிவுகள் பொருளை \"மென்மையாக்குகின்றன\" மற்றும் தேவையான வடிவத்திற்கு எளிதாக உருவாக்குகின்றன.\nதூண்டல் வெப்பத்துடன் வருடாந்திரத்தின் நன்மை:\n1. அதிக உற்பத்தி விகிதங்கள்\n2. குறைந்த வெப்பமூட்டும் பகுதி மற்றும் தொடர்ந்து மின்சாரம் தேவைப்படாதது (அதாவது அடுப்பு)\n3. உற்பத்தி அதிகரித்ததாலும், தொழிலாளர் செலவினங்களைக் குறைப்பதாலும் செலவைச் சேமிக்கவும்\n4. வெப்ப நேரம் மற்றும் வெப்பநிலையை கட்டுப்படுத்த எளிதானது\nதூண்டல் வெப்பமாக்கலில் நாங்கள் நிபுணத்துவம் பெற்றிருப்பதால், எங்கள் வாடிக்கையாளர்கள் பல தொழில்களில் ஒருங்கிணைந்த தூண்டல் வருடாந்திர தீர்வுகளிலிருந்து பயனடைகிறார்கள்.\nதூண்டல் வருடாந்திர பயன்பாட்டின் மூலம் அதிகப்படியான சரக்கு மற்றும் பகுதி கையாளுதலை எங்கள் வாடிக்கையாளர்கள் தவிர்க்��ிறார்கள், இதன் விளைவாக குறைந்தபட்ச கழிவுகள் மற்றும் குறைந்த செலவில் மேம்பட்ட முடிவுகள் கிடைக்கின்றன. எங்களிடம் மிக உயர்ந்த தரமான தரங்களை பூர்த்தி செய்யும் சிறந்த தொழில்நுட்பம், உபகரணங்கள் மற்றும் செயல்முறை விளைச்சல் அலகுகள் உள்ளன.\nகேள்வி / கருத்து *\nபிரேசிங் மற்றும் வெல்டிங் உடன் உலோகத்தை இணைத்தல்\nRPR தூண்டல் பைப்லைன் பூச்சு அகற்றுதல்\nஆர்.பி.ஆர் தூண்டல் நீக்குதல்-தூண்டல் துரு & பெயிண்ட் பூச்சு அகற்றுதல்\nதூண்டல் Preheating எஃகு குழாய்கள்\nகணினி உதவியுடன் தூண்டல் அலுமினிய பிரேசிங்\nதூண்டல் கடினப்படுத்துதல் மேற்பரப்பு செயல்முறை\nதூண்டல் வெப்பமாக்கல் மருத்துவ மற்றும் பல் பயன்பாடுகள்\nதூண்டல் வடிகுழாய் டிப்பிங் வெப்பமாக்கல்\nதூண்டல் பிரேசிங் கார்பைடு முனை எஃகு தலை பற்களில்\nதூண்டல் வெப்பத்துடன் எஃகு பகுதிக்கு கார்பைடு பிரேஸிங்\nஸ்டீல் டை தூண்டல் வெப்பமாக்கல்\nதூண்டல் கடினப்படுத்துதல் எஃகு குழாய் மேற்பரப்பு\nதூண்டல் எஃகு கம்பி வெப்பநிலை\nதூண்டல் அலுமினிய விளிம்புகளை முன்கூட்டியே சூடாக்குகிறது\nதெளிப்பு ஓவியத்திற்கான அலுமினிய சக்கரங்களை தூண்டுதல்\nதூண்டல் பிரேசிங் HAVC பைப்புகள்\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/vinayagar-song-from-vedhalam-movie-teaser/", "date_download": "2021-04-14T10:27:19Z", "digest": "sha1:QATPAJDLLVLTVNNO4LNSKETA5NL7KHWG", "length": 4549, "nlines": 73, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘வேதாளம்’ படத்தி்ன் ‘வீர விநாயகா’ பாடலின் டீஸர்..!", "raw_content": "\n‘வேதாளம்’ படத்தி்ன் ‘வீர விநாயகா’ பாடலின் டீஸர்..\nPrevious Post'இஞ்சி இடுப்பழகி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. Next Postஹாலிவுட் அனிமேஷன் படத்திற்கு இசையமைக்கும் யுவன் ஷங்கர் ராஜா\n“வலிமை இந்தியில் டப் செய்யப்படுமா..” – தயாரிப்பாளர் போனி கபூரின் பதில்\nவாக்குச் சாவடியில் அஜீத்தை கோபப்பட வைத்த அவரது ரசிகர்கள்..\nஅஜித் பட வில்லன் நடிகர் தனது ரசிகர்களிடம் வைத்திருக்கும் வேண்டுகோள்..\nஇயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘ரைட்டர்’ திரைப்படம்..\nவிஷ்ணு விஷால்-கட்டா ஜ்வாலா திருமணத் தேதி அறிவிப்பு..\nஇயக்குநர் வெற்றி மகாலிங்கம் நடித்து, இயக்கியிருக்கும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடல்..\nநடிகர் தனுஷ் நடிப்பில் அமெரி��்காவிலேயே படமாகும் புதிய படம்\nநடிகர் பார்த்திபனின் படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nபரத், வாணி போஜன் நடிக்கும் புதிய படம்\n” – தயாரிப்பாளர்களிடம் கேள்வியெழுப்பிய த்ரிஷா..\n“திரையரங்குகளில் கூடுதலாக 1 காட்சியை திரையிட்டுக் கொள்ளலாம்” – தமிழக அரசு கூடுதல் சலுகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://telo.org/ta/", "date_download": "2021-04-14T10:34:07Z", "digest": "sha1:NDF6ABE3EZBZGJR34YI4PZ7HCKLKWEH5", "length": 6683, "nlines": 101, "source_domain": "telo.org", "title": "முதல் பக்கம் - ரெலோ - தமிழ் ஈழ விடுதலை இயக்கம்", "raw_content": "\nரெலோ மாகாண சபை உறுப்பினர்கள்\nரெலோ உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள்\nகட்சி வளர்ச்சி நிதி வழங்க\nஎமது வடக்கு கிழக்கு அலுவலகங்கள்\nசீனாவின் மாநிலமாக மாறும் துறைமுக நகரம் – அனுரகுமார திஸாநாயக்க\nகொரோனா தொற்றினால் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை 600 ஐ கடந்தது\nஎந்த அரசியல்வாதிகளுக்கும் ஹிட்லர் முன்னுதாரணமாக இருக்க முடியாது -ஜேர்மன் தூதுவர்\nசீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கே உத்தியோகபூர்வ விஜயம்\nசீனாவின் மாநிலமாக மாறும் துறைமுக நகரம்\nதுறைமுக நகரத்தை சீனாவின் மாநிலமாக மாற்றும் அதிகாரத்தை...\nகொரோனா தொற்றினால் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பதிவாகிய இறப்பு...\nஎந்த அரசியல்வாதிகளுக்கும் ஹிட்லர் முன்னுதாரணமாக இருக்க\nமில்லியன் கணக்கானவர்களின் இறப்புகளிற்கும் மனித துயரங்களிற்கும் காரணமாகவிளங்கியவர்...\nசீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய்\nசீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கே...\nஇலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் உயர் நிலைக்கு\nஇலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சீன...\nபெரமுன கூட்டிற்குள் வலுக்கும் குழப்பம் –\nஅரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் காணப்படும்...\nஇஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க மக்களிடம்\nஇஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளை இல்லாதொழிக்க நாட்டு மக்கள்...\nயாழிலுள்ள திரையரங்குகளை மூட நடவடிக்கை\nயாழ். மாவட்டத்தில் தொடர்ச்சியாக பதிவாகும் கொரோனா நோயாளர்களின்...\nதமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கு\nசுதந்திரம் எமது பிறப்புரிமை, சுயாட்சி எமது கோரிக்கை\nகட்சி வளர்ச்சி நிதி வழங்க\n© 2021 ரெலோ - தமி��் ஈழ விடுதலை இயக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/28950/", "date_download": "2021-04-14T11:08:31Z", "digest": "sha1:NP7PTUCMO25AMUPWYBW2HF72RD2PAUZF", "length": 9794, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜப்பான் வாழ் இலங்கை மக்கள் ஆட்சி மாற்றத்தை கோருகின்றனர் – மஹிந்த - GTN", "raw_content": "\nஜப்பான் வாழ் இலங்கை மக்கள் ஆட்சி மாற்றத்தை கோருகின்றனர் – மஹிந்த\nஜப்பான் வாழ் இலங்கை மக்கள் ஆட்சி மாற்றத்தை கோருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து ஜப்பான் வாழ் இலங்கையர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nகுறிப்பாக இலங்கை வர்த்தகர்கள் வாகன இறக்குமதியாளர்கள் உள்ளிட்டவர்கள் இவ்வாறு கோரி வருவதாகத் தெரிவித்துள்ள அவர் அரசாங்கத்தின் கொள்கைகளினால் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் பாரியளவில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.\nமஹிந்த ராஜபக்ஸ தற்போது ஜப்பானுக்கு சென்றுள்ளார் என்பது குறி;ப்பிடத்தக்கது.\nTagsஆட்சி மாற்றம் இலங்கை மக்கள் ஜப்பான் வர்த்தகர்கள் வாகன இறக்குமதியாளர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\n40 தமிழக மீனவர்கள் விடுதலை – ராமேஸ்வரத்தினை சென்றடைந்தனா்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதராஸா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறிதரனின் மகன் மீது தாக்குதல்\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள்\nபிரிட்டிஷ் களை நாசனியால் இலங்கை, இந்தியாவில் மரணங்கள் “சனல் 4″ஊடகம் அம்பலப் படுத்தியது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசர்வதேசத் தலையீட்டிற்கு மகிந்தவே காரணம் பிரதிபலனை இலங்கை முழுமையாக அனுபவிக்கப் போகிறது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் இராணுவ மயமாக்கலும், இனவாதமும் இணைந்துள்ளது.\nஇனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை\nபிளாஸ்டிக் அரிசி தொடர்பான தகவல்களில் உண்மையில்லை\nமுக்கிய பாதையில் அபூர்வ விபத்து புயலில் சிக்கிய ராட்சதக் கப்பல் பக்கவாட்டில் திரும்பித் தரைதட்டி சூயஸ் கால்வாயை முடக்கியது புயலில் சிக்கிய ராட்சதக் கப்பல் பக்கவாட்டில் திரும்பித் தரைதட்டி சூயஸ் கால்வாயை முடக்கியது\n40 தமிழக மீனவர்கள் விடுதலை – ராமேஸ்வரத்தினை சென���றடைந்தனா். March 26, 2021\nமதராஸா பாடசாலை ஆசிரியர்கள் இருவர் கைது March 26, 2021\nசிறிதரனின் மகன் மீது தாக்குதல் March 26, 2021\nபிரிட்டிஷ் களை நாசனியால் இலங்கை, இந்தியாவில் மரணங்கள் “சனல் 4″ஊடகம் அம்பலப் படுத்தியது “சனல் 4″ஊடகம் அம்பலப் படுத்தியது\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.grassfield.org/aggregator/feed/2080", "date_download": "2021-04-14T10:43:03Z", "digest": "sha1:WOTZWOUPKFRQB2IKSENFS2QYHM7JRJX7", "length": 8309, "nlines": 113, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nஅறிவிப்பு: வங்க மொழிச் சிறப்பிதழ் (3 Views)\nதமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 2’ (2 Views)\nசிங்கப்பூர் நூலகங்களில் தமிழ் நூல்களை இனித் தமிழிலேயே தேடலாம்\n“திரையரங்குகளில் கூடுதலாக 1 காட்சியை திரையிட்டுக் கொள்ளலாம்” – தமிழக அரசு கூடுதல் சலுகை..\nபதிவு-5-முயற்சி- பழமொழி தண்ணீரை பம்பில் ஊற்றலாமா வேண்டாமா என்ற கேள்விகள் அவன் மனதில் எழுந்த வண்ணம் இருந்தது\nபதிவு-4-முயற்சி- பழமொழி பம்பின் கழுத்தில் ஒரு அட்டையில் வாசகம் எழுதி மாட்டப்பட்டிருந்தது அந்த அட்டையில்\nபதிவு-3-முயற்சி- பழமொழி வெற்றி கிடைத்தால் நாம் உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைத்தது என்று எடுத்துக் கொள்ள\nபதிவு-2-முயற்சி- பழமொழி சிலர் சொல்வார்கள் இவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் சரிய��னபடி முயற்சி செய்யவில்லை என்று\nபதிவு-1-முயற்சி- பழமொழி முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார் -------பழமொழி முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும் என்பது\nபதிவு-4 - ஊரார் பழமொழி என்னிடம் வந்த அந்த அம்மா தம்பி எனக்கு உடம்பு சரியில்லை மயக்கமாக இருக்கிறது உட்காருவதற்கு\nபதிவு-4 - ஊரார்-பழமொழி ×\nபதிவு-3 - ஊரார் பழமொழி ஊரார் பிள்ளை என்று சொல்லப்படும் இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களில்\nபதிவு-3 - ஊரார்-பழமொழி ×\nபதிவு-2 - ஊரார் பழமொழி முதலில் தங்கி இருக்கும் வீட்டை விட்டு வெளியே வந்து இந்த பரந்த உலகத்தைப் பாருங்கள் இந்த\nபதிவு-2 - ஊரார்-பழமொழி ×\nபதிவு-1 - ஊரார் பழமொழி ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் -----பழமொழி வேறு ஒருவர் வீட்டில்\nபதிவு-1 - ஊரார்-பழமொழி ×\n நான் எழுதிய என்னுடைய முதல் புத்தகமான “அரவான் களப்பலி” என்ற புத்தகம் இப்போது Amazon.in-ல்\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-04-14T10:44:46Z", "digest": "sha1:TABXFNT6A6X44FSC2442YK3UZPH6H52Q", "length": 12320, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "சட்ட ஆலோசகர்களும், புலனாய்வாளர்களும், நியமிக்கப்படவுள்ளனர் - CTR24 சட்ட ஆலோசகர்களும், புலனாய்வாளர்களும், நியமிக்கப்படவுள்ளனர் - CTR24", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nசட்ட ஆலோசகர்களும், புலனாய்வாளர்களும், நியமிக்கப்படவுள்ளனர்\nஐ.நா மனித உரிமைக��் பேரவையினால் வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைய, சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான சாட்சியங்கள், தகவல்களைத் திரட்டி, ஆவணப்படுத்தி, பகுப்பாய்வு செய்து, பாதுகாப்பதற்குத் தேவையான சட்ட ஆலோசகர்களும், புலனாய்வாளர்களும், நியமிக்கப்படவுள்ளனர்.\nஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால், இதற்கென, 12 பேர் கொண்ட பணியகம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த பணியாளர் தொகுதியில், சர்வதேச குற்றவியல் நீதி – குற்றவியல் விசாரணைகள் மற்றும் அணியை ஒருங்கிணைத்து ஒரு தகவல் மற்றும் சான்றுகள் சேகரிக்கும் ஆய்வாளர்கள், இரண்டு புலனாய்வாளர்கள், மனித உரிமை அதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்புக்கு உதவும் அதிகாரிகள் ஆகியோரை மேற்பார்வையிடுவதற்கான அனுபவமுள்ள சட்ட ஆலோசகர்கள் இடம்பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் செயற்பாடுகளுக்கு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மேலதிக செலவு ஏற்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் திட்டமிடல் மற்றும் வரவு செலவுத் திட்டப் பிரிவு இயக்குனர் ஜோஹனேஸ் ஹுஸைமான் (Johannes Huisman) தெரிவித்துள்ளார்.\nஎனினும், அதனைச் செயற்படுத்த தேவையான நிதி 2021ஆம் ஆண்டுக்கான பேரவையின் வரவு செலவுத் திட்டத்தில் இல்லை எனவும், அவர் கூறியுள்ளார்.\nPrevious Postஉருத்திரபுரீஸ்வரர் ஆலய அகழ்வு நடவடிக்கை பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது Next Postசிறிலங்கா அரசாங்கம் சர்வதேச கண்காணிப்பை எதிர்கொண்டுள்ளது...\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nமேலதிகமாக ஏழு தடுப்பூசி விநியோக மையங்கள்; அல்பேர்ட்டா முதல்வர்\nகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 41பேர் உயிரிழப்பு\nவேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தல்\nமீனவர்களின் படகு மீது கப்பல் மோதியதில் மூன்று மீனவர்கள் பலி\nமஹாராஷ்டிராவில் நாளை முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mdmuthukumaraswamy.blogspot.com/2012/05/", "date_download": "2021-04-14T10:45:52Z", "digest": "sha1:O3RIZEDBCLIVDBWSLKNF5DCKZE5UX7OZ", "length": 26103, "nlines": 217, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: May 2012", "raw_content": "\nதனித்த பேரிக்காய் தன் கனிவில்\nஇன்று காலை பெருத்து கனிய\nஅதன் தோற்பதம் கரடு முரடாய் சிவந்திருக்க\nகிளை பரப்பிய மரத்தை விட அதிகமாய் பார்வையின் நுட்பத்தைக் கோர\nஅலங்காரக் கிளைகள் தொங்கும் ஒரு நூறு பூரண மரங்களைவிட\nமேலும் நுட்பமாய் கவனத்தைக் கோரியது\nஇருந்தாலும் அந்தக் கனி குறைவுபட்டது; நகக்கீறலின் அடையாளம் உள்ளது\nஒரு பறவையின் அலகினால் கொத்தப்பட்டது\nஇருப்பினும் அதன் தனித்த எடை ஒரு ஊதுகுழலாய்\nஅதன் கர்வம் மொத்த பழத்தோட்டத்தினும்\nபல ஏக்கர் நிறைந்த மரங்களினும்\nபருவத்தின் மொத்த கொள்ளளவையும் விட மிகுந்தது\nமதிப்பீடுகள் அனைத்தையும் விட விலையுயர்ந்தது\nஒரு பரிசு, ஒரு விடுகதை\nநாங்கள் தங்கியிருந்த வன விடுதி\nமுயலை அடித்த சம்பவத்திற்குப்பின் ரீபாங்கிடமும் அவருடைய குடும்பத்தினருடனும் எனக்கு ஏற்பட்டிருந்த அன்னியோன்யம் கோடைமழையென வெறித்துவிட்டிருந்தது. சோக்கோவிடம் எனக்கு ஏற்பட்டிருந��த ஒரு தகப்பனின் வாஞ்சை மியாவ் நகரை அடைய நாங்கள் எடுத்துக்கொண்ட ஆறு மணி நேர பயணத்தில் காணாமல் போயிருந்தது. என் மன விலகலைப் பொய்த்தூக்கத்தின் மூலம் நான் மறைத்திருந்தாலும் அவர்களுக்கு என் ஆவலாதி தெரிந்திருக்கவேண்டும் என்றே விரும்பினேன். சோக்கோ என்னை கேலியுடனும் கிண்டலுடனும் அணுகியது எனக்குப் பிடித்திருந்தது. சரியான வயதில் எனக்கு ஒரு மகள் பிறந்திருப்பாளென்றால் அவள் சோக்கோவைப் போல இருந்திருப்பாள் என்று என் நாட்குறிப்பில் எழுதியிருந்தேன். அலுவலகத்திற்குக் கிளம்பிக்கொண்டிருக்கையில் மேஜையில் ஏறி என் சட்டைப்பித்தான்களோடு விளையாடியபடியே அப்பா எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்கிற குழந்தையாக சோக்கோவையும் ரீபாங்கின் இடத்தில் என்னையும் வைத்து என் கற்பனை விரிந்திருந்தது. அடித்த முயலின் கறியை நினைத்து சப்புகொட்டும் சோக்கோ என் கற்பனைக்கு ஒவ்வாத அரக்கியாய்த் தெரிந்தாள். காப்பிப்பொடியின் குழம்பிபோல மனதில் வெறுப்பு அண்டியது. கிய்னாமும் டானியலும் அதிகம் பேசிக்கொண்டிருந்தார்கள். மெவாங் ஓவின் மகள்களும் சோக்கோவும் சிறு சிறு பாடல்களை பாடிக்கொண்டிருந்தனர். என்னருகில் உட்கார்ந்திருந்த ரீபாங் நன்றாகத் தூங்கிவிட்டிருந்தார்.\nமியாவ் நகரில் வன இலாக்காவின் விருந்தினர் விடுதியில் இரவு தங்க ரீபாங் ஏற்பாடு செய்திருந்தார். நான் என்னுடைய அறைக்கு உடனடியாகச் சென்றுவிட்டேன். என்னைச் சுற்றி இருப்பவர்களுடன் எனக்கு மன விலகல் ஏற்படுவதும் நான் எனக்குள்ளே உட்சுருங்கி போவதும் எனக்குப் பழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்த முறை என்னிடத்தில் எந்த நியாயமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. முயல் அவர்களுக்கு இரை, அதை நான் பார்ப்பது போலவேதான் அவர்களும் உயிராகப் பார்க்கவேண்டும் என்று நினைப்பது அடிப்படையில் தவறானது என்பது மட்டுமில்லை காட்டுக்குள் இந்த கூட்டத்தோடு எப்படிப்போவது என்றும் எனக்குத் தோன்ற ஆரம்பித்துவிட்டது. பயணத்தின்போது போட்ட கள்ளத்தூக்கத்தினால் அலுப்பு அதிகமாய் இருந்தது. மின்சாரமில்லாத வன விடுதியில் விதவிதமான சத்தங்கள் கேட்டுக்கொண்டிருந்தன. முயல்கறி சமைக்க ஆரம்பித்துவிட்டார்களோ குழந்தைகளோடு பேசினால் மனம் தேறும் போலிருந்ததால் ஃபோனைத் தேடினேன். பேட்டரி���ின் சக்தி இறங்கியிருந்தது. போச்சுடா. அத்துவானக்காட்டில் மன இறுக்கத்தோடு மாட்டவேண்டும் என்பது எந்த இருவாட்சிக்கான நேர்த்திக்கடனோ\nமுன்னிரவில் மெதுவாக என்ன நடக்கிறது என்று பார்க்கலாமா என்று கதவைத் திறந்தபோது ஏற்றிய மெழுகுவர்த்திகளோடு என் சக நாகர்கள் மூலைகளெல்லாம் எதையோ தேடிக்கொண்டிருந்தனர். ரீபாங் கதவை முழுமையாக திறந்துவிட்டு கட்டிலில் ஏறி நின்றுகொள் என்று கத்தினார். கிய்னாம் என்னை அறையினுள்ளே தள்ளினான். கட்டிலில் ஏறி நின்று கொண்டேன். ரீபாங் இருளை ஊடுருவிப்பார்ப்பவராக அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தார். மேவாங் ஓவின் மகள்களும் நடுக்கூடத்தில் கிடந்த நாற்காலிகளின் மேல் ஏறி நின்றுகொண்டிருந்தனர். ரீபாங் முத்துவின் அறையில்தான் என்றார். என்ன என்ன தேடுகிறீர்கள் என்றேன் இன்னும் விபரம் அறியாமல். விடுதிக்குள் பாம்புகள் நுழைந்துவிட்டன என்றான் டானியல். ரீபாங் சோக்கோவை டாட்டியை மீட்டச் சொல்லிவிட்டு என் அறைக்குள் நுழைந்தார். சோக்கோ டாட்டியை மீட்டிய விதம் புதுமையாய் ஆனால் நாரசமாய் இருந்தது. நரம்புகளிலும் தோலிலும் ஒரு விதமான கூசும் சிலிர்ப்பினை உண்டு பண்ணுகிற சத்தம் அது. ரீபாங் நான் ஏறி நின்றுகொண்டிருந்த கட்டில் காலின் அருகே குனிந்து இருளில் துளாவி ஒரு நாலடி நீள பாம்பினைப் பிடித்து வெளியில் எடுத்தார். டானியல் மெழுகுவர்த்தியைக் காட்டியபோது ரீபாங்கில் கையில் பாம்பு விறுவிறுவென்று சுற்றி அவரைக் கொத்த சீறியது. சோக்கோ ஒரு துணியை பை போல குழித்துக்காட்ட கிய்னாம் ரீபாங் கையில் சுற்றிய பாம்பினை அவிழ்க்க முயற்சித்தான். பாம்பு இன்னும் வலுவாகச் சுற்றியது. டானியல் தன் கையிலிருந்த மெழுகுவர்த்தியை என்னிடம் கொடுத்துவிட்டு அவனும் கிய்னாமுடன் சேர்ந்து ரீபாங் கையிலிருந்து பாம்பை அவிழ்த்து எடுக்க பாம்பு வாலைச் சுழற்றி அடித்தது. பாம்பின் சீற்றத்தையும் கண்களையும் பிளவுண்ட நாக்கையும் அவ்வளவு அருகில் பார்த்த நான் கை நடுங்கி மெழுகுவர்த்தியைத் தவறவிட்டேன். கட்டில் மேலிருந்த போர்வையில் மெழுகுவர்த்தி விழ போர்வை தீப்பற்றிக்கொண்டது. ரீபாங் ஏதோ கத்தினார். பாம்பு அவரைத் தீண்டிவிட்டதோ என்று நான் நினைத்தேன். பின்னால் அவர் பாம்பைக் கொன்றுவிடாதீர்கள் என்று அவர் கத்தியதாக பின்னர் அறிந்தேன். கிய்னாம் நிமிடத்தில் தீயை அணைத்து மெழுகுவர்த்தியை தன் கையில் எடுத்துக்கொண்டான். நாலைந்து நிமிட போராட்டத்திற்குப் பின் பாம்பை ரீபாங்கும் டானியலும் எடுத்து சோக்கோ தாயாரித்திருந்த துணிப்பைக்குள் திணித்துவிட்டனர். சோக்கோ துணியை பாம்பை அடக்கிய மூட்டையாகக் கட்டிவிட்டாள். ரீபாங் இன்னொரு பாம்பு இருக்கிறது என்று சொல்ல நான் பயத்தில் உறைந்தேன்.\nஇரண்டாவது பாம்பு என் அறைக்குள்ளிருந்த குளியலறையில் இருந்தது. டானியலிடம் பாம்பு மூட்டையை கொடுத்துவிட்டு சோக்கோ டாட்டியில் அந்த நாரச சப்தத்தை மீண்டும் எழுப்பினாள். ரீபாங்கும் கிய்னாமும் குளியலறைக்குள் மெழுகுவர்த்தியுடன் சென்றனர். இந்த முறை ரீபாங் பாம்பினை இரண்டு கைகளினாலும் பிடித்து விட்டார். சுலபமாக துணியினுள் கட்டிவிட்டனர். கிய்னாமும் டானியலும் பாம்புப்பொதிகளைத் தூக்கிக்கொண்டுபோய் பாம்புகளை பத்திரமாக விடுதிக்கு வெளியிலிருந்த மரங்களிடையே விடுவித்துவிட்டு வந்தனர்.\nபயந்திருப்பாய் ஏதாவது கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு படு இல்லையென்றால் தூக்கம் வராது என்றார் ரீபாங். நடுக்கூடத்தில் எல்லோரும் சாப்பிட உட்கார்ந்தோம். வீட்டிற்குள் வரும் பாம்புகள் இறந்தவர்களின் ஆன்மாக்கள் என்றாள் சோக்கோ. வீட்டிற்குள் வரும் பாம்புகளை பத்திரமாக வெளியில் விட்டுவிட வேண்டும் என்றொரு நம்பிக்கை பொதுவாக எல்லா காடு வாழ் ஆதிவாசிகளிடமும் இருப்பதாக சோக்கோ மேலும் சொன்னதை மற்றவர்கள் எல்லோரும் ஆமோதித்தனர். அரிசிக்கள் உள் இறங்க இறங்கவே எனக்கு பயம் குறைய ஆரம்பித்தது. என் அறையில் பிடித்த பாம்புகள் விஷப்பாம்புகள் என்பது தெரிய வந்தபோதே அவர்கள் என்னைக் காப்பாற்றியிருக்கின்றனர் என்று உறைத்தது. அப்பா இருளை ஊடுருவிப் பார்த்துவிடுவார் என்று சோக்கோ சொன்னபோது ரீபாங் அதை மறுத்தார். ஊடுருவிப் பார்ப்பது என்றால் இருளில் ஊடுருவிப்பார்ப்பது என்று அர்த்தமாகாது என்ற ரீபாங் காட்டில் வாழும் எவருக்கும் இருளில் பார்ப்பது பாம்பு அருகாமையிலிருப்பதை நுகர்வது எல்லாம் சர்வ சாதாரணமான விஷயங்கள். ஊடுருவிப் பார்ப்பது வேறு என்ற ரீபாங் அது என்ன என்று அப்போது விளக்கவில்லை.\nமுத்துவுக்கு காடு, காடுகளில் வாழும் பழங்குடியினரின் வாழ்க்கை பற்றிய எல்லா ரொமாண்டிக் எண்ணங்களும் இப்போது காணாமல் போயிருக்குமே என்றான் கிய்னாம். நீ முயலை அடித்தபோதே முத்துவுக்கு காட்டு வாழ்க்கை பற்றிய எல்லா கற்பிதங்களும் தகர்ந்து விட்டன என்ற ரீபாங் அப்போது முத்துவின் முகம் போனபோக்கைப் பார்க்கவேண்டுமே நீ என்றார். நான் எதுவும் சொல்லாமல் அரிசிக்கள் கோப்பையை வாயில் கவிழ்ப்பதில் மும்முரமாய் இருந்தேன். எப்போது என் முக மாற்றங்களை கவனித்தார் ரீபாங் அவ்வளவு வெளிப்படையாக உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதாகவா இருக்கிறது என் முகம் அவ்வளவு வெளிப்படையாக உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதாகவா இருக்கிறது என் முகம் இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்க்கையை வாழ்பவர்கள் அல்லவா நாம் என்ற டானியலை நோக்கி சே சே நாம் காடுகளை அழிப்பவர்கள், விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடும் காட்டுமிராண்டிகள் என்று கெக்கெலி கொட்டினாள் மெவாங் ஓவின் மகள். தலைமுறை தலைமுறையாய் காட்டில் வாழ்ந்து பார்த்தால் தெரியும் காட்டு வாழ்க்கை என்றால் என்ன என்றான் டானியல்.\nமெவாங் ஓவின் மகள்கள் எங்களுக்குப் பரிமாறிக்கொண்டிருந்தனர். அரிசிச் சோறும் ஏதேதோ துணைக்கறிகளும் இருந்தன. பல்வகை\nஉணர்ச்சிகளுக்கு ஆளானவனாய் நான் அதிகம் பேசாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். வன விடுதியை வந்தடைந்த போது இருந்த மன விலகல் இப்போது இல்லை என்பதில் சிறிது மகிழ்ச்சி கூடியிருந்ததது. உப்புக் கரிப்பு அதிகமாய் இருந்த அந்தத் துணைக்கறி முயல் கறியாய் இருந்திருக்கக்கூடுமோ என்று இப்போது அந்த நாளை நினைவு கூர்ந்து எழுதும்போதுதான் தோன்றுகிறது.\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1252210", "date_download": "2021-04-14T12:12:42Z", "digest": "sha1:7RUDRIRXEBG47VLJFJDNB7SCS5IELVFS", "length": 3067, "nlines": 44, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:மதுரை மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:மதுரை மாவட்டம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:58, 5 நவம்பர் 2012 இல் நி���வும் திருத்தம்\n23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n20:23, 4 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nYFdyh-bot (பேச்சு | பங்களிப்புகள்)\n10:58, 5 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/04/07090631/Karnataka-Bus-services-affected-in-Bengaluru-as-Karnataka.vpf", "date_download": "2021-04-14T11:48:35Z", "digest": "sha1:BBNRPB5GKHKGDC4OIGBEHTZZQZ3K5VKU", "length": 14509, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Karnataka: Bus services affected in Bengaluru as Karnataka State Road Transport Corporation (KSRTC) employees go on an indefinite strike over their demand for revision of salary || கர்நாடகாவில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: பயணிகள் அவதி", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகர்நாடகாவில் அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: பயணிகள் அவதி\nகர்நாடகாவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு 6-வது ஊதிய குழு பரிந்துரையின்படி சம்பள உயர்வு வழங்க வேண்டும், தங்களை அரசு ஊழியர்களாக கருத வேண்டும் என்பன உள்பட 10 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஊழியர்கள் சங்க பிரதிநிதிகளுடன், அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.\nஇதில் அரசு ஊழியர்களாக கருத வேண்டும் என்ற கோரிக்கையை தவிர மற்ற 9 கோரிக்கைகளை 3 மாதத்திற்குள் நிறைவேற்றுவதாக அரசு எழுத்துப்பூர்வமான வாக்குறுதியை அளித்தது. இதையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் தங்களின் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர். ஆனால் அரசு அளித்த வாக்குறுதியின்படி தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று ஊழியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nமேலும் சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 7-ந் தேதி (அதாவது இன்று) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று போக்குவரத்��ு ஊழியர்கள் அறிவித்தனர். இதன்படி இன்று கர்நாடகாவில் அரசு பேருந்துகள் இயங்கவில்லை.\nஇதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பேருந்துகள் இயங்காததால் வேலைக்கு செல்பவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் என பலரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, தனியார் பேருந்துகளை இயக்க கர்நாடக அரசு தற்காலிக அனுமதியை வழங்கியுள்ளது.\nகொரோனா பரவல் காரணமாக பஸ்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதனால் போக்குவரத்து கழகங்கள், நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. இந்த சூழ்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கையை அரசு நிறைவேற்றுவது கடினமான ஒன்றாகும் என்று கூறப்படுகிறது.\n1. கொரோனா எதிரொலி: பள்ளி, கல்லூரிகளை மூடப்போவதில்லை: கர்நாடக அரசு\nகர்நாடகத்தில் அடுத்த 15 நாள்களுக்கு பள்ளி, கல்லூரிகளை மூடப்போவதில்லை என அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.\n2. கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு எதிரொலி; கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு கர்நாடக அரசுக்கு நிபுணர்குழு பரிந்துரை\nகொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ள நிலையில் கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த பரிந்துரை செய்து நிபுணர்குழு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.\n3. கர்நாடக அரசு சார்பில் நகைக்கடைகள் திறக்க முடிவு; கர்நாடக கனிமவளத்துறை மந்திரி முருகேஷ் நிரானி பேட்டி\nகர்நாடக அரசு சார்பில் நகைக்கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கனிமவளத்துறை மந்திரி முருகேஷ் நிரானி கூறினார்.\n4. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு; பெங்களூருவில் 144 தடை உத்தரவு\nஇங்கிலாந்து நாட்டில் புதிதாக உருவாகி உள்ள கொரோனா காரணமாக உலகம் முழுவதும் அச்சம் எழுந்துள்ளது.\n5. கர்நாடக அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் 4 நாட்களுக்கு பிறகு பஸ்கள் ஓடத்தொடங்கின\nகர்நாடக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நேற்று வாபஸ் பெறப் பட்டது. அதனை தொடர்ந்து 4 நாட்களுக்கு பிறகு நேற்று மாலையில் இருந்து பஸ்கள் ஓடத்தொடங்கின.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. ��உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. கர்நாடகத்தில் மீண்டும் ஊரடங்கு\n2. வரும் 8ஆம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை\n3. அசாம்: 90 வாக்காளர்களே உள்ள வாக்குசாவடி ; 171 வாக்குகள் பதிவு தேர்தல் அலுவலர்கள் 5 பேர் சஸ்பெண்ட்\n4. நக்சலைட்டுகள் - பாதுகாப்பு படையினர் இடையே மோதல் நடந்த இடத்தை நேரில் பார்வையிடுகிறார் அமித்ஷா\n5. மராட்டியத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த மாநில அரசு அனுமதி\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nilgirisdistrict.com/tag/seeman-speech-neerthirai/", "date_download": "2021-04-14T11:06:45Z", "digest": "sha1:73J4HFUGBO33SUHYTUQK4WO5TFIPTNR3", "length": 9806, "nlines": 116, "source_domain": "www.nilgirisdistrict.com", "title": "Seeman Speech Neerthirai Archives - Nilgiris District - நீலகிரி மாவட்டம்", "raw_content": "\n🔴LIVE: #சீமான் வாக்குப் பதிவு | வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள வேளாங்கன்னி பள்ளி\nContact Us To Add Your Business 🔴LIVE: தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் அவர்கள் இன்று காலை 7.45 மணியளவில் வளசரவாக்கம் அஷ்டலட்சுமி நகரில் உள்ள வேளாங்கன்னி பள்ளியில் தனது வாக்கைப்\n மாற்றத்திற்கான நாள் ஏப்ரல் – 06 #NTK4TamilNadu #Seeman4TN\nContact Us To Add Your Business — நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி கட்சி வளர்ச்சி நிதி வழங்க: Please Subscribe &\nதிருவொற்றியூர் மக்கள் ஆரவாரத்துடன் தொடர்ச்சியாக பாடல்கள் பாடி இறுதிகட்டப் பரப்புரையில் ச�\nContact Us To Add Your Business — நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி கட்சி வளர்ச்சி நிதி வழங்க: Please Subscribe &\n – ஆஸ்திரேலிய வீரப்பெண்மணி ஆஸ்லி Ashleigh social activist Aus\nContact Us To Add Your Business — நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி கட்சி வளர்ச்சி நிதி வழங்க: Please Subscribe &\n🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | திருவொற்றியூர் தொகுதி – மணலியில் இறுதிக்கட்டப் பரப்புரை\nContact Us To Add Your Business 🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | திருவொற்றியூர் தொகுதி – மணலியில் இறுதிக்கட்டப் பரப்புரை| 04-04-2021 | தேரடி – பூந்தோட்டம் #SeemanLIVE\n🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | திருவொற்றியூர் தொகுதியில் இறுதிக்கட்டப் பரப்புரை\nContact Us To Add Your Business 🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | திருவொற்றியூர் தொகுதி – மணலியில் இறுதிக்கட்டப் பரப்புரை| 04-04-2021 | தேரடி – பூந்தோட்டம் #SeemanLIVE\n மாற்றத்திற்கான நாள் ஏப்ரல் – 06 #NTK4TamilNadu #Seeman4TN\nContact Us To Add Your Business — நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி கட்சி வளர்ச்சி நிதி வழங்க: Please Subscribe &\n🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | திருவொற்றியூரில் இறுதிக்கட்டப் பரப்புரை | தேரடி பூந்தோட்டம�\n🔴LIVE: வெற்றியை நெருங்கும் சீமான் | 03-04-2021 திருவொற்றியூர் பெரியார்நகரில் மாபெரும் பொதுக்கூட்டம்\nContact Us To Add Your Business 🔴LIVE: 03-04-2021 திருவொற்றியூர் சீமான் பரப்புரை #SeemanLIVE Chennai #SeemanSpeechLiveToday #SeemanLIVE #NTK4TamilNadu #தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது திருவொற்றியூர்\n🔴LIVE: 03-04-2021 திருவொற்றியூர் | சீமான் பரப்புரை #SeemanLIVE\nContact Us To Add Your Business 🔴LIVE: 02-04-2021 திருவொற்றியூர் சீமான் பரப்புரை #SeemanLIVE Chennai #SeemanSpeechLiveToday #SeemanLIVE #NTK4TamilNadu #தற்போது தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தனது திருவொற்றியூர்\nசீமான் உரை-கிராம பூசாரிகள் மாநாடு-திருப்பூர்2015\nஒரு நாளுக்கு எவ்வளவு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் | Healer Baskar speech on water\ndesingu sankaran on மதத்தை வைத்து மானுடத்தைப் பிரிக்கும் கொடுமை ஒழிய வாக்களிப்போம் #நாம்தமிழர்கட்சி #நமதுசின்ன\nAnlee Sam on 26-04-2019 சென்னை | சீமான் கண்டனவுரை – இலங்கை குண்டுவெடிப்பு, சாதி-மத மோதலுக்கு கண்டனம்\nRaja on 🔴LIVE: 02-04-2021 திருவொற்றியூர் | சீமான் பரப்புரை #SeemanLIVE\nKrish Krish30 on தயவுசெய்து விவசாயிக்கு வாக்களியுங்கள் – ஆஸ்திரேலிய வீரப்பெண்மணி ஆஸ்லி Ashleigh social activist Aus\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5Njk4OQ==/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-04-14T12:02:56Z", "digest": "sha1:VBWQMDVSZSWLYTMO35QWLBXGDVPAVQPG", "length": 6220, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஜூலையில் திரிஷ்யம்-2 தெலுங்கு ரீமேக் ரிலீஸ்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nஜூலையில் திரிஷ்யம்-2 தெலுங்கு ரீமேக் ரிலீஸ்\nஜீத்து ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களிலும் மோகன்லால் - மீனா நடித்திருந்தனர். அதேபோல் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் முதல் பாகத்தில் நடித்த வெங்கடேஷ் - மீனாவே இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்கள். அவர்களுடன் நதியா, கிருத்திகா, எஸ்தர் அனில் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜீத்து ஜோசப்பே இயக்குகிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அடுத்த மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்கிறார்கள். அதன்பின் மற்ற பணிகளை ஆரம்பித்து ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.\nவைஷாகி, நவராத்திரி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சமூகங்களுக்கு வாழ்த்துகள்: ஜோ பைடன் வாழ்த்து\nதமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 13.80 கோடியை தாண்டியது: இதுவரை 29 லட்சம் பேர் பலி; 11.10 கோடி பேர் குணம்..\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: தென்கொரியா எதிர்ப்பு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ஏற்படுகிறது\nதிருமணம் செய்து கொள்வதாக உத்தரவாதம் அளித்து இங்கிலாந்து இளவரசர் என்னை ஏமாற்றிவிட்டார்: சண்டிகர் பெண் தாக்கல் செய்த மனுமீது ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nஹரித்வார் கும்பமேளாவில் விதிமீறல்: 20 மடாதிபதி உட்பட 122 பேருக்கு கொரோனா: 31 லட்சம் பேர் பங்கேற்பு\nஒரே நாளில் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 1,026 பேர் பலி\nநாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு; 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து...மத்திய அரசு அறிவிப்பு.\nகடந்த வாரம் தடுப்பூசி; இந்த வாரம் பாதிப்பு: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி.\nபண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை மாற்ற சதி நடக்கிறது: வேல்முருகன்\nமருத்துவமனையில் இருந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் டிஸ்சார்ஜ்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த 2 வாரங்கள் மிகவும் சவாலானது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nஇந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் டாக்டர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி காலமானார்\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2014/06/08/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E2%80%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E2%80%8D%E0%AE%AE/", "date_download": "2021-04-14T11:03:43Z", "digest": "sha1:XXJ2BHKPNEBFBRTL4KV7PC2XI6AOWFSF", "length": 25887, "nlines": 170, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "உடலுறவில் உச்சக்கட்டம் அடையமுடியாத பெண்களுக்கு ஒர் ஆச்சரிய அதிசய தகவல் – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஉடலுறவில் உச்சக்கட்டம் அடையமுடியாத பெண்களுக்கு ஒர் ஆச்சரிய அதிசய தகவல்\nஉடலுறவில் உச்சக்கட்டம் அடையமுடியாத பெண்களுக்கு ஒர்\nஆச்சரிய அதிசய தக வல்\nசில பெண்களுக்கு ஒரு நாளைக்கு பல தடவை ஆர்கஸம் ஏற்பட்டு அவஸ்தைப் படுவதைப் பார்த்திரு க்கிறோம். அதுவே சில பெண்களுக்கு ஆர்கஸத்தை அடைய கடுமையாக சிரமப் படுவதையும் பார்த்தி ருக்கிறோம். தற்போது இதற்கு முக்தி தருவதற் கான இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆர்கஸத்தை அடைய முடி யாமல் தவிக்கும் பெண்கள் இந்த\nஇயந்திரத்தை பயன்படுத்தலாம் என்று தகவல்கள் வநதுள்ளது. இந்த இயந்திரத்தை அனைத்து நேரத்திலும் பயன்படுத்திக் கொ ள்ளலாம். ஆர்கஸத்தை இது உறுதி செய்கிறது. இந்த இயந்தி ரத்தை உள்ள ஒரு பட்டனைத் அழுத்தினால்னால் போதும், உட னே ஆர்கஸத்தை அடைய முடியும்.\nஇந்த இயந்திரம் செயற்கை மார்பகத்தைப் பொருத்திக் கொள்வது போல உதவுகிறது.\nஇந்த ஆர்கஸம் இயந்திமானது சிகரெட் பாக்கெட்டைவிட சிறிய தாக உள்ளது. இதை நாம் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்திக் கொள்ள வேண்டும்.\nஇதில் உள்ள பட்டனைத் தட்டினால் போ தும், அது பெண்களின் உடலில் உச்ச நிலையைத் தூண்டி வேலையை செய்ய இயந்திரத்தில் உள்ள எலக்ட்ரோடுகள் உதவி செய்கின்றன.\nஇந்த இயந்திரத்தை இயங்குவதற்காக ஒரு ரிமோட் கன்ட்ரோல் இருக்கிறது. அதை யாராவது தட்டி இயக்கினால் இந்த மெஷின் இயங்கத்\nதொடங்கும். அதாவது நமது உடலுக்குள் பொருத்தப்பட்டு ள்ள இம்பிளான்ட் மெஷினு க்கு சிக்னல் போய் அது இய ங்க ஆரம்பிக்கும்.\nஅதாவது உணர்ச்சி நரம்புக ளை இது தூண்டிவிட்டு, எலக் ட்ரோடுகள் மூலம் ஆர்கஸத்தை அது தூண்டி விடும்.\nஇந்த இம்பிளான்ட் மெஷி னை முதுகெலும்புக்கு அருகே சில குறிப்பிட்ட நரம்புகளுக்கு மத்தியில் அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்துகிறார்கள்.\nபின்னழகில் சிக்னல் ஜென ரேட்டர்:\nமேலும் சிக்னல் ஜெனரேட் டரை, பெண்ணின் பின்னழகுப் பகுதியில் உட்புறமாக பொருத் துகிறார்கள்.\nஎத்தனை முறை வேண்டுமா னாலும்:\nநமக்கு எப்போதெல்லாம் தே வைப��படுகிறதோ, அப்போதெ ல்லாம் இந்த ரிமோட் கன்ட்ரோல் பட்டனைத் தட்டி உச்ச நிலை யை ஏற்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடலாமாம்.\n15 சதவீதப் பெண்களுக்கு உச்சமே இல்லை:\nதற்போதைய கணக்கெடுப்பின்படி 10 முதல் 15 சதவீதப் பெண்கள் ச\nரியான உச்சநிலையை எட்ட முடியாமல் அவதிப்ப டுவதாக தகவல்கள் கூறு கிறது.\nஇன்னும் விற்பனைக்குவரவில் லை :\nஇந்த ஆர்கஸத்தைத் தூண்டும் இந்த இயந்திரம் இன்னும் பரிசோதனை அ ளவிலேயே உள்ளது. விற்பனைக்கு முன்பு நிறையப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிற து.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல\nPosted in அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும், தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, பாலியல் மருத்துவம் - Sexual Medical (18+Years), மருத்துவம், விழிப்புணர்வு\nPrevஸ்ரீராமரின் இஷ்ட தெய்வமாக இருப்பவர் யார் நீங்கள் அறியா அரிய தகவல்\nNextஅன்புடன் அந்தரங்கம் (8/6/14): உன் கணவரிடமிருந்து விவாகரத்து பெறு\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இச��� (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படை��்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நட���ாஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/tag/lakshmi-menon/", "date_download": "2021-04-14T10:33:56Z", "digest": "sha1:F2SFMF5JXPM4H5YWLHDCSYHZKSHXWFQV", "length": 29865, "nlines": 169, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "Lakshmi menon – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை பாடிய பாடகி, மீண்டும் நடிகையாக… – வீடியோ\nஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை பாடிய பாடகி,மீண்டும் நடிகையாக ... - வீடியோ ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை பாடிய பாடகி, மீண்டும் நடிகையாக ... - வீடியோ விஷால் கதாநாயகனாக நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் பாண்டியநாடு. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற (more…)\nநடிகை லட்சுமி மேனனுக்காக அதிரடியில் இறங்கிய அஜித்\nநடிகை லட்சுமி மேனனுக்காக அதிரடியில் இறங்கிய அஜித் - எரிச்சலில் தயாரிப்பாளர் தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை, கவர்ச்சி கதாநாயகிகள் நடிக்கும் ஓரிரு படங்கள் வெற்றி பெற்றாலே (more…)\n\"எனது திட்டத்தை தவிடுபொடியாக்கிய என் அம்மா\" – நடிகை லஷ்மி மேனன்\n\"எனது திட்டத்தை தவிடுபொடியாக்கிய என் அம்மா\" - நடிகை லஷ்மி மேனன் \"எனது திட்டத்தை தவிடுபொடியாக்கிய என் அம்மா\" - நடிகை லஷ்மி மேனன் \"எனது திட்டத்தை தவிடுபொடியாக்கிய என் அம்மா - நடிகை லஷ்மி மேனன் கும்கி திரைப்படத்தில் அறிமுகமானாலும் சுந்தர பாண்டியன் திரைப்பட த்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நட���கை லஷ்மி மேனன், தொடர்ச்சியாக சசிகுமாருடன் (more…)\n – இதுவரை வெளிவராத தகவல்கள்\n - இதுவரை வெளி வராத தகவல்கள் வம்பு வளர்க்கும் கொம்பன் - திரைப்படம் வெளியாகுமா - இதுவரை வெளி வராத தகவல்கள் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன் உள்ளிட்ட (more…)\nநடிகை லட்சுமி மேனனுக்காக போட்டிப்போடும் திரையுலகினர்\nகும்கி’ திரைப்படத்தில் அறிமுகமானாலும் ‘சுந்தரபாண்டியன் ’ திரைப்படம் முதலில் வந்து வெற்றி நடை போட்டது. அதன் பின் வந்த கும்கி திரைப் படமும் பெருவெற்றிபெற்றது., மூன்றாவ தாக ‘குட்டிப்புலி’ திரைப்படமும் வெற்றி பெற்றுள்ளதால், வரிசையாக மூன்று தி ரைப்படங்ளில் நடித்து ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறார் நடிகை லட்சுமி மேன ன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியா ன பாண்டிய நாடு திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. தற்போது லட்சுமி மேனன், “விஷால் ஜோடியாக ‘நான் சிகப்பு மனிதன், சித்தார்த் ஜோடியாக (more…)\nஆசிரியராக பொறுப்பேற்ற பள்ளி மாணவி லஷ்மி மேனன்\nகேரளாவில், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, ‘கும்கி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் லட்சுமி மேனன். அதையடு த்து, ‘சுந்தர பாண்டியன் மற்றும் குட்டிப்புலி’ படங்களில் நடித்தபோது, 10ம் வகுப்பு படித்த அவர், இப்போது பிளஸ் 1 படி க்கிறார். விஷாலுடன் நடிக்கும், ‘பாண்டிய நாடு’ படத்தில், அவருக்கு பள்ளி ஆசிரியை வேடமாம். இதுபற்றி லட்சுமி மேனன் கூறு கையில், ‘பள்ளி மாணவியான எனக்கு, டீச்சர் வேடம் கிடைத்தது ரொம்ப சந்தோஷ மாக உள்ளது. என் உடல் வளர்ச்சி, மெச்சூரி ட்டியை மன தில் வைத்து, என்னை நம்பி இந்த வேடத்தை கொடுத்துள்ளனர். அதனா ல், எனக்கு படிப்பு சொல்லித் தரும் சில ஆசி ரியைகளை, ரோல் மாடலாக எடுத்துக்கொ ண்டு, (more…)\nஎனது நடிப்பைப்பற்றி இனிமேல் நிறைய பேசும் காலம் வரும் – நடிகை லட்சுமி மேனன்\n9ஆம் வகுப்பு படிக்கும்போதே கும்கியில் அறிமுக மானாலும், இதற்கு முன்னதாக வெளிவந்த சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் இவரது நடிப் பாற்றலை வெளிப்படுத்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நடி கை லட்சுமி மேனன், சமீபத்தில் வெளியான குட்டிப் புலியில் மீண்டும் சசிகுமாருடன் ஜோடிசேர்ந்தார். இதற்கு பிறகு இவரைப்பற்றிய பரபரப்பு அடங்கிப் போயிற்று. ஏன் இப்படி என்று லட்சுமி மேன்னிடம் கேட்டால் அவர் சொன்ன பதில் இதுதான். ஒரு நடி கை அறிமுகம் ஆகும்போது அவரைப்பற்றிய செய் திகள் பரபரப்பாக பரவும். அதேபோல்தான் என்னைப் பற்றியும் பரபரப்பாக (more…)\n“எனக்கு இது, ஒரு சுகமான அனுபவத்தை கொடுத்தது” – நடிகை லட்சுமி மேனன்\n‘ஜிகர்தண்டா’. என்ற திரைப்படத்தில் சித்தார்த், லட்சுமிமேனன் ஆகி யோர் நடிக்கின்றனர். இப்படத் தை பீட்சா வெற்றிப்படத்தை இயக்கிய கார்த்திக் சுபாராஜ் தான் இப்படத்தையு ம் இயக்கி வருகிறார். இப்படம் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இப்படத் தில் லட்சுமி மேனன் ரோட்டோரத்தில் இட்லி சுட்டு, விற்பவராக வருகிறாராம். கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப் புலி படங்களில் (more…)\n“சினிமாவை மட்டுமே நம்பியிருக்கப் போவதில்லை” – நடிகை லஷ்மி மேனன்\nசினிமா உலகம் கைவிட்டாலும், எனது படிப்பு கைவிடாது. நடிக்க சான்ஸ் இல்லாமல் போனாலும் (more…)\nநான் புதுப்பட வாய்ப்புகளை மறுக்க யார் காரணம் – நடிகை லட்சுமி மேனன்\nதமிழில் பிரபு சாலமன் இயக்கத்தில் தயாராகிவரும் ‘கும்கி’ திரைப் படத்தில் இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதா நாயகனாகவும் கதாநாய கியாக நடிகை லட்சுமி மேனன்ம் அறிமுக மாகி றார்கள். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிற து. படப்படிபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே நடிகை லட்சுமி மேனனுக்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக் கிறது. மேலும் பல புதிய இளம் கதாநாய கர்களுக்கும், தற்போது வளர்ந்து வரும் கதாநாயகர்களுக்கும் ஜோடிப்போட்டு நடித்திட பல தயாரிப்பாளர்கள், இயக்குநர் உடபட நடிகை லட்சுமி மேனனை பலர் அணுகிகேட்டபோது, கும்கி’ ரிலீசாகும் வரை புதுப்படங்களில் நடிக்க கூடாது என (more…)\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “���ாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத��துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்��ளும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/27970/", "date_download": "2021-04-14T10:26:45Z", "digest": "sha1:JZRZYPJ7T2FPLCZR6DQDZUF5KHUWIEYH", "length": 10150, "nlines": 166, "source_domain": "globaltamilnews.net", "title": "கொழும்பில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கை.. - GTN", "raw_content": "\nகொழும்பில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து விழிப்புணர்வு நடவடிக்கை..\nகண்டும் காணாது இருக்காதீர்கள்’ நீங்களும் தலையீடு செய்யுங்கள்’ எனும் தொனிப்பொருளின் கீழ் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பயண நேரங்களின் போது பெண்களின் பாதுகாப்பு குறித்த�� விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இன்றய தினம் கொழும்பு குணசிங்கபுர பஸ் தரிப்பு நிலையம், கோட்டை புகையிரத நிலையம் ஆகிய இடங்களில் ஸ்ரிக்கர்களை ஒட்டியதுடன் விழிப்புணர்வு பேரணியையும் நடத்தினர்.\nஅமைச்சர் சந்திராணி பண்டார, இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், பிரதியமைச்சர்களான சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே, அனோமா கமகே மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் பேரணியாக வருகை தந்து முச்சக்கரவண்டி பஸ்களில் விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை ஒட்டினர்.\nTagsகண்டும் காணாது கொழும்பில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் விழிப்புணர்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ் காவல்நிலையத்தில் இடம்பெற்ற 157 ஆவது காவல்துறை வீரர்கள் தினநிகழ்வு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.காவல் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபசறை விபத்து சாரதி கைது ஊவாவில் ஒன்றரை வருட காலப் பகுதியில் 30 வாகன விபத்துகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை – பங்களாதேஷ் ஆறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காதவரை அதற்காகப் போராடுவோர் பாதிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பர்\nதமிழ் மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து சுவீடன் தூதுவரிடம் இரா சம்பந்தன் எடுத்துரைப்பு\nகாங்கேசன்துறை பகுதியில் மீட்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கடத்தப்பட்டவர்களின் உடையாதா \nயாழ் காவல்நிலையத்தில் இடம்பெற்ற 157 ஆவது காவல்துறை வீரர்கள் தினநிகழ்வு March 21, 2021\nயாழ்.காவல் நிலைய சார்ஜன்ட் மீது தாக்குதல் March 21, 2021\nபசறை விபத்து சாரதி கைது ஊவாவில் ஒன்றரை வருட காலப் பகுதியில் 30 வாகன விபத்துகள் ஊவாவில் ஒன்றரை வருட காலப் பகுதியில் 30 வாகன விபத்துகள்\nதன் பாடலை மறந்த தேன்சிட்டுக்கள்..அழிவின் விளிம்பில்\nகாணாமல் போனோர் விவகாரத்திற்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு: March 20, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.zjyccs.com/organizational/", "date_download": "2021-04-14T10:08:22Z", "digest": "sha1:RCPIIRMPXM4O3WRWLNAVEVINS5AU24WW", "length": 3414, "nlines": 150, "source_domain": "ta.zjyccs.com", "title": "நிறுவன | ஜெஜியாங் யுவான்செங் ஆட்டோ", "raw_content": "\nஷாங்க் ஜாய் தொழில்துறை மண்டலம், டான் டூ டவுன், டைன்டாய், ஜெஜியாங், சீனா.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலை பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை விடுங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம் - AMP மொபைல்\nகார் வைன் கூலர், போர்ட்டபிள் கார் கூலர் 12 வி, மாகோ கார் கூலர், பிரபலமான கார் கூரை கூடாரம், 12 வி கார் குளிர்சாதன பெட்டி கூலர், காரின் கீழ் மூடு,\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.grassfield.org/aggregator/category/Friday%20Video", "date_download": "2021-04-14T11:26:42Z", "digest": "sha1:V3BPIXAHLLCOIX5N3J2HEQHOYYA3RT6D", "length": 10264, "nlines": 112, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nஅறிவிப்பு: வங்க மொழிச் சிறப்பிதழ் (3 Views)\n“திரையரங்குகளில் கூடுதலாக 1 காட்சியை திரையிட்டுக் கொள்ளலாம்” – தமிழக அரசு கூடுதல் சலுகை..\nகமல்ஹாசன் சொத்து விபரம்... சட்டமன்ற தேர்தல் 2021 \nவெள்ளி வீடியோ : பந்தமும் பாசமும் நேசமும் அன்னை இல்லத்திலே\nபுதிய வாழ்க்கை என்றொரு படம். வெள்ளிக்கிழமை நாயகன் ஜெய்சங்கர் கதாநாயகன். 1971 இல் வெளிவந்த இத்திரைப்படத்துக்கு\nFriday Video Jeisankar SPB கண்ணதாசன் கே வி மகாதேவன்\nவெள்ளி வீடியோ : பந்தமும் பாசமும் நேசமும் அன்னை இல்லத்திலே ×\nவெள்ளி வீடியோ : கண்ணோரம் ஆ���ிரம் காதல் கணை வீசுவாள்.. முந்தானை சோலையில் தென்றலுடன் பேசுவாள்..\nபிரபுவின் நூறாவது படம் என்று அவர்கள் சொந்தத் தயாரிப்பில், அதாவது சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியான\nFriday Video RV உதயகுமார் SPB இளையராஜா நதியா பிரபு மீனா\nவெள்ளி வீடியோ : கண்ணோரம் ஆயிரம் காதல் கணை வீசுவாள்.. முந்தானை சோலையில் தென்றலுடன் பேசுவாள்.. ×\nவெள்ளி வீடியோ : உன் பேரச் சொல்லி பாடி வச்சா ஊறுதம்மா தேனே...\nபடம் வெளியான ஆண்டு 1989. ராமராஜன் கௌதமி நடித்த திரைப்படம். பெயர் பொங்கி வரும் காவேரி.மேலும் படிக்க\nவெள்ளி வீடியோ : உன் பேரச் சொல்லி பாடி வச்சா ஊறுதம்மா தேனே... ×\nவெள்ளி வீடியோ : வண்ண கூந்தல் கையில் இறங்க வட்டக்கண்கள் பாதி உறங்க\nசென்ற வாரம் எல் ஆர் ஈஸ்வரி பற்றிச் சொல்லி இருந்தேன். அதனால் என்று இல்லை, யதேச்சையாகவே இந்த வாரம் இரு எல் ஆர்\nவெள்ளி வீடியோ : வண்ண கூந்தல் கையில் இறங்க வட்டக்கண்கள் பாதி உறங்க ×\nவெள்ளி வீடியோ : நீர் கொண்டு போகின்ற கார்மேகமே, தூரல்கள் நீ போட தாகம் தீரும்...\n இதை வாசித்து பாம்பைப் பிடித்து விடுவார்கள் என்று நம்பி இருக்கிறேன். இதை வாசித்தால் எங்கிருந்தும்\nவெள்ளி வீடியோ : நீர் கொண்டு போகின்ற கார்மேகமே, தூரல்கள் நீ போட தாகம் தீரும்... ×\nவெள்ளி வீடியோ : தேனில் செய்த தேகம் தாங்குமோ தென்றல் வந்து தீண்டினால்\nவெள்ளி வீடியோ : தேனில் செய்த தேகம் தாங்குமோ தென்றல் வந்து தீண்டினால் ×\nவெள்ளி வீடியோ : உன் எழில் மேவும் பனிமலர் பார்வையில் உலகம் நீலகிரி ஆகவே\nகிராமங்கள் நகரங்கள் என்று பிரித்து உணரக்கூடிய காலம் இருந்தது. இப்போதும் ஓரளவு இருக்கலாம். அன்றைய\nவெள்ளி வீடியோ : உன் எழில் மேவும் பனிமலர் பார்வையில் உலகம் நீலகிரி ஆகவே ×\nவெள்ளி வீடியோ : காற்றோடு புல்லாங்குழல் -அது கண்ணே நீ சொல்லும் தமிழ்..\nஎஸ் ஏ சந்திரசேகர் தயாரிப்பில் 1989 இல் வெளியான படம் ராஜநடை. விஜயகாந்த், சீதா, கௌதமி, பேபி ஷாம்லி நடித்திருக்கும்\nவெள்ளி வீடியோ : காற்றோடு புல்லாங்குழல் -அது கண்ணே நீ சொல்லும் தமிழ்.. ×\nவெள்ளி வீடியோ : ராதை போல் ஆனேன் கிருஷ்ண தேவா\nஇந்தப் பழி வாங்கும் கதை எல்லாம் இருக்கிறதல்லவா அது எப்போது ஆரம்பித்தது என்று பார்த்தால் ராமாயணம், மகாபாரதம்\nவெள்ளி வீடியோ : ராதை போல் ஆனேன் கிருஷ்ண தேவா ×\nவெள்ளி வீடியோ : உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு\n1976 ��ம் ஆண்டு வெளிவந்த படம். விஜயகுமார் - ராஜ்கோகிலா நடித்த படம். இசை எம் எல் ஸ்ரீகாந்த். இந்த விவரங்கள் தவிர வேறு\nவெள்ளி வீடியோ : உலகத்தை மறந்து வந்து உறவு சொல்லி விளையாடு ×\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/sarveshwar-dayal-saxena-hindi-poetry-translated-in-tamil/", "date_download": "2021-04-14T10:59:39Z", "digest": "sha1:XA25YDPWRRA6KMGZTD5KSSPQHCSUYEOH", "length": 14780, "nlines": 265, "source_domain": "bookday.in", "title": "மொழிபெயர்ப்பு கவிதை: *தேசம் காகிதத்தில் தீட்டப்பட்ட வரைபடம் அல்ல* - ஹிந்தியில் : சர்வேஸ்வர் தயாள் சக்சேனா | தமிழில் : வசந்ததீபன் - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Literature > Poetry > மொழிபெயர்ப்பு கவிதை: *தேசம் காகிதத்தில் தீட்டப்பட்ட வரைபடம் அல்ல* – ஹிந்தியில் : சர்வேஸ்வர் தயாள் சக்சேனா | தமிழில் : வசந்ததீபன்\nமொழிபெயர்ப்பு கவிதை: *தேசம் காகிதத்தில் தீட்டப்பட்ட வரைபடம் அல்ல* – ஹிந்தியில் : சர்வேஸ்வர் தயாள் சக்சேனா | தமிழில் : வசந்ததீபன்\nதேசம் காகிதத்தில் தீட்டப்பட்ட வரைபடம் அல்ல\nவேறொரு அறையில் தூங்க முடியுமா\nஉன்னுடைய வீட்டின் ஒரு அறையில்\nஉன்னால் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்க முடியுமா\nஒரு பகுதி கிழித்து எறியும் போது\nமீதமுள்ளவை அதே மாதிரி அப்படியே இருக்கின்றன\nமற்றும் ஆறுகள், மலைகள், நகரங்கள், கிராமங்கள்\nநீ இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால்\nஇந்த உலகில் மனிதனின் உயிரை விட பெரியது\nமற்றும் தரையின் ஏழு அடுக்குகளுக்குள்\nபிணங்களை எழுந்து நிற்க செய்கிறது\nஇப்போது ஒரு கணம் கூட\nநீ சகித்துக் கொள்ள முடியாது.\nநீ தரிசு நிலமாகி இருக்கிறாய்\nஇங்கே சுவாசிப்பது வரை உனக்கு இல்லை அதிகாரம்\nஉனக்காக இல்லை வாழ்வதற்கு இப்போது இந்த உலகம்.\nஹிந்தியில் : சர்வேஸ்வர் தயாள் சக்சேனா\nஜிலா பஸ்தீ , உத்திரபிரதேசம் , இந்தியா.\nசில முக்கிய படைப்புகள் :\n(1) காட் கீ கண்டியாங்\n(2) பாம்ஸ் கா புல்\n(4) ஏக் ஸூனீ நாவ்\n” க்கூண்டியோங் பர் டாங்கே லோக் ” (1983) கவிதைத் தொகுப்பிற்காக சாஹித்ய அகாதமி விருது உடன் நிறைய பிரபல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.\nPrevious Article நூல் அறிமுகம்: எழுத்தாளர் அகிலாவின் *தவ்வை* – முனைவர் ‘பெண்ணியம்’ இரா. பிரேமா\nNext Article உரைச் சித்திரக் கவிதை 43: யாருமில்லாத அறை – ஆசு\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. அகத்தியலிங்கம்\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 10 – நா.வே.அருள்\nஉரைச் சித்திரக் கவிதை 47: நினைவுச் சுழல் – ஆசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA/", "date_download": "2021-04-14T11:36:36Z", "digest": "sha1:MSZHKCMEH4TXV3XTUNPC2PYXI3ZQMRZI", "length": 10567, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "ஏவுகணை சோதனை நடத்தியது பாக்கிஸ்தான் - CTR24 ஏவுகணை சோதனை நடத்தியது பாக்கிஸ்தான் - CTR24", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nஏவுகணை சோதனை நடத்தியது பாக்கிஸ்தான்\nகொரோனா வைரஸ் நெருக்கடிக்கும் மத்தியில், பாகிஸ்தான், ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளது.\nஷகீன்-1ஏ (Shaheen-1A என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பாகிஸ்தான் நேற்று சோதனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதரையில் இருந்து தரை இலக்கை தாக்கி அழிக்கும் இந்த ஏவுகணை, 900 கிலோ மீற்றர் வரை வீச்செல்லை கொண்டது என்றும் கூறப்படுகிறது.\nஅணு ஆயுதம் உள்ளிட்ட எந்த ஆயுதங்களையும் இது தாங்கி செல்லும் திறன் பெற்றது என்றும் பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n‘ஷகீன்-1ஏ’ ஏவுகணை சோதனை வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.\nPrevious Postதலிபான்கள் இன்று நடத்திய தாக்குதலில் 10 காவல்துறையினர் பலி Next Postஇத்தாவில் பகுதியில் மகிழுந்து மீது, பாரஊர்தி மோதிய விபத்தில் தந்தையும், இரண்டு மகன்களுமாக மூவர் உயிரிழந்துள்ளனர்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறில���்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nமேலதிகமாக ஏழு தடுப்பூசி விநியோக மையங்கள்; அல்பேர்ட்டா முதல்வர்\nகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 41பேர் உயிரிழப்பு\nவேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தல்\nமீனவர்களின் படகு மீது கப்பல் மோதியதில் மூன்று மீனவர்கள் பலி\nமஹாராஷ்டிராவில் நாளை முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-14T11:56:37Z", "digest": "sha1:LCABLFSSHU5LABFNYRRGT47TEP3VSSAK", "length": 10474, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "வடகொரியாவில் எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை - CTR24 வடகொரியாவில் எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை - CTR24", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nவடகொரியாவில் எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை\nவடகொரியாவில் எவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்று வடகொரிய சுகாதார அமைச்சு, உலக சுகாதார நிறுவனத்துக்கு அறிவித்துள்ளது.\nகொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையை வடகொரியா மறைத்து வருவதாக உலக சுகாதார நிறுவனம் குற்றம்சாட்டியிருந்தது.\nஇதற்கு, வடகொரிய அரசு விளக்கமளிக்கையில், கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் இருந்து 23 ஆயிரத்து 121 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.\nஎனினும். அவர்களில் ஒருவருக்கு கூட பாதிப்பு கண்டறியப்படவில்லை எனவும் வடகொரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nPrevious Postநெதன்யாஹூ புதி�� அரசை அமைப்பதற்கு 28 நாட்கள் கால அவகாசம் Next Postஈரானிய சரக்கு கப்பல், குண்டு வெடிப்பினால் சேதமடைந்துள்ளது\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nமேலதிகமாக ஏழு தடுப்பூசி விநியோக மையங்கள்; அல்பேர்ட்டா முதல்வர்\nகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 41பேர் உயிரிழப்பு\nவேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தல்\nமீனவர்களின் படகு மீது கப்பல் மோதியதில் மூன்று மீனவர்கள் பலி\nமஹாராஷ்டிராவில் நாளை முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/ar-rahmans-biography-releases/", "date_download": "2021-04-14T11:41:35Z", "digest": "sha1:XMCP64DO3H46JAU7UWM3SWZ5CW64GKIS", "length": 8940, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "ஒரு கனவின் குறிப்புகள் - ஏ.ஆர் ரஹ்மானின் வாழ்க்கை புத்தகம் வருகிறது", "raw_content": "\nஒரு கனவின் குறிப்புகள் – ஏ.ஆர் ரஹ்மானின் வாழ்க்கை புத்தகம் வருகிறது\nஒரு கனவின் குறிப்புகள் – ஏ.ஆர் ரஹ்மானின் வாழ்க்கை புத்தகம் வருகிறது\nஇரண்டு ஆஸ்கர் விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த இந்திய இசையமைப்பாளர் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்க்கைப் பாதையை விளக்கும் புத்தகம் ஒன்று வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவிருக்கிறது.\nபென்குயின் பதிப்பகம் வெளியிடும் இந்தப் புத்தகத்துக்கு ‘நோட்ஸ் ஆப் எ டிரீம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை ‘கிருஷ்ணா திரிலோக்’ என்பவர் ஏ.ஆர்.ரஹ்மானின் அனுமதி பெற்று வெளியிட்டிருக்கிறார்.\nரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைத்த ‘ஸ்லம்டாக் மில்லினியர்’ படத்தை இயக்கிய ஹாலிவுட் தயாரிப்பாளர் ‘டேனி பாயல்’ எழுதியுள்ள அணிந்துரையுடன் இந்தப் புத்தகத்தில் ரஹ்மான் விளம்பரப் படத்துக்கு இசையமைத்தது முதல் ஆஸ்கர் விருதைப் பெற்றதுவரையான பயணம் மட்டுமல்லாது மற்றும் அவரது மன ஓட்டமும் பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.\nஇதன் முன்னுரையில் ஏ.ஆர்.ரஹ்மான் , “நான் யார் எங்கே சென்று கொண்டிருக்கிறேன்” என்பதை நீங்கள் இந்தப் புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்வீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறாராம்.\nஅவர் வாசித்ததை நாம் வாசிக்க… நல்ல சந்தர்ப்பம்..\nA.R.RahmanA.R.Rahman biographyDanny BoyleKrishn TrilokNotes of a DreamPenguinஏ.ஆர்.ரஹ்மான்கிருஷ்ணா த்ரிலோக்டேன்னி பாயல்நோட்ஸ் ஆப் எ ட்ரீம்பென்குயின்பென்குயின் பதிப்பகம்\nஆப்கானிஸ்தான் அரங்கேறும் டெஸ்ட் போட்டியில் இந்தியா அதிரடி தொடக்கம்\nகொரோனா பரவல் – தமிழகத்தில் ஏப் 6க்குப் பிறகு புதிய கட்டுப்பாடுகள்\nகங்காவும் சூர்யாவும் இணைந்து மலரச் செய்த மாணவி வாழ்க்கை\nகமல் கார் தாக்கப்பட்டது – தாக்கிய நபர் போலீசில் ஒப்படைப்பு\nவெள்ளி பதக்க வீராங்கனை பற்றிய படம்\nகர்ணன் பட இயக்குனரிடம் உதயநிதி ஸ்டாலின் சொன்ன திருத்தம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த முதல்வர் ஆலோசனை\nரஜினி அரசியல் பற்றி கணித்தவர் கொரோனாவுக்கு தீர்வு சொல்கிறார்\nநயன்தாரா விக்னேஷ் சிவன் கொச்சி பயணம் புகைப்படங்கள்\nஅதிவேக கொரோனா பரவல் குறித்து முதல் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை\nபொன்வண்ணன் எனக்கு மாமனாராக நடித்தால் படம் ஹிட் – கார்த்தி\nப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்துக்கு தடை போட்ட சென்சார்\nநட்சத்திரங்கள் வாக்களித்த மெகா புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://internationaldriversassociation.com/ta/idl-kurciya/", "date_download": "2021-04-14T11:52:58Z", "digest": "sha1:A6DZDPV6FOTVMVW2YLOTUTU553AHDRLN", "length": 62415, "nlines": 227, "source_domain": "internationaldriversassociation.com", "title": "குரோஷியாவில் சர்வதேச ஓட்டுநர் உரிமம் | வேகமாக செயலாக்கம் மற்றும் உலகளவில் செல்லுபடியாகும் | சர்வதேச ஓட்டுநர் சங்கம்", "raw_content": "\nஎனக்கு ஏன் IDP தேவைப்படுகிறது\nநீங்கள் பயணிக்கும் முன் உங்கள் சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுங்கள்\nகுரோஷியா மற்றும் ஐரோப்பாவின் பிற பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட\nவிரைவு மற்றும் எளிதான செயல்முறை\n1 முதல் 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்\n150 க்கும் மேற்பட்ட நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது\nஉலகம் முழுவதும் விரைவு கப்பல்\nஎனது சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரத்தை இப்போது ஒழுங்கு செய்தல்\nகுரோஷியாவில் வாகனம் ஓட்டும் போது IDPயை ஏன் சுமக்க வேண்டும்\nஉங்கள் IDP உலகெங்கும் உள்ள 150 நாடுகளில் உங்கள் பெயர், புகைப்படம் மற்றும் இயக்குநிரல் தகவல்களை கொண்டுள்ளது, உலகின் மிகவும் பரவலாக பேசப்படும் 12 மொழிகளில் உங்கள் பெயரை கொண்டுள்ளது – இது உள்ளூர் அதிகாரிகள் மற்றும் நாடுகளின் அதிகாரிகள் பெரும்பாலானோருக்கு புரிந்துகொள்ளக் கூடியது நீங்கள் பார்வையிடும்.\nஅது உங்கள் அடையாள தகவல்களை 12 மொழிகளில் மொழிபெயர்க்கிறது — அதனால் நீங்கள் இல்லை என்று கூட மொழி பேசுகிறது. குரோஷியா மிகவும் சர்வதேச ஓட்டுனர் அனுமதியை பரிந்துரைக்கிறது\nஎனது சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரத்தை இப்போது ஒழுங்கு செய்தல்\nஉங்கள் IDP பெறுவது எப்படி\nஉங்கள் பயன்பாட்டை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும் வகையில் உங்களுக்கு வழிகாட்டும் ஒரு தளத்தை உருவாக்குவதன் மூலம் பயன்பாட்டு செயல்முறையை கீழே ஒழுங்குபடுத்தியுள்ளோம்\nசர்வதேச சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான உங்கள் விண்ணப்பத்தை இங்கேதொடங்கவும்.\nஒரு புதுப்பிக்கப்பட்ட புகைப்படத்தை மற்றும் சரியான அளவுருக்களை பதிவேற்றம் செய்யவும்.\nஉங்கள் உறுதிப்படுத்தல் காத்திருக்க மற்றும் நீங்கள் செல்ல தயாராக உள்ளது\nஎனது சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரத்தை இப்போது ஒழுங்கு செய்தல்\nவிரைவான, எளிதான மற்றும் தொழில்முறை\nநான் குறுகிய அறிவிப்பில��� ஒரு சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரத்தை காட்ட வேண்டும் என நான் கற்றுக்கொண்ட போது, அது எவ்வளவு சிரமம், அது சாத்தியப்படுமா என்பது பற்றி எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. அதனால் சர்வதேச ஓட்டுனர்கள் சங்க இணையதளத்திற்கு சென்றேன், அங்கு முழு செயல்முறை மிக எளிதாக பின்பற்றப்பட்டது. 15 நிமிடங்களுக்குள் என் அனுமதிச் சீட்டை பெற்று மகிழ்ந்தேன் இந்த சேவையை நான் மிகவும் பரிந்துரைக்கிறேன்.\nஇருந்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களால் நம்பப்படுகிறது\nகுரோஷியா பால்கன் பகுதியில் அமைந்துள்ளது. 1991 ல் சுதந்திரம் அறிவித்த உடனேயே இது ஐரோப்பாவின் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாறியுள்ளது. வரலாற்று தளங்கள், பண்டைய இடிபாடுகள், ஈர்க்கக்கூடிய கோட்டைகள் ஆகியவை பெரும்பாலும் நாட்டை மறைக்கின்றன. குரோஷியாவில் உங்கள் சர்வதேச ஓட்டுநர் உரிமத்துடன் நெடுஞ்சாலைகளில் வேடிக்கையாக ஓட்டுவது இதுவாக இருக்கும். கடந்த காலத்தின் புகழ்பெற்ற அடையாளங்களைத் தவிர, குரோஷியா இயற்கை இடங்களின் விதிவிலக்கான சுற்றுலா காட்சிகளையும் காட்சிப்படுத்துகிறது.\nஇந்த நாட்டில் சாலையைத் தாக்க நீங்கள் திட்டமிடும்போது, குரோஷியாவில் ஒரு சர்வதேச ஓட்டுநர் அனுமதிக்கான தேவைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். மேலும் துல்லியமான விவரங்களுக்கு சர்வதேச ஓட்டுநர் சங்கத்தின் வலைத்தளத்தை குறியாக்கவும். இது அடிக்கடி கேட்கப்படும் கேள்விக்கு உடனடியாக பதிலளிக்கும்: “உங்களுக்கு குரோஷியாவுக்கு சர்வதேச ஓட்டுநர் உரிமம் தேவையா” அல்லது “குரோஷியாவில் எனக்கு சர்வதேச ஓட்டுநர் உரிமம் தேவையா” அல்லது “குரோஷியாவில் எனக்கு சர்வதேச ஓட்டுநர் உரிமம் தேவையா” மற்றும் அல்லது “குரோஷியாவில் ஒரு ஐடிஎல் அல்லது ஐடிபி தேவையா” மற்றும் அல்லது “குரோஷியாவில் ஒரு ஐடிஎல் அல்லது ஐடிபி தேவையா\nவரலாற்று ஆர்வலர்கள் பொதுவாக குரோஷியாவில் இந்த சின்னமான இடத்தின் முக்கிய இலக்காக உள்ளனர். பூலா என்பது ஒரு ஆம்பிதியேட்டரைக் கொண்ட ஒரு நகரமாகும், அங்கு கிளாடியேட்டர் சண்டைகளின் ரசிகர்கள் ஒரு தீவிர யுத்தத்தைக் காண கூடிவருகிறார்கள். இது கடந்த பல நூற்றாண்டுகளாக பல அரசாங்கத் தலைவர்களால் ஆளப்பட்டு வருகிறது, இது தற்போது குரோஷியாவுக்கு சொந்தமானது. இந்த குறிப்பிடத்தக்க தளம் ரோமானிய இடிபாடுகள் மற்றும் கலாச்சாரங்களின் சிறந்த கலவையாக பிரபலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நகரத்தின் முக்கிய ஈர்ப்பு வரலாற்று அரங்காகும், இது பிரபலமானது மற்றும் உலகின் மிகப்பெரிய ஆம்பிதியேட்டர்களில் ஒன்றாகும். ஜூலை மாதம் பூலாவைப் பார்க்க சிறந்த நேரம். அரினா ஆண்டுதோறும் புலா திரைப்பட விழாவை நடத்துகிறது. மேலும் வெளிப்புற வேடிக்கையான நடவடிக்கைகள் மற்றும் சாகசங்களுக்காக நீங்கள் ப்ரிஜுனி தேசிய பூங்கா மற்றும் விவசாய கிராமங்களையும் பார்வையிடலாம்.\nநகர மையத்திலிருந்து, வெருடேலா செல்லும் அர்செனல்ஸ்கா உல் சாலையில் செல்லுங்கள்.\nவெருடெலா முழுவதும் நேராக ஓட்டுங்கள். வழியில் வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nவந்ததும், ரவுண்டானாவில் இரண்டாவது வெளியேறவும், இடதுபுறம் திரும்பி, உடனடியாக வலப்புறம் மாறவும்.\nசுமார் 50 மீட்டர் கீழே, பார்க் பிளாசா பூலாவைக் காண உங்கள் இடது பக்கத்தில் திரும்பவும்.\nவாடகை காரைப் பெறும்போது, குரோஷியாவில் என்ன கார் வாடகை இடங்களுக்கு சர்வதேச ஓட்டுநர் அனுமதி தேவை என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். ஆனால் ஒன்றை வைத்திருப்பது முன்பதிவு செய்தவுடன் எல்லாம் நன்கு தயாரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. குரோஷியாவில் ஆன்லைனில் ஒரு ஐடிஎல் பெறும்போது தேவையான பிற ஆவணங்களையும் கலந்தாலோசிக்க மறக்காதீர்கள். \"குரோஷியாவில் எனக்கு ஒரு ஐடிஎல் தேவையா\" போன்ற கேள்விகளை அடிக்கடி எழுப்புவதிலிருந்து இது உங்களை காப்பாற்றும். அல்லது ‘நீங்கள் ஒரு ஈ.யூ நாட்டின் குடிமகனாக இருந்தால் குரோஷியாவில் ஐ.டி.எல் பெற வேண்டுமா\" போன்ற கேள்விகளை அடிக்கடி எழுப்புவதிலிருந்து இது உங்களை காப்பாற்றும். அல்லது ‘நீங்கள் ஒரு ஈ.யூ நாட்டின் குடிமகனாக இருந்தால் குரோஷியாவில் ஐ.டி.எல் பெற வேண்டுமா\nஇந்த விலைமதிப்பற்ற ரத்தினத்தின் அழகிய படத்தைப் பார்த்தால், அதன் நிலப்பரப்பு எவ்வளவு தனித்துவமானது என்பதை நீங்கள் காண்பீர்கள். ஸ்லாட்னி எலி கடற்கரை குரோஷியாவின் மிகவும் புகைப்படம் எடுக்கப்பட்ட கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. அதன் மயக்கும் கூழாங்கற்கள் மற்றும் கடற்கரையில் 500 நீளம் ஆகியவற்றைக் கொண்டிருக்கும், ப்ராக்கின் தெற்குப் பகுதியில் உள்ள இந்த அழகிய தளத்தைப் பார்வையிட எந்த காரணமும் இல்லை. இந்த கடற்கரையில் நீச்சல் ஜூன் முதல் செப்டம்பர் வரை சிறந்தது. மேலும், மே முதல் அக்டோபர் வரை மக்கள் குளிக்கும் பருவத்தில் இந்த தளத்தை அணுகலாம்.\nநீங்கள் தண்ணீருடன் விளையாடுவதில் சோர்வடைந்தவுடன், கடற்கரைக்கு அருகிலுள்ள நேர்த்தியான ஹோட்டல்களில் நீங்கள் ஓய்வெடுக்கலாம். குரோஷியாவிற்கான சர்வதேச ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிப்பது மதிப்புக்குரியது, எனவே சர்வதேச ஓட்டுநர் சங்க வலைத்தளத்தைப் பார்வையிடவும். இரண்டு மணிநேரத்தில் அல்லது ஒரு மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தை விரைவாகப் பாதுகாக்க முடியும். குரோஷியாவில் உங்கள் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தில் பிரத்தியேகமாக குறியீட்டை சரிபார்க்க மறக்காதீர்கள்.\nசுடிவனில் இருந்து வந்தால், கிறிஸ்டினா, புட் கோஸ்பே ஓட் உடன் ஓட்டத் தொடங்குங்கள்.\nயூலிகா புட் எஸ்.வி. ரோகா, டி 113 மற்றும் ப்ராக்கா செஸ்டாவை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅடுத்து, போலில் ஸ்லாட்நாக் ராட்டாவை வைக்கவும்.\nஒரு ரவுண்டானாவில், ஸ்லாட்நாக் ராட்டாவை வைக்க முதல் வெளியேறவும்.\nஇந்த பயணத்திற்கு, சாலைகள் கடந்து செல்லும்போது குரோஷியாவில் சர்வதேச ஓட்டுநர் உரிமம் தேவைப்பட்டால், பல்வேறு அடையாளங்களையும் அவற்றின் கிளைகளையும் கழற்ற நேரம் கண்டுபிடிக்கவும். குரோஷியாவில் ஐ.டி.எல் இன் பிற பயன்பாடுகளைப் பற்றி உங்களுக்கு வழிகாட்ட நீங்கள் பார்க்கக்கூடிய வலைத்தளம்.\nஇடைக்கால சுவர்கள் மற்றும் கோபுரங்களால் மூடப்பட்டிருக்கும் கோர்குலா நகரம் தெற்கு டால்மேஷியாவில் ஒரு சிறிய தீபகற்பத்தில் அமைந்துள்ளது. இந்த வரலாற்று மாணிக்கம் பிரபுத்துவ கல் கட்டிடங்களால் நிரப்பப்பட்டுள்ளது, இது வெனிஸ் ஆட்சியின் கீழ் கட்டப்பட்டுள்ளது. இந்த இடத்தின் மற்றொரு சிறந்த சிறப்பம்சமாக மார்கோ போலோ ஹவுஸ் உள்ளது, இது 13 ஆம் நூற்றாண்டின் முக்கிய ஆராய்ச்சியாளரின் பிறப்பிடமாக அறியப்படுகிறது.\nஇந்த தளத்தில் செய்ய வேண்டிய மிகச் சிறந்த விஷயம், மோரேஸ்கா வாள் நடனத்தின் அற்புதமான நடிப்பைப் பிடிப்பதாகும். இது சுற்றுலாப் பயணிகளை நோக்கமாகக் கொண்ட ஒரு பாரம்பரிய நடனம். சாகசத்தை இன்னும் தனித்துவமாக்குவதற்கு, நீங்கள் ஸ்ப்ளிட்டிலிருந்து செல்கிறீர்கள் அல்லது நீங்கள் டுப்ரோவ்னிக் என்றால் ஒவ்வொரு நாளும் ���ீங்கள் கோர்குலாவைப் பார்வையிடலாம், இதை உங்கள் கோடைகால சீசனில் சேர்க்க விரும்பலாம்.\nராசீயில் தென்கிழக்கு நோக்கிச் செல்லுங்கள், அர்னோவ்ஸ்கா பன்ஜாவுக்குச் செல்லுங்கள்.\nஅடுத்து, மெட்வின்ஜாக்கை அடையும்போது, ஸ்ட்ரெசிகா வரை மெதுவாக வலதுபுறம் திரும்பவும்.\nஉல் எடுத்தவுடன் வழிமுறைகளைப் பின்பற்றவும். Ante Starčevića.\nஒபாலா கோருலான்ஸ்கி ப்ரோடோகிராடிடெல்ஜுடன் நேராகச் செல்லுங்கள்.\nஉலில் இடதுபுறம் திரும்பவும். ப்ளோகட்டா 19. டிராவ்ன்ஜா 1921.\nநீங்கள் கேட்கிறீர்கள் என்றால், \"குரோஷியாவுக்கு சர்வதேச ஓட்டுநர் உரிமம் தேவையா\" அல்லது ‘குரோஷியாவில் எனக்கு சர்வதேச ஓட்டுநர் உரிமம் தேவையா\" அல்லது ‘குரோஷியாவில் எனக்கு சர்வதேச ஓட்டுநர் உரிமம் தேவையா’, ஆம், உங்களுக்கு இது தேவைப்படும். இருப்பினும், உங்கள் நாடு E.U இன் ஒரு பகுதியாக இருந்தால், உங்கள் உரிமம் லத்தீன் தட்டச்சுப்பொறியைப் பயன்படுத்தினால், உங்களுக்கு இது தேவையில்லை. இருப்பினும், மிகவும் வசதியாகவும் உறுதியுடனும் இருக்க, ஒரு இடம்பெயர்ந்தவரைப் பாதுகாப்பது மிகவும் அறிவுறுத்தப்படுகிறது. குரோஷியாவில் உங்கள் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை எல்லா நேரங்களிலும் இருமுறை சரிபார்க்கவும், குறிப்பாக எழுதப்பட்ட எண் குறியீடுகள். அதை தெளிவாகக் கூற வேண்டும்.\nகுரோஷியாவின் இரண்டாவது பெரிய நகரம், இது ஸ்பிளிட் ஆகும், இது கம்பீரமான டியோக்லீடியன் அரண்மனையின் அற்புதமான பண்டைய ரோமானிய சுவர்களைக் கொண்டுள்ளது. இது கி.பி 305 இல் ஓய்வு பெற்ற ரோமானிய பேரரசர் டியோக்லீடியன் என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அற்புதமான அரண்மனை உண்மையில் ஒரு அரண்மனை போல் தெரியவில்லை, ஏனெனில் இது படத்தில் ஒரு கோட்டை போன்றது. அதன் அற்புதமான சுவர்களுக்குள், அதிர்ச்சியூட்டும் பெரிஸ்டைல் உள்ளது; இது ஒரு வளைந்த முற்றமாகும். செயின்ட் டொமினஸ் கதீட்ரலையும் நீங்கள் காணலாம்.\nஇந்த இடத்தை ஆராய்வதற்கான அற்புதமான வழி இரவில் வருகை தருகிறது, ஏனெனில் நீங்கள் ஒளிரும் இடிபாடுகளால் ஈர்க்கப்படுவீர்கள். பகல் நேரத்தில், நீங்கள் கச்சேரிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம். ஓல்ட் டவுனும் உள்ளது, இது ஒரு பாதசாரி மட்டுமே மண்டலமாகும். இது யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற உலக பாரம்பரிய தளமாகும்.\nD8 வழியாக E65 / M2 வழியாக சாலையைத் தாக்கத் தொடங்குங்கள்.\nஉல் அடையும். இசா கிராடா, ப்ர்சால்ஜே உல் வரை சற்று வலதுபுறம் திரும்பவும்.\nஉல் நோக்கி வலதுபுறம் திரும்பும்போது இடது பாதையில் செல்லுங்கள். விளாடிமிரா நாசோரா.\nஇடதுபுறத்தில் இருங்கள், பிளவுக்கான அறிகுறிகளைப் பின்பற்றி ஜட்ரான்ஸ்கா செஸ்டாவில் இணைக்கவும்.\nபெரும்பாலான டாக்டர் நேராக மேலே செல்லுங்கள். ஃபிரான்ஜா துட்மானா, டி 8 வரை தொடரவும்.\nலோசிகா / டி 8 இல் ஒன்றிணைக்கவும், சற்றே வலதுபுறம் விர்பிகா வரை திரும்பவும்.\nபெரும்பாலான பிஸ்ட்ரினா / டி 8 ஐ அடையும்போது, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் எல்லைகளை உள்ளிடவும்.\nஈ 65 / எம் 2 நெடுஞ்சாலையில் ஓபூசன், ஹர்வத்ஸ்கா வரை ஓட்டுவதைத் தொடரவும்.\nடுகோபோல்ஜியில் E65 க்கு D1 ஐ எடுத்துக் கொள்ளுங்கள். E65 இலிருந்து 25-டுகோபோல்ஜிலிருந்து வெளியேறவும்.\n10. Državna cesta D425 இல் கட்டணத்தைத் தொடரவும்.\n11. டி 1 இல் தொடரவும். உல் எடுத்துக் கொள்ளுங்கள். ஸ்போரா நரோட்னே கார்ட், பொல்ஜிகா செஸ்டா மற்றும் உல். kralja Zvonimira. ஸ்ப்ளிட்டில் ஒபாலா ஹர்வாட்ச்காக் நரோட்னாக் ப்ரெபோரோடாவுக்கு.\nஇந்த பயணத்தில், நீங்கள் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவின் எல்லைகளை கடக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள். குரோஷியாவுக்கான சர்வதேச ஓட்டுநர் உரிமமும், இரு இடங்களையும் உள்ளடக்கிய உங்கள் பச்சை அட்டையும் உங்களிடம் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். அந்த சோதனைச் சாவடிகளில் ரோந்து அதிகாரிகள் அந்த ஆவணங்களை முன்வைக்கச் சொல்வார்கள். ‘உங்களுக்கு குரோஷியாவில் சர்வதேச ஓட்டுநர் அனுமதி தேவையா’ அல்லது ‘குரோஷியாவுக்கு சர்வதேச ஓட்டுநர் உரிமம் தேவையா’ அல்லது ‘குரோஷியாவுக்கு சர்வதேச ஓட்டுநர் உரிமம் தேவையா’ என்ற கேள்வியைக் கேட்டால், ஒரே பதில் ஆம்.\nMljet தேசிய பூங்கா அடர்த்தியான வனப்பகுதியால் பரவலாக சூழப்பட்டுள்ளது. இது ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இரண்டு டர்க்கைஸ் உப்பு நீர் ஏரிகளின் மையத்தில் அமர்ந்திருக்கிறது. அந்த சிறப்பம்சங்களில் ஒன்று 12 ஆம் நூற்றாண்டின் பெனடிக்டைன் மடாலயத்தால் மூடப்பட்ட தீவு ஆகும். சின்னமான இடத்தை அணுகுவது ஒரு டாக்ஸி-படகு மூலம் சாத்தியமாகும்.\nஇயற்கை ஆர்வலர்கள் பெரும்பாலும் பூங்காவிற்கு ஈர்க்கப்படுகிறார்கள், ஏனெனில் இது வனப்பகுதியில் ஆராய நிறைய சுவாரஸ்யமான பாதைகளைக் கொண்டுள்ளது. இந்த ரத்தினத்தில் செய்ய வேண்டிய சிறந்த நடவடிக்கைகள் மவுண்டன் பைக்கிங், நீச்சல் மற்றும் கயாக்கிங். தீவில் உறைவிடம் ஒன்று மட்டுமே, ஆனால் கோடையில், குடியிருப்பாளர்கள் தங்கள் அறைகளை வாடகைக்கு விடுகிறார்கள். நீங்கள் ஒரு முகாம் சாகசத்திற்கு செல்ல விரும்பினால் பல முகாம்களும் உள்ளன. இந்த பூங்காவிற்குச் செல்லும்போது உங்கள் IDP ஐ உங்களுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nD120 வழியாக தென்மேற்கு நோக்கிச் சென்று உங்கள் இயக்ககத்தைத் தொடங்கவும்.\nநீங்கள் Mljet ஐ அடையும் வரை நேராக மேலே செல்லுங்கள்.\nCrna Klada இன் உள்ளே நுழையுங்கள்.\nகுரோஷியாவில் சர்வதேச ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதன் மூலம் உங்கள் பயணத்தை வசதியாகவும் நிர்வகிக்கவும் செய்யுங்கள். இது உங்கள் பயணத்தின் போக்குவரத்து நேரத்தைக் குறைக்க உதவும். போக்குவரத்துக்காக உங்கள் பயணத்திட்டத்தில் முழு காலத்தையும் நீங்கள் விட்டுவிட வேண்டியதில்லை. இது மனதில் சுமை குறைவு.\nயூப்ரசியன் பசிலிக்காவில் ஒரு சிறிய புனிதமான பயணத்தை மேற்கொள்வதன் மூலம் உங்கள் நம்பிக்கையைப் பயன்படுத்துங்கள். இது ஒரு உலக பாரம்பரிய தளம் மற்றும் பைசண்டைன் கலையின் ஐரோப்பாவின் மயக்கும் உதாரணங்களில் ஒன்றாகும். பசிலிக்காவின் குறிப்பிடத்தக்க அம்சங்கள் 6 ஆம் நூற்றாண்டின் ஆச்சரியமூட்டும் மொசைக்குகள் ஆகும். மொசைக்ஸைப் பார்க்கும்போது, அது எவ்வளவு புத்திசாலித்தனமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது 12 12 பெண் புனிதர்களின் தொகுப்பு இயேசுவையும் அவருடைய 12 அப்போஸ்தலர்களையும் எவ்வாறு சமநிலைப்படுத்துகிறது என்பதைக் கவனிக்கிறது.\nஇந்த புனித இடத்தைப் பார்வையிடுவது காலை 9 மணிக்குச் செல்லும்படி கேட்கும். ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் மாலை 4 மணிக்கு தேவாலயம் நிறைவடைகிறது. வருகை தரும் மாதங்கள் ஜூன் முதல் நவம்பர் வரை. நீங்கள் நெடுஞ்சாலைக்குட்பட்ட பாணியை எடுக்கும்போது, உங்கள் சொந்த உரிமத்துடன் குரோஷியாவில் சர்வதேச ஓட்டுநர் அனுமதி உங்களிடம் உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குரோஷியாவில் சுற்றுலாப் பயணிகள் வாகனம் ஓட்டும்போது ஒரு ஐடிஎல் அல்லது ஐடிபி தேவை.\nஓம்லாடின்ஸ்காவை இஸ்தார்ஸ்கா உலுக்கு அழைத்துச் செல்லுங்கள். டி 75 வழியாக.\nஉல் நோக்கி D303 மற்ற���ம் D75 ஐ உள்ளிடவும். கார்லா ஹுகுசா.\nஒரு ரவுண்டானாவில் முதல் வெளியேறவும், பின்னர் மூன்றாவது வெளியேறவும்.\nநேராக கிரிபோல் உல் மற்றும் செஸ்டா ஸா ரோவின்ஜ்ஸ்கோ செலோவுக்குச் செல்லுங்கள்.\nஅலெஜா ருடெரா போஸ்கோவிகாவில் முதல் வெளியேறும்.\nஇரண்டாவது வெளியேறவும், உல் கார்லா ஹுகுசாவில் தங்கவும்.\nஒரு ரவுண்டானாவுக்குப் பிறகு, ஒபாலா மார்சலா டைட்டாவிற்கு முதல் வெளியேறவும்.\n“குரோஷியாவில் சர்வதேச ஓட்டுநர் உரிமம் தேவையா” என்று ஒருவர் உங்களிடம் கேட்கும்போது, ஒன்றைப் பெறச் சொல்லுங்கள். ஒன்றை எளிதாகப் பாதுகாப்பது மிகவும் அறிவுறுத்தப்படுகிறது. குரோஷியாவில் உங்களுக்கு சர்வதேச ஓட்டுநர் அனுமதி தேவையா என்பது குறித்து தவறான தகவலைத் தவிர்ப்பதே ஆகும்.\nமிக முக்கியமான ஓட்டுநர் விதிகள்\nகுரோஷியாவில் ஒரு பயணத்தைத் திட்டமிடுவது நீங்கள் வாடகை கார் மூலம் ஓட்டத் தேர்வுசெய்யும்போது சிறந்தது. ஒவ்வொரு நாட்டிலும் உள்ளதைப் போலவே, நீங்கள் ஒரு வெளிநாட்டு சாலையில் ஒரு பொறுப்பான ஓட்டுநர் என்பதை அளவிட பின்பற்ற வேண்டிய விதிகள் உள்ளன. தொடர்வதற்கு முன், குரோஷியாவில் வாகனம் ஓட்டுவதற்கான சட்டப்பூர்வ வயது 18 வயது, ஆனால் ஒரு காரை வாடகைக்கு எடுப்பது 21 வயதாக இருக்க வேண்டும். 21 வயதுக்குக் குறைவானவர்கள் வாடகைக்கு வந்தால் கூடுதல் கட்டணங்கள் பொருந்தும்.\nஒரு இடம்பெயர்ந்தோர் வைத்திருப்பது அவசியம். வெளிநாட்டில் உங்கள் உள்நாட்டு ஓட்டுநர் அட்டையின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாக இது செயல்படுகிறது. குரோஷியாவில் உங்களுக்கு சர்வதேச ஓட்டுநர் உரிமம் தேவைப்பட்டாலும் தேவைப்பட்டாலும் ஆலோசனை செய்வது முதல் படியாகும். குறிப்பிடத்தக்க போக்குவரத்து விதிகளை கற்றுக்கொள்வது போல மீதமுள்ளவை பின்பற்றப்படும்.\nஉங்கள் அசல் ஓட்டுநர் உரிமம் மற்றும் குரோஷியாவிற்கான சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை எப்போதும் வைத்திருங்கள்\nவாகனம் ஓட்டுவதில் அடிப்படை பொருட்களில் ஒன்று செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருப்பது, ஏனெனில் நீங்கள் ஒரு நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும் திறன் கொண்டவர் என்பதை இது நிரூபிக்கிறது. வாகனம் ஓட்ட உரிமம் இல்லாமல் சாலையில் அடிப்பது குரோஷியாவில் கடுமையான குற்றமாகும். நீங்கள் கடுமையான குற்றச்சாட்டுகளையும் அபராதங்களைய��ம் எதிர்கொள்ளலாம். நீங்கள் ஒரு காரை ஓட்ட விரும்பினால் ஓட்டுநர் உரிமத்தை சட்டப்பூர்வமாகப் பெறுவது முக்கியம்.\nஒரு காரை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ள வெளிநாட்டினர், குரோஷியாவில் கார் வாடகை இடங்களை முதலில் சரிபார்க்கவும், அதற்கு சர்வதேச ஓட்டுநர் அனுமதி தேவை. சிலருக்கு செல்ல சரியான ஓட்டுநர் உரிமம் மட்டுமே தேவை. இருப்பினும், ஒரு இடம்பெயர்ந்தவரைப் பெறுவது சாலையில் மிகவும் பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் இருக்க பரிந்துரைக்கப்படுகிறது. சர்வதேச ஓட்டுநர்கள் சங்கத்தில் ஒரு நாளுக்குள் அல்லது ஒரு மணி நேரத்திற்குள் நீங்கள் ஒரு இடம்பெயர்ந்தவரைப் பெறலாம். நீங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை மட்டுமே வழங்க வேண்டும். குரோஷியா பயன்பாட்டில் உங்கள் ஐடிஎல் அல்லது ஐடிபிக்கு உள்ளீடு செய்ய ஜிப் குறியீடு கட்டாயமாகும்.\nபோதையில் வாகனம் ஓட்டுவது சட்டத்தால் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது\nகுடிப்பழக்கத்தின் கீழ் 24 வயதிற்குட்பட்ட ஓட்டுநர்களுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை குரோஷியாவில் கண்டிப்பாக செயல்படுத்தப்படுகிறது. BAC அளவை 0% பராமரிப்பது இளம் ஓட்டுநர்களுக்கு அவசியம். தொழில்முறை வயதுவந்த ஓட்டுநர்கள் BAC வரம்பை 0.5% தாண்டக்கூடாது என்று கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறார்கள். போதையில் வாகனம் ஓட்டுவதில் சிக்கிக் கொள்ளும் எவரும் சட்டத்தால் கடுமையான தண்டனையை அனுபவிப்பார்கள்.\nகுடிபோதையில் வாகனம் ஓட்டியதால் ஒரு ரோந்து அதிகாரி வெளிநாட்டு ஓட்டுநரை அழைத்தால், டிரைவர் பிஏசி நிலை சோதனைக்கு தயாராக இருக்க வேண்டும். கூடுதலாக, அதிகாரிகள் குரோஷியாவில் உள்நாட்டு ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட்டுடன் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை கேட்பார்கள். அபராதம் மற்றும் கட்டணங்கள் பொருந்தும்.\nசாலையில் ஒதுக்கப்பட்ட வேக வரம்பைப் பின்பற்றவும்\nகுரோஷியா ஒரு பகுதிக்கு வேக வரம்புகளை செயல்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஓட்டுநரும் கீழ்ப்படிதலுடன் பரிந்துரைக்கப்பட்ட வேக வரம்புகளைப் பின்பற்ற வேண்டும். நகர்ப்புற பிரிவுகளில், வேக வரம்பு 50 கி.மீ.க்கு மிகாமல் இருக்க வேண்டும். திறந்த சாலைகளுக்கு, இயக்கி 80 கி.மீ.க்கு அப்பால் செல்லக்கூடாது. மோட்டார் பாதைகளில், அதிகபட்சம் 130 கி.மீ. மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.\nகாரில் புறப்படும்போது, குரோஷியாவில் சர்வதேச ஓட்டுநர் உரிமம், சொந்த ஓட்டுநர் அட்டை மற்றும் பாஸ்போர்ட் போன்ற அத்தியாவசிய விஷயங்களை உங்கள் பைகளுக்குள் நழுவ விடுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்க.\nஒரு வாகனத்திற்குள் இருக்கும் அனைத்து பயணிகளும் சாலையில் செல்லும்போது எல்லா நேரங்களிலும் சீட் பெல்ட் அணிய வேண்டிய கட்டாயம் உள்ளது. சாலை விபத்து ஏற்பட்டால் இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். இது அவசரகாலத்தில் கடுமையான காயங்களைக் குறைப்பதாகும்.\nகுரோஷியாவில் ஒரு ஐடிஎல் வைத்திருப்பது தேவையான மற்றொரு விஷயம். குரோஷிய தேசத்திற்காக ஆன்லைனில் ஒரு ஐடிஎல் வலைத்தளம் உள்ளது, அங்கு நீங்கள் எளிதாகவும் வசதியாகவும் விண்ணப்பிக்கலாம்.\n5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் பயணம் செய்யும் போது, அவர்கள் ஒரு குழந்தை கார் இருக்கையில் அமர வேண்டும். மற்ற குழந்தைகளை குழந்தை கட்டுப்பாட்டில் அமர வைக்க வேண்டும். தேவைப்பட்டால் பூஸ்டர் இருக்கையைப் பயன்படுத்தவும்.\n“குரோஷியாவில் ஒரு காரை வாடகைக்கு எடுக்க உங்களுக்கு சர்வதேச ஓட்டுநர் உரிமம் தேவையா” என்று கேட்பதன் மூலம் கார் வாடகை வழங்குநரிடம் சரிபார்க்கவும், எனவே அதைப் பற்றி உடனடியாக உங்களுக்குத் தெரிவிக்கப்படும்.\nவாகனம் ஓட்டும்போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்படாது\nநீங்கள் மட்டும் சாலையில் வாகனம் ஓட்டாததால் சாலையில் உங்கள் முழு கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்கள் கவனத்தை பிரிப்பது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். கையடக்க சாதனங்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. அத்தகைய சந்தர்ப்பத்தில் நீங்கள் உண்மையிலேயே அழைப்பு விடுக்க வேண்டும், அதற்கு பதிலாக கை இல்லாத அமைப்பைப் பயன்படுத்தவும்.\nஒரு காரை வாடகைக்கு எடுக்கும்போது, குரோஷியாவில் சர்வதேச ஓட்டுநர் உரிமம் தேவைப்படும் கிளைகளின் பட்டியல் உங்களிடம் உள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும், உங்களுக்கு உண்மையிலேயே தேவைப்பட்டால் கை இல்லாத அமைப்பு நிறுவப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.\nசாலை விதியின் வலது புறம்\nபெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் வாகனம் ஓட்ட சாலையின் வலது பக்கத்தைப் பயன்படுத்துகின்றன. குரோஷியாவில் அதே, உள்ளூர்வாசிகள் பொதுவாக வலதுபுறத்தில் ஓட்டு��ிறார்கள். இந்த விதி அமெரிக்க குடிமக்களிடையே புதியதல்ல, ஆனால் அவர்கள் மற்ற நாட்டினருக்காக குழப்பமடைகிறார்கள். இங்கே ஒரு உதவிக்குறிப்பு, வாகனம் ஓட்டுவதற்கு எந்தப் பக்கத்தைப் பற்றி நீங்கள் சிக்கலில் சிக்கினால், “பயம் சரியானது” என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். சரியான வழியை அறியாத பயத்தை நீங்கள் உணர்ந்தால், உங்கள் பயணிகளை “பயம் சரியானது” என்று கத்தவும். இது உங்கள் மனதை சரியாக அமைக்கும்.\nஒரு இடம்பெயர்ந்தவரைப் பெறுவதில், நீங்கள் சரிபார்க்கும் வலைத்தளத்தை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இது வேறு யாருமல்ல, சர்வதேச ஓட்டுநர் சங்கம். குரோஷியாவில் சர்வதேச ஓட்டுநர் அனுமதி பெற நோக்கம் கொண்ட பிரத்யேக வலைத்தள இணைப்பு முகவரி உள்ளது.\nஅக்டோபர் இறுதி மார்ச் இறுதி வரை வருவதால், நனைந்த ஹெட்லைட்கள் பகல் நேரத்தில் கட்டாயப்படுத்தப்படுகின்றன. ஹெட்லைட்களும் இரவில் பயன்பாட்டில் இருக்க வேண்டும், குறிப்பாக தெரிவுநிலை 100 மீட்டருக்கும் குறைவாக இருந்தால்.\nகுரோஷியாவில் உங்களுக்கு சர்வதேச ஓட்டுநர் அனுமதி தேவையா என்று நீங்கள் இன்னும் சந்தேகிக்கிறீர்கள் என்றால், அதற்கான பிரத்யேக வலைத்தளத்தை சர்வதேச ஓட்டுநர் சங்கம் மூலம் பாருங்கள். உங்கள் விண்ணப்பத்தைத் தொடங்கும்போது, குரோஷியாவில் உள்ள உங்கள் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தில் ஜிப் குறியீட்டை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள்.\nகுளிர்கால டயர்களை நிறுவுவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது\nநவம்பர் முதல் மார்ச் வரை அனைத்து வாகனங்களும் குளிர்கால டயர்களைப் பயன்படுத்த வேண்டும். சாலை பனியால் நிரம்பியிருக்கும் என்பதால், அது வழுக்கும். ஹெவி-டூட்டி டயர்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதுபோன்ற பனிக்கட்டி பாதைகளில் செல்லும்போது காரின் பாதுகாப்பை உறுதி செய்யும்.\nவாடகை காரை முன்பதிவு செய்யும் போது இங்கே ஒரு உதவிக்குறிப்பு. கார் ஏற்கனவே டயர் வகையைப் பயன்படுத்துகிறதா என்று தேர்ந்தெடுக்கப்பட்ட வாடகை கார் ஏஜென்சியிடம் கேட்டு உறுதிப்படுத்தவும், முன்பதிவு செய்தபின் குரோஷியாவில் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை நீங்கள் வழங்க வேண்டுமா என்று சரிபார்க்கவும்.\nவாகனம் ஓட்டுவதில் நம்பிக்கை அவசியம்\nகுறுகிய மற்றும் செங்குத்தான சாலைகளில் பயணிக்கும்போது குரோஷியா தனது ஓட்டுநர்களை நம்பிக்கையுடன் ஈடுபடுத்துகிறது. நாட்டின் நெடுஞ்சாலைகளின் உள்கட்டமைப்பு சமீபத்திய ஆண்டுகளில் உருவாக்கப்பட்டுள்ளது, எனவே குறைந்த தரம் வாய்ந்த சாலையைத் தாக்குவது பற்றி கவலைப்பட தேவையில்லை. பெரும்பாலான வழித்தடங்கள் சிறியதாக இருப்பதால் பிராந்திய பகுதியை அடையும்போது கூடுதல் எச்சரிக்கை. இரவில் வாகனம் ஓட்டும்போது, எல்லா நேரங்களிலும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.\nசாலைப் பயணத்திற்கான மேம்பட்ட அதிர்வைப் பெற, குரோஷியாவுக்கான சர்வதேச ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவது செய்யும். ஒன்றைப் பாதுகாக்கும்போது, ஜிப் குறியீடு, முகவரி மற்றும் பிற தேவைகளை வழங்குவதில் நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், அவை குரோஷியாவில் உள்ள சர்வதேச ஓட்டுநர் அனுமதிப்பத்திரத்தை சர்வதேச ஓட்டுநர் சங்க வலைத்தளம் வழியாக நிரப்பும்படி கேட்கும்.\nகுரோஷியாவில் பார்வையிட 10 சிறந்த இடங்கள்\nகுரோஷியாவில் 15 சிறந்த மதிப்பிடப்பட்ட சுற்றுலா தலங்கள்\nகுரோஷியாவில் வாகனம் ஓட்டுதல்: சாலை விதிகள் மற்றும் பயணிகளுக்கான உதவிக்குறிப்புகள்\n$49 க்கான சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுக\nஎனது சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரத்தை இப்போது ஒழுங்கு செய்தல்\n100% பணம் திரும்ப உத்தரவாதம்\nடிஜிட்டல் பதிப்பு 2 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக டெலிவரி செய்யப்பட்டது\nஎனக்கு ஏன் ஒரு IDL தேவைப்படுகிறது\nசட்ட மறுப்பு: சர்வதேச டிரைவர்கள் சங்கம் அமெரிக்க ஆட்டோமொபைல் அசோசியேஷன், இன்க் (AAA) உடன் இணைந்திருக்கவில்லை மற்றும் அரசு ஏஜென்சி என்று எந்த கூற்றும் இல்லை. நீங்கள் ஒரு டிரைவிங் உரிமத்திற்கு மாற்றாக இல்லாத ஒரு மொழிபெயர்ப்பு ஆவணத்தை வாங்குகிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mdmuthukumaraswamy.blogspot.com/2013/05/", "date_download": "2021-04-14T10:14:27Z", "digest": "sha1:6EJ5YQTUEKOJAICFHGGAQ57JZKJPEZCU", "length": 75310, "nlines": 284, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: May 2013", "raw_content": "\nநான் ஆட்டோகிராஃப் போட்ட முதல் சந்தர்ப்பம்\nவளர வளர எல்லாம் கோப்பரமாகிவிடும் என்பதற்கு டெல்லி விமான நிலையம் ஒரு எடுத்துக்காட்டு. முந்தா நாள் ராஞ்சியிலிருந்து டெல்லி வந்து விமானம் மாறி சென்னை வர வேண்டும். வேறு வேறு ஏர்லைன்ஸ் என்பதினால் பெட்டியை சேகரித்துக்கொ���்டு மீண்டும் புதியதாய் உள் நுழைந்து பாதுகாப்பு சோதனைக்கு உட்பட வேண்டும். டெல்லி வந்திறங்கினால் ஏரோபிரிட்ஜ் வேலை செய்யவில்லை. விமானத்திலிருந்து பஸ் சௌகரியமாய் ஊர்கோலமாய் பதினைந்து நிமிடங்கள் பயணம் போய் நிலையத்தில் இறக்கிவிட்டது. பட்டை ஐந்தில் உங்கள் பெட்டி வரும் என்றார்கள் அப்புறம் பட்டை ஆறு அப்புறம் ஒன்று என்று ஒரு வழியாய் அங்கேயும் இங்கேயும் ஜனம் அலைந்து திரிந்து தங்கள் பெட்டிகளை எடுத்தது. எனக்கோ இன்னும் அரை மணி நேரம்தான் அடுத்த விமானத்திற்கு இருந்தது. பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் அடுத்த டெர்மினலுக்கு பதினைந்து நிமிடம் பஸ் பயணம் என்றார்கள். அடுத்த டெர்மினலில் மூச்சு வாங்க போய் உள் நுழைய இருக்கையில் ‘சார் நீங்கள் தவறான பெட்டியை தூக்கிக்கொண்டு போய் விட்டீர்கள் என்று ஃபோனில் கூப்பிட்டு சொன்னார்கள். அப்போதுதான் பெட்டியைப் பார்த்தேன் என்னுடைய பெட்டி போலவே அச்சு அசலான இன்னொரு பெட்டி. ஃபோனின் மறு முனையில் ஒரு இளம்பெண் காச்சு மூச்சென்று கத்திக்கொண்டிருந்தார். அவரிடம் மெதுவாக என் நிலைமையை விளக்கினேன். அவர் என் டெர்மினலுக்கு வந்து என் பெட்டியை கொடுத்துவிட்டு அவர் பெட்டியை வாங்கிச் செல்ல முடியுமா என்று கேட்டேன். வேறு வழி, வந்து தொலைகிறேன் என்று கத்தினார் இளம் பெண். Fucking moron என்று மறு முனையில் அவர் வேறெங்கோ பார்த்து திட்டுவதை காது குளிர கேட்டேன். அந்த சந்தர்ப்பத்திலும் எங்களூர் மின்சார வாரியத்தை பெயர் சொல்லிக் கூப்பிட்டீர்களா மேடம் என்று கேட்கத் தவறவில்லை.\nஎன் விமானத்தின் ஏர்லைன்ஸ் அலுவலகத்தில் போய் பெட்டி மாறிவிட்ட கதையைச் சொல்லி எனக்கு விமானத்தில் ஏறுவதற்கான அனுமதி சீட்டு வாங்க இன்னும் கொஞ்சம் கால அவகாசம் வேண்டும் என்றேன். எனக்காக பதினைந்து நிமிடம் அதிகம் கால அவகாசம் தருவதாகவும் அதற்கு மேல் என் பொறுப்பு என்று தயவு பண்ணினார்கள். 1D டெர்மினலில் லிஃப்ட் பகுதில் காத்திருப்பதாக இளம்பெண்ணிடம் சொன்னேன். அவர் நான் மேலே வந்து விட்டேன் மேலே வாருங்கள் என்றார். மேலே ஓடிப்போய் இந்த அற்றத்திலிருந்து அந்த அற்றம் வரை தேடியும் ஆளைக் காணவில்லை. அவர் விமான நிலையத்தின் வருகை பகுதிக்குப் போயிருக்கிறார். நானோ விமான நிலையத்தின் வெளியேற்ற நுழை வாயிலில் காத்து நின்��ேன். அந்த இளம்பெண் நான் இப்போது லிஃப்ட் பகுதியின் கீழ் தளத்திற்கு வந்துவிட்டேன் கீழே வாருங்கள் என்றார். கீழே திரும்பி ஓடிப்போனேன். அங்கே அந்த பஞ்சாபி இளம்பெண் கடும் கோபத்துடன் நின்றிருந்தார். அவரிடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்டு அவர் பெட்டியை கொடுத்துவிட்டு என் பெட்டியை வாங்கினேன். பெட்டிகளைக் கைமாற்றும்போது அவர் சார் நீங்கள் முத்துக்குமாரசாமிதானே என்றார். ஆமாம் என்றேன் தயக்கமாக. என்னை நினைவில்லை, நான் உங்களை சண்டிகரில் பேட்டி எடுத்திருக்கிறேன் என்றார். ஆமாம் போன வருடம் SAARC எழுத்தாளார்கள் மாநாட்டுக்காக சண்டிகர் போனபோது அவர் என்னை சண்டிகர் ஆங்கில நாளிதழுக்காக பேட்டி எடுத்தது நினைவுக்கு வந்தது. பரவாயில்லையே ஞாபகம் வைத்திருக்கிறீர்களே என்றேன். உங்களை மறக்க முடியுமா சார் எப்படி சிரிக்க சிரிக்க பேட்டி கொடுத்தீர்கள். உங்களைப் போல இன்சொல்லும், அழகும், கருணை உள்ளமும் கொண்டவர்களைக் கண்டால் எனக்கு நகைச்சுவை உணர்வு பீறிட்டுவிடும் என்று நன்றி தெரிவித்தேன். என்னுடனேயே லிஃப்டில் ஏறி நுழைவாயில் வரை வந்து வழி அனுப்பி வைக்க கூடவே வந்தார். உங்கள் ஆங்கில நாவல் எப்போதுதான் வெளியாகும் என்றார். மூன்றாவது முறையாக எடிட் செய்துகொண்டிருக்கிறேன் இந்த வருடமோ அல்லது அடுத்த வருடமோ என்று அலுத்துக்கொண்டேன். நுழைவாயிலில் கைகுலுக்கி விடைபெறும் தருணத்தில் இந்தப் பெட்டியில் உங்கள் ஆட்டோகிராஃப் போட்டுத்தாருங்கள் சார் பின்னால் நீங்கள் புக்கர் பரிசெல்லாம் வாங்கி பெரும் புகழ் பெறும்போது நான் இந்தப் பெட்டியை வைத்து ஒரு கட்டுரை எழுதுவேன் என்றார். அவர் கொடுத்த ஸ்கெட்ச் பேனாவால் என் முழுப்பெயரையும் கையொப்பமிட்டு கீழே மின்சார வாரியம் என்று மேற்கோள்களில் குறித்தேன்.\nசென்னை விமானத்தை சரியான சமயத்தில் பிடித்துவிட்டேன். வீட்டுக்குள் நுழையும்போது வழக்கம்போல குறைந்த அழுத்த மின்சாரத்தினால் விசிறிகளெல்லாம் மெதுவாக சுற்றிக்கொண்டிருந்தன. வெக்கை அள்ளி வீசியது. Fucking moron என்ற பதச்சேர்க்கையை தமிழாக்கம் செய்யத்தான் எத்தனை பெயர்கள் ஒரு துணை அகராதியே போடலாம் என்று நினைத்துக்கொண்டேன்.\nஇரவு மணி 11.59 | சிறுகதை\n“எனக்குள்ளும் இந்த கதைக்குள்ளும் நுழைய கடவுச்சொல் ஒரு ஊர்கின்ற உயிரினத்தின் பெயர். அது பாம்பி��் வகையறாவோ அல்லது பல்லியின் வகையினமோ அல்ல” என்ற அறிவிப்பு சம்பந்தனை வெகுவாக கவர்ந்தது. அவன் ‘ஆக்டோபஸ்’ என்ற மெய்நிகர் இரவு விடுதியில் ஒரு இணைய அவதாரமாகச் சுற்றிக்கொண்டிருந்தான். ‘ஹாய் உனக்கு இந்த வாயிலில் பேரதிர்ஷ்டமும் பெருந்துய்ப்பும் காத்திருக்கிறது’ என்று சொல்லி கூடத்தில் தூணுக்குப் பின் மறைந்திருந்த பச்சை வர்ண ஒளித் திரையின் முன் சம்பந்தனை கூட்டிக்கொண்டு வந்து விட்டு விட்டு ஊர்சுளா மேகரேகையாய் குமிழியிட்டு மறைந்து போனாள்.\nசம்பந்தன் அன்றுதான் முதன் முறையாக இரண்டரை லட்ச ரூபாய் பந்தயத்தில் வென்றிருந்தான். கடந்த ஒன்றரை வருடமாக சூதாட்டத்தில் இழந்ததோ எட்டு லட்சம். அவன் வென்று ஒரு நொடி கூட இருக்காது அவன் வென்ற பணத்தை செலவழிக்க ஆலோசனை சொல்ல எட்டு ஒளிமங்கைகள் தோன்றினார்கள். அந்த அஷ்ட மங்கைகளில் பட்டுப்புடவை கட்டி தொப்புளிலும் புருவத்திலும் வளையங்கள் அணிந்திருந்த ஊர்சுளா அவனை வெகுவாகக் கவர்ந்தாள். ஊர்சுளாவின் புருவ வளையத்தில் பல வர்ணக்கோடுகள் சுழலும்போதே சம்பந்தனின் பார்வை தன் ஒளியுடலில் எங்கெல்லாம் மேய்கிறது என்பதை அனுமானிக்கின்றன என்ற விபரத்தை சம்பந்தன் அறிந்திருக்கவில்லை. ஊர்சுளாவின் தொப்புள் வளையத்தில் சம்பந்தனின் கண்கள் நிலைத்தபோது அவள் விரல்கள் சேலையினை மேலும் அபாயகரமாக கீழே இழுக்க அவளின் கவட்டை எலும்புகளின் மேல் இரு பக்கங்களிலும் இரு வைரக்கற்கள் பளிச்சிட்டன. அஷ்ட ஓளிமங்கைகளில் ஊர்சுளாவைத் தேர்ந்தெடுக்க சம்பந்தனுக்கு அதிக நேரம் ஆகவில்லை.\nஉடலின் எந்த பாகத்தில்தான் நகை அணிவது என்று விவஸ்தை இல்லையா என்று தோன்றியபோதே அந்தக் கோணல் வசீகரமுடையது என்றும் சம்பந்தன் நினைத்துக்கொண்டான். ஊர்சுளா தன் இடுப்பு ஒசிய ஒசிய நடந்து வந்தாள். நன்றாக இழுத்துக்கட்டின வயலின் தந்தி போன்று புடவையுள் விறுவிறுத்து நின்ற அவள் உடலும் அவள் மார்புகளின் மேல் படர்ந்த மெல்லிய மேலாக்குக்கு அடியில் ரவிக்கை முடிச்சில் இருந்த சிவப்புக்கல் பத்மத்தின் கர்வமும் அவனை சொக்க வைத்தன. ஊர்சுளாவிடம் சம்பந்தன் கிறங்கிவிட்டதைக் கண்ட இதர சப்த கன்னிகள் ஐய்யோ என்று வாய் பொத்தி ஓவியப் பதுமைகள் போல கரைந்து, எல்லாம் அறிந்த சிரிப்பினை வெளிப்படுத்தியவர்களாய் ஒளிக்கோடுகளாய் சிதறி, பச���சைப்புள்ளிகளாய் குறுகி, திரையின் எல்லையின்மையில் ஓடி மறைந்தனர்.\nவா என் பின்னால் என்று சைகை காட்டிவிட்டு ஊர்சுளா நடக்கத் தொடங்கினாள். அவள் புடவையை கீழிழுத்திருந்ததால் வெளித்தெரிந்த பிருஷ்ட வளைவில் ஆகாய நீல வர்ணத்தில் ஆபரணம் ஒன்று மின்னியது; நீலத்தின் நடுவில் இரவு விடுதிக் கூடத்து விளக்குகளின் பொன் ரேகைகள் ஊடுருவி, விட்டு விட்டு ஒளிர்ந்து, அந்த வளைவின் வாத்சல்யத்தை அதிகப்படுத்தின. பின் தொடரும் சம்பந்தனைத் திரும்பி ஊர்சுளா பார்த்தபோது அவள் புருவ வளையங்கள் அவனை மேலும் கணித்தன. ஊர்சுளா தன் நாக்கை நீட்டி, கண் சிமிட்டினாள். நாக்கின் நுனியில் ஒரு சிறு முத்து வளையமும், சிமிட்டும்போது மூடிய கண் இமையின் மேல் மீன் ஒன்றும் தோன்றி மறைந்தன. சம்பந்தனின் மனம் ஒரு துள்ளு துள்ளி அடங்கியது. ஊர்சுளாவின் பின்பாகம் அவன் மனத்தின் அடியாழ ஆசைக்கேற்ப மேலும் சிறிது உப்பி அந்த ஆகாய நீல ஆபரணத்தின் அசைவின் போதையை அதிகமாக்கியிருந்தது.\nமெய்நிகர் இரவு விடுதி சூதாட்டத்தில் சம்பந்தன் பணம் ஜெயித்தது, ஒளிமங்கைகளில் ஊர்சுளாவிடம் மயங்கியது, அவள் அவனை கடவுசொல்லால் திறக்கும் வாயிலருகே நிறுத்திவிட்டு மறைந்தது எல்லாவற்றுக்குமே மொத்தமாக ஆறு நிமிடம் கூட ஆகியிருக்காது. ஆனால் அதற்குள் கணிணித் திரைகள் அவனைப் பற்றிய அனைத்து விபரங்களையும் சேகரித்துவிட்டன.\nபெயர்: சம்பந்தன், முழுப்பெயர்: வெ.திருஞானசம்பந்தன், மெய்நிகர் அவதாரப் பெயர்: சூச்சா, வயது: 27, அசையாச் சொத்து மதிப்பு : 200 கோடி ரூபாய், வங்கியிருப்பு: 88 லட்ச ரூபாய், வங்கி கணக்கு எண்: 5527643866, கடன் அட்டை எண்: 7766921903464 கடைசியாக கடன் அட்டை பயன்படுத்தி வாங்கிய ஐந்து பொருள்கள்: பால்வெனி ஸ்காட்ச் விஸ்கி, அப்பல்லோ மருந்துக்கடையில் மன அழுத்தம் குறைக்கும் மாத்திரைகள், கலர் பிளஸ் கடையில் ஒரு லினன் சட்டை, நியு ரெசிடென்ஸி ஹோட்டலில் டின்னர், இணைய தள கடையிலிருந்து ‘பாம்பின் விஷம்’. தொழில்: விபரம் சேகரிக்கப்படவில்லை. நோய்கள்: அதீத தனிமை, இணைய அடிமைத்தனம் Internet Addiction Disorder. சமூக வலைத்தளங்களில் பங்கேற்பு: அதிகமில்லை; ஃபேஸ்புக், டிவிட்டர், கூகுள் பிளஸ், லின்க்டின் வலைத்தளங்களில் கணக்கு உள்ளது. ‘ஆக்டோபஸ்’ அங்கத்தினர் விபரம்: இரண்டு ஆண்டுகளாக அங்கத்தினர். பழியாய் இரவு விடுதியிலேயே கிடக்கிறான். உடலில் துளையிட்டு அணியப்படும் நகைகள், பச்சை குத்துதல் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம். நடத்தை: introverted and impulsive. சூதாடித் தோற்றது எட்டு லட்ச ரூபாய். வென்றது இரண்டரை லட்ச ரூபாய். ஆக்டோபஸுக்கு நிகர லாபம்: ஐந்தரை லட்ச ரூபாய். Emotional Intelligence: வெகு குறைவு. காதல் வயப்படக்கூடியன். ஊர்சுளா பிம்பத்திற்கு படியக்கூடிய சாத்தியப்பாடு: 100%\nஆக்டோபஸ் மெய்நிகர் இரவு விடுதி FAQ\nஆக்டோபஸ் மெய்நிகர் இரவு விடுதி ஒரு கலை நிறுவனம்: உங்களால் அதிகப்படியும் கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்கள் கீழே தரப்பட்டுள்ளன.\nஆக்டோபஸ் ஒரு ரகசிய சங்கமா\nஆமாம். ஆக்டோபஸின் வெளிமுகப்பினை அனைவரும் அடையலாம் என்றாலும் அதன் உள்க்கதவுகள் வெற்றி பெற்றவர்களுக்கே திறக்கும். தோல்வியுற்றவர்களை ஆக்டோபஸ் மன்னிப்பதில்லை; மென்று சக்கையாக வெளித் துப்பிவிடும். வெற்றிக்கு பரிசுகளும் அங்கீகாரமும் போலவே தோல்விக்கு தண்டனைகளும் நிராகரிப்பும் உண்டு.\nஆக்டோபஸ் ரகசிய சங்க உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் மெய்யுலகில் அறியலாமா\nஆக்டோபஸ் ரகசிய சங்க உறுப்பினர்கள் தங்களை மெய்யுலகில் அறிந்துகொள்வது அவரவர் அடையும் வெற்றிகளின் உச்சங்களைப் பொறுத்தது. மெய்யுலகின் வெற்றிப்பரிசுகளில் ஆக்டோபஸ் சங்க உறுப்பினர்களை நேரடியாக அறிவதும் ஒன்று.\nசெக்ஸ், மதம், உலகம் முழுவதையும் தன் ஆளுகையில் வைத்திருப்பது- மூன்றையும் கூட்டினால் கிடைக்கும் இன்பத்தினை விட அதிகமான இன்பத்தினை உறுப்பினர்களுக்கு வழங்குவது ஆக்டோபஸின் தலையாய நோக்கமாகும். சூதாட்டத்தை கலையாக வளர்த்தெடுப்பது, கட்டற்ற கற்பனையின் சுதந்திரத்தினை உறுப்பினர்களை அனுபவிக்க செய்தல் ஆகியவை துணை நோக்கங்கள்.\nஆக்டோபஸின் நிறுவன அமைப்பு எத்தகையது\nஆக்டோபஸ் டிரில்லியன் ரூபாய் கம்பெனி. உச்ச பட்ச இன்பத்தினை அனுபவித்த கலைஞர்களால் நடத்தப்படுவது. ஆக்டோபஸ் என்ற கடல்வாழ் உயிரினத்தின் உடல்கூறுகளுக்கு நிகரான நிறுவன அமைப்பினை உடையது. ஆக்டோபஸிற்கு, உதாரணமாக, பல இதயங்கள். அது போலவே கம்பெனிக்கும் பல நிர்வாக மையங்கள். மைய இதய நிர்வாக அமைப்பு கொடுக்கும் கட்டளைகளை துணை இதய நிர்வாக அமைப்புகள் நிறைவேற்றுகின்றனவா என்ற அறிக்கையைப் பெறுவதில் அக்கறை காட்டுவதில்லை. ஆக்டோபஸ் வகைகளில் 2005 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒன்று பிற கடல் வ��ழ் உயிரினங்களைப் போல தன் உருவத்தை போன்மை செய்ய வல்லது; அது எப்படி சூழ்நிலைக்கு ஏற்ப கடல்பாம்பாக, சிங்கமீனாக உருவெடுக்குமோ அது போல ஆக்டோபஸ் பன்னாட்டு நிறுவனமாக, அரசு நிறுவனமாக, தொண்டு நிறுவனமாக, மத நிறுவனமாக, அரசியல், அறவியல் அல்லது அறிவியல் செயல்பாட்டு நிறுவனமாக என சூழலுக்கு ஏற்ப நிறுவன வடிவங்களை போன்மை செய்ய வல்லது. ஆக்டோபஸிற்கு பல கால்கள், தோலில் பல நிறங்கள், பல ஒளிர்வுகள்.\nஉறுப்பினர்களின் அந்தரங்க விபரங்களை ஆக்டோபஸ் பாதுகாப்பாக வைத்திருக்குமா\nநிச்சயமாக வைத்திருக்காது ஏனெனில் ஆக்டோபஸ் தன் உறுப்பினர்களின் அந்தரங்க விபரங்களை சேகரிப்பதேயில்லை.\nஆக்டோபஸ் செக்ஸ் உள்ளடக்கங்களை வெளிப்படையாகத் தருவது பற்றி…\nஆக்டோபஸ் இன்பத் தொழிற்சாலையின் எதிர்காலம். செக்ஸிற்கு கற்பனையும் கலையும் அவசியம். அம்மாஞ்சிகள், மடிசஞ்சிகள், தொடைநடுங்கிகள், போதகர்கள் ஆகியோருக்கு ஆக்டோபஸ் ஒரு சீர்திருத்தப்பள்ளி.\n‘ஆக்டோபஸின் தீய விழுதுக்கரங்கள்’ என்ற உருவகம் பற்றி……\n‘ஆக்டோபஸின் தீய விழுதுக்கரங்கள்’ என்ற உருவகம் புழக்கத்தினால் நைந்து துவண்டு போன உருவகம். அது இப்போதைய ஆக்டோபஸின் சமகாலத்திய செயல்பாடுகளுக்குப் பொருந்தாது. ஆக்டோபஸினை அறிய புதிய கற்பனையும் அதி சுதந்திரமும் வேண்டும். உங்கள் காதலனுக்கு அல்லது காதலிக்கு எட்டு கைகள் இருந்தால் கலவி இன்பம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். இன்பமும் ஆசையுமே முதலாளித்துவ ஆக்டோபஸின் திறவுகோல்கள். 2010 உலகக் கால்பந்து கோப்பை விளையாட்டுக்களின் போது பால் என்ற சாதரண ஆக்டோபஸ் வரப்போகும் போட்டியில் எந்த அணி ஜெயிக்குமோ அந்த அணியின் நாட்டுக்கொடியை நோக்கி நகர்ந்து வெற்றிபெறபோவது யார் என்று முன்கூட்டியே குறி சொல்லி உலகப்புகழ் பெற்றது நினைவிருக்கட்டும். அந்த ஆண்டு பால் என்கிற ஆக்டோபஸ் குறிசொல்லிக்கு அரசு பாதுகாப்பு தரப்போவதாக ஸ்பானிஷ் பிரதமர் அறிவித்தார். இரானின் அதிபர் அதை மேற்குலகச் சீரழிவின் குறியீடு என்றார். உங்கள் தெரிவு உங்கள் அதிர்ஷ்டம்.\nஆக்டோபஸின் மதிக்கத் தகுந்த பண்பு\nகலவிக்குப் பின் ஆண் ஆக்டோபஸ் இறந்துவிடுகிறது; முட்டையிட்டபின் பெண் ஆக்டோபஸ் இறந்துவிடுகிறது.\nஇன்றுவரை ஆக்டோபஸ் கட்டிக்காக்கும் ரகசியம்\nசூச்சாவை அப்படியே ஊர்சுளா காட்டிய பச்சை வர்ண ஒளித்திரையின் முன் விட்டுவிட்டு திரும்ப யத்தனிக்கையில்தான் சம்பந்தன் அந்தத் திரையின் மேல் எழுதப்பட்டிருந்த ‘மூன்றாவது கண்’ என்ற பெயரைப் படித்தான். மன அழுத்த எதிர்ப்பு சக்தி மாத்திரை ஒன்றை எடுத்து விழுங்கிவிட்டு தண்ணீருக்கு பதிலாய் ஸ்காட்ச் ஊற்றி இரண்டு மிடறு முழுங்கினான். என் அவதாரமாகிய சூச்சா வென்ற இரண்டரை லட்சத்தையும் இழந்தாலும் சம்பந்தனாகிய எனக்கு இனி பாதிக்காது என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டான். ஸ்காட்ச் சம்பந்தனின் தொண்டையில் இறங்குகையில் சூச்சா தள்ளாடுவதை ஆச்சரியத்துடன் கவனித்தான். அவர்கள் என்னைக் கண்காணிக்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டான். மீண்டும் மீண்டும் அவர்கள் என்னை கண்காணிக்கிறார்கள் என்று சொல்லி சூச்சாவிடம் அது என்ன மாறுதலை உண்டாக்குகிறது என்று பார்த்தான். ஸ்காட்சின் பாதிப்பு நிகழ்த்திய எதிர்வினை போல கண்காணிக்கிறார்கள் என்ற செய்திக்கு எந்த எதிர்வினையும் இல்லை. ‘பாம்பின் விஷ’த்தினை உறையிலிருந்து எடுத்து குறுந்தகடு போடும் பெட்டியில் இருத்திவிட்டு ஆக்டோபஸில் இசை என் கணிணியிலிருந்து என்ற பொத்தானை அழுத்தி தெரிவு செய்தான். ஃப்ரெஞ்சு ஜாஸ் இசையில் ஊகூங் ஊகூங் ஊகூங் என்று விசித்திர கருவி ஒலியெழுப்ப தொடர்ந்து பெரிய அண்டாவின் அடியிலிருந்து வெளியேறும் நீர்க்குமிழிகள் என சப்தங்கள் ஒலித்தன.\nஆக்டோபஸின் அரங்கு ஜாஸ் இசைக்கேற்ப அதிர்ந்தது. மூன்றாம் கண்ணின் திரையிலிருந்து நீர்க்குமிழிகள் வெளிப்பட்டு இசைக்கேற்ப ஐய்யோடா என்று வெளிப்பட்டு ஓடின. நீர்க்குமிழிகளுக்குள் ஊர்சுளா மாட்டிக்கொண்டு ஓடி ஓடி மறைந்தாள். ஒரு குமிழி சூச்சாவின் நெற்றியில் மோதி உடைய இரிராரோவ் என்று பெண்ணின் குரலொன்று பலமைல்களுக்கு அப்பால் ஒலித்தது.\nசம்பந்தன் அம்மாவின் கால்களில் கைக்குழந்தையாய் குப்புறக்கிடந்தான். எண்ணெய்ப் பிசுக்கு போக அம்மா அவனைத் துடைத்துகொண்டிருந்தாள். குழந்தை பொக்கை வாயைக் காட்டி கன்னங்கள் குழிய சிரித்துக்கொண்டிருந்தது. திடீரென்று வாணம் ஒன்று மேல் நோக்கி சீறிச்சென்று ஆகாயத்தில் வெடிக்க அதிலிருந்து நாலைந்து வகை நிறப் பொறிகள் மலர்களாய் மிதந்து, குடை கவிழ்ந்து, அவிந்தன.\nகணிணித் திரையை சம்பந்தன் இரண்டாய் ப���ரித்து வைத்துக்கொண்டான். வலது பகுதியில் ஆக்டோபஸ் ஜன்னலை நிறுத்தினான். இன்னொரு உலவியை இடது பகுதியில் திறந்து அதில் கூகுளில் ‘பாம்பும் பல்லியும் அல்லாத ஊர்வன’ என்று தேடினான். மூன்றாம் கண் ‘ஏதோ தவறு ஏதோ தவறு’ என்று அலறல் செய்தியை வெளியிட்டது. சூச்சா வெளியே தூக்கி வீசப்பட்டான். இசை நிறுத்தப்பட்டது. ஆக்டோபஸ் அறிக்கை சம்பந்தனின் வெற்றிப் பணத்தில் 25000 ரூபாய் விளையாட்டு விதிகளை மீறியதற்கு அபராதமாய் விதிக்கப்பட்டிருப்பதாய் தெரிவித்தது.\n“ நான் என்ன விதியை மீறினேன்\n“மூன்றாம் கண் கடவுச்சொல்லை அறிய கூகுளில் ‘பாம்பும் பல்லியும் அல்லாத ஊர்வன என்று தேடினாய்”\nஅவர்கள் கண்காணிக்கவில்லை என்று நினைத்தோமே என்று சம்பந்தன் தன்னைத் தானே நொந்துகொண்டான். ஆக்டோபஸ் Foul Card ஒன்றினைத் தூக்கிக் காண்பித்தது.\n“ஆக்டோபஸிற்கு விளையாடுதலின் புனிதம் முக்கியமானது. ஆக்டோபஸின் மூளை பாலூட்டிகளின் மூளையைவிட அதிக சக்தியும் திறனும் வாய்ந்தது. மெய்நிகர் உலக யதார்த்தத்தின் பிதாமகர்களுள் ஒருவரான ஜரோன் லானியர் ஆக்டோபஸ்கள் விளையாட, மனிதர்கள் செல்லப்பிராணிகள் என்று ஆக்டோபஸ்களின் மூளைத் திறனை வர்ணித்திருக்கிறார்”\n“சரி. மூன்றாம் கண்ணின் திரை வாயிலுக்கு மீண்டும் செல்ல நான் என்ன செய்யவேண்டும்\n“அதற்கு ரூபாய் 25,000 கட்டணம்”\n“சரி, எனக்கு ஊர்சுளாவின் மெய்யுலகத் தொடர்பு வேண்டும்”\n“அதற்கு ஆக்டோபஸிற்கு கட்டணம் ரூபாய் 50,000 ஊர்சுளாவிற்கு ரூபாய் 50,000”\n“சரி. ஆனால் நான் இப்போது விளையாட்டைத் தொடர விரும்பவில்லை”\n“அது உங்கள் இஷ்டம். மீண்டும் உறுதிப்படுத்துங்கள். நீங்கள் வென்ற தொகை இரண்டரை லட்சம் அதில் அபராதம் 25000, மீண்டும் மூன்றாம் கண் திரைக்குச் செல்ல அனுமதிக் கட்டணம் 25,000, ஊர்சுளாவின் மெய்யுலக தொடர்பு விபரத்திற்கு ஆக்டோபஸிற்கு 50,000, ஊர்சுளாவுக்கு 50,000. போக உங்களிடம் விளையாட தற்போது உள்ள தொகை ஒரு லட்சம். சரியா\n“ஒரு லட்சத்திற்கு மேலும் பணம் கட்ட விரும்புகிறீர்களா\n“இப்போது இல்லை. இது தீர்ந்தால் பார்க்கலாம்”\n“உங்களுக்கு பேரதிர்ஷ்டமும் பெருந்துய்ப்பும் வாய்க்க வாழ்த்துகள். ஆக்டோபஸைப் பயன்படுத்தியதற்கு நன்றி”\nவேளச்சேரி ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் குழந்தைகளும் பெரியவர்களும் விளையாடும் மையத்தில் சம்பந்தன் ஊர்சுளாவு��்காகக் காத்திருந்தான். அதிக இரைச்சலும் கூட்டமும் இருக்கும் இடத்தில் தன்னைக் கண்காணிப்பவர்கள் குறைவாக இருப்பார்கள் என்பது அவன் எண்ணம். ஃபேப் இண்டியா பருத்தி குர்தாவும் பாட்டியாலா பைஜாமாவும் அணிந்து நகைகள் எதுவும் இல்லாமல் நவீன நடனக்கலைஞர் போல மெதுவாக நடந்து வந்த ஊர்சுளாவுக்கு மஞ்சள் லினன் சட்டை அணிந்து ஓரமாக குளிர்பானம் அருந்திக்கொண்டிருந்த சம்பந்தனை அடையாளம் கண்டுபிடிக்க அதிக நேரம் ஆகவில்லை. எதுவும் பேசாமல் ஊர்சுளா கையிலிருந்த நோட்டுப்புத்தகத்தில் இருந்து காகிதத்தைக் கிழித்து அதில் “உங்கள் ஃபோன், ஐபேட் வேறு ஏதேனும் கருவிகள் இருந்தால் அனைத்தையும் மின்சாரத்தைத் துண்டித்து அணைத்துவிடவும்” என்று எழுதிக்காண்பித்தாள். சம்பந்தன் தன்னுடைய ஃபோனையும் ஐபேடினையும் அணைத்தான்.\n“நான் சம்பந்தன். ஹாய் ஊர்சுளா\n“நான் அம்முலு. நீங்கள் வியாபார நிமித்தம் பார்க்கவேண்டும் என்று சொன்னதினால்தான் உடனே வந்தேன். என்ன வியாபாரம்\nமாநிறத்தில் எந்த அலங்காரமும் நகையும் இல்லாமல் அம்முலு பளிச்சென்று இருந்தாள்.\nஅம்முலு சில விநாடிகள் யோசித்தாள்.\n“உங்கள் ப்ரொஃபைலை முழுமையாக ஆய்வு செய்துவிட்டதால் தைரியமாகச் சொல்கிறேன். ஆமாம் நான் ஆக்டோபஸ் ஊழியர்தான்”\n“ம்ஹ்ம், நான் அப்படித்தான் யூகித்திருந்தேன். நான் எட்டு லட்சம் இழந்துவிட்டேன். ஜெயித்த இரண்டரை லட்சத்தில் மீண்டும் ஒன்றரை போய்விட்டது. விட்டதை பிடிக்க வேண்டும். மேலும் கொஞ்சம் ஜெயிக்கவேண்டும். அப்புறம் ஆக்டோபஸை விட்டு ஓடியே போய்விடுவேன். இதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும்”\n“இங்கே ஒரே இரைச்சலாக இருக்கிறது. பேசிக்கொண்டே நடக்கலாம்”\nஅம்முலுவுக்கு சம்பந்தன் தன்னை வேறு காம நோக்கங்களுக்காக அழைக்கவில்லை என்பது ஆறுதலாகவும் ஆச்சரியமாகவும் ஏன் ஏமாற்றமாகவும் கூட இருந்தது. அவன் தன் மேல் நூறு சதவீதம் காதல் வயப்படக்கூடிய சாத்தியம் உள்ளவன் என்ற ஆக்டோபஸ் ஆய்வறிக்கை அவளுடைய உள் மனதில் குறுகுறுப்பாக இருந்தது. அவர்கள் ஃபீனீக்ஸ் மார்க்கெட் சிட்டியின் உணவுக்கூடத்தில் ஒதுக்குப்புறமான பால்கனி மேஜையைத் தேர்ந்தெடுத்து அமர்ந்தார்கள். வெளியில் கோடையின் வெப்பம் இரவு ஏழு மணிக்கும் கடுமையாக இருந்தது. அவர்கள் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் எந்தவித ஈர்ப்பும் இல்லாமல் வியாபாரத்தையே பேசிக்கொண்டிருந்தது அவர்களை சீக்கிரமே நல்ல நண்பர்களாக மாற்றியது. ஆக்டோபஸில் எழுபது லட்சத்தை எப்படி சூதாடி வெல்வது என்றும் அதை எப்படி ஆளுக்குப் பாதியாக ரகசியமாகப் பிரித்துக்கொள்வது என்றும் அவர்கள் பேசிக்கொண்டார்கள். அம்முலு தான் இணையத் தொடர்பில்லாமல் இருபது நிமிடங்களுக்கு மேல் இருக்க இயலாது என்றும், இணையத் தொடர்பில் வந்தால் அவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் சொல்லிவிட்டு சீக்கிரமே பிரிந்து போய்விட்டாள். இரண்டாம் சந்திப்பில் அம்முலு சம்பந்தனை ஆக்டோபஸ் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்யச் சொன்னாள்.\n“மரணத்திற்கு நிகரான அனுபவங்களே உச்ச பட்ச துய்ப்பு அனுபவங்கள்” என்று சம்பந்தன் ஆக்டோபஸ் பற்றிய ஆராய்ச்சி குறிப்பில் எழுதினான். அவன் அம்முலுவின் வருகைக்காக வேளச்சேரி ‘காஃபி டே’யில் காத்திருந்தான். இன்று பதினோரு மணிக்குள் மூன்றாம் கண் திரை வாயிலுக்கு வராவிட்டால் அவன் கட்டணம் காலாவதி ஆகிவிடும் என்று அவனுக்கு அன்று காலை செய்தி வந்திருந்தது. அதன் நிமித்தமாகவே அம்முலுவை அவன் சந்திக்க விரும்பினான். வீட்டில் இருந்த கணிணி, மற்ற கருவிகள் எல்லாவற்றையும் இணைய தொடர்பில் வைத்துவிட்டு வந்திருந்தான். ஆக்டோபஸ் அவன் இணையத்தில் உலவிக்கொண்டிருப்பதாகவே கண்காணித்துக்கொண்டிருக்கும் என்று அவன் நினைத்துக்கொண்டான். அம்முலு அவனுக்கு ஆக்டோபஸின் கண்காணிப்பினை திசை திருப்புவதற்கு பல துப்புகள் கொடுத்திருந்தாள். இணையத் தொடர்புள்ள கருவிகளை வெளியே எடுத்து வராமலிருப்பது, தான் உண்மையில் பயன்படுத்தும் பொருட்களை கடன் அட்டையில் வாங்காமல் பேப்பர் பணத்தைக் கொடுத்து வாங்குவது, தன் அந்தரங்க விவகாரங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருப்பது, தவறான தகவல்களை வெளியிட்டு தன்னைப் பற்றி யதார்த்தத்திற்கு சம்பந்தமில்லாத பிம்பத்தைக் கட்டமைப்பது என்று அம்முலு கொடுத்த அத்தனை குறிப்புகளையும் செயல்படுத்தியிருந்தான். இருந்தாலும் அம்முலுவை சம்பந்தனும், சம்பந்தனை அம்முலுவும் முழுமையாக நம்பினார்கள் என்று சொல்ல முடியாது.\nஅம்முலு வந்ததும் வராததுமாக சம்பந்தன் “மூன்றான் கண்ணுக்கு பாஸ்வேர்ட் என்ன” என்று கேட்டான். அம்முலு புதியதாய் ரிம்லெஸ் கண்ணாடி அணிந்திருந்தாள். தலமுடியை பாந்தமாய் உயர பூங்கொண்டை போட்டு கட்டியிருந்தாள். அவளைப் பார்ப்பவர்கள் எவருமே அவள் ஒரு சூதாட்டக்கம்பெனியின் போன்மையுரு ஊழியர் என்று சொல்லவே முடியாது என்று சம்பந்தன் தனக்குள் நினைத்துக்கொண்டான். கண்ணாடி வழியே அவனைத் தீர்க்கமாகப் பார்த்த அம்முலு “Tuatara” என்றாள்.\n“ Tuatara என்பது நியுசிலாந்தில் வாழும் பல்லி போன்ற உயிரினம்”\n“ஆமாம் தெரியாமல்தான் கேட்கிறேன். ஆக்டோபஸ் ஒரு கேளிக்கை சூதாட்ட கம்பெனியா இல்லை ஒரு மிருகக்காட்சி சாலையா\n“மனிதர்கள் எங்கே இருக்கிறார்கள் இப்போதெல்லாம் டுவாடாராவுக்கு மூன்றாவது கண் உண்டு. அதனால் மூன்றாம் கண் கொண்டு ஓளியையும் நிழலையும் கண்டறிய முடியும். மூன்றாம் கண்ணுக்குள் நுழைந்த பின் உன்னாலும் ஒளியெது, நிழலெது என்று உன்னால் கண்டுபிடிக்க முடிந்துவிட்டால் நீ விளையாட்டில் ஜெயித்துவிடலாம்.”\n“டுவாடாராவுக்கு நிழலும் ஒளியும் என்றால் மனிதர்களுக்கு நினைவும் நிகழ் காலமும்”\n“வாவ். அது நல்ல விளையாட்டுத்தான். ஆனால் ‘இரவு மணி 11.59’ என்பதன் ரகசியம் என்ன\nஅம்முலு ஐஸ் தேநீரை சத்தமாக உறிஞ்சினாள். “ நினைவும் நிகழ்காலமும் தொடர்ந்து விளையாடும்போது மனித மனத்திற்கு மரணத்திற்கு நிகரான இன்ப அனுபவம் கிடைக்கிறது. அந்தத் தருணத்தை ஆக்டோபஸ் ‘இரவு மணி 11.59’ என்று அழைக்கிறது.”\nசம்பந்தன் ஒரு சில விநாடிகள் யோசனையில் ஆழ்ந்தான்.\n“ஆக்டோபஸ் சூதாட்டத்தில் இறந்து போனவர்களும் உண்டா\n ஆனால் அவர்கள் அதீத இன்பத்தின் உச்சம் தாங்க முடியாமல் இறந்து போகிறவர்கள். கலவியில் ஈடுபடும் ஆக்டோபஸ் போல.”\nசம்பந்தனுக்கு தான் கைக்குழந்தையாய் அம்மா முழங்காலில் கிடந்தது போன தடவை ஆக்டோபஸ் விளையாட்டின் போது காட்சியாய் தோன்றியது நினைவுக்கு வந்தது.\n“அது சரி போட்டியில் ஜெயித்த பிறகு என் பங்கு பணத்தை எப்படி கொடுப்பாய்\nசம்பந்தன் தான் கொண்டுவந்திருந்த பிராமிசரி நோட்டு பத்திரங்களை அவளிடம் காட்டினான்.\n“விளையாட்டு முடிந்த பின் நான் உயிரோடு இருந்தால் இவை செல்லுபடியாகும்”\nஅம்முலுவின் முகத்தில் இளநகை அரும்பியது. “எவ்வளவு பந்தயம் கட்டப் போகிறாய்\n“ஹா ஆக்டோபஸ் அந்தரங்க விபரங்களை சேகரிப்பதில்லை என்று நினைத்தேனே\n“பதினோரு மணிக்கு இன்னும் இரண்டு மணி நேரங்களே இருக்கிறது”\n“ நீ வேறு உன் போன்மையுரு சூச்சா வேறு என்று எப்போதும் நினைவில் வை”\nஅம்முலு இடுப்பு ஒசிய ஒசிய நடந்து செல்வதை சம்பந்தன் பார்த்திருந்தான்.\n“ நல்வரவு சூச்சா. இதோ நீங்கள் விரும்பிய மூன்றாவது கண்ணின் திரை வாயில். உள்ளே நுழைந்து விளையாடுவது உங்கள் சாமர்த்தியம்”\n“நல்வரவு சூச்சா. எனக்குள்ளும் இந்தக் கதைவிளையாட்டுக்குள்ளும் நுழைய கடவுச்சொல் ஒரு ஊர்கின்ற உயிரினத்தின் பெயர். அது பாம்பின் வகையறாவோ அல்லது பல்லியின் இனமோ அல்ல.”\nசம்பந்தன் “Tuatara” என்று தட்டச்சு செய்தான். மெய்நிகர் இரவு விடுதி ஆக்டோபஸ் ஒரு கணம் அதிர்ந்து அடங்கியது. மூன்றாம் கண்ணின் இமை வாசலாய் சட்டென்று திறந்து புது உலகம் காட்டத் தயாரானது. யாரோ இரவு மணி பதினொன்று என்று சொன்னார்கள்.\n“எவ்வளவு பந்தயம் கட்டப் போகிறீர்கள்\n“ உங்களுக்குப் பிடித்த போன்மையுருவின் உடல் ஆபரணங்களை அகற்றி காப்பாற்றவேண்டும்”\n“ஃபூ இவ்வளவுதானா. பந்தயம் எண்பது லட்ச ரூபாய்”\n“மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திவிட்டு பணத்தைக் கட்டுங்கள்”\nசம்பந்தன் ஒற்றைக் கிளிக் முறையில் தன் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைக் கட்டினான்.\nமூன்றாவது கண்ணின் திரைக் காட்சிகள் மாறின. சூச்சா சம்பந்தன் கலர் ப்ளஸில் வாங்கிய லினன் சட்டையைப் போட்டுக்கொண்டு தானியங்கிப்படியில் மேலேறிக்கொண்டிருந்தான். பெண் போன்மையுருக்கள் கீழ் நோக்கிச் செல்லும் படியில் சென்றுகொண்டிருந்தன. நட்சத்திரக்குவியல்களுக்கிடையே நிலவு போல ஊர்சுளாவின் முகம் தென்பட்டதுதான் தாமதம் சூச்சா அவளைக் கையைப் பிடித்து சட்டென்று தூக்கி மேலேறும் படிக்கட்டில் தன்னோடு சேர்த்து நிறுத்துகிறான். அவள் ‘மெதுவாக, மெதுவாக, இந்த முரட்டுத்தனம்தானே வேண்டாம் என்கிறது” என்று சிணுங்கியபடியே அவனுடன் வருகிறாள். படிக்கட்டுகள் மேலேறிப் போய்ச் சேர்ந்த இடத்தைப் பார்த்தவுடன் சம்பந்தன் பெரும் அதிர்ச்சி அடைந்தான். அந்த இடம் வேளச்சேரி ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் உள்ள பால்கனி. எந்த இடத்திற்கு அம்முலுவோடு ஆக்டோபஸிற்குத் தெரியாமல் தாங்கள் ரகசியமாய் வந்ததாய் சம்பந்தன் நினைத்துக்கொண்டிருந்தானோ அந்த இடம் சூச்சா ஊர்சுளாவை நோக்கி ஆங்காரத்துடன் கத்தினான் “ நாம் சந்தித்தது எப்படித் தெரியும் இவர்களுக்கு சூச்சா ஊர்சுளாவை நோக்கி ஆங்காரத்துடன் கத்��ினான் “ நாம் சந்தித்தது எப்படித் தெரியும் இவர்களுக்கு” ஊர்சுளாவின் உடல் அச்சத்தில் நடுங்கிக்கொண்டிருந்தது. அவள் மூக்கில் அணிந்திருந்த புல்லாக்கில் அஸ்தமன சூரியனின் கதிர்கள் ஜாலம் காட்டின. யாரோ ‘காதோடுதான் நான் பேசுவேன்” என்ற சினிமாப் பாடலை குழைந்து குழைந்து பாடிக்கொண்டிருந்தார்கள். சூச்சா ஆவேசமாய் ஊர்சுளாவின் புல்லாக்கினை பிடிக்கப்போக அவன் கைககளில் பல்லியொன்றின் அடிப்பாகத்தைத் தொட்டது போல பிசுபிசுத்தது. அருவருப்பில் சம்பந்தனுக்கு நினைவு தப்பியது. அம்மா அவனை ஒரு இருட்டு கொட்டடியில் போட்டு பூட்டிவிட்டு வெளியே நின்று “மாப்பு மன்னிப்பு சொல்லு மாப்பு மன்னிப்பு சொல்லு” என்று கத்திக்கொண்டிருந்தாள். சம்பந்தனின் காலடியில் பாச்சாக்களும் பல்லிகளும் ஊர்ந்துகொண்டிருந்தன. உதட்டைப் பிதுக்கி அழுகையை அடக்கியவாறு சம்பந்தன் நின்றுகொண்டிருந்தான். இருட்டுக்கொட்டடி கொஞ்சம் கொஞ்சமாய் பயத்தை அதிகமாக்க சம்பந்தன் மெதுவாக ‘மாப்பு மன்னிப்பு’ என்கிறான். அம்மா அவனை வெளியே இழுத்து தலையில் நறுக்கென்று குட்டி ‘போய்த்தொலை’ என்கிறாள்.\nசூச்சா சுதாரித்தபோது அவனும் ஊர்சுளாவும் சௌகரியமாய் ஃபீனிக்ஸ் சிட்டி பால்கனியில் உட்கார்த்திருந்தார்கள். ஊர்சுளா பால்வெனி ஸ்காட்ச் விஸ்கியை ஒரு கண்ணாடி டம்பளரில் ஊற்றி அவன் கையில் கொடுத்து ‘ரிலாக்ஸ்’ என்று கூறி புன்னகைத்தாள். அவள் மூக்கிலிருந்த புல்லாக்கைக் காணோமே என்று சம்பந்தன் நினைத்திருக்கையில் ஊர்சுளா அம்முலு அணிந்திருந்த அதே பாட்டியாலா பைஜாமாவையும் ஃபேப் இண்டியா குர்தாவையும் அணிந்திருப்பதை கவனித்தான். சூச்சா ‘அடி கிராதகி’ என்று தன் கையில் இருந்த ஸ்காட்சை அவள் மேல் விசிறியடித்தான். ஸ்காட்ச் ஊர்சுளாவின் குர்தாவை நனைக்க அவள் கோபமாகத் தன் குர்தாவைக் கழற்றி வீசி எறிந்தாள். அவளுடைய பொன்னிற முலைக்காம்புகளில் இரு வைடூரிய ஆபரணங்கள் மின்னின. ஊர்சுளா சூச்சாவை இறுகத் தழுவி இதழோடு இதழ் பொருத்தி அவன் கைகளைப் பிடித்து தன் மார்புகளில் தவழவிட்டாள். அவன் காதுகளில் ‘எண்பது லட்சமும் எனக்குத்தான்’ என்றாள். சூச்சாவின் விரல்கள் அவளுடைய முலைக்காம்பு ஆபரணங்களை கழற்றியபோது அவன் கைவிரல்களில் கம்பளிப்பூச்சிகள் ஊர்ந்தன. சம்பந்தன் அந்தப் பெரியவர��ன் மீசை கம்பளிப்பூச்சி போல இருப்பதாக நினைத்தான். அந்த கம்பளிப்பூச்சி மீசைக்குள் கோணலாய் அவர் புன்னைகைத்துக்கொண்டே “உங்கள் அப்பா பெரிய அரசியல் தலைவர்தான் தம்பி. ஆனால் உங்களுடையது அவ்வளவும் ஊழல் பணம். ஊரை, நாட்டைக் கொள்ளையடித்தது” என்கிறார். ஓரு பெரிய உறையூர் சுருட்டைப் பற்ற வைத்துக்கொள்கிறார். வட்ட வட்டமாய் அறை முழுக்க புகை விடுகிறார்.\n“நீ ரொம்ப ஆயாசமாய் இருக்கிறாய். கொஞ்சம் ஐஸ் தேநீர் குடி, இந்த மாத்திரையையும் எடுத்துக்கொள்” என்று ஊர்சுளா சம்பந்தன் வழக்கமாய் எடுத்துக்கொள்ளும் மன அழுத்தத்திற்கான மாத்திரையை சூச்சாவிடம் நீட்டினாள். சூச்சா மாத்திரையினை நீட்டிய கையில் ஒரு ஆக்டோபஸ் பச்சை குத்தப்பட்டிருப்பதைப் பார்த்தான். அவன் மனதை கடுமையான கசப்புணர்வும் அழுகையும் தோற்றுவிட்ட அவமானமும் பீடித்தன. ஊர்சுளாவின் நீட்டிய கையை சூச்சா அப்படியே பிடித்து முறுக்கி “பாவி பாவி” என்று கதறினான். ஆக்டோபஸின் விழுதுக்கரங்களுள் ஒன்று சூச்சாவின் குரல்வளையை இறுக்கி அவன் தலையை அறுத்து எறிந்தது. சூச்சாவின் அறுக்கப்பட்ட தலை ரத்தம் பீறிட, கண்கள் சொருக, நாக்கு வெளித்தள்ள தரையில் உருண்டு சென்றது. அப்போது இரவு மணி 11.59.\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nநான் ஆட்டோகிராஃப் போட்ட முதல் சந்தர்ப்பம்\nஇரவு மணி 11.59 | சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puthiyamugam.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8B-1-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2021-04-14T11:22:21Z", "digest": "sha1:Z4DPJEWBJZINCXBKFSWRROZXB7A4K4XD", "length": 3191, "nlines": 82, "source_domain": "puthiyamugam.com", "title": "அப்பலோ-1 தீப்பிடித்து 3 வீரர்கள் பலி (ஜனவரி 27 Archives - Puthiyamugam", "raw_content": "\nஅப்பலோ-1 தீப்பிடித்து 3 வீரர்கள் பலி (ஜனவரி 27\nஅப்பலோ-1 தீப்பிடித்து 3 வீரர்கள் பலி (ஜனவரி 27, 1967) – History of space exploration\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nசினிமாவுக்கு இனிமா கொடுத்த மோடி\nப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்\nஎளிய மருத்துவக் குறிப்புக��் – 4.மலச்சிக்கல், சிறுநீரகக்கல், நார்த்தம் பழம்\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:History/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF_(%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2021-04-14T12:23:22Z", "digest": "sha1:TVU5LJWNK3WRS7CS5GUIIW6NWJIHXQJH", "length": 6572, "nlines": 259, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பக்க வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதானியங்கி: 54 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...\n→விவிலியச் சான்றுகள்: பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்\nவி. ப. மூலம் பகுப்பு:கத்தோலிக்கம் சேர்க்கப்பட்டது\nவி. ப. மூலம் பகுப்பு:கிறித்தவ இறையியல் நீக்கப்பட்டது\nவி. ப. மூலம் பகுப்பு:கிறித்தவம் நீக்கப்பட்டது\nr2.7.2) (தானியங்கி இணைப்பு: vi:Thánh lễ\nr2.7.1) (தானியங்கி இணைப்பு: sw:Misa\nபகுப்பு:நற்கருணை சேர்க்கப்பட்டது using HotCat\nஇது மறு நிகழ்வல்ல. கல்வாரி பலிக்கி மானுடம் பின்னோக்கி இட்டு செல்லப்படுகின்றது என்பதே நம்ப...\nபகுப்பு:கிறித்தவம் நீக்கப்பட்டது using HotCat\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1252211", "date_download": "2021-04-14T10:28:30Z", "digest": "sha1:MVZBUTIGU7LZV6S7HFIZSCQRHGRRNGJX", "length": 3118, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:மரண தண்டனை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:மரண தண்டனை\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n10:58, 5 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 8 ஆண்டுகளுக்கு முன்\n09:21, 5 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nJayarathina (பேச்சு | பங்களிப்புகள்)\n10:58, 5 நவம்பர் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nArthurBot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/lawrence-and-sarathkumar-to-collaborate-for-rudhran-079987.html", "date_download": "2021-04-14T10:52:56Z", "digest": "sha1:7NCAWJERD364UBPJQJARUXNGI4WLILVX", "length": 17700, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'காஞ்சனா'வுக்கு��் பிறகு.. அந்த படத்துக்காக ராகவா லாரன்ஸுடன் மீண்டும் இணைந்த நடிகர் சரத்குமார்! | Lawrence and Sarathkumar to collaborate for 'Rudhran' - Tamil Filmibeat", "raw_content": "\nஷங்கர் காட்டில் செம மழை..\n28 min ago ‘’கர்ணன்’’ ரொம்ப நல்லா இருக்கு..வீட்டிற்கே சென்று பாராட்டிய விக்ரம்\n54 min ago அடக்கடவுளே.. ஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்புக்கு இப்படியொரு சிக்கலா என்ன செய்ய போகிறார் விஜய்\n2 hrs ago போகட்டும் ரைட்..... ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா ஷூட்டிங் ஆரம்பம் \n2 hrs ago கர்ணன்ல கலக்கிட்டீங்க.. பையன் படத்தை தரமா பண்ணிடுங்க.. மாரி செல்வராஜை வாழ்த்திய சியான் விக்ரம்\nAutomobiles செம பவர்ஃபுல் எஞ்சின் தேர்வுகள், சூப்பரான வசதிகள்... பிரிமீயம் எஸ்யூவிகளை மிரட்டும் புதிய ஸ்கோடா கோடியாக்\nFinance ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் ரூ.300 கோடி வசூல்.. வழிகாட்டுதலை மீறிய SBI\nLifestyle 12 ராசிகளுக்குமான பிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nNews ஒரே மர்மம்.. துரைமுருகனின் பண்ணை வீடு.. கீழே கிடந்த \"லிஸ்ப்டிக்\".. கடுப்பான மர்மநபர்கள் செய்த பகீர்\nSports டெல்லி கேபிடல்சுக்கு அடுத்த இடி... நார்ட்ஜேவுக்கு கொரோனா பாதிப்பு... தனிமைப்படுத்தப்பட்ட பௌலர்\nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n'காஞ்சனா'வுக்குப் பிறகு.. அந்த படத்துக்காக ராகவா லாரன்ஸுடன் மீண்டும் இணைந்த நடிகர் சரத்குமார்\nசென்னை: 'காஞ்சனா' படத்துக்குப் பிறகு நடிகர் சரத்குமார், ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடிக்கிறார்.\nராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு 'காஞ்சனா 3' படம் வெளியானது.\nகாதலியை இன்ஸ்டாவில் அறிமுகப்படுத்திய அழகு சீரியல் 'திருநா'.. வாழ்த்து மழை பொழியும் ரசிகாஸ்\nஅதன் பிறகு அவர் நடிப்பில் ருத்ரன், சந்திரமுகி 2 ஆகிய படங்கள் பற்றிய அறிவிப்பு வெளியானது.\nஇதற்கிடையே அவர் இயக்கி, தயாரித்து நடித்த காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்தார். லக்ஷ்மி பாம் என்ற பெயரில் உருவான இந்தப் படத்தில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்திக்காக கதையில் சில மாற்றங்கள் செய்து இயக்கினார். க��ந்த சில மாதங்களுக்கு முன் ஓடிடியில் வெளியான இந்தப் படம் வரவேற்பை பெற்றது. இதற்கிடையே அவர் இயக்கி, தயாரித்து நடித்த காஞ்சனா படத்தை இந்தியில் ரீமேக் செய்தார். லக்ஷ்மி பாம் என்ற பெயரில் உருவான இந்தப் படத்தில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்திக்காக கதையில் சில மாற்றங்கள் செய்து இயக்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன் ஓடிடியில் வெளியான இந்தப் படம் வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில், அவர் அடுத்து ருத்ரன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் டைட்டிலை கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி வெளியிட்டனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இதற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தை ஃபைவ் ஸ்டார் கதிரேசன் தயாரித்து, இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.\nஇவர், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகிர்தண்டா உட்பட சில படங்களைத் தயாரித்தவர். சில படங்களில் நடித்தும் இருக்கிறார். இப்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை அவர் பெற்றுள்ளார்.\nருத்ரன் படத்தில் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக நடிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் ஷூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது. இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் சரத்குமார் இணைந்துள்ளார். லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா படத்தில் சரத்குமார், திருநங்கையாக நடித்திருந்தார்.\nஅந்தப் படம் வெளியாகி 10 வருடம் ஆகிவிட்டன. இந்நிலையில் இப்போது இருவரும் ருத்ரன் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இதில் முக்கியமான கேரக்டரில் சரத்குமார் நடிக்க இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. சரத்குமார் இப்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.\nலாரன்ஸுக்கு வில்லனாகும் சரத்குமார்.. ஸ்பெஷல் போஸ்டருடன் வெளியான அறிவிப்பு\nஇயக்குனராக மாறிய தனுஷ் பட தயாரிப்பாளர்.. ராகவா லாரன்ஸ் நடிக்கும் படத்தை இயக்குகிறார்\nஉழைப்பாளியில் குரூப் டான்ஸராக லாரன்ஸ்.. ரஜினியுடன் சிறுவயதில் எடுத்தபோட்டோவை ஷேர் செய்து குதூகலம்\nகட்டணத்தை குறைத்து உடலை கொடுத்த கேரள மருத்துவமனை.. உடல் தகனம்.. உருக்கமாக நன்றி சொன்ன நடிகர்\nலாரன்ஸ் மாஸ்டர்��ாரு.. எங்களுக்கு உதவி செய்யுங்க.. வீடியோ மூலம் வெளி மாநில தொழிலாளர்கள் உருக்கம்\n100 மூட்டை அரிசி வழங்கிய ரஜினி.. கமல், அஜித், விஜய், சூர்யாவிடம் கோரிக்கை விடுத்த லாரன்ஸ்\nடாப் இயக்குநர்களை எல்லாம் அடித்துத் தூக்கிய லாரன்ஸ்.. அந்த படத்திற்கு அத்தனை கோடிகளா சம்பளம்\nராகவா முதல் அக்கினி குடும்பம் வரை மின்விளக்குகள் இல்லாமல் ஒளிர்ந்தது இந்தியா ...\nதற்போது ஹிந்தி படத்தில் முதல் முறையாக நடித்து வரும் வேதிகா\nஅட நீங்க வேறம்மா.. ஸ்ரீரெட்டி புகார்களை மறுக்கும் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த்\nசினிமாக்காரர்களின் ஜல்லிக்கட்டு ஆதரவு... ஆக்ஷனுக்கும் கட்டுக்கும் இடையே ஒரு போராட்டம்...\nதெலுங்குக்கு முக்கியத்துவம் தரும் சூர்யா, லாரன்ஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇப்படியாம்மா கதவ சாத்துவாங்க.. கிரண் கொடுத்துருக்க போஸ பாருங்க.. அதிரும் இன்ஸ்டா\nகடல் அழிந்தால்… நாமும் அழிவோம்…சீஸ்பைரஸி படம் பார்த்த காஜல் வேதனை \nகொற்றவை படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது இயக்குனர் C.V. குமார் ட்வீட்\nஈசன் குட்டி பையன நியாபகம் இருக்கா\nபாடகி சித்திராம்மா வீட்டில் நடந்த சோகம் | கலங்கிய சின்ன குயில் | Nandana\nபரதம் ஆடும் ஆண்கள் திருநங்கைகளா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/suraikai-recipe-in-tamil-idli-dosa-best-side-dish-suraikai-kootu-tamil-video-232727/", "date_download": "2021-04-14T11:48:31Z", "digest": "sha1:HEFESSJ3HVQID5Y76NEYU44X2TU6IKRU", "length": 13829, "nlines": 121, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Suraikai Recipe In Tamil Idli Dosa Best Side Dish Suraikai Kootu Tamil Video சுரைக்காய் கூட்டு தமிழ் வீடியோ", "raw_content": "\nஇட்லி- தோசைக்கும் செம்ம சைட் டிஷ்: சுரைக்காய் கூட்டு செய்முறை\nஇட்லி- தோசைக்கும் செம்ம சைட் டிஷ்: சுரைக்காய் கூட்டு செய்முறை\nIdli Dosa Best Side Dish: இட்லி, தோசை, சப்பாத்தி என டிபன் ஐட்டங்களுக்கும் சூப்பரான சைட் டிஷ். இதை மிஸ் பண்ணாதீங்க\nSuraikai Recipe In Tamil, Suraikai KootuTamil Video: சுரைக்காய், நம் வீட்டுத் தோட்டத்தில் விளைய வைக்கத்தக்க எளிய காய்கறி. அதற்கு வாய்ப்பு இல்லாதவர்கள் அருகில் மார்க்கெட்களில் தாராளமாக வாங்க முடியும். 10 அல்லது 15 ரூபாய்க்கு ஒரு சுரைக்காய் வாங்கினால், 4 பேர் வசிக்கிற ஒரு குடும்பத்திற்கு மதிய சாப்பாடுக்கு தேவையான கூட்டு செய்துவிட முடியும்.\nசுரைக்காய் மிகச் சத்தானது என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குழந்தைப் பேறு கண்ட பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க, சுரைக்காய் கூட்டு வைத்துக் கொடுப்பார்கள். இதை குழம்பாக வைப்பதைவிட கூட்டாக வைத்து சாப்பிடுவதே டேஸ்டாக இருக்கும்.\nசுரைக்காய் கூட்டு எப்படி சமைப்பது என இங்கு பார்க்கலாம்.\nசுரைக்காய் கூட்டுக்கு தேவையான பொருட்கள்: சுரைக்காய் – கால் கிலோ, தனியாப் பொடி – 1 1/2 ஸ்பூன், வத்தல் பொடி – முக்கால் ஸ்பூன், சீரகப் பொடி – முக்கால் ஸ்பூன், மஞ்சள் பொடி – அரை ஸ்பூன், பொரிகடலை – 10 கிராம், உப்பு – தேவையான அளவு\nதாளிக்க தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் – 2 ஸ்பூன், சின்ன வெங்காயம் – 2, கறிவேப்பிலை – 2 கீற்று, கடுகு – அரை ஸ்பூன்\nசுரைக்காயின் தோலை சீவிக் கொள்ளவும். பின் குறுக்குவாக்கில் வெட்டி நடுவில் உள்ள சதைப்பகுதியினுள் உள்ள விதைகளை நீக்குங்கள். சுரைக்காயின் மென்மையான மற்றும் கடினமான சதைப்பகுதிகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.\nபொரிகடலையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.\nகுக்கரில் நறுக்கிய சுரைக்காய் துண்டுகளைச் போடவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் சதுரங்களாக நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு சேர்த்து தாளித்து, குக்கரில் உள்ள சுரைக்காய் துண்டுகளுடன் தாளித்தக் கலவையைச் சேர்க்கவும். பின் குக்கரில் தனியாப் பொடி, சீரகப் பொடி, வத்தல் பொடி, மஞ்சள் பொடி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.\nசுரைக்காய் கலவையுடன் மசாலாப் பொருட்களைச் சேர்த்ததும், குக்கரில் 3 குழிக்கரண்டி தண்ணீர் சேர்க்கவும். பின் சுரைக்காய் கலவையை நன்கு கிளறி குக்கரை மூடி விடவும். குக்கரில் விசில் வந்ததும், சிம்மில் வைக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து குக்கரை அணைத்து விடுங்கள். குக்கரின் நீராவி அடங்கியதும் குக்கரை திறக்கலாம்.\nகுக்கரை திறந்த பின்பு, பொடித்துள்ள பொரிகடலையை சுரைக்காய் கலவையுடன் சேர்த்து ஒரு சேரக் கிளறவும். இப்போது சுவையான சுரைக்காய் கூட்டு தயார். இதில் பொரிகடலை இல்லாமலும் செய்யலாம்.\nசுரைக்காய் கூட்டு சாதத்திற்கு மட்டுமல்ல… இட்லி, தோசை, சப்பாத்தி என டிபன் ஐட்டங்களுக்கும் சூப்பரான சைட் டிஷ். இதை மிஸ் பண்ணாதீங்க\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செ���்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nகுழந்தைகளுக்கு பிடித்த கேரட்- முட்டை பொரியல் : எப்படி செய்வது\nஅறிவாலயத்தை காலி செய்த ஐபேக்: விடைபெற்றார் பிரசாந்த் கிஷோர்\nபறக்கும் டாக்ஸி; ஐ.ஐ.டி. மெட்ராஸின் புதிய படைப்பு\nIPL 2021 Live Updates: வெற்றி யாருக்கு; ஐதராபாத் – பெங்களூரு அணிகள் மோதல்\nஇந்தியாவின் ஐந்து மாநிலங்களில் 68% கோவிட் -19 பாதிப்பு.. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nராஜ்யசபா தேர்தல் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்பே நடத்த வேண்டும் – கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\n3 ஆண்டுகளில் 131 வீரர்கள் தற்கொலை; பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.பி.எஃப்\nCook With Comali Grand Finale Live : 99 சாங்ஸ் படம் குறித்து பகிர்ந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது; மக்கள் முடிவு செய்வார்கள் – மம்தா பானர்ஜி\nசன் டிவி சீரியல் வில்லிக்கு அடிச்சது லக்… திரிஷா படத்தில் முக்கிய வேடமாம்\nமிஸ்டு கால் கொடுங்க… குறைந்த வட்டியில் ரூ20 லட்சம் வரை கடன் வழங்கும் SBI\nசினிமாவில் என்ட்ரி… சூப்பர் சிங்கர் பூவையாருக்கு ஜாக்பாட்: அதுவும் சிம்ரன் படமாம்\nசித்தி 2-ல் மாஸாக நுழையும் புதிய பிரபலம்… ராதிகா விலகிய பிறகு இதுதான் பெரிய மாற்றம்\nபாஜகவுடன் தொடர்புடையவர்களுக்கு எம்.எஸ்.எம்.இ. வாரியத்தில் முக்கிய பொறுப்புகள்\nவெங்காய எண்ணெய் வீட்டிலேயே செய்யலாம் – அனிதா சம்பத் பியூட்டி டிப்ஸ்\n3 பொருட்கள், மூன்றே நிமிடங்களில் உடனடி சட்னி: இம்யூனிட்டிக்கு பெஸ்ட்\nவிட்டமின், மினரல்கள் நிறைய இருக்கு தவிர்க்க கூடாத மல்லி இலை… எப்படி பயன்படுத்துவது\nமுக்கனிகளுடன் வழிபாடு… தமிழ்ப் புத்தாண்டு முக்கியத்துவம் என்ன\nஅப்போ என் காஸ்டியூம் டிசைனர் அம்மாதான்.. இந்த குக் வித் கோமாளி பிரபலத்தை தெரிகிறதா\nசான்ட்விட்ச், பனானா கேக்… குட்டீஸ்க்கு பிடித்தமான காலை உணவு இப்படி செய்யுங்க\nடார்க் சாக்லேட், சிக்கன், காய்கறி, பழங்கள்… ‘பீரியட் ‘ காலத்தில் பெண்கள் சாப்பிட வேண்டியவை எவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://totamil.com/entertainment/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-14-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-2/", "date_download": "2021-04-14T10:05:11Z", "digest": "sha1:VCR6UZGI5WSPGZXDKRQRO2KKWTVBDDNM", "length": 11116, "nlines": 67, "source_domain": "totamil.com", "title": "பிக் பாஸ் 14 வெற்றியாளர் ரூபினா திலாய்க், ஜாஸ்மின் பாசினை 'ஒரு அழகான பெண்' என்று அழைக்கிறார், சில வாரங்களுக்குப் பிறகு, அவரை 'அசிங்கமான வாய் பெண்' என்று பெயரிட்டார். - ToTamil.com", "raw_content": "\nபிக் பாஸ் 14 வெற்றியாளர் ரூபினா திலாய்க், ஜாஸ்மின் பாசினை ‘ஒரு அழகான பெண்’ என்று அழைக்கிறார், சில வாரங்களுக்குப் பிறகு, அவரை ‘அசிங்கமான வாய் பெண்’ என்று பெயரிட்டார்.\nபிக் பாஸ் 14 இல் அவரை “அசிங்கமான வாய் பெண்” என்று அழைத்த சில வாரங்களுக்குப் பிறகு, சீசன் வெற்றியாளர் ரூபினா திலாய்க் இப்போது ஜாஸ்மின் பாசின் ஒரு அழகான பெண்ணாக இருப்பதைக் கண்டதாகக் கூறினார்.\nபிப்ரவரி 25, 2021 அன்று வெளியிடப்பட்டது 09:34 முற்பகல்\nபிக் பாஸ் 14 வெற்றியாளரும் தொலைக்காட்சி நடிகருமான ரூபினா திலாய்க் தனது நண்பராக மாறிய எதிரியான ஜாஸ்மின் பாசின் என்ற அழகான பெண்ணை அழைத்தார். புதன்கிழமை மாலை ஒரு AMA அமர்வின் போது ட்விட்டரில் ரசிகர்களுக்கு ரூபினா பதிலளித்தார்.\nஒரு ரசிகர் ரூபினாவிடம், “ஜாஸ்மின் பாசினுக்கு ஒரு வரி & பார்வையாளர்களால் உருவாக்கப்பட்ட ஜாஸ்மின் புதிய புனைப்பெயர் உங்களுக்குத் தெரியுமா #AskRubi” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த ரூபினா, “அவர் ஒரு அழகான பெண்மணி # அஸ்க்ரூபி.”\nரூபினா மற்றும் ஜாஸ்மின் ஆரம்பத்தில் நிகழ்ச்சியில் மிகவும் நெருக்கமாக இருந்தனர். இருப்பினும், அவர்கள் ஒரு அசிங்கமான சண்டையில் ஈடுபட சில வாரங்கள் ஆனது, இது அவர்களின் சமன்பாட்டை தலைகீழாக மாற்றியது.\nஇந்த மாத தொடக்கத்தில், ஜாஸ்மின் தனது நெருங்கிய நண்பர் அலி கோனியை ஆதரிப்பதற்காக பிக் பாஸ் 14 வீட்டிற்கு மீண்டும் நுழைந்தார். வீட்டிற்குள் இருந்தபோது, ஜாஸ்மின் ரூபினாவை ஒரு அசிங்கமான பெண் என்று அழைத்தார், இதையொட்டி, ‘அசிங்கமான வாய் பெண்’ என்று முத்திரை குத்தப்பட்டார். ரூபினாவிடம் நான்கு பேர் தனக்கு உதவி செய்கிறார்கள் என்று அலி கத்தினபோது இது ஒரு பணியின் போது நடந்தது, அது நியாயமற்றது. இருவரும் கோபமடைந்து ஒருவருக்கொருவர் வாயை மூடிக்கொண்டனர்.\nஜாஸ்மினும் சண்டையில் இறங்கினார். ரூபினா ஜாஸ்மினிடம், “நீங்கள் அசிங்கமான வாய் பெண்” என்று கூறினார், மேலும் ஜாஸ்மின், “நீங்கள் கால் முதல் அசிங்கமான பெண்” என்று பதிலள���த்தார்.\nஇதையும் படியுங்கள்: ஷாஹித் தனது பிறந்தநாளை வாழ்த்துவதற்காக இஷான் குழந்தை பருவத்திலிருந்தே த்ரோபேக் படத்தைப் பகிர்ந்துள்ளார்\nரூபினா பின்னர் ஜாஸ்மினிடம், “ஜலான் அப்னே பாஸ் ராக், நீங்கள் உங்கள் மகிழ்ச்சியையும் அலி மீதும் பரப்புகிறீர்கள். (தயவுசெய்து உங்கள் பொறாமையை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்).” ஜாஸ்மின் பதிலளித்தார், “அப்கோ அலி கி சிந்தா கர்னே கி ஸரோரத் நஹி, அப்னே பாட்டி கி கரோ (நீங்கள் அலி பற்றி கவலைப்பட தேவையில்லை, உங்கள் கணவரைப் பற்றி கவலைப்படுங்கள்).”\nருபினா ட்விட்டர் அமர்வை ஒரு வீடியோவுடன் முடித்தார், அதில் அவர், “உங்கள் அன்பைப் பார்ப்பது மனதைக் கவரும். மீண்டும், எனக்காக இவ்வளவு செய்ததற்கும், கோப்பையை வரவழைத்ததற்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி சொல்ல விரும்புகிறேன். எனக்கு உயிருடன் இருக்கிறது, இது ஒரு பயணத்தின் நரகமாக இருந்தது, நான் உங்களுக்கு முற்றிலும் கடமைப்பட்டிருக்கிறேன்\nகடந்த ஆண்டு அக்டோபரில் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்து, பிக் பாஸ் 14 வீட்டிற்குள் தொடர்ந்து தங்கியிருந்த ஒரே இறுதி வீரர் ரூபினா மட்டுமே. அவர் ஞாயிற்றுக்கிழமை வெற்றியாளரின் கோப்பையை பெற்றார்.\nஉங்கள் தினசரி செய்திமடலை உங்கள் இன்பாக்ஸில் பெறுங்கள்\nஎங்கள் தினசரி செய்திமடலுக்கு குழுசேர்ந்ததற்கு நன்றி.\nindia entertainmentindia newsஅசஙகமனஅழககறரஅழகனஅவரஇந்திய பொழுதுபோக்குஎனறஒரசலஜஸமனதலயகபகபசனபணபயரடடரபறகபஸரபனவயவரஙகளககபவறறயளர\nPrevious Post:சோம்ப் சோம்ப் உணவு மையத்திற்கு வெளியே சச்சரவு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்\nNext Post:அமெரிக்க பட்ஜெட் துறைக்கு தலைமை தாங்க இந்திய-அமெரிக்கன் நீரா டாண்டனின் உறுதிப்படுத்தல் வாக்கெடுப்பு தாமதமாகிறது, வெள்ளை மாளிகை தனது நியமனத்திற்காக போராடுவதாக கூறுகிறது\nதி சிம்ப்சன்ஸில் அப்புக்கு குரல் கொடுத்ததற்காக ஒவ்வொரு இந்தியரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஹாங்க் அஸாரியா கருதுகிறார்\nரியல்மே 8 ப்ரோ 108-மெகாபிக்சல் கேமரா சாம்சங் கேலக்ஸி நோட்டை விட சிறியது 20 அல்ட்ரா: கண்ணீர்ப்புகை வீடியோவைப் பாருங்கள்\nஆப்கானிஸ்தான் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி: பெர்லின்\nஎந்த கோவிட் -19 தடுப்பூசி எடுக்க வேண்டும் என்பதை S’poreans தேர்வு செய்யலாம்\nபணமோசடி தடுப்பு தேவைகளுக்கு இணங்காததால் சுவிஸ் வங்கியின் சிங்கப்பூர் கிளைக்கு எஸ் $ 1 மில்லியன் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2021-04-14T11:53:29Z", "digest": "sha1:OEKDSW7KR3AMZKQJ2OA4FTEJXR4VZIUB", "length": 139564, "nlines": 256, "source_domain": "www.haranprasanna.in", "title": "கட்டுரை | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஅறிவிப்பு • கட்டுரை • கல்வி\nவாரம் ஒருமுறை தினமலர் இணைப்பாக வெளிவந்துகொண்டிருந்த பட்டம் இதழ், இனி திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி வெளிவரும் எனத் தெரிகிறது. பள்ளி மாணவர்களுக்கான நாளிதழ் போல. நாளிதழா பொது அறிவு இதழா எனத் தெரியவில்லை. நாளிதழ் என்றால் முக்கியமான ஒரு முயற்சிதான். பொது அறிவு இதழ் என்றால் சுவாரஸ்யம் புஸ்ஸாகிப் போகும், எனக்கு.\nதி ஹிந்து ஆங்கில நாளிதழ் இப்படி ஒரு முயற்சியைச் செய்தது என நினைக்கிறேன். பள்ளிகளுக்கு மட்டும் கிடைக்கும் என்ற வகையில் நெல்லையில் சில பள்ளிகள் அதனைப் பெற்றன. ஒரே ஒரு இதழை நான் பார்த்தேன். அது மாணவர்களுக்கான நாளிதழாகவே வந்தது. தமிழில் இதுபோன்று வரவேண்டியது அவசியம். நல்ல பிசினஸ் ஆப்பர்ச்சுனிட்டி உள்ள ஒரு தொழில் இது. முதலில் முந்துபவருக்கே வெற்றி. கோகுலம் இதழ் மாத இதழ் என்பதால் பள்ளி வழியாகச் சந்தா வசூலித்து பள்ளி வழியாகவே சப்ளை செய்தது. அதில் ஹிந்து மதம் ஒரேடியாக இருட்டடிப்புச் செய்யப்பட்டது. நல்லவேளை, ஆங்கில கோகுலத்தைத்தான் என் பையன் படிக்கும் பள்ளி அனுமதித்திருந்தது. தமிழ் கோகுலம் முற்போக்கு என்ற பெயரில் ஹிந்து மதம் என்ற வார்த்தை கூட வராமல் பார்த்துக்கொள்ளும். கோகுலம் தமிழ் எடிட்டர் ரொம்ப நல்லவர் என்கிறார்கள். நல்லவர் ஈவெராவின் தமிழ்நாட்டில் வளர்ந்ததால் அவரறியாமலே இப்படி ஆகியிருக்கலாம். சாதாரண தமிழ்நாட்டில் இன்னும் வளரட்டும்.\nபட்டம் வார இதழாக வந்தபோது பொது அறிவுக் களஞ்சியம் என்ற ரேஞ்சில்தான் இருந்தது. மாணவர்களுக்கு இதைப் போன்ற அறுவை வேறொன்றும் இருக்காது என நினைக்கிறேன். அறிவியல் தொடர்பான கேள்வி பதில்கள் பகுதி நன்றாக இருந்தது. மற்றபடி எல்லா இடங்களிலும் அறிவுத் தெளிப்புத்தான். தினமும் அறிவுச் செய்திகளைப் படித்துக்கொண்டே இருந்தால் பைத்தியம்தான் பிடிக்கும். ஆனால் மாணவர்களுக்கு ���ாருக்குமே பைத்தியம் பிடிக்கவில்லை. ஏனென்றால்…\nஇன்றைய நாளிதழ்கள் செய்திகளைத் தருவதை விட்டுவிட்டு செய்திகளை உருவாக்குவதில், அதில் பரபரப்பைக் கொட்டுவதில் முழுமூச்சாகிவிட்டன. மாணவர்கள் இந்த நாளிதழ்களைப் படித்தால் எது தவறானதோ எது பொய்யோ அதையே நம்புவார்கள். ஏற்கெனவே சமூக வலைத்தளங்கள் பொய்களைப் பரப்புவதில் நிகரற்ற முன்னிலை பெற்றுவிட்டன. இதில் இந்தச் செய்திகள் உண்மை போலவே ஒலிக்கும். இந்த நேரத்தில்தான் மாணவர்களுக்கான, செய்தியை உருவாக்காது, செய்தியைமட்டும் சொல்லும் ஒரு நாளிதழ் முக்கியமாகிறது.\n* எளிமையே இதன் முதல் இலக்காக இருக்கவேண்டும்.\n* மிகக் குறைவான வார்த்தைகளில் ஒரு செய்தி சொல்லப்படவேண்டும். கிட்டத்தட்ட 200 வார்த்தைகளுக்குள்.\n* மிக நீளமான கட்டுரைகளின் அதிகபட்ச வார்த்தைகள்கூட 600ஐத் தாண்டக்கூடாது.\n* ஒரு செய்தியின் பின்னணி வரலாற்றுத் தகவல்களும் மிக எளிமையாகச் சொல்லப்படவேண்டும்.\n* தொடரும்… கூடவே கூடாது.\n* டேப்ளாய்ட் சைஸில் 4 பக்கங்களுக்கு நாளிதழ் மிகக்கூடாது.\n* மிக வசதியாக பிரிவுகள் பிரிக்கப்பட்டிருக்கவேண்டும்.\n* தமிழகக் கல்வி, சினிமா குறித்த பொதுப்புத்திகளை உடைக்கும் செய்திகள் தொடர்ச்சியாக வெளிவரவேண்டும்.\n* நான் ஒரு நடிகரின் தீவிர ரசிகன் என்ற ஒரு மாணவனின் எண்ணத்தை உடைக்கும் விதமாக, ஹீரோயிஸத்தை உடைக்கும் கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். ரசனை வேறு, துதி வேறு என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும்.\n* முற்போக்கு என்ற பெயரில் இந்தியத்தையும் இந்து மதத்தையும் அவமதிக்கக்கூடாது.\n* முற்போக்கு என்ற பெயரில் புராணக் கற்பனைகளை மூட நம்பிக்கை என்று முத்திரை குத்தி மாணவர்களிடம் இருந்து விலக்கி வைக்கக்கூடாது.\n* மெல்ல பின்வாசல் வழியாக கம்யூனிஸக் கசடை உள்ளே நுழைக்கக்கூடாது.\n* எப்பேற்பட்ட பெரிய எழுத்தாளர்கள் எழுதினாலும் அதன் மொழியும் நடையும் மாணவர்களுக்கு உரியதாக எடிட் செய்யப்படவேண்டும்.\n* ஒரு இதழின் விலை ஒரு ரூபாய்க்குள் இருக்கவேண்டும். 50 பைசாவாக இருந்தால் மிக நல்லது மாதம் 25 ரூதான் அதிகபட்ச செலவு.\n* ஒரு பள்ளியில் ஒரு வகுப்பில் முதல் மூன்று ரேங்க் வாங்கும் மாணவர்கள் ஆதாரத்துடன் அப்ளை செய்து அந்த மாதத்துக்கான இதழை இலவசமாகப் பெறலாம் என அறிவிக்கலாம். இதைச் செய்தால் அந்த வகுப்பே ���ந்த இதழைப் படிக்கத் துவங்கும்\nபள்ளி வழியாக தினமும் இதழை வினியோகம் செய்வது இயலுமா எனத் தெரியவில்லை. இதில் பல சிக்கல்கள் உள்ளன. பள்ளி வழியாக சந்தா வசூலித்து, தினமலர் ஏஜெண்ட் மூலமே வீடுகளில் போடச் சொல்லலாம். இதனால் பள்ளி விடுமுறை நாள்களிலும் தொடர்ந்து வீடுகளுக்கு நாளிதழ் கிடைக்கும் வழி ஏற்படும்.\nவாரம் ஒரு நாள் ஒரு மணி நேரம் இதழில் வந்த செய்திகள் தொடர்பாக வகுப்பறைகளில் ஓர் உரையாடலை நிகழ்த்தலாம். ஆனால் இதையெல்லாம் எந்தப் பள்ளி செய்ய முன்வரும் எனத் தெரியவில்லை.\nஇது நல்ல வாய்ப்பு. ஆனால் தினமலரும் பள்ளிகளும் இதை எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள் என்றுதான் புரியவில்லை. இந்தியத்துவத்தைக் கெடுத்துக் குலைக்கும் இன்னொரு சக்தியாக, இந்து மதத்தைக் கெடுக்கும் இன்னுமொரு குரலாக இது மாறாமல் இருக்க எல்லாம் வல்ல இறைவன் துணை நிற்கட்டும்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கோகுலம், தி ஹிந்து, தினமலர், பட்டம், பள்ளி\nகட்டுரை • புத்தகக் கண்காட்சி\nஇந்தப் பதிவை நான் சீரியஸாகத்தான் எழுதுகிறேன் என்றாலும் கடைசியில் இது மார்க்கெட்டிங் பதிவாகவும் எஞ்சும் அபாயம் உள்ளது என்பதை இப்போதே சொல்லிவிடுகிறேன்.\nஅதிரடித் தள்ளுபடி என்று கிழக்கு பதிப்பகம் சில புத்தகங்களை கிட்டத்தட்ட 80% தள்ளுபடியில் விற்பனை செய்தது, செய்துவருகிறது. இது முதலில் அறிவிக்கப்பட்டபோது சந்தோஷத்துடன் வாங்கிச் சென்ற வாசகர்கள் ஒருபுறம், இது எழுத்தாளர்களை அவமானப்படுத்துகிறது என்று வருத்தப்பட்டவர்கள் ஒருபுறம். வாசகர்கள் இப்படிப் பழகிவிட்டால் புதிய புத்தகங்கள் வரும்போது இனி அதனை வாங்கமாட்டார்கள் என்று கருத்துச் சொன்னவர்கள் ஒருபுறம்.\nபொதுவாக ஒரு புத்தகத்தை 1200 அச்சடிப்பது என்பது மரபு. (இப்படி இல்லாமல் குறைத்து, மிகக்குறைத்து, அல்லது நன்றாக விற்பனையாகும் புத்தகங்களை மிக அதிகரித்தும் அச்சடிக்கப்படுகின்றன. அவை பிரச்சினையற்றவை. எனவே, அதைப்பற்றி இங்கே எங்கேயும் பேசவில்லை.) அப்படி அச்சடிக்கும் புத்தகங்கள் நாம் எதிர்பார்த்த மாதிரி விற்பனை ஆகவில்லை என்றால் அவை தேங்கத் தொடங்கும். 3 வருடங்களில் விற்கவில்லை என்றால் அதுவே சுமையாகவும் ஆகலாம். பொதுவாக 100 புத்தகங்கள் அச்சிட்டால், அதில் சூப்பர் ஹிட் புத்தகங்கள் அதிகபட்சம் 5 வரலாம். ஹிட் புத்தகங்கள�� 10 வரலாம். மோசமில்லை என்னும் ரகத்தில் இன்னொரு 20 வரலாம். மீதி 65 புத்தகங்கள் இப்படித் தேங்கிப் போகும் அபாயம் கொண்டவைதான். (இந்த எண்ணிக்கைக்கும் புத்தகங்களின் தரத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.)\nஇந்தப் புத்தகங்களை என்ன செய்வது அதிலும் 1500 தலைப்புகளில் பல்வேறு புத்தகங்கள் வரை அச்சிட்ட பதிப்பகங்கள் என்ன செய்ய இயலும் அதிலும் 1500 தலைப்புகளில் பல்வேறு புத்தகங்கள் வரை அச்சிட்ட பதிப்பகங்கள் என்ன செய்ய இயலும் இவற்றை பத்திரமாக வைத்திருக்க புத்தகக் கிடங்குக்கு ஆகும் செலவு, அவற்றைக் கையாளும் பாதுகாக்கும் பணியாளார்களின் சமபங்களங்கள் எல்லாவற்றையும் எப்படி நிர்வகிப்பது\nஇந்தப் பிரச்சினை புத்தகத் தொழிலில் மட்டும் இருப்பதில்லை. எல்லாத் தொழிலிலும் உண்டு. ஆனால் அவ்வப்போது ஸ்டாக் கிளியரன்ஸ் சேல்ஸ் என்ற ஒன்றைப் போட்டு காலி பண்ணிவிடுவார்கள். புத்தகம் பொருத்தவரையில், தமிழ்நாட்டில் இப்பழக்கம் இல்லை என்பதால், அதனை கிழக்கு செய்தபோது நிறைய கேள்விகள் எழுந்தன.\nஉண்மையில் கிழக்கு பதிப்பகம் இது போன்ற புத்தகங்களை இந்த விலையில் மகிழ்ச்சியோடு விற்கவில்லை. இதனை முதலில் புரிந்துகொள்ளவேண்டும். ஒரு புத்தகத்தை 1200 கூட விற்கமுடியாதா என்ற கேள்வி எழலாம். அதற்கான சரியான வழிமுறைகளை எந்தப் பதிப்பகமும் இன்னும் எட்டியிருக்கவில்லை என்பதுதான் சோகமான உண்மை. இதுபோக, ப்ரைடுக்காகவும், மன மகிழ்ச்சிக்காவும் கொண்டு வரப்படும் புத்தகங்கள். அவையும் விற்கவில்லை என்றால் புத்தகக் கிடங்கில் தேங்கவே தொடங்கும். வேறு வழியின்றித்தான் இதனைச் செய்யவேண்டியிருக்கிறது.\nஇதைச் செய்வதால் ஏற்படும் பிரச்சினைகளாகச் சொல்லப்படுபவை, உண்மையில் கிழக்கை மற்றும் இதுபோன்று இனி வேறு பதிப்பகங்கள் செய்ய முன்வந்தால் அவற்றையும் பாதிக்காது என்றே நான் நம்புகிறேன். இப்படி குறைந்த விலையில் புத்தகம் வாங்கிப் பழகியவர்கள் இனிமேல் புதிய புத்தகங்களை வாங்கமாட்டார்கள் என்று நான் நம்பவில்லை. உண்மையான புத்தக விற்பனை புத்தக விரும்பிகளிடமே முதலில் ஏற்படுகிறது. அவர்கள் இதற்கெல்லாம் காத்திராமல் உடனே வாங்கிவிடுவார்கள் என்பது முதல் பாயிண்ட். இரண்டாவதாக, நாம் எல்லா புத்தகப் படிப்பாளர்களையும் ஏற்கெனவே அடைந்துவிட்டோம் என்னும்போதுதான் இந்த ‘பு��்தகம் இனி விற்காது’ என்ற எண்ணமே ஏற்படும். ஆனால் உண்மையில் நாம் பெரும்பாலான புத்தக வாசிபபாளர்களைச் சென்று அடையவே இல்லை. எனவே இந்தத் தள்ளுபடி விற்பனையில் பயன் அடையப்போவது, நாம் ஏற்கெனவே சென்றடைந்திருக்கும் ஒரு சிறிய விகிதத்தில் ஒரு மிகச் சிறிய விகிதம் மட்டுமே. ஏனென்றால்,ஒரு தமிழ்ப் பதிப்பகத்தைத் தெரியாதவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்டதமிழர்களின் எண்ணிக்கைக்குச் சமமானது.\nஅடுத்ததாக எழுத்தாளர்களின் வருத்தம். முதலில் இது நியாயமானது என்பதைச் சொல்லிவிடுகிறேன். ஆனால் இது மனம் சார்ந்த வருத்தம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் பதிப்பாளர்களுக்கு வேறு வழியில்லை என்பது புரியலாம். புத்தகத்தை எடைக்கு எடை போட்டோ, ரிபிராசஸஸ் செய்ய விலைக்குப் போட்டோ கொன்றுவிடலாம் என்று ஒரு வாதம் வருகிறது. நான் இதனை நிச்சயம் ஏற்கவில்லை. குறைந்த விலையில் கொடுத்தால் வாங்க ஆளிருக்கும்போது ஏன் இதனைச் செய்யவேண்டும் புத்தகத்தின் விலை தங்கள் பர்ஸைவிட அதிகம் என்னும்போது மட்டும் ஒரு புத்தகத்தை வாங்காமல் செல்பவர் இதனைப் பயன்படுத்தி புத்தகம் வாங்கிக்கொண்டால் அது ஓர் எழுத்தாளருக்கு நிச்சயம் மகிழ்ச்சியே ஏற்படுத்தவேண்டும். ஓர் எழுத்தாளர் எழுதுவதே தனது புத்தகம் பரவலாக வாசிக்கப்படத்தானே\nமேலும், இப்படி வாசித்துப் பழகியவர்கள், சில வருடங்களில் ஒரு புத்தக வாசிப்பாளராகவே மாறும் வாய்ப்பு இருக்கிறது. இதோடு, இப்படி தள்ளுபடி விலையில் விற்பனை செய்யும் பதிப்பகங்களுக்கு நல்ல மார்க்கெட்டிங் கிடைக்கிறது. இதனையெல்லாம் சரியாக விற்காத புத்தகங்களின் மூலம் சம்பாதித்துக்கொள்ள முடியும்.\nஒரு புத்தகத்தை ஏன் 1200 கூட விற்கமுடியவில்லை புத்தகம் வாசிக்கும் பழக்கம் நம்மிடையே குறைவு என்பது நிச்சயம் உண்மையே. ஆனால் ஒரு புத்தகத்தின் 1200 படிகளை வாங்கும் வாசிப்பாளர்கள்கூடவா இல்லை புத்தகம் வாசிக்கும் பழக்கம் நம்மிடையே குறைவு என்பது நிச்சயம் உண்மையே. ஆனால் ஒரு புத்தகத்தின் 1200 படிகளை வாங்கும் வாசிப்பாளர்கள்கூடவா இல்லை இருக்கிறார்கள். தமிழ்நாடெங்கும் பரவலாக இருக்கிறார்கள். (வெளிநாட்டிலும்தான் இருக்கிறார்கள். தமிழ்நாடெங்கும் பரவலாக இருக்கிறார்கள். (வெளிநாட்டிலும்தான்) அவர்களை அடையும் வழி காஸ்ட்லியானதாக இருக்கிறது. டிவியில் ��ிளம்பரங்கள் வரத் தொடங்கினால் மிக எளிதில் ஒரு பதிப்பகம் பிரபலமாகலாம். நிச்சயம் புத்தகங்களும் விற்கும். ஆனால் அந்த டிவி விளம்பரத்துக்குத் தரும் காசுக்கு இணையான லாபத்தை புத்தகங்களில் பார்க்க முடியாது அல்லது வருடங்களாகும்.\nடிவி விளம்பரம் என்றில்லை, முன்னணி நாளிதழ்கள், முன்னணி வெகுஜன இதழ்கள் எல்லாவற்றின் விளம்பர ரேட்டும் இதேபோலவே இருக்கின்றன. ஆனந்தவிகடன், குமுதம் போன்றவற்றின் ஒரு பக்க விளம்பரம் கிட்டத்தட்ட 1.5 லட்சம். இந்த 1.5 லட்ச விளம்பரத் தொகையை ஈடுகட்ட, 100 மதிப்புள்ள புத்தகம் எத்தனை விற்க வேண்டும் என்று கணக்கிட்டுப் பாருங்கள். ஒரு 100 ரூபாய் மதிப்புள்ள புத்தகம் விற்றால் பதிப்பகத்துக்கு நிகர வருமானம் (நிகர லாபம் அல்ல என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்) 30 ரூபாய்தான் கிடைக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒரே விளம்பரத்தில் அத்தனை புத்தகம் விற்குமா\nதள்ளுபடி விற்பனையின் ஒரே மகிழ்ச்சி, தான் வாங்க நினைத்திருக்காத புத்தகங்களையும் கூட வாசகர்கள் வாங்கிச் செல்வது. நெடுநாளாக வாங்க விரும்பி, பணம் அதிகம் என்ற ஒரே காரணத்துக்காக வாங்காமல் இருந்த ஒரு புத்தகத்தை வாசகர் கிட்டத்தட்ட நெக்குருகி வாங்கிச் செல்வது. இன்று கிழக்கு முன்னெடுத்திருக்கும் இந்த தள்ளுபடி விற்பனையை நிச்சயம் எல்லாப் பதிப்பகங்களும் முன்னெடுத்தே ஆகவேண்டும். சில வருடங்கள் ஆகலாம். ஆனால் வேறு வழியில்லை. இப்படிச் செய்யாமல், 10 அல்லது 12 வருடங்கள் விற்காமல் ஒரு புத்தகத்தை வைத்துப் பலனில்லை.\nஇன்னும் ரீ ப்ரிண்ட், டேமேஜ் பற்றியெல்லாம் நான் சொல்லவில்லை. கிழக்கு பதிப்பக விற்பனையில் கிளியரன்ஸும், டேமேஜ் புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. டேமேஜ் புத்தகங்கள் என்பது – அழுக்கடைந்த புத்தகங்கள், ஒரே ஒரு பக்கம் மட்டும் அல்லது அட்டை குறைபாடுடைய புத்தகங்கள். இவற்றையும் விலைக்குப் போடுவதற்குப் பதிலாக மிகக் குறைந்த விலையில் விற்பனைக்கு வைத்திருக்கிறோம். இந்த டேமேஜ் புத்தகங்களில் மிக நன்றாக விற்பனை ஆகும் புத்தகங்களும் வரலாம். இதைப் பார்த்துவிட்டுத்தான் சில எழுத்தாளர்கள் நமது புத்தகம் சரியாக விற்கவில்லை என்று முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். டேமேஜ் புத்தகங்கள் தனியாகவும், கிளியரன்ஸ் புத்தகங்கள் தனியாகவும்தான் விற்��னைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nகடைசியாக ஒன்று, ஏற்கெனவே சொன்னதுதான், நல்ல விற்பனை என்பதற்கும் புத்தகத்தின் தரத்துக்கும் தொடர்பில்லை.\nபின்குறிப்பு 1: கிழக்கு பதிப்பகத்தின் கிளியரன்ஸ் சேல்ஸ் இப்போது திநகர் எல் ஆர் ஸ்வாமி ஹாலில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திநகர் பஸ் நிலையம் அருகில் உள்ள சிவா விஷ்ணு கோவில் எதிரில்.\nபின்குறிப்பு 2: இணையத்திலும் தள்ளுபடி விற்பனை கிடைக்கிறது. பார்க்க: https://www.nhm.in/shop/discount/\nபின்குறிப்பு 3: என் கவிதைத் தொகுப்பான நிழல்கள் புத்தகம் எத்தனை வருடங்கள் ஆனாலும் க்ளியரன்ஸ் சேல்ஸில் கிடைக்காது. எனவே இப்போதே வாங்கிவிடவும். :> வாங்க: https://www.nhm.in/shop/AAA-AA-AAAA-AAA-9.html\nஹரன் பிரசன்னா | One comment\nசம்ஸ்கிருதம் படிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு எழுந்த நேரத்தில், கடந்த புத்தகக் கண்காட்சியில் விஜயபாரதம் ஸ்டாலில் ‘பத்து நாளில் சம்ஸ்கிருதம் பேசும்’ ஒரு கோர்ஸைப் பற்றிய பிட் நோட்டிஸ் பார்த்தேன். பத்து நாளில் சம்ஸ்கிருதம் எப்படி பேசமுடியும் என்கிற எண்ணம் வந்தாலும், சேர்ந்துவிட்டேன்.\nதி.நகர் சாரதா வித்யாலயாவில் நடந்த வகுப்புக்கு முதல்நாள் சென்றபோது என்னுடன் வந்த நண்பனிடம் ‘பத்து பேர் இருந்தா அதிகம்’ என்று சொல்லிக்கொண்டு போனேன். அங்கு இனிய அதிர்ச்சி காத்திருந்தது. இரண்டு வகுப்புகள். ஒவ்வொரு வகுப்பிலும் நாற்பது மாணவர்களுக்கும் மேல். நடக்கமுடியாமல் தள்ளாடி நடந்துவந்த வயதான மனிதரிலிருந்து, தமிழே இன்னும் சரியாகப் பேசத் தெரியாத சிறுவர் வரை. ‘படத சம்ஸ்கிருதம்’ என்று பாடலோடு தொடங்கிய வகுப்பில், ஆசிரியர் எடுத்த எடுப்பில் ‘பவத: நாம கிம்’ என்று தொடங்கினார். ஆசிரியர் என்றால், வயதாகி குடுமி போட்டுக்கொண்டு நாமத்தோடு வெற்றிலை குதப்பிக்கொண்டு வாயில் எச்சிலோடு பேசும் ஓர் உருவத்தை சட்டெனக் கலைத்தார் முரளி. கணினி மென்பொருள் வல்லுநரான முரளியின் வயது 24. குடுமி இல்லை. ஆனால் நீண்ட கூந்தலுடன், தமிழையோ ஆங்கிலத்தையோ உதவிக்கு அழைக்காமல், எடுத்த எடுப்பில் ‘பவத: நாம கிம்’ என்று தொடங்கினார். ஆசிரியர் என்றால், வயதாகி குடுமி போட்டுக்கொண்டு நாமத்தோடு வெற்றிலை குதப்பிக்கொண்டு வாயில் எச்சிலோடு பேசும் ஓர் உருவத்தை சட்டெனக் கலைத்தார் முரளி. கணினி மென்பொருள் வல்லுநரான முரளியின் வயது 24. குடுமி இல்லை. ஆனால் நீண்ட கூந்தலுடன், தமிழையோ ஆங்கிலத்தையோ உதவிக்கு அழைக்காமல், எடுத்த எடுப்பில் ‘பவத: நாம கிம்\nநாம் பேசிக்கொண்டிருக்கும் ஒரு மொழியின் உதவியின்றி, இன்னொரு புதிய மொழியை கற்றுவிடமுடியும் என்று நான் நம்பியிருக்கவில்லை. ஆனால் ஸ்ம்ஸ்க்ருத பாரதியின் அடிப்படையே, சம்ஸ்கிருதத்தை அம்மொழியின் வாயிலாகவே கற்றுத்தருவதே அன்றி, வேறொரு மொழியின் வாயிலாக அதைக் கற்றுத் தருவது அன்று என்பதை அந்த முதல் நாளிலேயே புரிந்துகொண்டேன். நாம் நம் தாய்மொழியை வேறு எந்த ஒரு மொழியின் உதவியின்றித்தான் படித்திருக்கிறோம் என்று யோசித்துப் பார்த்தேன். அப்படி ஒரு உள்ளார்ந்த மொழியாக சம்ஸ்கிருதத்தை நிறுவவே இப்படி ஒரு முயற்சி என்பது புரிந்தது. ஹிந்தி தெரியாமல் இருந்தால் நல்லது என்று ஏற்கெனவே முரளி சொல்லியிருந்தார். அதன் காரணமும் அங்கே விளங்கத் தொடங்கியது. பத்து நாள்களும் அங்கே பயன்படுத்தப்பட்ட ஆங்கில, தமிழ் வார்த்தைகள் பத்தைத் தாண்டியிருந்தால் அதிசயம். பத்தாவது நாளில் எல்லோரும் சம்ஸ்கிருதத்தில் பேச முயற்சித்தார்கள்.\nசம்ஸ்கிருதத்தில் பேசுவது என்றால், சம்ஸ்கிருத விற்பன்னராகப் பேசுவது அல்ல. இதன் அடிப்படையையும் மிகத் தெளிவாக திட்டமிட்டிருந்தது சம்ஸ்கிருத பாரதி. ஒரே விகுதியோடு முடியும் வார்த்தைகள் (கஜ:, வ்ருக்ஷ:, புத்ர:, ராம: என்பது போல) என்று எடுத்துக்கொண்டு, அவற்றோடு வேற்றுமை உருபுகள் சேரும்போது அவை எப்படி மாறுகின்றன என்பதை அடிப்படையாகக்கொண்டு (ராமன் + இன் = ராமனின் ராம: + அஸ்ய = ராமஸ்ய என்பதைப் போல) எளிமையாக நடத்தினார்கள். Present tense, Past tense, Future tense மட்டுமே சொல்லித்தந்தார்கள். இதை வைத்துக்கொண்டு கதை சொன்னார்கள். இதை அடிப்படையாக வைத்து எளிமையான வாக்கியங்கள் சொல்லச் சொன்னார்கள். இதை வைத்துக்கொண்டு எளிமையான பேச்சை நிகழ்த்தினார்கள். இதன் வழியே, சம்ஸ்கிருதம் கற்பது கடினமானதல்ல என்கிற எண்ணத்தை மெல்ல வளர்த்தெடுத்தார்கள்.\nசிறுவர்களின் வேகம் பிரமிக்கத்தக்கதாய் இருந்தது. பதினைந்து வயது சிறுவனின் நினைவாற்றலை எட்டிப்பிடிப்பது எனக்கு சற்று சிரமமாகத்தான் இருந்தது. காரணம், நான் எந்த ஒரு சம்ஸ்கிருத வார்த்தையையும் அதோடு தொடர்புடைய பொருளின் வழியாகவே அடைய முயன்றேன். ஆனால் சிறுவர்களோ சம்ஸ்கிருத வார்த்தையை அவ்வார்த்தை மட்டுமானதாகவே கண்டட���ந்தார்கள்.\nசம்ஸ்கிருதம் படிப்பதைத் தவிர்த்து இவ்வகுப்புகள் பல நல்ல நினைவுளைக் கொண்டுவந்து சேர்த்தன. கிட்டத்தட்ட பதினோரு வருடங்களுக்குப் பிறகு ஒரு மாணவனாக வகுப்பில் அமர்வது என்பதே பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. நியூ ஹொரைசன் மீடியாவின் ப்ராடிஜி பதிப்பகத்தின் சார்பாக, பள்ளிகளில் சூடாகும் பூமி (Global warming) பற்றிய வினாடி வினா எழுத்துத் தேர்வு நடத்தியபோது பல பள்ளிகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது. வகுப்புகளில் மாணவர்கள் அமர்ந்திருப்பதையும், எவ்வித தன்முனைப்பும் இன்றி, ஆசிரியரே எல்லாமும் என்கிற எண்ணத்தோடு அவர்களோடு பேசியதையும் பெரும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் ஒரு பகுதி இந்த சம்ஸ்கிருத வகுப்பில் அடித்துச்செல்லப்பட்டதாக உணர்ந்தேன்.\nஇவை போக, சக ‘மாணவ நண்பர்கள்’ தந்த அனுபவங்கள். என் பக்கத்து நண்பருக்கு வயது 60தான் இருக்கும். ‘வாக்கிங்க்குக்கு வாக்கிங்கும் ஆச்சு, சம்ஸ்கிருதமும் ஆச்சு பாருங்க’ என்றார். இன்னொருவர், ‘இப்படி தமிழும் சொல்லாம இங்லீஷும் சொல்லாம சொல்லித் தந்தா என்ன புரியறதுன்றீங்க நான் சொல்லிட்டேன். நேரா சொல்லிட்டேன். கேப்பாங்களான்னு தெரியலை’ என்றார்.\nபத்தாம் நாள் நிறைவு நாளில் இரண்டு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். அவர்கள் பேசியதில் எனக்கு பல கருத்துகள் உடன்பாடில்லாதவை. ஆனால் இதுபோன்ற வகுப்புகளில் இவற்றைத் தவிர்க்கமுடியாது என்று நினைத்துக்கொண்டேன். பல மாணவர்கள் சம்ஸ்கிருதத்தில் நகைச்சுவை கதைகள் சொன்னார்கள். அனுபவக் கதைகள் சொன்னார்கள். சிறிய நாடகங்கள் நடத்தினார்கள். எல்லாமே சிறந்தவை என்று சொல்லமுடியாது. ஆனால் ஒரு எல்கேஜி, யூகேஜி மாணவர்களாக அவர்களைக் கற்பனை செய்துகொண்டால், அவர்களின் நிகழ்ச்சிகள் அற்புதமானவை என்றே சொல்லவேண்டும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அஹம் ஏகம் ஹாஸ்ய கதாம் உக்தவான் (நான் ஒரு நகைச்சுவைக் கதை சொன்னேன் (நான் ஒரு நகைச்சுவைக் கதை சொன்னேன்\nசம்ஸ்கிருதத்தின் பெருமைகளையும், அது எவ்வாறு இந்தியாவோடு தொடர்புகொண்டுள்ளது என்பதையும் ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு நாளும் விளக்கிச் சொன்னார்கள். ஒவ்வொரு நாளும் ஒரு குட்டிக் கதை சம்ஸ்கிருதத்தில் சொன்னார்கள். இந்தக் கதைகளின் போது அங்கிருந்த அனைத்து மாணவர்களும் அடைந���த குதூகுலம் இப்போதும் நினைவிலிருக்கிறது. இதன் வழியே கொஞ்சம் யோசித்தால் எப்படி ரஜினி, ஜாக்கிசான் போன்றவர்கள் குழந்தைகளைப் போலவே பெரியவர்களையும் கவர்கிறார்கள் என்பதைக் கண்டடையலாம் என நினைத்துக்கொண்டேன்.\nஒரு பதினைந்து வயது மாணவன் இதுபோன்ற வகுப்பினால், இந்தியப் பற்றையும், புராணக் கதைகளின் பரீட்சியத்தையும் பெறமுடியும். பின்னாளில் இவற்றை அவன் கைவிட நேர்ந்தாலும், இதைத் தெரிந்துகொண்டு புறக்கணிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும். புராணக் கதைகள் சொல்லப்பட்டபோது, பல கதைகளை என்றோ கேட்ட நினைப்பிலேயே கேட்டுக்கொண்டிருந்தேன். இனி இக்கதைகள் எல்லாம் எப்படி நம் அடுத்த தலைமுறைக்குச் செல்லும் என்கிற சோகம் எழுந்தது. கதை சொல்லும் நேரத்தை நம் தொலைக்காட்சிகள் எந்த அளவு திருடிக்கொண்டுவிட்டன என்பதும் புரிந்தது. நான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்ததும், என் கணிசமான நேரத்தை என் மகனோடு செலவழிக்கவே விரும்புவேன். அதில் கதை சொல்லலும் அடங்கும். கதை என்றால் நானாக உருவாக்கிய கதைகள். புலியும் ஆடும் மாடும் மயிலும் குரங்கும் டைனசோரும் உலவும் கதைகள். இந்த சம்ஸ்கிருத வகுப்புகள் விளைவாக, இனி என் மகனுக்கு புராணக் கதைகளையும், மரியாதை ராமன், தெனாலி ராமன் கதைகளையும் கண்ணன் கதைகளையும் சொல்லலாம் என்றிருக்கிறேன். இவ்வகுப்பில் சொல்லப்பட்ட இரண்டு கண்ணன் கதைகளை என் மகனுக்குச் சொன்னபோது, அவன் அடைந்த குதூகலம் வார்த்தையில் சொல்லமுடியாதது. முதல்வேலையாக எனி இந்தியனில் சில புத்தகங்களை ஆர்டர் செய்தேன்.\nசம்ஸ்கிருதம் சொல்லித்தந்த ஆசிரியர் ஒருவர் இப்படிச் சொன்னார். “உங்கள் தாய் மொழி என்ன சம்ஸ்கிருதமா இல்லை. தமிழ். உங்கள் தாய்மொழி மலையாளம். உங்களது துளு. ஒரு சம்ஸ்கிருதம் சொல்லித்தரும் ஆசிரியர் எப்படி சம்ஸ்கிருதத்தை தாய்மொழியல்ல என்று சொல்லமுடியும் என்று யோசிக்கிறீர்களா இப்போது சொல்கிறேன். சம்ஸ்கிருதமும் உங்கள் தாய்மொழிதான். உங்கள் தாய் உங்களுக்குச் சொல்லித் தரும் தாய்மொழி தமிழாகவோ, மலையாளமாகவோ இருக்கட்டும். உங்கள் இன்னொரு தாய் பாரதத் தாய். அவளின் மொழி சம்ஸ்கிருதம்.” எந்த ஒரு மொழியையும் புறக்கணிக்காத இந்த அணுகுமுறையே நிச்சயத் தேவை. என் தாய்மொழி தமிழ். என் தாய்நாட்டின் மொழி சம்ஸ்கிருதம் என்று இருப்���தில்தான் என்ன தவறு இருந்துவிடமுடியும்\nஸம்ஸ்க்ருத பாரதியின் தொலைபேசி எண்: 044-28272632. மின்னஞ்சல் முகவரி: samskritabharatichn@yahoo.com. இதைத் தொடர்புகொள்வதன் மூலம் அடுத்த சம்ஸ்கிருத வகுப்புகளைப் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளமுடியும்.\nநன்றி: தமிழ் ஹிந்து வலைத்தளம் (தமிழ் ஹிந்துவில் வந்த இந்தக் கட்டுரையை விஜயபாரதம் தனது இதழில் பிரசுரித்திருந்தது.)\nஹரன் பிரசன்னா | 22 comments\nஎத்தனை முறை பூனைகளைப் பற்றி எழுதி வைத்தாலும், மீண்டும் மீண்டும் பூனைகளைப் பற்றி எழுதும் சமயங்கள் தோன்றியவண்ணம் உள்ளன. இதைப் படிக்கப்போகும் முன்னர், இதற்கு முன்பு நான் எழுதிய இந்தப் பதிவைப் (http://nizhalkal.blogspot.com/2008/05/blog-post_15.html) படிக்காதவர்கள் ஒருதடவை படித்துவிடுங்கள். நான் எழுதப்போவது முன்பு எழுதிய அப்பதிவின் தொடர்ச்சியே.\nஸ்லாப்பில் இருந்த பூனைகள் கீழே நடமாடத் தொடங்கியிருந்தன. நானும் என் மகனும் சென்று பாலூற்றுவோம். இரண்டும் வந்து குடித்துவிட்டுப் போகும். ஒருநாள் கரிய பூனையைக் காணவில்லை. எங்குத் தேடியும் அது கிடைத்தபாடில்லை. வெளிறிய சாம்பல் நிறத்தில், கண்களை முழித்துக்கொண்டு திரியும் பூனை மட்டுமே பால் குடித்தது.\nமுதலில் பயந்து பயந்து பால் குடித்த பூனை கிட்டத்தட்ட ஒரு மாதத்திலெல்லாம் பழகத் தொடங்கியது. நான் பால் கொண்டு வரும்போதே கொஞ்சம் பயமும் கொஞ்சம் பாசமும் நிறைய பசியுமாக அலைமோதிக்கொண்டு ஓடிவரும். வீட்டிற்குள் வரவேவராத பூனை, காலையில் பாலூற்றும் நேரம் மட்டும் பசி தாங்காமல் வீட்டுக்குள் தாவவும், வெளியே தாவவுமாக இருக்கும். என் மனைவிக்கு பூனை என்றாலே அலர்ஜி, பயம். அதை விரட்ட எல்லா வேலைகளையும் செய்வாள்.\nஒருநாள் நான் பூனையைத் தூக்கி மெல்லத் தடவிக்கொடுத்தேன். பின்னர் அதுவே பழக்கமாகிவிட்டது. நான் பாலூற்றினாலும், அதை உடனே குடிக்காமல், என் மீது வந்து உரசும் பூனை. நான் தடவிக்கொடுத்த பின்னரே பால் குடிக்கும். என்னைத் தவிர யாரையும் தொடவிடவில்லை. என் பையன் தொட வந்தால்கூட ஓடிவிடும். நான் கையில் வைத்துகொண்டு, என் பையனைத் தடவிவிடச் சொல்லுவேன்.\nஒரு துணியின் நுனியை தரையில் ஆட்டவும் ஓடிவந்து கௌவி விளையாடத் தொடங்கியது பூனை. ஒரு தெருப்பூனை வீட்டுப்பூனையாகத் தொடங்கியது.\nஒருநாள் வேலைமுடிந்து வீட்டுக்கு வந்து ‘புஸி பாஸ் பாஸ்’ என்று அழைத்தேன். சத்தமே இல்லை. ��டையில் இதுபோல பூனை வராமல் இருப்பதும், மூன்று நாள்கள் கழித்துவருவதும் நடப்பதுதான் என்பதால், அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. மறுநாள் காலையிலும் பூனையின் சத்தத்தைக் காணவில்லை. காலையில் பிளாட்டை கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்ய வந்த பெண் ஒருவித அலறலோடு சொன்னாள், ‘பூனை செத்துக் கிடக்குது.’\nஎன் பையனை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு, வருத்தத்தோடு ஓடினேன். எவ்வித சலனமுமின்றி செத்துக் கிடந்தது பூனை. அதைச் சுற்றி எறும்புக்கூட்டம். முதல் நாள் இரவே இறந்திருக்கவேண்டும். நாய் கடித்த தடம் கழுத்தில் தெரிந்தது. வீட்டுக்குள் வரவும் என் பையன் ‘என்னாச்சுப்பா’ என்றான். பூனை மயக்கம் போட்டுவிட்டது என்றேன். பதிலுக்கு ‘செத்துப்போச்சா’ என்றான். என் மனைவி உடனே ‘சாகலை. நாளைக்கு வரும்’ என்று சொல்லி வைத்தாள்.\nமறுநாள் வேலை முடிந்து வரவும் என் பையன் ‘அப்பா பூன வந்திடுச்சு. அம்மா சொன்ன மாதிரியே’ என்றான். ஏதோ உளறுகிறான் என நினைத்தேன். என் மனைவியும் சொன்னாள், ‘பூனை வந்திட்டு, ஆனா வேறொரு பூனை’ என்றாள். என் அம்மா கொஞ்சம் எச்சரிக்கை உணவர்வுடன் ‘ஒரு பூனை போயாச்சு. இன்னொன்னுக்குப் பாலூத்தாத’ என்றாள். வெளியிலிருந்து மெல்ல மியாவ் சத்தம் கேட்கத் தொடங்கியிருந்தது.\nபின்கதவைத் திறந்துகொண்டுபோய் பார்த்தேன். இறந்த பூனை போலவே, அதே நிறத்தில், அதே கண்களுடன் ஒரு பூனை. ரொம்ப குட்டி. பிறந்து பதினைந்து அல்லது இருபது நாள்கள் இருக்கலாம். ஒரு தடவை கையில் எடுத்துத் தடவிக்கொடுத்தேன். உடனே ஒட்டிக்கொண்டுவிட்டது. பழைய பூனை பழகுவதற்கு ஒரு மாதம் ஆனது. இந்தப் பூனைக்கு ஒருநாள்கூடத் தேவைப்படவில்லை. உடனே வீட்டுக்குள் நுழையவும், பால்குடிக்கவும் ஆரம்பித்துவிட்டது. என் மனைவி இப்பூனையைத் திட்டித் தீர்த்தாள். பழைய பூனையாவது வெளியில் இருந்து பால் குடித்தது, இது உள்ளேயே வந்துவிட்டது என்பது அவள் புலம்பல். நானும் எத்தனையோ முறை பூனையை வெளியில் கொண்டுபோய் விட்டேன். அது எப்படியோ வீட்டுக்குள் வந்தது. ஒருதடவை முக்கிய அறையின் ஜன்னல் வழியாக. அடுத்தமுறை படுக்கை அறையின் ஜன்னல் வழியாக. ஒரு தடவை வீட்டு வாசல் வழியாக. இப்படி அதற்கான வழிகளை அது கண்டுபிடித்துக்கொண்டே இருந்தது. பழைய பூனை கொஞ்சம் அமைதி. ஆனால் இது படுசுட்டி. ஒரு நிமிடம் கூட அமைதியாக இல்லை.\nலோக்சபா தொலைக்காட்சியில் பார்ட்டி திரைப்படம் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அன்று பூனையின் விஷமம் ரொம்ப அதிகமாகிவிட்டது. எங்கே கொண்டுபோய் விட்டாலும் எப்படியோ வீட்டிற்குள் வந்துவிடும். பக்கத்து வீட்டுக்குள் இருக்கும் தோட்டத்தில் விட்டேன். கிட்டத்தட்ட பத்து அடி உயரமுள்ள சுவர். அரை மணி நேரத்தில் எப்படியோ வீட்டுக்குள் வந்துவிட்டது. வெளிக்கதவை மூடினால், கதவின் முன்னாலேயே அமர்ந்து மியாவ் மியாவ் எனக்கத்திக்கொண்டே இருந்தது. பூனை எங்களை விடவே இல்லை.\nவீட்டிற்கு வெள்ளையடித்தோம். வீடெங்கும் பொருள்கள் அங்குமிங்குமாகச் சிதறிக்கிடக்க, பூனை அந்த நாளைக் கொண்டாடத் தொடங்கிவிட்டது. அங்கும் இங்கும் தாவி, அதையும் இதையும் உருட்டி, களேபரம் செய்யத் தொடங்கியது. அதைப் பிடிக்கலாம் என்று போனால், சிதறிக்கிடக்கும் ஏதேனும் ஒரு பொருளுக்குப் பின்னால் சென்று ஒளிந்துகொண்டுவிடும். என் பையன் இதை மிகவும் ரசித்தான். நான் அப்பூனையை ஒருவழியாகப் பிடித்து, வாசலுக்கு அப்புறமுள்ள ஒரு பாழில் விட்டேன். எப்படியோ வழிகண்டுபித்து வந்த பூனை, இந்தமுறை வேறொருவர் வீட்டுக்குள் புகுந்துவிட்டது.\nநான் போய்ப் பார்க்கும்போது, கையில் மிகப்பெரிய தடியுடன், ஆஜானுபாகுவான அவரது உயரமெல்லாம் குறுகிப்போய், மனதில் பீதியுடன், கையெல்லாம் நடுங்க அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார், ‘வீட்டுக்குள்ள பூனை வந்திட்டும்மா, என்ன பண்றதுன்னு தெரியலை.’ அவரது வீட்டின் பிரிட்ஜின் கீழே ஒளிந்துகொண்டிருந்த பூனையைப் பிடித்துக்கொண்டு வந்தேன். ‘அத எங்கயாவது கொண்டுபோய் விட்டுடுங்க’ என்றார். கொஞ்சம் தெளிந்திருந்தார். கீழ்வீட்டுக்காரம்மாளும் அதையே சொன்னார். ‘பிளாட்டுக்கெல்லாம் சரிபட்டு வராதுங்க.’ ‘எல்லாரும் திட்டுறாங்க, கொண்டுபோய் விட்டுடு’ என்று என் அம்மாவும் சேர்ந்துகொண்டாள்.\nபூனையை பையில் வைத்துக் கொண்டுபோனேன். தெருக்கள் கடந்து, முக்கியச்சாலைக்கு சென்று, அங்கிருக்கும் கால்வாயில் விட்டுவிடலாம் என்று பையைத் திறக்க எத்தனித்தபோது, அங்கே ஒரு நாய் நின்று என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. பூனையை விட்டிருந்தால் நாய் குதறியிருக்கும். அந்த நினைப்பே உடலைப் பதறவைக்க, பூனையைத் தூக்கிக்கொண்டு அருகிலிருக்கும் தோட்டத்திற்குச் சென���றேன். வேலிக்கம்பிக்குள் பூனையைச் செருகி அப்பக்கமாகத் தள்ள, மரண பயத்தில் பூனை கத்தியது. மனம் நிறைய வருத்தத்துடன், பூனையை அங்கேயே விட்டுவிட்டு வந்தேன். வேலிக்கு அப்பாலிருந்து என்னைப் பார்த்து மியாவ் மியாவ் எனக் கத்தியது. நான் நடக்க ஆரம்பிக்க, ஓடிவந்து வேலிக்கு இப்பக்கம் வந்தது. சாலையில் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்க பயந்துபோய் என்ன செய்வது எங்கே செல்வது என்று தெரியாமல், அங்கேயே அப்படியே வாலைச் சுருட்டி உட்கார்ந்துகொண்டிருந்தது. என் கண்ணில் இருந்து மறையாமல் இருக்கப்போகும் இன்னொரு காட்சி இது.\nவீட்டுக்கு வந்தால் என் மனைவி அழுதுகொண்டிருந்தாள். ‘எதுக்கு கொண்டுபோய்விட்டீங்க, நாமளே வளர்த்திருக்கலாம், அது எங்கபோகும், என்ன செய்யும்’ என்றாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.\nஒவ்வொருநாளும் தோட்டத்தின் வழியாகச் செல்லும்போதெல்லாம் வேலிக்குள் தன்னிச்சையாகப் பார்ப்பேன். என் வீட்டைக் கண்டடைந்தது போல, வேறொரு வீட்டை அப்பூனை கண்டடைந்துகொண்டிருக்கலாம் என ஏமாற்றிக்கொள்வேன். நாய் விரட்டியிருக்கலாம், வேகமாக விரையும் வாகனங்கள் விரட்டியிருக்கலாம் என்னும் நினைப்பைத் அறுத்துக்கொள்வேன்.\nபூனையைக் கொண்டுபோய்விட்டது என் பையனுக்குத் தெரியாது. அவன் இப்போதும் ‘பூன பின்னாடி இருக்கும். அப்புறம் வரும்’ எனச் சொல்லிக்கொண்டிருக்கிறான்.\nஹரன் பிரசன்னா | 2 comments\nஆவணப் படம் • கட்டுரை\nராமையாவின் குடிசை – அணைக்க முடியாத நெருப்பு\nநீண்ட நாள் நான் பார்க்க நினைத்துக்கொண்டிருந்த ‘ராமையாவின் குடிசை’ என்கிற ஆவணப் படத்தை பத்ரி தந்தார்.\nராமையாவின் குடிசை, இயக்கம்: பாரதி கிருஷ்ணகுமார். விலை 250 ரூபாய்.\nதனியொருவனுக்கு உணவு இல்லை. ஜகத்தை எரிக்காமல் பசித்தவர்களையே எரித்த கதை.\n01. ஆவணப் படம், ஒரு (கம்யூனிஸ்ட்) கட்சியின் சார்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.\n02. ஆரம்பக் காலம் முதலான பிரச்சினைகள் விளக்கப்பட்டு, அப்பிரச்சினை ‘நெல் உற்பத்தியாளர் சங்கம்’ என்பதன் தோற்றத்தோடு உச்ச நிலையை அடைவதும் சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.\n03. தலித்துகள் இருக்கும் இடத்திற்குப் பிரச்சினை செய்ய வரும் பக்கிரிசாமி என்கிற, நெல் உற்பத்தியாளர் சங்கத் தலைவரான நாயுடுவின் ஆள் மரணம் அடைகிறார். இதற்க���ப் பழி தீர்க்கும் விதத்தில் தலித்துகள் மீது தீவிரமான தாக்குதல் நடத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 44 பேர் ஆளடையாளம் தெரியாமல் கரிக்கட்டையாக எரித்துக் கொல்லப்படுகிறார்கள்.\n04. 44 பேர் இறந்ததார்கள் என்று தலித்துகள் தரப்பும், 42 பேர்கள் இறந்தார்கள் என்று காவல்துறை தரப்பும் தெரிவிக்கிறது. 42 பேர்கள் இறந்தார்கள் என்றும், ஒரு பெண் தனியாக இறந்து கிடந்ததைச் சேர்த்தால் 43 என்றும், பச்சிளம் குழந்தை ஒன்று கரிக்கட்டையாக இறந்து போயிருந்தால் அதன் தடமே கிடைக்காமல் போயிருக்கலாம் என்பதால் 44 என்றும் ஒருவர் சொல்கிறார். எனக்குப் பதறிவிட்டது.\n05. கொல்லப்பட்ட 44 பேர்களில் பலர் குழந்தைகள், பெண்கள்.\n06. நாயுடு ஒரு பெண் பித்தர் என்கிற விவரங்களை சில தலித்துகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் நாயுடுவின் உறவினர் இதை மறுக்கிறார்.\n07. நாயுடுவின் உறவினர், சம்பவம் நடந்த அன்று செய்தி சேகரிக்கச் சென்ற தினத்தந்தி நிருபர், நாயுடு கொலையில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை கிடைக்கப்பெற்றவர்கள், தண்டனையை நேரில் பார்த்தவர்கள் எனப் பலர் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்கிறார்கள். கீழ்வெண்மணி நிகழ்வை அடிப்படையாக வைத்து ‘குருதிப்புனல்’ நாவலை எழுதிய இந்திரா பார்த்தசாரதியின் ஒரு காட்சியில் தோன்றி, நாயுடுவை ஆண்மை இல்லாதவனாக வைத்ததன் பின்னணியைச் சொல்கிறார். ஒரு நாவலாசிரியராக அவர் நாயுடுவுக்குக் கொடுத்த ஒரு சிறந்த தண்டனை என்று நினைத்துக்கொண்டேன்.\n08. ஒருவர் இது சாதிப் பிரச்சினை அல்ல, கூலிப் பிரச்சினை என்கிறார். இன்னொருவர் இதை சாதிப் பிரச்சினை என்கிறார். எனக்கென்னவோ இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தே இருப்பதாகத்தான் தெரிகிறது, இந்த ஆவணப் படத்தைப் பார்த்த வரைக்கும்.\n09. கூலி கேட்டுப் போராடும் தலித்துகளுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தருகிறது. இதனை எதிர்த்து, நாயுடுவின் ஆள்கள் வெளியூரிலிருந்து கூலியாட்களைக் கொண்டுவந்து வேலை செய்ய வைக்கிறார்கள். உள்ளூர் கூலியாள்கள் இதனைக் கடுமையாக எதிர்க்க, போராட்டம் தீவிரமடைகிறது.\n10. தலித்துகளை வேட்டையாட வரும் நாயுடுவின் ஆள்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டும், வீடுகளுக்குத் தீவைத்துக்கொண்டும் அராஜகம் செய்கிறார்கள். அதனைப் பார்க்கும் 13 வயதுச் சிறுவன் நந்தன், அதிலிருந்து 14 வருடங்கள் கழித்து நாயுட��வைப் பழி வாங்குகிறான்.\n11. தஞ்சாவூர் செசன்ஸ் கோர்ட்டில் நாயுடு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கும், பக்கிரிசாமி கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தலித்துகளுக்கும் தண்டனை கிடைக்கிறது. ஆனால் உயர்நீதி மன்றத்திலும், உச்சநீதி மன்றத்திலும் நாயுடு உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு விடுதலை கிடைக்கிறது. ஆனால் தலித் மக்கள் மீதான் தண்டனை உறுதி செய்யப்படுகிறது.\n12. சி.என். அண்ணாத்துரையின் ஆட்சிக்காலத்தில் இச்சம்பவம் நடக்கிறது. இச்சம்பவத்திற்கு முன்பாக, கம்யூனிஸ்டுகளின் போராட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அண்ணாத்துரையின் அரசு மெத்தனமாக நடந்துகொண்டதாக கம்யூனிஸ்ட் கட்சி கருதியதாகத் தெரிகிறது. சம்பவத்துக்குப் பின்னர் கருணாநிதி நேரில் சென்று எரிந்துபோன ராமையாவின் குடிசையைப் பார்வையிட்டிருக்கிறார் என்றும் தலித் மக்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார் என்றும் இந்த ஆவணப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.\n13. தீ வைத்துக் கொளுத்தப்பட்ட தலித் மக்களின் கரிக்கட்டைத் தேகம் அடங்கிய புகைப்படங்கள் மனதை உலுக்குகின்றன. நம் கல்வியும் சமூகமும் நமக்குக் கற்றுத்தந்ததவை இவைதானென்றால் அதற்காக நாம் வெட்கப்படவேண்டும்.\n14. 1968ல் நடந்த இத்துயரச்சம்பவத்தை பெரியார் தீவிரமாகக் கண்டிக்கவில்லை என்கிற கருத்து நிலவுகிறது இணையத்தில் கீழ்வெண்மணி + பெரியார் என்று தேடிப்பாருங்கள். கிடைக்கும் சுட்டிகளில் ஒவ்வொன்றாகப் படித்துப்பாருங்கள். அதற்குப் பின்பு பைத்தியம் பிடிக்காமல் இருந்தால் நிச்சயமாக நீங்கள் வீரர்தான். இது ஒருபுறமிருக்க, எதையும் கடுமையாகக் கண்டிக்கும் பெரியார், கடுமையான செயல்கள்மூலம் எதிர்வினை புரியும் பெரியார், 44 தலித் மக்கள் கொல்லப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் மென்மையாகத்தான் கண்டித்திருக்கிறாரோ என்றும் எனக்குத் தோன்றுகிறது.\n15. எந்த ஒரு பிரச்சினைக்கும் பூணூல் அறுப்பு, குடுமி அறுப்பு எனக் கிளம்பும் பெரியார், 44 தலித்துகள் கொல்லப்பட்ட விஷயத்தில் குறைந்தது ஒரு பத்து பேர் குடுமியையாவது ஏன் அறுக்காமல் விட்டார் என்பதுதான் புரியவில்லை.\n16. 44 பேர் இறந்தது உணவுக்காக என்று நினைக்கும்போது இச்சமூகம் குறித்த கேள்விகளே மிஞ்சுகின்றன.\nகீழ்வெண்மணி குறித்து ஞானக்கூத்தன் 1969ல் எழுதிய கவிதை ஒன்று.\nஹரன் பிரசன்��ா | 2 comments\nஇஷாந்த் சர்மாவும் ஹர்பஜனும் தோளில் தூக்கி வைத்து கங்குலியைக் கொண்டுவர இன்னொரு சடங்கு முடிந்தது. ஒரு வாரத்திற்கு முன்புதான் கும்ப்ளேவிற்கு இந்தச் சடங்கை செய்திருந்தார்கள் இந்தியர்கள் என்பதினால் அனுபவம் அவர்களுக்குக் கைக்கொடுத்திருக்கும். தோனி, கங்குலியின் கடைசி டெஸ்ட் என்பதால், ஆஸ்திரேலியா 9 விக்கட் இழந்தபின்பு அவரை அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்கச் சொல்லிப் பெருமைப்படுத்தியிருக்கிறார். இதுவும் முன்பு நடந்துகொண்டிருந்த சடங்குதானா அல்லது புதிய சடங்கு இப்போது தொடங்கியிருக்கிறதா என்று தெரியவில்லை.\nசவுரவ் கங்குலியின் முதல் ஆட்டத்திலிருந்து நான் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இந்தியாவின் மிகச்சிறந்த ஆட்டக்காரர்களில் ஒருவர். உலகின் சிறந்த ஒருநாள் ஆட்டக்காரர்களில் ஒருவர். அவர் இன்னும் இரண்டாண்டுகள் இந்தியாவிற்காக விளையாடியிருக்கலாம். திடீரென ஓய்வை அறிவித்தது குறித்து அதிர்ந்தேன். மிகச்சிறந்த வெளியேறுதலாக, அவர் வெளியேறும் டெஸ்ட் தொடரில் ஒரு சதமும் ஒரு அரை சதமும் அடித்தது குறித்து சந்தோஷமாக இருந்தது.\nகங்குலியைப் போன்ற ஆட்டக்காரர்கள் எப்போதாவதுதான் கிடைப்பார்கள். சச்சின் டெண்டுல்கரின் பிரம்மாண்டத்தில், உள்ளொடுங்கிப் போயின கங்குலியின் சாதனைகள். ஒருநாள் ஆட்டத்தில் 22 சதங்கள் என்பது சாதாரண விஷயமல்ல.\nபல்வேறு பிரச்சினைகளுக்கிடையில், அசாருதீன் மீது தவறுகள் இருந்த நிலையில், தொடர் தோல்வியால் சச்சின் தலைமைப் பொறுப்பை நிராகரித்த நிலையில், கங்குலி இந்திய அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். சோர்ந்து போயிருந்த இந்திய அணிக்கு புதிய உற்சாகத்தைப் பாய்ச்சியவர் கங்குலி. அதுவரை தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் சக ஆட்டக்காரர்கள் மீது கோபத்தை, அட்டக்களத்தில் வெளிப்படுத்தியதில்லை. அசாருதீன் ஆட்டக்களத்தில் ஒரு கணவானாகவே நடந்துகொள்வார். அவர் தவறு செய்யும் சகவீரர் மீது ஆட்டக்களத்தில் கோபம் கொண்டது குறைவு. ஆனால் கங்குலி இவற்றையெல்லாம் ஏறக்கட்டினார். ஏதேனும் வீரர்கள் ஆட்டக்களத்தில் தவறு செய்யும்போது, அங்கேயே வெடித்தார். ‘தவறை அங்கே கண்டிக்காமல் எங்கே கண்டிப்பது’ என்று செய்தியாளர்களிடம் சீறினார். கங்குலியின் தலைமையின் கீழ் ஜூனியர் ஆட்டக்காரர்கள் நிறைய பேர் விளையாடியதால் இந்தக் கோபமும் எடுபட்டது.\nஇந்திய அணியின் மிகப்பெரிய சாபம் அணிவீரர்களுக்குள் இருக்கும் ஈகோ. சச்சின் – திராவிட் – கங்குலி காலத்தில் இது மிகப்பெரிய அளவில் குறைந்தது என்றே சொல்லவேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில உரசல்கள் இவர்களுக்குள்ளே இருந்தபோதும், பெரும்பான்மை சமயங்களில் இவர்கள் இணைந்தே செயல்பட்டார்கள். முக்கியமாக அசாருதீன் தலைமைப் பொறுப்பிலிருந்து டெண்டுல்கல்கரின் தலைக்கு தலைமைப் பொறுப்பு வந்தபோது ஏற்பட்ட தொடர் தோல்விகளின்போது, கங்குலியும் டிராவிட்டும் டெண்டுல்கருக்கு சிறந்த ஒத்துழைப்பு கொடுத்தார்கள். இதைப் பற்றி இந்தியா டுடே அப்போது ஒரு கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தது. அதேபோல் கங்குலி தலைமைப் பொறுப்பை ஏற்றபோது இந்தக்கூட்டணி தொடர்ந்தது. ஓர் ஆட்டம் என்பது அக்ரெஸிவ்வானது, அதில் தவறில்லை என்கிற நிலையை இந்திய கிரிக்கெட்டில் நிலை நிறுத்தியவர் கங்குலியே. அவர் சட்டையைக் கழற்றி சுற்றிக் காண்பித்ததற்கு (இங்கிலாந்துடனான ஆட்டமா, நினைவில்லை) வரிந்து கட்டிக்கொண்டு அவரைப் போட்டுத் தாக்கின ஊடகங்கள்.\nஒரு செயலை இந்தியர்கள் (உள்ளிட்ட ஆசியாக்காரர்கள்) செய்யும்போதும், அதே செயலை ஆஸ்திரேலியர்கள் அல்லது ஆங்கிலேயர்கள் செய்யும்போதும் உலக ஊடகங்கள் எப்படி நடந்துகொள்ளும் நாம் அறிந்ததே. அந்த உலக ஊடகங்களை ஒட்டி இந்திய ஊடகங்கள் வால் பிடிப்பதும் புதியதல்ல. சட்டையைக் கழற்றி சுற்றிய விஷயத்திலும் அதுவே நடந்தது. எதிரணி அப்படி நடந்துகொண்டிருந்தாலும், இந்திய அணியின் தலைமை அப்படி செய்திருக்கக்கூடாது என்கிற உபதேசங்கள் முன்வைக்கப்பட்டன. ஆட்டம் என்பது அக்ரெஸிவானது என்கிற எண்ணமுடைய கங்குலி இவற்றையெல்லாம் சட்டை செய்யவே இல்லை. நான் கங்குலியை மிகவும் ரசித்தது இதுபோன்ற தடாலடிகளிலேயே.\nகங்குலியின் தலைமைப் பொறுப்பின்போது அவர் யாராலும் அண்டமுடியாத தீவாக மாறினார் என்கிற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தான் விரும்பாத ஓர் ஆட்டக்காரரை அணியில் சேர்த்துவிட்டால், அவரை ஒழித்துக்கட்டுவதற்குக் கங்கணம் கட்டினார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பெரும்பான்மை ஊடகங்களில் வந்த இந்த செய்தி உண்மையாக இருக்கலாம். இதற்கான தண்டனையை அவர் கிரெக் சேப்பல் மூலம் அனுபவித்தா��். ஃபார்ம் என்பது எல்லா நேரத்திலும் ஒருவருக்கு இருக்கமுடியாது என்பதை மறந்திருந்த கங்குலி, சேப்பல் மூலம் அதை நினைவுபடுத்திக்கொண்டார். டால்மியாவின் ஆதரவில் அதிகமாகச் செயல்பட்ட கங்குலியின் தேவையற்ற செயல்கள் சேப்பலின் அதிரடியால் முடிவுக்கு வந்தன. ஓர் அதிரடி இன்னோர் அதிரடியை அடக்கியது என்றே சொல்லவேண்டும். இந்தச் சறுக்கல் இல்லாமல் இருந்திருந்தால் கங்குலி இன்னும் இரண்டாண்டுகள் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் விளையாடியிருக்கமுடியும்.\nஇந்த மோதலுக்கு கங்குலி கொடுத்த விலை அதிகமானது. அவர் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதோடு, அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். இது அதிகபட்ச முடிவு. இந்த முடிவு முட்டாள்தனமானது. கங்குலி போன்ற சிறந்த ஆட்டக்காரர்களுக்கு இந்திய கிரிக்கெட் அரசியல் தரும் தொல்லைகள் எல்லை மீறியவை. டால்மியா மூலம் அரசியல் செய்த கங்குலி அதே அரசியலுக்குப் பலியானார். லக்ஷ்மண் சொன்னது போல, சீனியர் ஆட்டக்காரர்களை பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை, ஓய்வெடுக்கச் சொல்லி நிர்ப்பந்திக்காமல் இருந்தாலே போதுமானது. எல்லா நேரத்திலும் லக்ஷ்மண் சொன்னதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றாலும், கங்குலி, சச்சின், டிராவிட் போன்ற ஆட்டக்காரர்களுக்கு அது பொருந்தவே செய்கிறது.\nகங்குலி சதமடிக்கும் தருணங்கள் மிகச் சிறப்பானவை. 45லிருந்து 6 அடித்து 50ஐக் கடக்கவும், 95லிருந்து 6 அடித்து சதம் கடக்கவும் அவருக்கு மிகவும் பிடிக்கும். கண்ணை கண்ணை முழித்துக் கொண்டு, பிட்ச்சில் பாதி ஏறி சிக்ஸ் அடிக்கும் அழகு இன்னும் கண்ணில் நிற்கிறது. ஒரு பந்து மேலே பட்டுவிட்டால் சுருண்டு உடனே விழுந்துவிடுவார் கங்குலி. நாங்கள் எல்லாரும் ‘சரியான சோளக் கொல்லை பொம்மையா இருக்கானே’ என்று சொல்லிச் சிரிப்போம். இனி அந்தக் காலங்கள் திரும்பி வராது. இன்னும் இரண்டு வருடங்கள் இருந்து ஆடியிருக்கவேண்டிய கங்குலியை ஒழித்துக்கட்டியது கிரிக்கெட் அரசியல். அரசியல் என்றாலே அது அரசியலாகத்தான் இருக்கும். கங்குலி வெளியேறும் இப்போதைய வருத்தத்தில் நிழலாடுகின்றன இரண்டு முகங்கள். சச்சின், டிராவிட். இன்னும் என்ன என்ன சோதனைகளோ இருவருக்கும்.\nஒரு டெஸ்ட் தொடர் வெற்றி என்கிற நிம்மதியோடு வெளியேறும் கங்குலியை என்றென்றும் இந்திய கிரிக்கெட்டும் ��லக கிரிக்கெட்டும் மறக்காது.\n(குறிப்பு: எவ்வித ஆதாரத்தையும் பார்க்காமல் நான் என் மனதில் இருந்த சித்திரங்களை மட்டும் வைத்து எழுதியது. மேலும் ஒருநாள் ஆட்டங்களை மனதில் வைத்தே எழுதியது. தவறுகள் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள். 🙂 )\nஹரன் பிரசன்னா | 2 comments\n2002 வாக்கில் கணினியில் திக்கித் திணறி தமிழில் தட்டியபோது பெரும் அதிசயமாக உணர்ந்தது இப்போதும் நினைவிருக்கிறது. அன்று முழுவதும் கனவில் தமிழ் எழுத்துகளாக வந்தன இணையக் குழுமங்களில் இணைந்து எழுதத் தொடங்கி, வலைப்பதிவுகளில் எழுதத் தொடங்கி, இன்றைக்குப் பார்த்தால் 2400க்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளில் தினமும் தோராயமாக 200 பதிவுகள் எழுதப்படுகின்றன. இன்றைக்குத் தமிழ் ஊடகங்கள் இந்த வலைப்பதிவுகளையும் இணையத் தளங்களையும் புறக்கணிக்கவே முடியாது. அப்படி ஒரு பூதாகரமான வளர்ச்சியை அடைந்துள்ளது தமிழ் இணைய எழுத்துலகம். ஆனால் அந்த வளரச்சி தரும் இலக்கிய அனுகூலங்களோ கேள்விக்குரியனவாகத்தான் இருக்கின்றன.\n2000 வாக்கில் இணையத்தில் எழுதிக்கொண்டிருந்த சில எழுத்தாளர்கள், அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் இணையத்திலிருந்தே வருவார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். இன்றைக்கு, கழிந்துவிட்ட இந்த ஏழு வருடங்களில், இணையத்திலிருந்து வந்து அச்சுலகில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்கள் எவருமே இல்லை. இனி வரும் என்று நம்பலாம் என்று சொல்லத்தக்க அளவிலும் இணையத் தமிழ் உலகில் செறிவான எழுத்துகளும் காணக் கிடைப்பதில்லை. அப்படியே ஒன்றிரண்டு கிடைத்தாலும் ஒப்பீட்டு அளவில் அது மிகவும் குறைவாகவே உள்ளது.\nஇன்றைக்கு வலைப்பதிவுகள் என்பது நினைத்த நேரத்தில், நினைத்த விஷயத்தை எழுதி விடக்கூடிய இடமொன்றை மட்டுமே பெற்றிருப்பதாக நான் நினைக்கிறேன். பரந்து கிடக்கும் 2400க்கும் மேற்பட்ட வலைப்பதிவுகளில் தீவிரமான இலக்கிய நோக்குடையவை என இருபது வலைப்பதிவுகள் தேறினாலே பெரும் விஷயம். இணையத்தில் எழுதப்படும் எழுத்துகளில் பெரும்பாலும் காணக் கிடைப்பவை ஜாதி பற்றிய சொல்லாடல்கள், தமிழக, ஈழ அரசியல் பற்றிய சீற்றங்கள் மற்றும் நிறைய தனிப்பட்ட குறிப்புகள் இவை மட்டுமே. இவற்றில் தீவிரமாக எழுதுபவர்கள் மிகமிகக் குறைவே. அப்படி தீவிரமாக எழுதுபவர்களும் காலம் காலமாக சொல்லிக்கொண்டிருந்தனவற்றையே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொ¡ண்டிருக்கிறார்கள். தனிப்பட்ட தாக்குதல் மீறிய விவாதம் நிகழ்ந்துவிட்டால் அதை அதிசயங்கள் பட்டியலில் சேர்த்துவிடலாம்.\nகட்டற்ற சுதந்திரம் என்னும் மந்திரச் சொல்லே இந்த வலைப்பதிவுக்களின் அடிநாதமாக விளங்குகிறது. உண்மையில் ஒரு தனிமனிதனுக்குத் தரப்படும் கட்டற்ற சுதந்திரம் என்பது, அவன் சமூகத்தோடு சேரும்போது கடுமையாக மட்டுப்படுத்தப்படுகிறது என்பதை உணராமல், கட்டற்ற சுதந்திரம் என்னும் வார்த்தைக் கோவைகள் தரும் நேரடி அர்த்தத்தை மனதில் கொண்டே, பல வலைப்பதிவுகள் எழுதப்படுகின்றன. அதனால் இயல்பாகவே அவை தாக்குதலில் ஈடுபடுகின்றன. செறிவான விவாதம் என்பதே வலைவிரிக்கும் பூடகமான தாக்குதல் நிறைத்தே எழுதப்படுகிறது. அதேபோல் இந்த வலைப்பதிவுகள் நிராகரிப்படாத எழுத்துகளின் தொகையாக விளங்குகின்றன. இதனால் ஒரு வலைப்பதிவு எழுத்தாளன், நியாயமாக ஒரு எழுத்தாளன் அனுபவித்திருக்கவேண்டிய மட்டுறுத்தல் மற்றும் தகுதியில்லாத எழுத்துகள் என்பன போன்ற வடிகட்டுதலை சந்திப்பதே இல்லை. இதனால் வலைப்பதிவு எழுத்தாளன் மனதில் அவனைப் பற்றிய ஒரு மிதமிஞ்சிய அனுமானமும் சித்திரமும் ஏற்பட்டுப்போகிறது. இரண்டு கட்டுரைகள் எழுதிப் போட்ட உடனேயே தான் ஒரு எழுத்தாளன் என்கிற பிரமை ஏற்பட்டுவிடுகிறது. அச்சு உலகில் ஒரு எழுத்தாளன் கடந்து வரவேண்டிய சவால்கள் எவற்றையும் காணாமலேயே ஒரு இணைய எழுத்தாளன் அந்த இடத்தை அடைந்துகொள்கிறான். இதனால் ஏற்படும் சௌகரியம் நம்பிக்கை என்றாலும் அதன் இன்னொரு கோடியான அதீத நம்பிக்கையில் எழும் அபத்தங்களைக் கூட சிறந்த எழுத்து என்றும் நம்பும் எண்ணம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் வலைப்பதிவுகளில் எழுதத் தொடங்கும் ஒருவன் அடையவேண்டிய இலக்குகளை அடையமுடியாமல், தொடர்ந்து வலைப்பதிவுகளில், எப்படி எழுதத் தொடங்கினானோ அப்படியே எழுதிக்கொண்டிருக்கிற அல்லது மடிந்துபோகிற ஒருவனாகிவிடுகிறான்.\nகணினியில் தமிழ் எழுதத்தெரிந்தாலே எழுத்தாளனாகி விடலாம் என்கிற எளிமையான சூத்திரத்தில் ஆட்பட்டு எழுதத் தொடங்கும் எவரும், இதுவரை தமிழ் எழுத்துலகம் கண்டிருக்கிற உயரங்களை, வீழ்ச்சிகளை, சவால்களைப் பற்றிய எந்தவித அறிவும் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இன்றைய அச்சு எழுத்தாளர்கள் மீதே ‘தமிழின் மரபை அறியாதவர்கள்’ என்கிற விமர்சனம் வைக்கப்படும் நிலையில், இன்றைய வலைப்பதிவு எழுத்தாளர்கள் தமிழின் தற்போதைய எழுத்தாளர்களின் இலக்கியப் பங்களிப்பைக் கூட அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஆனந்த விகடன், குமுதம் வழியாக இலக்கியத்தை அடைய இவர்கள் எடுக்கும் முயற்சி இவர்களை ஒரு ரெண்டுங்கெட்டான் நிலையில் கொண்டு சேர்க்கிறது. இதனால் வெகுஜன இதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் வளர்ந்த வெகுஜன திரைப்படங்களும் அது சார்ந்த ஆழமற்ற எழுத்துகளும் மேலும் ‘சிறப்பாக’ இங்கு வளர்கின்றன. குறைந்தபட்சம் எழுதத் தொடங்கிய பின்பாவது, இதற்குமுன் தமிழில் இருக்கும் இலக்கியங்களைப் படிப்பது பற்றிக் கூட யோசிப்பதில்லை என்பது யதார்த்த சோகம். இணையத்தில் எழுதத் தொடங்கி, சிறப்பாக தொடர்ந்து முன்னேற்றம் கண்டுவரும் எழுத்துகளை இனம்கண்டு ஒன்றிரண்டு உதாரணங்களைக் கூறலாம் என்ற போதிலும், அவற்றையே பொதுக்கருத்தாக முன்வைக்க முடியாது என்பதே நிதர்சனம்.\nவலைப்பதிவுகள் தொடங்கிய காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த வலைப்பதிவுக்களைத் திரட்ட, திரட்டிகள் தோன்றியபோது அவை ஒரு வசதியை முன்னிறுத்தியே செயல்பட்டன. ஆனால் அதிலிருந்து வரும் ஹிட்டுகளின் எண்ணிக்கை வலைப்பதிவுக்களின் தரத்தை நிர்ணயிக்கும் சக்தி என்கிற எண்ணம் நிலைபெற்றபோது, வலைப்பதிவுகளில் எழுதப்படும் எழுத்தின் தரம் மேலும் சரியத் தொடங்கியது. வாசகனை திடுக்கிடச் செய்து உள்ளே அழைத்துவரச் செய்யும் கிறுக்குத்தனமான தலைப்புகளுடன் கும்மிப் பதிவுகள் வரத் தொடங்கின. [இந்த இடத்தில் இன்னொன்றைச் சொல்லவேண்டும். நிறைய வலைபதிவர்கள் எழுதுவதால் புழக்கத்திற்கு வரும் புதிய சொற்களை வலைப்பதிவு உலகம் தானறியாமலேயே தமிழுக்குத் தந்துகொண்டிருக்கிறது.] தொடர்ந்து திரட்டிகள் பின்னூட்டங்களையும் (Comments) திரட்ட ஆரம்பித்தன. அதிக பின்னூட்டங்கள் வேண்டி செய்யப்பட்ட அரசியலைப் பற்றி எழுதவேண்டுமானால் பெரிய புத்தகமே போடவேண்டியிருக்கும். இதில் வலைப்பதிவுவுலகம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது என்றே சொல்வேன். ஒருவகையில் இந்தத் திரட்டிகள் தொடக்கத்தில் வலைப்பதிவுக்களுக்கு புத்துணர்ச்சியைத் தந்தால���ம், அதன் எதிர்வினையாக ஒரு பெரிய சரிவையும் தந்துவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இன்றைக்கு இந்தத் திரட்டிகளின் தேவையை நிராகரிக்கவே முடியாது என்பதையும் சொல்கிறேன். இந்தத் திரட்டிகள் இல்லாவிட்டால் எங்கிருந்தோ யாராலோ எழுதப்படும் எழுத்தை ஒரு வாசகன் நினைத்த நேரத்தில் சென்றடையமுடியாது. ஆனால் எத்தனை தூரம் இந்தத் திரட்டிகளின் தேவை மிக மிக முக்கியமானதொன்றாக இருக்கிறதோ, அத்தனை தூரம் அது வலைப்பதிவுகில் ஆரோக்கியமற்ற போட்டியையும் உருவாக்கி விட்டது. இது வலைப்பதிவர்களின் தனிப்பட்ட மனோபாவத்தால்தான் நிகழ்கிறது என்றாலும் பொதுக்காரணியாக இந்தத் திரட்டிகளே விளங்குகின்றன.\nதொழில்நுட்பம் தரும் வசதிகளை அனுபவிக்கும்போது தொடர்ந்து அது தரும் இன்னல்களிலிருந்து மீளமுடியாத அதே நிலையை இந்தத் திரட்டிகளுக்கு ஒப்பிடலாம். பின்னூட்டங்கள் திரட்டப்பட்டதைத் தொடர்ந்து வலைப்பதிவுலகில் முதன்மை பெற்றவை விவாதங்கள். பெரும் விவாதங்களெல்லாம் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு விவாதத்தின் மூலம் பொதுக்கருத்தை எட்டிவிடவே முடியாது. அதற்கான வரலாறே நம்மிடம் கிடையாது. உண்மையில் இதுவே சாத்தியமானதும் கூட. இதை உணர்ந்தவர்கள் குறைவாகவும், நம் கருத்தே பொதுக்கருத்து என்னும் ஆரம்பநிலை எழுத்துகளை பிரதிநிலைப்படுத்துபவர்கள் அதிகமாகவும் சேர, விவாதங்கள் அதைமீறிய தாக்குதல் நிலையையும், அதைத் தொடர்ந்து விவாதித்தவர்கள் மீதான முன்முடிவையும் ஏற்படுத்தின. ஒரு அச்சு ஊடகத்தில் நிகழும் உள்ளரசியலுக்கு இணையான, அதை மிஞ்சும் பெரும் அரசியல் இன்றைய நிலையில் வலைப்பதிவுலகில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒருவரின் ஜாதி மற்றும் மதத்தைச் சார்ந்த விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் ஒருவரால் இணையத்தில் எழுதவே முடியாது. பெண்கள் என்றால் இருக்கவே இருக்கிறது கற்பு பற்றிய சொல்லாடல்கள். இதையும் மீறி விவாதம் செய்யும் பெண்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அல்லது எளிதாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.\nவலைப்பதிவுவுலகின் இன்னொரு முக்கிய பின்னடைவு Anonimity. யார் என்கிற விவரம் இல்லாமல், எங்கிருந்து எழுதுகிறீர்கள் என்கிற விவரம் தெரியாமல் நீங்கள் ஒரு வலைப்பதிவை நடத்தலாம், எல்லா வலைப்பதிவுகளிலும் பின்னூட்டம் செய்யலாம். அச்சு ஊடகங��களில் இவை சாத்தியமல்ல. பிற ஊடகங்களில், நீதிமன்றங்கள், வழக்கு உள்ளிட்ட விஷயங்கள் உங்களைக் கேள்விக்குட்படுத்தும். ஆனால் இணைய உலகில் இந்தக் கட்டுகள் இல்லாத சுதந்திரம் இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சுதந்திரம் நம்மால் எப்படிப் பயன்படுத்தப்படும் என்பது நாம் அறிந்ததே. அதுவே நிகழ்ந்தது. தனக்குத் தானே வேறுவேறு பெயர்களில் போட்டுக்கொள்ளும் பின்னூட்டங்கள், பொதுவில் வைக்கமுடியாத வாசகங்களைத் தாங்கிய பின்னூட்டங்கள், வசவுகள், கேள்வி கேட்பது யாரென்பது தெரியாததால் தரும் சௌகரியங்கள் நிறைந்த கேள்விகள் என பின்னூட்டங்கள் குவிந்தன. குவிகின்றன. சிலர் எக்கேள்வி என்றாலும் அதன் பொருளைப் பார்ப்பது என்ற நிலையையும், சிலர் கேள்வியின் முகாந்திரத்தை அறியாமல் வெற்று வெளியுடன் மோதிக்கொண்டிருக்கமுடியாது என்கிற நிலையையும் எடுத்தார்கள். உண்மையில் அவரவர் வசதிக்கேற்பவே இந்நிலையை எடுத்தார்கள் என்றே நான் வரையறுக்கிறேன். யார் எழுதுகிறார்கள் என்று தெரியாமல் வலைவிரிக்கப்படும் ஒரு விஷயமாகத்தான் இப்படிப்பட்ட அனானிகளை வகைப்படுத்தமுடிகிறது. இயல்பாகவே ஒரு மனிதனுக்குள் உறைந்து கிடக்கும் அறியாத ஒன்றைத் தேடும் எண்ணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, யார் எழுதுகிறார் என்று தெரியாமலேயே நிறைய வருடங்கள் இயங்கும் வலைப்பதிவுகளும் உண்டு. யார் என்று தெரியாது என்பதே ஒரு identityயாக மாறிவிடும் வலைப்பதிவுகளும் உண்டு. இவர் யார் என்கிற விவரம் தரும் வலைப்பதிவு கும்மிகள் இதில் அதிகம் சுவாரஸ்யம் பெற்றதாகவும் ஹிட்டுகள் பெற்றதாகவும் ஆகிவிடுவது அடிக்கடி நடக்கும். வலைப்பதிவுகளை ஒருவகையில் இன்றைய கணினி சார்ந்த மக்களின் மனவியல் பதிவாகவும் கொள்ளமுடியும். அனானிமிட்டி தரும் சுதந்திரம் முகம் சுளிக்க வைத்தாலும் அதில் நிலவும் உளவியலைப் படிக்கக் கற்றுக்கொண்டால், அது நிகழ்ந்துகொண்டிருக்கும் காலத்தின் ஆகச் சிறந்த பதிவாக அமையும் என்பதையும் சொல்லவேண்டும்.\nவலைப்பதிவு எழுத்தாளர்களின் எழுத்துகளை ஆராய்ந்தால் அவர்களில் சுஜாதா ஏற்படுத்திய பாதிப்பு விளங்கும். சுஜாதாவின் எழுத்துகளை முன்மாதிரியாக வைத்தே இன்று எழுதும் பல வலைப்பதிவு எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். சுஜாதாவின் முறையைத் தாங்கள் பயன்படுத்தும்போது அது ஒரு செயற்கைத் தன்மை வாய்ந்ததாகிவிடுகிறது என்பதை இவர்கள் உணர்வதில்லை. அப்படி உணர்ந்தால் அவர்கள் நகரும் புள்ளி, அதற்கு மிகவும் எதிர்த்தன்மை கொண்ட, விளங்கிக்கொள்ள முடியாத எழுத்துகளாகி விடுகிறது. ஒவ்வொரு எழுத்தாளருக்கும் இருக்கும் தனித்தன்மையைக் கண்டெடுத்து அதை வளர்க்கும் திறன் நிறைந்தவர்கள் மிகக்குறைந்த நிலையில் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும்.\nஅதுபோல துறை சார்ந்த எழுத்துகள் என்கிற பிரிவை எடுத்துக்கொண்டால், அதில் ஒரு மிகப்பெரிய தேக்க நிலையையே இன்றைய வலைப்பதிவுகள் கொண்டிருக்கின்றன. அச்சு ஊடமும் இதே நிலையை சமாளிக்க பெரும் போராட்டங்களை மேற்கொள்ளும்போது, வலைப்பதிவுக்களை அதிகம் குறை சொல்வதற்கில்லை. ஒன்றிரண்டு முயற்சிகள் நடந்தாலும், தொடர்ந்து வலைப்பதிவுகளின் உலகம் விரிவடையும்போது இவை தீவிரமடையலாம். துறை சார்ந்த எழுத்துகளில் ஏற்படும் மறுமலர்ச்சிக்கு வலைப்பதிவுகள் ஒரு முக்கிய காரணமாக விளங்கமுடியும். ஆனால் அது எப்போது நிறைவேறும் என்பதை கணிப்பது சவாலானது. பெரும் வெள்ளம் போல விழுந்தடித்துக்கொண்டு ஓடிவரும் நீரில் கலந்திருக்கும் கசடுகள் போலவே இன்றைய பெரும்பாலான வலைப்பதிவுகள் தோன்றுகின்றன. நிஜமாகவே புதிய திறப்பில் ஏற்படும் வெள்ளவேகம் எதிர்பார்க்கக்கூடியதே. அதுவே இன்றைய வலைப்பதிவு உலகில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எதிர்வரும் மிகப்பெரிய காலத்தை மனதில் கொண்டு, இச்சிறிய காலகட்டத்தைக் கணக்கிட்டால், வலைப்பதிவுகள் சிறப்பான ஒரு மாற்று ஊடமாக செயல்படமுடியும் என்கிற நம்பிக்கையை வைக்கலாம். அதற்கு அச்சு ஊடகங்களில் சிறுபத்திரிகை இயக்கங்கள் செய்த வேலையை வலைப்பதிவுகளில் சிறுபத்திரிகையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் செய்ய முன்வரவேண்டும். இணைய உலகம், அச்சு உலகம் என்கிற பிரிவுகளுக்கிடையேயான இடைவெளி சுருங்கி, எல்லா எழுத்தாளர்களும் எங்கும் எழுதும் நிலை வந்தால் வலைப்பதிவுகளில் நிலவி வரும் விபத்துகள் நாளாவட்டத்தில் சீரடையலாம்.\nவலைப்பதிவுக்களின் சாதனையாகச் சொல்லவேண்டுமானால், உலகம் அடைந்த குறுக்கத்தை அதிவிரைவுபடுத்தியவை இந்த வலைப்பதிவுகள். எங்கோ நிகழும் ஒரு விஷயத்தில் பல்வேறு கோணங்களை, முக்கியமான முக்கியமற்ற, தரமான தரமற்ற, இலக்கிய ரீதியிலான வெகுஜன ரீதியிலான என பல்வேறு முகங்களை நாம் நிமிடங்களில் அடையமுடியும். இரண்டாவது, எதைக் குறித்த தகவலும் தேடி அடையலாம். உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் யாரோ ஒருவர் நீங்கள் தேடும் விஷயத்தைப் பற்றி நிச்சயம் ஒரு வரியாவது எழுதியிருப்பார். அது எவ்வளவு உங்களுக்குப் பயன்படும் என்பது வேறு விஷயம். மூன்றாவது, எல்லையற்ற எண்ணங்களை எழுதிச் செல்வது. பக்கங்களின் கட்டுப்பாடு இல்லையென்பதால் நீங்கள் எழுத நினைப்பவற்றை எவ்விதத் தடங்கலும் இல்லாமல் எழுதிச் செல்லலாம். இது ஒருவகையில் மனவெழுச்சி சார்ந்த எழுத்துகளை வளர்த்தெடுத்திருக்கவேண்டும். ஆனால் அது நிகழவில்லை. மீண்டும் மீண்டும் குறிப்புகள் போன்ற விஷயங்களே காணக் கிடைக்கின்றன. இந்த தேக்க நிலை மறைந்து, தமிழ் அச்சு ஊடகங்களில் சிறுபத்திரிகைகள் நிகழ்த்திய பெரும் மாற்றத்தை, பாய்ச்சலை உண்டாக்கக்கூடிய எல்லா வசதிகளும் இணைய உலகம் பெற்றிருக்கிறது. அது முழுமையாக, செறிவாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதே விஷயம். சுஜாதா ஒருமுறை வலைப்பதிவுக்களை ’15 நிமிடப் புகழுக்கு எழுதப்படும் டைரிக் குறிப்புகள்’ என்று சொன்னார். இது பெரும் கொந்தளிப்பை வலைப்பதிவர்களிடையே ஏற்படுத்தினாலும், அதிலிருக்கும் உண்மையை அவர்கள் உணரத் தலைப்பட்டால், பிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் ஒரு யானையின் அவலம் நமக்குப் புரியலாம். அப்போது ‘செய்தி ஊடகம்’ என்று மட்டுமே இப்போது வரையறுக்கமுடியக்கூடிய வலைப்பதிவுலகம் மாற்று ஊடகம் என்கிற நிலையை அடையலாம். அடையவேண்டும் என்று ஒரு வலைபதிவுலக எழுத்தாளனாக பெரிதும் விரும்புகிறேன்.\nசில திரட்டிகள் (அலெக்ஸா ரேட்டிங் அடிப்படையில். இதைச் சொல்லவில்லை என்றால் பெரிய வெட்டுக்குத்து நடக்கும் வாய்ப்புண்டு.)\nபரவலான இணைய உலக பயன்பாடுகள்\nஇணைய உலகில் பயன்படும் நகைப்புக்குறிகள்\nஅரட்டை (Chat) அடிக்கும்போது பயன்படுத்தப்படும் நகைப்புக்குறிகள் (Smileys) வலைப்பதிவுலகிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்திக்கொண்டிருக்கின்றன. நீங்கள் வலைப்பதிவுலகில் அடிக்கடி 🙂 :)) 😛 :> 🙁 :(( X-( 😀 போன்ற குறியீடுகளைச் சாதாரணமாகப் பார்க்க நேரிடலாம். இது தமிழ் எழுத்துலகம் பெற்றிருக்கும் இன்னொரு விஷயம் இனி வரும் காலத்தில் எந்த எழுத்திலும் இந்த நகைப்புக்குறிகள் இடம்பெறும் அளவிற்கு அசுர வளர்ச்சி அரும் அடைந்துவரும் இவற்றின் பயன்பாடுகளை அறிய இணையத்தில் மேயவும்.\nநன்றி: தமிழினி மாத இதழ், ஜனவரி 2008.\nஹரன் பிரசன்னா | 8 comments\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமாயப் பெரு நதி (நாவல்)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஎனது புத்தகங்களை கிண்டிலில் வாசிக்கலாம்\npari on சூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nபிரபல கொலை வழக்குகள் – பாகம் 2\nகளத்தில் சந்திப்போம் – சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-04-14T10:39:29Z", "digest": "sha1:SBFNQXMXE4VP4U732S3YDP5PCGDWEWUJ", "length": 5688, "nlines": 110, "source_domain": "athavannews.com", "title": "அகழ்வுப் பணி – Athavan News", "raw_content": "\nHome Tag அகழ்வுப் பணி\nயாழில் தொல்பொருள் திணைக்களத்தின் மற்றுமொரு முயற்சி மக்களின் எதிர்ப்பால் நிறுத்தம்\nயாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த அகழ்வுப் பணிகள் மக்களின் கடும் எதிர்ப்பையடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான புத்தூருக்கு, ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nபுத்தாண்டு தினத்தில் நடந்த சோகம் – ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு\nகிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திருந்த ஆள் இல்லாத கார்\nபுத்தாண்டை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள்\nமன்னாரில் மஞ்சள் கட்டி மூடைகளுடன் 5 பேர் கைது\nபுத்தாண்டு தினத்தில் நடந்த சோகம் – ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு\nகிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திருந்த ஆள் இல்லாத கார்\nபுத்தாண்டை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள்\nமன்னாரில் மஞ்சள் கட்டி மூடைகளுடன் 5 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mdmuthukumaraswamy.blogspot.com/2014/05/", "date_download": "2021-04-14T11:52:38Z", "digest": "sha1:5ZBMGNXBVHXA5BJADTSBZDIPVAKEHPDG", "length": 9266, "nlines": 234, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: May 2014", "raw_content": "\n'அழாதே மச்சக்கன்னி' நாவல் -முடியும் தறுவாயில்\n'அழாதே மச்சக்கன்னி' நாவல் முடியும் தறுவாயில் இருக்கிறது என்பதை நண்பர்களுக்கு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். சுமார் எழுபது அத்தியாயங்களைக் கொண்ட இந்த நாவலில் இன்னும் நான்கு அத்தியாயங்களே பாக்கி இருக்கின்றன. இந்த வலைத்தளத்தில் தொடர்ந்து அதை வெளியிடுவதா அல்லது நேரடியாக அச்சில் புத்தகமாக வெளியிடுவதா என்பதை பற்றி எனக்கு சில குழப்பங்கள் இருக்கின்றன.\nஅதற்கிடையில் எதற்கு இந்த அறிவிப்பு என்று நீங்கள் வினவலாம். வேறெதற்கு நான் அப்படி ஒன்றும் சோம்பேறியில்லை என்று சொல்லிக்கொள்வதற்குதான்.\nரொம்ப நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த படம்\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\n'அழாதே மச்சக்கன்னி' நாவல் -முடியும் தறுவாயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/manish-chaudhary-catches-eve-teaser-harassing-his-partner-haul-him-to-police-station-san-323377.html", "date_download": "2021-04-14T11:38:11Z", "digest": "sha1:FWKDIUUX7S3GLI6QIEJUZODI74WSXFMQ", "length": 7631, "nlines": 130, "source_domain": "tamil.news18.com", "title": "மனைவியிடம் சில்மிஷம் செய்த நபரைப் பிடித்து காவல் நிலையம் வந்த ந���ிகர் Manish Chaudhary Catches Eve-Teaser Harassing His Partner Haul Him To Police Station san– News18 Tamil", "raw_content": "\nமனைவியிடம் சில்மிஷம் செய்த நபரைப் பிடித்து காவல் நிலையம் வந்த நடிகர்\nபாலிவுட் நடிகர் மணிஷ் சவுத்ரி, இன்று காலை ஆட்டோவில் ஒரு இளைஞரை பிடித்துக்கொண்டு பந்த்ரா காவல் நிலையம் வந்த புகைப்படங்கள் வைரலாக பரவியது\nஇது தொடர்பாக மணிஷிடம் விசாரிக்கையில், இன்று காலை மனைவியுடன் வாக்கிங் செல்கையில் மூன்று இளைஞர்கள் பின் தொடர்ந்து, அவரின் மனைவியிடம் ஈவ்டீசிங் செய்ததாக கூறியுள்ளார்.\nஅருகிலிருந்த போலீசாரிடம் அதைக் கூற, மூவரில் ஒரு இளைஞரை மட்டுமே அவரால் விரட்டிப்பிடிக்க முடிந்தது என்று மணிஷ் கூறினார்.\nஇதனை அடுத்து, பிடிபட்ட நபரை ஆட்டோவில் அழைத்து வந்து பந்த்ரா காவல் நிலையத்தில் மணிஷ் புகாரளித்துள்ளார்.\nபோலீசார் உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும், அவர்களுக்கு நன்றி எனவும் மணிஷ் தெரிவித்துள்ளார்.\nசூர்யா 39 படத்தின் இயக்குநர் யார் தெரியுமா\nவேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்\nதி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலுவிற்கு கொரோனா தொற்று உறுதி\nராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை அதிரடி உயர்வு - எந்தெந்த மாடல்கள் தெரியுமா\n மக்களை கண்காணிக்க மதுரை போலீசாரின் புது யுக்தி\nபெரியார் பெயர் நீக்கப்பட்டதை தொடர்ந்து அண்ணா, காமராஜர் பெயரும் நீக்கம்\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மாற்றி மாற்றி கொடுத்ததால் பரபரப்பு\nதொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட டிஎஸ்பி நாடகமாடிய தலைமை காவலர் கைது\nசூர்யா 39 படத்தின் இயக்குநர் யார் தெரியுமா\nவேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்\nதி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலுவிற்கு கொரோனா தொற்று உறுதி\nராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை அதிரடி உயர்வு - எந்தெந்த மாடல்கள் தெரியுமா\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மாற்றி மாற்றி கொடுத்ததால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/videos/politics/cn-annadurai-344873.html", "date_download": "2021-04-14T11:23:35Z", "digest": "sha1:JSWT23QMWHR66PRTYKHFY3OAEJ7G5ZCP", "length": 13902, "nlines": 229, "source_domain": "tamil.news18.com", "title": "காஞ்சித் தலைவன் பேரறிஞர் அண்ணா ! | Story About Anna– News18 Tamil", "raw_content": "\nகாஞ்சித் தலைவன் பேரறிஞர் அண்ணா \nசி.என். அண்ணாதுரை பற்றிய ஆவணப்படம்\nசி.என். அண்ணாதுரை பற்றிய ��வணப்படம்\n’ஸ்டாலின் அறிக்கை நாயகர், எடப்பாடி அரசாங்க நாயகர்’\nதி.மு.க தான் பா.ஜ.க-வோட மெயின் டீமே\nவெளியேறிய விஜயகாந்த் - பலமிழக்கிறதா அதிமுக கூட்டணி\nபரபரப்பை ஏற்படுத்திய இலவச கலர் டிவி அறிவிப்பு\nரஜினியை சந்தித்த கமல்... வேகமெடுக்கிறதா மூன்றாவது கூட்டணி\n200 தொகுதிகளில் திமுக வெற்றி சாத்தியமா\nநெருங்கும் தேர்தல்.. தயாராகும் தமிழகம்... எந்தக் கட்சி எந்தப் பக்கம்\nகாஞ்சித் தலைவன் பேரறிஞர் அண்ணா \nவிஜயகாந்த் கூட்டணி குறித்து நாளை முக்கிய அறிவிப்பு - பிரேமலதா\nஅ.தி.மு.கவை சசிகலா மீட்டெடுப்பதை தடுக்க முடியாது - நமது எம்.ஜி.ஆர்\n’ஸ்டாலின் அறிக்கை நாயகர், எடப்பாடி அரசாங்க நாயகர்’\nதி.மு.க தான் பா.ஜ.க-வோட மெயின் டீமே\nவெளியேறிய விஜயகாந்த் - பலமிழக்கிறதா அதிமுக கூட்டணி\nபரபரப்பை ஏற்படுத்திய இலவச கலர் டிவி அறிவிப்பு\nரஜினியை சந்தித்த கமல்... வேகமெடுக்கிறதா மூன்றாவது கூட்டணி\n200 தொகுதிகளில் திமுக வெற்றி சாத்தியமா\nநெருங்கும் தேர்தல்.. தயாராகும் தமிழகம்... எந்தக் கட்சி எந்தப் பக்கம்\nகாஞ்சித் தலைவன் பேரறிஞர் அண்ணா \nவிஜயகாந்த் கூட்டணி குறித்து நாளை முக்கிய அறிவிப்பு - பிரேமலதா\nஅ.தி.மு.கவை சசிகலா மீட்டெடுப்பதை தடுக்க முடியாது - நமது எம்.ஜி.ஆர்\nதம்பி உதயநிதிக்கு அம்மாவாக நான் சொல்லும் அறிவுரை இது... கோகுல இந்திரா\nஉங்கள் தொகுதி : காங்கிரஸ் கோட்டையாக இருந்த தென்காசி..\nதமிழக சட்டப்பேரவை தேர்தலை மாற்றிய ஒரே ஒரு போஸ்டர்\nகடுமையாக உழைத்து ஈபிஎஸ்-ஐ முதலமைச்சர் ஆக்க அதிமுக தீர்மானம்\nஇன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்: தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை\nஸ்டாலினை முதல்வராக விட மாட்டேன்: மு.க. அழகிரி\nஸ்டாலினால் முதல்வராக முடியாது - மு.க.அழகிரி\nதிமுக கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய பெண்\nகூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி அல்ல-ஜி.கே.மணி அதிரடி\nநான் ரஜினியுடன் தொடர்ந்து இருப்பேன் - அர்ஜூன மூர்த்தி விருப்பம்\nரஜினிகாந்த் வீடு திரும்பினார் - வீடியோ\nஅதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். இன்று ஆலோசனை\n₹5000 வழங்குக: முதல்வர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nதுரோகத்தால் அதிகாரத்துக்கு வந்த ஈபிஎஸ்: மு.க. ஸ்டாலின் காட்டம்\nசத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணையபோவதாக தகவல்\nபாஜகவுடன் கூட்டணி வைத்தால் ரஜினிக்கு ஆபத்து இருக்காது - குருமூர்த்தி\nஎன்னுடன் விவாதம் நடத்த ஆ.ராசாவிற்கு அச்சம் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nஅரசியல் களத்தில் ஜெயலலிதா ஜெயித்த கதை\nசட்டப்பேரவை தேர்தலில் எனது பங்கு நிச்சயம் இருக்கும் - மு.க. அழகிரி\nகொரோனாவால் அரசியல் கட்சி தொடங்க முடியவில்லை\nதமிழகத்தில் யாருடன் பாஜக கூட்டணி\nநான் நெருப்பு... பாஜக என்னை நெருங்க முடியாது - விஜயதாரணி\nமுத்தையா முரளிதரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதில் என்ன தவறு- குஷ்பு\nபாஜகவில் சேர்ந்தாலும் நான் பெரியாரிஸ்ட் தான் - நடிகை குஷ்பு\nகாங். கட்சியை மக்களிடம் கொண்டு சேர்ப்பார் என்று நினைத்தோம்: கோபண்ணா\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nபிக் பாஸ் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் கர்ப்பகால படங்கள்\nதமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு\nமங்களூரில் நடுக்கடலில் மீனவர்கள் படகு மீது கப்பல் மோதி 3 பேர் பலி...\nரமலான் நோன்பு-இன்று முதல் கடைப்பிடிப்பு\nமதுரையில் பா.ஜ.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிடையே மோதல்\nகொரோனா அச்சம் எதிரொலி... வெறிச்சோடிய ஜவுளி சந்தை..\nராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை அதிரடி உயர்வு - எந்தெந்த மாடல்கள் தெரியுமா\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மாற்றி மாற்றி கொடுத்ததால் பரபரப்பு\nபணி நிரந்தரம் செய்யவில்லை என்றால் அம்பேத்கர் உருவச்சிலை முன்பு தீக்குளிப்போம்: திருச்சி பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள்\nஇந்திய அணுசக்திக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே\nஎஸ்.பி.ஐ வங்கியில் ஏராளமான வேலைவாய்ப்பு அறிவிப்பு.. தகுதிகள் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2021-04-14T10:37:51Z", "digest": "sha1:LQG3L6R73FBNRALOPWIJBGQWHMPCVCKE", "length": 2822, "nlines": 49, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தயாரிப்பாளர் விஜய் கே.செல்லையா", "raw_content": "\nசிபிராஜ்-நிகிலா விமல் நடிக்கும் ‘ரங்கா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..\n‘கட்டப்பாவ காணோம்’, ‘சத்யா’ படங்களுக்குப் பிறகு...\nஇயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘ரைட்டர்’ திரைப்படம��..\nவிஷ்ணு விஷால்-கட்டா ஜ்வாலா திருமணத் தேதி அறிவிப்பு..\nஇயக்குநர் வெற்றி மகாலிங்கம் நடித்து, இயக்கியிருக்கும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடல்..\nநடிகர் தனுஷ் நடிப்பில் அமெரிக்காவிலேயே படமாகும் புதிய படம்\nநடிகர் பார்த்திபனின் படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nபரத், வாணி போஜன் நடிக்கும் புதிய படம்\n” – தயாரிப்பாளர்களிடம் கேள்வியெழுப்பிய த்ரிஷா..\n“திரையரங்குகளில் கூடுதலாக 1 காட்சியை திரையிட்டுக் கொள்ளலாம்” – தமிழக அரசு கூடுதல் சலுகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/marsupial", "date_download": "2021-04-14T11:14:02Z", "digest": "sha1:P56QS7CQYLJXRKK3C4YWKHTMW7RZMN3S", "length": 4057, "nlines": 61, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"marsupial\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nmarsupial பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபைம்மா (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/07230304/Deployment-of-outstation-police-to-hometown.vpf", "date_download": "2021-04-14T11:16:13Z", "digest": "sha1:HODISKQNSXBR56AJ2LL3YF3OTG27EKJT", "length": 10341, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Deployment of outstation police to hometown || வெளிமாநில போலீசார் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nவெளிமாநில போலீசார் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு + \"||\" + Deployment of outstation police to hometown\nவெளிமாநில போலீசார் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு\nசட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வெளிமாநிலங்களில் இருந்து கடலூர் வந்த போலீசார் நேற்று சொந்த ஊருக்கு பஸ்களில் திரும்பி சென்றனர்.\nகடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில் (தனி), திட்டக்குடி (தனி), நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம், புவனகிரி ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலை அமைதியான முறையில் நடத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்தது.\nஅதன் அடிப்படையில் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து, 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் கடந்த 4-ந் தேதி கடலூர் வந்தனர். பின்னர் அவர்கள் கடலூர் மாவட்ட போலீசாருடன் இணைந்து நேற்று முன்தினம் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nமேலும் அவர்கள் பதற்றமான வாக்குச்சாவடி உள்ள பகுதிகளில் ரோந்து பணியும் மேற்கொண்டனர். இதையடுத்து தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்ததையடுத்து, அவர்கள் நேற்று கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தின் பின்புறம் உள்ள ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து வெளிமாநிலங்களில் இருந்து வந்த 1,500 போலீசாரும் நேற்று மதியம் கடலூர் ஆயுதப்படை மைதானத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பஸ்களில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.\n1. ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டு - 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை\n2. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை நாளை பார்வையிடுகிறார் மம்தா - பேரணி நடத்தவும் திட்டம்\n3. தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது-மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்\n4. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடைபெற்ற வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு\n5. 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமித்ஷாவே முழு பொறுப்பு: மம்தா பானர்ஜி\n1. சென்னையில் நடுத்தெருவில் பயங்கரம்: அண்ணியை வெட்டிக்கொலை செய்த வாலிபர்கள் - சகோதரர் கொலைக்கு பழிதீர்த்தனர்\n2. பல்லாவரத்தில் பட்டப்பகலில் துணிகரம் கர்ப்பிணியிடம் தாலி சங்கிலியை பறிக்க முயன்ற கொள்ளையன்\n3. ‘லிப்ட்’ கேட்பது போல நடித்து வாலிபரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இளம்பெண் கைது - உடந்தையாக செயல்பட்ட 3 வால��பர்களும் சிக்கினர்\n4. கொரோனாவுக்கு சப்-இன்ஸ்பெக்டர் பலி\n5. காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/04/08230450/Kamal-Hassan-Wishes-Speedy-Recovery-of-Pinarayi-Vijayan.vpf", "date_download": "2021-04-14T11:34:06Z", "digest": "sha1:2FOR7PH4KN5UPCLSJ5ZVRBOVX5GJIOT6", "length": 14859, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kamal Hassan Wishes Speedy Recovery of Pinarayi Vijayan From Coronavirus || கொரோனா பாதிக்கப்பட்டுள்ள பினராயி விஜயன் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்கு திரும்ப வாழ்த்துகிறேன் - கமல்ஹாசன் டுவீட்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகொரோனா பாதிக்கப்பட்டுள்ள பினராயி விஜயன் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்கு திரும்ப வாழ்த்துகிறேன் - கமல்ஹாசன் டுவீட் + \"||\" + Kamal Hassan Wishes Speedy Recovery of Pinarayi Vijayan From Coronavirus\nகொரோனா பாதிக்கப்பட்டுள்ள பினராயி விஜயன் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்கு திரும்ப வாழ்த்துகிறேன் - கமல்ஹாசன் டுவீட்\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கேரள முதல்மந்திரி பினராயி விஜயன் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்கு திரும்ப வாழ்த்துவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமெடுக்கத்தொடங்கியுள்ளது. இதற்கிடையில், தமிழகம், கேரளாவில் கடந்த 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேர்தலின் போது பல்வேறு கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அவர்களில் பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.\nஅந்தவகையில், கேரள முதல்மந்திரி பினராயி விஜயன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், சமத்துவ மக்கள் கட்சி துணை பொது செயலாளர் ராதிகா சரத்குமார் போன்றோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டுள்ள இந்த அரசியல் தலைவர்கள் விரைவில் குணமடைய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,\nகேரள முதல்வர் நண்பர் பினராயி விஜயன், சமத்துவ மக்கள் கட்சியி��் துணை பொதுச் செயலாளர் தோழி ராதிகா சரத்குமார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். 4 நாட்கள் முன்புவரை தேர்தல் களத்தில் பரபரப்பாக இருந்தவர்கள். முன்னெச்சரிக்கைகளையும் மீறித் தாக்குகிறது கொரோனா. இவர்கள் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்ப வாழ்த்துகிறேன். நோய்த்தாக்குதலுக்கு ஆட்படாதவர்கள் அலட்சியம் தவிர்க்க வேண்டும். ஆபத்தை உணரவேண்டும். நான் உள்பட.’ என தெரிவித்திருந்தார்.\nகமல்ஹாசன் வெளியிட்ட மற்றொரு டுவிட்டர் பதிவில், திமுக பொதுச்செயலாளர் நண்பர் துரைமுருகன் கொரானா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்தேன். அவர் விரைவில் நலம் பெற வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nகேரள முதல்வர் நண்பர் பினராயி விஜயன், சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் தோழி ராதிகா சரத்குமார் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்தேன். 4 நாட்கள் முன்புவரை தேர்தல் களத்தில் பரபரப்பாக இருந்தவர்கள். (1/2)\nமுன்னெச்சரிக்கைகளையும் மீறித் தாக்குகிறது கொரோனா. இவர்கள் விரைவில் நலம்பெற்று மக்கள் பணிக்குத் திரும்ப வாழ்த்துகிறேன். நோய்த்தாக்குதலுக்கு ஆட்படாதவர்கள் அலட்சியம் தவிர்க்க வேண்டும். ஆபத்தை உணரவேண்டும். நான் உள்பட. (2/2)\nCoronavirus | கொரோனா வைரஸ்\n1. கேரள முன்னாள் முதல்மந்திரி உம்மன் சாண்டிக்கு கொரோனா தொற்று உறுதி\nகேரள முன்னாள் முதல்மந்திரி உம்மன் சாண்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n2. மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 56,286 பேருக்கு கொரோனா - 376 பேர் பலி\nமராட்டிய மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 56 ஆயிரத்து 286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n3. கேரளாவில் இன்று 4,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 18 பேர் பலி\nகேரளாவில் இன்று 4 ஆயிரத்து 353 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. கொரோனா பரவல் அதிகரிப்பு: மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை\nஇந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.\n5. உத்தரகாண்ட்: ஐஐடி ரூர்க்கியில் மாணவர்கள் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nஉத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள ஐஐடி-யில் மாணவர்கள் 60 பேருக்கு ��ொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. வாக்களிக்க வந்த அஜித், விஜய் இடையே இருந்த ஒற்றுமை\n2. கொரோனாவால் ஒரு கிராமமே தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு\n3. அரியர் தேர்வு ரத்தை ஏற்க இயலாது ; தேர்வை நடத்தப் பரிசீலிக்க வேண்டும் - சென்னை ஐகோர்ட்\n4. 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நடைபெறுமா - பள்ளிக்கல்வித்துறை அவசர ஆலோசனை\n5. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியது\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzAzNw==/%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E2%80%9B%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2021-04-14T11:37:37Z", "digest": "sha1:WKFGHKNN7HUIDXNMAGCGTE3WT2ASOF42", "length": 6801, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "கதாநாயகி ஆனார் ‛குக் வித் கோமாளி புகழ் பவித்ரா", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » தினமலர்\nகதாநாயகி ஆனார் ‛குக் வித் கோமாளி புகழ் பவித்ரா\nசின்னத்திரையில் ‛குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி, இப்போது தமிழில் கதாநாயகியாகி உள்ளார். காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் இவர் நடிக்கிறார். கிஷோர் ராஜ்குமார் இயக்கும் இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. அஜீஷ் அசோக் இசையமைக்க, பிரவீன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் பூஜையில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்று படக்குழுவை வாழ்த்தினார். கவுண்டமணி, வடிவேலு, சந்தானம், யோகிபாபு, சூரி வரிசையில் சதீஷும் ஹீரோவாகி உள்ளார்.\nஇயக்குநர் கிஷோர் ராஜ்குமார், “மிகவும் வித்தியாசமான இந்த படத்தின் கதை நகைச்சுவை ததும்ப விவரிக்கப்பட உள்ளது. குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பெரிய திரையில் கண்டு மகிழும் வகையிலான பேண்டசி காமெடியாக இத்திரைப்படம் திகழும்,” என்கிறார்.\nவைஷாகி, நவராத்திரி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சமூகங்களுக்கு வாழ்த்துகள்: ஜோ பைடன் வாழ்த்து\nதமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 13.80 கோடியை தாண்டியது: இதுவரை 29 லட்சம் பேர் பலி; 11.10 கோடி பேர் குணம்..\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: தென்கொரியா எதிர்ப்பு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ஏற்படுகிறது\nதிருமணம் செய்து கொள்வதாக உத்தரவாதம் அளித்து இங்கிலாந்து இளவரசர் என்னை ஏமாற்றிவிட்டார்: சண்டிகர் பெண் தாக்கல் செய்த மனுமீது ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nஹரித்வார் கும்பமேளாவில் விதிமீறல்: 20 மடாதிபதி உட்பட 122 பேருக்கு கொரோனா: 31 லட்சம் பேர் பங்கேற்பு\nஒரே நாளில் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 1,026 பேர் பலி\nநாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு; 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து...மத்திய அரசு அறிவிப்பு.\nகடந்த வாரம் தடுப்பூசி; இந்த வாரம் பாதிப்பு: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி.\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த 2 வாரங்கள் மிகவும் சவாலானது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nஇந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் டாக்டர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nசென்னையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nடெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று உறுதி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.neverobot.com/manual-operation-earloop-welding-machine/", "date_download": "2021-04-14T11:39:27Z", "digest": "sha1:QBY6MUG2P4BEH6BUCFYTWJAEEQFPO35V", "length": 8573, "nlines": 163, "source_domain": "ta.neverobot.com", "title": "கையேடு செயல்பாடு காதுகுழாய் வெல்டிங் இயந்திரம் உற்பத்தியாளர்கள் | சீனா கையேடு செயல்பாடு காதுகுழாய் வெல்டிங் இயந்திரம் தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "குவாங்சோ நைவே ரோபோ டெக்னாலஜி கோ, லிமிடெட்.\nKN95 semiauto earloop வெல்டிங் இயந���திரம்\nKN95 அதிவேக முழு தானியங்கி மாஸ்க் இயந்திரம்\nமீள் காதுகுழி மாஸ்க் இயந்திரம்\nஒரு இழுவை ஒரு சர்வோ மோட்டார் வெளிப்புற காதுகுழாய் தானியங்கி மாஸ்க் இயந்திரம்\nஒரு இழுவை ஒரு சர்வோ மோட்டார் உள் காதுகுழாய் தானியங்கி மாஸ்க் இயந்திரம்\nசெமியாடோ சர்வோ மோட்டார் காதுகுழாய் வெல்டிங் இயந்திரம்\nஅதிவேக சர்வோ மோட்டார் மாஸ்க் உடல் வெட்டு இயந்திரம்\nகையேடு செயல்பாடு காதுகுழாய் வெல்டிங் இயந்திரம்\nகையேடு செயல்பாடு காதுகுழாய் வெல்டிங் இயந்திரம்\nKN95 semiauto earloop வெல்டிங் இயந்திரம்\nKN95 அதிவேக முழு தானியங்கி மாஸ்க் இயந்திரம்\nமீள் காதுகுழி மாஸ்க் இயந்திரம்\nஒரு இழுவை ஒரு சர்வோ மோட்டார் வெளிப்புற காதுகுழாய் தானியங்கி மாஸ்க் இயந்திரம்\nஒரு இழுவை ஒரு சர்வோ மோட்டார் உள் காதுகுழாய் தானியங்கி மாஸ்க் இயந்திரம்\nஅதிவேக சர்வோ மோட்டார் மாஸ்க் உடல் வெட்டு இயந்திரம்\nசெமியாடோ சர்வோ மோட்டார் காதுகுழாய் வெல்டிங் இயந்திரம்\nகையேடு செயல்பாடு காதுகுழாய் வெல்டிங் இயந்திரம்\nஒரு இழுவை ஒரு சர்வோ மோட்டார் உள் காதுகுழாய் தானியங்கி மாஸ் ...\nஒரு இழுவை ஒரு சர்வோ மோட்டார் வெளிப்புற காதணி தானியங்கி மாஸ் ...\nஅதிவேக சர்வோ மோட்டார் மாஸ்க் உடல் வெட்டு இயந்திரம்\nசெமியாடோ சர்வோ மோட்டார் காதுகுழாய் வெல்டிங் இயந்திரம்\nகையேடு செயல்பாடு காதுகுழாய் வெல்டிங் இயந்திரம்\nகையேடு செயல்பாடு காதுகுழாய் வெல்டிங் இயந்திரம்\nகையேடு செயல்பாடு காதுகுழாய் வெல்டிங் இயந்திரம்\nகையேடு செயல்பாட்டு காதுகுழாய் வெல்டிங் இயந்திரம், இரண்டு புள்ளிகள் வெல்டிங் இயந்திரம், எளிமையானது, எளிதானது, குறைந்த விலை, ஒரு ஆபரேட்டர் மட்டுமே தேவை.\nமுகவரி: எண் 39, கெச்சுவாங் சாலை, தனியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்கா, தைஹே டவுன், பயூன் மாவட்டம், குவாங்சோ நகரம், குவாங்டாங், சீனா\n© பதிப்புரிமை 2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/children-storytelling-cs193-2/", "date_download": "2021-04-14T10:52:54Z", "digest": "sha1:JVDVNQTVEIONEGDMSZ6H3L2SO3GSNRXS", "length": 8586, "nlines": 175, "source_domain": "bookday.in", "title": "குழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS193-2 #StoryTelling #Contest - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவி���் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS193-2 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS321-2 #StoryTelling #Contest\nநினைத்த நூல்கள்… நினைத்த நேரத்தில்…\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. அகத்தியலிங்கம்\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nபாரதி புத்தகாலயத்தின் *கதை சொல்லுங்க பரிசு வெல்லுங்க* போட்டி முடிவுகள்…\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1046 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1453 #StoryTelling #Contest\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS1446 #StoryTelling #Contest\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/the-role-of-fisheries-in-the-food-security-of-the-country-dr-surulivel-tnfu/", "date_download": "2021-04-14T11:39:08Z", "digest": "sha1:LTB6ZT46I3RMDZRERYFSY2MYG23HOJ2K", "length": 40063, "nlines": 195, "source_domain": "bookday.in", "title": "நாட்டின் உணவுப் பாதுகாப்பில் மீன்வளத்தின் பங்கு - முனைவர் இல. சுருளிவேல் - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட��டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Article > நாட்டின் உணவுப் பாதுகாப்பில் மீன்வளத்தின் பங்கு – முனைவர் இல. சுருளிவேல்\nநாட்டின் உணவுப் பாதுகாப்பில் மீன்வளத்தின் பங்கு – முனைவர் இல. சுருளிவேல்\nஅதே நந்தி கிராமத்தில் அதே ஏப்ரல் 7இல் – சுஜித் நாத் (தமிழில்: பெரியசாமி)\n“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதியார். ஆனால் மனிதனுக்கு தேவையான போதுமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவு எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் கிடைக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இதன் அவசியம் கருதி உலக நாடுகள் உணவுப் பாதுகாப்பு என்பது மனிதனின் அடிப்படை உரிமையாக கருத தொடங்கியுள்ளன. இதனை இந்திய உணவுப் பாதுக்காப்பு பாதுகாப்புச் சட்டம் 2013 உறுதிபடுத்துகிறது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் முன்னால் பொது இயக்குநர் ஜாக்கூஸ் டையோப் கூறியது போல “பசி என்பது ஒரு தருமப் பிரச்சனை அல்ல; இது ஒரு நீதிக்கான பிரச்சனை”. எனவே இதனை ஒரு மனித சமூகநீதிக்கான பிரச்சனையாக அணுகுவது அவசியம்.\nஒரு புறம், உலக அளவில் இந்தியா ஐந்தாவது பொருளாதார நாடாகவும், வாங்கும் சக் சமநிலை ம ப்பீட்டின் அடிப்படையில் மூன்றாம் இடத்திலும் உள்ளது. மேலும் உலக அளவில் இந்தியா அரிசி, பால், மீன் உற்பத்தியில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கிறது. அதே சமயம், மனித உடல் ஆரோக்கியத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதை உலக பசி குறியீட்டு எண் மற்றும் தேசிய குடும்ப நல ஆய்வறிக்கை உறு ப்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக பசி நிலையை அறிந்து கொள்ள உலக பசி குறியீட்டு எண் ஆய்வறிக்கை வெளியிடப்படுகிறது. இதனை ம ப்பீடு செய்வதில் ஐந்து வயதுக்குட்ப்பட்ட குழந்தைகளின் எடை, உடல் ஆரோக்கியம், உயரத் ற்கு ஏற்ப எடை, வயதிற்கு ஏற்ப உயரம் போன்றவை முக்கிய அளவுகோள்களாக உள்ளன. அதன் அடிப்படையில் கடந்த 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி பட்டியலில் உள்ள 117 நாடுகளில் இந்தியா 102ம் இடத்தில் உள்ளது என்பது தான் கசப்பான உண்மை. இது அவசர நிலையைக் குறிக்கிறது. அவசரநிலை என்பது இந்தியா உணவுப் பாதுகாப்பில் எவ்வளவு பின்தங்கியுள்ளது என்பதை காண்பிக்கிறது. முதலில் உணவுப் பாதுகாப்பு என்றால் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.\nஒரு நாட்டின் உணவுப் பாதுக்காப்பை பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. அதாவது வேளாண் உற்பத்தி, காலநிலை, வணிகம், ஏற்றுமதி, இறக்குமதி, மழை, வருமானம், உணவு உற்பத்தி, உணவுத்தரம், சுகாதாரமான தண்ணீர், சுற்றுப்புறச் சூழல், அரசின் நிர்வாகம், அரசியல் நிலைப்புத் தன்மை, சமூகக் கட்டமைப்பு போன்ற பல காரணிகள் உள்ளன. எனவே ஒரு குறிப்பிட்ட காரணி மட்டும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்துவிடாது. இதன் பிண்ணனியை தெரிந்து கொள்வோம்.\nஉணவுப் பாதுகாப்பின் அவசியம் கருதி 1996ம் ஆண்டு ரோம் நகரின் ஐ.நா சபையின் சார்பில் உலக உச்சி மாநாடு நடைபெற்றது. “பட்டினி அல்லது பஞ்சம் என்ற அச்சுறுத்தலில் மக்கள் வாழ வேண்டிய அவசியம் இருக்காது” என்பது தான் இம்மாநாட்டில் கொண்டுவரப்பட்ட உணவுப் பாதுகாப்புக்கான தீர்மானம். உணவுப்பாதுகாப்பிற்கு பல்வேறு அறிஞர்கள் பல்வேறு வகையில் பொருள் கூறினாலும், ஐக்கிய நாடுகள் சபை இதற்கான தெளிவான இலக்கணத்தை தந்துள்ளது. அதாவது “எல்லோருக்கும், எல்லா நேரங்களிலும், போதுமான சத்தான, விரும்பும் வகையில், சமூக-பொருளாதார நிலைக்கு ஏற்ப பாதுகாப்பான முறையில், அவர்களின் உடல் இயக்கத்திற்கும், ஆரோக்கியத்தோடு வாழ்க்கை நடத்தவும் தேவையான உணவை அளிப்பதுதான்” என்று விளக்கம் தந்துள்ளது.\nஉணவுப் பாதுகாப்பு என்பது நான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டதாகும். அவை,\n1. உணவு இருப்பு: அதாவது இது நாட்டின் வேளாண்மை உற்பத் , உணவு தானிய இருப்பு, இறக்கும சம்பந்தப்பட்டவை;\n2. உணவை அணுகும் திறன்: இது மக்களின் வாங்கும் சக்தி, வேலைவாய்ப்பு சம்பந்தமானதாகும்;\n3. உணவை உடல் ஏற்கும் திறன்: இது தூய்மையான குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதார வசதி சார்ந்ததாகும்; மற்றும் 4. நிலைப்புத் தன்மை: மேற் சொன்ன மூன்று அம்சங்களும் எல்லா காலங்களிலும், சூழ்நிலையிலும் நீடித்த நிலையாக இருத்தல் வேண்டும். வேளாண்மை, கால்நடைத் துறை, மீன்வளம் நாட்டின் உணவுப்பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றில் மீன்வளம் நாட்டின் உணவுப் பாதுகாப்பில் நேரடியாகவும், மறைமுகமாகவும் எந்த அளவிற்கு பங்கு அளிக்கிறது என்பதை அறிவது மிகவும் அவசியம். மீன் ஒரு உணவுப் பொருள் மட்டும் அல்ல, இது நாட்டின் முக்கியமான வர்த்தகப் பொருளாகவும் கருதப்படுகிறது.\nஉலகின் இந்தியா, மீன் உற்பத் யில் மூன்றாம் இடத்திலும், நீர்வாழ் உயிரி வளர்ப்பில் இரண்டாம் இடத்திலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.07 விழுக்காடு பங்கினையும் பெற்று நாட்டின் உணவுப்பாதுகாப்பிலும், பொருளாதார வளர்ச்சியிலும் மீன்வளம் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2018-19 ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மீன் உற்பத் 13.42 மில்லியன் மெட்ரிக் டன்கள் ஆகும். இந் யாவின் வேளாண் பொருட்களின் ஏற்றும யில் மீன் மற்றும் மீன் பொருட்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2017-18 ம் ஆண்டில் மீன் மற்றும் மீன் பொருட்களின் ஏற்றும ரூ. 46,589.37 கோடி ம ப்பில் 13.93 இலட்சம் டன்களாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 10 விழுக்காடும், வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில் 20 விழுக்காடுமாகும். அதன் மூலம் சுமார் 1 கோடியே 40 லட்சம் மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினைபெற்று பயன் அடைகின்றனர். நாட்டின் மக்கள் தொகைப் பெருகத்திற்கு ஏற்ப உணவுத் தேவை கூடுவதால் மீன் உணவுத்தேவை அதிகரித்து வருகிறது. இவற்றில் உள்நாட்டு மீன்வளம், கடல் மீன்வளம் இரண்டும் நாட்டின் உணவுத் தேவையில் முக்கிய பங்குவகிக்கிறது.\nதமிழ்நாடு 1, 076 கி.மீ நீளமுடைய கடற்கரையையும், 41, 412 ச.கி.மீ கண்டத் திட்டு பகுதியையும், 1.90 இலட்சம் ச.கி.மீ சிறப்பு பொருளாதார மண்டலத்தையும் கொண்டிருக்கிறது. இது 5.209 இலட்சம் டன் மீன் உற்பத்திக்கு பங்களிக்கிறது. இந்த ஆதாரங்களில், அதாவது 13 கடற்கரை மாவட்டங்களில் உள்ள 10.48 லட்சம் கடல்சார் மீனவ மக்களுக்கு முக்கிய வாழ்வதாரங்களாக விளங்குகிறது. நீர்த்தேக்கங்கள், பெரிய நீர்பாசன குளங்கள், சிறிய பாசன குளங்கள், குறுகிய கால நீர்நிலைகள், குளங்கள், ஆறுகள் மற்றும் கழிமுகங்கள் ஆகியவை உள்நாட்டு நீர்வள ஆதாரங்களாக விளங்குகிறது. இதன் நிலப்பரப்பு 3.83 இலட்சம் ஹைக்டேர் ஆகும். இது 2.35 இலட்சம் உள்நாட்டு மீனவ மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருகிறது.\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளில் மீன் வர்த்தகம் அந்நிய செலாவனி கையிருப்பை பெருக்க முக்கிய காரணமாக இருக்கிறது. இந்திய இறால்களுக்கு வெளிநாட்டு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் வருமானத்தின் மூலம் உள்நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த் செய்ய வழி ஏற்படுகிறது. மேலும் பல இளைஞர்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும், வேலைவாய்ப்பு கிடைக்க வகை செய்கிறது. மீன் உற்பத் யை பொருத்தவரை அறுவடைக்கு முன்பு சுமார் 20 விழுக்காடு பெண்கள் மீன் உற்பத் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அறுவடைக்கு பின்பு அதாவது உற்பத்தியாளரிடமிருந்து நுகர்வோருக்கு சேரும் வரை பெண்களின் பங்கு சுமார் 60 விழுக்காடு வரை இருக்கிறது. பெண்களின் வேலை வாய்ப்பு, வருமானம், சுயசார்பு நிலை ஏற்படுவதற்கு மீன் வளம் முக்கிய காரணமாக இருக்கிறது.\nஇந்தியா மீன் உற்பத்தியில் தன்னிறவு அடைந்தாலும், தனி நபர் மீன் நுகர்வு அடிப்படையில் பின்தங்கியே உள்ளது. இந்தியாவிலிருந்து மீன் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் வளர்ந்த நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் தனிநபர் மீன் நுகர்வு மிகவும் குறைவாக உள்ளது. வளர்ந்த நாடுகளில் தனி நபர் மீன் நுகர்வு ஆண்டிற்கு 25.9 கிலோ கிராம் என்ற அளவில் உள்ளது. ஆனால் இந் யாவில் 9.3 கி.கி ஆகவும், தமிழகத்தில் 9.83 கி.கி என்றளவில் மட்டுமே உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பரிந்துரையின் படி ஆண்டிற்கு குறைந்த பட்சம் 12 கி. கி தனிநபர் மீன் நுகர்வு இருக்க வேண்டும். இது உலக சராசரி மீன் நுகர்வை (20 கி.கி) விட குறைவாகும். ஐப்பானில் ஆண்டிற்கு 86 கி.கி, மியான்மரில் 13 கி.கி, இலங்கையில் 11 கி.கி, வங்காளதேசத்தில் 10 கி.கி. என்றளவில் உள்ளது. மீன் நுகர்வு அளவை பொருத்து பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இந் யாவை பொருத்த வரை லட்சதீவுகள், கோவா, கேரளா, போன்ற மாநிலங்களில் அ கமாகவும் குஜராத், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மீன் நுகர்வு மிகக் குறைவாகவும் உள்ளது. இந்தியாவில் மீன் உற்பத்தி அதிகம் இருந்தாலும், அதற்கேற்ப நுகர்வு உயரவில்லை. விலை உயர்ந்த மீன்கள் ஏற்றும செய்யப்பட்டாலும் குறைந்த விலையில் கிடைக்கும் மீன்களையாவது வாங்கி உட்கொள்ளலாம். அதற்கான விழிப்புணர்வை அதிகம் ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. காரணம் மற்ற மாமிச உணவுகளின் விலை, மருத்துவப் பயன்கள் ஆகியவற்றோடு ஒப்பிடுகையில் மீன் நுகர்வின் மூலம் அதிக பயன்கள் உள்ளது. மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும், பொருளாதார பாதுகாப்பிற்கும், உணவுப்பாதுகாப்பையும் உறுதி செய்வதில் மீன்வளத்தின் பங்கு மிக அதிகம் உள்ளது. இயற்கையின் உயரிய உணவாக மீன் கருதப்படுகிறது. இது புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளின் முக்கிய ஆதாரங்களாகவும், ஓமேகா-3, கொழுப்பு அமிலங்கள், அயோடின், வைட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ளிட்ட அனைத்து வகையான நுண்ணூட்ட சத்துக்ககளின் ஆதாரமாக மீன் விளங்குகிறது. மனிதனுடைய உடல் வளர்ச்சிக்கும், மூலைவளர்ச்சிக்கும், கற்பினி தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் மிக அவசியமான உணவாக மீன் இருக்கிறது. எனவே மீன்நுகர்வை அதிகப்படுத்துவதின் மூலம் நாட்டில் நிலவும் மறைமுக பசியை போக்க முடியும்.\nஎனவே எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் குறைந்த விலையில் தரமான மீன்கள் உள்ளூர் சந்தையில் கிடைக்கும் சூழ்நிலை உருவாக வேண்டும். மேலும், இந்தியாவின் ஆரோக்கியத்தை உறு செய்ய மீன் ஒரு முக்கிய உணவுப் பொருளாக இருக்கிறது. எனவே மீன் மற்றும் மீன்பொருட்கள் அனைவருக்கும் எளி ல் கிடைக்கச் செய்தலை உறு ப்படுத்த வேண்டும். தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக விளங்கும் மீன் உணவுப் பொருள்களுக்கான விற்பனை மையம் கயலகம் அங்காடியை நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். வளர்ப்புக்கேற்ற மீன்களான, சாதாக்கெண்டை, நைல் லேப்பியா, கெளுத்தி மீன், மடவை, ரோகு, கொடுவா, நன்னீர் இறால், கட்லா மற்றும் ரெயின்போ டிரவுட் போன்ற எல்லா சூழ்நிலைகளுக்கும் ஏற்ற மீன்களை வளர்த்து பயன் பெறுவதின் மூலம் உள்நாட்டு உணவுத் தேவையை வளங்குன்றா முறையில் பூர்த்தி செய்ய முடியும்.\nமீன்வளம் ஒரு புதுபிக்கத்தக்க வளமாக இருந்தாலும் அவற்றை முழுமையாக சரியாக பாதுக்காக்க வேண்டும். மீன்பிடித்தடை காலங்களில் கடல்பாசி வளர்ப்பு தொழிலை ஊக்குவிக்கலாம். கடல்பாசி வளர்ப்பு என்பது வளர்ந்து வரும் தொழிலாகும். இத்தொழிலை மீனவர்கள் அ கம் சார்ந்துள்ளனர். இது உணவு தேவையையும், அதிக வேலை வாய்ப்பையும், வருமானத்தையும் தருவதால் நாட்டின் உணவுப்பாதுக்காப்பு உறு செய்யப்படுகிறது. இதன் அவசியம் கருதி 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இதற்கான முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. மேலும் தமிழகத் ல் பல்நோக்கு கடற்பாசி பூங்கா நிறுவப்படவுள்ள அறிவிப்பு நாட்டின் எதிர்கால உணவுப் பாதுகாப்பில் தற்சார்ப்பு நி��ையை அடைய வழிவகுக்கும்.\nமக்களிடையே மீன்களை பற்றியும் மீன் உணவின் அவசியம் பற்றியும் விழிப்புணர்வு அ கம் ஏற்படும் போது மனிதனுக்கும் இயற்க்கைக்கும் கேடு விளைவிக்கும் தொழில்கள் அழிந்து விடும். முக்கியமாக ஆசிய கெளுத் மீன்கள் உற்பத் போன்ற சட்ட விரோதமான மீன் உற்பத் நடவடிக்கைகள் இல்லாமல் போய்விடும். எனவே மீன் உணவு கலாசாரத்தை ஊக்குவிக்க வேண்டும். இந் யாவில் பால் ஒரு சைவ உணவுப் பொருளாக கருதப்படுகிறது. குறிப்பாக மேற்குவங்கத் ல் ஒரு பிரிவு மக்கள் மீன்களை சைவ உணவாக கருதுக்கின்றனர். அதனை போன்று நாடு முழுவதும் மீன் ஒரு சைவ உணவு பொருளாக கருதலாம்.\nமனிதன் ஆரோக்கியத்தோடு வாழ வேண்டுமெனில் இந் ய மருத்துவ ஆராய்ச்சி கழக பரிந்துரையின் படி ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு கிராமப்புரத்தில் 2400 கி.கி கலோரியும் நகர் புறத்தில் 2100 கி.கி கலோரியும் கிடைக்க வேண்டும். ஆனால் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் எவ்வளவோ உணவுப் பாதுகாப்பு திட்டங்கள் இருந்தாலும் சாமானிய மக்கள் அனைவருக்கும் நுண்ணுட்டச்சத்துகள் நிறைந்த உணவு பண்டங்களை வாங்கி நுகரக் கூடிய சூழ்நிலை இல்லை இந்நிலையில் மனிதனுக்கு தேவையான கலோரிமிக்க உணவுக்கு மீன் ஒரு பதிலீடாக இருக்கிறது.\nஇறால் வளர்ப்பு, நண்டு வளர்ப்பு, அக்குவாபோனிக்ஸ், ஹைட்ரோபோனிக்ஸ், வண்ணமீன் வளர்ப்பு போன்ற தொழில்களை ஊக்குவிப்பதின் மூலம் குடும்பம், உள்ளூர், உள்நாட்டு உணவுத் தேவைக்கும், வருவாய் பெருக்கத்திற்கு வழி ஏற்படும்.\nநீர்வாழ் உயிரினங்கள் மட்டுமின்றி நீர் தாவரங்களான கடல்பாசி, சுருள்பாசி மற்றும் மனித நலனுக்காக வளர்க்கப்படும் நீர் தாவரங்கள் வளர்ப்பு தொழில்களை ஊக்குவிப்ப ன் மூலம் மனிதனுக்கு தேவையான கலோரி மிக்க உணவையும், வேலைவாய்ப்புகளையும் பெருக்குவதோடு மட்டும்மல்லாமல் சுற்றுலாவின் மூலமும் நாட்டின் வருமானத்தை பெருக்க முடியும்.\n“உறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும்\nஎன்று குறள் கூறுகின்றது. அதாவது மிக்க பசியும், தீராத நோயும் வெளியிலிருந்து வந்து தாக்கி அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் இனிதாக நடைபெறுவதே நல்ல நாடாகும். நாட்டின் உணவுப் பிரச்சனையை போக்குவதற்கு மீன் முக்கிய உணவாகவும், மீன்வளம் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக இருப்பதாலும் மீன் வளத்தை பாதுகாப்பது அவசியமாகும். உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமை. எனவே உணவு ப்பாதுகாப்பின் அவசியம் கருதி மீன் வளத்தை பெருக்குவது ஒவ்வொருவரின் கடமை, அதற்கான சூழ்நிலையை உருவாக்குவது அரசின் தலையாய கடமையாகும்.\nஉதவிப் பேராசிரியர், மீன்வள விரிவாக்கம், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை\nடாக்டர் எம்.ஜி.ஆர். மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,\nதமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம், பொன்னேரி- 601 204\nPrevious Article நூல் அறிமுகம்: நா.முத்துநிலவன் எழுதிய *இலக்கணம் இனிது* நெடுங்கடித வடிவிலான விமர்சனம் – இ.பு.ஞானப்பிரகாசன்\nNext Article நூல் அறிமுகம்: *பொருளாதாரம் பற்றி என் மகளுக்கு அளித்த வரலாறு* – செ. கார்த்திகேயன்\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. அகத்தியலிங்கம்\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nகாந்தி கிராம பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்: அரசுப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உந்து சக்தி – பேரா. நா. மணி\n“தத்துவ ஆசிரியர்” மா. செல்லாராம் – பா.வீரமணி\nமாநிலங்கள் இல்லையேல், இந்தியா இல்லை என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும்: சீத்தாராம் யெச்சூரி | தமிழில்: ச.வீரமணி\nவலதுசாரி அடையாள அரசியல் காலத்துத்தேர்தல் – நிகழ் அய்க்கண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsnleungc.com/2021/03/20/bsnl-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-20%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2021-04-14T11:18:07Z", "digest": "sha1:AWGY5VEC2H2SC53S64M2Z3O624NMWR7L", "length": 7346, "nlines": 78, "source_domain": "bsnleungc.com", "title": "BSNL ஊழியர் சங்கத்தின் 20ஆவது அமைப்பு தினத்தில் செங்கொடி ஏற்றி ஒரு வார கால “BSNLஐ பாதுகாப்போம்” பிரச்சார இயக்கத்தினை நடத்துவோம்!!! | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nBSNL ஊழியர் சங்கத்தின் 20ஆவது அமைப்பு தினத்தில் செங்கொடி ஏற்றி ஒரு வார கால “BSNLஐ பாதுகாப்போம்” பிரச்சார இயக்கத்தினை நடத்துவோம்\n2021, மார் 22ஆம் தேதி BSNL ஊழியர் சங்கம் தனது 20ஆவது அமைப்பு தினத்தை கொண்டாடுகிறது. அந்த சமயத்தில், பொது ம��்கள் மத்தியில் ‘BSNLஐ பாதுகாப்போம்’ என்கிற பிரச்சார இயக்கத்தை ஒரு வார காலம் நடத்துவது எனவும், சென்னையில் கூடிய BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயற்குழு முடிவு செய்துள்ளது.\nமோடி அரசாங்கம், மெல்ல மெல்ல BSNLஐ சீரழிக்க துவங்கியுள்ளது. BSNL, தனது 4G சேவைகள் வழங்காமல் இருப்பதற்கான, தந்திரமான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகின்றது. அரசாங்கம் 4G அலைக்கற்றையை வழங்கி விட்டு, 4G கருவிகளை வாங்குவதற்கு அனுமதியை மறுக்கின்றது. 4G சேவையை வழங்கவில்லை எனில், விரைவில் BSNL நிறுவனம் விரைவில் மூடப்படும். மேலும் BSNLன் டவர்களையும், ஆப்டிக் ஃபைபர் கேபிள்களையும் விற்பது என சமீபத்தில் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது கட்டம் கட்டமாக BSNLஐ தனியாருக்கு தாரை வார்ப்பதை தவிர வேறு எதுவுமில்லை. அனைத்து பொதுத்துறைகளையும் சீரழிக்கும் பணியினை மோடி அரசாங்கம் துவங்கி உள்ளது.\nஎனவே, BSNL ஊழியர் சங்கத்தின் 20வது அமைப்பு தினத்தை செங்கொடி ஏந்தி கொண்டாடுவதுடன், ‘BSNLஐ பாதுகாப்போம்” என்கிற ஒரு வார கால பிரச்சார இயக்கத்தை நடத்த வேண்டும் என அனைத்து மாவட்ட, மாநில சங்கங்களை மத்திய சங்கம் கேட்டுக்கொள்கிறது. இந்த பிரச்சார இயக்கத்தின் போது, நகரங்களின் ஒவ்வொரு பகுதியிலும், தெருமுனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். இந்த தெருமுனைக் கூட்டங்களின் போது, BSNL ஊழியர் சங்கத்தின் கொடிகளையும், தட்டிகளையும், ஏந்தி நிற்க வேண்டும். மேலும் ஃப்ளெக்ஸ் தட்டிகளில், BSNL உடனடியாக 4G சேவையை வழங்க வேண்டும், BSNLன் டவர்களையும், ஆப்டிக் ஃபைபர் கேபிள்களையும் விற்க கூடாது, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக் கூடாது ஆகிய கோரிக்கை வாசகங்கள் இடம் பெற வேண்டும்.\nஇந்த ஒரு வார கால பிரசார இயக்கத்தின் போது, பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த வேண்டும் என்றும் மத்திய செயற்குழு முடிவெடுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "https://kasyno24news.pl/ta/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-04-14T10:41:57Z", "digest": "sha1:BWA4IBONLHHN7AW2YZVWIMOQ5FWFV2IX", "length": 11410, "nlines": 102, "source_domain": "kasyno24news.pl", "title": "ஸ்பினாம்பா: ஆன்லைன் கேசினோ விமர்சனம், பதிவு செய்வதற்கான இலவச சுழல்கள்", "raw_content": "\n2000 PLN + 200 இலவச சுழல்களுக்கு போனஸ்\nஇயந்திரங்கள் பார் விற்பனை இயந்திரங்கள் வைப்பு இல்லை பிறிஸ்பேன் வைப்பு பதிவு ���திவு போனஸ் இல்லை இலவச கேசினோ காசாளர் எந்த வைப்புத் தேவையில்லை இலவச கேசினோ இலவச ஆன்லைன் சூதாட்ட இலவச மோல் இலவச சுழல்கள் இலவச சுழல்கள் வைப்பு தேவையில்லை புதிய வீரர்களுக்கு இலவச சுழல்கள் இலவச மன்றம் சுழல்கிறது கேசினோக்களில் இலவச ஸ்பின்ஸ் விளம்பரங்கள் இலவச சுழல்கள் ஸ்டார்பர்ஸ்ட் வைப்பு இல்லை சூதாட்ட விடுதிகளில் இலவச சுழல்கள் பதிவுகளுக்கு இலவச சுழல்கள் வைப்பு இல்லாமல் கையொப்பங்களுக்கு இலவச சுழல்கள் இலவச சுழல்கள் இலவச சுழல்கள் இலவச சுழல்கள் என்ன ஆன்லைன் சூதாட்ட எந்த ஆன்லைன் சூதாட்டத்தை தேர்வு செய்ய வேண்டும் போலந்து மொழியில் வைப்பு இல்லாமல் கேசினோக்கள் ஆன்லைன் சூதாட்டங்கள் வைப்பு போனஸ் இல்லை சூதாட்ட டெபாசிட் கேசினோ இல்லை கேசினோ வைப்பு போனஸ் இல்லை கேசினோ வரவேற்பு போனஸ் வைப்பு தேவையில்லை இணைய சூதாட்ட நேரடி சூதாட்ட நேரடி சூதாட்ட ஆன்லைன் சூதாட்ட ஆன்லைன் கேசினோ ஸ்லாட் இயந்திரங்கள் ஆன்லைன் கேசினோ வைப்பு தேவையில்லை ஆன்லைன் கேசினோ திரைப்படம் ஆன்லைன் சூதாட்ட சட்ட ஆன்லைன் சூதாட்ட மதிப்புரைகள் ஆன்லைன் கேசினோ பி.எல் கேசினோ இலவசமாக புதிய வைப்பு கேசினோக்கள் இல்லை போலந்து ஆன்லைன் கேசினோ ரவுலட் நேரடி சில்லி பதிவுகளுக்கு\nஉங்களுக்கு ஒரு கணம் இருக்கிறதா\nதயவுசெய்து சாிபார்க்கவும் டெபாசிட் கேசினோ இல்லை\nஇன்று பாருங்கள் 2021 கேசினோ தரவரிசை மற்றும் யூரோ கால அட்டவணை 2021\n50 எந்த சுழலும் இல்லை வைப்பு\nவேகமாக வைப்பு / திரும்பப் பெறுதல்\nநெட்என்ட், மைக்ரோ கேமிங், எவல்யூஷன்\n50 எந்த சுழலும் இல்லை வைப்பு\nநேரடி அரட்டை, மின்னஞ்சல், தொலைபேசி\nஈக்கோபேஸ், விசா, மாஸ்டர்கார்டு, பேயர், பீலைன், МИР, டெலி 2, கிவி, சரியான பணம், Мегафон,, யாண்டெக்ஸ்மனி\nஸ்பினாம்பா ஒரு புதிய ஆன்லைன் சூதாட்டமாகும், இது ஒரு பரபரப்பான பதிவுபெறும் போனஸை வழங்குகிறது. அவர்களுடன் மட்டுமே நீங்கள் ஒரு கணக்கைத் திறக்க இலவச சுழல்களைப் பெறுவீர்கள்.\nபதிவு செய்ய இலவச சுழல்கள் அவற்றில் 50 ஐ ஸ்பினாம்பா வழங்குகிறது\nஸ்பினம்பாவுடன் ஒரு கணக்கைத் திறக்கவும்\nடெட் அல்லது அலைவ் 25 இல் 2 இலவச சுழல்கள்\nகோன்சோவின் குவெஸ்டில் 25 இலவச சுழல்கள்\nபி.எல்.என் 0,40 மதிப்புள்ள ஒவ்வொரு சுழல்\nபந்தயம் x45 இலவச சுழல்கள்\nஅதிகபட்ச கட்டணம் PLN 20 ஆகும்\nவி.பி.என் / ப்ராக்ஸி இல்லாமல் கே��ினோ கணக்கைத் திறக்கும் தனித்துவமான வீரர்கள் மட்டுமே டெபாசிட் போனஸைப் பெற முடியாது\n- தொலைபேசி எண்ணை உறுதிப்படுத்தவும்\nஇந்த வழிமுறைகளைப் பின்பற்றிய பிறகு, உங்கள் கணக்கில் சுழல்கள் தெரியும், நீங்கள் செயல்படுத்தும் பொத்தானை மட்டுமே அழுத்த வேண்டும்.\nSp ஸ்பினாம்பா விளையாடத் தொடங்குங்கள்\nசூதாட்டம் சட்டபூர்வமான நாடுகளில் வசிக்கும் துருவங்களுக்காக வடிவமைக்கப்பட்ட வலைத்தளம்.\nபொறுப்புடன் விளையாடுங்கள் | 18 +", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kudanthaiyur.blogspot.com/2011/10/blog-post_08.html", "date_download": "2021-04-14T10:39:02Z", "digest": "sha1:WGAHRXA5FKS5U6HLXFYWH4PPPCFBXBLZ", "length": 12851, "nlines": 229, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: உன் ஒற்றை பார்வைக்கு....", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசனி, அக்டோபர் 08, 2011\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் சனி, அக்டோபர் 08, 2011\nஇராஜராஜேஸ்வரி அக்டோபர் 08, 2011 5:59 முற்பகல்\nM.R அக்டோபர் 08, 2011 8:05 முற்பகல்\nஅருமை காதல் உணர்வுள்ள கவிதை ,அருமை நண்பரே\nAnanthi (அன்புடன் ஆனந்தி) அக்டோபர் 08, 2011 7:56 பிற்பகல்\n'பரிவை' சே.குமார் அக்டோபர் 09, 2011 12:31 முற்பகல்\nராஜா MVS அக்டோபர் 09, 2011 3:55 முற்பகல்\narasan அக்டோபர் 10, 2011 4:05 முற்பகல்\nநல்ல ஒப்பீடு .. நல்ல கவி வரிகள் ..\nமிகவும் அருமையான கவிதைக்கு வாழ்த்துக்கள்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்���ும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3 சுரேகா தன் தொகுப்புரையில் அங்காங்கே நாவலில் இடம் பெற்ற கவி...\nஎனது கல்லூரி நாட்களில் நான் எழுதிய சிறுகதை இது .படிச்சி தான் பாருங்களேன் காதலி (காதலை அழி) எனது கல்லூரியில் நான் தான் முதல் ரேங்க் வாங...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nஇளமை எழுதும் கவிதை நீ.... 8\nஇளமை எழுதும் கவிதை நீ.... 8 அத்தியாயம் 8 எனை எதிர்த்து நீயே களமிறங்கினால் என் போர் உன் வெற்றிக்காகவா என் வெற்றிக்காகவா ...\nஇந்த மான் உந்தன் சொந்த மான் ....\nஇந்த மான் உந்தன் சொந்த மான் .... மனம் கவர்ந்த பாடல்கள் நம் இசை அரசர் இளையராஜா அவர்களின் பாடல்கள் கேட்பது ஒரு சுகம் என்றாலும் அவரது குரலில...\nஇளமை எழுதும் கவிதை நீ - 2 (தொடர்கதை )\nஇளமை எழுதும் கவிதை நீ .... (தொடர்கதை)\nபிடாரி ஸ்ரீ இளங்காளி அம்மன்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kudanthaiyur.blogspot.com/2016/01/blog-post_16.html", "date_download": "2021-04-14T11:38:43Z", "digest": "sha1:AETSLPSE4M2LKDIMMYSNQAH43YDIB4N2", "length": 34857, "nlines": 264, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா ?", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஞாயிறு, ஜனவரி 10, 2016\nபாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா \nபாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா \nஇந்த வரியை கேட்டவுடன் நீங்க எல்லாரும் கல்லு ,தக்காளி, முட்டை இப்படி எதையாவது எடுத்து அடிக்கலாமானு யோசிக்கறீங்கனு நினைக்கிறேன்.ப்ளீஸ் வெயிட் பண்ணுங்க. டிவி ப்ரோக்ராம்ல வர சின்ன பிரேக்கை கூட அனுமதிக்கிறீங்க. எனக்காக கொஞ்சம் ப்ரேக் கொடுங்க மாட்டீங்களா அதுக்குள்ளே பாட்டை படிச்சிடறேன். இல்லல்ல நான் சொல்ல வந்ததை ���ொல்லிடறேன். அதை படிச்சதுக்கபுறம் உங்க விருப்பபடி எதை வேண்டுமானாலும் எடுத்துக்குங்க (ஹூம்.ஒரு விசயத்தை படிக்க வைக்கிறதுக்கு எவ்வளவு பில்டப் கொடுக்க வேண்டியிருக்கு)\nஅதாகப்பட்டது புத்தகம் வாசித்தல், சினிமா பார்ப்பது, எழுதுவது இப்படின்னு இருந்த என் ஆர்வம் பாடல்கள் விஷயத்துல மட்டும் இவை அனைத்தையும் ஓவர் டேக் பண்ற விதத்துல தான் இன்னிக்கு வரைக்கும் இருக்கு.\nபிளாஷ் பேக் ஓபன் பண்ணா, ஸ்கூல் படிக்கிற அந்த சின்ன வயசுல ரேடியோல ஒளிபரப்பாகிற பாடல்களை கேட்கறதுக்காக ஒரு நாள்ல எந்தெந்த நேரத்துல பாட்டு வருதுனு கரெக்டா டயத்தை ஞாபகத்துல வச்சிட்டு கேட்கிற ஆளு நான். கோவில் திருவிழா கல்யாண வீடு (அப்பலாம் கல்யாண வீட்டில் ஸ்பீக்கர் செட் கட்டி பாட்டு போடுவாங்க கல்யாணத்துக்கு முத நாள் சாயந்தரம் சாமி பாட்டோட ஆரம்பிச்சு அதுக்கப்புறம் சினிமா பாடல்களுக்கு தாவிடுவாங்க. நைட் 11 மணி வரைக்கும் கூட பாட்டு போடுவாங்க. பாட்டை கேட்கிறதுக்காக தூங்காமல் விழித்திருந்து எல்லாம் பாடல்களை கேட்டிருக்கேன். கேட்டுகிட்டே அப்படியே தூங்கியும் போயிருக்கேன் சில வேளைகளில் எனக்கு பிடித்த பாடல்களை கேட்பதற்காக, (நேயர் விருப்பம் மாதிரி) எனக்கு பிடிச்ச பாட்டு போட சொல்லி பாட்டு போடறவர் கிட்டே போய் சொல்லுவேன். அவர் கண்டுக்கலையா உடனே யார் விழா நடத்தறாங்களோ அவங்க கிட்டே போய் ரெகமண்டேசன் கேட்டிருக்கேன்.இப்படி இருந்த பாட்டு கேட்கிற ஆசை அதுக்கப்புறம் ரெகார்டிங் கடைகளுக்கு ஷிப்ட் ஆச்சு.\nஅதாவது மாலை வாக்கிங் செல்வது போல் கிளம்பி கும்பகோணத்தில் வலம் வருவேன் எங்கெல்லாம் ரெகார்டிங் கம்பெனி இருக்கிறதோ அங்கே சென்று விடுவேன் அங்கே போடப்படும் பாடல்களை கேட்டு ரசித்த படி இருந்திருக்கிறேன். பேருந்தில் நீண்ட தூரம் போக வேண்டி வந்தால் கூட பாட்டு இருக்கிற பஸ்ல தான் ஏறுவேன்.அதுக்கப்புறம் டேப் ரெகார்டர், எப்.எம் ரேடியோ, டிவி, செல் போன் இப்படி டெக்னாலாஜி மாறுச்சு. ஆனால் என் ரசனை அப்படியே இருந்துச்சு. அப்பலாம் தேடி தேடி போய் கேட்ட பாட்டுக்கள் எல்லாம் இப்போ என் கையடக்க செல் போனில் எப்ப ஆன் பண்ணாலும் கேட்கலாம் என்ற அளவுக்கு வந்துடுச்சு.பாட்டு கேட்கிற ஆர்வம் குறையல.\nஆனா பாடல்கள் கேட்கிறதுல இருந்த ஆர்வம் அடுத்து பாடி பார்க்கும் ஆசைக்���ு ப்ரோமோசன் ஆகிடுச்சு. பள்ளியில் மாணவர்களின் திறனை வெளி கொண்டு வருவதற்காகவே ஒரு வகுப்பு உண்டு. எட்டாவது படிக்கும் போது கடவுள் வாழும் கோவிலிலே....பாடலை பாடியது இன்றும் நினைவிருக்கிறது.காலேஜ் வந்தவுடன் அந்த ஆர்வம் இன்னும் தீவிரமாச்சு. ப்ரோபசர் இல்லாத நேரங்களில் நான் பாட என் நண்பன் ஸ்ரீதர் டெஸ்கில் தாளம் போட என்று சரி மஜாவா இருந்துச்சு.\nபடிச்சு முடிச்சிட்டு வேலைக்கு வந்த பின் பாட்டு கேட்கிற ஆசையுடன் பாட்டு பாடற ஆசையும் சேர்ந்தே தொடர ஆரம்பிச்சுடுச்சு.(ராகமும் தாளமும் போல) எனக்கு மியூசிக் டைரெக்டர் கிட்ட போய் சான்ஸ் வாங்கி சினிமால பாடணும் அப்படிங்கிற பெரிய ஆசையெல்லாம் கிடையாது. மியூசிக் ட்ரூப் ல பாடணும்ங்கிற சின்ன ஆசை தான். (ஆனால் அதுவே எவ்வளவு பெரிய ஆசை என்பது பின்னாடி கிடைச்ச அனுபவங்கள் தான் தெரிய வச்சுது.) நடிகர் மோகன் மேடையில் வித வித முக பாவம் காட்டி பாடுவாரே படங்களில். அது போல் பாடணும்னு ஆசை. (ரொம்ப டெரரா இருக்குமோ) இந்த விசயத்துல கல்லுரி நண்பர்களிலிருந்து அலுவலக நண்பர்கள் வரைக்கும் என்னை நல்லா ஊக்கபடுத்தினாங்க. அதாவது டி.ராஜேந்தர் பாடும் பொன்னான மனசே பூவான மனசே.... பாடலை அவர் குரல் நான் பாடுவதை ரசிப்பாங்க. புதுசா அறிமுகமாகிற பிரெண்ட்ஸ் க்கும் பாடி காட்ட சொல்வாங்க. எங்க வீட்ல ஜெயச்சந்திரன் குரல் எனக்கு செட் ஆகுதுனு சொன்னாங்க. அதனாலே ஜெயச்சந்திரன் பாட்டா பாடி பார்க்க ஆரம்பிச்சேன். இருந்தாலும் சில வரிகளில் மட்டும் கொஞ்சம் குரல் பிசிறு தட்டும். (ராகம் இழுக்க ஆரம்பிக்கும் போது குரல் உடைஞ்சிடும்).\nஎன் நண்பன் தேவராஜ் என்னோட இந்த ஆர்வத்தை பார்த்து, \"நண்பன் ஒருத்தன் ஆர்கெஸ்ட்ரா வில் இருக்கிறார் வா. சான்ஸ் வாங்கி தருகிறேன்\" என்று என்னை அழைத்து சென்றான். அவர் (20 வயசு தான் இருக்கும் அந்த பையனுக்கு. இருந்தும் அந்த துறையில் என்னை விட சீனியர் என்பதால் அவர்) என்னை பாட சொன்னார். நானும் சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்..... பாடி காண்பித்தேன். அவர் இந்த வார்த்தை இப்படி வரணும் இது இப்படி வரணும் என்று திருத்தங்கள் சொல்ல சொல்ல நான் விழிக்க ஆரம்பித்தேன். அவர் முடிவில் \"உங்களுக்கு பாடறதுல ஆர்வம் நிறைய இருக்கு. ஆனா நீங்க ப்ராக்டிஸ் பண்ணனுமே\" என்றார். எப்படி என்று அவரிடம் கேட்க, \"சங்கீதம் கத்து���்கணும்\" என்றவர் \"இப்ப என்ன வயசாவுது உங்களுக்கு\" என்றார். 35 என்றேன் . \"இந்த வயசில அது ஒண்ணும் ஆவறதில்லே\" என்றார். வெளியில் வந்த பின் சின்ன வயசுல நம்ம ஆர்வத்தை தெரிஞ்சிட்டு நம்மை வீட்ல என்கரேஜ் பண்ணாம விட்டுட்டாங்களே ரொம்ப வேதனை பட்டேன். அதுக்கப்புறம் பாடுற ஆசையை தூக்கி தூர போட்டுட்டு பாடல்கள் கேட்பதில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.\nகல்யாணங்களுக்கு செல்கையில் அங்கே மியூசிக் கச்சேரி நடைபெறுகிறது என்றால் அப்படியே அமர்ந்து விடுவேன். நண்பர்கள் டேய் கல்யாண வீட்டுகாரங்க துரத்தரதுக்கு முன்னாடி போயிடலாம் வாடா என்று அழைக்கும் வரை அமர்ந்து கேட்டு கொண்டிருப்பேன்.என் நண்பனின் திருமணத்தின் போது அவன் மியூசிக் ட்ரூப் ஏற்பாடு செய்திருந்தான். எனக்கும் ஒரு பாட்டு பாட சான்ஸ் வாங்கி கொடு என்றேன். உனக்கில்லாததா என்றான். மியூசிக் ட்ரூபிடம் சொல்லியும் வைத்திருந்தான். ஆனாலும் நான் மேடைக்கு அருகில் சென்று காத்திருந்த போது தான் மேடை கூச்சம் என்னை தள்ளி போ என்று விரட்டி அடித்தது. தள்ளி போனவனை நண்பன் போ போய் பாடு என்று கண்களாலேயே மிரட்டினான். நான் ஒரே படபடப்பா இருக்கு இப்ப மேடை ஏறி பாடினால் பாட்டு வராது வெறும் காற்று தான் வரும் என்றேன். எது வந்தாலும் சரி நீ பாடிஆகணும் இங்க நம்ம பிரெண்ட்ஸ் தானே இருக்காங்க என்றார்கள் மற்ற நண்பர்கள். சரி என்று என்னை தயார்படுத்தி கொண்டு மேடை அருகில் செல்வதற்குள் மியூசிக் ட்ரூப் ஹெட் \"இப்ப ப்ரோக்ராம் முடிய போகுது. முன்னாடியே வர வேண்டியது தானே\" என்றார். உடனே இருக்கைக்கு திரும்பி விட்டேன்.\nசென்னையில் நடந்த இரண்டாவது வலை பதிவர் திருவிழாவில் நண்பர் கோவை ஆவி ஒரு பாடல் எழுதி டியூன் போட்டு கொண்டு வந்திருந்தவர் கோரஸ் பாடுவதற்கு வாருங்கள் என்று அழைத்த போது யோசிக்காமல் தாமதிக்காமல் அவருடன் உடனே மேடை ஏறி விட்டேன்.இதற்கு காரணம் என் மேடையில் பாடும் ஆசையால் தான்.இந்த படம் ஈரோடு சங்கமம் விழாவில் நான் பேசும் போது எடுத்தது. இந்த பதிவிற்கு மேட்ச் ஆனதால் இங்கே வெளியிட்டிருக்கிறேன்.(பாடற மாதிரி இருக்குல்ல)\nஹிந்தி படமான தில்வாலே துல்ஹனியா படம் எனக்கு ரொம்ப பிடித்த படம். பாடல்களும் அப்படியே. அந்த படத்தின் பாடல்களை நான் பாடும் போது கேட்கும் வட இந்திய நண்பர்கள் எப்படி ஹிந்தி தெரியாமயே பாட்டை அப்படியே ஞாபகம் வச்சி பாடுறீங்க என்று ஆச்சரியபடுவார்கள்.\nஇந்த ஆச்சரியத்தை என்றேனும் ஒரு நாள் ஒரு மியூசிக் கச்சேரியில் ஒரு பாடலாவது பாடி எல்லாரையும் ஆச்சரியபடுத்தி விட வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு மியூசிக் கச்சேரி பார்க்கும் போதும் அதில் பாடுபவர்களை ஏக்கத்துடனே பார்த்து கொண்டிருக்கிறேன். (மேடை கூச்சம் இப்ப தான் அகன்றிருக்கு.பார்க்கலாம் என்றேனும் ஒரு நாள் ஆசை நிறைவேறும். இது வரை படிச்ச உங்களுக்கு கல்லோ தக்காளியோ எடுக்கிற எண்ணம் போய் என் ஆர்வத்தை ஊக்கபடுதணும் என்கிற எண்ணம் வந்திருக்குமே.\nஎன்ன எல்லாரும் ஏதோ கமெண்ட் எழுதிட்டு இருக்கீங்க போலிருக்கு.எங்கே எழுதின கமெண்டை வெளியிடுங்க பார்ப்போம். என்ன எல்லாரும் ஒரே வார்த்தையே ரீபீட்\nநீ ஆணியே புடுங்க வேணாம்.\nஎனக்கு பாடற ஆர்வம் இருக்குனு மட்டும் எழுதினா படிக்க உங்களுக்கு சுவாரசியம் இருக்காது என்பதால் கொஞ்சம் மானே தேனே போடற மாதிரி கிண்டல் கலந்து எழுதிருக்கேன். பட் என்னோட ஆர்வம் 100% நிஜம்.\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் ஞாயிறு, ஜனவரி 10, 2016\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று ஜனவரி 10, 2016 9:48 முற்பகல்\nஉங்க பாடற ஆர்வத்துக்கு பாராட்டுக்கள். உங்க இஷடத்துக்கு பாடுங்க யூ ட்யூப்ல ஏத்துங்க.ரெகார்ட் பணறதுக்கு செல்போனே போதும். சிஸ்டம் மைக் ஒண்ணு வாங்குங்க கம்ப்யூட்டர்லயே பாடி ரெகார்ட் பண்ணுங்க.ஏராளமான பாடல்களோட கரோக்கி கிடைக்குது.அதை போட்டு உங்கள் வாய்ஸ்ல எந்த பாட்டையும் பாடலாம். வாய்ப்பு கிடைக்காதவங்களுக்கு இணையம் ஒரு வரப்ரசாதம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று ஜனவரி 10, 2016 9:49 முற்பகல்\nதமிழ்மணப் பட்டை என்ன ஆச்சு\nதிண்டுக்கல் தனபாலன் ஜனவரி 10, 2016 5:31 பிற்பகல்\nஆர்வம் ஒரு நாள் நிறைவேறட்டும்...\nஅப்ப குடந்தை ஆடியோஸ் விரைவில் எதிர்பார்க்கலாம்..வாழ்த்துகள்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஜனவரி 11, 2016 8:13 முற்பகல்\n//டேய் கல்யாண வீட்டுகாரங்க துரத்தரதுக்கு முன்னாடி போயிடலாம் வாடா என்று //\nபந்திக்கு சாப்பிட போவீங்களா, இல்லையா\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஜனவரி 11, 2016 8:14 முற்பகல்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் ஜனவரி 11, 2016 8:16 முற்பகல்\n//கொஞ்சம் மானே தேனே போடற மாதிரி கிண்டல் கலந்து எழுதிருக்கேன். //\n'பரிவை' சே.குமார் ஜனவரி 11, 2016 11:28 முற்பகல்\nநேற்று தாங்க��் பகிர்ந்ததும் வாசித்தேன்....\nரொம்ப ரசித்தேன்... பாடுங்க அண்ணா... பாடுங்க....\nஅப்புறம் பயணம்தான் உங்களுக்கு ரொம்பப்பிடிக்குமே. அதனால...\nமனசுல பாருங்க.... நேரம் கிடைக்கும் போது எழுதுங்க...\nஉங்கள் கனவு நிறைவேற வாழ்த்துகள்.\nநிஷா ஜனவரி 11, 2016 8:31 பிற்பகல்\nபாட்டுப்பாடணும் எனும் ஆர்வத்தினை அழகாக சொல்லி இருக்கிங்க சார்\nசார் இப்போதும் பாடலாமே. அதில் ஒன்றும் இல்லையே..ப்ராக்டிஸ் தேவைதான். ஆனால் இப்போதும் கூட பாட்டுக் கற்றுக் கொள்ள முடியும் சார். முயன்றால் முடியாதது இல்லையே. பாடுங்கள் ரெக்கார்ட் பண்ணி பதிவு செய்யுங்கள்.\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3 சுரேகா தன் தொகுப்புரையில் அங்காங்கே நாவலில் இடம் பெற்ற கவி...\nஎனது கல்லூரி நாட்களில் நான் எழுதிய சிறுகதை இது .படிச்சி தான் பாருங்களேன் காதலி (காதலை அழி) எனது கல்லூரியில் நான் தான் முதல் ரேங்க் வாங...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்���து என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nஇளமை எழுதும் கவிதை நீ.... 8\nஇளமை எழுதும் கவிதை நீ.... 8 அத்தியாயம் 8 எனை எதிர்த்து நீயே களமிறங்கினால் என் போர் உன் வெற்றிக்காகவா என் வெற்றிக்காகவா ...\nஇந்த மான் உந்தன் சொந்த மான் ....\nஇந்த மான் உந்தன் சொந்த மான் .... மனம் கவர்ந்த பாடல்கள் நம் இசை அரசர் இளையராஜா அவர்களின் பாடல்கள் கேட்பது ஒரு சுகம் என்றாலும் அவரது குரலில...\nபாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா \nகடவுளுடன் ஒரு செல்ஃபி (கடவுளை கண்டேன் தொடர் பதிவு)\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mdmuthukumaraswamy.blogspot.com/2015/05/", "date_download": "2021-04-14T11:22:43Z", "digest": "sha1:NXE4SOO2Z2ISPAJNTH2ZZ2MA3T77ZKG5", "length": 63256, "nlines": 284, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: May 2015", "raw_content": "\nஜெயமோகன் என்னை தகுதியிழக்க செய்துவிட்டார், என்னவொரு கொடுப்பினை\nதிடீரென்று 2013 இல் நான் எழுதிய கட்டுரை ஒன்றிற்கு இன்று ஜெயமோகன் என்னை திட்டியிருப்பதைப் பார்த்து (பண்பாட்டாய்வும் எம்டிஎம்மும்) அவருக்கு கடிதமெழுத என் மின்னஞ்சலை திறந்தபோது அவர் எனக்கு 10.11.2014 அன்று எனக்கு எழுதியிருந்த கடிதமும் அதற்கு நான் எழுதிய பதிலும் கிடைத்தது. 10.11.2014 அன்று நான் மகாபாரதத்தை பற்றி, பாரத பிரசங்கிகளைப் பற்றி அதிகமும் அறிந்த ஆய்வாளனாக, நாட்டாரியல் அறிஞராக ஜெயமோகன் பார்வையில் இருந்திருக்கிறேன். இந்த வாரம் சினிமா விமர்சன கட்டுரை ஒன்றை நான் எழுதியதும் நான் அவர் மதிக்கும் நாட்டாரியல் அறிஞர்கள் பட்டியலில் இல்லாமல் போய்விட்டேன். மேற்சொன்ன கட்டுரையில் அவர் எழுதியிருக்கிறார் :\"ஆனால் அவரது சினிமா விமர்சனங்களைக் காணும்போது இவரது உண்மையான எல்லை இதுதானோ என்ற எண்ணமும் எழுகிறது\". அதாவது நான் 2013இல் எழுதிய கட்டுரைக்கு 2015 இல் ஜெயமோகன்பதில் எழுதுவதற்கான காரணம் தெரிந்துவிட்டது. நீ நாட்டரியல் பார்வையிலிருந்தா உத்தம வில்லனை விமர்சிக்கிறாய் நீ ஒரு நாட்டாரியல் ஆய்வாளனே இல்லை போ என்று வணிக சினிமாவுக்கு அடியாளாக மாறியிருக்கும் ஜெயமோகன் என்னை தகுதியழக்க செய்துவிட்டார். என்ன ஒரு கொடுப்பினை நான் பெரும் பாக்கியம் செய்தவன். இதுவல்லவோ ஜென்ம சாபல்யம்\nமற்றபடி, நீலியைப் பற்றி அவர் எழுதிய அபத்தக் க��்டுரைக்கும் அதற்கான என்னுடைய பதிலுக்கான சுட்டியும் ஜெயமோகனின் தளத்திலேயே இருக்கின்றன. தகுதிகளை விடுத்து, தர்க்கம் என்ன என்று பார்ப்பது அவரவர் விழைவையும், தேடலையும் பொறுத்தது.\nஜெயமோகன் 10.11. 2014 அன்று எனக்கு எழுதிய மின்னஞ்சல்:\nஅன்புக்கும் மதிப்புக்கும் உரிய எம்.டி.எம் அவர்களுக்கு,\nவெண்முரசு வரிசையில் முதற்கனல் மழைப்பாடல் வெளிவந்துள்ளது. வண்ணக்கடல் நீலம் வெளிவரப்போகிறது\nஇந்நாவல்வரிசையை இன்னும் அதிகமாக கொண்டுசெல்லாவிட்டால் அதை தொடரமுடியாது. மிகப்பெரிய முயற்சி. ஆகவே ஒரு வெளியீட்டுவிழா ஏற்பாடுசெய்திருக்கிறோம்\nஏற்கனவே உங்களிடம் அரங்கா சொல்லியிருந்தார்.. அப்போது நிதிச்சிக்கல். தேதிச்சிக்கல். இப்போது மீண்டும் உறுதிசெய்திருக்கிறோம்\nவரும் நவம்பர் 9 அன்று. சென்னையில். மியூசியம் தியேட்டர் அரங்கில்\nநீங்கள். கமலஹாசன் இளையராஜா, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன் ஆகியோரை தமிழில் இருந்து அழைக்கிறோம்\nஎஸ்.எல்.பைரப்பா, எம்.டி வாசுதேவன் நாயர் இருவரையும் கன்னடம் மலையாளம் மொழிகளில் இருந்து. அவர்கள் இருவரும் மகாபாரதம் பற்றி எழுதியவர்கள்.\nஐந்து மகாபாரத நாட்டுப்புற கதைசொல்லிகளை கௌரவிக்கவிருக்க விரும்புகிறோம். அவர்களைப்பற்றி அதிகம் உங்களுக்குத்தான் தெரியும். நீங்கள் ஐந்துபேரை தேர்ந்தெடுத்து அவர்களைப்பற்றி ஒரு சிறிய குறிப்பையும் விழாவில் வாசித்து உதவவேண்டும் .\nநீங்கள் விழாவுக்கு வந்து கதைசொல்லிகளை கௌரவிக்கவேண்டும்\nஉங்களை நேரில் சந்தித்து நண்பர்களும் நானும் விரிவாக பிற தகவல்களைச் சொல்கிறோம்\nநான் அவருக்கு எழுதிய பதில்:\n‘வெண்முரசு' நாவல் வரிசைக்கான வெளியீட்டு விழா நடத்துவது அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். மகாபாரத பிரசங்கியார்களை கௌரவிப்பது மிகவும் நல்ல விஷயம்; அவர்கள் இப்போது எண்ணிக்கையில் அருகி வருகிறார்கள். ஐம்பது பேர்கள்தான் இப்போது மொத்தமாக இருக்கிறார்கள். அவர்களில் ஐவரை பிரபலங்கள் கூடும் சபையொன்றில் கௌரவப்படுத்துவது மிகவும் உன்னதமான காரியமாகும். ஆனால் ஐவரைத் தேர்ந்தெடுப்பது அவர்களை அறிமுகம் செய்து பேசுவது ஆகியவற்றுக்கு என்னை விட பொருத்தமான நபர் இரா.ஶ்ரீனிவாசன்தான். அவர் ‘நல்லாப்பிள்ளை பாரத’த்தினை இரண்டு பாகங்களாக பதிப்பித்தவர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். சென்னை மாநிலக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரிகிறார். ‘புதிய பனுவல்’ என்ற கல்விப்புல தமிழ் இதழின் ஆசிரியர். அவர் மகாபாரத பிரசங்கியார்கள் கூடும் கூட்டத்தினை வருடந்தோறும் நடத்தி அவர்களுடைய மேம்பாடுக்காக உழைத்து வருகிறார். ஶ்ரீனிவாசனின் சில முயற்சிகளுக்குப் பின்னணியில் நான் இருந்தாலும் கூட அவரை அழைப்பதுதான் முறையானது. அவருடைய தொலைபேசி எண் 9841838878 மின்னஞ்சல் முகவரி: panuval@gmail.com\nநீங்களும் நண்பர்களும் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு வாருங்கள். என் மனைவி ஆங்கியோவிடம் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தினைப் பற்றியும் சொல்லியிருக்கிறேன். அவளுக்கும் குழந்தைகளுக்கும் நண்பர்களின் வருகை எனக்கிருப்பது போலவே மிகவும் சந்தோஷமளிக்கக்கூடியதாக இருக்கிறது.\nLabels: பொது, பொது விவாதம்\nபொறுப்பற்ற தற்காதலின் டாம்பீகமும், பித்தலாட்ட கலையும்: உத்தம வில்லன்\nஉத்தம வில்லன் திரைப்படத்தில் நாட்டுப்புறகலைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள், தெய்யம் வேடத்தில் கமல் ஹாசனின் போஸ்டரை நீங்கள் பார்க்கவில்லையா, பிஹைண்ட்தவுட்ஸ் வலத்தளத்தில் பூஜாகுமார் பேட்டியில் (பார்க்க: https://www.youtube.com/watchv=cCu75pAu_2A ) தெய்யத்தினை நவீன இசையோடு பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்வதை பார்க்கவில்லையா என்றெல்லாம் என் நண்பர்கள் சொல்லப்போக அவர்களின் விருப்பத்திற்கிணங்கி அவர்களுடன் உத்தமவில்லன் திரைப்படத்தை முதல் நாளே பார்த்தேன். தெய்யம், படையணி, ஆகிய கேரள சடங்கியல் நிகழ்த்து கலைகளையும் தமிழகத்தின் தொல்கலையான கூத்தையும் கலந்து கட்டி வகைதொகையில்லாமல் படத்தில் பயன்படுத்தியிருக்கும் விதம் என்னுள் கடும் கசப்புணர்வை ஏற்படுத்தியது. எதற்காக சடங்கியல் நிகழ்த்துகலைகளை வணிகத் திரைப்படத்தில் தப்பும் தவறுமாக பயன்படுத்த வேண்டும்v=cCu75pAu_2A ) தெய்யத்தினை நவீன இசையோடு பயன்படுத்தியிருக்கிறார்கள் என்று சொல்வதை பார்க்கவில்லையா என்றெல்லாம் என் நண்பர்கள் சொல்லப்போக அவர்களின் விருப்பத்திற்கிணங்கி அவர்களுடன் உத்தமவில்லன் திரைப்படத்தை முதல் நாளே பார்த்தேன். தெய்யம், படையணி, ஆகிய கேரள சடங்கியல் நிகழ்த்து கலைகளையும் தமிழகத்தின் தொல்கலையான கூத்தையும் கலந்து கட்டி வகைதொகையில்லாமல் படத்தில் பயன்படுத்தியிருக்கும் விதம் என்னுள் கடும் கசப்புணர்வை ஏற்படுத்தியது. எதற்காக சடங்கியல் நிகழ்த்துகலைகளை வணிகத் திரைப்படத்தில் தப்பும் தவறுமாக பயன்படுத்த வேண்டும் அதற்கான தேவை கதையில் என்ன இருக்கிறது அதற்கான தேவை கதையில் என்ன இருக்கிறது உத்தம வில்லன் படத்தின் முதல் பாடல் காட்சியில் கமல் ஹாசன் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து அதன் முன் சக்கரத்தை தூக்கி காட்டுவது போல, கவட்டையை எக்கி எக்கி தொந்தி குலுங்க இடுப்பை முன் நோக்கி ஆட்டுவது போல, தெய்யத்தின் (தெய்வத்தின்) வேடம் தாங்கி துள்ளி எட்டி சாடி வாயிலிருந்து தீப்பிழம்பை உமிழ்வது இன்னொரு நடிப்பின் வகைமைதானா உத்தம வில்லன் படத்தின் முதல் பாடல் காட்சியில் கமல் ஹாசன் மோட்டார் சைக்கிளில் உட்கார்ந்து அதன் முன் சக்கரத்தை தூக்கி காட்டுவது போல, கவட்டையை எக்கி எக்கி தொந்தி குலுங்க இடுப்பை முன் நோக்கி ஆட்டுவது போல, தெய்யத்தின் (தெய்வத்தின்) வேடம் தாங்கி துள்ளி எட்டி சாடி வாயிலிருந்து தீப்பிழம்பை உமிழ்வது இன்னொரு நடிப்பின் வகைமைதானா தெய்யம் ஒரு மத நம்பிக்கை சார்ந்த நிகழ்த்து கலை இல்லையா, அதற்கென்று ஒரு பவித்திரமும் சூழலும் இருக்கின்றனவே அவற்றை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாமா என்ற அடிப்படைக் கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும். திரைப்படத்தினுள் திரைப்படமாக வரும் ‘உத்தம வில்லன்’ படத்தில் தெய்யம், படையணி, கூத்து, திரை இசை அனைத்தும் கலந்த வினோதமான ஆட்டத்தில் பிரகலாதன் கதையை நாடகமாக நடிக்கிறார்கள். முதலில் ஹிரண்யகசிபு வேடத்தை நாசரும், நரசிம்மர் வேடத்தினை கமலும் ஏற்பதாக இருக்கிறது. கமல் நரசிம்மர் வேடம் தாங்கும்போது தன்னுடைய விஷம் தோய்ந்த கூரிய நகங்களால் உண்மையிலேயே ஹிரண்யகசிபு வேடம் தாங்கும் நாசரை (கொலை பாதக அரசனை) கொன்றுவிட வேண்டும் என்று ஏற்பாடு. ஆனால் ஹிரண்யகசிபு வேடம் தாங்கிய நாசர் வசனமெல்லாம் பேசமுடியாது வெறுமனே உறுமி கர்ஜிக்கிற நரசிம்மர் வேடம் வேண்டும் என்று கமல் ஏற்கவிருக்கும் நரசிம்மர் வேடத்தை கடைசி நிமிடத்தில் மாற்றிக்கொள்கிறார். ஆக, விஷம் தோய்ந்த நகங்களால் தன்னைத் தானே கீறிக்கொள்ளும் நரசிம்மர் பிரகலாத சரித்திரம் நாடகத்தில் இறந்து போகிறார். இப்படி ஒரு காட்சியை எந்தவிதமான சிந்தனையுமில்லாமல் படத்தில் அமைத்தவர்களை என்னவென்று அழைப்பது தெய்யம் ஒரு மத நம்பிக்கை சார்ந்த நிகழ்த்து கலை இல்லையா, அதற்கென்று ஒரு பவித்திரமும் சூழலும் இருக்கின்றனவே அவற்றை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாமா என்ற அடிப்படைக் கேள்விகள் ஒருபுறம் இருக்கட்டும். திரைப்படத்தினுள் திரைப்படமாக வரும் ‘உத்தம வில்லன்’ படத்தில் தெய்யம், படையணி, கூத்து, திரை இசை அனைத்தும் கலந்த வினோதமான ஆட்டத்தில் பிரகலாதன் கதையை நாடகமாக நடிக்கிறார்கள். முதலில் ஹிரண்யகசிபு வேடத்தை நாசரும், நரசிம்மர் வேடத்தினை கமலும் ஏற்பதாக இருக்கிறது. கமல் நரசிம்மர் வேடம் தாங்கும்போது தன்னுடைய விஷம் தோய்ந்த கூரிய நகங்களால் உண்மையிலேயே ஹிரண்யகசிபு வேடம் தாங்கும் நாசரை (கொலை பாதக அரசனை) கொன்றுவிட வேண்டும் என்று ஏற்பாடு. ஆனால் ஹிரண்யகசிபு வேடம் தாங்கிய நாசர் வசனமெல்லாம் பேசமுடியாது வெறுமனே உறுமி கர்ஜிக்கிற நரசிம்மர் வேடம் வேண்டும் என்று கமல் ஏற்கவிருக்கும் நரசிம்மர் வேடத்தை கடைசி நிமிடத்தில் மாற்றிக்கொள்கிறார். ஆக, விஷம் தோய்ந்த நகங்களால் தன்னைத் தானே கீறிக்கொள்ளும் நரசிம்மர் பிரகலாத சரித்திரம் நாடகத்தில் இறந்து போகிறார். இப்படி ஒரு காட்சியை எந்தவிதமான சிந்தனையுமில்லாமல் படத்தில் அமைத்தவர்களை என்னவென்று அழைப்பது படு முட்டாள்களா இல்லை அடிப்படை பண்பாட்டு உணர்வு இல்லாதவர்களா படு முட்டாள்களா இல்லை அடிப்படை பண்பாட்டு உணர்வு இல்லாதவர்களா என்ன மாதிரியான ஆட்கள் இவர்கள் என்ன மாதிரியான ஆட்கள் இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் இவர்கள் நம் தொல்கலைகளோ அவற்றின் சடங்கியல் புனிதமோ பவித்திரமோ அரிச்சுவடி கூட தெரியாமல் உத்தமவில்லன் படத்தில் தெய்யமும் அதன் அலங்காரங்களும் முகமூடியும் அவற்றின் exotic மதிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஉண்மையில் திரைப்படத்தினுள் திரைப்படமாக வருகின்ற உத்தம வில்லனைப் போல கொடுமையான பித்தலாட்டமான படத்தினை நாம் வேறெங்கிலும் பார்த்திருக்கமுடியாது. இந்த லட்சணத்தில் பிரதான திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற நடிகனான மனோரஞ்சன் (கமல் ஹாசன்), தான் மூளைப் புற்று நோயினால் சாகப்போகிறோம் என்று தெரிந்தவுடன் தன் குருநாதரான மார்கத���்சியை (கே.பாலச்சந்தர்) வைத்து இயக்கி நடிக்கும் லட்சிய நகைச்சுவை படம் இது. இந்த திரைப்படத்தினுள் திரைப்படம் ஆரம்பிக்கும்போது வில்லுப்பாட்டு கவிஞர் சுப்பு ஆறுமுகம் அவர்கள் வில்லுப்பாட்டாக கதையை ஆரம்பித்து வைக்க கதை தெய்யம், தமிழ் கூத்து எல்லாம் கலந்த ஃபூயூஷனாக சொல்லப்படும் என்று வேறு தைரியமாக அறிவிக்கிறார்கள். நாட்டுப்புற கலைகளைத்தான் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம்தானே யார் கேட்பது திரைப்படத்தினுள் திரைப்படமான உத்தம வில்லனில் வசன கவிதை போன்ற நடையும், பிராமண பந்தியில் இறந்து போனவனாகக் கருதப்பட்ட உத்தமன் வந்து பீதியூட்டும் காட்சியும் மலையாளத் திரைப்படம் ‘நோக்குகுத்தியை’ மெலிதாக நினைவுபடுத்துகிறது. அதனால் வேறு இந்த நகைச்சுவை உள்க்கதையின் பொருக்கோடிப்போனதன்மை மேலும் அசிங்கமாய் தெரிகிறது. ‘நோக்குகுத்தி’ முழுக்க முழுக்க கவிதையினால் கதை சொன்ன படம். கேரளத்தின் புகழ் பெற்ற கவிஞரும் சிந்தனையாளருமான எம்.கோவிந்தனின் நீள் கவிதையை படம் முழுக்க பயன்படுத்திக்கொண்ட மிக உயரிய படம். அந்தப்படம் எனக்கு நினைவு வந்து தொலைத்தது என் தனிப்பட்ட துரதிர்ஷ்டம். கூத்துமில்லாமல் சபா நாடகமுமில்லாமல் விசித்திர ஆடைகள் அணிந்து விசித்திரமான தமிழில் பேசி நாசர், பூஜாகுமார், ஞானசம்பந்தம், ஷண்முகராஜன், கமல்ஹாசன் என்று பெரும் நடிக நடிகையர் கூட்டம் நம்மை நகைச்சுவை என்ற பெயரில் இம்சிக்கிறது. இடையிடையே தையா தக்கா என்று தெய்யம் ஆட்டங்கள் வேறு. இந்தப்படத்தின் ரஷ்ஷினை அவ்வபோது போட்டுப்பார்த்து மார்கதரிசி (கே.பாலச்சந்தர்) பிரமாதம், என்னமா நடிச்சுருக்கான் பாரு என்றெல்லாம் புல்லரித்து பாராட்டும்போது அவர் நம் அசோகமித்திரன் போல ஏதாவது உள்குத்து வைத்து பேசுகிறார் போல என்று நினைக்கிறோம்; அப்படி எதுவுமில்லை என்று புலப்படும்போது நமக்கு சோர்வும் கொட்டாவியும் வருகிறது. போதாக்குறைக்கு முத்தரசனின் காதை கடித்து துப்பிவிடும் கற்பகவல்லி, அவள் சொல் கேட்டு நடக்கும் புலி, எனக் கொடூரங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா\nபிரதான படமான உத்தமவில்லன், ஆரம்ப விலுக் விலுக் ஆட்டத்திற்கும் பாட்டிற்கும் பிறகு, உள்க்கதையை ஒப்பிடும்போது நன்றாகத்தான் ஆரம்பிக்கிறது. தலைவலிக்காக டாய்லெட்டில் தண்ணியடிக்கும் மனோரஞ்சன், அவன் பையன் படத்தின் ப்ரிவியுவினை பார்த்துவிட்டு தன் கேர்ள்ஃபெரெண்டிடம் தொலைபேசியில் கொடுமையான படம் இதையெல்லாம் மக்கள் எப்படித்தான் பார்க்கிறார்களோ என்று சொல்வதை கேட்கும்போது ஆகா இதோ நம் தலைமுறையைச் சேர்ந்த பையன் பேசுகிறான் என்று குதூகலித்து நிமிர்ந்து உட்கார்கிறோம். மயங்கி விழுந்த மனோரஞ்சனை டாய்லெட்டில் வைத்து அடைத்து, செக்யூரிட்டி பஞ்சாபியை தன்னை தூக்க சொல்லி மேல் கதவு வழியே நுழைந்து உள்தாழ்ப்பாளைப் போடும் காரியதரிசி சொக்குச்செட்டியார் (எம்.எஸ்.பாஸ்கர்) உண்மையில் நடிப்பில் சோபிக்கிறார். ஒரு பெரிய வணிகத் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவினை அதன் நாயகனுக்கு அவனுடைய குடும்பத்தோடு சேர்ந்து பங்கேற்பது என்பது எவ்வளவு கொடுமையான விஷயமாக இருக்கிறது என்பதைக் காண நமக்கு உற்சாகமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கிறது. படத்தில் கவட்டையை எக்கி எக்கி ஆடிய மனோரஞ்சன் பட விழாவில் களைப்பாகவும் சலித்துபோயும் இருப்பதைக் காணும்போது தமிழ்சினிமா நவீனமாகிவிட்டதோ என்ற நல்லெண்ணத்தையும் நம்மிடம் ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த மகிழ்ச்சிகளெல்லாம் அதிக நேரம் நீடிப்பதில்லை. நமக்கு சீக்கிரமே இது நவீன படம் என்கிற மாதிரி ஒரு சுக்கும் கிடையாது இது கமல்ஹாசனின் இன்னொரு தற்காதல் மற்றும் தற்பெருமையினை பறை சாற்றுகின்ற படம் என்று தெரிந்துவிடுகிறது. கே.பாலச்சந்தர் மார்கதர்சி கதாபாத்திரம் ஏற்றிருப்பதிலிருந்து, அவர் அலுவலகத்தில் சின்ன வயது கமல்ஹாசனின் புகைப்படங்களைப் பார்ப்பதிலிருந்து, கதாபாத்திரங்களுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் நடிக நடிகையர், கமல்ஹாசனின் முந்தைய பட வேடங்களைச் சுட்டிக்காட்டும் ஏராளமான குறிப்புகள் வரை நமக்கு இது ஏதோ ஒரு வகையில் கமல்ஹாசனைப் பற்றிய படம் என்றும் சொல்கிறது. தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் தங்களைப் பற்றி தாங்களே பேசி தங்கள் உலகத்தில் தாங்கள் எப்படிப்பட்ட மகோன்னதமான பேர்வழிகள் என்பதை திரையில் அறிவிக்காவிட்டால் தமிழ் சினிமா என்று எதையாவது நம்மால் அடையாளம் காண முடியுமா, என்ன உத்தமவில்லன் கமல்ஹாசன் சாகாவரம் பெற்ற கலைஞர் என்று நமக்கு சொல்லும் படம். அதில் நமக்கு எப்பொழுதேனும் எந்த சந்தேகமாவது இருந்திருக்கிறதா என்ன உத்தமவில்லன் கமல்ஹாசன் சாகாவரம் பெற்ற கலைஞர் என்று நமக்கு சொல்லும் படம். அதில் நமக்கு எப்பொழுதேனும் எந்த சந்தேகமாவது இருந்திருக்கிறதா என்ன புதிதாக ஒரு படத்தை எடுத்துக்காட்டியா நிரூபிக்க வேண்டும் புதிதாக ஒரு படத்தை எடுத்துக்காட்டியா நிரூபிக்க வேண்டும் ஆனாலும் விட்டேனா பார் என்று முயற்சி செய்திருக்கிறார்.\nதன்னுடைய உடலின் பயன்மதிப்பு தவிர வேறெதுவும் இல்லாத மனோரஞ்சன் மாமனார் மனைவிக்கு அடங்கி வணிகக் குப்பைபடங்களின் நடித்து புகழும் பணமும் சம்பாதித்ததை நாம் கழிவிரக்கத்துடன் புரிந்துகொள்கிறோம். சாவு துரத்தும்போது அந்த பூமியில் அதிக காலமில்லாத கலைஞன் பணத்தையும் புகழையும் நோக்கங்களாகக் கொள்ளாமல் கடைசியாக தன் குருநாதருடன் சேர்ந்து ஒரு நகைச்சுவைப் படத்தை எடுத்து சிரித்துக்கொண்டே உலகிடமிருந்து விடைபெற வேண்டும் என்ற எண்ணமும் கூட உன்னதமாகவே இருக்கிறது. ஆனால் எடுக்கின்ற படம் எண்ணத்திற்கும் நோக்கத்திற்கும் சம்பந்தமில்லாமல் போங்காட்டமாய் முன் பத்திகளில் சொன்னது போல இருக்கிறதென்றால் மனோரஞ்சனின் வாழ்க்கையும் சாரமற்று இருக்கிறது. மனோரஞ்சனின் தனிப்பட்ட வாழ்க்கையும் மார்க்கதரிசியின் இயக்கத்தில் நடிக்கும் சினிமாக் கதையும் அடுத்தடுத்து சொல்லப்படுகின்றன. எங்கே தெய்யம் வேடத்தில் கமல்ஹாசன் அடுத்துவந்து தீப்பந்தை நம் முகத்தில் உமிழ்ந்து கர்ணகடூரமாய் கர்ஜித்துவிடுவாரோ என்ற பயத்தில் நாம் சீக்கிரமே மனோரஞ்சனே தேவலாம் அப்பா என்று அவர் காலில் விழுந்துவிடுகிறோம்.\nமனோரஞ்சன் யாமினி என்ற பெண்ணுக்கு இளமையில் செய்த துரோகமாக அவர்களுக்கு பிறந்த பெண் மனோன்மணி (பார்வதி மேனன்) கருதுவதை வெகு சீக்கிரமே ஒரே ஒரு கடிதம் அவர்களுக்கிடையே பரிமாறப்படாததுதான் காரணம் என்று சொல்லி தீர்த்தாகிவிட்டது; கடிதம் போகாதாதற்கு காரணம் காரியதரிசி சொக்கு செட்டியார். அவரே மனம் திருந்தி உண்மையைச் சொல்லிவிடுகிறார். அவரையும் மனோரஞ்சன் மன்னித்துவிடுகிறார். ஷேக்ஸ்பியரின் ஒதெல்லோ நாடகத்தையே விமர்சகர்கள் a tragedy of handkerchief என்று நக்கலடித்திருக்கிறார்கள் இது ஒரு tragedy of undelivered letters அவ்வளவுதான். மனோரஞ்சனும் மனோன்மணியும் சந்திக்கும் காட்சியில் கோபமாக இருக்கும் மகளிடம் தந்தையின் அடங்கிய தொனி உணர்ச்சிகளை மனோரஞ்சன் வெளிப்���டுத்துகிறாரா மூளைக் கேன்சரால் மயங்கி விழுந்து புனிதராகிவிடுகிறாரா அந்த பிரச்சினை தீர்ந்துவிடுகிறது.\nமகனோடு கிரிக்கெட் பந்தினை வீசி விளையாடி கூடவே தன் நோயைச் சொல்லி, அவன் கொலம்பியா யுனிவர்சிட்டிக்குப் போய் திரைக்கதை எழுதப் படிக்கவேண்டும் என்று சொன்னவுடன் கழுத்தைக்கட்டி அழுதாயிற்றா பையனோடு உறவும் சுமுகமாகிவிட்டது. சினிமா நடிகர் மகன் சினிமாவுக்குத்தானே வந்தாகவேண்டும், அதுதானே உலக வழக்கு\nமருத்துவமனையில் படுத்திருக்கும் மனைவியுடன் (ஊர்வசி) மனோரஞ்சன் இரண்டு வார்த்தை அன்பாகப் பேசியவுடன் தூக்க மருத்தினால் அவர் தூங்கிப் போகிறாரா அங்கேயும் சுபம். தூக்க மருந்து எப்படிஎப்படியெல்லாம் காட்சிகளையும் வசனங்களையும் சிக்கனமாக வைத்துக்கொள்ள உதவும் என்றும் நமக்குத் தெரிந்து விடுகிறது.\nபின்னே மகள் வயதிலிருக்கும் ரகசிய காதலி அர்ப்பணா (ஆண்டிரியா) டாக்டராகவும் இருப்பது மனோரஞ்சனுக்கு கூடுதல் வசதி. மெழுகுபொம்மை போல வந்து மனோரஞ்சனுக்கு எல்லா விதங்களிலும் சிகிட்சை அளித்து, பேசாமடந்தையாய் இருந்து அர்ப்பணா கௌரவம் காக்கிறார். இது பாசாங்கில்லையா, பொய் வாழ்க்கையில்லையா என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் மனோரஞ்சனின் வாழ்க்கை இல்லையா இது யார் பாசாங்குத்தன்மை என்பதைப் பற்றியெல்லாம் கேள்வி எழுப்ப முடியும் யார் பாசாங்குத்தன்மை என்பதைப் பற்றியெல்லாம் கேள்வி எழுப்ப முடியும் தவிர, மனோரஞ்சனுக்கு மூளையில் கேன்சர், சிக்கிரம் சாகப் போகிறார் என்பது தெரிந்தவுடன் டிரைவரும் கண்ணீர் விட்டு அழுது ரகசியங்கள் காப்பதாக உறுதி அளிக்கிறார். அவருக்கு துபையில் வேலை வாங்கித் தருவதாக மனோரஞ்சன் உறுதியளிக்கிறார். அதன் பிறகு மனோரஞ்சனும் அர்ப்பணாவும் காரிலேயே கட்டியணைத்துக்கொள்கிறார்கள். முத்தங்களை பரிமாறிக்கொள்கிறார்கள். ஒரு குழப்பமும் இல்லை.\nபடத்தில் பின்னணி இசை இருந்தது பாடல்கள் இருந்தன என்றெல்லாம் நமக்கு நினைவில் இருப்பதில்லை. கடப்பாடுகள் எதுவுமே இல்லாமல் வாழ்ந்த மனோரஞ்சன் தான் சாகப் போகிறோம் என்று தெரிந்த கொஞ்ச நாட்களிலேயே தன் கடமைகள் பரிகாரங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றியாகிவிட்டது. சினிமா வியாதியான மூளைப் புற்று நோய்க்கு பல உபயோகங்கள் உண்டு என்ற�� நாம் தெரிந்துகொள்கிறோம். குடும்பமே தெய்யம் நடனத்தில் மனோரஞ்சன் உத்தமனாக வித விதமாக நடிப்பதை பார்த்துக்கொண்டிருக்க, அவர் உயிர் பிரிகிறது. நாமும் நிம்மதியாக திரை அரங்கை விட்டு வெளியே வருகிறோம். அப்பாடா.\nகமல்ஹாசன் சாகாவரம் பெற்ற கலைஞர் என்பதற்கு எனக்கு இன்னொரு நிரூபணம் தேவையில்லை. அதுபோலவே ரமேஷ் அரவிந்துதான் உத்தம வில்லன் படத்தின் இயக்குனர் என்பதற்கும் எனக்கு எந்த நிரூபணமும் தேவையில்லை. படத்தை எம்.எஸ்.பாஸ்கரின் அபாரமான நடிப்பிற்காக நினைவில் வைத்திருக்கலாம்.\nஎனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 19- லிடியா டேவிஸ் (Lydia Davis) The End of the Story\nஆலிஸ் மன்றோ போன்றே தீர்க்கமான சிறுகதைகளுக்காக புகழ்பெற்றவர் லிடியா டேவிஸ்; அவர் எழுதிய ஒரே நாவல் The End of the Story. அயன் மக் ஈவனின் நாவல் Atonement தன் கடைசி பாகத்திலாவது அந்த நாவல் ஒரு மெடாஃபிக்ஷன் என்பதை வெளிச்சொன்னது ஆனால் The End of the Story தன்னை ஒரு மெடாஃபிக்ஷன் எங்கேயுமே அறிவித்துக்கொள்வதில்லை; அணுக்கமான வாசிப்பிலேயே லிடியா டேவிஸின் நாவல் எவ்வளவு நுட்பமான நாவல் என்று தெரியவருவதாக் இருக்கிறது. The End of the Storyஇல் பெயரற்ற கதைசொல்லி தன் வாழ்வில் தொலந்து போன காதலைப் பற்றி நினைவு கூர்ந்து எழுதுகிறாள். 32 வயதான கதைசொல்லி 22 வயதான இளஞைனோடு ஏற்பட்ட காதலையும் அதன் முறிவையும் யோசிப்பது தத்துவம் போல அழகுபெறமுடியுமா நுட்பமும் கவித்துவமும் கூடிய, குறைந்த பட்ச, அலங்காரங்கள் இல்லாத லிடியா டேவிசின் நடையில் சாதாரணமான தினசரி நிகழ்வுகள் அவற்றின் பழகுதன்மை இழந்து அறியப்படாத உலகங்களாக மாறுகின்றன. உரைநடையினை பொற்கொல்லனின் கவனத்தோடு லிடியா டேவிஸ் செதுக்குவதால்தான் இது சாத்தியமாகிறது என்று பல அமெரிக்க விமர்சகர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள். மிகைஉணர்ச்சிகளுக்கும் நாடகீய பாங்குகளுக்கும் பழகிப்போன நம் வாசக மனதிற்கு லிடியா டேவிஸின் எழுத்தின் அபூர்வ அழகு முதல் வாசிப்பிலேயே கிடைக்க சாத்தியங்கள் குறைவு. ஆனால் மொழிபெயர்ப்பில் கூட டேவிஸினுடைய உரைநடை வெகுவாக மிளிரும் என்றே எனக்குத் தோன்றுகிறது.\nThe End of the Story ஏமாற்றும் எளிமைகொண்டது. கதைசொல்லி நாவலாசிரியைப் போலவே மொழிபெயர்ப்பாளர். அவள் தன் வாழ்க்கையில் வந்து இப்போது தொலைந்து போய்விட்ட காதல் அனுபவத்தை மீண்டும் நினைவுகூர முயற்சிக்கிறாள��. அந்த அனுபத்தை ஒரு நாவலாக எழுதினால் ஒருவேளை அந்த அனுபத்தைக் கைக்கொள்ளக்கூடும் என்று நினைக்கிறாள். அவளுடைய அனுபவம் பல வகையிலும் அவளுக்குக் கிடைக்கப்பெறுகிறது. முதலில் உண்மையில் நடந்த சம்பவங்கள். இரண்டாவதாக நடந்தவற்றைப் பற்றிய சிறிதே கோணலாகிய கதசொல்லியின் மனப்பதிவுகள். மூன்றாவதாக அவற்றை எழுதும்போது அவை அடைகின்ற மாற்றங்கள். டேவிஸின் Break it Down சிறுகதைத் தொகுதிலுள்ள பல கதைகளிலும் இதே போன்ற உத்திகளால் கதை சொல்லப்படுவதை நாம் வாசிக்கிறோம். நான் The End of the Story நாவலை பலமுறை வாசித்திருந்த போதிலும் லிடியா டேவிஸினால் எப்படி ஒரு அனாதைத்தன்மையினை தன் கதைசொல்லலின் தொனியாக்கமுடிகிறது என்பதை திட்டவட்டமாக என்னால் சொல்ல இயலவில்லை.\nநாவலில் கதைக்களன் என்று ஏதுமில்லை, உரையாடல்களும் ஏதுமில்லை. நாவலின் போக்கில் ஒரு காதலுறவு மென்மையாகக் கீறலிட்டு, முகாந்திரங்கள் ஏதுமற்று, முழுமையாக உடைந்து போவதை நாம் அவதானிக்கிறோம். நான் அவனுக்கு கடிதம் எழுதினேனே, அவன் பதிலுக்கு தன் முகவரியோடு கூடிய உறையிலிட்ட ஃப்ரெஞ்சுக் கவிதை ஒன்றை அனுப்பினானே, நான் பதிலுக்கு எழுதிய கடிதம் அவனுக்கு கிடைத்ததா என்பது போன்ற கதை சொல்லியின் சிந்தனையோட்டங்களினூடே பிற சம்பவங்களும் கதையில் நடக்கின்றன. நினைவுக்குறிப்புகளை எழுதி வைத்திருப்பதற்கு தவறான வகைப்படுத்தும் பட்டிகள் கொடுக்கப்பட்டதால் சில குறிப்புகள் தாமதமாகக் கிடைக்கின்றன. சில ஒளிந்துகொண்டிருக்கின்றன என்று மட்டுமே அறிகிறோம். எண்ணங்களிலிருந்து செயல்களுக்கும், இடங்களிலிருந்து இறந்த காலத்திற்கும், நினைவுகளிலிருந்து விருப்பங்களுக்கும் ஊசலாடி நகர்கிறது லிடியா டேவிஸின் நாவல். ஆனால் இது நனவோடை அல்ல கச்சிதமான கூரிய வாளினைப் போன்ற துல்லியமான உரைநடை. நாவலுக்குள் ஒளிந்திருக்கும் மெடாஃபிக்ஷன் தீவிர சுயபரிசோதனைக்கான களம். இரக்கமற்ற, தயவுதாட்சண்யமற்ற சுயபரிசோதனைச் சிந்தனையாலேயே லிடியா டேவிஸின் நாவல் தத்துவத்தின் அபூர்வ அழகினைப் பெறுகிறது. பிற தத்துவார்த்த நாவல்கள் போல மேற்கோள்கள் இல்லை, அலுப்பூட்டும் விவாதங்கள் இல்லை, ஆனால் பொருளுலகு தத்துவார்த்த விசாரணைக்கான களமாக நாவலில் பரிணமிக்கிறது.\nபல அமெரிக்க விமர்சகர்கள் லிடியா டேவிஸின் தனித்துவ உரைநடையும் அதன் ��ச்சிதமும் அவர் ஃப்ரெஞ்சு நாவல்களையும் தத்துவார்த்த படைப்புகளையும் ஆங்கிலத்தில் தொடர்ந்து மொழிபெயர்த்த அனுபவத்தினால் உண்டானது என்று மதிப்பிடுகிறார்கள். ஆரம்பத்தில் மார்சல் ப்ரூஸ்டின் மொழிபெயர்ப்பாளருக்கு எப்படி கச்சிதமான உரைநடை அமையக்கூடும் என்று நான் வியந்தேன். பிறகு, பிறகு லிடியா டேவிஸ் மௌரிஸ் ப்லான்ஷேட்டையும் (Maurice Blanchot) மொழிபெயர்த்திருக்கிறார் என்பதை அறிந்தபோதுதான் லிடியா டேவிஸின் உரைநடைக்கான சிந்தனை எங்கிருந்து வந்திருக்கக்கூடும் எஎன்பது துலக்கமானது.\nமௌரிஸ் ப்லான்ஷேட் பின் அமைப்பியல் சிந்தனைகளுக்கு அடிகோலியவர், தெரிதா போன்ற சிந்தனையாளர்களை வெகுவாக பாதித்தவர். ஸ்டீவன் மால்லார்மேயின் குறியீட்டுக்கவிதைகளைப் பற்றி ப்லான்ஷேட் எழுதியதை பின்னாளில் ரோலண்ட் பார்த்தும் நுட்பமாக்கினார். எதற்காக இதைக் குறிப்பிடுகிறேன் என்றால் தமிழில் இலக்கியத்தை மையமாக வைத்து சிந்திப்பவர்கள் உண்டென்றால் அவர்களிடையே ஒரு சிந்தனைக்கீற்றினை இன்னொருவர் வாங்கி நுட்பமாக்கும் பழக்கம் நடைமுறையாகவில்லை என்பதை எடுத்துச் சொல்லத்தான்.\nஸ்டீவன் மல்லார்மே ஆல்பம், புத்தகம் என இரண்டுவகை எழுத்துக்களைப் பற்றி குறிப்பிடுவதை ப்லான்ஷேட்டின் சிந்தனையின் தொடர்ச்சியாக எழுதுகிற ரோலண்ட் பார்த் புத்தகம் என்பது உலகை முழுமையாக தன்னகத்தே கொள்வதாகவும் ஆல்பம் துண்டு துண்டான காட்சிகளினால் உலகைக்காட்டுவதாகவும் எழுதினார். இந்த இரண்டையும் எதிர்நிலைகளாக நாம் ஒப்புக்காகவேண்டும் வைத்துக்கொண்டால் அந்த இரண்டின் கருத்தாக்கங்களின் எதிர்நிலைகளையும் கடக்கின்ற நாவல் லிடியா டேவிஸின் நாவல் The End of the Story. துண்டு துண்டான சிந்தனைககளாக இருப்பது போல தோன்றினாலும் அவை அடைகின்ர முழுமை அதனை நாம் இடிபாடுகளாக உணர்வதும் இந்த நாவலை இணையற்றதாக மாற்றுகிறது. நல்ல வேளையாக, கதை முடிவினை உலக முடிவாக, apocalyptic vision கொண்ட நாவலாக The End of the Story எழுதப்படவில்லை என்பது இதன் கூடுதல் சிறப்பு.\nரோலாண்ட் பார்த் ஒருமுறை எழுதினார்: “ The future of the Book is the Album, just as the ruin is the future of the monument.” டேவிட் விண்டர்ஸ் என்ற விமர்சகர் ரோலாண்ட் பார்த்தின் பின் வரும் வரிகள் லிடியா டேவிஸின் நாவலை கச்சிதமாக சித்தரிக்கின்றன என்று எழுதினார்:\nஆம் உண்மைதான், லிடியா டேவிஸின் The End of the Story சர்க்கரைக் கட்டி நீரில் கரைவதைப் போன்றதொரு நாவல் பல துகள்கள் கரைந்துவிடுகின்றன, பல துகள்கள் ஒளிர்கின்றன.\nLabels: தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள், பொது\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nஜெயமோகன் என்னை தகுதியிழக்க செய்துவிட்டார், என்னவொர...\nபொறுப்பற்ற தற்காதலின் டாம்பீகமும், பித்தலாட்ட கலைய...\nஎனக்குப் பிடித்த நூறு நாவல்கள் 19- லிடியா டேவிஸ் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2021-04-14T12:05:04Z", "digest": "sha1:NKGZV4LOZYIKKJAL3N2JBB4XWHAUUG43", "length": 6444, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஐக்கிய அமெரிக்க இசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்க இசைக் கலைஞர்கள் (4 பகு, 15 பக்.)\n► அமெரிக்க இசைக்குழுக்கள் (9 பக்.)\n► ஆப்பிரிக்க அமெரிக்க இசை (1 பகு, 2 பக்.)\n► ஆபிரிக்க அமெரிக்க இசை (1 பகு, 1 பக்.)\n\"ஐக்கிய அமெரிக்க இசை\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சூன் 2019, 15:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.examsdaily.in/ssc-cgl-2019-tier-2-final-answer-key", "date_download": "2021-04-14T11:48:03Z", "digest": "sha1:P4NKZUNPOVLL3MMR6PPH3TC54ZF6JEPT", "length": 3020, "nlines": 78, "source_domain": "tamil.examsdaily.in", "title": "How to Check ? SSC CGL 2019 Tier-2 Final Answer Key வெளியானது !", "raw_content": "\nTo Join Whatsapp கிளிக் செய்யவும்\nTo Join Facebook கிளிக் செய்யவும்\nPrevious articleசி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பள்ளிகளை இணைக்கும் நடைமுறையில் மாற்றம் – சி.பி.எஸ்.சி வாரியம்\nNext articleTNPSC RIMC அறிவிப்பு 2021 – தேர்வு தேதி மற்றும் இதர தகவல்கள்\nதமிழக அரசு கணினி சான்றிதழ் தேர்வு 2021 – பற்றிய தகவல்\n கொட்டி கிடக்கும் அரசு வேலைகள் \n8வது முடித்தவருக்கு Madras High Courtல் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/pa-ranjith-is-ready-direct-next-movie-054075.html", "date_download": "2021-04-14T11:58:09Z", "digest": "sha1:NN4ZKL5ZJUT2TGWHKXTDDR4ZRTG5ZEEP", "length": 15109, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பா. ரஞ்சித்துக்கு பிடித்த நடிகர் விஜய், அடுத்த பட ஹீரோ சூர்யா | Pa. Ranjith is ready to direct next movie - Tamil Filmibeat", "raw_content": "\nஷங்கர் காட்டில் செம மழை..\n26 min ago வேலன் டப்பிங் பணிகளை தொடங்கிய சூரி\n32 min ago ஒயிட் பியூட்டி.. ஏஞ்சல் போல கடற்கரையில் செம ஆட்டம் போட்ட லாஸ்லியா.. வைரலாகும் போட்டோஸ்\n38 min ago ஏய் இருங்கப்பா.. அட பொறுங்கய்யா.. தடியடி.. ஒரே குழப்பம்.. வருத்தத்தில் விஜய் டிவி புகழ்\n55 min ago அய்யோ.. இன்னையோடு முடியப் போகுதா.. சோகத்தில் ரசிகர்கள்.. குக் வித் கோமாளி 2 கிராண்ட் ஃபினாலே\nSports தடுமாறிய தருணம்.. ரோஹித் சொன்ன வார்த்தைகள் ; அதுதாங்க கேப்டன்சி மந்திரம்.. ராகுல் சாஹர் புகழாரம்\nFinance 1 பில்லியன் டாலர் கொடுத்துட்டு நகரு.. எவர்கிவன் கப்பலை சிறை பிடித்த சூயஸ் கால்வாய் நிர்வாகம்..\nAutomobiles ஸ்கூட்டருக்கு இந்த கதி ஆகும்னு நினைச்சே பார்க்கல பொங்கி எழுந்த ஹோண்டா சிட்டி கார் ஓட்டுனர்\nNews மராட்டியத்தில் 144 தடை, திடீர் அச்சம்.. ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்.. ரயில்வே துறை கோரிக்கை\nLifestyle பிலவ வருடத்தில் இந்த 5 ராசிக்காரங்க நல்ல பலன்களைப் பெறப் போறாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா\nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபா. ரஞ்சித்துக்கு பிடித்த நடிகர் விஜய், அடுத்த பட ஹீரோ சூர்யா\nபா. ரஞ்சித் அடுத்த படத்தில் சூர்யா ; ஆனா பிடிச்ச ஹீரோ விஜய்\nசென்னை:இயக்குனர் பா. ரஞ்சித்துக்கு பிடித்த நடிகர் யார், அவரின் அடுத்த படத்தின் ஹீரோ யார் என்று தெரிய வந்துள்ளது.\nஅடுத்தடுத்து ரஜினிகாந்தை வைத்து இரண்டு படங்களை இயக்கிவிட்டார் பா. ரஞ்சித். ஆன்மீக அரசியல் பேசி வரும் ரஜினியை காலா படத்தில் தன் கருத்துகளை பேச வைத்துவிட்டார்.\nஇந்நிலையில் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் ரஞ்சித். ஹீரோவை கூட தேர்வு செய்துவிட்டார்.\nபோராட்டம் வேண்டாம் என்று சொல்லி வரும் ரஜினியை படத்தில் மக்களை போராட வருமாறு அழைக்க வைத்து கைதட்டலை பெற்றார் ரஞ்சித். ரஜினியின் கொள்கைகளுக்கு எதிரான படமாக அமைந்துவிட்டது காலா.\nபா. ரஞ்சித்துக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது விஜய் தானாம். விஜய்யை வைத்து ஒரு படமாவது இயக்கிவிட வேண்டும் என்று விரும்புகிறார் ரஞ்சித். ஆனால் அதற்கான சூழல் இன்னும் அமையவில்லையாம்.\nமெட்ராஸ் படத்தை இயக்கியபோது சூர்யாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது ரஞ்சித்துக்கு. சூர்யாவிடம் ரஞ்சித் ஒரு கதை சொல்ல அவரும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் அதை உடனே படமாக்க முடியாத அளவுக்கு ரஞ்சித் பிசியாகிவிட்டார்.\nமெட்ராஸ் பட நாட்களில் சூர்யாவிடம் சொன்ன கதையை அடுத்து படமாக்குகிறாராம் ரஞ்சித். சூர்யா, ரஞ்சித் கூட்டணி நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாலாவில் ராமாயணம்.. கர்ணனில் மகாபாரதம்.. பா. ரஞ்சித் பாணியில் மாரி செல்வராஜ்.. சொல்ல வருவது என்ன\nசார்பட்டா உலகம்...வித்தியாசமாக ப்ரோமோ வெளியிட்ட பா.ரஞ்சித்\nஎஸ்பி ஜனநாதன் மறைவு.. கதறி அழுத பா ரஞ்சித்.. அரசியல் கட்சியினரும் அஞ்சலி\n”முன்னத்தி ஏர்” மறைந்து விட்டது.. இயக்குநர் பா. ரஞ்சித் உருக்கம்.. ஆர்யா, ஆரி, சமுத்திரகனி இரங்கல்\nமனைவிக்கு சீமந்தம்.. சந்தோஷத்தில் மாரி செல்வராஜ்.. கோலாகலமாக நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சி\nசம்பவம்.. பா. ரஞ்சித் தயாரிப்பு.. மாரி செல்வராஜ் இயக்கம்.. கபடி வீரராக களமிறங்கும் துருவ் விக்ரம்\nரஜினியின் 'காலா'வுக்குப் பிறகு.. நடிகர் விஜய்க்கு சூப்பர் ஹீரோ கதை சொன்ன இயக்குனர் பா.ரஞ்சித்\nஎதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. ஏறி ஆடு கபிலா.. ஆர்யாவின் சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nபின்னாடியே இப்படி இருக்குன்னா.. முன்னாடி மிரட்டுமே.. நாளைக்கு ’ஆர்யா 30’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\n2020ன் டாப் 100 பெண்கள்.. கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைவாணியை கவுரவித்த பிபிசி.. பா. ரஞ்சித் மகிழ்ச்சி\nஆர்யாவுக்கு பாக்ஸிங் கற்றுத்தரும் பிரபல இயக்குனர்.. வைரலாகும் புகைப்படம் \nபா.ரஞ்சித் இயக்கும் புதிய அந்தாலஜி திரைப்படம்.. முன்னணி இயக்குனர்கள் இணையும் ‘விக்டிம்’\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன ஒரு ஹிப்..என்ன ஷேப்..ஃபிட்டான உடையில் ஓவரா கவர்ச்சி காட���டிய ஷாலு ஷம்மு \nஇப்படியாம்மா கதவ சாத்துவாங்க.. கிரண் கொடுத்துருக்க போஸ பாருங்க.. அதிரும் இன்ஸ்டா\nசிக்குன்னு சிகப்பு நிற ஆடையில் இளசுகளை சிக்கவைக்கும் ரெஜினா கெஸன்ட்ரா\nசூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யாருனு தெரியுமா | டாப் 5 பீட் -யில்\nசுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சாம்பியன் படத்தின் இசை வெளியிட்டு விழா\nதமிழ் நாட்டு மேடையில் பேசவே பயமா இருக்கு மாமாங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பதற்றம்\nசமீபத்தில் கேரளா முதல்வரை சந்தித்த பிரணவ் ரஜினியையும் சச்சினையும் சந்தித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/business/tamil-business-news-sbi-gold-loan-no-documents-required-282299/", "date_download": "2021-04-14T10:49:37Z", "digest": "sha1:3E5TY4PQN2EABR4PDABGUMBVZL4JFAXT", "length": 12696, "nlines": 126, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரூ .50 லட்சம் வரை கடனைப் பெறலாம்... ஆவணங்கள் தேவையில்லை... எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பு - Indian Express Tamil", "raw_content": "\nரூ .50 லட்சம் வரை கடனைப் பெறலாம்… ஆவணங்கள் தேவையில்லை… எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பு\nரூ .50 லட்சம் வரை கடனைப் பெறலாம்… ஆவணங்கள் தேவையில்லை… எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பு\nSBI Gold Loan : எவ்வத ஆவணங்களும் இல்லாமல் எஸ்பிஐ வங்கியில் தங்க நகைகடன் பெறலாம்.\nSBI Gold Loan Update : இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வணிகங்களுக்கு எஸ்பிஐ எஸ்எம்இ தங்கக் கடனை வடிக்கையாளர்களை கவரக்கூடிய வட்டி விகிதத்தில் வழங்குகிறது.\nஎஸ்பிஐ எஸ்எம்இ தங்க கடனின் கீழ், நீங்கள் எந்த இடையூறும் இல்லாமல், ரூ .1 லட்சம் முதல் ரூ .50 லட்சம் வரை கடன் பெறலாம். “எஸ்பிஐயின் எஸ்எம்இ (SME) தங்கக் கடன் மூலம் உங்கள் தொழிலை மிகவும் நேர்த்தியாக வளர்க்க உதவும். இந்த திட்டத்தில் இப்போதே விண்ணப்பித்து கடனைப் பெறுங்கள். இதற்கான தொந்தரவு இல்லாமல் எளிமையான செயல்முறை மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த கடன் பெற இன்றே உங்கள் அருகில் உள்ள எஸ்பிஐ வங்கி கிளையை அணுகலாம் என்று எஸ்பிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது.\nஎஸ்பிஐ எஸ்எம்இ தங்கக் கடன் பெறும்போது நீங்கள் பிற பிற நன்மைகள் :\nதொழில் வளர்ச்சியை ஆதரிக்க எம்.எஸ்.எம்.இ தொழில் முனைவோருக்கான ஓவர் டிராஃப்ட் மற்றும் டிமாண்ட் கடன் வழங்கப்படும்.\n7.25 சதவீத போட்டி வட்டி விகிதம் ஈபிஎல்ஆருடன் (EBLR) இணைக்கப்பட்டுள்ளது\nஇருப்புநிலை தேவையில்லை (No balance sheet required)\nஎஸ்பிஐ எஸ்எம்இ தங்க கடன் பெறுவதற்கான தகுதி\nதங்க ஆபரணங்கள் / நகைகள் வைத்து கடன் பெற விரும்பும் நபர்கள் எங்கள் வங்கியின் கடன் மற்றும் கடன் வாங்காத அலகுகள் தற்போதுள்ள எம்.எஸ்.எம்.இ பிரிவினர்களுக்கு (உரிமையாளர் மட்டும்) மட்டுமே வழங்கப்படும்.\nபிரிவு மற்றும் கடை இயங்கும் செயல்பாட்டுடன் இருக்க வேண்டும்.\nகணக்கு என்.பி.ஏ (NPA status) நிலையில் இருக்கக்கூடாது, இது குறித்து எஸ்பிஐ வலைதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.\nஎஸ்பிஐ எஸ்எம்இ தங்கக் கடன் எந்த இடையூறும் இல்லை.\nஇந்த கடன் பெறுவதற்கு எந்த நிதி ஆவணங்களும் தேவையில்லை.\nஅறிவிக்கப்பட்ட திட்டத்தின்படி, தனி நபர் வருவாய் ஆவணம் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nஇந்த முறையில் கடன் பெற விண்ணப்பிக்கும்போது, எளிய ஆவணங்கள் போதுமானது. மேலும் இந்த விண்ணப்பத்திற்கு விரைவான அனுமதி கிடைக்கும்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”\nபோஸ்ட் ஆபீஸில் சேமிக்கப் போறீங்களா\nஇந்தியாவின் ஐந்து மாநிலங்களில் 68% கோவிட் -19 பாதிப்பு.. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nராஜ்யசபா தேர்தல் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்பே நடத்த வேண்டும் – கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\n3 ஆண்டுகளில் 131 வீரர்கள் தற்கொலை; பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.பி.எஃப்\nCook with Comali Final Live : குக் வித் கோமாளி இறுதிசுற்றில் 2வது சுற்று தொடக்கம்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது; மக்கள் முடிவு செய்வார்கள் – மம்தா பானர்ஜி\nசன் டிவி சீரியல் வில்லிக்கு அடிச்சது லக்… திரிஷா படத்தில் முக்கிய வேடமாம்\nமிஸ்டு கால் கொடுங்க… குறைந்த வட்டியில் ரூ20 லட்சம் வரை கடன் வழங்கும் SBI\nசினிமாவில் என்ட்ரி… சூப்பர் சிங்கர் பூவையாருக்கு ஜாக்பாட்: அதுவும் சிம்ரன் படமாம்\nசித்தி 2-ல் மாஸாக நுழையும் புதிய பிரபலம்… ராதிகா விலகிய பிறகு இதுதான் பெரிய மாற்றம்\nபாஜகவுடன் தொடர்புடையவர்களுக்கு எம்.எஸ்.எம்.இ. வாரியத்தில் முக்கிய பொறுப்புகள்\nவெங்காய எண்ணெய் வீட்டிலேயே செய்யலாம் – அனிதா சம்பத் பியூட்டி டிப்ஸ்\nஷாக் வீடியோ: இந்தப் பாம்புகள் மீது அமர்ந்தால் பத்தாயிரம் டாலர் பரிசாம்\nதமிழ்ப் புத்தாண்டு; அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் கர்ப்பிணிப் பெண்ணிடம் செயின் பறிக்கும் முயற்சி.. ஒருவர் கைது\nவீட்டில் இருந்தபடி 3 நிமிடங்களில் ரூ50000 கடன்: ஆவணங்கள் இல்லாமல் வழங்கும் SBI\nஇவ்வளவு முதலீடு செய்தால் மாதம் ரூ9250 வருமானம்: LIC-யின் இந்த ஸ்கீம் செம சூப்பர்ல\nபெண் குழந்தைகளுக்கு போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்: ரூ50,000 வீதம் முதலீடு; ரூ23 லட்சம் ரிட்டன்\nBank FD: மகள் திருமணத்திற்கு சூப்பரா ப்ளான் பண்ணுங்க… இவ்வளவு முதலீடு செய்தால் இத்தனை ஆண்டுகளில் ரூ1 கோடி\nகுறைந்த பிரீமியம்… ரூ10 லட்சம் வரை பலன்.. நம்பிக்கையான போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்ஸ்\nகுறைந்த வட்டி; அவசரத்திற்கு 90% பணம் எடுக்கலாம்: SBI FD இதனால்தான் எப்பவும் பெஸ்ட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/State/2021/04/07173140/Fake-Two-Thousand-Rupee-Tocken-Given-to-Voters-by.vpf", "date_download": "2021-04-14T10:57:58Z", "digest": "sha1:SIXIKPN3IEU6N3VHO674JY2FOYL7KQOE", "length": 13746, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fake Two Thousand Rupee Tocken Given to Voters by Political Party Workers in Kumbakonam || கும்பகோணம்: ஓட்டுக்கு ரூ.2,000 என டோக்கனை வாக்காளர்களுக்கு கொடுத்து ஏமாற்றிய கும்பல்...", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகும்பகோணம்: ஓட்டுக்கு ரூ.2,000 என டோக்கனை வாக்காளர்களுக்கு கொடுத்து ஏமாற்றிய கும்பல்...\nகும்பகோணத்தில் ஓட்டுக்கு ரூ.2,000 டோக்கனை வாக்காளர்களுக்கு கொடுத்து கும்பல் ஒன்று ஏமாற்றியுள்ளது.\nதமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நேற்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் 72.78 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் 87.33% வாக்குகள் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52% வாக்குகள் பதிவாகி உள்ளது.\nஇதற்கிடையில், தேர்தலில் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனாலும், ஒருசில இடங்களில் பணத்திற்கு பதிலாக டோக்கன் கொடுக்கப���பட்டதாக சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கும்பல் ஒன்று ஓட்டுக்கு 2,000 ரூபாய் என்ற டோக்கன் வழங்கிவிட்டு ஏமாற்றி சென்றுள்ளது.\nநேற்று நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர்கள் வாக்களிப்பதற்காக 2,000 ரூபாய் டோக்கன்களை கொடுத்துள்ளனர். இதை பயன்படுத்தி இன்று கும்பகோணம் பெரியகடை வீதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இதை நம்பிய மக்கள் மளிகை கடைக்கு இன்று சென்று டோக்கன்களை கொடுத்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மளிகைகடை உரிமையாளர் இந்த டோக்கனுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எடுத்துக்கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.\nஓட்டுக்கு ரூ.2000 என டோக்கனை வாக்காளர்களை கொடுத்து ஏமாற்றிய கும்பல்...#Kumbakonam#TNElecion2021 | #Election2021https://t.co/YALzhnYfVf\n1. தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு எங்கும் நடைபெறாது - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nதமிழகத்தில் மறுவாக்குப்பதிவு எங்கும் நடைபெறாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.\n2. வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம் என தகவல்\nதமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கம் என தகவல் வெளியாகியுள்ளது.\n3. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்துதான் வாக்களிக்க வேண்டும் - தமிழக சுகாதாரத்துறை செயலாளர்\nபொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்துதான் வாக்களிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\n4. அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.3.53 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும்படை நடவடிக்கை\nஊத்தங்கரையில் அதிமுக பிரமுகர் வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய திடீர் ஆய்வில் 3 லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\n5. ‘சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார் - ப.சிதம்பரம் டுவீட்\n‘சனாதன தர்மம்’ என்ற நச்சுக் கொள்கையை எதிர்த்துப் போராடி வென்றவர் தந்தை பெரியார் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. வாக்களிக்க வந்த அஜித், விஜய் இடையே இருந்த ஒற்றுமை\n2. தமிழகம் முழுவதும் நாளை 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு\n3. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவது உறுதி; ஓட்டு போட்ட பின் வைகோ பேட்டி\n4. அமைதியாக முடிந்தது சட்டசபை தேர்தல்; தமிழகத்தில் 72 சதவீதம் வாக்குப்பதிவு\n5. தமிழக சட்டசபை தேர்தல்: தோராயமாக 71.79 சதவீத வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NjY2NA==/100-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D--%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-!", "date_download": "2021-04-14T11:32:49Z", "digest": "sha1:LJQXGBXIQLKA7V22KR7HW2COQXF2LJCK", "length": 5927, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "100 பில்லியன் டாலரை தொட்ட அதானி குரூப்.. புதிய மைல்கல்-ஐ அடைந்த கௌதம் அதானி..!", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\n100 பில்லியன் டாலரை தொட்ட அதானி குரூப்.. புதிய மைல்கல்-ஐ அடைந்த கௌதம் அதானி..\nஒன்இந்தியா 1 week ago\nஇந்திய வர்த்தகச் சந்தையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் மிக முக்கியமான குழுமங்களில் ஒன்றான ஆதானி குருப் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் 100 பில்லியன் டாலர் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டைப் பெற்று புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் 3வது நிறுவனமாக அதானி குருப் 100 பில்லியன் டாலர் என்ற சந்தை மதிப்பீட்டைக் கடந்துள்ளது. கௌதம் அதானி\nவைஷாகி, நவராத்திரி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சமூகங்களுக்கு வாழ்த்துகள்: ஜோ பைடன் வாழ்த்து\nதமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 13.80 கோடியை தாண��டியது: இதுவரை 29 லட்சம் பேர் பலி; 11.10 கோடி பேர் குணம்..\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: தென்கொரியா எதிர்ப்பு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ஏற்படுகிறது\nதிருமணம் செய்து கொள்வதாக உத்தரவாதம் அளித்து இங்கிலாந்து இளவரசர் என்னை ஏமாற்றிவிட்டார்: சண்டிகர் பெண் தாக்கல் செய்த மனுமீது ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nஹரித்வார் கும்பமேளாவில் விதிமீறல்: 20 மடாதிபதி உட்பட 122 பேருக்கு கொரோனா: 31 லட்சம் பேர் பங்கேற்பு\nஒரே நாளில் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 1,026 பேர் பலி\nநாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு; 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து...மத்திய அரசு அறிவிப்பு.\nகடந்த வாரம் தடுப்பூசி; இந்த வாரம் பாதிப்பு: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி.\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த 2 வாரங்கள் மிகவும் சவாலானது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nஇந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் டாக்டர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nசென்னையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nடெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று உறுதி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/tag/married-lover/", "date_download": "2021-04-14T11:12:14Z", "digest": "sha1:XPKQNWZ2XIZ6GH5SYT3YFYCZNPSZO6IJ", "length": 4951, "nlines": 90, "source_domain": "www.toptamilnews.com", "title": "married lover Archives - TopTamilNews", "raw_content": "\nமாற்று சமூகம்… காதலுக்கு எதிர்ப்பு… ஊரடங்கால் தவிப்பு… அரசியல் கட்சி பிரமுகரை மணந்த ஆசிரியை\nமுடங்கிய கணவரால் தொடங்கிய கள்ளக்காதல்- “கள்ள உறவை தடுத்தார் ,உயிரை எடுத்தார்” -குடியிருந்தவரோடு குஜாலாக...\nகோதாவரி, ஆஸ்ட்ராய்ட் வருது அண்டாவை எடுத்து வை\nதமிழிசை அக்கா.. நீங்க ஏன் பிஜேபி தலைமையில் யாகம் நடத்தலை..\nநாளை முதல் எங்க வேணாலும் போங்க…. வாங்க…\n“தம்பியை கட்டிக்கோ ,அண்ணனை அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ” -ஒரு பெண்ணிடம் பேசிய...\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்டு இந்தியாவில் வெளியாகவுள்ள முதல் ஸ்மார்ட்போன்\nவரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு ���ற்கொலை\nசங்கத்தமிழன் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://jaffnarealestate.lk/properties/commercial-space-for-rent-in-stanley-road-rocell-building/", "date_download": "2021-04-14T11:24:09Z", "digest": "sha1:L5ZCXAZZ7DH3IV6KKIJJ6VGLA6WFX62Q", "length": 31011, "nlines": 898, "source_domain": "jaffnarealestate.lk", "title": "Commercial space for Rent in Stanley Road (Rocell building) – Re/Max North Realty", "raw_content": "\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (27)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (27)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு in வாடகைக்கு\nStanley Road, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் நகர்\nArea: யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம் நகர்\nயாழ் நகரில் பிரபலமான இடத்தில் விசாலமான வியா...\nயாழ் நகரில் பிரபலமான இடத்தில் விசாலமான வியாபார கட்டிடம் வாடகைக்கு உண்டு. மொத்த சதுர அடி:- 4500 sqft சனசந்தடியான இட [more]\nயாழ் நகரில் பிரபலமான இடத்தில் விசாலமான வியாபார கட்டிடம் வாடகைக்கு உண்டு. மொத்த சதுர அடி:- 4500 sqft சனசந்தடியான இட [more]\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மா��ிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (27)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nகொடிக்காமம் A9 வீதியிலிருந்து 300m ... LKR 6,400,000\nவீட்டுடன் கூடிய அழகிய வர்த்தக நடவடி... LKR 49,000,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://pasumaivivasayam.in/demo.html", "date_download": "2021-04-14T10:33:20Z", "digest": "sha1:T6ZJBBCHU6QMXOCJT3DNSDSXYOLGAYIY", "length": 2154, "nlines": 6, "source_domain": "pasumaivivasayam.in", "title": "Untitled Document", "raw_content": "\nநமது பசுமை விவசாயம் (www.pasumaivivasayam.in) + Apps தளத்தில் தரப்படக்கூடிய அனைத்து செய்திகளும் விவசாயம் சம்பந்தமான செய்திகளை மக்களுக்கு எளிய முறையில் எடுத்து சொல்ல வேண்டும் என்ற நல்ல நோக்கில் இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டது.\nஇந்த இணையதளத்தில்,Apps, வர கூடிய அனைத்து செய்திகளும நேரடியாக விவசாயிகளின் அனுபவத்திலிருந்தும், சில தகவல்கள் மாற்ற இணையதளத்தில மூலங்களிலிருந்தும் எடுக்கப்பட்டவை.மற்றும் அப்பதிவுகள் அந்த பதிவாசிரியர்கள் பெயரிலேயே வெளியிடப்பட்டுள்ளன..\nஇதன் மூலம் சேதம் அல்லது இழப்பு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்பட்டால் அதற்கு இந்த பசுமை விவசாயம் இணையதளம் பொறுப்பாகாது.\nஇணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனம் இருக்கும் பட்சத்தில் info@pasumaivivasayam.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தவும்…", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kadalpayanangal.com/2013/06/blog-post_2671.html", "date_download": "2021-04-14T11:37:49Z", "digest": "sha1:YE7PVIQYJR2HYY4PG3JKLF5TWJ4T3WRC", "length": 12977, "nlines": 177, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: த்ரில் ரைட் - ஸ்ட்ராட்டோஸ்பியர், லாஸ் வேகாஸ்", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nத்ரில் ரைட் - ஸ்ட்ராட்டோஸ்பியர், லாஸ் வேகாஸ்\nவெளிநாடுகள் செல்லும்போத��ல்லாம் பொழுது போகாமல் இருக்கும்போது சில தீம் பார்க்குகள், அல்லது ஸ்பெஷல் ரைட் என்று கூட்டி செல்வார்கள். இதில் சில ரைடுகள் சாதுவாக இருக்கும், சில ரைடுகளில் நமது இதயம் வெளியில் வந்து செல்வதுபோல டெர்ரராக இருக்கும் எனக்கு சிறு வயதில் இருந்தே அரசு பொருட்காட்சியில் இருக்கும் ஜையண்ட் வீல் ஏறுவது என்றாலே பயம், அதிலும் நான் பார்த்த சில ரைடுகள் எல்லாம் பார்க்கும்போதே மயக்கம் போட வைத்தவை எனக்கு சிறு வயதில் இருந்தே அரசு பொருட்காட்சியில் இருக்கும் ஜையண்ட் வீல் ஏறுவது என்றாலே பயம், அதிலும் நான் பார்த்த சில ரைடுகள் எல்லாம் பார்க்கும்போதே மயக்கம் போட வைத்தவை இந்த \"த்ரில் ரைட்\" பதிவுகளில் உலகத்தில் இருக்கும் வித விதமான ரைடு வகைகளை அறிமுகபடுத்த போகிறேன், ஆனால் இதை எல்லாம் நான் முயன்று பார்த்தது கிடையாது, உங்களுக்காக இதை பகிர்கிறேன். இதை எல்லாம் பார்த்து விட்டு \"மரண பயத்தை காட்டிடானுங்க பரமா......\" என்று புலம்ப கூடாது இந்த \"த்ரில் ரைட்\" பதிவுகளில் உலகத்தில் இருக்கும் வித விதமான ரைடு வகைகளை அறிமுகபடுத்த போகிறேன், ஆனால் இதை எல்லாம் நான் முயன்று பார்த்தது கிடையாது, உங்களுக்காக இதை பகிர்கிறேன். இதை எல்லாம் பார்த்து விட்டு \"மரண பயத்தை காட்டிடானுங்க பரமா......\" என்று புலம்ப கூடாது \nலாஸ் வேகாஸ் என்னும் அமெரிக்க நகரத்தில் இருக்கும் ஒரு சில த்ரில் ரைடுகள் உங்கள் பார்வைக்கு இங்கு இருக்கும் ஒரு பில்டிங்கில் ஒரு சில த்ரில் ரைடுகள் செட் அப் செய்து வைத்து இருக்கிறார்கள், அந்த பில்டிங்கின் உயரம் எபில் டவரை விட உயரம், அதன் உச்சியில் இப்படி ரைட் போக உங்களுக்கு தைரியம் உண்டா என்று பாருங்கள் \nரைடு - 1 :\nநம்ம ஊரு ரங்கராடினம்தான், ஆனால் 1100 அடி உயரத்தில் அதை செய்யும்போது \nரைடு - 2 :\nஇது நம்ம ஊரில் சில தீம் பார்க்குகளில் இருப்பது போல டவரில் சல்லென்று மேலே போய் வருவது போல்தான், ஆனால், இதில் 1100 அடி டவரில் இருந்துதான் இந்த பயணமே ஆரம்பிக்கிறது என்றால் குலை நடுங்கதானே வேண்டும் \nரைடு - 3 :\nஇதில் எல்லாம் பயணம் செய்தால் அவ்வளவுதான் மோட்சம் உங்கள் கண்ணுக்கு தெரியும் என்னும் அளவுக்கு உள்ள ஒரு த்ரில் ரைட் \nஎன்ன பார்த்து முடித்து விட்டீர்களா நம்ம ஊர் த்ரில் ரைட் என்பது எல்லாம் சும்மா விளையாட்டுதானே நம்ம ஊர் த்ரில் ரைட் என்பது எல்லாம் சும்மா விளையாட்டுதானே அடுத்த முறை நம்ம ஊர் தீம் பார்க் செல்லும்போது எல்லாம், யாரவது ஐயோ இதில் எல்லாம் ஏற மாட்டேன் என்று சொன்னால், இந்த பதிவை காண்பியுங்கள், மனம் மாறிவிடுவார்கள் \nதிண்டுக்கல் தனபாலன் June 10, 2013 at 4:14 PM\nநான் இந்த விளையாட்டிற்கு வரலே சாமீ...\nஹா ஹா ஹா....... வயிற்றில் புளியை கரைத்து விட்டதா இந்த பதிவு நன்றி சார், தங்கள் வருகைக்கும், கருத்திற்கும்.\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருவாரூர் தேர் \nதேர்.... இந்த வார்த்தையை சொன்னாலே உங்களது நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை என்ன சிறு வயதில் இருந்தே யாரிடம் பேசும்போதும் திருவாரூர் தேர்...\nஊர் ஸ்பெஷல் - ஊத்துக்குளி வெண்ணை \nசிறு வயதில் கற்றது என்று பார்த்தால்.... மாடு பால் கறக்கும், அந்த பாலை காய்ச்சி அதில் தயிர் சிறிது உறை ஊற்றினால் நமக்கு தயிர் கிடைக்கும், அ...\nஉயரம் தொடுவோம் - கத்தார் ஆஸ்பயர் டவர்\nஊர் ஸ்பெஷல் - நாமக்கல் முட்டை / கோழி (பாகம் - 1)\nசாகச பயணம் - தங்க சுரங்கத்தின் உள்ளே...\nஅறுசுவை - பெங்களுரு \"யு குக்\"\nஉலக பயணம் - கொழும்பு, ஸ்ரீலங்கா\nஅறுசுவை - மதுரை கோனார் கடை கறி தோசை\nஅமெரிக்கா நியூயார்க் கலியபெருமாள் இந்திரன் \nடெக்னாலஜி - எதிர்கால விமானங்கள் \nசாகச பயணம் - தனி தீவில் ஒரு நாள் \nகடல் பயணங்கள் - இரண்டாம் ஆண்டில் \nஉயரம் தொடுவோம் - டோக்கியோ மெட்ரோபாலிடன் பில்டிங், ...\nசாகச பயணம் - தண்ணீரில் இறங்கும் விமானம்\nத்ரில் ரைட் - ஸ்ட்ராட்டோஸ்பியர், லாஸ் வேகாஸ்\nமறக்க முடியா பயணம் - ஆஸ்திரேலியாவின் நோப்பீஸ் சென்டர்\nடெக்னாலஜி - கூகிள் மேப்\nஅறுசுவை - பெங்களுரு Chayee ஸ்டால்\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nஊர் ஸ்பெஷல் - சின்னாளபட்டி சுங்குடி சேலை (பாகம் - ...\nசோலை டாக்கீஸ் - இசை கருவி இல்லாமல் ஒரு இசை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsnleungc.com/2018/11/08/%E0%AE%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2021-04-14T10:59:47Z", "digest": "sha1:JK6Y2MMYTMXDZUUJI6J33BIU656J2FSQ", "length": 9217, "nlines": 85, "source_domain": "bsnleungc.com", "title": "இவர்களுக்கு தீபாவளி இல்லையா? | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nபொதுவாக டி.வி.யில் விளம்பரங்கள் தோன்றும்போது நாம் பெரும்பாலும் வேறு வேலை பார்க்கப் போய்விடுவோம். ஆனால் வெகு அபூர்வமாக சில விளம்பரங்கள் நமது மனதை வெகுவாக பாதித்துவிடும்.\nஅந்த வகையில் ஹியூலெட் பக்கார்ட் (ஹெச்பி) நிறுவனம் தனது பிரிண்டரை பிரபலப்படுத்த தயாரித்துள்ள விளம்பர படம் நிச்சயம் அனைவரைது நெஞ்சையும் உலுக்கிவிடும்.\nஒரு வட இந்திய பெண்மணி, சாலையோரம் அகல் விளக்குகள் வைத்து வியாபாரம் செய்து கொண்டிருப்பார். அந்த வழியாக செல்வோர் பலரும் அவரை பார்த்தபடியே சென்று கொண்டிருப்பர்.\nமார்கெட்டிற்கு தனது தாயுடன் வந்த சிறுவன், தனது அம்மாவிடம் அகல் விளக்கு வாங்கலாமா என்பான், ஆனால் அவனது தாய் அவனை இழுத்துச் சென்றுவிடுவார். அவன் ஓடி வந்து சில அகல் விளக்குகளை அவரிடம் வாங்கி, “இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்மா” என்று கூறுவான். அதற்கு அந்த பெண்ணோ, எங்களுக்கு ஏது தீபாவளி, இவ்வளவு அகல் விளக்குகளும் விற்பனையானால்தான் எங்களுடைய வீடுகளில் விளக்கு எரியும் என்பார்.\nஉடனே தன்னிடம் உள்ள போனில் அவரை புகைப்படம் எடுப்பான். அவரும் கவலை தோய்ந்த முகத்துடன் போஸ் கொடுப்பார்.\nவீட்டிற்கு வந்த அந்த சிறுவனோ தான் எடுத்த புகைப்படத்தை கம்ப்யூட்டரில் பெரிதுபடுத்தி, அத்துடன் “இனிய தீபாவளி, அம்மாவின் தீபாவளி” என்ற வாசகத்துடன் அவர் அமர்ந்திருக்கும் மார்கெட் பகுதி முகவரியைப் போட்டு, இங்கு அகல் விளக்குகள் கிடைக்கும் என்ற செய்தியோடு பிரிண்ட் எடுப்பான். பல பிரிண்ட் எடுத்து சைக்கிளில் சில வீடுகளுக்கும், கடை களுக்கு வருவோர் போவோருக்கும் விநி யோகிப்பான்.\nஅடுத்த சில மணி நேரங்களில் பலரும் வந்து அகல் விளக்குகளை வாங்கிச் செல்வர்.\nஇரவு நேரம் வரும்போது அந்த சிறுவன் மீண்டும் வந்து அகல் விளக்கு வி��்பனை செய்த அந்த பெண்மணியிடம் , அகல் விளக்கு இருக்கிறதா என்று கேட்பான். அவரோ எல்லாம் விற்பனையாகிவிட்டது என்பார். நான்தான் காலையில் சொன்னேனே, இரவிற்குள் அனைத்தும் விற்றுவிடும் என்று கூறியபடி சைக்கிளில் செல்வான். கேட்ட குரலாக இருக்கிறதே என்று அவர் திரும்பிப் பார்க்கும்போது அவன் செல்வது மட்டும் தெரியும். ஓடிச் செல்ல அவர் முயலும்போது, அந்த சிறுவன் எடுத்த பிரிண்ட் நகல் ஒன்று அவர் காலில் தட்டுப்படும். அதை எடுத்துப் பார்க்கும்போதுதான் சிறுவனின் முயற்சி புரியும். இவர்களுக்கு தீபாவளி கிடையாதா, சாலையோர வியாபாரிகளையும் கவனியுங்கள் என்பதாக வாசகம் இருக்கும்.\nநான்கு நாளில் இந்த வீடியோவை 23 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.\nஇந்த வீடியோவை பார்க்கும் முன்பு கையில் கைக்குட்டையை வைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் கண் கலங்குவீர்கள் என்ற தலைப்பில் வெளியான செய்தி பொய்யல்ல உண்மை என்பது இதைப் பார்த்த பிறகு நீங்களும் உணர்வீர்கள்.\nபெரிய கடைகளை நோக்கி படையெடுக்கும் உங்களைப் போன்ற பலரையும் இனி சாலையோர வியாபாரிகளையும் திரும்பிப் பார்க்க வைக்கும் மண்ணின் மனிதர்களுக்காக பன்னாட்டு நிறுவனம் எடுத்த விளம்பரப் படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5._%E0%AE%85._%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-14T12:19:54Z", "digest": "sha1:5VK4S55JSLZBZ2VYTWSDJ3H3FY47MB6C", "length": 12054, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "வ. அ. இராசரத்தினம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமனைவி ♀மேரி லில்லி திரேசா\nவ. அ. இராசரத்தினம் (சூன் 5, 1925 - பெப்ரவரி 22, 2001) புகழ் பெற்ற ஈழத்து சிறுகதை, நாவல் எழுத்தாளர். சுருக்கமாக வ. அ. என அறியப்படுபவர். ஈழநாகன், கீழக்கரை தேவநேயப் பாவாணர், வியாகேச தேசிகர் என்னும் பல புனைபெயர்களிலும் எழுதியுள்ளார்.\nதிருகோணமலை மாவட்டம், மூதூரைப் பிறப்பிடமாக கொண்ட இவரின் பெற்றோர் வஸ்தியாம்பிள்ளை, அந்தோனியா. தாமரைவில் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும் பின்னர் மூதூர் புனித அந்தோனியார் பாடசாலையிலும் கல்வி கற்றார். 1952 இல் மேரி லில்லி திரேசா என்பாரைத் திருமணம் புரிந்தார்.\n1946 இல் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து ஆசிரியப் பயிற்சியைப் பெற்றார். அங்குதான் அவர் தனது மழையால் இழந்த காதல் என்ற சிறுகதையை எழுதினார். இது 1948 ஆம் ஆண்டு செப்டம்பரில் தினகரன் பத்திரிகையில் வெளிவந்தது. இவரது முதற் கவிதை திருகோணமலையில் இருந்து அ. செ. முருகானந்தனை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த எரிமலை என்ற பத்திரிகையில் 1948 இல் வெளிவந்தது. இவர் தனது இலக்கியப் பயணத்தை சுய வரலாற்று நூலாக இலக்கிய நினைவுகள் என்ற பெயரில் எழுதியுள்ளார்.\nவ. அ. இராசரத்தினம் 1959 மூதூர் கிராமசபைத் தேர்தலில் பிரதேச சுயாட்சியை வலியுறுத்திப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]\nஈழப்போரில் இராசரத்தினத்தின் குடும்பமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. அவரது சேகரிப்பிலிருந்த பெறுமதியான நூல்களும் அவரது வீட்டுடன் தீக்கிரையாகின. வீடிழந்து இடம்பெயர்ந்து வாழ்ந்தார். அதனால் அவரது வீட்டிலிருந்த அவரது சொந்த அச்சுக்கூடமும் அழிந்தது. போரில் மனைவியை இழந்தார். வேறொரு தாக்குதல் சம்பவத்தில் தனது மகளையும், மருமகனையும் இழந்தார்.[2]\nஇராசரத்தினம் 2001 பெப்ரவரி 22 வியாழக்கிழமை தனது 75-ஆவது அகவையில் மூதூரில் காலமானார்.[3]\nஅகில இலங்கை சாகித்திய மண்டல விருது[3]\nவட-கிழக்கு மாகாண சாகித்திய விருது[3]\nஇலங்கை அரசின் 'தமிழ்மணி' பட்டம்[3]\nவடகிழக்கு மாகாண ஆளுநர் விருது[3]\nஒரு காவியம் நிறைவு பெறுகிறது (சிறுகதைத் தொகுதி)\nஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கொண்டிருக்கின்றது (நாவல்)\nபூவரசம் பூ (மொழிபெயர்ப்புக் கவிதை)\nமூதூர் புனித அந்தோனியார் கோயிலின் பூர்வீக வரலாறு (சரித்திரம்)\nஇலக்கிய நினைவுகள் (நினைவுக் கட்டுரைகள், அன்பர் வெளியீடு, திருக்கோணமலை, 1995)\n↑ அரசியலும் எழுத்தாளரும், ஈழநாடு, 19 திசம்பர் 1959\n↑ திரும்பிப்பார்க்கின்றேன், லெ. முருகபூபதி, பதிவுகள் (இணைய இதழ்), 18 சனவரி 2015\n↑ 3.0 3.1 3.2 3.3 3.4 பிரபல எழுத்தாளர் அ. அ. இராசரத்தினம் காலமானார், ஈழமுரசு, மார்ச் 1, 2001\nவ. அ. இராசரத்தினம் எழுதிய\nஒரு காவியம் நிறைவு பெறுகிறது - நூலகம் திட்டம்\nகாவிய எழுத்தாளன் இராசரத்தினம் - மலைநாடானின் பதிவு\nதுறைக்காரன் & ஒரு காவியம் நிறைவு பெறுகிறது - தமிழ்ப்புத்தக தகவல் திரட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2020, 09:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/dmdk-quits-from-admk-alliance-makkal-needhi-maiam-ponraj-calling-to-dmdk-251557/", "date_download": "2021-04-14T10:58:33Z", "digest": "sha1:SQJSPTQXK24IP72L5COJJNYRY6NGFOPP", "length": 18343, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "DMDK quits from ADMK alliance Makkal Needhi Maiam Ponraj calling to DMDK - அதிமுக அணியில் இருந்து தேமுதிக விலகல் மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு அழைப்பு", "raw_content": "\nஅதிமுக அணியில் இருந்து தேமுதிக விலகல்: கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணியா\nஅதிமுக அணியில் இருந்து தேமுதிக விலகல்: கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணியா\nஅதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதாக அறிவித்ததையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் பொன்ராஜ், தேமுதிக மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.\nதமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆளும் அதிமுக கூட்டணியில் இருந்து விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக விலகுவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணை தலைவர் பொன்ராஜ், தேமுதிகவுக்கு கூட்டணி அழைப்பு விடுத்துள்ளார்.\nதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளதால், ஆளும் அதிமுகவும், எதிர்க்கட்சியான திமுகவும் தங்கள் கூட்டணி கட்சிகளிடம் தீவிர தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.\nஅதிமுக முதலில் வேகமாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கினாலும், அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளில் இழுபறியாக இருந்து வந்தது. பாமகவுக்கு 23 தொகுதிகளையும் பாஜகவுக்கு 20 தொகுதிகளையும் ஒதுக்கியது. ஆனால், கூட்டணியில் உள்ள மற்றொரு முக்கி கட்சியான தேமுதிக, சட்டமன்றத் தேர்தலில் பாமகவுக்கு நிகரான எண்ணிக்கையில் இடங்களைத் தர வேண்டும் என்று உறுதியாக இருந்துவந்தனர். தேமுதிக 25 தொகுதிகளை கேட்டனர். ஆனால், அதிமுக 15 தொகுதிகளைத் தருவதாகக் கூறியது. இதற்கு தேமுதிக ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து, தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக அமைச்சர்கள் தேமுதிக நிர்வாகிகளுடன் பல கட்டங்களாக நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.\nஇந்த நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரலாமா அல்லது தனித்து போட்டியிடும் முடிவை எடுக்கலாமா அல்லது தனித்து போட்டியிடும் முடிவை எடுக்கலாமா என்பது குறித்து அக்கட்சியின் மாவ��்ட செயலாளர்களுடன் தே.மு.தி.க. தலைமை அவசர ஆலோசனை நடத்தியது.\nஇதையடுத்து, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜகாந்த் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.\nஅதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்ததையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக மாநில துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், தேமுதிக கேட்ட தொகுதிகளை எண்ணிக்கையை தராததால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது. அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து தோல்வியடையும் என்று கூறினார்.\nதேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “இன்று தேமுதிக சார்பில் விஜயகாந்த் தலைமையில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், கட்சித் தொண்டர்களின் கருத்துகளைக் கூறினார்கள். அந்த அடிப்படையில், அதிமுகவில் நாங்கள் கேட்ட தொகுதிகளும் எண்ணிக்கைகளும் தராத காரணத்தினால், அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக முடிவெடுத்து விஜயகாந்த் அறிவித்துள்ளார். தேமுதிகவைப் பொறுத்தவரை எங்கள் அனைவருக்கும் இன்று தீபாவளி. கண்டிப்பாக அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து தோல்வியடைவார்கள். முக்கியமாக, கே.பி.முனுசாமி அதிமுகவில் பாமகவின் ஸ்லீப்பர் செல்லாக இருக்கிறார். அவர் அதிமுகவுக்காக செயல்படவில்லை. அவர் அங்கே பாமகவின் கொள்கை பரப்புச் செயலாளராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.” என்று கூறினார்.\nஅதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதாக அறிவித்ததையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சி துணை தலைவர் பொன்ராஜ், தேமுதிக மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணிக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் துணை செயலாளர் எல்.கே.சுதீஷை நேரில் சந்திப்பேன் என்று தெரிவித்தார்.\nஇது குறித்து பொன்ராஜ் ஊடகங்களிடம் கூறுகையில், “விஜயகாந்த் ஒரு நல்ல மனிதர். விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக மக்கள் நீதி மய்யத்தோடு வந்து இணைய வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். கூடிய சீக்கிரம் நான் பிரமலாதா, விஜயகாந்த், எல்.கே.சுதீஷ் ஆகியோரை நேரில் சந்தித்து கூட்டணிக்கு வர அழைக்க இருக்கிறேன்.” என்று\nஇதனிடையே, அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக ���றிவித்திருப்பது குறித்தும் எல்.கே.சுதீஷ் கருத்து குறித்தும் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், “தேமுதிக முடிவு துரதிருஷ்டவசமானது. நன்றி மறந்துவிட்டு தேமுதிக பேசக்கூடாது. அவருடைய கருத்து தமிழக மக்கள் சிரிக்கக் கூடிய வகையில்தான் இருக்கும். 2021ல் தமிழகத்தை ஆளப்போவது அதிமுகதான் என்பது அவர்களுக்கு தெரியும். நிதானத்தை இழந்துவிடக்கூடாது. ஆத்திரத்தில் வார்த்தைகளை சொல்லிவிட்டால் திரும்ப வராது. அந்த பக்குவம் அரசியல் வாதிகளுக்கு இருக்க வேண்டும். அந்த பக்குவம் அரசியல்வாதிகளாக இருந்தால் அவர்களுக்கும் இருக்கும். ஆத்திரத்திலும் கோபத்திலும் அவசரப்பட்டு வார்த்தைகளை விடக்கூடாது. கூட்டணி பிடிக்கவில்லை என்பதற்காக அதிமுக மீது சேற்றைவாரி இறைக்கக் கூடாது. வார்த்டஹிகலை அளந்து பேசாமல் இருந்தால் அதற்குரிய பதிலடி கிடைக்கும்” என்று கூறினார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nNews Highlights: திமுக கூட்டணியில் இன்று தொகுதிகள் முடிவு\nவெற்றி யாருக்கு; ஐதராபாத் – பெங்களூரு அணிகள் மோதல்\nஇந்தியாவின் ஐந்து மாநிலங்களில் 68% கோவிட் -19 பாதிப்பு.. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nராஜ்யசபா தேர்தல் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்பே நடத்த வேண்டும் – கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\n3 ஆண்டுகளில் 131 வீரர்கள் தற்கொலை; பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.பி.எஃப்\nCook with Comali Final Live : குக் வித் கோமாளி இறுதிசுற்றில் 2வது சுற்று தொடக்கம்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது; மக்கள் முடிவு செய்வார்கள் – மம்தா பானர்ஜி\nசன் டிவி சீரியல் வில்லிக்கு அடிச்சது லக்… திரிஷா படத்தில் முக்கிய வேடமாம்\nமிஸ்டு கால் கொடுங்க… குறைந்த வட்டியில் ரூ20 லட்சம் வரை கடன் வழங்கும் SBI\nசினிமாவில் என்ட்ரி… சூப்பர் சிங்கர் பூவையாருக்கு ஜாக்பாட்: அதுவும் சிம்ரன் படமாம்\nசித்தி 2-ல் மாஸாக நுழையும் புதிய பிரபலம்… ராதிகா விலகிய பிறகு இதுதான் பெரிய மாற்றம்\nபாஜகவுடன் தொடர்புடையவர்களுக்கு எம்.எஸ்.எம்.இ. வாரியத்தில் முக்கிய பொறுப்புகள்\nவெங்காய எண்ணெய் வீட்டிலேயே செய்யலாம் – அனிதா சம்பத் பியூட்டி டிப்ஸ்\nஷாக் வீடியோ: இந்தப் பாம்புகள் மீது அமர்ந்தால் பத்தாயிரம் டாலர் பரிசாம்\nதமிழ்ப் புத்தாண்டு; அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் கர்ப்பிணிப் பெண்ணிடம் செயின் பறிக்கும் முயற்சி.. ஒருவர் கைது\nபெரியார் சாலை பெயர் மாற்றம்; எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்\nTamil News Today Live: திமுக பொருளாளர் டி.ஆர்..பாலுவுக்கு கொரோனா\nமங்களகரமான நாட்களில் கூடுதல் பதிவுக்கட்டணம் : பதிவுத்துறைக்கு முதன்மை செயலாளர் கடிதம்\nசோகனூர் இரட்டைக் கொலையில் பாமகவுக்கு தொடர்பு இல்லை: சிவகாமி குழு விசாரணை அறிக்கை\nபெரியார் சாலை பெயர் மாற்றம்; எங்கிருந்து வந்த உத்தரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/director-k-balachander/", "date_download": "2021-04-14T10:48:32Z", "digest": "sha1:22YKLLZVDBKRN4SAI26JXSQM6UOUK65P", "length": 5697, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director k.balachander", "raw_content": "\nTag: actor rajinikanth, director k.balachander, muthu movie, producer p.l.thenappan, slider, இயக்குநர் கே.பாலசந்தர், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன், நடிகர் ரஜினிகாந்த், முத்து திரைப்படம்\n“கே.பாலசந்தரும், ரஜினியும் கொடுத்த 1 லட்சம் ரூபாய் பரிசு” – நெகிழ்கிறார் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்\nதமிழ்த் திரையுலகத்தில் முதன்முதலாக கேஷியராகப்...\n“நான் எதுக்கு உங்களுக்குப் பயப்படணும்..” – கே.பாலசந்தரிடம் கேள்வி கேட்ட ராதாரவி\n‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் மோதிரக் கையால்...\n‘கடலோரக் கவிதைகள்’ தலைப்பை பாரதிராஜாவுக்காக விட்டுக் கொடுத்த இயக்குநர்..\n‘முதல் மரியாதை’ படத்திற்குப் பின் அடுத்தத்...\n“வெள்ளித்திரைக்கு வந்த கே.பி.” – கரு.பழனியப்பனுக்குக் கிடைத்த பாராட்டு..\n‘பார்த்திபன் கனவு’ படத்தைப் பார்த்துவிட்டு...\n“யார் ஸார் அந்த வாத்ஸ்யாயனர்..”-கே.பாலசந்தரிடம் கேள்வி கேட்ட பிரபலம்..\nஉலகத்துக்கே காமத்தின் கலையைக் கற்றுக் கொடுத்த...\nரஜினியின் ‘அண்ணாமலை சைக்கிள்’ திருடு போனதா..\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி கட்சி ஆரம்பிப்பதாக...\n“தமிழ்ச் சினிமா இருக்கும்வரையிலும் கே.பி.யின் புகழ் மறையாது” – நடிகர் சிவக்குமார் புகழாரம்..\nமறைந்த இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் ரசிகர்கள்...\nஇந்தாண்டு நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாள் விழா 3 நாட்கள் நடைபெறுகிறது..\nநடிகர் கமல்ஹாசன் திரையுலகத்தில் கால் பதித���து 60...\nகவிதாலயா நிறுவனம் தயாரிக்கும் 4 புதிய வெப் சீரிஸ் தொடர்கள்..\nபழம் பெரும் இயக்குநரான ‘கே.பி.’ என்ற இயக்குநர்...\nகவிதாலயா நிறுவனம் நடத்திய கே.பாலசந்தரின் 89-வது பிறந்த நாள் விழா\nஇயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘ரைட்டர்’ திரைப்படம்..\nவிஷ்ணு விஷால்-கட்டா ஜ்வாலா திருமணத் தேதி அறிவிப்பு..\nஇயக்குநர் வெற்றி மகாலிங்கம் நடித்து, இயக்கியிருக்கும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடல்..\nநடிகர் தனுஷ் நடிப்பில் அமெரிக்காவிலேயே படமாகும் புதிய படம்\nநடிகர் பார்த்திபனின் படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nபரத், வாணி போஜன் நடிக்கும் புதிய படம்\n” – தயாரிப்பாளர்களிடம் கேள்வியெழுப்பிய த்ரிஷா..\n“திரையரங்குகளில் கூடுதலாக 1 காட்சியை திரையிட்டுக் கொள்ளலாம்” – தமிழக அரசு கூடுதல் சலுகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vannibbc.com/news/5112", "date_download": "2021-04-14T10:58:32Z", "digest": "sha1:JH5UM2ZPZTUG77G4EOIGQUJHVPCA3X73", "length": 6606, "nlines": 53, "source_domain": "vannibbc.com", "title": "இ றந் ததா க கூறப்பட்ட ச டல த்தி ன் அருகே சென்ற போது… வந்த மு னக ல் ச த்த ம்: நொ டிப்பொ ழுதில் ந டந் த அ திச யம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nஇ றந் ததா க கூறப்பட்ட ச டல த்தி ன் அருகே சென்ற போது… வந்த மு னக ல் ச த்த ம்: நொ டிப்பொ ழுதில் ந டந் த அ திச யம்\nஇ றந் ததா க கூறப்பட்ட ச டல த்தி ன் அருகே சென்ற போது… வந்த மு னக ல் ச த்த ம்: நொ டிப்பொ ழுதில் ந டந் த அ திச யம்\nகேரளாவில் இ றந் து வி ட்டா ர் என கருதிய நபர் போட்டோகிராபரால் உ யி ர் பி ழை த் த அ திச ய ச ம்ப வம் நடந்துள்ளது.\nகேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் சிவதாசன், கலமச்சேரி என்ற இடத்தில் தனியாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.\nசில நாட்களுக்கு முன்னர் இவரின் நண்பர் ஒருவர் சிவதாசனை பார்க்கவந்த போது, பே ச்சுமூ ச்சு இல்லாமல் இருந்துள்ளார்.\nஉடனடியாக அந்த நண்பர் பொலிசுக்கு தகவல் அளிக்க, விரைந்து வந்த அதிகாரிகள் சிவதாசனை பரிசோதித்து பார்த்து இ றந் துவி ட்ட தாக நினைத்துள்ளனர்.\nஇதற்கு அடுத்தகட்டமாக சிவதாசனை புகைப்படம் எடுப்பதற்காக போட்டோகிராபர் டோமி தாமஸை அழைத்துள்ளனர்.\nஅவரிடம், சிவதாசன் என்பவர் இ றந் து விட்டதாகவும், அவரை புகைப்படம் எடுத்து தரும்படியும் காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.\nஉடனடியாக ச ம்ப வயிட த்து க்கு டோமி தாமஸ் ச��ன்றதுடன், புகைப்படம் எடுக்க சிவதாசன் அருகே சென்றார்.\nஅப்போது சிறிய மு ன கல் ச த்த ம் கேட்டுள்ளது, அருகே சென்று பார்த்த போது தான் சி வதா சன் உ யிரு டன் இருப்பது தெரியவந்தது.\nஉடனடியாக பொலிசாரை அழைத்து வி டயத் தை கூற, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஅங்கு தீ விர சி கிச் சை பி ரிவி ல் சி வதாச னுக்கு சி கிச் சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமகனையே திருமணம் செய்த பெண்.. அ தி ர்ச் சியடை ந்த நெட்டிசன்களுக்கு அவர் சொ ன்ன கா ரணம் என்ன தெரியுமா\nசற்றுமுன் வெளியாகிய தகவல் 27ம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளும் மீளவும் ஆரம்பம்\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-04-14T10:26:25Z", "digest": "sha1:EQYNPZFNUPY3OEJOTQRN2F7ERSGVBCYS", "length": 6637, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "தமிமுன் அன்சாரி Archives - TopTamilNews", "raw_content": "\nHome Tags தமிமுன் அன்சாரி\nகமலுக்கு பின்னால் ‘டெல்லி’… தினகரனுக்கு ‘அழுத்தம்’\nசீட் கிடையாது… அஞ்சே கோரிக்கைகள் – சிம்பிளாக அன்சாரியை வளைத்து போட்ட ஸ்டாலின்\nதிமுகவுக்கு தந்த ஆதரவு வாபஸ் : கருணாஸ் அந்தர் பல்டி\nஅதிமுகவுக்கு குட் பை; திமுகவுக்கு பெருகும் ஆதரவு\n‘பெட்ரோல் விலை ஏறிபோச்சு’ – சட்டப்பேரவைக்கு சைக்கிளில் வந்த எம்எல்ஏ\nதேர்தலில் மனித நேய ஜனநாயக கட்சி யாருடன் கூட்டணி\n“அதிமுக – பாஜக கூட்டணி, தமிழகத்திற்கு நல்லதல்ல” – தமிமுன் அன்சாரி\n‘ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான அரசின் முடிவை வரவேற்கிறேன்’ – தமிமுன் அன்சாரி\n“பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும்” – தமீமுன் அன்சாரி\n’’விவசாயிகள் சுட்டிக் காட்டும் திருத்தங்களை சரி செய்யாவிட்டால்….’’-தமிமுன் அன்சாரி விடுக்கும் எச்சரிக்கை\nபிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்: வழக்கம் போல் சாதனை படைத்த மாணவிகள்\nஅரசுக்கு தர்மசங்கடம்… பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்திய மத்திய சுகாதாரத் துறை\nசென்னை: அடுக்குமாடி குடியிருப்பில் ரூ.14 ஆயிரம் காப்பர் ஒயர்கள் திருட்டு\nபோலியோ சொட்டு மருந்து முகாம் : துவக்கி வைத்தார் முதல்வர்\nதொடர்ந்து லீக்காகும் தர்பார் புகைப்படங்கள்: பாவம் யா.. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்\nதிருப்பதியில் அதிகரிக்கும் கொரோனா… அரசு அறிவிப்பால் குழப்பம்\nரஜினிகாந்த் பிறந்தநாள்: ‘கோ’ பூஜை வழிபாட்டில் கலந்துகொண்ட நடிகர் ராகவா...\nஅரசாங்கத்துக்கு இதயம் இருந்தால், மோடியோ, அமித் ஷாவோ விவசாயிகளை அணுகி பேச வேண்டும்.. சிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/29594/", "date_download": "2021-04-14T10:36:22Z", "digest": "sha1:QXSLNTZT3BXTJ6DIIFWRSXXK3GEXSJPA", "length": 10677, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் தோல்விக்கு கோதபாயவே காரணம் என குற்றச்சாட்டு - GTN", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் தோல்விக்கு கோதபாயவே காரணம் என குற்றச்சாட்டு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவுவதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவே காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இந்தக் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸவின் நடவடிக்கைகளினால் கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் சமயத்தவர்கள் பெருவாரியானவர்களின் ஆதரவினை இழக்க நேரிட்டதாக வெர் தெரிவித்துள்ளார்.\nவழமையாக 40 முதல் 45 வீதமான கத்தோலிக்கர்கள் சுதந்திரக் கட்சிக்கு வாக்களிப்பது வழமை என்ற போதிலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் இந்த எண்ணிக்கை 25 வீதமாக அது வீழ்ச்சியடைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். 15 வீதமான முஸ்லிம்கள் வாக்களித்துள்ள போதிலும் அந்த தொகை 2 வீதமாக வீழ்ச்சியடைந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதில் முக்கிய பங்களிப்பினை வழங்கிய கோதப���ய ராஜபக்ஸ மறுபுறத்தில் பொதுபல சேனாவை உருவாக்குவதற்கு உதவியதாகவும் அதுவே இன்று குரோத உணர்வுகள் தூண்டப்படுவதற்கு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsகத்தோலிக்கர்கள் காரணம் குற்றச்சாட்டு கோதபாய தேர்தல் தோல்வி மஹிந்த ராஜபக்ஸ முஸ்லிம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதலையின் தாக்குதலுக்குள்ளாகி சிறுவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி பாற்பண்ணை பகுதி முடக்கம்; யாழில் 244 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்\nஜெனிவா 2021 – நிலாந்தன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஐநா கூட்டத் தொடரின் பின்னணியில் நிலம் பற்றிய உரையாடல்கள் பகுதி -1 – நிலாந்தன்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூரில் கழிவொயில் ஊற்றியது விஷமிகள் அல்ல\nஇயற்கை அனர்த்தம் காலநிலை தொடர்பான ஜப்பானிய நிபுணர்களின் தொழினுட்ப ஆய்வு அறிக்கை கையளிப்பு:-\nஇலங்கைக்கு பயணம் செய்யுமாறு ஐ.நா அதிகாரிகள் சிலருக்கு அழைப்பு\n“நவரசா” வின் இலாபத்திலிருந்து நல உதவிகள் திட்டம் ஆரம்பம் March 28, 2021\nசூயஸ் கால்வாய் முடக்கம் கழிப்பறைக் காகிதத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை\nமுதலையின் தாக்குதலுக்குள்ளாகி சிறுவன் உயிரிழப்பு March 28, 2021\nஎந்தப் படவாய்ப்பையும் வேண்டாம் என்று சொல்லவில்லை March 28, 2021\nபுத்தூரில் ஒருவர் வெட்டிக்கொலை March 28, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.kadalpayanangal.com/2012/06/haiku.html", "date_download": "2021-04-14T11:14:20Z", "digest": "sha1:LIB2C5Y2Z3A3Q6Y5ORBDIKVITXIEOIQ6", "length": 7485, "nlines": 155, "source_domain": "www.kadalpayanangal.com", "title": "கடல் பயணங்கள்: என் கவிதைகள் - படைப்பு", "raw_content": "\nஇந்த பயணம் உங்களுக்கு இந்த வாழ்கையின் மீது வியப்பையும், காதலையும் உருவாக்கும்....\nஎன் கவிதைகள் - படைப்பு\nமனிதன் உன்னை படைத்தானா - அல்லது\nஆச்சி நாடக சபா (21)\nநான் சந்திக்க விரும்பும் மனிதர்கள் (16)\nமறக்க முடியா பயணம் (38)\nஎன் பதிவை விரும்பும் நண்பர்கள்\nஊர் ஸ்பெஷல் - கரூர் திரைசீலை (பகுதி - 1)\nகரூர் என்றாலே கொசுவலை என்பது அனைவருக்கும் நினைவுக்கு வரும், இன்று கால ஓட்டத்தில் அது திரைசீலைக்கும் பிரபலம் என்று உங்களுக்கு தெரியுமா \nஊர் ஸ்பெஷல் - தஞ்சாவூர் வீணை\nஇசையை பற்றி எந்த ஞானமும் கிடையாது எனக்கு, நல்ல இசை என்றால் உடம்பு தானாகவே தாளம் போடும், அவ்வளவுதான் . இந்த ஊர் ஸ்பெஷல் பகுதிக்காக ஒவ்வொரு...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nகடல்பயணங்கள் தளம் மீண்டும் ஆரம்பம் ஆகின்றது என்று பதிவு போட்டபோதே பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தவண்ணம் இருக்கிறீர்கள், மிக்க நன்றி \nஊர் ஸ்பெஷல் - திருவாரூர் தேர் \nதேர்.... இந்த வார்த்தையை சொன்னாலே உங்களது நினைவுக்கு வரும் அடுத்த வார்த்தை என்ன சிறு வயதில் இருந்தே யாரிடம் பேசும்போதும் திருவாரூர் தேர்...\nஊர் ஸ்பெஷல் - ஊத்துக்குளி வெண்ணை \nசிறு வயதில் கற்றது என்று பார்த்தால்.... மாடு பால் கறக்கும், அந்த பாலை காய்ச்சி அதில் தயிர் சிறிது உறை ஊற்றினால் நமக்கு தயிர் கிடைக்கும், அ...\nபொழுதுபோக்கும் - வாழ்வின் கடமைகளும்...\nஆச்சி நாடக சபா - சீனாவின் பியன்-லியன் கலை\nகண்ணுக்கு தெரியாமல் உதவும் மனிதர்கள்\nஎன்னை செதுக்கிய புத்தக வாசிப்பு\nஅறுசுவை - பாரம்பரிய ஜப்பானிய உணவுகள்\nஎன் கவிதைகள் - படைப்பு\nசோலை டாக்கீஸ் - நீதானே என் பொன் வசந்தம் (ஓல்ட்)\nமறக்க முடியா பயணம் - ஸ்டார் க்ரூஸ்\nசோலை டாக்கீஸ் - சந்தோஷம் சந்தோஷம் பாடல்\nமறக்க முடியா பயணம் - சீனா : பெய்ஜிங்\nமனதில் நின்றவை - சீனு ராமசாமி (தென்மேற்கு பருவகாற்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/news/world-news/quran-lg-tv/", "date_download": "2021-04-14T10:34:18Z", "digest": "sha1:VGZS6PGFXLLRQSETLPPXL5IG27JTDLEA", "length": 15159, "nlines": 197, "source_domain": "www.satyamargam.com", "title": "திருக்குர்ஆன் மென் பொருளுடன் LG நிறுவனத்தின் டிவி அறிமுகம்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nதிருக்குர்ஆன் மென் பொருளுடன் LG நிறுவனத்தின் டிவி அறிமுகம்\nஉலகிலேயே முதன் முறையாக திருக்குர்ஆன் மென்பொருளை தன்னகத்தே கொண்ட தொலைக் காட்சிப் பெட்டிகளைத் தயாரிக்கிறது தென் கொரியாவின் பிரபல நிறுவனமான எல்.ஜி\nஇம்மாதம் முதல் சந்தைக்கு வரும் 42 இன்ச் மற்றும் 50 இன்ச் ப்ளாஸ்மா டிவிக்களில் இந்த மென்பொருள் நிறுவப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கின்றன. ரமளான் மாதத்தில் உலகமெங்கும் இஸ்லாமியர்கள் திருக் குர்ஆனை ஓதுவதைக் கருத்தில் கொண்டு இந்த ரமளானில் ‘குர் ஆன் டி.வி’கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.\nஇதன் மூலம் ஸி.டி, டி.வி.டி ப்ளேயர் போன்றவை இணைக்காமலும் கேபிள் டிவி, சாட்டலைட் / டிஷ் ஆண்டெனா போன்ற இணைப்பு ஏதுமின்றி வெறும் தொலைக்காட்சிப் பெட்டியைக் கொண்டே குர்ஆனின் அத்தியாயங்கள் மற்றும் அதன் வசனங்களைப் பார்வையிடவும் அழகிய குரலில் ஓதுதலைக் கேட்கவும் முடியும்.\n160 ஜி.பி கொள்ளளவு கொண்ட ஹார்ட் டிஸ்க் வசதி கொண்ட இந்த டி.வியில் இதற்கான மென்பொருள் டி.வியின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் விரும்பிய பக்கங்களைப் பார்வையிடவும், விருப்பமுள்ள இறை வசனங்களை சேமித்துக்கொள்ளவும் (Bookmark) தன்னகத்தே கொண்ட அகவசதிகள் செய்யப்பட்டுள்ளன.\nடிஜிட்டல் புரட்சிக்குப் பின்னர் சர்வதேச அளவில் முஸ்லிம்கள், குர்ஆனை டிவிடி ப்ளேயர்களின் மூலமும், சாட்டலைட் சேனல்களின் மூலமும் பெருமளவு பயன்படுத்துவதைப் புள்ளிவிபரங்கள் மூலம் அறிந்து தனது வியாபாரத்தில் இந்தத் திட்டத்தினைப் புகுத்தியுள்ளது எல்.ஜி நிறுவனம்.\nஎல்.ஜி நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் பிரிவின் வைஸ் பிரஸிடெண்ட் திரு. பார்க் ஜோங்-சியோக் அவர்கள் இந்த டி.வியை அறிமுகப் படுத்துவதற்கான சிறப்புப் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசுகையில் “சர்வதேச அளவில் முஸ்லிம்கள் இறை வேதமான குர்ஆனைத் தங்களது தினசரி வாழ்வில் ஓதி வருவதைக் கணக்கில் கொண்டே இந்தத் திட்டத்தினை அறிமுகப் படுத்தியுள்ளோம்” என்கிறார்.\n42 இன்ச் ப்ளாஸ்மா டி.விக்கான விலை US$ 1,376 மற்றும் 50 இன்ச் டிவிக்கான விலை US$ 2,160 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது நாளடைவில் குறையும் என்றும், தற்போது துபை, ச���ுதி அரேபியா உட்பட அனைத்து மத்திய கிழக்கு நாடுகளிலும் விற்பனையாகும் இந்த டி.வி மற்ற நாடுகளிலும் அடுத்தடுத்த மாதங்களில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.\n : இஸ்ரேலின் தொடரும் காட்டு தர்பார்\nமுந்தைய ஆக்கம்திரை விலகும் ஜாமிஆ நகர் என்கவுண்ட்டர் நாடகம்\nஅடுத்த ஆக்கம்பிறையும் பிறைசார்ந்த குழப்பங்களும்\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nமுஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nதுவங்கியது புனித ரமளான் மாதம்\nசத்தியமார்க்கம் - 03/11/2012 0\n (பகுதி-1) இன் தொடர்ச்சி... ஐயம்:- மனிதன் படைக்கப்பட்டது எதிலிருந்து - ரத்தக்கட்டியிலிருந்து (குர்ஆன் 96:1-2) - நீரிலிருந்து (21:30) - சுட்டக்...\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37\nகொரோனா தாக்க முடியாத கும்பமேளா\nதேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசத்தியமார்க்கம் - 08/03/2021 0\nதமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம் படைக்கப் பட்டிருப்பதை போல் நடந்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nபுதிதாக உருவாகிறது – நபி(ஸல்) பற்றிய சர்வதேசத் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-14T11:15:16Z", "digest": "sha1:C7XQFQ3K4L6XLH6X5NIZEL6DQNNORIIQ", "length": 8304, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "நாணயம் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஇப்னு ஹம்துன் - 10/04/2016 0\nவெ ளியூர் சென்றிருந்த ஒரு மனிதர் திரும்பிவந்து பார்த்த போது தனது அழகிய வீடு நெருப்பில் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தார். ஊரிலேயே அழகான வீடு அது. தனது வீட்ட��� அந்த மனிதர் மிகவும்...\nசத்தியமார்க்கம் - 09/08/2013 0\n மூஸா (அலை) அவர்களைத் துரத்தியபோது ...• ஃபிர் அவ்ன் உயிர் பிழைத்தான் (10:92)• பிர் அவ்ன் மூழ்கடிக்கப்பட்டான் (28:40, 17:103, 43:55) தெளிவு: சர்வாதிகார...\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37\nகொரோனா தாக்க முடியாத கும்பமேளா\nதேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசத்தியமார்க்கம் - 08/03/2021 0\nதமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம் படைக்கப் பட்டிருப்பதை போல் நடந்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.thenewsindia.co/?cat=290", "date_download": "2021-04-14T10:08:07Z", "digest": "sha1:EOZ54Y5MLPWAAB4W3235UQDMHBNCDHTO", "length": 11223, "nlines": 75, "source_domain": "www.thenewsindia.co", "title": "Tamil | TNI- The News India", "raw_content": "\nமறைந்தார் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன்\nTHE NEWS INDIA 24/7 NATIONAL TAMIL NEWS NETWORK….சென்னை: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98. மூச்சுத்திணறல் காரணமாக சுவாசிக்க சிரமப்பட்டு வந்த அன்பழகன் கடந்த 24-ம் தேதி முதல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஓய்வில் இருந்தபடியே அவர் சிகிச்சை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 98-வயது திமுக பொதுச்செயலாளரும், திராவிட இயக்க மூத்த முன்னோடியுமான பேராசிரியர் க.அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98 ஆகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் வரை அதாவது தனது 96 வயது வரை மிக ஆக்டிவாக இயங்கி…\nஹேப்பி நியூஸ்.. சாந்திக்கு 12வது குழந்தை பிறந்��ிருச்சு.. வீட்டுலதான்.. சுகப்பிரசவம்தான்\n சாந்திக்கு குழந்தை பிறந்திடுச்சாம்… எந்த சாந்தி தெரியுமா ஆஸ்பத்திரி பக்கமே பிரசவத்துக்கு போக மாட்டேன் என்று அடம் பிடித்து நர்சுகளை எல்லாம் அலற விட்டு ஓட விட்டாரே… அந்த சாந்திக்குத்தான் குழந்தை பிறந்துள்ளது ஆஸ்பத்திரி பக்கமே பிரசவத்துக்கு போக மாட்டேன் என்று அடம் பிடித்து நர்சுகளை எல்லாம் அலற விட்டு ஓட விட்டாரே… அந்த சாந்திக்குத்தான் குழந்தை பிறந்துள்ளது முசிறியை சேர்ந்த காதல் ஜோடிதான் கண்ணன்-சாந்தி. கண்ணனுக்கு 47 வயது, சாந்திக்கு 45 வயது. 20 வருஷங்களுக்கு முன்னாடி கல்யாணம் ஆயிடுச்சு. இவங்களுக்கு 11 குழந்தைகள். இதில் 3 மகள்களுக்கு கல்யாணம் ஆகி சாந்தியும் – கண்ணனும் தாத்தா, பாட்டி ஆகிவிட்டார்கள். ஆனாலும் சாந்தி 12-வதாக கர்ப்பம் ஆனார். இந்த விஷயம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தெரியவர, பிறகு தாய், சேய் நல அலுவலரும், ஆரம்ப சுகாதார நிலைய நர்ஸ்களும் சாந்தியை ஆஸ்பத்திரிக்கு கூட்டி வர அவரது வீட்டுக்கு…\nகும்பல்ல கோயிந்தா போடுறது பிடிக்காது.. சைலண்டா அடிப்பேன் மீடூ பற்றி நித்யா மேனன்\nTHE NEWS INDIA(TNI 24 NEWS TAMIL NETWORK)…சென்னை: மீடூ விஷயத்தில் என் வழி தனி வழி என நடிகை நித்யா மேனன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் திரைப்படத் துறையில் புயலைக் கிளப்பிய மீடூ விவகாரம் தற்போது இந்தியாவில் பரவலாக பேசப்படுகிறது. பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என மீடூ விவகாரம் சூடுபிடித்திருக்கிறது. சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகை நித்யா மேனன், மீடூ தொடர்பான கருத்தை பதிவு செய்துள்ளார். மீடூ இயக்கத்திற்கு நான் எதிரானவள் இல்லை. ஆனால் பாலியல் அத்துமீறல் போன்ற தவறான விஷயங்களை எதிர்ப்பதற்கு என்னிடம் வேறு வழி உள்ளது. நான் குழுவில் இணைந்து போராட விரும்பவில்லை, அமைதியாக சாதிக்க நினைக்கிறேன். இதுபோன்ற விஷயங்கள் பற்றி பேசாததால் பாலியல் சீண்டல்களுக்கு ஆதரவளிக்கிறேன் என அர்த்தம் இல்லை. நான் மாறுபட்ட அணுகுமுறையை வைத்திருக்கிறேன். வேலையின் மூலமாகவே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/karasevai-book-review-2/", "date_download": "2021-04-14T11:56:44Z", "digest": "sha1:ITIIQPAFCIRN273JVAYQJC22SEACRNEU", "length": 63493, "nlines": 210, "source_domain": "bookday.in", "title": "நூல் அறிமுகம்: ப்ரதிபா ஜெயச்சந்திரன் எழுதிய *கரசேவை* - எஸ். சண்முகம் - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Book Review > நூல் அறிமுகம்: ப்ரதிபா ஜெயச்சந்திரன் எழுதிய *கரசேவை* – எஸ். சண்முகம்\nநூல் அறிமுகம்: ப்ரதிபா ஜெயச்சந்திரன் எழுதிய *கரசேவை* – எஸ். சண்முகம்\nசிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம் – ஆர்.பாலகிருஷ்ணன்\nபுனைகதைகள் பெரும்பாலும் ஏதேனும் ஒரு நிகழ்வையே தனது பிரதியாக்க உந்து சக்தியாக உபயோகித்துக்கொள்வது வழக்கமான ஒன்று. இருப்பினும் நவீனத்துவம், மற்றும் நவீனத்துவத்திற்கு பிந்தைய நிலையில், பிரதியாக்கப்படும் சிறுகதைப் பிரதிகள் மரபானவைபோல எழுதப்படுவதும் இல்லை, வாசிக்கப்படுவதும் இல்லை. எழுத்தும் வாசிப்பும் தங்களுக்குள் நிகழ்த்திக்கொள்ளும் பரிமாற்றமாகவே கதைப் பிரதிகள் அமைகின்றன. நிகழ்வு என்பது வெறும் தனிமனித அனுபவமாக உறைந்துவிடுவதில்லை. அதற்கு மாறாகக் கூட்டு நினைவிலி மற்றும் கூட்டு மனோபாவத்தின் அலகாகச் செயல்படுகிறது. புறவயமான சம்பவங்களிலும் கூட, பங்கேற்பாளனின் ‘தன்னிலை’ வினையாற்றிக் கொண்டேதான் இருக்கிறது. முழுமையான ஒற்றைப் பிரதியியல் என எதையும் வரையறுக்க இயலாது. எண்ணற்ற தன்னிலைகளின் வலைப் பின்னலாகவும் தன்னிலைகளின் புறவியக்கத்தினுள் கையாளும் சொல்லாடல்களின் ஊடுபாவாகவும் இருப்பதே இன்றைய புனைகதை நுட்பமாகும்.\nதமிழின் தற்போதைய எழுத்துச் சூழலில் எழுதப்படும் சிறுகதைகளின் போக்கில், ப்ரதிபா ஜெயச்சந்திரனின் ‘கரசேவை’ தொகுப்பு, தன்னை அமைப்பாக்கிக் கொள்ளும் விதம், ஒருவகை கலாச்சார விசாரணை மற்றும் புறச்சூழலில் தனது உள்ளமைப்பாகக் கொண்டு இயங்குகிறது. இதில் தொகுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கதையும் பன்மை அடுக்குகளைக் கொண்டிருக்கின்றன. இயல்பான வாழ்வியல் அனுபவங்கள் துவங்கி மீ – இயல்புடைய அனுபவங்களாக மாறுகின்றன. தன்னிலையின் நிலையற்ற தன்மையைத் தனது கதையாடலாகக் கையாள்கிறார்.\nவித்தியாசமானது அதுவும் விவிலிய தொடர்களை தன்வயப்படுத்தும் செய்து இதைப் பற்றி என்று குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்\nதன்னுடைய கதையாடல்களின் மொழியாக பெரும்பாலும் விவிலியத்தின் மொழி நடையையும் அதன் சொற்களஞ்சியத்தையும் பிரதீபா கைக்கொள்கிறார். ஆகையால் அவரது சிறுகதைகளை வாசிக்கும் போது ஏற்படும் மொழி அனுபவம் வித்தியாசமானது. அதுவும் விவிலிய தொடர்களை தன்வயப்படுத்தும் செய்நேர்த்தியைப் பற்றி இங்குக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சில இடங்களில் பகடியாகவும் சில இடங்களில் ஏற்கனவே தமிழில் நன்கு பரிச்சயமான நவீனத்துவ கதையாடல்கள் போலல்லாமல் ஒரு மாற்று நவீனத்துவ கதையாடலை விவிலியத் தொடர்களில் மறுபிரயோகம் மூலமாக எழுதுகிறார். இதன் மூலமாகச் சிறுகதை வாசிப்பாளனின் உணர்வும் கவனமும் இணைக்கப்படுகின்றன. ஒன்று நிகழ்வும் X முற்காலமும் இணையும் புள்ளியாக பிரதிபாவின் கதையாடல் மொழியாக அமைகிறது. கதையில் நிகழ்ந்துகொண்டிருக்கும் சம்பவத்தின் இடையே அதற்கு ஒப்பான அல்லது அதன் உள்ளடுக்கைத் தகர்க்கக் கூடிய விதத்தில், விவிலிய நிகழ்வுகளை எதிரிடையாகப் பகுதிகளுக்கிடையில் வைக்கிறார். இந்த உத்தி வினோதமான ரசவாதத்தை ஏற்படுத்துகிறது. சில சந்தர்ப்பங்களில் எடுத்தாளப்படும் விவிலிய வசனங்கள் கூரிய பகடியாகவும் அவலமாகவும் தொனித்து பிரதியின் பிரதான குரலைக் கீழறுப்புச் செய்கிறது. வாசித்தபின் மரபான பொருண்மை இறுதியில் பிறழ்ந்து விடுகிறது. சிறுகதையின் பிரதானக் கதையாடலின் போக்கை முற்றிலும் பன்மைப்படுத்தி விடுகிறது. ஒரு சம்பவத்திலிருந்து அதன் அடியோட்டமாக உள்ள சமூக அமைப்பின் ஒடுக்குமுறையை புறவயப்படுத்தும் லாவகம் ப்ரதிபாவின் சிறுகதை சாத்தியப் படுத்துகின்றன. அதிகாரப் பாய்விற்கு ஆட்பட்டுள்ளவர்களின் தன்னிலை இழப்பின் அழுத்தத்தை வாசகருக்குக் கடத்துகிறது.\nபிரதீபா ஜெயச்சந்திரனின் சிறுகதைத் தொகுப்பில் அதிக கவனத்தைப் பெறும் கதைகள் மூன்று. அவை, சகோ ‘டி’, ’கரசேவை’, ’இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி’ என்பன தான். இக்கட்டுரையின் முற்பகுதியில் கூறியுள்ளது போல விவிலிய தொடர்கள் மற்றும் வசன பகுதிகள் கதாபாத்திரங்களின் வேடிக்கை மனோபாவத்தை வெளிப்படுத்த வல்லதாக இருக்கிறது. சபையில் தேவாலயத்தில் பிரார்த்தனை நேரங்களில், சகோ ‘டி’-யின் உள்ளக்கிடக்கையை ப்ரதிபா, ’வசதி வாய்ப்புகள் சரியாக இருந்தால் அப்புறம் அனைவரும் ஆவியில் நிறைந்து ஜெபிக்க ஆரம்பிக்கும் பொழுது வெளியேறி திருட்டு தம் அடிக்கலாம், அடிக்கடி வாயை மூடு என்று அம்மாவால் கேட்கப்படும் கொடிய தண்டனை கிடையாது; இது தவிர நிறையச் சகோதரிகள் வருவார்கள் பார்க்கலாம், சைட் அடிக்கலாம் ஆபிரகாம் தன் மனைவி சாராளை அந்நிய தேசத்தில் சகோதரி என்று அழைத்ததாகப் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே சிஸ்டர்களை சைட் சிஸ்டர்களை ’எஸ். எஸ்.’ என்று அழைப்பது குழூஉக்குறி’- (சகோ ‘டி’ – பக்கம் 11)இவ்வாறு எழுதுகிறார். இந்தப் பத்தியை போல் இவரது பல கதைகளில் வருகின்றன இத்தகைய எழுதும் முறை வழக்கமான கதையாடல் தன்மையைக் கீழறுப்புச் செய்கின்றன. இதே பத்தியை மரபான சித்தரிப்பு முறையில் எழுதினால் இத்தகைய கூரிய பகடியைப் பிரதியில் நம்மால் உணரமுடியாது. ஒரு நிகழ்வைக் குறிக்கும் கதையாடல் ஒற்றை சித்தரிப்பில் எழுதினால் காட்சியாக மட்டுமே எஞ்சும். ஆனால் ப்ரதிபாவின் எழுதும் முறை வேறானதாக இருக்கிறது. தனது பிறழ் நடத்தைக்கு மறை வசனங்களில் ஒன்றை இடையீடாக வைக்கிறார். அதன் மூலம் வாசகனின் அனுபவம் பகடியாக முழுமையடைகிறது. ப்ரதிபாவின் பெரும் பகுதி கதைகளில் இந்த உத்தி கையாளப்பட்டிருக்கிறது. இதை, மாற்று நவீனத்துவக் கூறு என்று சொல்லத் தோன்றுகிறது.\nகரசேவை தொகுப்பிலுள்ள கதைப்பிரதிகளை வாசிக்கும்போது, நவீனத்துவக் கதையாடலும் மறை வசனங்களும் ஊடுபாவாக செல்வதைக் காண முடிகிறது. இந்த எழுதுமுறையை ப்ரதிபா தேர்ந்தெடுக்கக் காரணம் என்னவாக இருக்கும் என்ற வினா எழாமல் இல்லை. இதற்கான விடை நம் வாசிப்பில்தான் கிடைக்கும் என்று நினைக்கிறேன். அதிலும்கூட வாசக மனோநிலையும், அவர் சார்ந்து இயங்கும் வாசிப்புச் சமூகத்தின் சொல்லாடல்களைப் பொறுத்தே நிகழும். ப்ரதிபாவின் கதைகளின் பேசுபொருள் மதம், சாதியம் ஆகிய இரண்டின் அதிகார வலைப்பின்னலை அகப்படுத்தி இருப்பதைக் குறிப்பிட வேண்டும். மேலும் கதை உயிரிகள் அ��ைவருமே அதிகாரத்தினால் விசை கூட்டப்பட்டவர்கள் என்ற புரிதலற்றவர்கள். தாங்கள் அதிகாரத்தினால் தன்வயப்பட்டவர்கள் என்ற புரிதலற்றவர்கள். ஆகையால், அவர்கள் செயல்கள் மற்றும் நடத்தையில் நாம் எதிர்கொள்ளும் வினோதத்தின் அடர்த்தியை ப்ரதிபாவின் மொழிநடை மென்மேலும் அடரச் செய்கிறது. தற்கால விழுமியங்களில் மரபான சமய விழுமியங்களில் மட்டும் எத்தகையதாக இருக்கிறது என்பதையும் உடன் யோசிக்க வேண்டும்.\nயதார்த்த வாழ்வுலகு என்பது, நமது கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக நினைத்துக் கொள்கிறோம். ஆனால் நம்மையறியாமல் எப்படி அதிகாரத்தின் சொல்லாடல்களால் கையாளப்படுகிறோம் எனப் புரிந்து கொள்ள வேண்டும். இதைக் குறிப்பீடு செய்யும் கதைப் பிரதிதான் ப்ரதிபாவின் ‘கரசேவை’. அன்றாடம் ரோட்டு வேலைக்குச் செல்பவனின் வாழ்வில் நிகழும் அதீத திருப்பத்தையும், அதில் ‘தன்னிலை’ எவ்வாறு தன் கட்டுப்பாட்டை இழந்து பிறழ்கிறது என்பதையும் சொல்கிறது. தான் சற்றும் நினைத்திராத ஒன்றை எப்படிச் செய்கிறான் என எழுதப்பட்டுள்ள கதை கரசேவை. சரி, அதையும் தன் உணர்நிலை தன்வசமிருந்ததா என்ற சந்தேகமே உடனிருக்கிறது. ரோட்டு வேலைக்குச் செல்லும் தொழிலாளியைப் பஜனைப் பாட்டுச் சத்தத்துடன் வரும் லாறி ஏற்றிக்கொண்டு செல்கிறது. லேபர் யூனியன் மீட்டிங் நடக்குமிடத்திற்கு செல்வதாக நினைக்கிறான். ஆனால், பல லாரிகள் இணைந்துகொள்ள, ‘கடப்பாறை, பிகாக்ஸ், மண்வெட்டி சுத்தியல் போன்ற’ கருவிகளை வைத்திருந்தனர் எனச் சொல்கிறது கதை. இதைத் தொடர்ந்து எல்லா வண்டிகளும் ஓரிடத்திற்கு அருகில் வந்து நின்றன. வீடியோ காமிராக்கள் சூழ்ந்திருந்த இடத்தில் வெள்ளையும் சொள்ளையுமாக தலைவர்கள் இருக்கிறார்கள். அதையடுத்து,\n“முனுசாமி அண்ணன் முகத்தில் கலவரம் தெரிந்தது. எனக்கு இந்தக் கூட்டத்தைக் கண்டதும் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது. கைகள் துறுதுறுவென இருந்தன, எதையாவது செய்ய வேண்டும்போல. கொஞ்ச நேரத்தில் எல்லோரும் ‘ஹோ’வெனக் கத்தியபடி, அங்கிருந்த பழைய மசூதி மேல் ஏறி, அதை இடிக்க ஆரம்பித்தனர். (நான் தான் உச்சியில் போய் இடிக்க ஆரம்பித்தேன்) கேமிராவைப் பார்த்துக் கையசைத்தேன். மகிழ்ச்சிக்கும் ஆரவாரத்திற்கும் இடையே மசூதி இடிந்து விழுந்து தரைமட்டமானது. போலீசெல்லாம் வந்தது, நான் ஓடிப்போய் லா���ியில் ஏறிக்கொண்டேன்”.(பக் 87, 88) அரங்கேறும் மசூதி இடிப்பில் உச்சிக்குச் சென்று இடித்துவிட்டு மீண்டும் லாரிக்கு வந்துவிடுகிறான். இந்த இடத்தில், தனக்கு நேர்ந்த உணர்வெழுச்சியில் ஒரு கூட்டு மகிழ்ச்சி மற்றும் ஆரவாரத்தின் பகுதியாக மாறியதை கதையாடல் வாக்குமூலம் போலப் பதிவு செய்கிறது. இந்தக் கதை தொடங்கும்போது, “திருக்கயிலாய மலையில் பாட்டும் ஆட்டமும் அல்லோலகல்லோலப்பட்டது” என்ற தொடருடன் கதை சொல்லப்படுகிறது; அதில், ”கஞ்சாவும் தண்ணியும் அடித்துக்கொண்டு, ஏதாவது ஒரு கட்சிக்குக் கூலிக்குக் கோஷம்போடும் எனக்கு எப்படி திருக்கயிலாய வாசம் சித்தித்தது என்று கேட்டால், அது ஒரு சுவாரஸ்யமான கதை” (பக் 86). இந்தப் பத்தியில் ஆரவாரமும் மகிழ்ச்சியும் சுட்டப்படுகிறது, இதே விடயம் மசூதி இடிப்பிலும் ஒரு இணைப்பிரதியாக ஆக்கப்பட்டுள்ளது. இதன் நீட்சியாக, மசூதி இடிப்பிற்குப் பிறகு கதையின் அடுத்த அடுக்கான கைலாசத்தில் கதையாடல் தொடர்கிறது. உலகின் சுவடற்ற வேறு உலகம். அதில், ‘உடல் துறந்த நிலை’ நிலவுவதாக எண்ணிக்கொள்கிறது, ஆனால், அங்கும் நிலவுலகத்தின் அத்தனை வேறுபாடுகளும் தொடர்கின்றன. ஒருவன் தான் பிறவிச் செவிடு என்கிறான். உடலின் எல்லாக் குறைபாடுகளும் சொர்க்கத்திலும் இருப்பதைக் கண்டு; ஆன்மா குறைகளற்ற பரிபூரணமானது என்ற கருத்தாக்கத்தைத் தகர்ப்பதுபோல் கதை இங்குப் பேசுகிறது.மேலும் இறவா நிலை மையமாகக் கொண்டு கற்பிக்கப்படும் சொர்க்கலோகத்தை பகடி செய்யும் விதமாக “ இதே சூக்கும சரீரத்தின் ஆயுள் அனந்தகோடி ஆண்டுகள் தொடரும் என்றால்போதுமடா சாமி, இப்போதே நான் செத்தால் போதும் தோன்றியது. இப்படி நினைப்பதே ஸ்வர்க லோகத்திற்கு எதிரான பாவனையாகும்” (பக் 95)\nஇக்கதை முழுவதும் சமயங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கும் உடல் மீறிய சொல்லாடல்களை எல்லாம், தனது பகடியான கதையாடல்கள் மூலமாக தகர்த்து விடுகிறார் ப்ரதிபா ஜெயச்சந்திரன். ஒரு பழைய மசூதியின் இடிப்பை ஆதார அடுக்காக வைக்கப்பட்டுள்ள கரசேவையின் இறுதிப்பகுதி மிகவும் நேர்த்தியுடன் எழுதப்பட்டுள்ளதை வாசிப்பவர்கள் உணர்வார்கள். அந்தப் பகுதியை வாசிக்கலாம்:\n“ கல்லில் ஜகன்மாதா ப்ரத்தியட்சமானாள். அந்த சாந்த சொரூபி இன்னும் இழைத்து உருவாக்கப்பட வேண்டும். நாசூக்காக உடலெங்கும் கடப்பா���ை கூர்த்த லயத்துடன் நர்த்தனமாடியது, ஜகன்மாதாவின் பரவசம் அவள் கண்களில் தெரிந்தது. அவள் உடலெங்கும் ஒளிரூப மின்னல் கால்கள் செதுக்கிச் செதுக்கிச் செதுக்கின. கைகள் லாவகமாக கடப்பாறையை எடுத்துச் சிலாவரிசை போட்டது. கம்பீர்யம் குறையாத அவள் கண்கள் கனவுகளின் மயக்கத்தில் கல்லில் துவண்ட சூக்கும உடல் கடப்பாறைக்கு குழைந்து கொடுத்தது. மெல்ல இறங்கிய உயிருடன் இறங்கிய சூடு புதுக்களை விரித்துத் தாண்டவமாடியது. சதங்கையின் ஓசை சக்தியின் ஆலிங்கனமானது. அவளின் மதுர இதழ்கள் கனவு கண்டன, கால்கள் துவண்டு பின்னின. ஓம் சக்தி ஆலிங்கனம் என் சூக்குமா சூக்கும தேஹமெங்கும் புல்லரித்துப் பரவியது. என்னைப்போன்றே சக்தியும் உணர்வதாய் என் காதில் கிசுகிசுத்தாள். சக்தி தன் சக்தியை என்னிடத்தில் புதுப்பித்துக்கொண்டதாக நா குழறினால். நான் அமைதியில் மூழ்கினேன். என் தேஹம் வேறு ரூபம் கண்டது. சக்தி என்னில் பிரவஹித்து நான் அவளிலும் அவள் என்னிலும் லயித்தோம். திருக்கயிலாய மலையெங்கும் சுகந்தம் பரவியது.\n“முதல் வேலையாக அந்தப் பிறவிச் செவிடனைச் சொஸ்தப்படுத்த வேண்டும், வாயை மூடி மொணமொணப்பவன் வாயை விரிவாய்த் திறந்துவிட வேண்டும். பூணூல் படித்தரங்களை அறுத்தெறிய வேண்டும், இவையெல்லாம் அவன் நினைத்த மாத்திரத்தில் நடந்தேறிக் கொண்டிருந்தன, என் மார்பில் கிடந்த நூலும் அறுந்துவிட்டிருந்தது.\n“தூரத்தில் சிவனார் என்னை நோக்கி தன் பதவி பறிபோய்விட்டதுபோல அலறியடித்து ஓடிவந்துகொண்டிருந்தார். நான் இடித்துப்போட்ட மசூதி புதிய கம்பீரத்துடன் இப்போது நின்றுகொண்டிருந்தது.” (பக் 97) கரசேவை.\nஏறக்குறைய, ப்ரதிபாவின் சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதைகளில் மற்றொரு முக்கியமான கதை ‘ இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி’ என்ற தலைப்பிலானது. இக்கதைப்பிரதி இறை சேவைக்கு வரும் ஆண் X பெண் என இருவரது சமூகம் மற்றும் சாதியப் பின்னணியைத் தனது உட்களமாகக் கொண்டுள்ளது. மானுட பேதமின்மையைப் போதிக்கக் கூடிய சமய நெறிக்குள் ஊடாடும் வேற்றுமையுணர்வும் பேதவுணர்வும் தங்களுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் போராட்டத்தையே கதையாடல்கள் ஆக வைத்து கொண்டுள்ளது மேலும் லீதியாள் என்ற சகோதரிக்கும் தீமோத்தேயு சகோதரருக்கும் ஏற்படும் தொடர் சாதிய முரணால் நிகழ்ந்துவிடும் உடல் இணைவையும் அதன் கருக்கொள்ளலும் இறையியல் அறிதலாக உருமாற்றம் அடைகிறது. இதையே கன்னிகை கர்ப்பவதியாகி என இம்மாகுலேட் கன்செப்ஷன் என்பதைப் பகடியாகவும் லீதியாளின் அவலமாகவும் பிரதி ஆக்கியுள்ளார். கதையின் களத்தில் தீமோத்தேயுவின் சகோதரிக்கு பாலியல் வன்முறைக்கு எதிரான பழிவாங்கலில் சிறை சென்று விடுகிறான். அங்குக் கிறிஸ்தவ இறை நெறிக்கு ஆற்றுப்படுத்த படுகிறான் திருச்சபைக்குள் பணியில் லீதியாளை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. லீதியாலின் தொடர் அவமானப்படுத்தலுக்கு ஆளாகிறான். தனது ஜாதியைக் குறித்து தப்பெண்ணம் கொண்டு என்னை நடத்துகிறாளே, அதன் முகாந்திரம் என்ன இரட்சிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்வது போல் இவள் நடந்து கொள்வதிலேயே இப்படிப்பட்டவர்கள் சபையில் இருப்பதால் நிறைய பேருக்கு இடறல் உண்டாகும்படி ஒருவன் நடந்தால் அவன் கழுத்தில் கல்லைக் கட்டி ஆழமான சமுத்திரத்தில் போடும்படி வேதவசனம் சொல்கிறதே, அப்படியிருக்க பாஸ்டரான என்னைக் கடிந்து கொள்வதும் ஆகாரம் கொடுக்காமல் பட்டினி போடுவதும் உடலால் ஒருவரை த் துன்புறுத்துவதும் பாவத்திற்கேற்ற கிரியையல்லவா ” (பக் 131) லீதியாள் தீமோத்தேயு மேல் மிகவும் சினம் கொண்டு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னைக் குறித்து நீ பெரிய பார்த்த இடம் கொடுத்து இருப்பாய் உன் சாரி புத்தி உன்னை அப்படி செய்ய பண்ணிட்டு இனியும் இங்கே வைத்து விபசாரம் பண்ண எனக்கு மனதில்லை உனது மரியாதையைக் காத்துக் கொள்ளும் பொருட்டு நீயாக இந்த இடத்தை விட்டு போய் விடு என்றாள் பெரிய பாஸ்டர் தேவியைப் பற்றி செய்திகள் இடம் அவளை உரித்து தீமோத்தேயு கொடுத்தது திரும்புவதற்கு உள்ளாக தொலைப்பேசியில் சொல்லி விட்டபடியால் இப்படி ஆயிற்ற\nதுன்புறுத்துவதும் பாவத்திற்கு ஏற்ற கிரியைகள் அல்லவா (பக்கம் 111)\nபோடும்படி வேத வசனம் சொல்லுகிறது அப்படியிருக்க ஆண்டவன் ஆகி இருப்பதால் நிறையப் பேருக்கு உண்டாகும் தீமோத்தேயு சகோதரருக்கும் ஏற்படும் தொடர் சாதிய முறைகளை நிகழ்ந்துவரும் உடல் நினைவையும் அதன் 14 நீதியால் மிகவும் மூர்க்கம் கொண்டு நீ யாருடா எனக்குக் கட்டளையிடுவது நீ செயல் நீ சொல்லி செய்வதா நீ வீட்டை விட்டு வெளியே போடா நாயே என்று சொல்லி திமுகவின் தலையிலும் மார்பிலும் ஓங்கி அறைந்தார் 15 இவரின் செயல��கள் மிகவும் மோசமாகி கொண்டிருந்ததாலும் இவருக்குச் சரியான நபருக்கு சரியான படிப்பினை தராவிட்டால் ஒருவராலும் கரையேற்ற முடியாது என்று அவர் ஆவியில் அறிந்தபடி யினாலும் 16 மேலும் அவள் தன்னை அடைந்து விடாதபடிக்கு வீதிகளில் கைகளைத் தடுத்து இறுகப் பற்றிக்கொண்டார் 17 அப்போது தன் பலம் கொண்டமட்டும் அவன் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள திமிரினால் 16 அவளின் இரு கைகளையும் அவளது முதுகு பின்னுக்குத் தள்ளி அவளை தன் முகத்துக்கு அருகே இழுத்து வைத்து அழுந்த அவளை முத்தமிட்டான் அப்போது அவள் மார்புகளையும் கீழே நழுவியது இறுதி நாளில் சிறந்த மார்பில் தன் முகத்தை வைத்து முத்தமிட்டார்21 இவளை அப்படியே அரைகுறையாக விட்டு விடுவது நல்லதல்ல என்று கண்டு அறைக் கதவை தாளிட்டு விட்டு கட்டிலில் ஏமாற்றி விற்கும் நீதிமன்றத்தில் இடையில் ஏற்பட்ட மோதலில் கிடத்தி அவள் அளித்தார் . இது என் உன் அப்பன் வீட்டு முற்பிதாக்களின் ஊழியம் ஆக இருக்கிறது\nலீதியாள் தீமோத்தேயுவின் மேல் மிகுந்த சினம் கொண்டு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னைக் குறித்து நீ பெரிய பாஸ்டரிடம் பிறாது கொடுத்திருப்பாய் உன் ஜாதி புத்தி உன்னை அப்படிச் செய்ய பண்ணிற்று, இனியும் இங்கே வைத்து உபசாரம் பண்ண எனக்கு மனதில்லை உனது மரியாதையைக் காத்துக் கொள்ளும் பொருட்டு நீயாக இந்த இடத்தை விட்டுப் போய் விடு என்றாள்\n12. பெரிய பாஸ்டர் தீமோத்தேயுவைப் பற்றி லீதியாளிடம் அவளைக் குறித்து தீமோத்தேயு பிராது கொடுத்துத் திரும்புவதற்கு உள்ளாக தொலைப்பேசியில் சொல்லி விட்ட படியால் இப்படி ஆயிற்று.\n13. கர்த்தர் கொடுத்த இந்த கனமான ஊழியத்தை அற்பமாக எண்ணாமல் எனக்கு இடறல் உண்டாக்காமல் இருக்கும் படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்றார் தீமோத்தேயு\n14. லீதியாள் மிகவும் மூர்க்கம் கொண்டு நீ யாருடா எனக்குக் கட்டளையிடுவது நீ சொல்லிச் செய்ய இது உன் அப்பன் வீட்டு ஊழியமோ உக்கிராணத்துவமோ அல்ல இது எங்கள் முற்பிதாக்களின் ஊழியம் ஆக இருக்கிறது நீ வீட்டை விட்டு வெளியே போடா நாயே என்று சொல்லி தீமோத்தேயுவின் தலையிலும் மார்பிலும் ஓங்கி அறைந்தாள்.\n15. இவளின் செயல்கள் மிகவும் மோசமாகிக் கொண்டிருந்ததாலும் இவளுக்குச் சரியான படிப்பினை தரப்பட விட்டால் இவளை ஒருவராலும் கரையற்ற முடியாது என��று அவர் ஆவிக்குள் அறிந்த படியாலும்\n16. மேலும் அவள் தன்னை அறைந்து விடாதபடிக்கு லீதியாளின் கைகளை தடுத்து இறுகப் பற்றிக்கொண்டார்\n17. அப்போது லீதியாள் தன் பலம் கொண்டமட்டும் தீமோத்தேயுவின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காகத் திமிறினாள்.\n18. தீமோத்தேயுவோ அவளின் இரு கைகளையும் அவளது முதுகுப்புறமாக பின்னுக்குத் தள்ளி அவளை தன் முகத்துக்கு அருகே இழுத்து வைத்து அழுந்த அவளை முத்தமிட்டார். அப்போது அவள் மார்பு சீலையும் கீழே நழுவியதால் லீதிகளியாளின் திரண்ட மார்பில் தன் முகத்தை வைத்து முத்தமிட்டார்.\n19. அப்போது லீதியாள் இப்படிப்பட்ட திடீரென்ற தாக்குதலால் தன்னால் ஒன்றும் செய்ய முடியாதவளாகவும் தன் மேல் ஒரு புருஷனின் ஸ்பரிசம் பட்டதால் என்ன செய்வதென்று தெரியாமலும் ஒருவித மயக்க நிலைக்குள் சென்றாள்\n20. என்ன நடக்கிறது என்று சுய உணர்வு இருந்தாலும் அதைத் தடுக்கக்கூடிய நிலையில் அவளால் இயங்க முடியவில்லை\n21. இவளை இப்படியே அரைகுறையாக விட்டு விடுவது நல்லதல்ல என்று கண்டு அறைக் கதவை தாளிட்டு லீதியாளை கட்டிலில் கிடத்தி அவளுடன் சயனித்தார்.\n22. தன்னைஅண்ணகராக்கிக் கொண்டு இந்த பரிசுத்த ஜீவியத்தை வாழ்ந்து தீர்ப்பது என்ற பிரதிஷ்டையுடன் இத்தனை வருடங்கள் வாழ்ந்த வாழ்வு ஒரு முடிவுக்கு வந்ததால் தன்னை முற்றிலும் இழந்து விட்டதாக உணர்ந்தார்\n23. அவள் தவறான போக்கினிமித்தம் ஒரு ஜீவன் பரிசுத்த வாழ்க்கையை விட்டு வழி விலகி அழிந்து போவதை பார்க்கிலும் அவளுக்குக் கிடைத்த பாடம் அவளை முற்றிலும் மாற்றத்திற்கு உள்ளாக்கும் என்று தீமோத்தேயு உறுதியாக கிறிஸ்துவுக்குள் சுவாசித்தபடியால் இப்படி அவர் நடந்துகொண்டார்.\nதீமோத்தேயுவிற்கும் லீதியாளுக்கும் ஏற்பட்ட மோதலில், அது சாதிய வன்மத்தினால் நிகழ்ந்தது என்பதை தீமோத்தேயு அறிந்துகொள்கிறார். லீதியாளின் அதிகார தொனியும், அவமதிக்கும் செயலும், மீறி உடல் ரீதியாக தீமோத்தேயுவைத் தாக்குகிறாள் லீதியாள். அதற்கான உடலியல் எதிர்வினையாக தீமோத்தேயு அவளுடன் சயனிக்கிறார். அதன் வழியே கன்னியான லீதியாள் கருத்தரிக்கிறாள். ஆனால் இந்த நிகழ்விற்கு முன், அதாவது ஊழியத்திற்கு வருவதற்கு முன்பு, இயேசுவைப்போலப் பரிசுத்தமுள்ள குழந்தை ஒன்று பெற்றுக்கொள்ள ஆவலாக இருந்திருக்கிறாள் (பக் 138) என்கிறது கதை. தான் விரும்பியதே சம்பவித்தது என எண்ணும் படியானது. மெல்லக் கரு வளர்ந்து ஒருநாள் மயக்கமடைய, சலோமி என்கிற ஒரு முதிய ஊழியக்காரியின் மூலம் லீதியாள் கர்ப்பமுற்றிருப்பது தெரிய வருகிறது. பல மன உளைச்சல்களுக்கு உள்ளாகும் லீதியாளை இறைவசனங்களின் வழியே சலோமி ஆற்றுப்படுத்துகிறாள். இந்தக் கருவுறலில் பின்னியிருக்கும் தாம்பத்யத்தை சலோமி இவ்வாறு விளக்குகிறாள்.\n23. லீதியாளே, உன் மனதில் மாமிசத்திற்குரிய ஜாதியைக் குறித்த ஒப்புரவில்லாமையை நீக்கும் பொருட்டு பரிசுத்த பவுல் எபேசு சபையாருக்கு எழுதிய திருபத்தின் சில பகுதிகளை வாசித்துக் காட்டுகிறேன், கேள்\n-என்று தொடரும் சலோமியின் லீதியாளுடனான உரையாடல்கள், இந்த சிறுகதையின் முக்கிய திறவுகோல்களாக விளங்குகின்றன. சாதிய பாகுபாட்டின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தவளின் ’ஒப்புரவில்லாமை’ தீமோத்தேயுவினால் கீழறுப்புச் செய்யப்படுகிறது. சாதி வெறுப்புக்கு உள்ளாக்கப்பட்ட ஒருவனால் லீதியாளின் உடல் கையாளப்பட்டுக் கலைக்கப்படுகிறது. ஒப்புரவில்லாமை சமன்படுத்தப்படுகிறது. பகைமையை நீக்கும் முகமாகவே இயேசு தன்னை நீத்துக்கொண்டு ஒப்புரவை நிறுவினார் என்ற கருத்தாக்கத்தை\n32. பகையை சிலுவையினால் கொன்று அதனாலேயே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார்.\n33. அல்லாமலும் அவர் வந்து தூரமாயிருந்த உங்களுக்கும் சமீபமாயிருந்த அவர்களுக்கும் சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார்.\nஇது லீதியாளின் தற்போதைய நிலைக்கு எடுத்துரைக்கப்படுகிறது. லீதியாளின் சாதி ஒப்புரவின்மையை விளக்குகிறார் சலோமி. அதன் ஆணிவேராக விளங்கும் சாதிய வேற்றுமை உணர்வை நீக்கும்படியாகச் சொல்கிறார். இது நீ தேர்ந்த இறையியல் பாதையையே புறக்கணிப்பதாக அமையும் என அறிவுறுத்துகிறார் சலோமி. கதையின் நிறையப் பத்தியை வாசிக்கலாம்.\n44. இருப்பினும் பாஸ்டர் தீமோத்தேயுவோ நமது திருச்சபையில் பல விஷயங்களுக்கு முன்னோடியாக விளங்கிக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்ட பரிசுத்தவானுக்கே, நீ இடறல் உண்டாக்கியிருப்பது கர்த்தர் உன்னைத் தண்டிக்கத்தக்கச் செயலாகும் (பக். 143)\nப்ரதிபாவின் கரசேவைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான சிறுகதைகள், சுய பிரக்ஞை மிக்க கதையாடல்களால் கட்டமைக்கப்பட்டிரு���்கிறது. இதன் உத்தி அல்லது அமைப்பாக்க நுட்பம் எதுவெனப் பார்க்கலாம். ஒரு கதையைச் சொல்லும் விதத்தில் விவிலிய கதையாடலின் குரலில் சொல்லிச் செல்கிறார். கதையில் எழும் பிரத்யேகமான சந்தர்ப்பங்களையெல்லாம், மறைவசனங்களோடு JUXTAPOSE செய்கிறார். அப்போது வாசகர்களான நமக்குக் கதைமாந்தரின் எதிர்வினைகளும் மறைவசனப் பகுதிகளும் ஒருசேர முன்வைக்கப்படுகின்றன. எதை எதைக்கொண்டு பொருள் கொள்ளவேண்டும் என்ற வினா மற்றுமொரு பெரும் விசாரணைக்கு நம்மை இட்டுச் செல்கிறது. அதில் சாதிய வன்மம் மற்றும் பெரு மதங்களின் அதிகார வலைப்பின்னலில் எப்படித் தனி மனிதர்களும் சமூகமும் சிக்குண்டிருக்கின்றன என்பதை முன்வைக்கிறது. இதனால் கையாளப்படும் ’தன்னிலை’களாக நாம் எவ்வாறு மாறியுள்ளோம் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது.\nகரசேவை தொகுப்பிலுள்ள இரண்டு கதைப் பிரதிகளை முன்வைத்து நான் பேசியிருக்கிறேன். அதற்கான காரணம், ப்ரதிபாவின் பிரதியாக்கத்தின் தனித் தன்மையாக நான் கணிப்பது அதன் பகடித்தன்மை. அதுவேகூட, மறைவசனங்களை ஒரு இணைப்பிரதியாக்கி பிரதானப் பிரதிக்குள் ஊடுபாவியிருப்பதைச் சொல்ல வேண்டும். சட்டென எழும் சூழ்நிலைகளைப் பொருள்கொள்ளவும், அதைப் பகடியாக உருமாற்றும் பிரதியாக்க உத்தியாக ப்ரதிபா மறைவசனங்களை உபயோகித்துள்ளார். மேலும் பிரதியின் வாக்கிய அமைப்புகள் ஆசிரியரின் குரலில் அல்லாது,பிரதியின் உள்ளார்ந்த குரலாக ஒலிக்கச் செய்வதும் மிகவும் முக்கியமானது.இதைத்தான் ப்ரதிபா கதைகளின் ‘மாற்று நவீனப் பண்பு’ என்று சொல்கிறேன். மறுமுறை கதையுரைத்தல் என்கிற முறையில் ஆக்கப்பட்டுள்ளன. இதன் வசீகரம் கதைகளில் எல்லாம் மலர்ச்சியுற்றிருப்பதை வாசிக்கும்போது அறியமுடிகிறது. வழக்கமான கதையாடல்களிலிருந்து விலகிய வாசிப்பனுபவத்தை கரசேவையின் அனேக கதைகள் நமக்களிக்கின்றன.\nஇக்கதைகளின் பிரதியியல் உத்திகளைப் பற்றிய அழுத்தத்துடன் எழுதப்பட்டுள்ள கட்டுரை இது. ஆனால் ப்ரதிபாவின் பிரதிகளில் ஒலிக்கும் சாதிய வன்மத்திற்கு எதிரான குரலின் அரசியலைப்பற்றியும் தனிக் கட்டுரையாக எழுதவேண்டும் என்றே நினைக்கிறேன். அவ்வகையில் எனது சக பயணி விமர்சகர் ஜமாலனின் “ மதப்பெருங்கதையாடலும் சாதியத்தின் நுண்ணரசியல் விளையாட்டும்” -ப்ரதிபா ஜெயச்சந்திரனின் கரசேவை என்ற கட்டுரை விரிவாக விவாதிக்கிறது.\n(நன்றி : கணையாழி டிசம்பர் 2020)\nPrevious Article டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 10: வலையில் சிக்கிய பறவைகள் | தமிழில்: ச.சுப்பா ராவ்\nNext Article டி.என்.ஜா: இயல்பு என்று சொல்லப்படுவதற்கு மாறாக நின்ற வரலாற்றாசிரியர் – ஸ்ரபானி சக்ரவர்த்தி | தமிழில்: தா.சந்திரகுரு\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. அகத்தியலிங்கம்\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. அகத்தியலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/effective", "date_download": "2021-04-14T10:08:26Z", "digest": "sha1:V4GLDVYSQ2354E3TTANLQRZB2CCG7C5V", "length": 4195, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"effective\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\neffective பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசிங்களமருந்து (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/yacht", "date_download": "2021-04-14T11:36:42Z", "digest": "sha1:PNU7HLHYPLVVFICY3MXFKPXHGQD6K3SG", "length": 4311, "nlines": 64, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"yacht\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nyacht பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபாய்மரப்படகு (← இணைப்புக்கள் | தொகு)\nshallop (← இணைப்புக்கள் | தொகு)\nyachty (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mahindra/kadapa/cardealers/automotive-manufacturers-196758.htm", "date_download": "2021-04-14T11:47:18Z", "digest": "sha1:F26JIHLBXG2J62DKZEUV3ZDLHFPB7EBC", "length": 3867, "nlines": 98, "source_domain": "tamil.cardekho.com", "title": "தானியங்கி உற்பத்தியாளர்கள், akkayapalli, கடப்பா - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்மஹிந்திரா டீலர்கள்கடப்பாதானியங்கி உற்பத்தியாளர்கள்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n*கடப்பா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகடப்பா இல் உள்ள மற்ற மஹிந்திரா கார் டீலர்கள்\nமஹிந்திரா அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mg/hector/price-in-mahbubnagar", "date_download": "2021-04-14T11:36:44Z", "digest": "sha1:DE6DJIHYNT2VF5VX7PUDRTXFG6X3ZUVM", "length": 35768, "nlines": 612, "source_domain": "tamil.cardekho.com", "title": "எம்ஜி ஹெக்டர் மஹபூபாநகர் விலை: ஹெக்டர் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand எம்ஜி ஹெக்டர்\nமுகப்புபுதிய கார்கள்எம்ஜி மோட்டார்ஹெக்டர்road price மஹபூபாநகர் ஒன\nமஹபூபாநகர் சாலை விலைக்கு எம்ஜி ஹெக்டர்\nஎம்.ஜி ஸ்டைல் டீசல் எம்.டி.(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மஹபூபாநகர் : Rs.17,56,772*அறிக்கை தவறானது விலை\nஎம்.���ி. சூப்பர் டீசல் எம்.டி.(டீசல்)\non-road விலை in மஹபூபாநகர் : Rs.18,87,119*அறிக்கை தவறானது விலை\nஎம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி.(டீசல்)Rs.18.87 லட்சம்*\nஎம்.ஜி. ஸ்மார்ட் டீசல் எம்.டி.(டீசல்)\non-road விலை in மஹபூபாநகர் : Rs.20,89,750*அறிக்கை தவறானது விலை\nஎம்.ஜி. ஸ்மார்ட் டீசல் எம்.டி.(டீசல்)Rs.20.89 லட்சம்*\nஎம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in மஹபூபாநகர் : Rs.22,62,756*அறிக்கை தவறானது விலை\nஎம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.22.62 லட்சம்*\nஎம்.ஜி ஸ்டைல் எம்.டி.(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மஹபூபாநகர் : Rs.15,70,917*அறிக்கை தவறானது விலை\nஎம்.ஜி ஸ்டைல் எம்.டி.(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.15.70 லட்சம்*\non-road விலை in மஹபூபாநகர் : Rs.16,88,060*அறிக்கை தவறானது விலை\nஎம்.ஜி. சூப்பர் எம்.டி.(பெட்ரோல்)Rs.16.88 லட்சம்*\nஎம்.ஜி. ஹைப்ரிட் சூப்பர் எம்.டி.(பெட்ரோல்)\non-road விலை in மஹபூபாநகர் : Rs.17,60,240*அறிக்கை தவறானது விலை\nஎம்.ஜி. ஹைப்ரிட் சூப்பர் எம்.டி.(பெட்ரோல்)Rs.17.60 லட்சம்*\nஎம்.ஜி ஹைப்ரிட் ஸ்மார்ட் எம்.டி.(பெட்ரோல்)\non-road விலை in மஹபூபாநகர் : Rs.19,09,332*அறிக்கை தவறானது விலை\nஎம்.ஜி ஹைப்ரிட் ஸ்மார்ட் எம்.டி.(பெட்ரோல்)Rs.19.09 லட்சம்*\non-road விலை in மஹபூபாநகர் : Rs.19,99,261*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மஹபூபாநகர் : Rs.19,99,261*அறிக்கை தவறானது விலை\nஎம்.ஜி ஹைப்ரிட் ஷார்ப் எம்.டி.(பெட்ரோல்)\non-road விலை in மஹபூபாநகர் : Rs.20,67,890*அறிக்கை தவறானது விலை\nஎம்.ஜி ஹைப்ரிட் ஷார்ப் எம்.டி.(பெட்ரோல்)Rs.20.67 லட்சம்*\nsharp சிவிடி(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in மஹபூபாநகர் : Rs.21,86,217*அறிக்கை தவறானது விலை\nsharp சிவிடி(பெட்ரோல்)மேல் விற்பனைRs.21.86 லட்சம்*\non-road விலை in மஹபூபாநகர் : Rs.21,86,217*அறிக்கை தவறானது விலை\nஎம்.ஜி ஸ்டைல் டீசல் எம்.டி.(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மஹபூபாநகர் : Rs.17,56,772*அறிக்கை தவறானது விலை\nஎம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி.(டீசல்)\non-road விலை in மஹபூபாநகர் : Rs.18,87,119*அறிக்கை தவறானது விலை\nஎம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி.(டீசல்)Rs.18.87 லட்சம்*\nஎம்.ஜி. ஸ்மார்ட் டீசல் எம்.டி.(டீசல்)\non-road விலை in மஹபூபாநகர் : Rs.20,89,750*அறிக்கை தவறானது விலை\nஎம்.ஜி. ஸ்மார்ட் டீசல் எம்.டி.(டீசல்)Rs.20.89 லட்சம்*\nஎம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.(டீசல்) (top model)மேல் விற்பனை\non-road விலை in மஹபூபாநகர் : Rs.22,62,756*அறிக்கை தவறானது விலை\nஎம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி.(டீசல்)மேல் விற்பனை(top model)Rs.22.62 லட்சம்*\nஎம்.ஜி ஸ்டைல் எம்.டி.(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in மஹபூபாநகர் : Rs.15,70,917*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மஹபூபாநகர் : Rs.16,88,060*அறிக்கை தவறானது விலை\nஎம்.ஜி. சூப்பர் எம்.டி.(பெட்ரோல்)Rs.16.88 லட்சம்*\nஎம்.ஜி. ஹைப்ரிட் சூப்பர் எம்.டி.(பெட்ரோல்)\non-road விலை in மஹபூபாநகர் : Rs.17,60,240*அறிக்கை தவறானது விலை\nஎம்.ஜி. ஹைப்ரிட் சூப்பர் எம்.டி.(பெட்ரோல்)Rs.17.60 லட்சம்*\nஎம்.ஜி ஹைப்ரிட் ஸ்மார்ட் எம்.டி.(பெட்ரோல்)\non-road விலை in மஹபூபாநகர் : Rs.19,09,332*அறிக்கை தவறானது விலை\nஎம்.ஜி ஹைப்ரிட் ஸ்மார்ட் எம்.டி.(பெட்ரோல்)Rs.19.09 லட்சம்*\non-road விலை in மஹபூபாநகர் : Rs.19,99,261*அறிக்கை தவறானது விலை\non-road விலை in மஹபூபாநகர் : Rs.19,99,261*அறிக்கை தவறானது விலை\nஎம்.ஜி ஹைப்ரிட் ஷார்ப் எம்.டி.(பெட்ரோல்)\non-road விலை in மஹபூபாநகர் : Rs.20,67,890*அறிக்கை தவறானது விலை\nஎம்.ஜி ஹைப்ரிட் ஷார்ப் எம்.டி.(பெட்ரோல்)Rs.20.67 லட்சம்*\nsharp சிவிடி(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in மஹபூபாநகர் : Rs.21,86,217*அறிக்கை தவறானது விலை\nsharp சிவிடி(பெட்ரோல்)மேல் விற்பனைRs.21.86 லட்சம்*\non-road விலை in மஹபூபாநகர் : Rs.21,86,217*அறிக்கை தவறானது விலை\nஎம்ஜி ஹெக்டர் விலை மஹபூபாநகர் ஆரம்பிப்பது Rs. 13.17 லட்சம் குறைந்த விலை மாடல் எம்ஜி ஹெக்டர் எம்.ஜி ஸ்டைல் எம்.டி. மற்றும் மிக அதிக விலை மாதிரி எம்ஜி ஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி. உடன் விலை Rs. 18.85 லட்சம். உங்கள் அருகில் உள்ள எம்ஜி ஹெக்டர் ஷோரூம் மஹபூபாநகர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் டாடா ஹெரியர் விலை மஹபூபாநகர் Rs. 13.99 லட்சம் மற்றும் க்யா Seltos விலை மஹபூபாநகர் தொடங்கி Rs. 9.89 லட்சம்.தொடங்கி\nஹெக்டர் sharp சிவிடி Rs. 21.86 லட்சம்*\nஹெக்டர் எம்.ஜி ஸ்டைல் டீசல் எம்.டி. Rs. 17.56 லட்சம்*\nஹெக்டர் எம்.ஜி. ஸ்மார்ட் டீசல் எம்.டி. Rs. 20.89 லட்சம்*\nஹெக்டர் எம்.ஜி. ஹைப்ரிட் சூப்பர் எம்.டி. Rs. 17.60 லட்சம்*\nஹெக்டர் எம்.ஜி. சூப்பர் டீசல் எம்.டி. Rs. 18.87 லட்சம்*\nஹெக்டர் எம்.ஜி ஸ்டைல் எம்.டி. Rs. 15.70 லட்சம்*\nஹெக்டர் ஸ்மார்ட் dct Rs. 19.99 லட்சம்*\nஹெக்டர் எம்.ஜி. ஷார்ப் டீசல் எம்.டி. Rs. 22.62 லட்சம்*\nஹெக்டர் எம்.ஜி ஹைப்ரிட் ஷார்ப் எம்.டி. Rs. 20.67 லட்சம்*\nஹெக்டர் எம்.ஜி. சூப்பர் எம்.டி. Rs. 16.88 லட்சம்*\nஹெக்டர் எம்.ஜி ஹைப்ரிட் ஸ்மார்ட் எம்.டி. Rs. 19.09 லட்சம்*\nஹெக்டர் ஸ்மார்ட் சிவிடி Rs. 19.99 லட்சம்*\nஹெக்டர் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமஹபூபாநகர் இல் ஹெரியர் இன் விலை\nமஹபூபாநகர் இல் Seltos இன் விலை\nமஹபூபாநகர் இல் க்ரிட்டா இன் விலை\nமஹபூபாநகர் இல் காம்பஸ் இன் விலை\nமஹபூபாநகர் இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக ஹெக்டர்\nமஹபூபாநகர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nடீசல் மேனுவல் Rs. 4,498 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,580 1\nடீசல் மேனுவல் Rs. 4,498 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,265 2\nடீசல் மேனுவல் Rs. 4,966 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,641 3\nடீசல் மேனுவல் Rs. 8,305 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,165 4\nடீசல் மேனுவல் Rs. 7,831 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,480 5\n15000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஹெக்டர் சேவை cost ஐயும் காண்க\nஎம்ஜி ஹெக்டர் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஹெக்டர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹெக்டர் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஹெக்டர் விதேஒஸ் ஐயும் காண்க\nமஹபூபாநகர் இல் உள்ள எம்ஜி கார் டீலர்கள்\nWhat ஐஎஸ் the விலை அதன் எம்ஜி ஹெக்டர் டீசல் ஆட்டோமெட்டிக்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஹெக்டர் இன் விலை\nஐதராபாத் Rs. 15.71 - 22.60 லட்சம்\nகுல்பர்கா Rs. 16.35 - 23.54 லட்சம்\nகாம்மாம் Rs. 15.70 - 22.62 லட்சம்\nகுண்டூர் Rs. 15.70 - 22.62 லட்சம்\nகரீம்நகர் Rs. 15.70 - 22.62 லட்சம்\nநிசாமாபாத் Rs. 15.70 - 22.62 லட்சம்\nவிஜயவாடா Rs. 15.70 - 22.62 லட்சம்\nசோலாபூர் Rs. 15.44 - 22.62 லட்சம்\nஎல்லா எம்ஜி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஎல்லா உபகமிங் எம்ஜி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/nissan/kicks/price-in-rewari", "date_download": "2021-04-14T11:17:51Z", "digest": "sha1:TI2YG4JN7EUVSO7ZCZ3BVCT22PJLISYZ", "length": 21475, "nlines": 413, "source_domain": "tamil.cardekho.com", "title": "நிசான் கிக்ஸ் ரிவாதி விலை: கிக்ஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand நிசான் கிக்ஸ்\nமுகப்புபுதிய கார்கள்நிசான்கிக்ஸ்road price ரிவாதி ஒன\nரிவாதி சாலை விலைக்கு நிசான் கிக்ஸ்\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\n1.5 எக்ஸ்எல்(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ரிவாதி : Rs.10,71,573*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ரிவாதி : Rs.11,27,362*அறிக்கை தவறானது விலை\n1.3 டர்போ எக்ஸ்வி (பெட்ரோல்)\non-road விலை in ரிவாதி : Rs.13,70,749*அறிக்கை தவறானது விலை\n1.3 டர்போ எக்ஸ்வி (பெட்ரோல்)Rs.13.70 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி pre (பெட்ரோல்)\non-road விலை in ரிவாதி : Rs.14,71,843*அறிக்கை தவறானது விலை\n1.3 டர்போ எக்ஸ்வி pre (பெட்ரோல்)Rs.14.71 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி சிவிடி (பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in ரிவாதி : Rs.15,78,554*அறிக்கை தவறானது விலை\n1.3 டர்போ எக்ஸ்வி சிவிடி (பெட்ரோல்)மேல் விற்பனைRs.15.78 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி pre option (பெட்ரோல்)\non-road விலை in ரிவாதி : Rs.15,84,170*அறிக்கை தவறானது விலை\n1.3 டர்போ எக்ஸ்வி pre option (பெட்ரோல்)Rs.15.84 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி pre option dt (பெட்ரோல்)\non-road விலை in ரிவாதி : Rs.16,06,636*அறிக்கை தவறானது விலை\n1.3 டர்போ எக்ஸ்வி pre option dt (பெட்ரோல்)Rs.16.06 லட்சம்*\n1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி (பெட்ரோல்) (top model)\non-road விலை in ரிவாதி : Rs.16,57,183*அறிக்கை தவறானது விலை\n1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி (பெட்ரோல்)(top model)Rs.16.57 லட்சம்*\nநிசான் கிக்ஸ் விலை ரிவாதி ஆரம்பிப்பது Rs. 9.49 லட்சம் குறைந்த விலை மாடல் நிசான் கிக்ஸ் 1.5 எக்ஸ்எல் மற்றும் மிக அதிக விலை மாதிரி நிசான் கிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி உடன் விலை Rs. 14.64 லட்சம். உங்கள் அருகில் உள்ள நிசான் கிக்ஸ் ஷோரூம் ரிவாதி சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் க்ரிட்டா விலை ரிவாதி Rs. 9.99 லட்சம் மற்றும் நிசான் மக்னிதே விலை ரிவாதி தொடங்கி Rs. 5.59 லட்சம்.தொடங்கி\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி சிவிடி Rs. 15.78 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre சிவிடி Rs. 16.57 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option dt Rs. 16.06 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி Rs. 13.70 லட்சம்*\nகிக்ஸ் 1.5 எக்ஸ்எல் Rs. 10.71 லட்சம்*\nகிக்ஸ் 1.5 எக்ஸ்வி Rs. 11.27 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre Rs. 14.71 லட்சம்*\nகிக்ஸ் 1.3 டர்போ எக்ஸ்வி pre option Rs. 15.84 லட்சம்*\nகிக்ஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nரிவாதி இல் க்ரிட்டா இன் விலை\nரிவாதி இல் மக்னிதே இன் விலை\nரிவாதி இல் Seltos இன் விலை\nரிவாதி இல் நிக்சன் இன் விலை\nரிவாதி இல் டஸ்டர் இன் விலை\nரிவாதி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா கிக்ஸ் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,145 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,495 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 8,545 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,295 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,945 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா கிக்ஸ் சேவை cost ஐயும் காண்க\nநிசான் கிக்ஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா கிக்ஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிக்ஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா கிக்ஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nரிவாதி இல் உள்ள நிசான் கார் டீலர்கள்\nநிசான், டாட்சன் கார்கள் ஜனவரி 2020 முதல் ரூ 70,000 வரை விலை நிர்ணயம் செய்யப்படும்\nஇதற்கிடையில், நிசான் 2019 டிசம்பருக்கு ரூ 1.15 லட்சம் வரை சலுகைகளை வழங்கி வருகிறது\nஎல்லா நிசான் செய்திகள் ஐயும் காண்க\nகிக்ஸ் or Seltos 1.5 பெட்ரோல் \nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் கிக்ஸ் இன் விலை\nகுர்கவுன் Rs. 10.68 - 16.44 லட்சம்\nஅல்வார் Rs. 11.04 - 17.07 லட்சம்\nஃபரிதாபாத் Rs. 10.71 - 16.01 லட்சம்\nபுது டெல்லி Rs. 10.60 - 16.76 லட்சம்\nரோஹ்டாக் Rs. 10.89 - 16.75 லட்சம்\nநொய்டா Rs. 10.71 - 16.86 லட்சம்\nசோனிபட் Rs. 10.71 - 16.01 லட்சம்\nகாசியாபாத் Rs. 10.67 - 16.86 லட்சம்\nஎல்லா நிசான் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 28, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஎல்லா உபகமிங் நிசான் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/renault/agra/cardealers/renault-agra-180882.htm", "date_download": "2021-04-14T11:27:56Z", "digest": "sha1:2TOHNIB4SW6Z2U52YZ54E63VFZ3YWTOX", "length": 3990, "nlines": 102, "source_domain": "tamil.cardekho.com", "title": "ரெனால்ட் ஆக்ரா, ம au சா முகமதுபூர், அக்ரா - ஷோரூம்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்நியூ கார்கள் டீலர்கள்ரெனால்ட் டீலர்கள்அக்ராரெனால்ட் ஆக்ரா\n71, Sikandra-Mathura Road, ம Au சா முகமதுபூர், மாம்பழ ஹோட்டல் அருகே Hotel அக்ரா மதுரா நெடுஞ்சாலை சாலை, அக்ரா, உத்தரபிரதேசம் 282007\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n*அக்ரா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஅக்ரா இல் உள்ள மற்ற ரெனால்ட் கார் டீலர்கள்\n3-42, Lakhanpur, Nh2, அக்ரா மதுரா சாலை, Near Best விலை, அக்ரா, உத்தரபிரதேசம் 282007\nரெனால்ட் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/information-about-steve-jobs/", "date_download": "2021-04-14T12:20:15Z", "digest": "sha1:5ERP4S5PFCAZ4GWIEWOLQZMFY3MZLIF2", "length": 3579, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "information about steve jobs – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபில்கேட்ஸ் vs ஸ்டீவ் ஜாப்ஸ்\nகார்த்திக் Oct 20, 2011\nகணினி உலகில் மிகப்பெரிய இரு ஜாம்பவான்கள் பில்கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ். உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் இயங்கு தளமான விண்டோஸ் நிறுவனத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ். ஒரு கணினியின் செயல் பாட்டினை முழுவதும் ஒரு கைய��க்க மொபைல் போனில்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/internet-usage-in-india/", "date_download": "2021-04-14T10:41:14Z", "digest": "sha1:FKWEXJEJXLMN63XG3WQRZ7GPNKPGMKK4", "length": 3569, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "internet usage in india – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபன்னீர் குமார் Nov 8, 2014\nஇந்தியாவில் இணையதளத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் மும்பையில் இருக்கிறார்கள். இந்தியவில் 243 மில்லியன் நபர்கள் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். இதில் மும்பையில் மட்டும் 16.4 மில்லியன் நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று ஆய்வு முடிவுகள்…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/topics/lemon", "date_download": "2021-04-14T11:49:21Z", "digest": "sha1:Q22TMINU7SVMZPCAGXBRNYF6AWAEVA4R", "length": 6121, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "lemon", "raw_content": "\nஎலுமிச்சை... அழகு, ஆரோக்கியம், அடுப்படி\nமகசூல்: 70 சென்ட்... ஆண்டுக்கு ரூ.3,15,000... ஏற்றம் கொடுக்கும் எலுமிச்சை\nஆனந்த விகடன் பொக்கிஷம்... கப்பலில் வந்த காய்ச்சல்\nசருமத்தை இளமையாக வைத்திருக்கும் 6 டோனர்கள்.. வீட்டிலேயே செய்யலாம்\nகுறைந்த விலையில் இயற்கை இடுபொருள்கள், கருவிகள் - விற்பனை செய்யும் ஆராய்ச்சி மையம்\nஇயற்கையில் இனிக்கும் எலுமிச்சை... இரண்டரை ஏக்கர்… ஆண்��ுக்கு ரூ. 7,80,000 லாபம்\nஇயற்கை எலுமிச்சை கொடுக்கும் இனிப்பான மகசூல்\nஏற்றம் தரும் எலுமிச்சை... நடவு முதல் அறுவடை வரையான நுட்பங்கள்\nமா... தென்னை... எலுமிச்சை... காய்கறிகள்... ஆண்டுக்கு ரூ. 3,33,000 வருமானம்\nபழங்கள் காய்கறிகளில் நிறைந்து ஆரோக்கியம் காக்கும் விட்டமின் C...\nமன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய்கறிகள், பழங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/14260-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2021-04-14T10:10:21Z", "digest": "sha1:H4DDBHKTYYOE57NTEWDORANXPI2UM5LA", "length": 27682, "nlines": 580, "source_domain": "yarl.com", "title": "' கமகமக்கும் எலிப் பொரியல்' - Page 2 - நாவூற வாயூற - கருத்துக்களம்", "raw_content": "\n' கமகமக்கும் எலிப் பொரியல்'\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\n' கமகமக்கும் எலிப் பொரியல்'\nகம கமக்கும் எலி பொரியல விட.....\nமொரு மொருன்னு இருக்கும் கரப்பான் பூச்சி வறை - சூப்பர்\nஎதுக்கும் இம்சை அரசன் ஸ்டைல - மறைவாய் போய்தான் வாந்தி எடுக்கணும்- மான பிரச்சினை\nகுறுக்காலை போவர் 4 காலில எது போனாலும் அடிச்சுத்தின்னுறாங்கள்\nயோவ் சாத்து உம்மோடை யார் சேந்தாலும் கெடுத்துடுவீரே\nயோவ் பாரும் நம்மட கிராபிக்கிங் ம் மதனும் உங்கை லண்டன் கோயில் எல்லாம் அலையப்போகினம் எலி பிடிக்க கிலிபிடிச்சு\nசின்னப்பு சார் நீங்களுந்தான் தண்ணியடிச்சுப்போட்டு நாலு காலுல தானே உலா வருவியள் எதுக்கும் நாரதர் கண்ணில படாம தூள் கிளப்புங்க\nபிறகு உங்கட கெதி அதோ கெதிதான்\nஅதைத்தான் நாகரீகமா தொங்கு மான் இறச்;சி என்றது\nகுறுக்காலை போவர் 4 காலில எது போனாலும் அடிச்சுத்தின்னுறாங்கள் sinnapu\nஒய் சின்னா நிரும் இரவிலை வீட்டை போகேக்கை நம்மடை ஆதிவாசி மாதிரி நாலு காலிலை தானாம் போறனீர் கவனம் யாராவது பிடிச்சு பொரிச்சு தின்ன போறாங்கள்\nஆதிவாசி கவனம். அடுத்து குரங்கு இறைச்சி பற்றி நாரதர் எழுதினாலும் எழுதுவார். கவனம்\nஇது என்ன கோழிக்கால் மாதிரிக் கிடக்கு\nகுறுக்காலை போவர் 4 காலில எது போனாலும் அடிச்சுத்தின்னுறாங்கள்\nயோவ் சாத்து உம்மோடை யார் சேந்தாலும் கெடுத்துடுவீரே\nயோவ் பாரும் நம்மட கிராபிக்கிங் ம் மதனும் உங்கை லண்டன் கோயில் எல்லாம் அலையப்போகினம் எலி பிடிக்க கிலிபிடிச்சு\nபேசாம சின்னா எலி பிடிக்கிற பிஸ்னஸ் ஒன்றை தொடங்கிவிடுமேன்\nஆகா ரேஸ்ற் எண்டா ரேஸ்ற் பட்டைய கிளப்பிற ரேஸ்ற்\nஇந்த நாட்டில இப்படி ஒரு பொரியலா...\nஎன்ன எலி பிடிக்கும்போதே ரேஸ்ட் பற்றிக் கதைக்கின்றீர்கள். என்றும் பொரிக்கவே இல்லையே\nஒரு பாட்டுத் தான் ஞாபகம் வருது.\nஎன்னங்க நீங்கள் யாராவது போய் எலியை சாப்பிடுவார்களா இனிமே இந்த சைட் பக்கமே வரக்கூடாது போலிருக்கே\nஎன்னங்க நீங்கள் யாராவது போய் எலியை சாப்பிடுவார்களா இனிமே இந்த சைட் பக்கமே வரக்கூடாது போலிருக்கே\nஆமாம் நான் சாப்பிடுவேன் அன்னதானத்தில் எலி இல்லை பல்லியை தந்தாலும் நான் சாப்பிடுவேன்\nஆமாம் நான் சாப்பிடுவேன் அன்னதானத்தில் எலி இல்லை பல்லியை தந்தாலும் நான் சாப்பிடுவேன்\nஜமுனா நீங்க பல்லியை சாப்பிடுங்க ஆனால் என்னால் எலி சாப்பிட முடியாது.\nபேசாம சின்னா எலி பிடிக்கிற பிஸ்னஸ் ஒன்றை தொடங்கிவிடுமேன்\nபிஸ்னஸ் தொடங்கிறது பிரச்சனை இல்லை அது 2 நிமிசத்தில ஓகே ஆகும் இப்ப எலி பிடிக்க ஒரு ஆள் ரெடி அது நீர் தானப்பா முடிவில மாற்றம் இல்லை இன்னும் 2 பேர் வேணும் அது தான் யோசிக்கிறன்\nஜமுனா நீங்க பல்லியை சாப்பிடுங்க ஆனால் என்னால் எலி சாப்பிட முடியாது.\nஏன் பேசாமல்2 பேரும் பாதி பாதியா சாப்பிடலாமே\nஜமுனா நீங்க பல்லியை சாப்பிடுங்க ஆனால் என்னால் எலி சாப்பிட முடியாது.\nபல்லியின்ட அண்ணா தான் எலி பல்லி சாப்பிடும் போது எலியை சாப்பிட்டால் என்ன\nபிஸ்னஸ் தொடங்கிறது பிரச்சனை இல்லை அது 2 நிமிசத்தில ஓகே ஆகும் இப்ப எலி பிடிக்க ஒரு ஆள் ரெடி அது நீர் தானப்பா முடிவில மாற்றம் இல்லை இன்னும் 2 பேர் வேணும் அது தான் யோசிக்கிறன்\nஇன்னொரு பக்கம் நம்மன்ட தூயவனன் அண்ணா இருக்கிறார்\nஏன் பேசாமல்2 பேரும் பாதி பாதியா சாப்பிடலாமே\nஎப்படி சின்னா உங்களையும் தூயவன் அண்ணாவையும் விட்டு விட்டு நான் எப்படி சாப்பிடுறது\nஎப்படி சின்னா உங்களையும் தூயவன் அண்ணாவையும் விட்டு விட்டு நான் எப்படி சாப்பிடுறது\nநம்மள விட்டுட்டு சாப்பிட வேண்டாம் நாங்கள் பக்த்தில இருக்கிறம் நீங்கள் சாப்பிடுங்கோாாாா\nஎப்படி சின்னா உங்களையும் தூயவன் அண்ணாவையும் விட்ட��� விட்டு நான் எப்படி சாப்பிடுறது\nஎலி சாப்பிடும் போது மட்டும் பாசம் பொத்துக் கொண்டு வருது மற்ற நேரம் ஒரு வெட்டும் போது எல்லாம் வந்தால் என்ன மற்ற நேரம் ஒரு வெட்டும் போது எல்லாம் வந்தால் என்ன\nநம்மள விட்டுட்டு சாப்பிட வேண்டாம் நாங்கள் பக்த்தில இருக்கிறம் நீங்கள் சாப்பிடுங்கோாாாா\nஉங்களை பக்கத்தில் வைத்து சாப்பிட்டால் நீங்கள் சாப்பாட்டில கண்ணு வைத்து விடுவீங்கள்\nஎலி சாப்பிடும் போது மட்டும் பாசம் பொத்துக் கொண்டு வருது மற்ற நேரம் ஒரு வெட்டும் போது எல்லாம் வந்தால் என்ன மற்ற நேரம் ஒரு வெட்டும் போது எல்லாம் வந்தால் என்ன\nதங்கைச்சியை பார்த்து இப்படி சொல்லி விட்டீங்கள் அழுகை அழுகையாக வருது நீங்கள் வட பழனி போனால் நான் சிட்னி கோயிலி வாங்கி உங்களுக்கு அனுபுறனான் தானே\nஉமக்கு நாலு சாத்துச் சாத்தி அழ வைக்க முடியாது. இப்படியாவது அழ வைக்கலாம் என்று தான்\nஉமக்கு நாலு சாத்துச் சாத்தி அழ வைக்க முடியாது. இப்படியாவது அழ வைக்கலாம் என்று தான்\nதங்கையை பற்றி நல்லா தான் புரிந்து வைத்திருக்கிறார் தூயவன் அண்ணா\nஅட இவளவு நாளும் இது என் கண்னில் படாமல் போட்டுதே\nயாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021\nதொடங்கப்பட்டது August 4, 2006\nயாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்\nதொடங்கப்பட்டது திங்கள் at 10:18\nசீனாவின் மாநிலமாக மாறும் துறைமுக நகரம் - அனுரகுமார திஸாநாயக்க\nதொடங்கப்பட்டது 15 hours ago\nஇணையவன் வேண்டுமேன்றே அதுவும் புதுவருடப்பிறப்பில் என்னை பழிவாங்கிவீட்டீர்களே😭, பேரபிள்ளை காணும் வயதா எனக்கும் இன்னும் 50 தே தாண்டவில்லை, செல்லகுட்டி - நான் வளர்க்கும் செல்ல பிராணி, நீங்கள் சொன்ன மாதிரி இடைக்கிடை மொல்ல ஓடுவது பின் நடப்பது, நான்றாக இருக்கின்றது\nயாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2021\nசுவை அண்ண சிரிக்க கூடாது இத வாசிச்சு நான் எனது பதிவுகளை பெரிதும் யோசிக்காம சும்மா பதிஞ்சு விட்டேன்........குருட் லக்கில் இப்போது நான் தான் முதல் இடம் ஹா ஹா 😀😁\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாஞ்ச்\nயாழ் மக்களுக்கு இராணுவத் தளபதியின் வேண்டுகோள்\nமுனிவர், ராணுவம் இலங்கையில் ஒரு பெரிய யானை. அந்த யானையை கட்டி தீனி போட முடியாமல் அரசாங்கம் தடுமாறுகிறது. பொருளாதாரம் மேலும், மோசமாகும் போது, ராணுவத்தின் அளவு குறைக்கப்படவே வேண��டும். இன்றய நிலையில், வேறு வழி இல்லாமல், ராணுவத்தினை, சும்மா சம்பளத்தினை கொடுத்து வைத்திருக்க முடியாது என்பதால், வேறு வேலைகள் கொடுக்கிறார்கள். ராணுவத்தளபதிக்கும், கொரோனா தடுப்புக்கும் என்ன தொடர்பு சும்மா தானே இருக்கிறாய் என்று கொடுத்து உள்ளனர். அதேபோல, வீடு கட்டுதல், ரோட்டு போடுதல் என்று செய்யினம். இப்ப, யோசிப்பினம், புலிகள் இருந்திருந்தால், நாம நல்லா இருந்திருப்போம், இப்படி ஆச்சுதே, நம்ம நிலைமை என்று.\nசீனாவின் மாநிலமாக மாறும் துறைமுக நகரம் - அனுரகுமார திஸாநாயக்க\nஇது வரை சிங்கள இன வாதிகளின் மந்திரம், இறைமையும் தன்னாதிக்கமும்... இனி மேல் தான், நீங்களும் நானும்...திகில் படங்கள் பார்க்கப் போகின்றோம்... இனி மேல் தான், நீங்களும் நானும்...திகில் படங்கள் பார்க்கப் போகின்றோம்... வரி கூடக் கட்டக் கேட்கவியலாத நிலையில் சிங்களம் வரி கூடக் கட்டக் கேட்கவியலாத நிலையில் சிங்களம் தன்னாதிக்கம் ஏற்கனவே தள்ளாடத் தொடங்கீட்டுட்து.. தன்னாதிக்கம் ஏற்கனவே தள்ளாடத் தொடங்கீட்டுட்து.. வயிறு காயத்தொடங்க....இறைமையும் விடை பெறும்...\n' கமகமக்கும் எலிப் பொரியல்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://edunews360.com/sarkari-result-12-2020-TNUSRB-SI-Taluk-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-(PET--PMT)-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2020-%E2%80%93-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-!", "date_download": "2021-04-14T10:27:37Z", "digest": "sha1:MNKOHDSV5HDQIKN4JJS3QLAHUKIL3474", "length": 5186, "nlines": 95, "source_domain": "edunews360.com", "title": "TNUSRB SI Taluk உடற்தகுதி தேர்வு (PET- PMT) முடிவுகள் 2020 – வெளியீடு ! | Free Govt Job Alerts 2021-2022", "raw_content": "\nTNUSRB SI Taluk உடற்தகுதி தேர்வு (PET- PMT) முடிவுகள் 2020 – வெளியீடு \nதமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) துணை ஆய்வாளர் (SI) பணிகளுக்கான உடற்தகுதி தேர்வானது கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது.\nதற்போது இந்த தேர்விற்கான முடிவை அரசு வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nநிறுவனம் தமிழ்நாடு சீருடை சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB)\nபணியின் பெயர் துணை ஆய்வாளர் (SI)\nTNUSRB SI Taluk உடற்தகுதி தேர்வு முடிவுகள்:\n969 காலியிடங்களை கொண்ட துணை ஆய்வாளர் (SI) பணியிடங்களுக்கான எழுத்து தேர்வானது 2.01.2020 மற்றும் 13.01.2020 ஆகிய இரு தினங்களில் தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது. அதன் பின் கொரோனா ஊடரங்கு கார��மாக, செப்டம்பர் மாதம் இந்த பணிகளுக்கான உடற்தகுதி தேர்வு சென்னையில் நடைபெற்றது.\nஉடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள்அடுத்ததாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். நேர்காணல் நடைபெறும் தேதி மற்றும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.grassfield.org/aggregator/category/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%B5", "date_download": "2021-04-14T10:16:53Z", "digest": "sha1:EPH5HJOTK3XQB4LW4H4L4BLMOY5FQAME", "length": 2848, "nlines": 49, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nஅறிவிப்பு: வங்க மொழிச் சிறப்பிதழ் (3 Views)\nதமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 2’ (2 Views)\nசிங்கப்பூர் நூலகங்களில் தமிழ் நூல்களை இனித் தமிழிலேயே தேடலாம்\n ”நீங்கள் வாசித்ததில் உங்கள் நினைவில் நிற்கும் கவிதை நான்கு வரி சொல்லுங்களேன்” எனக்\nகவிதை சரவணகவ சாவி மிச்சம் விகடன்\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/news/indian-news/balkis-case-13/", "date_download": "2021-04-14T11:03:47Z", "digest": "sha1:B7I7YOSHYUOYITSI5CZP7RPADUARYK7E", "length": 13871, "nlines": 194, "source_domain": "www.satyamargam.com", "title": "பல்கீஸ் வழக்கில் 13 பேர் குற்றவாளிகள்: மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nபல்கீஸ் வழக்கில் 13 பேர் குற்றவாளிகள்: மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nகுஜராத்தில் நரேந்திர மோடியின் அரசின் துணையோடு கடந்த 2002 பிப்ரவரியில் 2000க்கும் அதிகமான முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுக் கொல்லப் பட்டனர். இந்தக் கலவரங்களில் கர்ப்பிணியான பல்கீஸ் பானு என்பவரைக் காவி வெறியர்கள் கூட்டமாக மானபங்கம் செய்ததுடன், அவரது குழந்தையையும், குடும்பத்தாரையும் அவரது கண்முன் கொன்றனர். அவரது குடும்பத்தைச் சேர்ந்த பிற பெண்களையும் மானபங்கம் செய்துக் கொலை செய்தனர்.\nஇச்சம்பவத்தில் கடும் காயமுற்று உயிருக்கு ஆபத்தான நிலையில் குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடந்த பல்கீஸ், கொலையாளிகளின் கண்ணிலிருந்து தப்பி, சில நல்ல மனிதர்கள் துணையுடன் அருகிலிருந்த நிவாரண முகாம் அடைந்தார். இவர் சார்பாக சில மனித உரிமை அமைப்புகள் வழக்குத் தொடுத்திருந்தன. இவ்வழக்கு நியாயமாக விசாரிக்கப்படமாட்டாது எனக் கருதிய உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை மும்பை உயர்நீதி மன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது.\nகடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 20 நபர்களில் பொதுமக்களைக் காப்பதாக உறுதி மொழி எடுத்துக் கொண்ட காவல் துறை அலுவலர்களும் அடங்குவர். இவர்களில் 13 பேர் குற்றவாளிகள் தாம் என மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nஇது குறித்துக் கருத்துத் தெரிவித்த பல்கீஸ் பானு, இன்னும் தான் அந்தக் கொடூர நிகழ்வின் அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை என்றும், மீண்டும் குஜராத்தில் சென்று வாழ்க்கையைத் தொடர அச்சமாக இருப்பதாகவும் மிரட்சியுடன் கூறினார்.\n : வெடிகுண்டுகளின் பிறப்பிடம் ஆர்.எஸ்.எஸ்\nமுந்தைய ஆக்கம்முஸ்லிம்களை மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள்\nஅடுத்த ஆக்கம்விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசத்தியமார்க்கம் - 08/09/2013 0\nஐயம்: இரண்டில் எது சரி கிறித்துவர்கள் செல்லுமிடம்: •சுவர்க்கம் (2:62, 5:69) •நரகம் (5:72, 3:85) தெளிவு:ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின்...\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37\nகொரோனா தாக்க முடியாத கும்பமேளா\nதேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசத்தியமார்க்கம் - 08/03/2021 0\nதமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ���ைர உம்மாவாக இச்சமுதாயம் படைக்கப் பட்டிருப்பதை போல் நடந்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nநாட்டை கடவுளாலும் காப்பாற்ற முடியாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/service/medical-help-for-saudi-workers/", "date_download": "2021-04-14T11:58:23Z", "digest": "sha1:PP22RXLRNBRF6F3ZSIW7KROB7NYGC7J2", "length": 12274, "nlines": 205, "source_domain": "www.satyamargam.com", "title": "சவுதியில் பணி புரிவோருக்கு மருத்துவ உதவி! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசவுதியில் பணி புரிவோருக்கு மருத்துவ உதவி\nசவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் வசதிக் குறைவான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவிகளை செய்ய இளவரசர் அல் வலீத் பின் தலால் முன் வந்துள்ளார்.\nசவுதி அரேபிய அரசக் குடும்பத்தைச் சேர்ந்தவர் இளவரசர் அல் வலீத். பெரும் செல்வந்தரான இவர் உலகப் பெரும் பணக்காரர்கள் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார். இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதியுதவி, சிகிச்சை உதவி ஆகியவற்றை வழங்குவதாக அறிவித்துள்ளார்.\nWAMY எனப்படும் ‘உலக முஸ்லிம் இளையர் அமைப்பு’, சிகிச்சைக்கான தேவை உள்ளிட்டவை குறித்துப் பரிசீலித்து, இளவரசருக்குப் பரிந்துரைக்கும். அதன் பேரில் உதவிகள் வழங்கப்படும்.\nஇந்த நிதியுதவியைப் பெறும் தேவையுடையவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் ரியாத் நகரில் உள்ள WAMY தலமையகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.\nசகோ. ஹமாத் அல் அசிம்,\nரியாத் – சவுதி அரேபியா\nமுந்தைய ஆக்கம்கல்வி உதவித் தொகை\nஸஹீஹ் முஸ்லிம் தொகுப்பு 2020\nமனிதநேயத்தின் மறுபெயர் ‘பசியில்லா தமிழகம்’ முகம்மது அலி\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மென்பொருள்\nஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் இலவசக் கணினிப் பயிற்சிகள்\nசத்தியமார்க்கம் - 27/05/2006 0\nமேலும், இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம் இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன இதை முஸ்லிம்கள் பயன்படுத்துவதன் பொருள் தான் என்ன பதில்: 786 என்பதற்கு இஸ்லாத்தில் அவ்வெண்ணுக்குரிய அர்த்தத்தைத் தவிர வேறு எவ்வித முக்கியத்துவமோ அல்லது வேறு ஒரு பொருளோ இல்லை. ...\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37\nகொரோனா தாக்க முடியாத கும்பமேளா\nதேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசத்தியமார்க்கம் - 08/03/2021 0\nதமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம் படைக்கப் பட்டிருப்பதை போல் நடந்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nசிறுபான்மையினருக்கான உயர்கல்வி பயிற்சி மையம்\nஉடல் ஊனமுற்றோருக்கான நிகாஹ் முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/tag/rajini/", "date_download": "2021-04-14T10:14:27Z", "digest": "sha1:B4WWF5DDKS2QCGR3NC6F3OZSIAZGUPJL", "length": 15983, "nlines": 165, "source_domain": "gtamilnews.com", "title": "rajini Archives - G Tamil News", "raw_content": "\nநட்சத்திரங்கள் வாக்களித்த மெகா புகைப்பட கேலரி\nரஜினிகாந்துக்கு இந்திய சினிமாவின் உயரிய தாதா சாகேப் பால்கே விருது\nநடிகர் ரஜினிகாந்திற்கு இந்திய சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவிப்பு நடிகர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளராக ரஜினியின் பங்களிப்பிற்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. இதனை வாழ்த்தி கமல் இட்டுள்ள டிவிட்…\nஇயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் – எந்திரன் கதை வழக்கு\nஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்த ‘எந்திரன்’ படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க முடியாது […]\nரஜினியின் அறிவிப்பு ஜோதிடர் ஷெல்வி தொழிலுக்கு ஆப்பு – வீடியோ\nதற்போது தமிழக பா.ஜ.க.வில், அறிவுசார் பிரிவுத் தலைவராக உள்ள ஜோதிடர் ஷெல்வி, டிசம்பர் மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றால் ஜோதிடம் பார்க்கும் தொழிலை விட்டு விடுவதாக அறிவித்திருந்த நிலையில், அவரது கணிப்பு பொய்யாகி உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். ஏற்கெனவே கொரோனாவால் மக்களை முடக்கி போட்டிருந்த 2020 ஆம் ஆண்டு எல்லோருக்கும் சிறப்பாக இருக்கும் என்று முன் கூட்டியே கணித்த யதார்த்த ஜோதிடர் ஷெல்வி இவர்தான்.. இதே போலத்தான், நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதத்திற்குள் அரசியல் […]\nஅண்ணாத்தே படப்பிடிப்புக்கு விமானத்தில் ஹைதராபாத் சென்ற ரஜினி நயன் தாரா கேலரி\nபலப்படுத்தப் படும் ரஜினி மக்கள் மன்றம்\nஅரசியல் கட்சி அறிவிப்புக்கு பிறகு ரஜினி தன் மக்கள் மன்றத்தை பலப்படுத்தும் பணியில் மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறாராம். “போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என தனது அரசியல் வருகை பற்றி அவர் ஏற்கனவே கூறியது போல் வரும் தேர்தலில் தனது கட்சி போட்டியிடுவதை போர் புரியும் தோற்றம் ஏற்படுத்த பார்க்கிறாராம். அந்த காரணத்தாலேயே வரும் தேர்தலில் தனது கட்சியை பலப்படுத்த அதிதீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு இருக்கிறாராம். அந்த வகையில் ரஜினியின் தீவிர ரசிகரும், அவரின் ரசிகர் […]\nரஜினி கமலின் அரசியல் பிரவேசத்தை மறைமுகமாக கிண்டலடித்த ரோஜா வீடியோ\nரஜினியின் இந்த வருட பிறந்த நாளும் சென்னையில் இல்லையாம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், டிசம்பர் 31-ம் தேதி கட்சி தொடங்க உள்ள தேதியை அறிவிப்பதாகவும், ஜனவரியில் கட்சி உதயமாகும் என்றும் சொன்னார் அல்லவா.. கூடவே ‘அண்ணாத்த’ படப்பிடிப்பை முடித்துக் கொடுக்க வேண்டியது எனது கடமை என்றும் பேட்டியில் தெரிவித்திருந்தார். இதனிடையே டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிக்குச் செல்ல ரஜினிகாந்த் திட்டமிட்டிருந்ததாக கூறப்படு கிறது. ஆனால் இயக்குநர் சிவாவின் தந்தை ஜெயக்குமார் கடந்த நவம்பர் 27-ம் தேதி உயிரிழந்ததால் டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்புக்குச் செல்ல முடியாத நிலை […]\nஎன் உயிர் தமிழ் மக்களுக்காக போனாலும் சந்தோஷம் – ரஜினி\nபல வருடங்களாக மீடியாக்களும் ரஜினி ரசிகர்களும் கேட்டுக் கொண்டிருந்த ஒரு கேள்வி ரஜினி அரசியலுக்கு வருவ���ரா வரமாட்டாரா என்பது தான். தன் ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும் அரசியல் பற்றிய பேச்சை ரஜினி ஆரம்பிப்பார். பின்னர் படம் வெளியானதும் அரசியல் பேச்சை தவிர்த்து விடுவார். இப்படியே தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் இப்போது கொரோனா பீதியில் அரசியல் கட்சி தொடங்காமல் தன் உடல்நிலை பற்றிப் பேசி வந்தார் ரஜினி. இந்நிலையில் நவம்பர் 30-ஆம் தேதி தன் ரஜினி மக்கள் […]\nரஜினி நலம் விசாரித்த மதுரை முதல் ரசிகர் பற்றிய விவரம் – ரஜினி பேசிய ஆடியோ\nமுதன் முதலில் தனக்கு மன்றம் ஆரம்பித்த மதுரை AP. முத்துமணியை, ரஜினி இன்று போனில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார் என்ற செய்தி இன்று டிரெண்ட் ஆகியிருக்கிறது. யார் இந்த முத்துமணி.. அவரைப்பற்றிய செய்தி இது… பெரும்பாலான நட்சத்திரங்களுக்குத் தமிழகத்தின் முதல் ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய ஊர் மதுரை. ரஜினிகாந்த்துக்கும் கூட முதல் ரசிகர் மன்றம் மதுரையில்தான் தொடங்கப்பட்டிருக்கிறது. அப்போது முத்து மணிக்கு 18 வயது. அபூர்வ ராகங்கள் படம் பார்த்துவிட்டு வந்து, தொடங்கிய ரசிகர் மன்றமாம் […]\nவெள்ளி பதக்க வீராங்கனை பற்றிய படம்\nகர்ணன் பட இயக்குனரிடம் உதயநிதி ஸ்டாலின் சொன்ன திருத்தம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த முதல்வர் ஆலோசனை\nரஜினி அரசியல் பற்றி கணித்தவர் கொரோனாவுக்கு தீர்வு சொல்கிறார்\nநயன்தாரா விக்னேஷ் சிவன் கொச்சி பயணம் புகைப்படங்கள்\nஅதிவேக கொரோனா பரவல் குறித்து முதல் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை\nபொன்வண்ணன் எனக்கு மாமனாராக நடித்தால் படம் ஹிட் – கார்த்தி\nப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்துக்கு தடை போட்ட சென்சார்\nநட்சத்திரங்கள் வாக்களித்த மெகா புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalachuvadu.com/magazines", "date_download": "2021-04-14T11:52:01Z", "digest": "sha1:7YF4RXXZS3TPW2HZT2AG33DKUZGRY2MA", "length": 47181, "nlines": 344, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | ஏப்ரல் 2021", "raw_content": "\nபுத்தகங்கள் தற்கொலைக்குத் தூண்ட வேண்டும்\nநூல் நாடி, நூலின் முதல் நாடி...\nஇலவச வாக்குறுதிகளும் கூட்டணி விசித்திரங்களும்\nசிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்\nநான் என்ன படிக்கிறேன், ஏன்\nஅஞ்சலி: இரா. கிருஷ்ணமூர்த்தி (1933 - 2021)\nஇதழாசிரியர் பணியும் வளர்ச்சி செய்தியும்\nதிராட்சை மணம் கொண்ட பூனை\nசிரிப்பு வருகிறது; பயம��கவும் இருக்கிறது\nஅஞ்சலி: வெ. ஜீவானந்தம் (1945 - 2021)\nஇதயத்தின் வழி சமூகத்தோடு உரையாடியவர்\nஅஞ்சலி: இராம. சுந்தரம் (1938 - 2021)\nகாலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:\nமுதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.\nகாலச்சுவடு இதழின் இணையப் பக்கம் திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.\nஇப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.\nஅடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.\nஇங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.\nஇனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்\nதனி இதழ் ரூ. 50\nஆண்டுச் சந்தா ரூ. 425\nஇரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725\nஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500\nகாலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000\nவெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது\nசந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.\nகாலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.\nமேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.\n(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)\nதலையங்கம் அரசதிகாரத்தின் அங்கமாகும் எதிர்ப்பரசியல் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கூட்டணி முடிவாகி ஏறக்குறைய ஐந்து பிரதான அணிகள் களத்தில் நிற்கின்றன. தொகுதிகள் பங்கிடப்பட்டுப் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. கடந்த இரு ஐந்தாண்டுகளாகத் தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சியே நடந்துள்ளது. மத்\nபாரதியியல் ய. மணிகண்டன் பாரதியும் ‘பார்க்கப்படாதாரும்’ பாரதியின் எழுத்துகளையும் அவருடைய இறுதிக்கால வாழ்க்கையையும் அறிந்தவர்களுக்குப் பாபநாசம் நன்றாகவே நினைவிருக்கும். இலக்கியம் பயின்றவர்களுக்கும் குருகுலம் அறிந்தவர்களுக்கும் வ.வெ.சு. ஐயரின் வாழ்க்கை முடிந்த கதையும்\nநாம்தான் மாற வேண்டும் வண்ணநிலவன் புகைப்படம்: ஜி. குப்புசாமி பொதுவாகவே அரசு நிறுவனம், அரசு நடத்தும் பள்ளி, மருத்துவமனை என்றாலே நம் மனத்தில் ஒரு இளக்காரம். அங்கே தரமான சேவை கிடைக்காது எனறு நாமாகவே ஒரு தீர்மானத்துக்கு வந்துவிடுகிறோம். இந்த முடிவை நாம் ஒரு காலத்திலும் மறுபரிசீலனை செய்து\nபுதிய உலகின் விசித்திரங்கள் இசை என் வாழ்வில் நான் கண்ட பெரும் தொற்று நோய் இந்த கொரோனோதான். ‘பிளேக்’ பற்றிப் பாட்டி சொன்ன கதைகள் உண்டு. எங்கள் ஊரின் கோடியில் ‘பிளேக் மாரியம்மன்’ என்று ஒரு அம்மன் உண்டு. அவள் அந்த நோயிலிருந்து மக்களைக் காத்தவளாக இன்றும் வணங்கப்படுகிறாள\n90 வயதினிலே ப. கோலப்பன் எங்கள் குடும்பத்தில் எல்லாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்தோம். என்னுடைய நுரையீரலில் பாதிப்பு ஏதும் இல்லை என்பதாலும், பிராணவாயு அளவு சரியாக இருந்ததாலும் வீட்டிலேயே இருந்தால் போதும் என்று சென்னை மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். காய்ச்சல் ஏற்\nஒன்றோடு நில்லாது போகன் சங்கர் கொரொனா தொற்று தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாக போன வருடம் மார்ச் இறுதி வாரத்தில் ஆரம்பித்தது. இன்று ஒரு வருடம் முடிந்துவிட்டது. இரண்டாம் அலை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் இதை இந்திய அளவிலும் தமிழக அளவிலும் எப்படி எதிர்கொண்டோம் என்று பார்ப்பது\nசிரிப்பு வருகிறது; பயமாகவும் இருக்கிறது\nசிரிப்பு வருகிறது; பயமாகவும் இருக்கிறது சித்ரா பாலசுப்ரமணியன் கடந்த வருடம் இந்தக் காலகட்டம் எத்தகைய பதற்றத்துடனும் அச்சத்துடனும் கழிந்தது என்பதை நினைத்துப் பார்க்கும்போது நாம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறோம் என்று சிரிப்பும் வருகிறது. அன்றாடச் செயல்பாடுகளில் பெரிய அளவில் சிரமங்கள் ஏதும் தோ\nமதிப்பு உயர்ந்தது ப. சிவகுமார் கடந்த வருடம் மார்ச் மாதம் 12ஆம் தேதிக்கு���்பின் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுத் தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்திருக்கிறது . 2020 ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு எனது இதயத் துடிப்பு அதிகமாகயிருப்பதையுணர்ந்து மருமகனுடன் தன\nஎனக்காக, சலபதிக்காகவும் களந்தை பீர்முகம்மது இந்த மார்ச் ஆறாம் தேதியன்று ‘தமிழ் முஸ்லிம் திண்ணை’ சார்பில் நான்கு முஸ்லிம் எழுத்தாளர்களை அவர்களின் இலக்கியப் பணியையொட்டிக் கௌரவித்தார்கள். சென்னையில் நடைபெறவிருந்த அந்த விழாவிற்கு நான் சலபதி அவர்களை வரச்சொல்லி அழைத்தேன். கொரோனா தொற்\nதிராட்சை மணம் கொண்ட பூனை\nகதை பா. திருச்செந்தாழை திராட்சை மணம் கொண்ட பூனை ‘க்ளிங்’ எனும் ஒலியுடன் இருட்டு இழைந்திருந்த தரையில் வழுக்கியபடிச் சாவிக்கொத்து கட்டில் காலருகே வந்துநின்றது. சுற்றிலும் அடர்ந்திருந்த இருளில் இன்னமும் வெக்கை அலைய, கண்ணைத் திறவாமலே சாவிக்கொத்தின் மினுமினுப்பை அவள் உணர்ந்தாள்.\nஇலவச வாக்குறுதிகளும் கூட்டணி விசித்திரங்களும்\n2021 தேர்தல் மணா இலவச வாக்குறுதிகளும் கூட்டணி விசித்திரங்களும் “ஏன் சார்... என் வாயைக் கிளறுகிறீர்கள் “ஏன் சார்... என் வாயைக் கிளறுகிறீர்கள் பல நாடுகளுக்குப் போயிருந்தாலும் தமிழகத்தில் உள்ள மாதிரி தேர்தலில் மோசமான நிலையை நான் வேறு எங்கும் பார்க்கவில்லை. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில்கூட இந்த அளவுக்கு மோசம் இல்லை.\n2021 தேர்தல் பொன் தனசேகரன் ஆட்சி அதிகாரப் போட்டி அரசியலமைப்புச் சட்டப்படி தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்டப் பிரதிநிதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாகிவிட்டன. நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகும்கூட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்தபாடில்லை. ஆனாலும் ஐந்து ஆண்டுகளுக்க\nஅஞ்சலி: வெ. ஜீவானந்தம் (1945 - 2021)\nஅஞ்சலி வெ. ஜீவானந்தம் (1945-2021) பெருமாள்முருகன் முரண்களை இயைத்தல் ஓவியம்: சுந்தரன் வெ. ஜீவானந்தத்தை 1994இல் அவரது மருத்துவமனையில் சந்தித்தேன். அப்போது அவரைப் பற்றி எனக்குத் தெரியாது. என்னையும் அவருக்குத் தெரியாது. சென்னை டிடிகே மருத்துவமனையில் குடிநோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட\nஅஞ்சலி: வெ. ஜீவானந்தம் (1945 - 2021)\nதனித்துவத்தின் பேரொளி அ. முத்துக்கிருஷ்ணன் சமூகத்தின் விசையாகத் திகழும் மனிதர்களைச் சந்திக��கும் ஆவலுடன் நான் 1990களின் இறுதியில் தமிழகம் முழுவதும் ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். அந்தப் பயணத்தில் பல எழுத்தாளர்களை, செயல்பாட்டாளர்களைச் சந்தித்தேன், அவர்களுடன் உரையாடினேன். அதன் வழியேதான் என்\nஅஞ்சலி: வெ. ஜீவானந்தம் (1945 - 2021)\nதகைசால் பண்பாளர் சித்ரா பாலசுப்ரமணியன் சில இறப்புச் செய்திகள் நம்மை நிலைகுலையச் செய்பவை. அப்படித்தான் இருந்தது மருத்துவர் ஈரோடு ஜீவானந்தம் மறைவுச் செய்தியும். அவரை இருமுறை மட்டுமே சந்தித்திருக்கிறேன். பொதிகை தொலைக்காட்சியின் காந்தி 150 தொடர் பேட்டிகளுக்காக அவரை அணுகியபோது,\nஅஞ்சலி: வெ. ஜீவானந்தம் (1945 - 2021)\nஅகிம்சைப் போராளி இ. கலைக்கோவன் ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து, தன் ஆயுள் தீர்ந்த பின்னும் உழைக்கும் சந்ததியை உருவாக்கி விட்டுச்செல்வது சமூகத்திற்குக் கிடைத்த கொடை. ஈரோட்டில் பிறந்து மார்க்சியவாதியாகவும் காந்தியவாதியாகவும் சூழலியல்வாதியாகவும் அறியப்பட்ட மருத்துவர் ஜீவானந்தம் இந்த\nஅஞ்சலி: வெ. ஜீவானந்தம் (1945 - 2021)\nஇதயத்தின் வழி சமூகத்தோடு உரையாடியவர்\nஇதயத்தின் வழி சமூகத்தோடு உரையாடியவர் ச. பாலமுருகன் டாக்டர் வெ. ஜீவானந்தம் கடந்த 2.3.2021 அன்று ஈரோட்டில் மறைந்த செய்தியைக் கேட்டவுடன் இனம் புரியாத வெறுமை ஆட்கொண்டது. ஏதோ ஒருவகையில் அவர் நம்பிக்கை ஊட்டும் சக நண்பராய் நம்மோடு பயணித்தவர். அவரின் பல நண்பர்களும் அந்த வெறுமையை உணர்ந்துள்ளனர்.\nசிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்\nபொருநைப் பக்கங்கள் ஆர். ஷண்முகசுந்தரம் ‘இப்ப சரியாயிருச்சா’ பெருமாள்முருகன் இப்பகுதி ஒருங்கிணைப்பு; பெருமாள்முருகன் படங்கள்: சுந்தரன் கோயம்புத்தூரில் வறுமையில் வாழ்ந்து கொண்டிருந்த ஆர்.ஷண்முகசுந்தரத்திற்கு அவ்வப்போது நண்பர்கள் உதவுவதுண்டு. பூசாகோ கலை அறிவியல் கல்லூர\nசிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்\nநான் என்ன படிக்கிறேன், ஏன்\nகட்டுரை நான் என்ன படிக்கிறேன், ஏன் ஆர். ஷண்முகசுந்தரம் சிறுவயதில் என் தாயாரின் மடியில் படித்து விளையாடிக் கொண்டிருந்தது இன்னும் என் மனசில் பசுமையோடு ஞாபகத்தில் இருக்கின்றது. அப்போது எனக்கு நாலைந்து வயதிருக்கும். சதா புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் என் தாயைவிட்டு நான் பிரிய ம\nசிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்\nகதை பாடகி ஆர். ஷண்முகசுந்தரம் என்னைத் தவிர அங்கு யாருமில்லை அப்பொழுது. ஏகாந்தமான அந்த விடத்தில் உட்கார்ந்துகொண்டு, அலைகள் ஒன்றோடொன்று மோதிக் கலந்து தழுவிக்கொள்வதையும், சந்திரனை மறைத்துச் செல்லும் மேகக்கும்பல்களையும், வெண்மணல் திட்டுக்களையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த மங்க\nசிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்\n ஆர். ஷண்முகசுந்தரம் ‘ஆய கலைகள் அறுபத்து நான்கு’ என ஆன்றோர் கூறினார்கள். ‘அது அந்தக் கணக்கிற்குள் அடங்காது’ என்று அடித்துப் பேசுவார், ரஸிகமணி டி.கே.சி. அவர்கள். ‘தூக்கணாங்குருவி கூடு கட்டுவது ஓர் அற்புதமான கலை அல்லவா\nசிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்\nமொழிபெயர்ப்புச் சிறுகதை சிட்டுக்குருவி உருதுமூலம்: குவாஜா அகமது அப்பாஸ் தமிழாக்கம்: ஆர். ஷண்முகசுந்தரம் அவன் பெயர் ரஹீம்கான். ஆனால் அவனைப் போலக் கொடியவனை எங்குமே காண முடியாது. அந்தக் கிராமத்தார் அனைவரும் அவன் பெயரைக் கேட்டாலே நடுங்குவார்கள். மனிதனிடமோ மிருகத்திடமோ எவ்வித ஈவு இரக\nசிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்\nநேர்காணல்: ஆர். ஷண்முகசுந்தரம் / க. நாராயணன் ‘மனசுக்குப் பிடித்ததை எழுதுங்கள்’ க. நாராயணன் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாவல் மறுமலர்ச்சிப் பணியில் பெரும்பங்காற்றியவர்களில் பிரபல எழுத்தாளர் ஆர். சண்முகசுந்தரம் அவர்களும் ஒருவர். பிரபல வங்க நாவலாசிரியர் சரத் சந்திரரின் அ\nமொழிபெயர்ப்புக் கவிதைகள் சசிகலா பாபு நயோமி ஷிஹாப் நை (1952), மிசோரியின் செயின்ட் லூயிஸில் பிறந்தார். அவரது தந்தை பாலஸ்தீனிய அகதி, தாயார் அமெரிக்கர். நைய்யின் தாயார் ஜெர்மனியையும் சுவிஸ் வம்சாவளியையும் சேர்ந்தவருமாவார். நை தனது இளமைப் பருவத்தை ஜெருசலேமிலும் டெக்சாஸின் சான் அன்டோனியோவிலும் க\nகட்டுரை களந்தை பீர்முகம்மது நிழல் போர் க.நா. சுப்ரமணியம் மொழிபெயர்ப்பு நாவல் ஒன்றை வாசித்தபின், ஒரு தமிழ் நாவலைச் சில நாட்கள் கழித்து வாசித்தேன். அடிப்படையில் இரு நாவல்களும் ஒத்திருந்ததைக் கவனிக்க முடிந்தது. ஆச்சரியம் என்னவென்றால் ஒன்றை இன்னொன்று உரசிப்பார்க்கிற மாதிரி அமைந\nஅஞ்சலி: இரா. கிருஷ்ணமூர்த்தி (1933 - 2021)\nஅஞ்சலி இரா. கிருஷ்ணமூர்த்தி (1933 - 2021) அ.கா. பெருமாள் நாணயங்களை வரலாறு ஆக்கியவர் சேது மன்னர்கள் மரபில் வந்த பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ்ச்���ங்கத் தொடக்கவிழாவை மதுரையில் சேதுபதி பள்ளி முன்மண்டபத்தில் நடத்தியபோது (1901 செப்டம்பர் 14) பேசியவர்களில் சூரியநாராயண சாஸ்திரி என்ற ப\nஅஞ்சலி: இரா. கிருஷ்ணமூர்த்தி (1933 - 2021)\nஇதழாசிரியர் பணியும் வளர்ச்சி செய்தியும்\nஇதழாசிரியர் பணியும் வளர்ச்சி செய்தியும் மலர்அமுதன் ராஜமணி நாணயவியல் அறிஞர், நாளிதழ் ஆசிரியர், கணினியில் பயன்படுத்த ஏற்ற தமிழ் எழுத்துருக்களை உருவாக்கியவர் எனப் பன்முகம் கொண்டவர் இரா. கிருஷ்ணமூர்த்தி. நாகர்கோவில், வடிவீஸ்வரம் கிராமத்தில் 1933இல் பிறந்தார். இங்கிலாந்தில் உள்ள லண்டன் ராயல்\nஅனுஷ், பதிப்பாளர், எதிர் வெளியீடு எதிர்பார்ப்பைக் கடந்து... உலககெங்கிலும் உள்ள ‘பதிப்பாளர்களின் மெக்கா’ என்று பிராங்க்பர்ட் புத்தகச் சந்தையைக் கூறுவதுண்டு. தமிழகப் பதிப்பாளர்களின் மெக்கா என்றால் அது சென்னை புத்தகக் கண்காட்சிதான். கொரோனா பெருந்தொற்று முடக்கத்தால் 2020ஆம்\nஜீவகரிகாலன், பதிப்பாளர், யாவரும் பப்ளிகேஷன்ஸ் சில பரிந்துரைகள் கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் அரசின் அனுமதி பெற்றுக் சென்ற மாதம் நடந்தேறிய சென்னை புத்தகக்காட்சி பலவிதத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஒருபக்கம் முழுமையான வெற்றி, மற்றொரு பக்கம் தோல்வி என்று இருசாரார்கள் பேசி வந்தார்கள்\nபுகழேந்தி, பதிப்பாளர், சிக்ஸ்த் சென்ஸ் தடையை மீறிய சாதனை பெருந்தொற்று காரணமாகப் பொது முடக்கம் அமலுக்கு வந்து ஓராண்டு முடியப்போகிறது. இதன் பாதிப்பு பலகோணங்களில் நம்மைச் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது. பல முக்கியமான முடிவுகளை எடுக்கவைத்திருக்கிறது. பதிப்புத் துறையினரை இரு முக்கிய\nபுத்தகங்கள் தற்கொலைக்குத் தூண்ட வேண்டும்\nசிவராஜ் பாரதி புத்தகங்கள் தற்கொலைக்குத் தூண்ட வேண்டும் அசாதாரண சூழலுக்குப் பிறகு மக்கள் சற்று சுதந்திரமாக கூடியிருக்கும் இந்தப் புத்தகக் காட்சி குறித்துத் தொடர்ந்து பலரது கருத்துகளைப் பதிவுசெய்யும் முயற்சியில் இன்று, கவனிக்கத்தக்க படைப்புகளைத் தந்த இளம் எழுத்தாளர் ஒருவரைச் சந்திக்கவிருக்கி\nநூல் நாடி, நூலின் முதல் நாடி...\nறாம் சந்தோஷ் நூல் நாடி, நூலின் முதல் நாடி... எனக்கு Bibliomania. வாசிக்கிறேனோ இல்லையோ, வாங்கி வரிசையாய் அடுக்கி வைத்துப் பார்த்துக்கொண்டிருப்பேன். என்னிடம் இல்லாத புத்தகங்கள் வே��ு யாரிடமாவது பார்த்தால் பொறுக்காது; ஒன்று அதை எப்படியோ வாங்கிவிட வேண்டும்; கிடைக்கவே கிடைக்காது எனும்போது வாசித்\nரோஹிணி மணி / செந்தூரன்\nரோஹிணி மணி / செந்தூரன் இங்கு இருப்பதே கலை 2012ஆம் ஆண்டிலிருந்து தமிழ் அச்சு/பதிப்புச் சூழலில் நூல் முகப்பு, கோட்டோவியங்களை உருவாக்கிவருகிறேன். அச்சில் வெளிவந்த எனது அட்டை ஓவியங்களுக்காகவும் கணவர் கணேசனின், குழந்தைகளின் வாசிப்புக்காக நூல்கள் வாங்கவும்தான் முதன்முறையாகப் புத்தகக் காட்சிக\nகவிதை ந. ஜயபாஸ்கரன் emilydickinson_web Courtesy - chantalbennett.com தயக்கத்தின் காலடிகளுடன்தான் வீட்டுக்குள் நுழைகிறார் எமிலி. தோட்டத்தில் சிறு உலா. இலைகளில் பதுங்கியுள்ள மணத்தக்காளிக் குறுங்காய்களை எல்லாம் கொய்துவிடுகிறாள் ஒன்றுவிடாமல். தூதுவளையின் முள்சிலைகளுடன் இயல்பாக உரையாடுகிறார்\nஅஞ்சலி: இராம. சுந்தரம் (1938 - 2021)\nஅஞ்சலி இராம. சுந்தரம் (1938 - 2021) பா. மதிவாணன் அறிவியல் தமிழறிஞர் 1980களில், தமிழ்ப் பல்கலைக்கழக வரவு, தஞ்சை வட்டாரத்தின் கல்வியுலகில் - குறிப்பாகத் தமிழியற் கல்வியுலகில் - சிறிய அளவிலாவது மேல்நோக்கியதொரு அசைவியக்கத்தைத் தொடங்கிவைத்தது. இந்த அசைவியக்கத்துக்குப் பல்கலைக்கழகத்துக்குள் ந\nகடிதங்கள் நவீன தமிழ் கவிதை உலகில் எனக்கான பங்களிப்பை இனி மெய்யாகவே என்னால் செய்துவிட இயலும் என உள்ளம் உறுதிகொள்ளும் தருணம் இது. காலச்சுவடு நவீன தமிழிலக்கியத்தின் தோரண வாயில். இதில் முதலடி வைத்ததன் மூலம் முழுமையான நம்பிக்கை அடையப் பெற்றவனாகிறேன். வ. அதியமான் ‘எதிரி\nபுத்தகங்கள் தற்கொலைக்குத் தூண்ட வேண்டும்\nநூல் நாடி, நூலின் முதல் நாடி...\nஇலவச வாக்குறுதிகளும் கூட்டணி விசித்திரங்களும்\nசிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்\nநான் என்ன படிக்கிறேன், ஏன்\nஅஞ்சலி: இரா. கிருஷ்ணமூர்த்தி (1933 - 2021)\nஇதழாசிரியர் பணியும் வளர்ச்சி செய்தியும்\nதிராட்சை மணம் கொண்ட பூனை\nசிரிப்பு வருகிறது; பயமாகவும் இருக்கிறது\nஅஞ்சலி: வெ. ஜீவானந்தம் (1945 - 2021)\nஇதயத்தின் வழி சமூகத்தோடு உரையாடியவர்\nஅஞ்சலி: இராம. சுந்தரம் (1938 - 2021)\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், ���ரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1011546", "date_download": "2021-04-14T12:22:12Z", "digest": "sha1:ENKKSXDPPKZA2IKDI3WVHGYBC6K2HJEC", "length": 4835, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சதீஸ் தவான் விண்வெளி மையம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\"சதீஸ் தவான் விண்வெளி மையம்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nசதீஸ் தவான் விண்வெளி மையம் (தொகு)\n19:14, 2 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n81 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n20:44, 28 நவம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nWikitanvirBot (பேச்சு | பங்களிப்புகள்)\n19:14, 2 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vannibbc.com/news/4025", "date_download": "2021-04-14T10:59:12Z", "digest": "sha1:HCBDS5LLHDQLPCLPGGMSZXVTXDVXJ4BC", "length": 5985, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா – செட்டிகுள புகையிரத விபத்திற்கு பின்னர் பாதுகாப்பு கடவை அமைப்பதற்கு கிறிஸ்தவ மதகுரு நடவடிக்கை – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியா – செட்டிகுள புகையிரத விபத்திற்கு பின்னர் பாதுகாப்பு கடவை அமைப்பதற்கு கிறிஸ்தவ மதகுரு நடவடிக்கை\nவவுனியா – செட்டிகுளம் பகுதியில் இன்று காலை மன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதம் துடரிகுளம் பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையை க டக்க முற்பட்ட முச்சக்கரவண்டியுடன் மோ திய விப த்தி ல் மு ச்சக்கரவண்டியை செ லு த்திய மௌலவி ஒருவர் உயி ரி ழந்து ள்ளார் .\nஇச்சம்பவத்தை அறிந்தகொண்ட வவுனியா இறம்பைக்குளம் ஈஷி மிஷன் ஆலய பிரதான போதகர் பி.எம்.இராஜசிங்கம் விபத்து இடம்பெற்ற துடரிகுளம் பா துகாப்பற்ற புகையிரதக்கடவைக்கு பா துகாப்புக்க டவை ஒ ன்றினை அமைத்து தருவதற்கு அப்பகுதி கிராம அபிவிருத்திச்சங்க���்தின் சம்மதக்கடிதத்தை கோரியுள்ளார் .\nஅக்கடிதம் கிடைத்ததும் அங்கு பா துகாப்புக்க டவை அமைப்பதற்குரிய நட வடிக்கையினை செட்டிகுளம் பொ லிஸாருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார் .\nஇதேவேளை வவுனியாவில் பல பகுதிகளில் கடந்த காலங்களில் ஈஷி மிஷன் ஆலய நிதிப்பங்களிப்பில் ப ல்வேறு பா துகா ப்பு பு கையிரதக்கட வைகளை அப்பகுதி பொ லிஸாருடன் இணைந்து அமை த்துகொடுத்துள்ளார் என்பது கு றிப்பிடத்தக்கது .\nபொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எனது புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் – ஜனாதிபதி உத்தரவு\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கி ரு மி தொ ற்று நீ க்கு ம் செயற்பாடு முன்னெடுப்பு\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5Njk2Nw==/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D:-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-", "date_download": "2021-04-14T12:03:27Z", "digest": "sha1:PTBQPZSCN7JLM6VQMVHECCRLUOD74MAO", "length": 10797, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பிரான்சில் லாக்டவுன்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தள்ளிவைப்பு?", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nபிரான்சில் லாக்டவுன்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தள்ளிவைப்பு\nபாரீஸ்: கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பிரான்ஸ் முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தலா��ா என அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது. இதனால் இந்த ஆண்டும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் தாமதமாகலாம் என பாரீசில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும், பிரேசில், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கிறது. இதனால் இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தற்போது சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால், பிரான்சில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து அந்நாட்டு அரசு தற்போது ஆலோசித்து வருகிறது. இதனிடையே பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் வரும் மே 23ம் தேதி முதல் ஜூன் 6ம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளை நடத்த முடியாது. எனவே போட்டிகளை தள்ளி வைப்பது குறித்து, பிரெஞ்ச் ஓபன் நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக பிரான்ஸ் அரசும், போட்டி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இது குறித்து பிரெஞ்ச் டென்னிஸ் பெடரேஷனின் தலைவர் கில்ஸ் மோர்ட்டன் கூறுகையில், ‘‘முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் நிச்சயம் போட்டிகளை தள்ளி வைக்க நேரிடும். தற்போதைய அட்டவணைப்படி மே 23ம் தேதி போட்டிகளை துவக்க வேண்டும். அதற்கு முன்னதாக தகுதி சுற்று போட்டிகள் நடத்த வேண்டும். இதற்காக வரும் வீரர்கள், வீராங்கனைகளை முதலில் 14 நாட்கள் தனிமையில் தங்க வைக்க வேண்டும். அதன் பின்னர் வெளி தொடர்புகளை முற்றிலும் தவிர்த்து, ஓட்டல் அறைகளில் இருந்து அவர்களை நேராக மைதானத்திற்கு அழைத்து செல்ல வேண்டும். போட்டி முடிந்த பின்னர் மீண்டும் அதே போல, அறைக்கு அழைத்து வர வேண்டும். மேலும் பார்வையாளர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. அனுமதிக்கப்பட்ட குறைவான எண்ணிக்கையில் பார்வையாளர்களுடன்தான் போட்டிகளை நடத்துவோம் என அரசிடம் கூறியிருக்கிறோம். எனவே முழுமையான ஊரடங்கு அற��விக்கப்பட்டால், போட்டி தேதிகளை தள்ளி வைப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. ஆனால் தற்போது வரை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் (மே 23), போட்டிகளை நடத்த தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். அந்த நடவடிக்கைகளை நிறுத்தவில்லை’’ என்று தெரிவித்தார்.\nவைஷாகி, நவராத்திரி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சமூகங்களுக்கு வாழ்த்துகள்: ஜோ பைடன் வாழ்த்து\nதமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 13.80 கோடியை தாண்டியது: இதுவரை 29 லட்சம் பேர் பலி; 11.10 கோடி பேர் குணம்..\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: தென்கொரியா எதிர்ப்பு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ஏற்படுகிறது\nதிருமணம் செய்து கொள்வதாக உத்தரவாதம் அளித்து இங்கிலாந்து இளவரசர் என்னை ஏமாற்றிவிட்டார்: சண்டிகர் பெண் தாக்கல் செய்த மனுமீது ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nஹரித்வார் கும்பமேளாவில் விதிமீறல்: 20 மடாதிபதி உட்பட 122 பேருக்கு கொரோனா: 31 லட்சம் பேர் பங்கேற்பு\nஒரே நாளில் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 1,026 பேர் பலி\nநாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு; 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து...மத்திய அரசு அறிவிப்பு.\nகடந்த வாரம் தடுப்பூசி; இந்த வாரம் பாதிப்பு: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி.\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை\nபண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை மாற்ற சதி நடக்கிறது: வேல்முருகன்\nமருத்துவமனையில் இருந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் டிஸ்சார்ஜ்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த 2 வாரங்கள் மிகவும் சவாலானது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2021-04-14T12:23:05Z", "digest": "sha1:TEBNAYPJ3UQ65H5DZIYIUA2J7FQOVVFI", "length": 6701, "nlines": 65, "source_domain": "canadauthayan.ca", "title": "ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் ம���ிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை\n* திபெத்தில் சீனா கட்டும் பிரமாண்ட அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு * முக கவசம் அணியாதவர்கள் வங்கிகளுக்கு செல்ல முடியாது * கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பின்தொடரும் உடல்நல பிரச்னைகள் * ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி தர பரிந்துரை - எப்போது விற்பனைக்கு வரும்\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செய்தி தொடர்பாளருக்கு கொரோனா தொற்று\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செய்தி தொடர்பாளர் டிமெட்ரி பெஸ்கோவ், இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nரஷ்யாவில் பரவியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இவர் கடந்த ஒரு மாத காலம் அதிபர் விளாடிமிர்புடினை நேரில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார்.கடந்த இரு வாரங்களுக்கு முன்பு தான் ரஷ்ய பிரதமர் மிகைல் மிஸ்ஹூஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதியானது.\nஇதையடுத்து ரஷ்ய அதிபர் மாளிகைக்குள்ளும் ‘கொரோனா’ வைரஸ் புகுந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nஉலகை அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகளவில் இதுவரை 41 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்தை நெருங்கி வருகிறது.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.irasenthil.com/2010/01/blind-side.html", "date_download": "2021-04-14T10:41:00Z", "digest": "sha1:4PXECM2IL47XRUNN2PSFN35SFN5EQGCP", "length": 7478, "nlines": 116, "source_domain": "www.irasenthil.com", "title": "இரா.செந்தில் | ira.Senthil: The Blind Side", "raw_content": "\nTags The Blind Side , உலக திரைப்படங்கள் , திரை விமர்சனம்\nதன்னைப் போல் பி���ரையும் நேசி என்பதை பலவிதங்களில் பொருள் கொள்ளலாம். உன் சாதியில் இருப்பவர்களை உன்னைப் போல் நேசி; உன் மதத்தில் இருப்பவர்களை உன்னைப் போல் நேசி; உன் இனத்தவர்களை உன்னைப் போல் நேசி; உன் நாட்டவர்களை உன்னைப் போல் நேசி; என பல விதங்களில் பலர் தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்துகிறோம். ஆனால், த்ன்னைப் போல் அல்லாதவர்களையும் தன்னைப் போல் நேசிப்பதில்தான் அன்பின் உண்மையான பொருள் அடங்கியிருக்கிறது. அதற்கு மிகப்பெரிய மனமும், கருணயுள்ளமும் வேண்டும்.\nஒரு வெள்ளையின குடும்பத்தில், அநாதையான கருப்பின இளைஞன் இனைகிறான். இந்த இரண்டு எதிரெதிர் துருவங்களும், எப்படி இணைகின்றன, எப்படி ஒன்றை ஒன்று ஏற்றுக்கொண்டு மாற்றத்திற்குள்ளாகின்றன என்பத்துதான் The Blind Side திரைப்படம். ஒரு உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப் பட்ட அமெரிக்கத் திரைப்படம்.\nநான் சிறுவனாக இருக்கும் போது, வளர்க்க நாயோ, பூனையோ கேட்பேன். அப்போதெல்லாம் ஏற்கனவே வீட்டில் நாலு [நாங்கள் நாலு பிள்ளைகள்] இருக்கிறது, இதில் இன்னொன்றிற்கு வேறு தண்டச்சோறு போடமுடியாது என்று சொல்லி விடுவார்கள்.\nநாம் எல்லோரும், ஏதோ ஒரு சமயத்தில், சாய்ந்து அழ ஒரு தோள் இல்லாமல் அநாதை போல் உணர்ந்திருக்கிறோம். நாம நிலையானவை என்று நம்பியிருக்கிற நிறைய விடையங்கள், கணப் பொழுதில் காணாமல் போகும்போது, அணைத்து ஆறுதல் சொல்ல நல்ல உறவுகளும், நண்பர்களும் இருப்பது மிக முக்கியம். அப்படிப் பட்ட நல்லவர்களைப் பற்றிய படம்தான் இது.\nஅமெரிக்காவின் பெரும் கட்டிடங்களையும், நீச்சல் குளத்துடன் கூடிய அழகான வீடுகளையும் மட்டுமே நம்முன் கொண்டு வந்து நிறுத்துகிற ஊடகங்கள், அமெரிக்கவின் Foster Care போன்ற மற்ற விடயங்களையும் நம் மக்களிடையே கொண்டு சேர்த்தால் நன்றாய் இருக்கும்.\nஎன்னுடன் வேலைபார்க்கிற ஒரு நண்பருக்கு 42 வயதிருக்கும், தனக்கு 29 வயதில் ஒரு மகன் இருப்பதாக சொன்னார். ஒருவேளை, ”பத்து வயதில் மஜா, பதினோரு வயதில் குவா குவா” என்று தினமலர் தலைப்பு செய்தி வெளியிட்டது இவரைப் பர்றிதானோ என்று வியப்பும் குழப்பமும் கலந்த நிலையில் என்ன நடந்தது என்று கேட்ட போது, அவர் தன் Foster Son என்று சொன்னார்.\nமீண்டுமொரு முறை சொல்கிறேன், வல்லரசு கனவு காணும் பல இந்தியர்களுக்கு, இந்தியாவிற்கு படை பலமோ ஆய்த பலமோ இல்லை. சக மனி���ரின் துயரத்தை தன் துயரமாக பார்க்கும் மனித நேயம்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/tag/coronajihad/", "date_download": "2021-04-14T11:37:13Z", "digest": "sha1:NUIK34VFISBLGCVDL2E55WVLLWF4G2JN", "length": 9308, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "#CoronaJihad Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nகொரோனா ஜிஹாத் வதந்திக்கு அமெரிக்கா கண்டனம்\nசத்தியமார்க்கம் - 05/04/2020 0\nஅமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்திருந்த தொலைபேசி நிகழ்வில் சர்வதேச சிறுபான்மையினருக்கான தூதர் சாம் பிரவுன்பேக் (Sam Brownback) - மத சிறுபான்மையினர் மீதான COVID-19 தாக்கம் பற்றி விளக்க உரை ஒன்றை நிகழ்த்தினார்....\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nசத்தியமார்க்கம் - 24/07/2006 0\nமுதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திணிப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல் உலகில் மனிதனிடம் ஏற்படும் தடுமாற்றங்களையும் கூறுவதோடு நில்லாமல்...\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37\nகொரோனா தாக்க முடியாத கும்பமேளா\nதேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசத்தியமார்க்கம் - 08/03/2021 0\nதமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம் படைக்கப் பட்டிருப்பதை போல் நடந்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/ebooks/vignana-mutti-mothal/", "date_download": "2021-04-14T10:27:14Z", "digest": "sha1:3Z5K3G72L74CZVJDTVIXRA4FATH2QD7H", "length": 12578, "nlines": 100, "source_domain": "freetamilebooks.com", "title": "விஞ்ஞான முட்டி மோதல் – ரவி நடராஜன்", "raw_content": "\nவிஞ்ஞான முட்டி மோதல் – ரவி நடராஜன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஅட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com\nமின்னூலாக்கம் – சடையன் பெயரன் – tsuresh250@gmail.com\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nபொதுவாக, நம்முடைய அணுக் கட்டமைப்பு பற்றிய புரிதல் 60 ஆண்டுகள் பழையது. அணு என்றால், மிகச் சிறிய விஷயம் – எத்தனை சிறியது என்றெல்லாம் நமக்கு கவலை இல்லை. ஆனால், அணுகுண்டு என்றால், பெரிய அபாயம் தரும் விஷயம் என்று மட்டும் அறிவோம். அமெரிக்கா, இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் மீது அணுகுண்டை வீசியது என்பதும் அறிவோம். இது பெரும் அழிவை ஏற்படுத்தியதையும் அறிவோம்.\nஅணுகுண்டு என்றவுடன், நமது ஊடகங்கள் எப்படியோ ஐன்ஸ்டீனையும் இத்துடன் இணைத்து கதை கட்டி வெற்றி கண்டுள்ளது. ஒருவர் என்னிடம், “ஐன்ஸ்டீன் மிகவும் மோசமானவர். இவர்தான் அணுகுண்டைக் கண்டுபிடித்து விஞ்ஞானத்தையே குட்டிசுவராக்கினார்” என்று சொன்னவரை, ஐன்ஸ்டீனைப் பற்றிச் சரியாகப் புரிய வைக்க, போதும் என்றாகிவிட்டது. இத்தனைக்கும் அவர் கணக்கர். விஞ்ஞானம் என்றால் ஓட்டம் பிடிப்பவர்.\nஇப்படி குற்றச்சாட்டை அடுக்காவிட்டாலும் அணு விஞ்ஞானம் பற்றிய பொதுப் புரிதல் மோசமாகவே இன்றும் உள்ளது;\n1. ஏராளமான பொருட் செலவில் பொதுப் பயனற்ற ஒரு துறை\n2. அரசாங்கங்கள் பாதுகாப்பிற்காக ரசசியமாக இயங்கும் ஒரு துறை\n3. இந்தியா இந்தத் துறையில் என்னவோ செய்து கொண்டிருக்கிறது. ஆனால், என்னவென்று தெரியவில்லை\nஇப்படி பல கருத்துக்கள் பொதுவாக உலா வருகிறது. அணு பெளதிகத் துறை மிகவும் முக்கியமான, சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியத் துறை. இன்று, இப்புத்தகத்தை நீங்கள் படிக்கிறீர்கள் என்றால், அதற்கும் அணு பெளதிக துறையும் ஒரு காரணம். குவாண்டம் பெளதிகம் என்பது ஒரு நூறாண்டுக்கு மேல் விஞ்ஞானிகளின் உழைப்பினால் உருவாக்கப்பட்டத் துறை. இதனால், நம் நுண் அளவு புரிதல் (understanding of the small) வளர்ந்துள்ளது. மின்னணுவியல் துறையின் வளர்ச்சியால் இன்று கணினி, செல்பேசி, தட்டை திரை டிவி, டிஜிட்டல் காமிரா, தொலைத்தொடர்பியல் யாவும் வளர்ந்து சமுதாயத்திற்கு உதவியுள்ளன. 20 –ஆம் நூற்றாண்டின் பெரும் மன��த வளர்ச்சிக்கு உதவியது குவாண்டம் பெளதிக துறையை அடிப்படையாய் கொண்ட பல துறைகள் என்றால் மிகையாகாது. இந்த ஆய்வுகள், கண்டுபிடிப்புகளிலிருந்து நமக்குக் கிட்டக் கூடிய பயன்கள் ஏதோ தீர்ந்து போய்விடவில்லை. இன்னும் பல முன்னேற்றங்கள் நாளடைவில் மனித சமுதாயத்திற்கு பயனளிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஇதற்கான அடிப்படைத் தேவை அணுவைப் பற்றிய முழுப் புரிதல். இது எளிதான விஷயமல்ல. அத்தனை சிறிய விஷயத்தை ஆய்வது என்பது சாதாரண ஆராய்ச்சியும் அல்ல. இந்தக் கட்டுரைத் தொடர் எளிய தமிழில் ஓரளவிற்கு உங்கள் அணுப் புடிதலை மேம்படுத்தினால், எழுதியதற்கு பயன் அளிக்கும்.\nஇக்கட்டுரைகளை 2013 –ஆம் ஆண்டு வெளியிட்ட ‘சொல்வனம்’ ஆசிரியர் குழுவிற்கு நன்றி.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 227\nநூல் வகை: அறிவியல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சடையன் பெயரன், மனோஜ் குமார் | நூல் ஆசிரியர்கள்: ரவி நடராஜன்\n[…] விஞ்ஞான முட்டி மோதல் – ரவி நடராஜன் […]\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/election/anger-at-bjp-singes-goodwill-for-eps-in-central-south-tamil-nadu-287840/", "date_download": "2021-04-14T11:14:57Z", "digest": "sha1:ESLQE2DITS24BRXJ3HURGDFPNPZSJ3LG", "length": 17201, "nlines": 114, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Anger at BJP singes goodwill for EPS in central, south Tamil Nadu - மத்திய, தென் தமிழகத்தில் பாஜகவின் கூட்டணியால் கேள்விக்குறியாகும் முத���்வருக்கான ஆதரவு", "raw_content": "\nபாஜக கூட்டணியால் மங்கும் இபிஎஸ் பலம்\nபாஜக கூட்டணியால் மங்கும் இபிஎஸ் பலம்\nபெண்மணி ஒருவர் ஏன் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தது மோடி தமிழகத்திற்கு என்ன செய்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.\ngoodwill for EPS in central, south Tamil Nadu : தெற்கு மற்றும் மத்திய தமிழக பகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆளும் கட்சியின் மீது எந்த ஒரு அதிருப்தியும் இல்லை என்பது தெரிய வருகிறது. ஆனாலும் மக்களால் ஏற்றுக் கொள்ள இயலாததாக இருக்கிறது மோடி மற்றும் அமித் ஷாவின் முன்பு எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்ளும் விதம். தற்போதைய தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு 20 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 188 இடங்களில் போட்டியிட்டது பாஜக. அதில் 180 இடங்களில் டெபாசிட்டை இழந்தது மற்றும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. அன்றைய தேர்தலில் பாஜகவின் வாக்கு வங்கி 2.84 சதவீதமாக இருந்தது.\nபாஜகவின் பயம் மிகவும் அதிகமாக இருக்கின்றது ஏனென்றால் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்பு அதிமுகவை திறம்பட செயல்பட வைத்தற்காக பழனிச்சாமியின் திறன் அதிகமாக போற்றப்பட்டது. ஆனால் நினைவில் கூறிக் கொள்ளும் வகையில் எந்தவிதமான சாதனைகளையும் மேற்கொள்ளவில்லை. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா போன்ற பெரிய ஆளுமைகள் இல்லாத நேரத்தில் நடைபெறும் இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி இறங்கு முகத்தை கண்டு வருகிறார்.\n6.12 சதவீதம் கிறித்துவர்கள் 5.86 சதவீதம் இஸ்லாமியர்கள் பாஜகவுடன் அதிமுக வைத்திருக்கும் கூட்டணியால் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். சிவகங்கையில் பிறந்து மதுரை மேலூர் பகுதியில் வசித்துவரும் ராஜேஸ்வரி என்பவர் இதுநாள் வரையில் ஜெயலலிதாவிற்கு வாக்களித்தேன் ஆனால் இந்த முறை பார்ப்போம் என்று கூறியுள்ளார். பெயர் கூற விரும்பாத பக்கத்துக் கடை வியாபாரியான பெண்மணி ஒருவர் அதிமுக ஏன் பாஜகவுடன் கூட்டணி வைத்தது மோடி தமிழகத்திற்கு என்ன செய்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.\nவிருதுநகர் மாவட்டம் வளையப்பட்டியில் வசிக்கும் ஈஸ்வரி என்பவர் அம்மாவின் கட்சி என்பதால் அதிமுகவிற்கு வாக்களிப்பேன் என்று கூறியுள்ளார். ஒரு சில தொகுதிகளை தவிர்த்து கமல் ஹாசனின் மக்கள் நீதி மையமோ தினகரனின் அமமுக கட்சியோ மிகப்பெரிய போட்டியாளராக இருப்பதாக தெரியவில்லை. சில இடங்களில் அமமுக கட்சி அதிமுகவின் வாக்கு வங்கியை பிரிக்கலாம்.\nமதுரை திருமங்கலம் அருகே லாரி ஓட்டும் விஜய் என்பவர் எடப்பாடி பழனிச்சாமி நரேந்திர மோடியின் கால்களில் விழுந்து விட்டார் என்று நம்புகிறார். இதற்கு முன்பு இதே பாணியில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவின் காலில் விழுந்தது குறிப்பிடத்தக்கது. நான் பல்வேறு இடங்களுக்கு லாரி ஓட்டி செல்கின்றேன். ஆனால் எந்த ஒரு மாநிலமும் இப்படி மத்திய அரசுக்கு அடிபணிந்து இல்லை என்கிறார். அவர் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர்க்காரரான இவர் இதுநாள் வரையில் அதிமுகவிற்கு வாக்களித்தார். இம்முறை அப்படி அவர் செய்யப் போவதில்லை என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளார்.\nபாஜக உடனான கூட்டணி தேர்தலுக்கானது மட்டும் தான் என்றும் அது எப்போதும் சித்தாந்தங்களை ஒன்று சேர்க்காது என்றும் திருநெல்வேலியில் உள்ள அதிமுக கட்சி நிர்வாகி சக்திவேல் கூறியுள்ளார். பாஜகவிற்கு 20 தொகுதிகளில் மட்டும் தான் வழங்கப்பட்டுள்ளது என்றும் அதை தாண்டி அவர்களால் செயல்பட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதென்காசியில் உள்ள ஆசிஸ் கனி என்பவர் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்து இருக்க கூடாது என்றும் இந்த ஒரே காரணத்திற்காக தற்போது இஸ்லாமியர்கள் திமுகவிற்கு வாக்களிக்க முடிவு செய்து இருப்பதாகவும் கூறியுள்ளார், தென்காசியில் அமமுக கட்சி இஸ்லாமிய வேட்பாளரை நிறுத்தி இருந்தாலும் அது வெற்றிக்கான வாய்ப்பாக பார்க்க முடியாது. இதுதொடர்பாக எந்தவிதமான சமுதாய அறிவிப்பும் வெளியாகவில்லை ஆனாலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து இருப்பதால் அக்கட்சிக்கு வாக்களிக்க கூடாது என்று அனைவரும் முடிவெடுத்துள்ளனர் என்றார்.\nதிமுக தலைவர் திருச்சி சிவா மக்கள் அதிமுகவின் ஆட்சியால் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று கூறியுள்ளார். சிறுபான்மையினர் வாக்குகள் குறித்து பெரிதும் தெளிவற்று இருக்கும் நிலையில், அதிமுக பெண்களின் வாக்குகளை குறி வைத்துள்ளது ஜெயலலிதாவின் பலமாக கருதப்படும் இந்த வாக்கினை பெறுவதற்காக இலவச வாஷிங் மெஷின் மற்றும் பொது போக்குவரத்தில் கட்டணச் சலுகை ஆகியவற்றை அறிவித்துள்ளது அதிமுக.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத���து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\n2 ஆண்டுகளுக்கு முன்பே ரஜினி என்னை முதல்வர் வேட்பாளராக அழைத்தார் – சகாயம் ஐ.ஏ.எஸ்\nவெற்றி யாருக்கு; ஐதராபாத் – பெங்களூரு அணிகள் மோதல்\nஇந்தியாவின் ஐந்து மாநிலங்களில் 68% கோவிட் -19 பாதிப்பு.. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nராஜ்யசபா தேர்தல் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்பே நடத்த வேண்டும் – கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\n3 ஆண்டுகளில் 131 வீரர்கள் தற்கொலை; பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.பி.எஃப்\nCook with Comali Final Live : குக் வித் கோமாளி இறுதிசுற்றில் 2வது சுற்று தொடக்கம்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது; மக்கள் முடிவு செய்வார்கள் – மம்தா பானர்ஜி\nசன் டிவி சீரியல் வில்லிக்கு அடிச்சது லக்… திரிஷா படத்தில் முக்கிய வேடமாம்\nமிஸ்டு கால் கொடுங்க… குறைந்த வட்டியில் ரூ20 லட்சம் வரை கடன் வழங்கும் SBI\nசினிமாவில் என்ட்ரி… சூப்பர் சிங்கர் பூவையாருக்கு ஜாக்பாட்: அதுவும் சிம்ரன் படமாம்\nசித்தி 2-ல் மாஸாக நுழையும் புதிய பிரபலம்… ராதிகா விலகிய பிறகு இதுதான் பெரிய மாற்றம்\nபாஜகவுடன் தொடர்புடையவர்களுக்கு எம்.எஸ்.எம்.இ. வாரியத்தில் முக்கிய பொறுப்புகள்\nவெங்காய எண்ணெய் வீட்டிலேயே செய்யலாம் – அனிதா சம்பத் பியூட்டி டிப்ஸ்\nஷாக் வீடியோ: இந்தப் பாம்புகள் மீது அமர்ந்தால் பத்தாயிரம் டாலர் பரிசாம்\nதமிழ்ப் புத்தாண்டு; அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nதிரிணாமுல் காங்கிரஸ் ஸ்மார்ட்போன்களில் துர்கையாக காட்சி தரும் மமதா\n‘4 பேர் இல்லை, 8 பேரை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்’- பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு\nமம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் தடை – தேர்தல் ஆணையம் உத்தரவு\nதிமுகவுக்கு எதிரான கட்சிகள் அதிகபட்சம் 50 தொகுதிகள் ஜெயிக்கலாம்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு\nகூச்பெஹர் 4 பேர் மரணம், ஒரு இனப்படுகொலை: மம்தா பானர்ஜி ஆவேசம்\nசென்னையில் ஸ்கூட்டரில் பிடிபட்ட இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தன: சத்யபிரதா சாகு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/explained/covid-19-reinfection-study-lancet-tamil-news/", "date_download": "2021-04-14T10:01:51Z", "digest": "sha1:AFVKFBHSHT7D74CEO42CY2J7P6IRNEEZ", "length": 16390, "nlines": 117, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Covid 19 reinfection study lancet Tamil News கொரோனா மறு தொற்று கோவிட் 19 தடுப்பூசி", "raw_content": "\nகொரோனா மறு தொற்று அரிதானது; ஆனால் 65 வயதுக்கு மேல் ஆபத்து அதிகம்\nகொரோனா மறு தொற்று அரிதானது; ஆனால் 65 வயதுக்கு மேல் ஆபத்து அதிகம்\nCovid 19 reinfection study lancet Tamil News ஏற்கெனவே இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் பகுப்பாய்வு கூறுகிறது.\nகோவிட் -19-ஐக் கொண்ட பெரும்பாலான மக்கள் குறைந்தது ஆறு மாதங்களாவது மீண்டும் தொற்று ஏற்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். ஆனால், வயதான நோயாளிகள் மறு தொற்றுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள் என்று தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி கூறுகிறது.\nஉலக சுகாதார அமைப்பால் மதிப்பிடப்பட்டபடி, கோவிட் -19 தொற்றுநோய்க்கு காரணமான SARS-CoV-2, 2021 மார்ச் 7-ம் தேதி நிலவரப்படி 117 மில்லியனுக்கும் அதிகமான பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உலகளவில் 2.6 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அப்படி இருந்தாலும், SARS-CoV-2 உடனான தொற்று எந்த அளவிற்கு அடுத்தடுத்த மறு தொற்றுக்கு பாதுகாப்பை அளிக்கிறது என்பதைத் தெளிவாக விவரிக்கவில்லை.\n2020-ம் ஆண்டில், டென்மார்க்கின் விரிவான, கட்டணமில்லா பி.சி.ஆர்-சோதனை ஸ்ட்ராட்டஜியின் ஒரு பகுதியாக, ஏறக்குறைய 4 மில்லியன் நபர்கள் (மக்கள் தொகையில் 69 சதவீதம்) சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 2020 முதல் இந்த தேசிய பி.சி.ஆர்-சோதனைத் தரவைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் SARS-CoV-2 உடன் மீண்டும் தொற்றுநோய்க்கான பாதுகாப்பை மதிப்பிட்டனர்.\n2020-ம் ஆண்டில் டென்மார்க்கில் மறு தொற்று விகிதங்களின் பெரிய அளவிலான மதிப்பீடு, ஒரு சிறிய பகுதியினர் (0.65%) மட்டுமே இரண்டு முறை பாசிட்டிவ் பி.சி.ஆர் பரிசோதனையை அளித்ததை உறுதிப்படுத்துகிறது.\nஇருப்பினும், முந்தைய நோய்த்தொற்று 65 வயதிற்குப்பட்டவர்களுக்கு மறு தொற்றுக்கு எதிராக 80 சதவிகித பாதுகாப்பைக் கொடுத்தாலும், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு, இது 47 சதவிகித பாதுகாப்பை மட்டுமே அளித்தது. அதாவது அவர்கள் மீண்டும் கோவிட் -19-ஆல் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கிறது.\nஇந்த வகையான முதல் பெரிய அளவிலான ஆய்வின் ஆசிரியர்கள் ஆறு மாத பின்தொடர்தல் காலத்திற்குள் மறுதொற்றுக்கு எத���ரான பாதுகாப்பு குறைந்துவிட்டதற்கான எந்த ஆதாரத்தையும் கண்டறியவில்லை.\nஅவர்களின் கண்டுபிடிப்புகள் தொற்றுநோய்களின் போது வயதானவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. அதாவது, கோவிட் -19-லிருந்து மீண்டு வந்தவர்களுக்கும்கூட, மேம்பட்ட சமூக விலகல் மற்றும் தடுப்பூசிகளுக்கு முன்னுரிமை அளித்தல் போன்றவை அடங்கும். இயற்கை பாதுகாப்பு, குறிப்பாக வயதானவர்களிடையே நம்ப முடியாது என்பதால், ஏற்கெனவே இந்த வைரஸ் பாதித்தவர்களுக்கு இன்னும் தடுப்பூசி போட வேண்டும் என்றும் பகுப்பாய்வு கூறுகிறது.\nஜனவரி 2021 நிலவரப்படி, கோவிட் -19, 100 மில்லியனுக்கும் அதிகமான பாதிக்கப்பட்டவர்களையும், உலகளவில் 2 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய ஆய்வுகள், மறு தொற்று அரிதானவை என்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தது ஆறு மாதங்கள் நீடிக்கும் என்றும் கூறுகின்றன.\n“பலர் பரிந்துரைத்ததை எங்கள் ஆய்வு உறுதிப்படுத்துகிறது: கோவிட் -19 உடன் மறு தொற்று இளைய, ஆரோக்கியமான மக்களில் அரிதானது. ஆனால், வயதானவர்கள் மீண்டும் தொற்று ஏற்படும் அபாயத்தில் உள்ளனர். வயதானவர்கள் கடுமையான நோய் அறிகுறிகளை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் மற்றும் இறந்துவிடுவதால், தொற்றுநோய்களின் போது வயதானவர்களைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை எங்கள் கண்டுபிடிப்புகள் தெளிவுபடுத்துகின்றன. அவர்கள் ஆபத்தில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, மக்கள் ஏற்கனவே கோவிட் -19-ஐ கொண்டிருந்தாலும் கூட, தங்களையும் மற்றவர்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க, செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை கடைப்பிடிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை முடிவுகள் வலியுறுத்துகின்றன. பரந்த தடுப்பூசி உத்திகள் மற்றும் லாக்டவுன் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும் கொள்கைகளையும் எங்கள் நுண்ணறிவு தெரிவிக்கக்கூடும்” என்று டென்மார்க்கின் ஸ்டேட்டன்ஸ் சீரம் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த டாக்டர் ஸ்டீன் எத்தெல்பெர்க் கூறினார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nபெண்களை மையப்படுத்தி அறிவிக்கப்பட்ட “ ஒருன���டோய்” திட்டம்\n3 ஆண்டுகளில் 131 வீரர்கள் தற்கொலை; பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.பி.எஃப்\nCook with Comali Final Live : தொடங்கியது குக் வித் கோமாளி இறுதிச்சுற்று : வெற்றியாளர் யார்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது; மக்கள் முடிவு செய்வார்கள் – மம்தா பானர்ஜி\nசன் டிவி சீரியல் வில்லிக்கு அடிச்சது லக்… திரிஷா படத்தில் முக்கிய வேடமாம்\nமிஸ்டு கால் கொடுங்க… குறைந்த வட்டியில் ரூ20 லட்சம் வரை கடன் வழங்கும் SBI\nசினிமாவில் என்ட்ரி… சூப்பர் சிங்கர் பூவையாருக்கு ஜாக்பாட்: அதுவும் சிம்ரன் படமாம்\nசித்தி 2-ல் மாஸாக நுழையும் புதிய பிரபலம்… ராதிகா விலகிய பிறகு இதுதான் பெரிய மாற்றம்\nபாஜகவுடன் தொடர்புடையவர்களுக்கு எம்.எஸ்.எம்.இ. வாரியத்தில் முக்கிய பொறுப்புகள்\nவெங்காய எண்ணெய் வீட்டிலேயே செய்யலாம் – அனிதா சம்பத் பியூட்டி டிப்ஸ்\nஷாக் வீடியோ: இந்தப் பாம்புகள் மீது அமர்ந்தால் பத்தாயிரம் டாலர் பரிசாம்\nதமிழ்ப் புத்தாண்டு; அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் கர்ப்பிணிப் பெண்ணிடம் செயின் பறிக்கும் முயற்சி.. ஒருவர் கைது\nபெரியார் சாலை பெயர் மாற்றம்; எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்\n3 பொருட்கள், மூன்றே நிமிடங்களில் உடனடி சட்னி: இம்யூனிட்டிக்கு பெஸ்ட்\nTamil News Today Live: திமுக பொருளாளர் டி.ஆர்..பாலுவுக்கு கொரோனா\nகொரோனா வைரஸ்க்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் செயல்திறன் எப்படி\nசென்னையில் டேட்டா சென்டர்: அதானி – ஃபிளிப்கார்ட் ஒப்பந்தம் முக்கிய அம்சங்கள் என்ன\nஅகதிகள்; சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள்… இந்தியாவின் நிலைப்பாடு மாறுவது ஏன்\n“லீக்கான” 533 மில்லியன் முகநூல் பயனாளர்களின் தரவுகள்; இந்தியர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர்\nதடுப்பூசி டோஸ்களுக்கு இடையிலான இடைவெளி நல்லதா\nகுறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை; இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை உருவாக்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/explained/how-to-book-a-covid-vaccine-dose-tamil-news-250335/", "date_download": "2021-04-14T11:42:45Z", "digest": "sha1:262XREOCBSFCDTJ5PKSVL7P4X7LHDRET", "length": 26163, "nlines": 143, "source_domain": "tamil.indianexpress.com", "title": "How to book a covid vaccine dose Tamil News கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொள்ள எவ்வாறு பதிவு செய்வது?", "raw_content": "\nகோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொள்ள எவ்வாறு பதிவு செய்வது\nகோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொள்ள எவ்வாறு பதிவு செய்வது\nHow to book a covid vaccine dose கோ-வின் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட 25 லட்சம் பயனாளிகள் தொடங்கி, அடுத்த சில நாட்களில் தடுப்பூசி போடப்படுவார்கள்.\nHow to book a covid vaccine dose Tamil News : ஜனவரி 16-ம் தேதி கோவிட் -19-க்கு எதிராக இந்தியா தனது தடுப்பூசி திட்டத்தை ஆரம்பித்த பின்பு கடந்த திங்கள்கிழமை தொடங்கிய இரண்டாம் கட்டத்தில் முதல் முறையாக பொது மக்கள் தடுப்பூசிக்குத் தகுதி பெறுகிறார்கள். இது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இணை நோயுற்றவர்களுக்கும் உள்ளது.\nமுதல் நாளில், கோ-வின் போர்ட்டலில் பதிவுசெய்யப்பட்ட 25 லட்சம் பயனாளிகள் தொடங்கி, அடுத்த சில நாட்களில் தடுப்பூசி போடப்படுவார்கள்.\nகோவிட் -19 தடுப்பூசி: இரண்டாம் கட்டத்தின் தனித்துவம் என்ன\nமுதல் கட்டத்தைப் போலவே, நியமனம் செய்யும் போது தடுப்பூசியின் வகை பயனாளிக்கு வெளியிடப்படாது. ஒரு பயனாளி தங்களையும் மற்ற மூன்று பேரையும் ஒரே மொபைல் எண்ணைப் பயன்படுத்தி சுயமாகப் பதிவு செய்யலாம். தடுப்பூசி போடப்படும் இடங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை திறந்திருக்கும், மேலும், மாலை 3 மணிக்கு முன் எந்த நேரத்திலும் அதற்காக முன்பதிவு செய்யலாம்.\nஇரண்டாவதாக, விண்ணப்பதாரர் தடுப்பூசி மையம், தேதி மற்றும் நேரத்தை எந்த மாநிலத்திலும் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட ஒருவர் கேரளாவில் தடுப்பூசி போடலாம்.\nமூன்றாவதாக, தடுப்பூசி போடும் நேரம் வரை, பதிவு மற்றும் நியமனம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் விண்ணப்பதாரர் திருத்தலாம் அல்லது நீக்கலாம். ஒரு நபர் தடுப்பூசி போடும்போது மட்டுமே பதிவுகளைத் திருத்த முடியாது.\nசுய பதிவுக்கான செயல்முறை என்ன\nபயனாளி முதலில் cowin.gov.in இணையத்தில் உள்நுழைந்து மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். ஒன் டைம் கடவுச்சொல் (OTP) மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். OTP சரிபார்க்கப்பட்டவுடன், தடுப்பூசி நேரத்தில் அவர் காட்ட விரும்பும் புகைப்பட ஐடி; புகைப்பட அடையாள எண் (உதாரணமாக ஐடி என்றால் ஆதார் எண்); வயது மற்றும் பாலினம்; மற்றும் பயனாளி முன்பே இருக்கும் எந்தவொரு நோயுற்ற தன்மையுடனும் பாதிக்கப்படுகிறாரா உள்ளிட்ட நான்கு விவரங்களைப் பயனாளி உள்ளிட வேண்டும்.\nஇவை உள்ளிட்ட பிறகு, பயனாளி பதிவு செய்யுமாறு கேட்கப்படுவார். பதிவு முடிந்ததும், அவர்களுக்கு ஒரு செய்தி வரும். அவர்களுடன் மேலும் மூன்று நபர்கள் வரை பதிவு செய்ய ஒரு விருப்பம் வழங்கப்படும். அவற்றில் ஒவ்வொன்றிற்கும், புகைப்பட அடையாள ஆதாரம், ஐடி ஆதாரம் எண், பெயர், வயது மற்றும் பாலினம் ஆகிய மூன்று விவரங்களை உள்ளிட வேண்டும். விண்ணப்பதாரருக்குச் சந்திப்பை முன்பதிவு செய்வதற்கு முன் பயனாளியை நீக்குவதற்கான விருப்பமும் இருக்கும்.\nபயனாளி ‘அட்டவணை நியமனம்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து, ‘தடுப்பூசிக்கான சந்திப்புக்கு’ தளம் அவர்களை வழிநடத்தும்.\nஅடுத்த கட்டத்தில், ஓர் ட்ராப்டவுனிலிருந்து மாநிலம், மாவட்டம், தொகுதி மற்றும் அஞ்சல் குறியீட்டைத் தேர்வு செய்ய வேண்டும். இவை தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்த அமைப்பு தடுப்பூசி மையங்களின் பட்டியலைக் காண்பிக்கும்.\nஇந்த விருப்பங்களிலிருந்து தடுப்பூசி மையத்தைப் பயனாளி தேர்ந்தெடுத்தவுடன், ஒரு குறிப்பிட்ட நாளில் கிடைக்கும் தேதிகள் மற்றும் இடங்களின் எண்ணிக்கையைக் கணினி காண்பிக்கும். அடுத்த வார இடங்களை சரிபார்க்கக் கூடுதல் விருப்பத்துடன் இது செயல்படுகிறது.\nபயனாளி ‘பதிவு’ என்பதைக் கிளிக் செய்தவுடன், ஒரு ‘நியமனம் உறுதிப்படுத்தல்’ பக்கம் காண்பிக்கப்படும். இறுதிக் கட்டத்தில், விவரங்களைச் சரிபார்த்த பிறகு பயனாளி ‘உறுதிப்படுத்து’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். உறுதிசெய்யப்பட்டதும், உறுதிப்படுத்தல் பக்கம் ‘வெற்றிகரமாக நியமிக்கப்பட்டது’ என்று அறிவிக்கும்.\nஎன்ன அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தலாம்\nஉங்கள் ஆதார் அட்டை / கடிதத்தைப் பயன்படுத்தலாம். தேர்தல் புகைப்பட அடையாள அட்டை; கடவுச்சீட்டு; ஓட்டுனர் உரிமம்; பான் அட்டை; என்.பி.ஆர் ஸ்மார்ட் கார்டு; அல்லது புகைப்படத்துடன் ஓய்வூதிய ஆவணம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவுசெய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரால் கையொப்பமிடப்பட்ட இணை நோயுற்ற சான்றிதழையும் கொண்டு வர வேண்டும்.\nகோ-வின் பதிவு இல்லாமல் ஒரு பயனாளி தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியுமா\nமுடியும். மாநிலங்களில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அணித���ரட்டல் இடங்கள் இருக்கும். சில தடுப்பூசி மையங்களில் இந்த வசதி இருக்கும்: ஆன்-சைட் பதிவு, நியமனம், சரிபார்ப்பு மற்றும் தடுப்பூசி அனைத்தும் ஒரே நாளில் நடைபெறும். இதற்காக, பயனாளிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.\nஇரண்டாவது டோஸிற்கான செயல்முறை என்ன\nமுதல் டோஸுக்குப் பிறகு, பயனாளிக்குத் தானாகவே அதே மையத்தில் இரண்டாவது டோஸுக்கு ஒரு திட்டமிடப்பட்ட சந்திப்பு வழங்கப்படும். இருப்பினும், பயனாளி வேறு ஊருக்குச் சென்றிருந்தால், அந்த நகரத்தின் அருகிலுள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பரிந்துரைக்கலாம்.\nஇரண்டாவது டோஸ் 29-ம் நாளில் இருக்க வேண்டுமா\nஅது கட்டாயமில்லை. மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல் ஆவணத்தின்படி, இரண்டாவது டோஸ் 29-ம் நாளில் அதே மையத்தில் திட்டமிடப்படும்; இருப்பினும், பயனாளி இரண்டாவது டோஸிற்கான ஸ்லாட்டை 29 மற்றும் 42-வது நாட்களுக்கு இடையில் எந்த நாளுக்கும் மாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.\nஇந்த விருப்பம், முதல் டோஸ் ஏற்கனவே நிர்வகிக்கப்படும் போது, அப்படியானால், தடுப்பூசி வகை முதல் டோஸுக்கு சமமானதாக இருக்கும் அத்தகைய மையங்களுக்கு மட்டுமே என இந்த இரண்டு நிபந்தனைகளின் அடிப்படையில் கிடைக்கும்.\nதடுப்பூசிக்கு ஒரு பயனாளி என்ன உண்மைகளை அறிவிக்க வேண்டும்\nஎந்தவொரு மருந்து, உணவு அல்லது எந்தவொரு தடுப்பூசி மற்றும் கோவிட் -19 தடுப்பூசியின் எந்தவொரு பொருட்களுக்கும் பிறகு அவர்களுக்கு எப்போதாவது கடுமையான ஒவ்வாமை எதிர்வினை (அனாபிலாக்ஸிஸ்) ஏற்பட்டிருந்தால் பயனாளி குறிப்பிட வேண்டும். இரண்டாவதாக, பயனாளி தனக்குக் காய்ச்சல் இருந்தால் குறிப்பிட வேண்டும். மிக முக்கியமாக, அவர்களுக்கு ரத்தப்போக்கு கோளாறு இருக்கிறதா என்று குறிப்பிட வேண்டும். நான்காவதாக, அவர்கள் நோயெதிர்ப்பு குறைபாடு உள்ளவரா, அல்லது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும் மருந்துகளை உட்கொள்கிறாரா என்று அவர்கள் சொல்ல வேண்டும்.\nரத்தப் போக்கு இருப்பவர்கள் விலக்கப்படுகிறார்களா\nஎந்தவொரு ரத்தபோக்கு அல்லது உறைதல் கோளாற்றின் வரலாறும் உள்ளவர்களுக்குத் தடுப்பூசிகளை எச்சரிக்கையுடன் வழங்க வேண்டும் என்பது சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டி.ஜி., டாக்டர் பல்ராம் பார்கவா, ரத்தப் போக்கு உள்ளவர்கள் இரண்டு பிரிவுகளாக உள்ளனர் என்று விளக்கினார். அதாவது, பிளேட்லெட்டுகள் எதிர்ப்பு – அவை ஆஸ்பிரின் அல்லது clopidogrel. மேலும் அவை ஒரு பிரச்சினையும் கொடுக்காது; மற்றும் ஹெபரின் போன்ற ஆன்டிகோகுலண்டுகள், நோயாளிகளுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படுத்துகின்றன. உட்செலுத்துதல் இடத்தில் வீக்கம் ஏற்படலாம் என்பதுதான் இதில் கவலையான விஷயம். தடுப்பூசிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ஆன்டிகோகுலண்டுகளை நிறுத்தலாம்.\nயார் தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாது\nமூன்று வகைகளுக்குத் தடுப்பூசி கொடுக்க முடியாது என்று சுகாதார அமைச்சகம் கூறுகிறது:\nகோவிட் -19 தடுப்பூசியின் முந்தைய டோஸுக்கு ஒவ்வாமை எதிர்வினையின் வரலாறு கொண்ட நபர்கள்;\nதடுப்பூசிகள் அல்லது ஊசி மருந்துகள், மருந்து பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள்;\nகர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள், மற்றும் அவர்களின் கர்ப்பம் குறித்து உறுதியாகத் தெரியாத பெண்கள்.\nதற்காலிக முரண்பாடுகளின் மூன்று வகைகளையும் மையம் குறிப்பிட்டுள்ளது. அத்தகையவர்களுக்கு, மீட்கப்பட்ட நான்கு-எட்டு வாரங்களுக்குத் தடுப்பூசி ஒத்திவைக்கப்பட வேண்டும். இந்த பிரிவுகள்: SARS-CoV-2 நோய்த்தொற்றின் செயலில் அறிகுறிகளைக் கொண்ட நபர்கள்; SARS-Cov-2 மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் அல்லது சுறுசுறுப்பான பிளாஸ்மா வழங்கப்பட்ட கோவிட் -19 நோயாளிகள்; மற்றும் தீவிர உடல்நலக்குறைவு மற்றும் மருத்துவமனையில் – தீவிர சிகிச்சையுடன் அல்லது இல்லாமல் – “எந்தவொரு நோயும்” காரணமாக உள்ள நோயாளிகள் அடங்குவர்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\n4ஜி அலைக்கற்றைகள் ஏலம்; முடிவு எப்போது தெரிய வரும்\nஅறிவாலயத்தை காலி செய்த ஐபேக்: விடைபெற்றார் பிரசாந்த் கிஷோர்\nபறக்கும் டாக்ஸி; ஐ.ஐ.டி. மெட்ராஸின் புதிய படைப்பு\nIPL 2021 Live Updates: வெற்றி யாருக்கு; ஐதராபாத் – பெங்களூரு அணிகள் மோதல்\nஇந்தியாவின் ஐந்து மாநிலங்களில் 68% கோவிட் -19 பாதிப்பு.. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nராஜ்யசபா தேர்தல் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்பே நடத்த வேண்டும் – கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\n3 ஆண்டுகளில் 131 வீரர்கள் தற்கொலை; பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.பி.எஃப்\nCook With Comali Grand Finale Live : 99 சாங்ஸ் படம் குறித்து பகிர்ந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது; மக்கள் முடிவு செய்வார்கள் – மம்தா பானர்ஜி\nசன் டிவி சீரியல் வில்லிக்கு அடிச்சது லக்… திரிஷா படத்தில் முக்கிய வேடமாம்\nமிஸ்டு கால் கொடுங்க… குறைந்த வட்டியில் ரூ20 லட்சம் வரை கடன் வழங்கும் SBI\nசினிமாவில் என்ட்ரி… சூப்பர் சிங்கர் பூவையாருக்கு ஜாக்பாட்: அதுவும் சிம்ரன் படமாம்\nசித்தி 2-ல் மாஸாக நுழையும் புதிய பிரபலம்… ராதிகா விலகிய பிறகு இதுதான் பெரிய மாற்றம்\nபாஜகவுடன் தொடர்புடையவர்களுக்கு எம்.எஸ்.எம்.இ. வாரியத்தில் முக்கிய பொறுப்புகள்\nவெங்காய எண்ணெய் வீட்டிலேயே செய்யலாம் – அனிதா சம்பத் பியூட்டி டிப்ஸ்\nகொரோனா வைரஸ்க்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் செயல்திறன் எப்படி\nசென்னையில் டேட்டா சென்டர்: அதானி – ஃபிளிப்கார்ட் ஒப்பந்தம் முக்கிய அம்சங்கள் என்ன\nஅகதிகள்; சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள்… இந்தியாவின் நிலைப்பாடு மாறுவது ஏன்\n“லீக்கான” 533 மில்லியன் முகநூல் பயனாளர்களின் தரவுகள்; இந்தியர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர்\nதடுப்பூசி டோஸ்களுக்கு இடையிலான இடைவெளி நல்லதா\nகுறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை; இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை உருவாக்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2021-04-14T10:37:41Z", "digest": "sha1:OAY533A7YCD4UCJ4LC7DSYVWLVRLXDWX", "length": 5212, "nlines": 74, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nமூட்டையை கட்டிய சூரப்பா; அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய மாற்றம்\nஓய்வு பெற்ற ராணுவ வீரருக்கு ரூ. 2 கோடி இழப்பீடு: நீதிமன்றம் அதிரடி\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம்\nஎஸ்.வி.சேகர் எழுதப் படிக்கத் தெரியாதவரா: சென்னை உயர் நீதிமன்றம் சரமாரிக் கேள்வி\nஉச்ச நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதி இவர்தானா\nசொத்துக் குவிப்பு வழக்கு... அதிமுக முன்னாள் எ��்எல்ஏவுக்கு ஜெயில்\nஎஸ்.ஏ.பாப்டே ஓய்வு: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி யார்\nகருணாநிதி மரணம் குறித்து விசாரணை: டிடிவி தினகரன்-இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே\nஆல் பாஸ் உத்தரவு: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட உயர் நீதிமன்றம்\nகோடிக்கணக்கான ரேஷன் கார்டுகள் ரத்து; பின்னணியில் இப்படியொரு ஷாக்\nவன்னியர் இடஒதுக்கீடு அதிமுக வெற்றியை ஏன் பாதிக்கும்\nவன்னியர் உள் ஒதுக்கீடு வழக்குகளில் வெடிக்கும் பூகம்பம் தமிழக அரசிடம் பதில் கேட்கும் ஐகோர்ட்\nகோர்ட்ல கேஸ்... வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு கிடைக்குமா\nசிங்கப்பூரில் வசமாக சிக்கிய இந்திய பெண்.. ஜெயிலுக்கு அனுப்பிய நீதிபதி\n'நான் ஓட்டுக்கு பணம் வாங்கவில்லை', ஓட்டு போடும்போது சத்திய பிரமாணம்\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilglitz.in/top-10-friendship-songs-tamil-cinema/", "date_download": "2021-04-14T11:02:26Z", "digest": "sha1:2BSCASF3ZSVGMYG5BNG4K5YLYS32DH4A", "length": 4675, "nlines": 111, "source_domain": "tamilglitz.in", "title": "Top 10 Friendship Songs in Tamil Cinema - TamilGlitz", "raw_content": "\nமாஸ்டர் எப்பவும் வேர லெவல் தான் குரங்கு கூட செல்லமா விளையாடும் CWC BABA BASKAR MASTER\nரஷ்மிக்காவின் முதல் பட ஆடிஷன் வீடியோ RASHMIKA MANDANA AUDITION VIDEO\nஇந்த முறை CUP அடிக்குமா CSK விறு விறுப்பாக தொடங்கிய IPL 2021 விறு விறுப்பாக தொடங்கிய IPL 2021\nசிவாங்கியை பார்க்க குவிந்த மக்கள் கூட்டம் சிவாங்கி பதிவிட்ட லேட்டஸ்ட் வீடியோ சிவாங்கி பதிவிட்ட லேட்டஸ்ட் வீடியோ\nடாஸ்மாக் வச்சா மட்டும் கொரோனா வராதா கோயம்பேட்டில் சில்லரை வணிகர்கள் | covid 19 | tamil news\nஎனக்கு இதுக்கு எப்படி react பண்றதுனே தெரில சிவாங்கி பற்றி பேசிய பாக்கியலட்சுமி Neha menon\nkutty pattaas பாடலுக்கு நடனமாடிய குக்கு வித் கோமாளி புகழ், அஸ்வின்,சக்தி | cook with comali | pugazh\nகுழந்தையுடன் குறும்பு செய்த குக்கு வித் கோமாளி பாலா\nநெஞ்சை நெகிழ வைக்கும் Sendrayan-பேச்சு\nபசங்களுக்கு கல்யாணம் பண்ணதே இந்த படத்தை வச்சுத்தான் \nபிறக்கும் பொழுதே கொரோனாவை அழித்து பிறந்த அதிசய குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2021/04/08005500/Nowhere-in-the-world-is-there-such-a-harsh-democratic.vpf", "date_download": "2021-04-14T11:41:46Z", "digest": "sha1:OLSCEFJSI3BUGY7T6QUUACVF3NDESLYI", "length": 10555, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nowhere in the world is there such a harsh democratic government as the Modi government - P. Chidambaram accuses || மோடி அரசாங்கத்தைப் போல, மிக கடுமையான எந்தவொரு ஜனநாயக அர��ும் உலகில் எங்கும் இல்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமோடி அரசாங்கத்தைப் போல, மிக கடுமையான எந்தவொரு ஜனநாயக அரசும் உலகில் எங்கும் இல்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு + \"||\" + Nowhere in the world is there such a harsh democratic government as the Modi government - P. Chidambaram accuses\nமோடி அரசாங்கத்தைப் போல, மிக கடுமையான எந்தவொரு ஜனநாயக அரசும் உலகில் எங்கும் இல்லை - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு\nமோடி அரசின் பிடிவாதம் காரணமாக நோய்த்தொற்றின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது என்று ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-\nசர்வதேச அளவில் தடுப்பூசி போடவேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தி உள்ளது. பல்வேறு மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் இதையே வலியுறுத்தி உள்ளனர். சர்வதேச அளவில் தடுப்பூசி போடவேண்டிய தேவை தற்போது இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது. அனைத்து வயதினருக்கும் முன்பதிவு இன்றி, தடுப்பூசி போடவேண்டும் என்பதே இந்த தருணத்தில் தேவையாக இருக்கிறது.\nமத்திய அரசின் விஞ்ஞானமற்ற மற்றும் பிடிவாதமான நிலைப்பாட்டின் காரணமாக, ஒவ்வொரு நாளும் நோய்த்தொற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு அனுமதித்து வருகிறது. ஒரு பெரிய பேரழிவு நாட்டுக்கு காத்திருக்கிறது. மோடி அரசாங்கத்தைப் போல, மிக கடுமையான எந்தவொரு ஜனநாயக அரசும் உலகில் எங்கும் இல்லை. பணமதிப்பு நீக்க நடவடிக்கை முதல் தடுப்பூசி போடும் திட்டம் வரை, பா.ஜ.க. அரசின் தவறான கொள்கைகளுக்கு நாட்டு மக்கள் பெரும் விலை கொடுக்கின்றனர்.\n1. ஆசிரியர் தேர்வில் குளறுபடி நடந்ததாக குற்றச்சாட்டு - 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை\n2. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தை நாளை பார்வையிடுகிறார் மம்தா - பேரணி நடத்தவும் திட்டம்\n3. தமிழகத்தில் நீட் தேர்வை ஏற்க முடியாது-மத்திய சுகாதாரத் துறை அமைச்சருடனான கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் திட்டவட்டம்\n4. மேற்குவங்காளம்: துப்பாக்கிச்சூடு நடைபெற்ற வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு ஒத்திவைப்பு\n5. 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு அமித்ஷாவே முழு பொறுப்பு: மம்தா பானர்ஜி\n1. “கர்ணன் படக்குழுவினர் 2 தினங்களில் தவறை சரிசெய்வதாக உறுதியளித்துள்ளனர்” - உதயநிதி ஸ்டாலின் தகவல்\n2. பிரபல பின்னணி பாடகியின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை - பாதிரியார் மீது வழக்கு\n3. கள்ளக்காதலை கைவிடாததால் தாய் குத்திக்கொலை - 10-ம் வகுப்பு மாணவன் வெறிச்செயல்\n4. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தொட்டது; சென்னையில் 100 போலீசாருக்கு தொற்று; பொதுமக்கள் விதிமுறையை கடைபிடிக்க வலியுறுத்தல்\n5. சேலத்தில் தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சத்துக்கு சிறுமி விற்பனை தாய் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilvoice.dk/arkiver/5708", "date_download": "2021-04-14T11:09:29Z", "digest": "sha1:HUNM35GG4IT2SM73GX2IFV4EUP2AQQEQ", "length": 72058, "nlines": 126, "source_domain": "www.tamilvoice.dk", "title": "ஜயா சுமந்திரன் அவர்களே – வரலாறு தெரியாதவர்கள் வாய்மூடியிருப்பது நல்லது.- ஈழமகன் Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707", "raw_content": "\nஜயா சுமந்திரன் அவர்களே – வரலாறு தெரியாதவர்கள் வாய்மூடியிருப்பது நல்லது.- ஈழமகன்\n1. juni 2012 adminKommentarer lukket til ஜயா சுமந்திரன் அவர்களே – வரலாறு தெரியாதவர்கள் வாய்மூடியிருப்பது நல்லது.- ஈழமகன்\nதாயக விடுதலைவேட்கை கொண்ட மனிதர்கள், மகாத்மாக்கள் சிந்திய இரத்தம் இன்னமும் காயவில்லை. சுதந்திர எண்ணத்தோடு அவர்கள் நடந்து சென்ற பாதையில் காலடித்தடங்கள் இன்னமும் அழியாமல் இருக்கின்றது. துப்பா���்கிச் சன்னங்கள், வெடிகுண்டுகள் உடல் கிழித்தபோது வான்முட்ட அவர்கள் போட்ட கூச்சல் இன்னமும் காதோடு நிற்கின்றது. போர் சென்று வரச்சொன்னவர்கள் அவர்களின் கல்லறைகளை கூட தொலைத்துவிட்டு நிற்கின்றோம்.\nஒரு நிமிடம் வெயிலில் நின்று பழகாதவர்கள், துப்பாக்கியின் கனமறியாதவர்கள், சொகுசு பங்களாவில் வாழ்ந்தவர்கள் இன்று எங்கள் மகாத்மாக்களைப் பற்றிப் பேசுகிறார்கள். ஊமயாய், குருடராய், செவிடராய் இருந்துவிட்டு வருகின்றோம். என்னே மனிதர்கள் நாங்கள் வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா கடந்த 30வருடம் போராடினார்கள் வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா கடந்த 30வருடம் போராடினார்கள் வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா எங்களுக்காக இரத்தம் சிந்தினார்கள் வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா எங்களுக்காக இரத்தம் சிந்தினார்கள் வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா எங்களுக்காக உயிர் துறந்தார்கள் வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா எங்களுக்காக உயிர் துறந்தார்கள் வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களின் உடல்களையா சிங்களவன் சிதைத்து வீசினான் வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களின் உடல்களையா சிங்களவன் சிதைத்து வீசினான் வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா சிறைகளில் வாடுகின்றனர் வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா சிறைகளில் வாடுகின்றனர் வெறும் உணர்ச்சி வசப்பட்ட மனிதர்களா எங்கள் அடையாளங்களை தேடிக் கொடுத்தார்கள்\nவரலாறு தெரியாதவர்கள் வாய்மூடியிருப்பது நல்லது. இதை ஐயா சுமந்திரன் நன்றாக காதில் இருத்திக் கொள்ளுங்கள். தமிழீழம் என்பது தனிநாடு அல்ல. அது தமிழ் நாடு. ஈழம் என்ற நாட்டில் தமிழர்கள் வாழும் அவர்தம் பூர்வீக நிலம் வடகிழக்குத்தான் தமிழீழம். தமிழீழம் என்பது தனிநாடு என்பதும், அதை நாம் இப்போது கேட்கவில்லை என்பதும் அடி நிலை மடையர்கள் பேசும் பேச்சு. தமிழீழம் கேட்கவில்லை என கருத்துக்கூறும் உரிமையை யார் உமக்கு கொடுத்தது தமிழீழம் என்ற சிந்தனையை எத்தனை தமிழர்கள் உயிரில் தரித்துக் கொண்டு சரித்திரமானார்கள் என்பது தெரியுமா\nஎத்தனை தமிழர்களின் இரத்தம் ஆறாகப் பெருகி ஓடியது என்பது உமக்குத் தெரியுமா தமிழீழம் ஒன்றும் தந்தை செல்வநாயகத்தினதோ, தேசியத் தலைவர் வே.பிரபாகரனினதோ சொத்துக் கிடையாது. அவர்களால் அதிகம் நேசிக்கப்பட்ட அப்பாவித்த தமிழர்களின் சொத்து. உம்மைப்போன்ற கைக்கூலிகள் தமிழீழம் பற்றிப் பேசக்கூடாது. நீங்கள் இராஜதந்திரம் என்று பேசும் வார்த்தை ஜாலங்களை விட தெருக்கடையில் நிற்கும் சில்லறை வியாபாரி அதிகம் அறிந்திருக்கின்றான்.\nவடகிழக்கு வாழ் தமிழர்களின் வாக்களிப்பில் தெரிவுசெய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அல்ல நீர். தமிழீழம் என்பது மகாத்மாக்களின் திருவாயிலிருந்து வந்த தமிழர்களின் வாழ்க்கை. அது வெறும் வார்த்தையென்று நீர் பிதற்றித் தள்ளியதால் இன்று அது மாசுபட்டிருக்கின்றது. தமிழீழம் வேண்டாமென்று பேசுவீர் அதை நியாயப்படுத்த பூசி மெழுக உமக்குப் பின்னால் ஒரு கூட்டம். நாடக மாந்தரைப் போல உங்களுக்கெல்லாம் ஒரு வாழ்க்கை.\nஇப்போது புதிதாக உணர்ச்சி வசப்பட்டவர்கள்தான் போராடினார்கள். 30வருடப் போராட்டம் ஒரு அர்த்தமற்ற போராட்டம். வன்முறை உணர்வுள்ளவர்கள் அந்த வழியை கைவிடுங்கள் அதற்காக சத்தியப் பிரமாணம் செய்யுங்கள் என்றெல்லாம் மட்டக்களப்பில் பேசியிருக்கின்றார் இதே சுமந்திரன் ஜயா. அப்படியென்றால் இவரின் கருத்து போராட்டத்தை நடத்தியவர்களும். அதற்காக உயிரிழந்தவர்களும் வெறும் உணர்ச்சி மடையர்களா\nஇதில் சுமந்திரன் தரப்பில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இவரை இவ்வாறு, இவ்வளவு தூரம் பேசவிட்டு விட்டு வாய்பிளந்து பார்த்துக் கொண்டிருக்கும் எம்மில்தான் தவறிருக்கின்றது. எமக்காக உயிர் துறந்தவர்களை, எமக்காக சுடுகலன் சுமந்தவர்களை, எமக்காக மரணத்தின் போதும், மரணத்தின் பின்னும் அவமானம் சுமந்தவர்களை, எமக்காக வாழ்க்கையை இழந்தவர்களைப் பற்றி இழிவாக யாரும் பேசினால் அடுத்த கணமே காலிலுள்ள செருப்பை கழற்றி வீசியிருக்கவேண்டும். நாங்கள்தான் உணர்சியற்று மௌனிகளாகிப் போனோமே. பிறகென்ன வருகிறவர்கள், போகிறவர்கள் எல்லோரும் ஏறி மிதிக்கத்தானே செய்வார்கள்.\nஇதே சுமந்திரனுக்கு யுத்தத்தின் கொருரம், அகதி வாழ்வின் அவலம், உறவுகளை பறிகொடுத்த வேதனை தெரியுமா தெரியாது வாய்க்கு வந்தபடி உணர்ச்சிவசப்பட்டவர்கள் என்கிறார். உணர்சிவசப்பட்டவர்கள்தான் நிச்சயமாக தன்னுடைய உறவுகளின் உயிர் பறிக்கப்பட்டபோது, உரிமைகள் பறிக்கப்பட்டபோது, தெருக்கள் தோறும் தமிழன் கொன்று வீசப்பட்டபோது உணர்ச்ச�� வசப்பட்டவர்கள்தான்.\nஅன்று அவர்கள் உணர்ச்சி வசப்பட்டிருக்காவிட்டால், இன்று சுமந்திரனின் சந்ததி எங்கேயோ அடிமை உத்தியோகத்தில் இருந்திருக்கும். தேசியத் தலைவரும், அவருடனிருந்த தளபதிகளும், 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களும், ஆயிரமாயிரம் போராளிகளும் போர் வெறியர்கள் இல்லை. அல்லது ஆயுதங்கள் மீது காமம் கொண்டவர்கள் கிடையாது.\nஆயுதப்போராட்டமென்பது எங்கிருந்தோ திடீரென முளைத்த ஒன்றல்ல. அதற்கு முன்னய 30வருட ஜனநாயகப் போராட்டத்தின் நீட்சி. காலம் தமிழர்களின் கைகளில் ஆயுதங்களை திணித்தது. வீதிக்கு வீதி சுடப்பட்டோம், ஆயிரமாயிரமாய் காணாமல்போனாம், ஆனாலும் அப்போதும் எங்கள் அடி நெஞ்சில் ஒரு நின்மதி, சந்தோஷம் இருந்தது தமிழர்களின் ஆயுதங்கள் பேசிக் கொண்டிருந்தபோது.\nஜனநாயகம் மலர்ந்திருக்கின்றது என்கிறீர்கள், அரசுடன் பேசித் தீர்வு காணலாம் என்கிறீர்கள். யுத்தம் முடிந்துபோனது, தமிழர்களின் ஆயுதங்கள் மௌனித்துப்போனது 3வருடங்கள் கடக்கப்போகின்றது இந்த அரசாங்கத்துடன், சிங்கள பேரினவாத சக்திகளுடன் பேசி எதை கிழித்தீர்கள் இன்றும் ஒருவேளை சோற்றுக்கு ஏங்கித் தவித்துக் கொண்டு முகாம்களில் இராணுவ வேலிக்குள் ஆறாயிரம் தமிழர்கள் இருக்கிறார்கள் தெரியுமா\nசொந்த மண்ணில் சென்று வாழ முடியாமல் வீதியில் உறவினர் நண்பர்கள் வீடுகளில் கிடந்து ஆயிரக்கணக்கில் தவிக்கும் மக்கள் பற்றித் தெரியுமா சிறையில் கணவனை, பிள்ளையை விட்டுவிட்டு சென்று பார்க்கச் செலவுக்குப் பணமில்லாமல் நகர வீதியில் பிச்சை எடுக்கும் எம் குலப் பெண்களின் கதை தெரியுமா சிறையில் கணவனை, பிள்ளையை விட்டுவிட்டு சென்று பார்க்கச் செலவுக்குப் பணமில்லாமல் நகர வீதியில் பிச்சை எடுக்கும் எம் குலப் பெண்களின் கதை தெரியுமா சொகுசு வாகனங்களிலிருந்து வெளியில் வந்து இவர்களிடம் போய் சொல் உணர்ச்சி வசப்பட்ட போராட்டம் என்று. மறுகணம் அவர்கள் காலிலுள்ள கிழிந்த செருப்புத்தான் பேசும்.\nதமிழரசுக் கட்சி இப்போது புலி எதிர்ப்புவாதிகளின் கூடாரமாகிக் கொண்டிருக்கின்றது. உலகில் சுதந்திரத்திற்காக எம்மைப்போல போராடிய ஏராளமான நாடுகள் இருக்கின்றன. அங்கும் கூட காலத்திற்குக் காலம் போராட்ட வடிவங்கள் மாற்றம் கண்டன. ஆனால் புதிதாக ஆரம்பிக்கும் ஒரு போராட்டம் அதற்கு ம���ன்னைய போராட்டத்தின் நீட்சியாகவே அங்கெல்லாம் இருந்திருக்கின்றது. இங்குள்ளதைப் போன்று முன்னைய போராட்டத்தை கொச்சைப் படுத்தியிருக்கவில்லை.\nஇங்கு இதுதானே நடந்து கொண்டிருக்கின்றது. இராஜதந்திரப் போராட்டம் எனப் பேசுவோர் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தி, அதுவொரு உணர்ச்சி வசப்பட்ட போராட்டம் என்றும். அதன் மூலம் எந்த பயனும் கிடைக்கவில்லை என்றும் பிதற்று கின்றார்கள்.\nசரி நாம் கேட்கின்றோம். தந்தை செல்வநாயகம் ஈழத்தமிழர்கள் குறித்துப்பேசிய போது இந்தியாவின் தமிழகத்தில் உள்ளவர்களுக்கே தெரியாது இலங்கையில் சுயத்திற்காக தமிழர்கள் போராடும் விடயம். ஆனால் அடுத்து வந்த 30வருட விடுதலைப் போராட்டம் இலங்கையில் சுயத்திற்காக போராடும் ஒரு இனமிருக்கின்றது, வரலாற்றில் அந்தளவுள்ள வேறு எந்த இனமும் செய்திராதளவு அளப்பரிய தியாகங்களையும், அர்ப்பணிப்புக்களையும் இந்த இனம் செய்திருக்கின்றது என்பது முதற்கொண்டு தமிழர் போராட்டத்தின் நியாயப்பாடுகளையும் இன்று சர்வதேசம் முளுவதும் புரிந்து கொண்டிருக்கின்றது. அல்லது அறிந்து கொண்டிருக்கின்றது.\nஅதுபோக உங்களையும் ஒரு மனிதர்களாக கணித்து, மக்கள் பிரதிநிதிகளாக கணித்து சர்வதேச நாடுகள் அழைத்துப் பேசுகின்றனவே அதற்கு காரணம் யார் தெரியுமா அதற்குப் பின்னால் எவ்வளவு இரத்தம் தோய்ந்த சரித்திரங்கள் இருக்கின்றது தெரியுமா அதற்குப் பின்னால் எவ்வளவு இரத்தம் தோய்ந்த சரித்திரங்கள் இருக்கின்றது தெரியுமா எதுவுமே தெரியாமல் உணர்ச்சிவசப்பட்டவர்கள் போராடினார்கள், ஆயுதப் போராட்டத்தால் எதுவும் பயனில்லை என்று பேசுகிறார். ஓன்றை விளங்கிக் கொள்ளவும் ஜயா சுமந்திரன் அவர்களே நீங்கள் இன்று இந்த இடத்தில் நின்று பேசுவதற்குக் கூட நீங்கள் சொன்ன உணர்ச்சி வசப்பட்ட போராட்டம்தான் காரணம்.\nஆயுதப் போராட்டத்தை எம் தலைவன் சரியான நிலைப்புள்ளியில் கொண்டு சென்றான். ஆயுதங்கள் கைகளில் புகுந்து கொண்டபோதே என் தலைவனுக்குத் தெரியும் 30வருடங்களின் பின்னால் இது நடக்கும், இப்படித்தான் நடக்கும் என்று. அதேபோல் இது இப்படி நடக்காது போனால் தொடர்ந்து சிங்களத்தின் கால்களில் தமிழ் இனம் கிடந்து நசுங்கி அழிந்து போகும் என்பதும் எம் தலைவனுக்குத் தெரியும். ஆயுதப்போராட்டம் மௌனித்த இடத்த��லிருந்து நீட்சி பெறத் துப்பற்ற நீங்கள் ஆயுதங்களை யாரும் சுமக்க கூடாதென சத்தியப் பிரமாணம் பெறுகிறீர்கள்.\nஏன் ஆயுதங்களை யார் தமிழரசுக் கட்சிக்காரனா சுமக்கப்போகிறான் விடுதலையின் தேவையறிந்த, ஆக்கிரமிப்பின் அருவருப்பை உணரத்தக்கவன்தான் ஆயுதத்தை சுமக்கப் போகின்றான். தந்தை செல்வா சொன்னார் எம் அடுத்த சந்ததி ஆயுதங்களுடன்தான் உங்களிடம் பேசும் என்று. அந்த தீர்க்க தரிசனம் நடந்தது. இனிமேல் தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறிய பின்புதான் ஆயுதங்கள் உரத்து முழங்கத் தொடங்கின.\nதமிழர் ஆயுதங்களை விரும்பிச் சுமக்கவில்லை, சுமக்கத் தூண்டப்பட்டார்கள், அல்லது காலம் அந்தக் கடமையினை கொடுத்தது. தமிழனை தமிழனாக உலகத்திற்குச் சொன்னது கடந்த 30வருட விடுதலைப் போராட்டமேதான். நீங்கள் கிடையாது. கிடைத்த சந்தர்ப்பங்கயும் நழுவ விட்டுவிட்டு கையாலாக நிலையில் இராஜதந்திரம் பேசுகிறீர்கள் இப்படி எம் தலைவன் எப்போதும் பேசியது கிடையாது. அதனால்தான் அவன் வரலாறு, நீங்கள் யார்\nஎம் அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய புலம்பெயர் தமிழர்களே, அகத்திலுள்ள தமிழர்களே விடுதலையைப் பற்றி, புலிகளைப் பற்றி, போராட்டத்தைப்பற்றி, தலைவனைப் பற்றி பேசும் அருகதை எவனுக்கும் கிடையாது. பேசினால் எறியுங்கள் செருப்பை கழற்றி, அதுவும் நாளைய வரலாற்றில் எழுதப்படும் என்ற நம்பிக்கையுடன்…….\nதமிழீழ மாவீரர் மரணத்தை வென்று வாழ்கின்றனர்-அனலை நிதிஸ் ச. குமாரன்\nகோடான கோடி இதயங்களில் குடிகொண்டு மரணத்தையே வென்று வாழ்ந்து கொண்டிருக்கும் வேங்கைகளே மாவீரர்கள். கடந்த வருடத்துடன் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டாலும் மரணித்த மாவீரர்களின் கனவு ஒருபோதும் அழிந்துவிடப்போவதில்லை. உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனும் இவர்களை நெஞ்சில் நிறுத்தி பூசித்து வழிபட வேண்டும். தமக்காக வாழாது தமது தேசத்தின் விடியலுக்காக தமது உன்னதமான உயிர்களை துறந்த இந்த வேங்கைகள் மறக்க முடியாதவர்கள். விடுதலைப்புலிகளினால் கடந்த வருடமும் இந்த வருடமும் மாவீரர் வார நிகழ்வுகளை நடத்த முடியாது இருந்தாலும் நிச்சியம் ஒவ்வொரு […]\n\"தமிழீழ கோரிக்கையை கைவிட்ட கூட்டமைப்பிற்கு, நாடு கடந்த அரசு, பிரித்தானிய தமிழர் பேரவை ஆதரவு\"-: ஊடகவியளார் இரா.துரைரட்ணம்.\nதமிழீழ மக்களால் வழங்கப்பட்ட ஆணையை மதிக்காமல் அன்னிய சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் செயல்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்காக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் சுவிற்சலாத்தில் வாழும் மூத்த ஊடகவியளாளர் எனக்கூறிக்கொள்ளும் இரா. துரைரட்ணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் இருந்து ஒலிபரப்பப்படும் ரிஆர்ரி தமிழ் ஒலி வானொலியின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் நாடுகடந்த தமிழீழ அரசை அமைக்க இருக்கும் குழுவின் இணைப்பாளர் உருத்துரகுமரன் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை […]\nகட்டுரைகள் சிறப்புச்செய்தி தமிழ் முக்கிய செய்திகள்\nதனிநபர் புகழ் தேடுதல் விடுதலை போராட்டத்திற்கு உரம் சேர்க்குமா\n2009ம் ஆண்டு மே மாதத்தின் பின்னர் தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் தமிழீழ மக்களது வாழ்வு, மாலுமிகள் இருந்தும், இல்லாதது போல் யாவும் தலைகீழாக நடைபெறுகிறது என சிலரும் பலரும் கதைப்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இதில் தாயகத்தில் நிலைமை, எமது உடன்பிறப்புக்ளின் கட்டுப்பாட்டிற்கு அப்பால், சிங்கள பௌத்தவாதிகளினால் மக்கள் தினமும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கடந்த வடமாகாண சபை தேர்தலில், தமிழர் கூட்டமைப்பின் அமோக வெற்றியை தொடர்ந்து, தாயகத்தில் மட்டுமல்லாது, புலம் பெயர் தேசத்திலும் தமிழீழ மக்களிடையே […]\nஇனவாத தேரரின் கருத்துக்கு சிறிதரன் எம்.பி கண்டனம்.\nவரலாற்றை மாற்ற முயலும் துட்டன் எல்லாவெல தேரோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93068/300-Test-wickets-for-Ishant-Sharma-at-Chennai-against-India", "date_download": "2021-04-14T11:41:33Z", "digest": "sha1:ME52HCFKBGTMLL4TRCZO44PEW7W2MQEH", "length": 9194, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இஷாந்த் சர்மா கலக்கல்! - 300 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை | 300 Test wickets for Ishant Sharma at Chennai against India | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n - 300 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில் தன்னுடைய 300-ஆவது விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.\nசென்னையில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தன்னுடைய முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து விளையாடிய இந்தியா ரிஷப் பன்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது அரை சதத்தால் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இப்போது 241 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.\nதொடக்க ஆட்டக்காரர்களாக பர்ன்ஸ் மற்றும் டோம் சிப்லே களமிறங்கினர். இந்தியத் தரப்பில் அஸ்வின் முதல் ஓவரை வீசினார். இதில் முதல் பந்தை எதிர்கொண்ட் பர்ன்ஸ் ஸ்லிப்பில் பீல்டிங் செய்திருந்த ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்பு மற்றொரு தொடக்க வீரரான டோம் சிப்லேவையும் அவுட் செய்தார் அஸ்வின்.\nஇதனையடுத்து ஜோ ரூட்டும் , லாரண்ஸும் ஜோடி சேர்ந்தனர். இந்தக் கூட்டணி விரைவாக ரன்களை சேர்க்க முயற்சித்தபோது வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவை பந்துவீச அழைத்தார் கேப்டன் விராட் கோலி. இதில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் லாரண்ஸ் அவுட்டானார். இதனையடுத்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது 300 ஆவது விக்கெட்டை எடுத்தார் இஷாந்த் சர்மா. இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் கபில் தேவ், ஜாகீர் கானுக்கு அடுத்து டெஸ்ட் போட்டியில் 300 ஆவது விக்கெடை எடுத்த 3 ஆவது வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் இஷாந்த் சர்மா.\nஅரசு ரகசியங்களை வெளிநாடுகளுக்கு வழங்கியதாக ஆஸ்திரேலிய செய்தியாளர் சீனாவில் கைது\nமத்திய அரசு பொறுப்புகளில் நேரடியாக தனியார் நிறுவனங்களை சேர்ந்தோரை நியமிக்க வைகோ எதிர்ப்பு\nசிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nஉ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா\n\"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை\"-சுகாதாரத்துறை செயலாளர்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நில���ரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசு ரகசியங்களை வெளிநாடுகளுக்கு வழங்கியதாக ஆஸ்திரேலிய செய்தியாளர் சீனாவில் கைது\nமத்திய அரசு பொறுப்புகளில் நேரடியாக தனியார் நிறுவனங்களை சேர்ந்தோரை நியமிக்க வைகோ எதிர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/ebooks/plants_known_and_unknwon/", "date_download": "2021-04-14T11:29:03Z", "digest": "sha1:QUKPNSO7CV7ISNB35SBVU5EHS6LV3K2U", "length": 6255, "nlines": 82, "source_domain": "freetamilebooks.com", "title": "அறிந்ததும் – அறியாததும் (தாவரங்கள்) – அறிவியல் – ஏற்காடு இளங்கோ", "raw_content": "\nஅறிந்ததும் – அறியாததும் (தாவரங்கள்) – அறிவியல் – ஏற்காடு இளங்கோ\nநூல் : அறிந்ததும் – அறியாததும் (தாவரங்கள்)\nஆசிரியர் : ஏற்காடு இளங்கோ\nஅட்டைப்படம் : ஏற்காடு இளங்கோ\nமின்னூலாக்கம் : த. சீனிவாசன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 600\nநூல் வகை: அறிவியல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: ஏற்காடு இளங்கோ, த. சீனிவாசன் | நூல் ஆசிரியர்கள்: ஏற்காடு இளங்கோ\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2021-04-14T10:03:17Z", "digest": "sha1:TKSDBCDKLZANF3NJ64GEVSMN7O5RJJ27", "length": 8260, "nlines": 211, "source_domain": "ta.wikipedia.org", "title": "குவாதலஹாரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுவாதலஹாரா என்னும் நகரம், மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாகாணத்திலுள்ள பெரிய நகரமாகும். இது மாகாணத்தின் தலைநகரும் ஆகும். இங்கு 1,495,189 மக்கள் வாழ்கின்றனர்[1]\nஅடைபெயர்(கள்): மேற்கின் முத்து (The Pearl of the West) , ரோஜாக்களின் நகரம் (The City of the Roses)\nமக்கள் தொகை அடிப்படையில் இது லத்தீன் அமெரிக்காவில் பத்தாவது பெரிய நகரமாகும்.[2]\nஇந்நகரம், ஹலிஸ்க்கோ மாநிலத்தின் மத்திய பகுதியில், மெக்ஸிக்கோவின் மேற்கு பசிபிக் பகுதியில் அமைந்துள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில், இது மெக்ஸிக்கோவின் இரண்டாவது பெரிய நகரமாகும். குவாதலஹாரா பெருநகர பகுதியின் மக்கள் தொகை 5,002,466 ஆகும். இது, பாஹியோ (Bajio ) பகுதியின் முக்கிய தொழில் மற்றும் பொருளாதார மையமாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2019, 20:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://totamil.com/singapore/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-04-14T10:47:16Z", "digest": "sha1:MRBBMBF5BCJM3CCYE5ZIHS7Z5EW4L2NQ", "length": 10292, "nlines": 62, "source_domain": "totamil.com", "title": "'மற்ற நாடுகள் உங்கள் முன்மாதிரியைப் பின்பற்றுகின்றன என்று நம்புகிறேன்': WHO தலைவர் இந்தியா, பிரதமர் மோடியைப் பாராட்டுகிறார் - ToTamil.com", "raw_content": "\n‘மற்ற நாடுகள் உங்கள் முன்மாதிரியைப் பின்பற்றுகின்றன என்று நம்புகிறேன்’: WHO தலைவர் இந்தியா, பிரதமர் மோடியைப் பாராட்டுகிறார்\nஇந்தியா – கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் முயற்சிகளை உலக சுகாதார அமைப்பின் (WHO இன்) இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் மீண்டும் பாராட்டியுள்ளார். 60 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கோவிட் -19 தடுப்பூசிகளை அனுப்பியதற்காக பிரதமர் நரேந்திர மோடியை கெப்ரேயஸஸ் பாராட்டினார், மற்ற நாடுகளும் இந்தியாவின் முன்மாதிரியைப் பின்பற்றும் என்று நம்புகிறார்.\n#VaccinEquity ஐ ஆதரித்த இந்தியாவிற்கும் பிரதமர் arenarendramodi க்கும் நன்றி. #COVAX மற்றும் # COVID19 தடுப்பூசி அளவைப் பகிர்வதற்கான உங்கள் அர்ப்பணிப்பு 60 + நாடுகளுக்கு அவர்களின் # சுகாதாரத் தொழிலாளர்கள் மற்றும் பிற முன்னுரிமை குழுக்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்குகிறது. மற்ற நாடுகள் உங்கள் முன்மாதிரியைப் பின்பற்றும் என்று நான் நம்புகிறேன், ”என்று WHO தலைவர் வியாழக்கிழமை இரவு ட்வீட் செய்தார்.\nகெப்ரேயஸ் இந்தியாவைப் புகழ்வது இது முதல் முறை அல்ல. தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவின் பங்களிப்பை ஒப்புக் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது அமர்வில் (யுஎன்ஜிஏ) பிரதமர் மோடி உரையாற்றிய பின்னர் அவர் ஜனவரி மற்றும் கடந்த ஆண்டு செப்டம்பரில் ட்வீட் செய்திருந்தார்.\nஉலகளாவிய # COVID19 பதிலுக்கு உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கு # இந்தியா மற்றும் பிரதமர் arenarendramodi நன்றி. அறிவைப் பகிர்வது உட்பட, நாம் #ACT ஒன்றாக இருந்தால் மட்டுமே, இந்த வைரஸை நிறுத்தி, உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் காப்பாற்ற முடியும், ”என்று கெப்ரேயஸ் ஜனவரி மாதம் தனது ட்வீட்டில் கூறினார்.\n“ஒற்றுமைக்கான உங்கள் உறுதிப்பாட்டிற்கு நன்றி, பிரதமர் arenarendramodi. பொதுவான நன்மைக்காக எங்கள் சக்தியையும் வளங்களையும் கூட்டாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே, # COVID19 தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர முடியும், ”என்று WHO தலைவர் கடந்த செப்டம்பரில் ட்வீட் செய்திருந்தார்.\n‘தடுப்பூசி மைத்ரி’ திட்டத்தின் கீழ் இந்தியா தனது சுற்றுப்புறங்களில் உள்ளவை உட்பட பல்வேறு நாடுகளுக்கு கோவிட் -19 தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகியவை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் (EUA) வழங்கப்பட்டுள்ளன. தொற்றுநோய்க்கு எதிரான உலகின் மிகப்பெரிய இயக்கி ஜனவரி 16 ஆம் தேதி நாட்டில் தொடங்கியது, இரண்டாம் கட்டம் மார்ச் 1 ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nகோவாக்ஸ் அல்லது கோவிட் -19 தடுப்பூசிகள் உலகளாவிய அணுகல் என்பது கோவிட் -19 தடுப்பூசிகளுக்கு சமமான அணுகலை நோக்கமாகக் கொண்ட ஒரு உலகளாவிய முயற்சி. தடுப்பூசி கூட்டணி GAVI, WHO மற்றும் யுனிசெஃப், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுடன் இணைந்து தொற்றுநோய் தயாரிப்பு கண்டுபிடிப்புகளுக்கான கூட்டணி (CEPI) இந்த திட்டத்தை வழிநடத்துகிறது. ஜூலை 2020 நிலவரப்படி, உலக மக்��ள் தொகையில் 60% அடங்கிய 15 நாடுகள் கோவாக்ஸில் உறுப்பினர்களாக இருந்தன.\nஉங்கள் ஸ்கூப்பில் [email protected] க்கு அனுப்பவும்\nPrevious Post:வயதான வாங்குபவர்களால் முன்பதிவு செய்யப்பட்ட அனைத்து புதிய இரண்டு அறைகள் கொண்ட HDB ஃப்ளெக்ஸி பிளாட்களில் பாதி; ஒற்றையர் 38% அலகுகளை வாங்கியது\nNext Post:லேடி காகாவின் புல்டாக்ஸ் மீது அமெரிக்க போலீசார் இரண்டு நாட்கள் முன்பு திருடப்பட்டனர்: பாதுகாப்பாக மீண்டும் இணைந்தனர்\nஜேர்மன் பாதுகாப்பு மந்திரி அன்னெக்ரெட் கிராம்ப்-கரன்பவுர்\nஜெனிபர் அனிஸ்டன் ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது இல்லை, அவரது பிரதிநிதி கூறுகிறார்\nஆன்லைன் மளிகை விநியோக நிறுவனத்தின் உரிமையாளர் உணவுப் பொருட்களை சட்டவிரோதமாக மறுபிரசுரம் செய்ததற்காக S $ 1,000 அபராதம் விதித்தார்\nபுதிய பின்னடைவுகளில் எஸ்.ஏ.எஸ்., ஃபின்னைர் மாநில உதவிக்கு ரியானைர் நீதிமன்ற சவால்களை இழக்கிறார்\nஉள்ளூர் ஜே & ஜே ஆய்வில் இருந்து பெரிய பாதுகாப்பு கவலைகள் எதுவும் இல்லை என்று தென்னாப்பிரிக்க கட்டுப்பாட்டாளர் கூறுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/2019/05/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-28/", "date_download": "2021-04-14T11:10:03Z", "digest": "sha1:GYACTKZKK74GUF43GX5US3TQJ4I4UVTP", "length": 30457, "nlines": 155, "source_domain": "www.tamilhindu.com", "title": "கொலைகாரக் கிறிஸ்தவம் – 28 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 28\nபி.எஸ். நரேந்திரன் May 23, 2019\tNo Comments உண்ணி கேரளவர்மாஏரப்பாளிகிருஷ்ணதேவ ராயர்பிரான்சிஸ் சேவியர்புன்னைக்காயல்போர்ச்சுகீசிய ஆதிக்கம்போர்ச்சுகீசியர் கோவில் அழிப்புராமராயர்விட்டலன்விஸ்வநாத நாயக்கர்\nகிருஷ்ண தேவராயரின் மரணத்திற்குப் பிறகு அச்சுதராயனின் காலத்தில் போர்ச்சுகீசிய கவர்னரின் நடவடிக்கைகள் முற்றிலும் மாறிவிட்டன. 1544-ஆம் வருடம் போர்ச்சுகீசிய கவர்னரான மார்டின் டிசொசா 27 போர்ச்சுகீசிய கேப்டன்களின் தலைமையில் நாற்பத்தைந்து கப்பல்களை இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதிக்கு அனுப்பி, திருப்பதிக் கோவிலில் இருக்கும் ஏராளமான தங்க, வைர ஆபரணங்களைக் கொள்ளையடிக்க உத்தரவிட்டான். தஎனினும் அவனது படைகள் அம்முயற்சியில் தோல்வியையே தழுவின.\nபோர்ச்சுகீசியர்களின் இந்த நடவடிக்கைகளைப் பற்றிக் கேள்விப்பட்ட ராமராஜா, அந்தப் படைகளைத் தாக்கித் ��ோற்கடித்து விரட்டினான். பின்னர் போர்ச்சுகீசியப் படைகள் திருவிதாங்கூரிலிருந்த சில கோவில்களைத் தாக்கிக் கொள்ளையடித்துக் கொண்டு கோவாவைச் சென்றடைந்தன. பின்னர் விஜயநகர அரசும், போர்ச்சுகீசியர்களும் சமாதான உடன்படிக்கைகளில் கையொப்பம் இட்டுக்கொண்டார்கள். இப்ராஹிம் அடில்ஷாவுக்கு எதிராக இரண்டும் படைகளும் போரிட்டதாகத் தெரிகிறது.\nபின்னர் போர்ச்சுகீசிய கவர்னரான அல்ஃபோன்ஸோ டிசொளசா, பட்கல்லைத் தாக்கினான். பட்கல் அரசி நேரடியாக வந்து தனது படைவீரர்களை ஊக்குவித்தும் பட்கல் போர்ச்சுகீசியர் வசம் வீழ்ந்தது. அங்கு கொள்ளையடித்த பொருட்களை அருகிலிருந்த குன்றில் வைத்து போர்ச்சுகீசியர்கள் பங்கு பிரித்துக் கொண்டிருந்ததைக் கண்ட பட்கல் அரசி அவர்களைத் திடீரெனத் தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தாள். கப்பலில் தப்பிச்செல்ல நினைத்த பலர் நீரில் மூழ்கி இறந்தார்கள். மேலும் பல போர்ச்சுகீசிய படைவீரர்கள் கொல்லப்பட்டனர். அதனால் கோபமடைந்த கவர்னர் மறுநாள் வெறிகொண்டு மீண்டும் பட்கல்லைத் தாக்கி அதனையும் அதன் சுற்றுப்புறத்தையும் தீயிட்டுக் கொளுத்தினான்.\nபட்கல் அரசி 1548 வருடம் போர்ச்சுகீச்யர்களுடன் சமாதானம் செய்துகொண்டு அவர்களுக்குத் தேவையான அரிசி மற்றும் கப்பத்தொகையைத் தருவதாக ஒப்புக்கொண்டாள்\n1550-ஆம் வருடம் போர்ச்சுகீசியரகள். தங்களுக்குத் தரவேண்டிய கப்பத்தொகையைத் தரவில்லை என்ற பொய்யான காரணத்துடன் உல்லாலைத் தாக்கி, மங்களூரைச் சூறையாடி அந்த நகரிலிருந்த பெரும் ஹிந்துக் கோவில் ஒன்றினை இடித்து அழித்தார்கள். உல்லால் அரசி சரணடைந்தாள்.\nஅதற்குப் பத்துவருடங்கள் கழித்து உல்லாலை ஆண்ட இன்னொரு ராணியான புக்காதேவியையும் தாக்கிய போர்ச்சுகீசியர்கள். மீண்டும் மங்களூரை அழித்தனர். அங்கிருந்து தப்பி அருகிலிருந்த மலைப்பகுதிக்குள் தப்பி ஒளிந்த புக்காதேவி இறுதியில் புக்காதேவி போர்ச்சுகீசியர்களுன் கோரிக்கைகள் அனைத்தையும் கடைப்பிடிக்க ஒப்புக் கொண்டாள்.\nபோர்ச்சுகீசியர்கள் 1566ல் மங்களூரில் ஒரு கோட்டையைக் கட்டிமுடித்தார்கள்.\n1522-ஆம் வருடம் அவர்கள் மயிலாப்பூரைக் கைப்பற்றி அங்கு தங்களது குடியேற்றங்களை நிறுவ ஆரம்பித்தார்கள். அந்தக் குடியேற்றங்கள் இருந்த பகுதியே இன்றைக்கு செயிண்ட் தாமஸ் மலை என அறியப்படுகிறது. அன்றைய தினத்தில் மயிலாப்பூர் ஒரு பேரூராக அறியப்படாதிருந்தாலும் 1558-ஆம் வருடவாக்கில் பெரும் வியாபாரத்தலமாக மாறியிருந்தது.\nஅதே வருடம் ஃப்ரான்ஸிஸ்கன் பாதிரிகள் நாகப்பட்டினம் பகுதியிலிருந்த பல ஹிந்து ஆலயங்களை இடித்தும், அந்த ஆலயத்தின் சிலைகளை உடைத்தும் எறிந்தார்கள். அந்தக் கோவில்கள் இருந்த பகுதிகளில் பல சர்ச்சுகளைக் கட்டினார்கள். அவர்களைப் பின் தொடர்ந்த ஜெசுயிட் பாதிரிகளும் அதனையே தொடர்ந்தார்கள்.\nஇன்றைய வேளாங்கண்ணி மாதா ஆலயம் போர்ச்சுகீசியரகளால் இடிக்கப்பட்ட ஹிந்து ஆலயத்தின் மீது கட்டப்பட்ட ஒன்றே.\nசென்னையில் இன்றிருக்கும் சாந்தோம் சர்ச்சும் அப்பராலும், சம்பந்தராலும் பாடல் பெற்ற தலமாக இருந்த ஹிந்து ஆலயமான கபாலீஸ்வரர் ஆலயத்தைத் தகர்த்துக் கட்டப்பட்ட ஒன்றே.. இன்றைக்கு இருக்கும் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம் அதன் பின்னர் கட்டப்பட்ட ஒன்று.\nகிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்தே போர்ச்சுகீசியர்களின் அட்டகாசம் ஆரம்பமாகிவிட்டதென்றாலும், தேவராயர் அதனைக் கண்டும் காணமலும் இருக்க வேண்டிய நிலையில் இருந்தார். ஏனென்றால் விஜயநகரப்படைகளுக்குத் தேவையான குதிரைகளைப் போர்ச்சுகீசியர்களிடமிருந்தே வாங்கியாக வேண்டிய நிர்பந்தம் அவருக்கிருந்தது. விஜயநகரத்திற்கென கப்பல்படை எதுவும் இல்லாத காலத்தில் அரேபியாவிலிருந்து, ஐரோப்பாவிலிருந்து குதிரைகளை வாங்கிக் கொண்டுவந்து கிருஷ்ணதேவராயருக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள் போர்ச்சுகீசியர்கள்.\nஇதே நிலைமைதான் கிருஷ்ணதேவராயரின் மரணத்திற்குப் பின்னரும் நீடித்தது. அவருக்குப் பின்னர் பதவியெற்ற அவரது மறுமகனான ராமராஜாவும் (ராமராயர்) போர்ச்சுகீசியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கினார். எனினும், நாகப்பட்டினத்தில் இடிக்கப்பட்ட ஆலயங்கள் விஜயநகர அரசின் கீழிருந்ததால் அங்கு படையெடுத்துச் சென்ற ராமராயர், இடிக்கப்பட்ட ஆலயங்களில் சிலவற்றை செப்பனிட்டார். சென்னையிலிருந்த ஒரு போர்ச்சுகீசிய காலனியைத் தாக்கி அங்கிருப்பவர்களைப் பிடித்துச் சென்ற ராமராயருக்கு ஒரு லட்சம் பகோடா பணம் கொடுத்து சமாதானம் செய்து கொண்டார்கள் போர்ச்சுகீசியர்.\nஇதற்குப் பின்னர் வழக்கம்போலவே போர்ச்சுகீசியர்களும், விஜயநகர சாம்ராஜ்யமும் நல்��ுறவுடனேயே இருக்க ஆரம்பித்தது. சாந்தோம் பகுதி சதாசிவ ராயரின் காலத்திலும் ஒரு பெரும் வியாபார ஸ்தலமாக முன்னேறியிருந்தது. சோழமண்டலக் கடற்கரைப் பகுதிகளில் தயாரிக்கப்படும் துணிகள் போர்ச்சுகலில் பெரும் புகழடைந்திருந்தது. எனவே இங்கிருந்து கப்பல்கப்பலாக துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.\nராமராயரின் சென்னை விஜயமும், அதே காலத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தினுள் காணப்பட்ட ரோமன் எழுத்துக்களுடன் கூடிய உடைபட்ட கல்லறைகளின் பகுதியும் குறித்தான சரியான விளக்கங்கள் எதுவும் இதுவரை வெளிப்படவில்லை. இந்த கல்லறைக் கற்களின் ஒன்றிரண்டு பகுதிகள் ஆலயத்தின் கருவறைக்கு மிக அருகில் காணப்பட்டன என்பதனையும் இங்கு குறிப்பிடவேண்டும் (Mysore Gazetteer – Medival Volii-Part-Iii, Page 2043). இந்த ஆலயம் 1564-ஆம் வருடம், சதாசிவராயரால் கட்டப்பட்ட பள்ளிகொண்ட பெருமாள் ஆலயத்திற்கு அருகில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அனேகமாக அந்தக் கல்லறைக் கற்கள் ராமராயர் தாக்கியழித்த போர்ச்சுகீசியல் காலனியிலிருந்து எடுக்கப்பட்ட கற்களாக இருக்கலாம்.\n1549-ஆம் வருடம் கோர்ரியா என்பவரின் தலைமையில் போர்ச்சுகீசியர்கள் ராமேஸ்வரம் ஆலயப்பகுதிகளைக் (வேதாளை) கைப்பற்றினர். ஆலயத்திற்கு அருகில் பதுங்குகுழிகளைக் கட்டிக் கொண்டு அங்கு வணங்கவரும் ஹிந்துக்களை ஆலயத்திற்குள் நுழையவிடாமல் தடுத்தனர். பின்னர், வரி வசூலிக்கப்பட்டு அந்த வரியைச் செலுத்தியவர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனை எதிர்த்த விஜயநகரத்தளபதி விட்டலன் 6000 படைவீரர்களுடன் கோர்ரியாவின் படைகளைத் தாக்கினான். இந்தத் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத கோர்ரியா அங்கிருந்த, கிறிஸ்தவர்களாக மதம்மாறிய மீனவர்களான பரதவர்களிடம் தஞ்சம் புகுந்தான்.\nபோர்ச்சுகீசியனான கோர்ரியாவைக் காப்பதற்காக பரதவர்களுக்குத் தலைமை தாங்கிப் போரிட்ட ஒரு கிறிஸ்தவ பாதிரி, விஜயநகரப்படைகளை நடத்திவந்த முஸ்லிம் ஒருவனின் ஈட்டியால் கொல்லப்பட்டான். ராமேஸ்வரத்தில் போர்ச்சுகீசியர் அங்கு கட்டிய கோட்டை தகர்க்கப்பட்டு, அவர்கள் கட்டியிருந்த பதுங்கு குழிகள் மண்ணிட்டு மூடப்பட்டன. ராமேஸ்வரத்தை மீட்ட இந்தப் போருக்கு அன்றைய மதுரையை ஆண்டுகொண்டிருந்த விஸ்வநாத நாயக்கர் உதவிசெய்தார் என வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.\nஇருப்பினும் கிழக்கு, மேற்கு கடற்கரைப் பகுதிகள் பெரும்பாலும் போர்ச்சுகீசியர்களின் வசம் இருந்தன. விட்டலன், கள்ளிக்கோட்டையைச் சேர்ந்த அரசன் எரப்பாளியுடன் கூட்டுசேர்ந்து போர்ச்சுகீசியர்களைத் தரையிலும், கடலிலும் ஒரேசமயத்தில் தாக்கினான். புன்னைக்காயல் விட்டலனின் கப்பல் படைகளால் தாக்கப்பட்டது. பின்வாங்கி ஓடிய போர்ச்சுகீசியப் படைகளை விட்டலனின் படைகள் சிறைபிடித்தனர். புன்னைக்காயல் கோட்டையைப் பிடித்த எரப்பாளி அங்கு போர்ச்சுகீசிய ஆட்சி முடிவடைந்துவிட்டதாக அறிவித்தார்.\nஇந்தத் தகவல் கொச்சியை அடைந்ததும் அங்கிருந்த போர்ச்சுகீசியர்கள் புன்னைக்காயலை நோக்கிப் படையெடுத்தார்கள். அங்கு நடந்த போரில் இருபக்கமும் பெரும் சேதம் உண்டானாலும் எரப்பாளி அங்கு கொல்லப்பட்டார். போர்ச்சுகீசிய தளபதி நாகப்பட்டினம் சென்ற படகிலேறித் தப்பிச் சென்று, தமிழ்ப் பரதவர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் புன்னைக்காயலுக்கு வந்தான். மீதமிருந்த எரப்பாளியின் படைகளை அவர்கள் தோற்கடித்துக் கொலைசெய்தார்கள். விட்டலனைப் பிடித்த போர்ச்சுகீசியர்கள், அவனை அங்கிருந்து தூத்துக்குடிக்குக் கொண்டு சென்றார்கள். விஸ்வநாத நாயக்கருடன் சமாதானம் செய்துகொண்டு விட்டலனை விடுதலை செய்தார்கள்.\nஇருப்பினும் அந்த சமாதான நடவடிக்கைகள் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. புன்னைக்காயலின்மீது படையெடுத்த விஸ்வநாத நாயக்கர் அங்கிருந்த போர்ச்சுகீசியர்களைத் தோற்கடித்தார். எனவே, புன்னைக்காயலில் வாழ்ந்த அனைவறையும் மன்னார் தீவில் குடியேற்ற முயற்சிசெய்யப்பட்டது.\nஅச்சமயம் [1545] ஆரல்வாய்மொழி வழியாக திருவிதாங்கூர்மீது படையெடுக்கிறான் வித்தலன். அந்தப் படையெடுப்பைக் கண்டு அஞ்சிய, புதிதாக மதமாற்றப்பட்ட கிறிஸ்தவர்கள் வடக்கிலிருக்கும் காட்டுப் பகுதிகளை நோக்கி ஓடுகிறார்கள். அவர்களின் மதமாற்றத்திற்குக் காரணமான சேவியர் (“புனித” சேவியரேதான்) , திருவிதாங்கூர் அரசனான உண்ணி கேரளவர்மாவிடம் சென்று கிறிஸ்தவர்களைக் காக்கும்படி வேண்டினார்.\nஉண்ணி கேரளவர்மா அதற்குச் சம்மதித்துத் தன் படைகளை ‘புனித” சேவியருக்கு உதவ அனுப்பினார். நாகர்கோவில் அருகிலிருக்கும் கோட்டாருக்கு வரும் விட்டலனின் படைகள் அங்கு நின்றுகொண்டிருக��கும் சேவியரையும் அவருடனிருக்கும் கேரளவர்மாவின் படைகளையும் காண்கிறார்கள். பின்னர் என்ன காரணத்தோலோ அந்தப் படைகளைத் தாக்காமல் திரும்பிச் சென்ற. விட்டலன், சிறிது காலத்திற்குப் பிறகு\nதூத்துக்குடியில் கிறிஸ்தவ பாதிரி சேவியருடன் சமாதானம் செய்து கொண்டான். சுசீந்திரம் வந்த விட்டலன் அங்கு ஸ்தாணுநாத ஆலயத்தில் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடியதாகத் தெரிகிறது.\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 3\nகொலைகாரக் கிறிஸ்தவம் - 4\nகொலைகாரக் கிறிஸ்தவம் -- 21\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 2\nகொலைகாரக் கிறிஸ்தவம் – 5\nகொலைகாரக் கிறிஸ்தவம் - 13\nPrevious Previous post: காந்தி, கோட்சே, ஹிந்துமதம்: கமல்ஹாசன் கருத்துக்கள் – ஒரு பார்வை\nNext Next post: 2019ல் மீண்டும் மோடி: வென்றது தேசியம், நல்லாட்சி\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 1\nஅஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்\nதேர்தல் 2021: திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் விளம்பரம்\nமமதாவின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக\n2021 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா\nசைவ சமய நம்பிக்கை உறுதிமொழி\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (91)\nஇந்து மத விளக்கங்கள் (261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzE0Mg==/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-14T10:24:25Z", "digest": "sha1:PDHZDDTD7CASPULQSMY2S2MIV4GFJT4B", "length": 9236, "nlines": 69, "source_domain": "www.tamilmithran.com", "title": "முக கவசம் அணிய வேண்டும்: மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினமலர்\nமுக கவசம் அணிய வேண்டும்: மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்\nபுதுடில்லி ;“கொரோனா தடுப்பு வழிமுறைகளான, முக கவசம் அணிவது, கிருமி நாசினியால் கைகளை கழுவுதல் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தவேண்டும்,” என, நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேட்டுக் கொண்டார்.\nநம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக, தொடர்ந்து, ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள், பல நடவடிக்கைகளை எடுத��து வருகின்றன.\nஇந்நிலையில், உலக சுகாதார தினமான நேற்று, பிரதமர் நரேந்திர மோடி, 'டுவிட்டர்' வாயிலாக பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது:நம் பூமியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, இரவு பகல் பாராமல் பணியாற்றி வருவோரை பாராட்டி, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாள், இந்த உலக சுகாதார தினம்.சுகாதாரத் துறையில், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு நாம் அளிக்கும் ஆதரவுக்கான உறுதிப் பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் நாளாகும்.\nஇந்நாளில், கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். முக கவசம் அணிவது, கிருமி நாசினியால் கைகளை கழுவுதல் உள்ளிட்ட விதிமுறைகளை நாம் முறையாக பின்பற்றவேண்டும்.இதேபோல், நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான முயற்சிகளையும் நாம் எடுக்கவேண்டும்.நாட்டு மக்கள், தரமான, அதே நேரத்தில் மலிவான செலவில் மருத்துவ சேவைகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில், 'ஆயுஷ்மான் பாரத்' உள்ளிட்ட திட்டங்கள், மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டன.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசீக்கிய குரு தேஜ்பகதுாரின், 400வது ஆண்டு பிறந்த நாளை ஒட்டி, ஓராண்டுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு, பிரதமர் மோடி தலைமையில், குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்த குழுவில், பஞ்சாப் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான அமரீந்தர் சிங், அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் குழு தலைவர், கோபிந்த் சிங் லோங்கேவால், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவின் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இன்று நடக்க உள்ளது.\nவைஷாகி, நவராத்திரி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சமூகங்களுக்கு வாழ்த்துகள்: ஜோ பைடன் வாழ்த்து\nதமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 13.80 கோடியை தாண்டியது: இதுவரை 29 லட்சம் பேர் பலி; 11.10 கோடி பேர் குணம்..\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: தென்கொரியா எதிர்ப்பு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ஏற்படுகிறது\nஇந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் டாக்டர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nசென்னையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வை���்தார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nடெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய அளவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஅதிகரிக்கும் கொரோனாவால் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது: சென்னை ஏர்போர்ட்டில் ஒரே நாளில் 18 விமானம் ரத்து\nசர்க்கரையாய் இனிக்கிற சக்காரியா * உற்சாகத்தில் ராஜஸ்தான் | ஏப்ரல் 13, 2021\nபென் ஸ்டோக்ஸ் விலகல் | ஏப்ரல் 13, 2021\nமும்பைக்கு முதல் வெற்றி * கடைசியில் கோல்கட்டா சொதப்பல் | ஏப்ரல் 13, 2021\nராயல் சேலஞ்சர்சுடன் இன்று சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://edunews360.com/latest-question-papers-10-2020-TNUSRB-Police-Constable-2020", "date_download": "2021-04-14T10:12:57Z", "digest": "sha1:I62RUUZD267Q2L4UMV64D5V4I45A6EAQ", "length": 11346, "nlines": 125, "source_domain": "edunews360.com", "title": "TNUSRB Police Constable 2020 | Free Govt Job Alerts 2021-2022", "raw_content": "\nTNUSRB Police Constable 2020 – வயது சம்பந்தப்பட்ட கணக்கு\nஒரு தாய் மற்றும் மகளின் வயதுகளின் கூடுதல் 60. 5 வருடங்களுக்கு முன்பு தாயின் வயது மகளின் வயதைக் காட்டிலும் 9 மடங்கு எனில் தற்பொழுது தாய் மற்றும் மகளின் வயது முறையே\nபத்து வருடங்களுக்கு முன்பு A-ன் வயது B-ன் வயதில் பாதி. அவர்களது தற்போதைய வயதுகளின் விகிதம் 3:4 எனில் அவர்களது வயதுகளின் கூடுதல் என்ன\nமோகனின் வயது அவனது மகனின் வயதைக் காட்டிலும் நான்கு மடங்கு. நான்கு வருடங்களுக்கு பிறகு இருவர் வயதுகளின் கூடுதல் 43. எனில் தற்பொழுது மகனின் வயது.\nராஜனின் வயது அசோக்கின் வயதைக் காட்டிலும் 3 மடங்கு. 12 ஆண்டுகளில் ராஜனின் வயது அசோக்கின் வயதைக் காட்டிலும் இரு மடங்கு எனில் ராஜனின் தற்போதைய வயது\nகமலா மற்றும் அருணாவின் வயதுகளன் விகிதம் 5:3 அவர்களது கூடுதல் 80 எனில் 10 வருடங்களுக்கு பிறகு அவர்களது வயதுகளின் விகிதம் என்ன\nஒருவரின் வயது அவனது மகனின் வயதைப்போல் 4 மடங்கு, 5 வருடங்களுக்கு முன்பு அவனின் வயது மகனின் வயதைப் போல் ஒன்பது மடங்கு எனில் தற்பொழுது அவனின் வயது என்ன\nநான்கு வருடங்களுக்கு முன்பு வினோத்தின் வயது விகாஷின் வயதில மூன்றில் ஒரு பங்கு. தற்பொழுது வினோத்தின் வயது 20 எனில் விகாஷின் தற்போதைய வயது என்ன\nஇரண்டு பேர்களின் வயதுகளின் வித்தியாசம் 15, 10 வருடங்களுக்கு முன்பு மூத்தவனின் வயது இளையவனின் வயதைப் போல் இரு மடங்கு எனில் மூத்தவன��ன் வயது என்ன\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு புஷ்பராஜின் வயது ரீட்டாவின் வயதைப்போல் இருமடங்கு இருவர்களின் வயதுகளின் வித்தியாசம் இரண்டு வருடங்;கள் எனில் தற்போதைய புஷ்பராஜின் வயது என்ன\nஅரவிந்தனின் அப்பாவின் வயது அவனது தந்தையின் வயதைப்போல் 5 மடங்கு. 5 வருடங்களுக்கு முன்பு அவனது தந்தையின் வயது அவனது வயதைப்போல் 6 மடங்கு எனில் தற்போது அவனது வயது என்ன\nஐந்து வருடங்களுக்கு பின்பு தந்தையின் வயது மகனின் வயதைப்போல் மூன்று மடங்கு. ஐந்து வருடங்களுக்கு முன்பு அவனது தந்தையின் வயது அவனது மகனின் வயதைப்போல் ஏழு மடங்கு எனில் தற்போது தந்தையின் வயது என்ன\nமூன்று வருடங்களுக்கு முன்பு A மற்றும் B வயதுகளின் சராசரி 18. அவர்களுடன் C சேர்ந்தவுடன் தற்போது அவர்களது வயதுகளின் சராசரி 22 எனில் தற்போது Cன் வயது என்ன\nதந்தை மற்றும் மகனின் வயதுகளின் விகிதம் 4:1 அவர்களின் வயதுகளின் பெருக்கற்பலன் 196 எனில் 5 வருடங்களுக்கு பின்பு அவர்களின் வயதுகளின் விகிதம் என்ன\nலட்சுமி மற்றும் அவளது தாயின் வயதுகளின் விகிதம் 4:11 இருவரின் வயதுகளின் வித்தியாசம் 21 எனில் மூன்று வருடங்களுக்கு பின்பு அவர்களின் வயதுகளின் விகிதம் என்ன\nவிமலாவிற்கு ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணத்தின் வயது 24. தற்போது அவளது வயது. அவள் திருமணத்தின் போது உள்ள வயதில் 1 ¼ மடங்கு. அவளது மகளின் வயது அவளது வயதில் பத்தில் ஒரு பங்கு எனில் அவளது மகளின் வயது.\nபத்து வருடங்களுக்கு முன்பு தந்தையின் வயது மகனின் வயதைப்போல் மூன்று மடங்கு. பத்து வருடங்களுக்கு பின்பு தந்தையின் வயது மகளின் வயதைப்போல இரு மடங்கு எனில் தற்போது அவர்களின் வயதுகளின் விகிதம் என்ன.\nA மற்றும் B வயதுகளின் விகிதம் 2:5, 8 வருடங்களுக்கு பின்பு அவர்களின் வயதுகளின் விகிதம் 1:2 எனில் அவர்களின் வயதுகளின் வித்தியாசம் என்ன\nஅசோக் மற்றும் பிரதீப் வயதுகளின் விகிதம் 4:3 அசோக்கின் வயது ஆறு வருடங்களுக்கு பிறகு 26 எனில் தற்போது பிரதீப்பின் வயது என்ன\nதற்போது தந்தை மற்றும் மகனின் வயதுகளின் விகிதம் 6:1 5 வருடங்களுக்கு பிறகு அவர்களின் வயதுகளின் விகிதம் 7:2 என மாறினால் அவனது மகனின் தற்போதைய வயது என்ன\nA மற்றும் B இருவருக்கிடையேயான வயதுகளின் விகிதம் 3:2 ஐந்து வருடங்களுக்கு பின்பு அவர்களின் வயதுகளின் விகிதம் 4:3 எனில் டீன் தற்போதைய வயது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/vittalrao-bioscope-karan-series-3/", "date_download": "2021-04-14T11:41:41Z", "digest": "sha1:QBGEPYUAVLEYFECUWBSGEGID3AVBQZ23", "length": 49487, "nlines": 191, "source_domain": "bookday.in", "title": "தொடர் 3: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ் - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Cinema > தொடர் 3: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்\nதொடர் 3: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்\nமணி எம்.கே மணி எழுதும் “பத்மராஜன் திரைக்கதைகள்”- 6\nஇரண்டாம் உலகப் போர் தன் உச்சத்தை நெருங்கியிருந்தது. பெட்ரோல் அரிதானது. எல்லாமே பட்டாளத்துக்கும் அதன் வாகனங்களுக்கும் போய்க் கொண்டிருந்தது.\nசிவில் வாழ்க்கைக்கு பெட்ரோல் நிறுத்தப்பட்டு, கார், பஸ், லாரிகளின் எஞ்சினை இயக்க மரக்கரி எரிபொருளாக்கப்பட்டது. சகலமும் ரேசன், பிரிட்டிஷ் சர்க்கார் தன் காலனிய நாடுகளிலுள்ள சினிமா திரையரங்குகளில் யுத்த செய்திப் படங்களைக் கட்டாயம் திரையிட வேண்டும் என உத்தரவு பிறபித்ததோடு இடைவிடாது யுத்தச் செய்திப் படங்களை வினியோகித்தும் வந்தது.\nWAR FILMS என பொதுவாக அழைக்கப்பட்ட இந்த யுகத்தச் செய்திப் படங்கள் போட்டு ஓட்டிக் காட்டிய பிறகே பிரதான திரைப்படம் தொடங்கும். இந்த யுத்தப் படங்கள் பிரிட்டிஷ் ராணுவ திரைப்படப் பிரிவினரால் பல்வேறு போர் அரங்குகளில் உயிரைப் பணயம் வைத்து எடுக்கப்பட்டவை. இவற்றில் கொஞ்சம் மிகையுமிருக்கும். திரித் துக்காட்டலும் இருக்கும். எல்லாமே பிரிட்டிஷ் ராணுவத்தின் பின் வாங்கல், சேதம், அழிவு, தோல்வி என்பதாகவே இருக்கும்படியாக தோன்றும் வகையிலும் எடுக்கப்பட்டு திரையிட்டுக் காட்டப்பட்டவை. ஆனால் மிகவும் ஆவலையும் உ��்சாகத்தையும் தூண்டுபவையாக விளங்கினதோடு, நிரம்பவே ஆக்சன்கள் கொண்டிருக்கும் மக்கள் யுத்தச் செய்திப் படங்களைத் தவற விடாமல் பார்ப்பதற்காகவே முன்னதாக ஓடி வந்து உட்காரவார்கள். யுத்தச் செய்திப் படங்களைக் காட்டுவதின் மூலம், யுத்தத்தில் அழிந்து செலவாகும் பல்வேறு அத்தியாவசிய பண்டங்கள் யுத்தத்துக்கே முக்கியமாய் அவசியமாய் வேண்டப்படுபவை என்பதை மக்கள் அறிவதன் மூலம் அதன் விளைவாக மக்கள் அறிவதன் மூலம் அதன் விளைவாக மக்கள் மீது அரசு திணிக்கும் பல்வேறு அதிகளவு வரிச்சுமை, உணவு பற்றாக்குறை, அதன் பங்கீடு, பிற அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு, கருப்புச் சந்தை என்ற பல்வேறு சுமைகளை மக்கள் பொறுத்துக் கொள்ளுவார்கள் என்ற நோக்கோடும் காட்டப்பட்டன.\nஅன்றைக்கு கச்சாப் படச் சுருள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் சினிமா எடுப்பட்டன. பெரும் பகுதி கச்சாப் படச் சுருள்கள் போர் அரங்குகளில் எடுக்கப்படும் யுத்தச் செய்திப் படத் தயாரிப்புக்கே தேவைப்பட்டதால் காலனியை தேசத்து பல்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்குக் கச்சாப் படச் சுருள் வினியோகம் ஒரு சில நிபந்தனைகளோடு ரேசன் ஆக்கப்பட்டது. படச் சுருளுக்கு கட்டுப்பாடு வந்தது. நிபந்தனைகள் தயாரிப்பாளர்களுக்கு கடும் சோதனையாக இருந்தது. பல சிறிய தயாரிப்பு நிறுவனங்கள் மறைந்தன. பன்னிரெண்டாயிரம் அடிக்கு மேல் திரைப்படங்கள் எடுக்கப்படக்கூடாது. அப்படியென்றால்தான் கச்சா ஃபிலிம் பெற முடியும். அம்மாதிரியாக பதினோறு பன்னிரெண்டாயிரம் அடி நீளப் படங்களாய் எடுக்கப்பட்டவையில் குறிப்பிடத்தக்கது ஏவிஎம் நிறுவனத்தின் புகழ் பெற்ற படமான வள்ளி. இந்த அரசு நிபந்தனைக்கு, முன் தமிழில் இருபத்து மூன்றாயிரம் அடி நீளத்தில் எடுக்கப்பட்டு மூன்றரை முதல் நான்கு மணி நேரத்துக்கு ஓடக்கூடிய படங்கள் நிறைய உண்டு. உ.ம், ஜகதல பிரதாபன், ஆர்யமாலா, மாயா மச்சேந்திரா முதலானவை) யுத்தம் முடிந்து கச்சா சுருள் இலகுவாகக் கிடைக்கத் தொடங்கினதும் மூன்றரை மணி நேரம் ஓடக் கூடியதாய் இருபத்து மூணாயிரமடி நீளத்தில் எடுக்கப்பட்ட படங்களில் முக்கியமானது. ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி, மேற் குறிப்பிட்ட நீளம் அதிகமான, அதிக நேரம் ஓடக்கூடிய படங்கள், ஜனங்கள�� இரவு கண்விழித்து நோன்பிருக்கும் ஆன்மீக ரீதியான வைகுண்ட ஏகாதசி மற்றும் சிவராத்திரியின்போது தமிழக திரையரங்குகளில் இரவு காட்சியில் போட்டுக் காட்டப்படுவது ஒரு வழக்கமாயிருந்தது. யுத்தத்திலீடு பட்டிருந்த உலகின் எல்லா நாடுகளுமே தத்தம் வழியில் யுத்தச் செய்திப் படங்களைத் தயாரித்தன. ரஷ்யா ஏராளமாய் யுத்தச் செய்திப் படங்களைத் தயாரித்த நாடுகளில் ஒன்று.\nயுத்தச் செய்திப் படங்கள் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசுகளின் சார்பாக சில தனியார் திரைப் பட நிறுவனங்களாலும் போர் அரங்குகளிலேயே நேரிடையாக காமிரா கலைஞர்களால் உயிரைப் பணயம் வைத்து படமாக்கப்பட்டவை. யுத்த அரங்கு நிலவர செய்திப் படங்களை எடுக்கவும் பிறரையும் எடுக்க வைக்கவும் ஊக்கப்படுத்தவும் 1940ல் பிரிட்டீஒ அரசு FILM ADVISORY BOARD ஏற்படுத்திற்று. அந்த சமயம் பம்பாயில் சண்டைப் படங்களையும் செய்திச் சுருள் படங்களையும் எடுப்பதிலீடுபட்டிருந்த ஜே.பி. எச். வாடியா அதன் சேர்மன் பதவியை ஏற்றுக் கொண்டார். ஆங்கில அரசு புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்பட நிறுவனமான “இருபதாம் நூற்றாண்டு நரி பட நிறுவனத்துடன் (20th CENTURY FOX) ஒப்பந்தம் செய்து யுத்தப் படங்கள் மற்றும் செய்திப் படங்களை 1940ல் பிரிட்டிஷ் மூவிடோன் நியூஸ் என்ற பெயரில் தயாரித்து திரையிட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் யுத்தச் செய்தித் தயாரிப்புகள் அதி சிறப்பாயிருக்கும் என் அண்ணனும் நானும் இந்த வார படங்களுக்காகவே சில மோசமான தமிழ் படங்களையும் பொறுத்துக் கொண்டு நாமக்கல் ராமஜெயம் தியேட்டரில் ஓடிச் சென்று பார்ப்போம். எனக்கும் அண்ணனுக்கும் நிறைய விளங்காது. ஆனாலும் கவச மோட்டார்கள் தம் பல் சக்கர அசைவில் யானைத் துதிக்கைபோன்ற தன் பீரங்கியால் சுழற்றிச் சுழற்றிச் சுடுவதை, வீரர்கள் ஓடிச் சென்று பதுங்கு குழிகளில் குதித்து பதுங்கி படுத்து இயந்திர துப்பாக்கியால் சுடுவதை, விமானங்கள் உயரவும் தாழவும் பறந்து குண்டு பொழிவதை அவற்றைத் தரையிலிருந்து வீரர்கள் சுட்டு வீழ்த்துவதை, கப்பல்கள் மூழ்குவதையெல்லாம் பார்க்க மயிர்க் கூச்சலித்து கைதட்டி குதிப்போம்.\nஅப்போதைய இந்திய விடுதலைப் போராட்டச் சூழலை மனதில் கொண்ட காலனிய அரசு முக்கிய இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்து இந்தியச் சூழலையும் தேவைகளையும் மனதில் கொண்டு “��ந்திய மூவிடோன் நியூஸ்” என பெயர் மாற்றி யுத்தச் செய்தி மற்றும் பொதுவான செய்திப் படங்களை எடுத்துத் திரையிட்டது. இதுவே முற்றிலும் அரசால் வசப்படுத்தி, 1943ல் இந்தியன் நியூஸ் பரேடு” என பெயர் மாற்றம் கொண்டது.\nபடங்களின் நீளம் இத்தனை அடிதானிருக்க வேண்டுமென்ற முக்கிய நிபந்தனையை அடுத்து மற்றொரு முக்கிய நிபந்தனையைப் பாய்ச்சியது யுத்த கால பிரிட்டிஷ் அரசு. இரண்டாம். இரண்டாம் உலகப் போர் பின்னணியில் அமைந்த கதையை வைத்து ஒவ்வொரு தயாரிப்பாளரும் மூன்று படங்களுக்கு ஒரு படம் வீதம் தயாரிக்க வேண்டும். அத்தோடு அவ்வாறு தயாரிக்கும் திரைப்படம் பிரிட்டிஷ் ராணுவத்தைச் சாகச ரீதியாய், போரிடும் திறன் ரீதியாய் பிரிட்டிஷ் அரசின் போர்க்கால ராஜதந்திரத்தை மெச்சிப் பாராட்டும் வகையில் அந்தப் படம் அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான் கண்ட்ரோல் விலையில் கச்சாப் படச்சுருள் கிடைக்கும் இந்த முக்கிய நிபந்தனைகள் ஒத்துவராத சிறு படத் தயாரிப்பாளர்கள் திரைப்படத் தயாரிப்பை நிறுத்திக் கொண்டனர். அதிலேயே சிலர் கருப்புச் சந்தையில் தம்மிடமுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டு கள்ளத் தனமாக அதிக விலை கொடுத்து கச்சா ஃபிலிம் வாங்கினர். இந்த போர்க்கால சூழலில் சினிமா நடிகர்களுக்குக் கொடுக்கப்பட்ட பணமும் கருப்பிலும் வெளுப்பிலுமாய் அதிகரித்தது.\nடாக்டர் கோட்னீஸ் கி அமர் கஹானி\nவாடியா, பிரபாத், ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ் ஆகிய பெரிய திரைப்பட ஸ்தாபனங்கள் அரசின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு தலா ஒரு யுத்தப் பன்னணியிலமைந்த திரைப்படத்தைத் தயாரித்தன. இதில் முன்னோடியாயிருந்தவர் பம்பாய் பிரபாத் நிறுவனத்தின் உரிமையாளர் டைரக்டர் நடிகரான வி. சாந்தாராம், அந்த விதமாய் 2-ம் உலகப் போரின் பின்னணியில் சாந்தாராம் எடுத்த இந்திப் படம், “டாக்டர் கோட்னீஸ் கி அமர் கஹானி” இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் ராணுவத்தோடு சேர்ந்து போரில் கலந்து கொள்ளுவதென்பது இந்தியர்களின் உரிமை என்று கூறி ஒத்துழைக்க எதிர்ப்பு காட்டியது. ஸ்டுடியோ இல்லாத சிறிய சினிமா நிறுவனங்கள் காங்கிரஸ் வழியை ஆதரித்தன. அதே சமயம் ஸ்டூடியோக்களை சொந்தமாய் வைத்திருந்த பெரும் திரைப்பட நிறுவனங்கள் பிரிட்டிஷ் அரசின் யுத்தக் கொள்கையை தங்களுக்குக் கச்சா ஃபிலிம் ரேசன் கிடைக்க வேண்டி ஆதரித்தன. அதனடிப்படையில் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் போர் பின்னணியில் திரைப்படங்கள் எழுந்தன. போர் ஆரம்பத்தில் சோவியத் யூனியன் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய யுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை என்ற நிலைப்பாட்டை ஆதரித்த காங்கிரசும் காலனிய போரில் போரிடுவதற்கு ஒத்துழைப்பு மறுத்தது. ஆனால் ஹிட்லரின் ஜெர்மானிய படைகள் ரஷ்யாவை முற்றுகையிட்டு தாக்கவும் கொள்கையில் மாற்றமும் பிரிவும் ஏற்பட்டது. நேதாஜி ஜப்பானுடன் சேர்ந்து பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்க்க முனைந்தார். மற்றவர்கள் பிரிட்டனுடனும் ரஷ்யாவுடனும் சேர்ந்து பொது எதிரிகளான அச்சு நாடுகளோடு [ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான்] போரிட முடிவு செய்தன. இந்த தீர்மான மாற்றத்தின் முடிவாக டாக்டர் கோட்னிஸின் பயணம் எனும் சினிமா சுவையான வரலாறு படைத்தது.\nஜப்பானால் தாக்கப்பட்டு வந்த சீனா மீது இரக்கம் மேலிட்டு இந்தியத் தேசிய காங்கிரஸ் ஒரு மருத்துவ உதவிக் குழுவை ஜவகர்லால் நேருவின் உதவியோடு அனுப்பி வைத்தது. அதில் சென்ற ஏழு மருத்துவர்கள் சீனப் படையுடன் சேர்ந்து கொண்டு சேவை செய்தனர். அதில் ஒருவர் டாக்டர் துவாரகநாத் சாந்தாராம் கோட்னிஸ். இவர் தன்னோடு பணி செய்த சீன நர்ஸ் குவோ குவிங்லன் [GUO QINGLAN] என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். மறு வருடமே டாக்டர் கோட்னிஸ் மரணமுற்றார். இந்த நிகழ்வை வைத்து இடதுசாரி பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ரூவாஜா அகமது அப்பாஸ் [கே.ஏ. அப்பாஸ்] “AND ONE DID NOT COME BACK’’ என்ற சிறு நூலை எழுதி வெளியிட்டார். அப்பாஸின் யோசனைப்படி சாந்தாராம் அதைப் படமெடுத்தார். கதை வசனம் – அப்பாஸ். அக்கதை ஜப்பானுக்கு எதிரானதாயிருக்கவே டாக்டர் கோட்னிஸை யுத்த பின்னணிப் படமென பிரிட்டிஷ் அரசாங்கம் அனுமதித்து படச்சுருள் வழங்கிற்று. நேரு ஸ்பான்ஸர் செய்த படம் என்பதால் இந்திய தேசிய காங்கிரசும் கை தட்டி வரவேற்றது. திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களாய் வார்க்கப்பட்டிருந்த சீன செம்படை என்பது பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் சீனாவை உருவாக்கிய தோழர் மாவோ மாசே துங்கின் புகழ்பெற்ற எட்டாவது வழித்தட கம்யூனிஸ்ட் கட்சியும் திரைப்படத்தைப் பாராட்டிற்று. அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்குமாய், ‘‘JOURNEY OF DR.KOTNIS’’, என்று ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தும், இந்தியாவுக்கென “டாக்டர் கோட்னிஸ் கி அமர் கஹானி” என்றும் தயாரித்து இயக்கி டாக்டர் கோட்னீசாக தாமே நடித்து தன் காதல் மனைவியாக தன் நடிகை மனைவி ஜெயசிரீயை நடிக்கச் செய்து எடுத்து வெளியிட்டார் சாந்தாராம். மிகுந்த வெற்றியைத் தந்த இப்படத்தைப் பல ஆண்டுகள் கழித்து தூர்தர்ஷன் 90-களில் ஒளிபரப்பிற்று. 2-ம் உலகப்போர் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்களில் சிறந்ததும் முக்கியமானதுமாய் நான் கருதும் இரு படங்களில் ஒன்று டாக்டர் கோட்னிஸ் என்பதால் மேலும் ஒரு முக்கிய தகவலையும் அதன் தொடர்பாகச் சொல்ல விரும்புகிறேன்.\nடாக்டர் கோட்னிஸ் சீனாவில் சீன செம்படையினருக்கு மருத்தவ உதவி செய்து வந்த சமயம் 1939-ல் தன் உதவியாளராயிருந்த சீன பெண் நர்ஸ் குவோ குவிங்லன் [GUO QINGLAN] என்பவரை மணந்து ஒரு மகனை பெற்றெடுத்து விட்டு மறு வருடமே காலமானார். அவர்கள் மகன் இன்ஹுவா [YIN HUA] தன் 25-வது வயதில் காலமானார். இன்ஹுவா எனும் பெயரிலுள்ள இரு வார்த்தைகளின் உருவும் [CALIGRAPHIC CHARACTER] உச்சரிப்பும் இந்தியா, சீனா என்பதாகும். டாக்டர் கோட்னிஸின் மனைவி தம் கணவரின் மறைவுக்குப் பின் ஆறு முறை இந்தியாவுக்கு வந்து மகாராஷ்டிரத்திலிருந்து விட்டு போயிருக்கிறார். குவோ குவிங்லன் சீனாவிலுள்ள டாலியன் நகரில் 2012-ல் தமது 96-வது வயதில் காலமானார். கோட்னீசன் சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில் சீன அரசு அவருக்கு சிலையெழுப்பி நினைவு கொள்ளுகிறது.\nகண்ணம்மா என் காதலி- திரைப்படக் காட்சி\nஉலகப்போர் பின்னணியில் தமிழில் எடுக்கப்பட்ட தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படங்களில் ஜெர்மனியின் “கண்ணம்மா என் காதலி” மாடர்ன் தியேட்டர்ஸின், “பர்மா ராணி,” மற்றும் “சித்ரா”, கே.சுப்ரமணியம் தயாரித்த “மான சம்ரக்சணம்”, ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவை நான்கும் நான் நாமக்கல் தியேட்டரிலும், பிறகு திருச்செங்கோட்டு கூடாரவகை [TENT] கொட்டகையிலும் பார்த்தவை. மான சமரக்கணம் எனும் படத்தின் பெயரை சரியாக உச்சரிக்க நான் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறேன். கண்ணம்மா என் காதலியின் கதை முழுக்க ரங்கூனில் ஜப்பானியரின் குண்டு வீச்சின்போது நடப்பதாக எழுதப்பட்ட ஒன்று. இப்படம் 1945ல் ஜெமினி தயாரிப்பில் கொத்தமங்கலம் சுப்புவால் இயக்கப்பட்டு வெளிவந்தது. முக்கி பாத்திரங்களில் எம்.கே.ராதா, சுந்தரிப���ய், எல்.நாராயணராவ், பொட்டை கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்திருந்தனர். கண்ணம்மா என் காதலி, ஃபிரெஞ்சு நாடகாசிரியர் மோலியரின் கதையொன்றைத் தழுவி நன்கு எடுக்கப்பட்ட படம் காமிராமேன் எம்.நடராஜன், குண்டு வீச்சு காட்சிகளை மேனாட்டுப் படங்களிலிருந்து வெட்டி கச்சிதமாக சேர்த்து தத்ரூபமாக்கியிருந்தார். குண்டுவீச்சை எதிர்பார்த்து ஜனங்களை பதுங்கு குழியில் பதுங்க, மேஜைக்கடியில் ஒளிய எச்சரிக்கும் அபாயச் சங்கு ஊதுவது படத்தில் வரும் சுவையும் திகிலுமான காட்சி, இதை A.R.P சங்கு [AIR RAID PRECAUTION] என்பார்கள். இந்த அபாயச் சங்கு அந்நாளில் முக்கிய நகரங்களின் மையத்தில் கட்டப்பட்ட நிலையங்களில் பொருத்தப்பட்டு குண்டுவீச்சை மக்களுக்கு எச்சரிக்க ஊதி அறிவிக்கப்பட்டது. கண்ணம்மா என் காதலி சேலத்தில் நியூ சினிமா, தியேட்டரில் ஓடினபோது, எதிரிலுள்ள மைதானம் விக்டோரியா மைதானம். [இன்றைய என்.எஸ்.சி.போஸ் மைதானம்] அங்கிருந்த பழங்கட்டிடமொன்றில் A.R.P. சங்கு ஒலிக்கும் ஏற்பாடு இருந்தது. ஜப்பானிய விமானத் தாக்குதலை எதிர்பார்த்த பிரிட்டிஷ் அரசு இம்மாதிரி எச்சரிக்கை ஏற்பாட்டோடு அங்கங்கே பதுங்கு குழிகளையும் வெட்டி வைத்து, குண்டு வீச்சின்போது சினிமாவில் படம் ஓடுகையில், குண்டு வீச்சு காட்சியின்போது அபாயச் சங்கொலிக்கும் கட்டம் வரும் நேரம் பார்த்துச் சரியாக விக்டோரியா மைதானத்து A.R.P. கட்டிடத்திலும் சங்கூதும் ஒத்திகை நடந்து முடிந்தது.\nதமிழில் யுத்தப் படமான சம்ரக்சணம் கே.சுப்ரமணியத்தின் இயக்கத்தில் உருவான 1945-ம் வருடத்து படம். 1941-ன் ரங்கூனிலிருந்த தமிழகக் குடும்பமொன்று ஜப்பானிய குண்டுவீச்சுக்கு உயிர் தப்பி கப்பலேறி தூத்துக்குடியைச் சேருகிறது. ரங்கூனிலிருந்து அவ்வப்போது தாம் தூத்துக்குடி உறவினருக்கு அனுப்பி வந்த பணத்தை அவர்கள் மோசம் செய்கிறார்கள். மான சம்ரக்ஷனம் என்ற சங்கத்தை நிறுவி அதன் மூலம் பிரிட்டிஷ் அரசின் தேச பக்தர்களைக் கூட்டி எதிரி கப்பல்களின் வருகையை கதாநாயகி முறியடிப்பதாய் படம் முடிகிறது. கதாநாயகி பத்மினியாக இயக்குனரின் மனைவி எஸ்டி.சுப்புலட்சுமி சற்று திணறியே நடிக்கிறார். ஜெமினி நட்சத்திரமான ஜி.பட்டு ஐயர் அவளுடைய சகோதரனாக சிறப்பாகச் செய்திருக்கிறார். வி.என். ஜானகி அவரது பட்டதாரி மனைவி. காளி என். ரத்தினம் – ரா��காந்தம் இணை கூடுதல் லயம் சேர்த்தாலும், இந்த இறுக்கமான படத்துக்கு கே.சுப்பிரமணியத்தின் இயக்கம் அதிகம்தான்.\nபர்மா ராணி சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பாய் 1945-ல் டி.ஆர். சுந்தரத்தின் மிகச் சிறந்த டைரக்ஷனில் வெளிவந்த சிறந்த 2-ம் உலகப்பொர் பின்னணி திரைப்படம். இப்படத்தில் வரும் ஜப்பானிய தளபதியாக டி.ஆர்.சுந்தரமே மிகச் சிறப்பாக நடித்தார். பர்மிய பெண்கள் குடை, விசிறியோடு நடனமாடும் காட்சியொன்றில் என் மூத்த சகோதரி சாந்தா [பின் நாட்களில் சாந்தம்மா] கலந்து கொண்டு பர்மா உடையில் கொண்டை – விசிறி சகிதம் நடனமாடுகிறாள். இதுவும் ரங்கூன் ஜப்பானால் ஆக்கிரமிக்கப்பட்ட சூழலின் கதை. பிரிட்டிஷ் வேவு விமானம் ஜப்பானியரால் சுட்டு வீழ்த்தப்பட்டு அதிலிருந்த பிரிட்டிஷ் இந்திய ஒற்றன் ரஞ்சித் சிங் [டி.எஸ்.பாலய்யா] சிறைபடுகிறான். என்ன செய்தும் ரகசியத்தை வெளியிடாத அவனைக் காப்பாற்றி இந்தியாவுக்கு கொண்டு வந்து விட ஒரு பிரிட்டிஷ்-இந்திய தற்கொலைப்படை [ஹொன்னப்ப பாகவதர், சகஸ்ரநாமம் ஆகிய நால்வர்] வருகிறது. அதுவும் சட்டு வீழத்தப்பட்ட, அவர்கள் பாராசூட் மூலம் தப்பித்து ரங்கூனிலுள்ள புத்த விஹாரத்தில் பதுங்குகின்றனர். தமிழரான புத்த பிஷுவும் பிரிட்டிஷ் உளவாளியே. உயிரைப் பணயம் வைத்து சிறைக்குள் நுழைந்து ரஞ்சித் சிங்கை சந்தித்து ரகசியத்தை அறியும் தற்கொலைப் படை தப்பி மதறாஸ் போகிறது. புத்த பிட்சுவும் ரஞ்சித் சிங்கும் ஜப்பானியரால் கொல்லப்படுகின்றனர். தப்பி மோட்டார் விசைப் படகிலேறி ஓடும்காட்சி அங்கிலப் படத்துக்கு நிகராக படமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் ஒப்பனையும் அபாரம். குறிப்பாக டி.ஆர்.சுந்தரம், ஏழுமலை, காளி என்.ரத்தினம் ஆகியோரின் ஒப்பனை, நடிப்பு அருமை. என் எஸ் கே மதுரம் ஜோடி தேவையற்ற சேர்க்கை. இந்தப்பம் டாக்டர் கோட்னிஸுக்கு அடுத்து உலகப் போர் பின்னணியில் வந்த சிறந்தபடம்.\nமாடர்ன் தியேட்டர்ஸின் மற்றொரு யுத்த பின்னணியிலமைந்த படம் சித்ரா, 1946-ல் வெளிவந்தது. சி.ஐ.டி. துப்பறியும் குபுணனாக வரும் டி.எஸ்.பாலையா தம் சொந்தக் குரலில் மூன்று பாடல்களைப் பாடுகிறார். இப்படம் இரண்டாம் உலகப் போரின் இறுதியில் வால் பகுதியின் சொச்ச மிச்ச நிகழ்வுகளின் தம்பக் கலவைக் கதை. நானும் என் அண்ணனும் திருச்செங்கோட்டில் கூடார அரங���கில் பார்த்தோம். பேர் பாதி சினிமாவில் தூங்கிப்போன என்னை அண்ணன் அடித்து எழுப்பி படத்தின் முடிவைப் பார்க்கச் செய்ததோடு, தூங்கினபோது ஓடிய கதைப் பகுதியையும் சொல்லி வைத்தான்.\nஉலக யுத்தம் இறக்குமதியையும் பாதித்தது சோப், பிஸ்கெட்டுகள், ஓவல்டின் முதலானவை வருவது தாமதமாகி, விலை ஏற்றி வைக்கப்பட்டு விற்கப்பட்டன. COW AND GATE குழந்தைகளின் பால் கிடைப்பது அறிதானது. ஜப்பானிலிருந்து வரவழைக்கப்பட்ட விளையாட்டு சாமான்கள் வரத்து தடை செய்யப்பட்டது. சாமான்கள் வரத்து தடை செய்யப்பட்டது. ஜப்பானிய பொருட்கள் ஒளித்து வைக்கப்பட்டன. சிலவற்றை அடிமாட்டு விலைக்கு வாங்க முடிந்தது. இந்த சமயம்தான் திருச்செங்கோட்டுக்கு இடம்பெயர்ந்த எங்கள் குடும்பத்தில் நானும் என் அண்ணனும் “பயாஸ்கோப்காரர்கள்” என்ற பட்டப் பெயரைப் பெற்றோம். அதை பின் வரும் பகுதிகளில் பார்க்கலாம்.\nபுதிய தொடர்: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்\nதொடர் 2: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்\nPrevious Article நூலறிமுகம்: அதிகம், அனாவசியம், ஆபத்து\nNext Article நூல் அறிமுகம்: ஐரோப்பாவை வரலாறு, இலக்கியங்களுடன் சேர்த்துத் தரும் ஒரு பயணநூல்; ச.சுப்பாராவ் எழுதிய சில இடங்கள்… சில புத்தகங்கள் – பால் நிலவன்\nPingback: தொடர் 4: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ் – Bookday\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. அகத்தியலிங்கம்\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 – சுகந்தி நாடார்\nஅறிவியல் ரீடோ மீட்டர் 5: அய்யோ… முடியல்ல…. உளவியல் உளறலிசம் – நோட் கார்னல் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்\nஇசை வாழ்க்கை 40: என் பாடல் கண்மணி – எஸ் வி வேணுகோபாலன்\nதிரைப்பட விமர்சனம்: கானல் நீர் – ‘ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’ | இரா.இரமணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:N.K.BALAMURUGAN", "date_download": "2021-04-14T12:33:20Z", "digest": "sha1:UVUTM2ICPNUQGUFIWO3HSJ5AW3J5BRMF", "length": 17118, "nlines": 85, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பயனர் பேச்சு:N.K.BALAMURUGAN - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n8 கனக்கை நீக்கி விட்டேன்\nவாருங்கள், N.K.BALAMURUGAN, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்\nபூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்\nஉங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.\nதங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்\nநீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.\nபின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:\n-- நந்தகுமார் (பேச்சு) 05:05, 17 பெப்ரவரி 2018 (UTC)\nதமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரை விக்கிப்பீடியா போன்ற ஒரு கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத்தக்கது அன்று என்பதால் நீக்கியுள்ளோம். குறிப்பாக, விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டைப் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் த��லாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரை, சொந்த அனுபவம் போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது.\nதமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேர்ந்தெடுத்த கட்டுரைகளைக் கண்டீர்கள் என்றால், என்ன வகையான கட்டுரைகளை எழுதலாம் என்பது புலப்படும். தங்களுக்குத் தேவைப்படும் தகவலை ஆங்கில விக்கிப்பீடியாவில் இருந்து எடுத்து தமிழில் மொழிபெயர்த்து எழுதலாம். ஒரு கட்டுரையை முதல் எடுப்பிலேயே முழுமையாக எழுத வேண்டியதில்லை. மூன்று வரிகள் இருந்தால் போதும். பிறகு, சிறுகச் சிறுக வளர்த்து எழுதலாம். மற்ற விக்கிப்பீடியா பயனர்களும் உங்களுக்கு உதவுவர். தகுந்த ஆதாரங்களுடன் நடுநிலையான தகவலை மட்டும் எழுதுங்கள். இவை வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள்.\nபுதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.\nஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.\nவணக்கம். விக்கிபீடியாவில் பங்களிப்பதற்கு நன்றி.\nவிக்கிபீடியா என்பது நடுநிலையான தகவல்களைக் கொண்டிருப்பது. இது போன்ற [[1]] தங்களுடைய சொந்தக் கருத்துகளை பதிவிடுவதைத் தவிர்த்தல் நல்லது.\nஉதவி தேவைப்படின் இங்கு தயங்காது கேட்கலாம். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். நன்றி. Gowtham Sampath (பேச்சு) 20:58, 24 பெப்ரவரி 2018 (UTC)\nதயவு செய்து கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத் தகுதியற்ற பக்கங்களை விக்கிபீடியாவில் எழுதவோ தொகுக்கவோ வேண்டாம். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். கட்டுரைகளை உருவாக்குவதற்குரிய மேலதிக விவரங்களுக்கு விக்கிப்பீடியா:முதல் கட்டுரையை அல்லது விக்கிப்பீடியா:பயிற்சி (தொகுத்தல்) என்பதை வாசியுங்கள். நீங்கள் கட்டுரை உருவாக்கல் வழிகாட்டியைப் பயன்படுத்தியும் புதிய கட்டுரைகளை உருவாக்கத் தொடங்கலாம். தங்களது சோதனை முயற்சிகளை தங்களது பிரத்தியேக மணல்தொட்டியில் மேற்கொள்ளலாம். நன்றி. AntanO (பேச்சு) 14:43, 18 மே 2018 (UTC)\nபயனர் பக்கம் > நான் எதை தவிர்க்க வேண்டும்--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 04:03, 4 அக்டோபர் 2018 (UTC)\nதயவு செய்து கலைக்களஞ்சியத்தில் இடம்பெறத் தகுதியற்ற பக்கங்களை விக்கிபீடியாவில் எழுதவோ தொகுக்கவோ வேண்டாம். இவ்வாறு செய்வது எமது கொள்கைக்கு முரணாகும். கட்டுரைகளை உருவாக்குவதற்குரிய மேலதிக விவரங்களுக்கு விக்கிப்பீடியா:முதல் கட்டுரையை அல்லது விக்கிப்பீடியா:பயிற்சி (தொகுத்தல்) என்பதை வாசியுங்கள். நீங்கள் கட்டுரை உருவாக்கல் வழிகாட்டியைப் பயன்படுத்தியும் புதிய கட்டுரைகளை உருவாக்கத் தொடங்கலாம். தங்களது சோதனை முயற்சிகளை தங்களது பிரத்தியேக மணல்தொட்டியில் மேற்கொள்ளலாம். நன்றி.கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:28, 4 அக்டோபர் 2018 (UTC)\nதாங்கள் இருபயனர் கணக்குகளை பயன்படுத்துவது, விக்கிப்பீடியா கொள்கைக்கு முரணானது, இதற்காக தாங்கள் தற்காலிக தடையும் செய்யப்படலாம், ஏதேனும் ஒரு பயணர் கணக்கை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:55, 5 அக்டோபர் 2018 (UTC)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 அக்டோபர் 2018, 15:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.samayam.com/tech/news/oneplus-teased-oneplus-9-pro-back-panel-design-oneplus-9-major-specifications-leaked-ahead-23-march-launch/articleshow/81409878.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article16", "date_download": "2021-04-14T10:18:45Z", "digest": "sha1:4Q5JVCYIWC5NVLVJMIOZI77KIRV6QJ7G", "length": 17894, "nlines": 118, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "OnePlus 9 Pro Camera: 48MP + 50MP + 8MP + 2MPனு சும்மா மிரட்டும் ஒன்பிளஸ் 9 ப்ரோ கேமரா செட்டப்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\n48MP + 50MP + 8MP + 2MPனு சும்மா மிரட்டும் ஒன்பிளஸ் 9 ப்ரோ கேமரா செட்டப்\nஒன்பிளஸ் நிறுவனம் அதன் வரவிருக்கும் ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பேக் பேனல் டிசைனை டீஸ் செய்துள்ளது. தனியாக ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களும் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது.\nஒன்பிளஸ் 9 சீரிஸ் மார்ச் 24-இல் அறிமுகம்\navaikal ஒன்பிளஸ் 9 மற்றும் 9 ப்ரோ\nஒன்பிளஸ் நிறுவனத்தி���் 2021 ஆம் ஆண்டு பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களான ஒன்பிளஸ் 9 சீரிஸ் மாடல்கள் வருகிற மார்ச் 23 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nஇம்முறை ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்வீடன் போட்டோகிராஃபி நிறுவனமான ஹாசல்பாட் உடன் இணைந்து தனது கேமராக்களை மேம்படுத்தியுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் பாக்ஸிற்குள் சார்ஜர்களை பெறும் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nமோட்டோ G30, G10 பவர் இந்தியாவில் அறிமுகமானது: விலை, விற்பனை தேதி & அம்சங்கள்\nதற்போது ஒன்பிளஸ் நிறுவனம் ஒரு சமீபத்திய டீஸர் வழியாக ஒன்பிளஸ் 9 ப்ரோவின் பின்பக்க வடிவமைப்பு எப்படி இருக்கும் என்கிற பார்வையை நமக்குத் தருகிறது.\nஇந்த புதிய டீஸர் ஒன்பிளஸ் அக்கவுண்ட் மூலம் வெளியிடப்பட்டுள்ளது, மேலும் இது ஒன்பிளஸ் மற்றும் ஹாசல்பாட் பிணைப்பை அறிவிக்கும் அதே வேளையில், ஒன்பிளஸ் 9 ப்ரோவின் பின்புற கேமரா அமைப்பில் குவாட் கேமரா அமைப்பு இருப்பதையும் காட்டுகிறது.\nஇந்த ஸ்மார்ட்போனின் பின்புற பேனல் கடந்த சில நாட்களாக வெளியான லீக்ஸ்களுடன் மிகவும் ஒற்றுப்போகிறது. பின்புறத்தில் ஒரு செவ்வக வடிவிலான கேமரா அமைப்பு உள்ளது, அதில் நான்கு சென்சார்கள் உள்ளன - இரண்டு பெரிய சென்சார்கள், செங்குத்தாக உட்கார்ந்திருக்கின்றன, இரண்டு சிறிய சென்சார்கள் அதற்கு கீழே அருகருகே அமர்ந்துள்ளன.\nஒப்போ F19 ப்ரோ+ மற்றும் F19 ப்ரோ அறிமுகம்: விலை, விற்பனை தேதி, அம்சங்கள்\nஇந்த இரண்டு ஜோடி சென்சார்களுக்கு இடையில் ஹாசல்பாட் லோகோ வைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஒரு மேட் சில்வர் பூச்சு உள்ளது.\nஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்\nநிறுவனத்தின் அதிகாரபூர்வமான ஒன்பிளஸ் 9 ப்ரோவின் டீஸர் ஒருபக்கம் இருக்க, மைட்ரைவர்ஸ் வழியாக சில ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன்களின் ‘அபௌட் போன்’ ஸ்கிரீன் ஷாட்கள் ஆன்லைனில் லீக் ஆகின.\nஇந்த ஸ்கிரீன் ஷாட்கள், இந்த மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படஉள்ள இரண்டு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் அம்சங்கள் பற்றிய விவரங்களை வழங்குகின்றன.\nஅதன்படி ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போன் அதன் கஸ்டம் ஆக்ஸிஜன்ஓஎஸ் ஸ்கின் அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் கொண்டு இயங்கக்கூடும். மேலும் ப்ரோ மாடல் 120 ஹெர்ட்ஸ் டிஸ்பிளே ரெஃப்ரெஷ் ர��ட் வீகிதத்துடன் 6.7 இன்ச் அளவிலான லிக்விட் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும்.\nமேலும் இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜுடன் ஸ்னாப்டிராகன் 888 SoC மூலம் இயக்கப்படும். அறிமுகத்தின் போது கூடுதல் ஸ்டோரேஜ் மற்றும் ரேம் விருப்பங்கள் இருக்கலாம்.\nகேமராவுக்கு வரும் போது, ஸ்கிரீன் ஷாட்கள் அடிப்படையில், ஒன்பிளஸ் 9 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 50 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 8 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா மற்றும் மற்றொரு 2 மெகாபிக்சல் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட குவாட் கேமரா அமைப்பு இடம்பெறும்.\nஇது தவிர, ஸ்கிரீன்ஷாட்டில் ஒன்ப்ளஸ் 9 ப்ரோவின் முன்பக்க பேனலின் புகைப்படமும் உள்ளது, அதன் வழியாக டிஸ்பிளேவின் இருபுறமும் வளைந்த விளிம்புகளுடன் மேல் இடது மூலையில் ஒரு ஹோல் பஞ்ச் கட்அவுட்டையும் பார்க்க முடிகிறது.\nஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்\nவெளியான ஸ்கிரீன்ஷாட்டில் காணப்படும் ஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போனின் முன்பக்க புகைப்படத்தின் வழியாக, இது மேல் இடது மூலையில் ஹோல் பஞ்ச் கட்அவுட்டுடன் வரும் மற்றும் ஒரு தட்டையான பேனலை கொண்டிருக்கும் என்பதை அறிய முடிகிறது.\nஒன்பிளஸ் 9 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்ஸிஜன்ஓஎஸ் கொண்டு இயங்கலாம். இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் வீகிதத்துடன் 6.55 இன்ச் அளவிகளான லிக்விட் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதுவும் ஸ்னாப்டிராகன் 888 SoC மூலம் இயக்கப்படுகிறது\nலீக் ஆன ஸ்க்ரீன் ஷார்ட், இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜை பேக் செய்யலாம் என்று அறிவுறுத்துகிறது, ஆனால் அறிமுகத்தின் போது கூடுதல் விருப்பங்கள் இருக்க வேண்டும்.\nகேமராக்களை பொறுத்தவரை, இது 48 மெகாபிக்சல் மெயின் சென்சார், 50 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வரும்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nமோட்டோ G30, G10 பவர் இந்தியாவில் அறிமுகமானது: விலை, விற்பனை தேதி & அம்சங்கள்\nஇந்�� தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nதிருநெல்வேலிநெல்லையில் உச்சத்தைத் தொடும் கொரோனா: பரிதவிக்கும் மக்கள் கூட்டம்\nடெக் நியூஸ்Samsung Galaxy F12 அதன் True 48MP Quad Cam, சூப்பர் மென்மையான 90Hz டிஸ்பிளே மற்றும் மிகப்பெரிய பேட்டரி 6000mAh அனைத்தும் சேர்த்தும் வெறும் ரூ.10,000/- மட்டுமே\nவணிகச் செய்திகள்சமையல் சிலிண்டருக்கு ரூ.50 லட்சம்\nசெய்திகள்DC: டெல்லி அணி முக்கிய வீரருக்கு கொரோனா...ரத்தாகும் ஐபிஎல்\nசினிமா செய்திகள்நிஜமாவே நம்ம வீட்டு பிள்ளை தான்யா சிவகார்த்திகேயன்: குவியும் பாராட்டுக்கள்\nசெய்திகள்MI vs KKR: கார்த்திக், ரஸலுக்கு என்ன ஆச்சு\nதமிழ்நாடுஇனிமே இப்படித்தான்; தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சர்பரைஸ்\nசினிமா செய்திகள்அப்படி சொல்லாதீங்க கோப்ப்பால்: நடிகரை பங்கம் செய்த ப்ரியா பவானி சங்கர்\nசெய்திகள்SRH vs RCB: ஆர்சிபிக்கு திரும்பிய படிக்கல்…சன் ரைசர்ஸ் வெற்றி கணக்கைத் தொடங்குமா\nஉறவுகள்உடலுறவு கொள்வதற்குமுன் நீங்கள் எப்போதும் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன...\nடிரெண்டிங்தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள், வாட்சப் ஸ்டேட்டஸ் 2021\nஆண்டு பலன்கள்தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2021 : பிலவ தமிழ் வருடத்தில் தீராத பிரச்னைகள்\nடெக் நியூஸ்இந்த மேட்டர் தெரிஞ்சா ஏப்.23 வரை எந்த டிவியும் வாங்க மாட்டீங்க\nடெக் நியூஸ்Galaxy Quantum 2 ஸ்மார்போன் அறிமுகம்; சாம்சங்.. நீ பெரிய ஆளு தான்பா\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sugunadiwakar.blogspot.com/2007/03/blog-post_08.html", "date_download": "2021-04-14T11:30:44Z", "digest": "sha1:FK7T63IUS4PQY5PX2TMQKG72GWZ6CHOG", "length": 15093, "nlines": 149, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: விருந்தினர் பதிவு : ழான் பூத்ரியார் மறைவு", "raw_content": "\nவிருந்தினர் பதிவு : ழான் பூத்ரியார் மறைவு\nகீழ்வரும் சிறுகுறிப்பு தோழர் நாகார்ஜுனனுடையது. தமிழின் நவீனச்சிந்தனைகளை வாசித்துணர்ந்தவர்களுக்கும் சிறுபத்திரிகை அறிவு மரபு குறித்து சிறிதளவேனும் ஞானம் உடையவர்களுக்கும் மறக்கமுடியாத பெயர் நாகார்ஜுனன். தமிழின் அறிவுச்சூழல் என்பது அணிதிரட்டும் குழுவாதமாகவும் தனிநபர்களை மய்யப்படுத்திய 'நானை;க் கடக்காத அவலமாகவும் கெட்டுச்சீரழிந்துவிட்டதாலேயோ என்னவோ பல ஆண்டுகள் எழுதாமல் ஒதுங்கிக���கொண்டார் தோழர்.நாகார்ஜுனன்.\nஎனது ஒருபதிவுக்குத் தான் தனிப்பட்ட முறையில் புண்பட்டதாக\nஅவர் தெரிவித்து அதற்கு நான் மன்னிப்பும் கேட்ட ஒரு சங்கடமான சூழலில் அவருடனான என்னுடைய அறிமுகம் நிகழ்ந்தது. கடந்த இரண்டுநாட்களுக்கு முன் என் 'தமிழ்ச்சூழலும் பின்நவீனத்துவமும் - நிறப்பிரிகையை முன்வைத்து' என்னும் பதிவை வாசித்துவிட்டு தொடர்புகொண்டார். பின் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இப்போது எனது நூறாவது பதிவில் அவர் இட்ட பின்னூட்டத்தின் அடிப்படையில் சிந்தனையாளர் ழான்பூத்ரியாரின் மறைவையொட்டிய அவரது சிறுகுறிப்பை இங்கு வெளியிடுகிறேன்.\nபின்நவீனத்துவம் குறித்து நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தொகுத்த ஒரு கட்டுரைத்தொகுப்பில் ழான்பூத்ரியார் பற்றி ரவிக்குமார் எழுதிப் ( 'வெளிகடக்கும் பாவனைகள்' என்பது தலைப்பு என்பது என் ஞாபகம்) படித்ததாக நினைவு. மார்க்சியத்தின் அடிப்படையான 'மூலதனக்குவிப்பு' என்பதை மறுத்து 'மூலதனச் சுழற்சி' என்னும் கருத்தாக்கத்தை பூத்ரியார் வைத்தார் என்பதாக ரவிக்குமார் எழுதியது என் மங்கிய நினைவுகளில் தெரிகிறது. பூத்ரியார் செப்டம்பர் 11 குறித்து எழுதிய நூல் தமிழிலேயே மொழிபெயர்த்து வந்துவிட்டது என்று நினைக்கிறேன். பூத்ரியாரை நினைப்போம்.\nழான் பூத்ரியாரின் ஆன்மா/பிம்பம் இனி நம்மைத் துரத்துமா\npostmodernism என்று அறியப்படும் பிறகான நவீனத்துவத்தின் அதிமுக்கியத் தத்துவவாதியும், காமிராக்கலை நிபுணருமாக இயங்கி வந்த பிரெஞ்சு ழான் பூத்ரியார், நேற்று இரவு தம்முடைய 77-ஆவது வயதில் பாரிஸ் நகரில் காலமானார்.\nஒரு சோஷலிச தத்துவவாதியாக தம்முடைய சிந்தனை வாழ்க்கையைத் தொடங்கிய பூத்ரியார், படிப்படியாக வளர்ச்சி கண்டு, “பொருட்களின் அமைப்பு”, “பிம்பங்களின் பெருக்கம்”, “நகல்களின் பரப்பு” என்று பல்வேறு ஆய்வுகளின் ஊடாக, சுமார் நாற்பது ஆண்டுக்காலம், நவீன உலகின் மாற்றங்களை அதிர்ச்சி தரும் வகையில் ஆராய்ந்துவந்திருக்கிறார். மிஷேல் பூக்கோ, ழில் டெல்யூஸ் ஆகிய சிந்தனையாளர்களுக்கு அடுத்த கட்ட பிரெஞ்சுசிந்தனை இவருடையது.\nபிம்பங்களே இன்று நம் வாழ்வைக் கட்டமைக்கின்றன, இதில் சுதந்திரம் என்பது மாயை என்று கடுமையாக நம் உலகைச் சாடியவர் பூத்ரியார். நம் காலத்திய நிகழ்வுகளான – வளைகுடாப்போர்கள், செப்டம்பர் 2001 மற்றும் அதை அடுத்த தாக்குதல்கள் என்று பலதின் மீதும் இவருடைய ஆய்வுகள் தொடர்ந்தன.\nநவீன சமுதாயம் மனித இனத்தின் ஆதிநிலை உணர்வுகளைக் காயடித்துவிடுகிறது என்ற இவருடைய கருத்து பிரெஞ்சுப்புரட்சி கண்ட ஒரு சமுதாயத்தின் காலகட்டத்திலிருந்து வந்த ஒன்று. தம்மை ஒரு விவசாயத் தொழிலாளியின் மகன் என்று அழைத்துக்கொள்வார் பூத்ரியார்.\nஇவர் எடுத்த புகைப்படங்களின் கண்காட்சிகள் மேற்குலகில் அவ்வப்போது நடைபெறுவதுண்டு. உதாரணத்துக்கு பாரிஸ் நகரில் அவர் எடுத்த புகைப்படம்தான் மேலே உள்ளது.\n1998-ஆம் ஆண்டு, இந்திய அரசாங்கம் அணுகுண்டுப் பரிசோதனைகளை நடத்தியதை அடுத்து நான் எழுதிய 'சித்தார்த்தனுக்கு மீண்டும் துரோகம்' என்கிற ஆங்கிலக்கட்டுரை, பூத்ரியார் ஆசிரியர் குழுவில் இறுதிவரை இருந்த c-theory என்ற இணைய இதழில் வெளியானது.\nபிம்பங்களின் பெருக்கத்தில் பரவிப்பாயும் நவீன சமுதாயத்தை பூத்ரியாரின் ஆன்மா/பிம்பம் இனியும் துரத்துமா\nPosted by மிதக்கும்வெளி at\n//நேற்று இரவு தம்முடைய 77-ஆவது வயதில் பாரிஸ் நகரில் காலமானார்.//\nபின்நவீனத்துவம் கொஞ்சம் கொஞ்சமாக புரிபட ஆரம்பிக்கிறது. தொடர்ந்து பதியுங்கள். நான் ஒருவனாவது சத்தியமாக முழுவதும் படிப்பேன்.\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\nபருத்திவீரன் - சர்ச்சைகள் இரண்டு\nஅசுரன் - அரவிந்தன் நீலகண்டன் - ஜடாயு...\nஈழப்போராட்டமும் இந்திய அரசியலும் - 2\nஈழப்போராட்டமும் இந்திய அரசியலும் - 1\nவிருந்தினர் பதிவு : ழான் பூத்ரியார் மறைவு\nநவீன எழுத்தும் வைதீக மனமும்\nதமிழ்ச்சூழலும் பின்நவீனத்துவமும் - நிறப்பிரிகையை ம...\nகலவியைப் பற்றியதும் மரணத்தைப் பற்றியதுமான இருகவிதைகள்\nஒரு கவிதையாகியிருக்கலாம், என்ன செய்வது\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://thepearldream.com/submit/?amazonai-language=ta", "date_download": "2021-04-14T11:47:00Z", "digest": "sha1:GVTVEOM54DR3OXE6A64FVZ7Z37J4LSAE", "length": 8015, "nlines": 172, "source_domain": "thepearldream.com", "title": "Submit Your Media To DreamGalaxy Academy | DreamGalaxy Platform - Culturally Relevant Homeschool And Online Learning Programs For K12, HigherEd And Lifelong Learners", "raw_content": "\nDreamGalaxy அகாடமி குணப்படுத்துகிறது மற்றும் உண்மையான மற்றும் உள்ளடக்கிய கல்வி ஊடக விநியோகிக்கிறது மற்றும் நீங்கள் போன்ற ஊடக மற்றும் உள்ளடக்க பங்காளிகள் நாங்கள் பின்வருவனவற்றை வழங்குகிறோம்:\nஇணையத்தில் அல்லாத பிரத்தியேக உலகளாவிய விநியோகம், மொபைல், Chromebooks, மற்றும் ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் உள்ளடக்க பங்காளிகளுக்கு 80% வருவாய் பங்கு (80:20).\nநகரம், நாடு மற்றும் பிராந்தியத்தின் பயனர் நிச்சயதார்த்தம் எண்களுக்கான உண்மையான நேர டா\nசமூக ஊடக, செய்திமடல், வலைத்தளம் மற்றும் பயன்பாட்டு விளம்பரங்கள் இடம்பெற்றன\n$5.99/மாதம் வீட்டு சந்தாக்கள் அல்லது $2,400/ஆண்டு வருடாந்திர பள்ளி உரிமங்கள்.\nஎங்கள் மொபைல், டேப்லெட், Chromebook, மற்றும் SmartTV பயன்பாட்டிற்கு சமர்ப்பிக்க, மேலே உள்ள பொத்தான்களைப் பயன்படுத்தவும் “இப்போது சமர்ப்பிக்கவும்” வலைத்தள ஸ்ட்ரீமிங் சமர்ப்பிக்க, Wetransfer.com, Google Drive, DropBox, அல்லது பிற கோப்பு பகிர்வு சேவைகளை ஜிப் கோப்புறையாக மின்னஞ்சல் கோப்புகளை, மறைப்பதற்கு படங்கள், மற்றும் கதைச்சுருவை dream@thepearldream.com க்கு தயவுசெய்து, உங்கள் ஊடகங்களுக்கு ஒரு வலை பிளேலிஸ்ட்/\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/09031632/Livestock-market.vpf", "date_download": "2021-04-14T09:59:10Z", "digest": "sha1:FI3HBCAQTNPHHAMJQRLHDGDNO5GCPG6C", "length": 12535, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Livestock market || புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபுஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை + \"||\" + Livestock market\nபுஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை\nபுஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை ஆனது.\nபுஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.1 கோடிக்கு மாடுகள் விற்பனை ஆனது.\nஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் கால்நடை சந்தை உள்ளது. இங்கு வாரம்தோறும் வியாழக்கிழமை ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். த��ிழகத்தில் பொள்ளாச்சிக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய சந்தையாக புஞ்சைபுளியம்பட்டி சந்தை விளங்குகிறது.\nஇந்த சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கால்நடைகளை விலை பேசி பிடித்து செல்வார்கள்.\nதேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் வாக்குப்பதிவு வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தது. இதனால் புஞ்சைபுளியம்பட்டி சந்தைக்கு வியாபாரிகள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு வர அச்சப்பட்டனர். இதன் காரணமாக வியாபாரிகள் வருகை குறைவாகவே இருந்தது.\nஇந்த நிலையில் தேர்தல் முடிவடைந்ததால் பறக்கும் படை வாகன சோதனை விலக்கி கொள்ளப்பட்டுள்ளது. பணம் கொண்டு செல்ல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று கூடிய புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைக்கு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர்.\nநாட்டு மாடு, ஜெர்சி, சிந்து, கலப்பின வகை மற்றும் கன்றுக்குட்டிகள் என 600-க்கும் மேற்பட்ட மாடுகளை விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் விற்பனைக்கு பிடித்து வந்தனர்.\nஇதில் நாட்டு மாடு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையிலும், ஜெர்சி மாடு ரூ.23 ஆயிரம் முதல் ரூ.42 ஆயிரம் வரையிலும், சிந்து மற்றும் கலப்பின வகை மாடு தலா ரூ.20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.1கோடிக்கு மாடுகள் விற்பனை ஆனதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.\n1. சீனாபுரம் சந்தையில் ரூ.40 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை\nசீனாபுரம் சந்தையில் ரூ.40 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை ஆனது.\n2. தேர்தல் நடத்தை விதிமுறை எதிரொலி ஈரோடு மாட்டுச்சந்தையில் வர்த்தகம் பாதிப்பு\nதேர்தல் நடத்தை விதிமுறை எதிரொலியால் ஈரோடு மாட்டுச்சந்தையில் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கட���தம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது; 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு; சென்னை மாநகராட்சி தகவல்\n2. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n3. இருசக்கர வாகனத்தில் வந்து ரங்கசாமி ஓட்டுப் போட்டார் ;‘வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’\n4. திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 30 பவுன் தங்க நகைகள் மீட்பு; ரெயில்வே பாதுகாப்புப்படையினர் பத்திரமாக ஒப்படைத்தனர்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-14T11:29:06Z", "digest": "sha1:3VBJK44K445CLYQMYSP2FDRD6U3RRO7S", "length": 3494, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "ஜிமெயில் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇறுதியாக நம்மை புரிந்துகொண்டது GMAIL\nகார்த்திக் Jul 20, 2013\nநம்மில் பலருக்கும் GMAIL சமீபத்தில் \"Compose New Mail\" சாளரத்தில் ஏற்படுத்திய மாற்றம் பயன்படுத்த கடினமாக இருந்திருக்கும். Compose Mail என சொடுகினால் சாட் செய்வது போன்ற ஒரு சிறிய பட்டியில் தட்டச்சு செய்யுமாறு அவர்கள் வடிவமைத்து…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/tag/cricket-stadium/", "date_download": "2021-04-14T11:57:21Z", "digest": "sha1:5Y2OKEAEKASXLD2LI4UD5D72QN33E4RF", "length": 4757, "nlines": 89, "source_domain": "www.toptamilnews.com", "title": "cricket stadium Archives - TopTamilNews", "raw_content": "\nபிரம்மிக்க வைக்கும் ��லகின் மிகப்பெரிய மைதானம்\nவிவாகரத்து குறித்து முதல் முறையாக வாய் திறந்த விஷ்ணு விஷால்\nமதுரையில் இலவசமாக பிரெட் தரும் பேக்கரி உரிமையாளர் – உணவுக்கு அல்லாடுவோர் மகிழ்ச்சி\n5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.. அரசாணை வெளியீடு \nதனுஷ் படத்தில் நடிக்கும் ஹாலிவுட் நடிகர் இவர்தான்.\nநல்லவனுக்கு ரொம்ப நல்லவ… கெட்டவங்களுக்கு அவங்க வாழ்க்கையிலயே நான் இல்ல – மீரா மிதுனின்...\n‘என்ன கட்டிக்கலேன்னா உன் குடும்பத்தையே க்ளோஸ் பண்ணிடுவேன் ‘ -ஒரு தலை காதலனின் மிரட்டலால்...\nநாமக்கல்லில் முதல்வர் பழனிசாமி ஆய்வு.. ரூ.243.35 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/tag/human-chain/", "date_download": "2021-04-14T11:39:45Z", "digest": "sha1:7TW6ESC7P7QQSBL3DLEP4MKWTQDXHFPV", "length": 4890, "nlines": 89, "source_domain": "www.toptamilnews.com", "title": "human chain Archives - TopTamilNews", "raw_content": "\nதேசிய வாக்காளர் தினம்- வாணியம்பாடியில் அரசு அதிகாரிகள், மாணவிகள் உறுதிமொழி ஏற்பு\nஅமெரிக்கா, ஈரான் இடையே போர்ப் பதற்றம் பெட்ரோல், டீசல், தங்கம் விலை அதிகரிக்க...\nதமிழகம் முழுக்க ஒரு கோடி பனை விதைகள் நடவு\nமீ டூ ஃபேஷனாகிவிட்டது: மோகன்லால் சர்ச்சை கருத்து\nஉத்தவ் தாக்கரே அயோத்தி வருவதை யாராலும் தடுக்க முடியாது… ராமர் கோயில் அறக்கட்டளை செயலாளர்\nகொரோனா குறைந்தால் தான் பள்ளிகள் திறப்பது பற்றி முடிவு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nசென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி\nமக்கள் நீதி மய்யத்துக்கு செக் வைக்கும் பாஜக.. ஷாக்கான கமல்ஹாசன்\nகுடியரசு தின விழா கொண்டாட்டம்: நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://anthimaalai.blogspot.com/2019/04/blog-post_14.html", "date_download": "2021-04-14T11:00:33Z", "digest": "sha1:ITCF4FTQMIHPOR3UHV77RVKEMR7U4QBE", "length": 6274, "nlines": 153, "source_domain": "anthimaalai.blogspot.com", "title": "அந்திமாலை: இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.", "raw_content": "\nஞாயிறு, ஏப்ரல் 14, 2019\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநித்தம் நித்தம் நெல்லுச் சோறு (21)\nமண்ணும் மரமும் மனிதனும் (18)\nமுதல் பரிசு மூன்று கோடி (13)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎதிர் - ஒடுக்குமுறைகளுக்கு எதிர் நிற்போ���்\nதூமை - ஆதிக்க/ ஆணாதிக்க கருத்து வலைப்பின்னலை ஊடறுக்கும் பெண் எழுத்துக்கான ஒரு களம்\nஉயிர்த்த ஞாயிறு தின வாழ்த்துகள்\nமண்டைதீவில் இலவச மருத்துவ முகாம்\nஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்.\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2021-04-14T10:53:47Z", "digest": "sha1:Q4AD4VLXK3M2NRD7ZJBP2NALWZE42DD4", "length": 7481, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "கொரோனா பாதிப்புக்குள்ளான 50% பேர் தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் - மலேசியா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை\n* திபெத்தில் சீனா கட்டும் பிரமாண்ட அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு * முக கவசம் அணியாதவர்கள் வங்கிகளுக்கு செல்ல முடியாது * கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பின்தொடரும் உடல்நல பிரச்னைகள் * ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி தர பரிந்துரை - எப்போது விற்பனைக்கு வரும்\nகொரோனா பாதிப்புக்குள்ளான 50% பேர் தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் – மலேசியா\nமலேசியாவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் 50 சதவீதத்தினர் கோலாலம்பூரில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என மலேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமலேசிய சுகாதார அமைச்சகத்தின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளதாவது:மலேசியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 37 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை, 6,978 ஆக அதிகரித்துள்ளது; 114 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளில், 48 சதவீதத்தினர், கோலாலம்பூரில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டுடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அம்மாநாட்டில் பங்கேற்றவர்களில், 3,347 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்���து. இவர்கள் மூலம் ஐந்து தலைமுறைக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது. எனவே, மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.\n‘உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வந்த கடந்த பிப்ரவரி மாதத்தில், கோலாலம்பூரில் மாநாட்டை நடத்த அனுமதித்திருக்கக் கூடாது. அனுமதி வழங்கிவிட்டு, மாநாட்டில் பங்கேற்றவர்கள் மீது குற்றம் சுமத்துவது அபத்தமானது’ என, பல்வேறு தரப்பினரும் மலேசிய அரசை விமர்சித்து வருகின்றனர்.\nPosted in Featured, உலக அரசியல், சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2021-04-14T11:38:58Z", "digest": "sha1:7LUXQBFAYV3KLFNWN7ZMYRAUNZPQV7LE", "length": 6407, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "ராம் கோவில் நாட்டின் கலாச்சார தேசியவாதம்: ஆர்.எஸ்.எஸ் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை\n* திபெத்தில் சீனா கட்டும் பிரமாண்ட அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு * முக கவசம் அணியாதவர்கள் வங்கிகளுக்கு செல்ல முடியாது * கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பின்தொடரும் உடல்நல பிரச்னைகள் * ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி தர பரிந்துரை - எப்போது விற்பனைக்கு வரும்\nராம் கோவில் நாட்டின் கலாச்சார தேசியவாதம்: ஆர்.எஸ்.எஸ்\nஅயோத்தியில் ராம் கோவில் கட்டப்பபடுவது காலாச்சார தேசியவாதம் என ஆர்.எஸ்.எஸ்., மூத்த செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறியதாவது: அயோத்தியில் கோவில் உருவாவது ஒரு மத விவகாரம் அல்ல. அதே நேரத்தி்ல் கலாச்சார விழிப்புணர்வுக்கானது.ராம் கோவில் நாட்டின் கலாச்சார தேசிய வ���த்திற்கானது. கோவில் கட்டப்படுவதை உறுதி செய்வதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது என்றார்.\nமேலும் மதச்சார்பின்மைக்காக கோவில் கட்டுவதை எதிர்ப்பவர்கள் குறித்து அவர் கூறுகையில் மதசார்பின்மை என்ற பெயரில் தேசியவாதத்தையும், கலாச்சார தேசிய வாதத்தையும் அடக்க முடியாது . ராம் கோவிலின் கட்டுமானம் இந்தியாவில் கலாச்சார தேசியவாதத்தில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் எனவும் நாட்டின் மேற்கத்திய மனநிலையை மாற்றும் எனவும் கூறினார்.\nPosted in Featured, இந்திய அரசியல், இந்திய சமூகம், பக்தியும் தார்மீகமும்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.grassfield.org/aggregator/category/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-14T11:21:44Z", "digest": "sha1:FJ2BU5L3O3GJEHIK7PEAPGKQZI7XNM7Y", "length": 33597, "nlines": 363, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nஅறிவிப்பு: வங்க மொழிச் சிறப்பிதழ் (3 Views)\nசிங்கப்பூர் நூலகங்களில் தமிழ் நூல்களை இனித் தமிழிலேயே தேடலாம்\n“திரையரங்குகளில் கூடுதலாக 1 காட்சியை திரையிட்டுக் கொள்ளலாம்” – தமிழக அரசு கூடுதல் சலுகை..\nகமல்ஹாசன் சொத்து விபரம்... சட்டமன்ற தேர்தல் 2021 \nAstrology: கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஜாதகர் இருந்தமைக்குக் காரணம் என்ன \nAstrology: கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று ஜாதகர் இருந்தமைக்குக் காரணம் என்ன \nAstrology: ஜாதகரின் ஆசை நிறைவேறாமல் போனதற்கு என்ன காரணம் \nAstrology: ஜாதகரின் ஆசை நிறைவேறாமல் போனதற்கு என்ன காரணம் \nAstrology: மன நிம்மதியின்மைக்குக் காரணம் என்ன\n ஒருஅன்பரின்ஜாதகம்கீழேஉள்ளது. ஜாதகர்மகநட்சத்திரக்காரர். அவருக்கு 27\nAstrology: மன நிம்மதியின்மைக்குக் காரணம் என்ன\n அல்லது காசு கொட்டும் கணக்காய்வாளர் வேலையா\n அல்லது காசு கொட்டும் கணக்காய்வாளர் வேலையா எது பொருந்தும்\nAstrology: ஜாதகியின் கர்ப்பப்பைக் கோளாறுக்கு காரணம் என்ன\nAstrology: ஜாதகியின் கர்ப்பப்பைக் கோளாறுக்கு காரணம் என்ன\nAstrology: ஜாதகியின் திருமண வாழ்க்கை கெட்டுப்போனதற்குக் காரணம் என்ன\nAstrology: ஜாதகியின் திருமண வாழ்க்கை கெட்டுப்போனதற்குக் காரணம் என்ன\nAstrology: ஜாதகியின் ஆசை நிறைவேறுமா\n ஒரு��ளம்பெண்ணின்ஜாதகம்கீழேஉள்ளது. ஜாதகிஅனுஷநட்சத்திரக்காரர். ஜாதகிஅவரது 22\nAstrology: ஜாதகியின் ஆசை நிறைவேறுமா\nAstrology: ஜாதகரின் வெறுப்பு, மன அழுத்தத்திற்கு காரணம் என்ன\nAstrology: ஜாதகரின் வெறுப்பு, மன அழுத்தத்திற்கு காரணம் என்ன\nAstrology: ஜாதகியின் திருமண வாழ்க்கை கெட்டுப்போனதற்குக் காரணம் என்ன\nAstrology: ஜாதகியின் திருமண வாழ்க்கை கெட்டுப்போனதற்குக் காரணம் என்ன\nAstrology: ஜாதகியின் ஆசை நிறைவேறுமா\n ஒருஇளம்பெண்ணின்ஜாதகம்கீழேஉள்ளது. ஜாதகிஅனுஷநட்சத்திரக்காரர். ஜாதகிஅவரது 22\nAstrology: ஜாதகியின் ஆசை நிறைவேறுமா\nAstrology:: ஜாதகரின் வெறுப்பு, மன அழுத்தத்திற்கு காரணம் என்ன\nAstrology:: ஜாதகரின் வெறுப்பு, மன அழுத்தத்திற்கு காரணம் என்ன\nAstrology: ஜோதிடம்: ஒன்றிற்கு இரண்டு ஏன்\nAstrology: ஜோதிடம்: ஒன்றிற்கு இரண்டு ஏன்\nAstrology: ஜோதிடம்: ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறதா அல்லது இல்லையா\nAstrology: ஜோதிடம்: ஒளிமயமான எதிர்காலம் தெரிகிறதா அல்லது இல்லையா\n – அந்த நாளில் நல்ல காரியங்கள் செய்யலாமா\n சந்திராஷ்டம நாட்களில் முக்கியமான பணிகளை செய்யக்கூடாது என்கிறார்கள். தவிர்க்க\n – அந்த நாளில் நல்ல காரியங்கள் செய்யலாமா\nAstrology: ஜோதிடம் : காலமகள் ஏன் கண் திறக்கவில்லை\nAstrology: ஜோதிடம் : காலமகள் ஏன் கண் திறக்கவில்லை\nAstrology: ஜோதிட ம்: மரணம் என்னும் தூது வந்தது; இளம் வயதில் அது ஏன் வந்தது\nAstrology: ஜோதிட ம்: மரணம்என்னும்தூதுவந்தது; இளம்வயதில்அதுஏன்வந்தது\nAstrology: ஜோதிட ம்: மரணம் என்னும் தூது வந்தது; இளம் வயதில் அது ஏன் வந்தது\nAstrology: ஜோதிடம்: ராஜா கைய வச்சா ராங்காகிப் போனதேன்\nAstrology: ஜோதிடம்: ராஜா கைய வச்சா ராங்காகிப் போனதேன்\nAstrology: ஜோதிடப் புதிர்: வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும்\nAstrology: ஜோதிடப் புதிர்: வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும்\nAstrology: தொடாமல் அவள் உதிர்ந்தாள்\nAstrology: தொடாமல் அவள் உதிர்ந்தாள்\nAstrology: கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே\nAstrology: கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி மானே\nAstrology:: கனவு நிறைவேறும் காலம் எது\nAstrology:: கனவு நிறைவேறும் காலம் எது\nசிலவகை சாபங்களும் அதன் பாதிப்புகளையும் பற்றி தெரியுமா…\nபெண் சாபம்: இது எப்படி ஏற்படுகிறதென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும்,\nசிலவகை சாபங்களும் அதன் பாதிப்புகளையும் பற்றி தெரியுமா…\nAstrology: ஜோதிடம்: எந்தக் கடன் தீர்க்க என்னைப் படைத்தாய��� கடவுளே\nAstrology: ஜோதிடம்: எந்தக் கடன் தீர்க்க என்னைப் படைத்தாய் கடவுளே\nவாஸ்துபடி மயில் இறகுகளை வீட்டில் வைத்தால் ஏற்படும் நன்மைகள்\nநாம் வாழும் வீடு நம் சொந்த வீடாகவோ அல்லது வாடகை வீடாகவோ இருக்கலாம். வீட்டை அலங்கரிப்பதற்கு பல்வேறு பொருட்களை\nவாஸ்துபடி மயில் இறகுகளை வீட்டில் வைத்தால் ஏற்படும் நன்மைகள்\nஜோதிடம் : அலசல் பாடம் என்னதான் ரகசியமோ படைப்பினிலே\nஜோதிடம் : அலசல் பாடம் என்னதான் ரகசியமோ படைப்பினிலே\nAstrology: Jothidam:: இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் - எதற்காக\nஜோதிடம்: அலசல்பாடம் Astrology: Jothidam:: இரண்டுமனம்வேண்டும்இறைவனிடம்கேட்டேன் - எதற்காக\nAstrology: Jothidam:: இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் - எதற்காக\nAstrology: ஜோதிடம்: நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்\nஜோதிடம்: அலசல்பாடம் Astrology: ஜோதிடம்: நாளைமுதல்குடிக்கமாட்டேன்சத்தியமடிதங்கம்\nAstrology: ஜோதிடம்: நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்…\nஇரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும். வலது புருவத்தில் மச்சம்\nஆண்களுக்கு எங்கு மச்சம் இருந்தால் என்ன பலன்கள்…\nAstrology ஜோதிடம்: அலசல் பாடம் - உலகைக் கலக்கியவரின் ஜாதகம்\nAstrology ஜோதிடம்: அலசல் பாடம் - உலகைக் கலக்கியவரின் ஜாதகம்\nAstrology ஜோதிடம்: எட்டேகால் லட்சணமும் எமன் ஏறும் வாகனமும்\nAstrology ஜோதிடம்: எட்டேகால் லட்சணமும் எமன் ஏறும் வாகனமும் ×\nAstrology: Quiz: புதிர்: 18-12-2020 தேதியிட்ட புதிருக்கான விடை\nAstrology: Quiz: புதிர்: 18-12-2020 தேதியிட்ட புதிருக்கான விடை கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து,\nAstrology: Quiz: புதிர்: 18-12-2020 தேதியிட்ட புதிருக்கான விடை\nAstrology: Quiz: புதிர்: ஒரு ஜாதகரின் திருமண வாழ்க்கை 14 மாதங்கள் கூட நிலைக்கவில்லை - காரணம் என்ன\nAstrology: Quiz: புதிர்: ஒரு ஜாதகரின் திருமண வாழ்க்கை 14 மாதங்கள் கூட நிலைக்கவில்லை - காரணம் என்ன\nAstrology: Quiz: புதிர்: ஒரு ஜாதகரின் திருமண வாழ்க்கை 14 மாதங்கள் கூட நிலைக்கவில்லை - காரணம் என்ன\nAstrology: Quiz: புதிர்: 11-12-2020 தேதியிட்ட புதிருக்கான விடை\nAstrology: Quiz: புதிர்: 11-12-2020 தேதியிட்ட புதிருக்கான விடை கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து,\nAstrology: Quiz: புதிர்: 11-12-2020 தேதியிட்ட புதிருக்கான விடை\nAstrology: Quiz: புதிர்: கொடுத்துள்ள ஜாத��த்தின் சிறப்பு என்ன\nAstrology: Quiz: புதிர்: கொடுத்துள்ள ஜாதகத்தின் சிறப்பு என்ன ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்துள்ளேன். தனுசு\nAstrology: Quiz: புதிர்: கொடுத்துள்ள ஜாதகத்தின் சிறப்பு என்ன\nAstrology: Quiz: புதிர்: 4-12-2020 தேதியிட்ட புதிருக்கான விடை\nAstrology: Quiz: புதிர்: 4-12-2020 தேதியிட்ட புதிருக்கான விடை கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக்\nAstrology: Quiz: புதிர்: 4-12-2020 தேதியிட்ட புதிருக்கான விடை\nAstrology: Quiz: புதிர்: மேல் படிப்பு படிக்க முடியாமல் போன பெண்மணியின் ஜாதகம்\nAstrology: Quiz: புதிர்: மேல் படிப்பு படிக்க முடியாமல் போன பெண்மணியின் ஜாதகம் ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக்\nAstrology: Quiz: புதிர்: மேல் படிப்பு படிக்க முடியாமல் போன பெண்மணியின் ஜாதகம்\nAstrology: Quiz: புதிர்: 27-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை\nAstrology: Quiz: புதிர்: 27-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக்\nAstrology: Quiz: புதிர்: 27-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை\nAstrology: Quiz: புதிர்: வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்ட பெண்மணி - நிறைவேறியதா ஆசை\nAstrology: Quiz: புதிர்: வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்ட பெண்மணி - நிறைவேறியதா ஆசை ஒரு இளம் பெண்ணின் ஜாதகத்தைக்\nAstrology: Quiz: புதிர்: வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்ட பெண்மணி - நிறைவேறியதா ஆசை\nAstrology: Quiz: புதிர்: 20-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை\nAstrology: Quiz: புதிர்: 20-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தைக் கொடுத்து,\nAstrology: Quiz: புதிர்: 20-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை\nAstrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்\nAstrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்\nAstrology: Quiz: புதிர்: மன அழுத்தம், உடல் நலமின்மை, பணத்தட்டுப்பாடு என்று பலவிதங்களிலும் அவதிப்பட்ட ஜாதகர்\nAstrology: Quiz: புதிர்: 13-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை\nAstrology: Quiz: புதிர்: 13-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு பெண்மணியின் ஜாதகத்தைக்\nAstrology: Quiz: புதிர்: 13-11-2020 தேதியிட்ட புதிருக்கான விடை\nகௌதமன் | மின்நிலா | 7 months ago\nநாடி ஜோதிடம் வல்லிசிம்ஹன் ×\nஸ்வாமி ஓம்கார் | சாஸ்திரம் பற்றிய திரட்டு | 7 months ago\nஇலவச ஜோதிட இதழ் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்\nஆன்மீக புரிதல் ஆன்மீகம் ஜோதிட ஆய்வு ஜோதிடம்\nஆளும் கிரகம் மின்னிதழ் ×\nதரையில் பாதி சுவரில் பாதி என அமர்ந்த கோலத்தில் சரிந்துகிடந்தாள் சாரதா. மனதில் தாங்க முடியாத வலி. முகத்தில்\n2019ஆம் ஆண்டின் வருட பலன்\nஸ்வாமி ஓம்கார் | சாஸ்திரம் பற்றிய திரட்டு | 2 years ago\nவருட பலன் அறிதல் என்பது ஜோதிட சாஸ்திரத்தின் ஒரு பகுதியாகும். ஜோதிட புத்தாண்டாக ஏப்ரல் 14ஆம் தேதி வரும் சித்திரை\n2019ஆம் ஆண்டின் வருட பலன் ×\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2021-04-14T11:20:37Z", "digest": "sha1:RB4T6SASU2YHWHJTEWLV4BFIRHZVKLNW", "length": 9851, "nlines": 170, "source_domain": "www.satyamargam.com", "title": "மரண தண்டனை Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமுஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nசத்தியமார்க்கம் - 30/01/2019 0\nகுவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்து தொழிலாளி ஆதிமுத்து, கேரள முஸ்லிம்களின் உதவியால் திரட்டப்பட்ட ரூ.30 லட்சத்தின் மூலம், ஆயுள் தண்டனைக் கைதியாக மாறியுள்ளார். இந்த மத நல்லிணக்க சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா,...\nதூக்குத் தண்டனை கைதிகளுக்கு விடுதலை – இஸ்லாமிய அரசு உத்தரவு\nசத்தியமார்க்கம் - 06/09/2011 0\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனையிலிருந்து வடிகட்டப்பட்டவர்களுள் இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பவர்களான பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனைக்கு எதிராக, மொழியை முன்வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கும் கட்சிகளும்...\nசத்தியமார்க்கம் - 26/12/2011 0\n - மின்னஞ்சல் வழியாக சகோதரர் Manoj தெளிவு: இஸ்லாமிய ஆதாரங்களான இறைமறை அல்குர்ஆனும் நபிமொழிகளும் இறைவனை ஆண் பாலினமாகவே சுட்டிக் காட்டுகின்றன \"அகிலங்கள் அனைத்துக்கும் இறைவன்\" (அல்குர்ஆன் 1:2). \"தீர்ப்பு நாளின்...\nமுஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nமீண்டும் ஒரு ரமளான் (��ிறை-1)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37\nகொரோனா தாக்க முடியாத கும்பமேளா\nதேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசத்தியமார்க்கம் - 08/03/2021 0\nதமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம் படைக்கப் பட்டிருப்பதை போல் நடந்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/ms-subbulakshmi-unmaiyaana-vaazhkkai-varalaaru-book-review/", "date_download": "2021-04-14T10:22:21Z", "digest": "sha1:C2EEJZ3QQTLI2HHJDHU5HYSDOOEJQRIL", "length": 32746, "nlines": 213, "source_domain": "bookday.in", "title": "நூல் அறிமுகம்: ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி – உண்மையான வாழ்க்கை வரலாறு’ - கோமதி சங்கர் - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Book Review > நூல் அறிமுகம்: ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி – உண்மையான வாழ்க்கை வரலாறு’ – கோமதி சங்கர்\nநூல் அறிமுகம்: ‘எம்.எஸ்.சுப்புலட்சுமி – உண்மையான வாழ்க்கை வரலாறு’ – கோமதி சங்கர்\nநூல் அறிமுகம்: ஜெர்மன் பேறுகாலத் தாதி – ச.சுப்பாராவ்\n‘எம்.எஸ்.சுப்புலட்சுமி – உண்மையான வாழ்க்கை வரலாறு’\nஆங்கில மூலம்; : டி.ஜே.எஸ்.ஜார்ஜ்\nவெளியீடு : பாரதி புத்தகாலயம்\nஎம்.எஸ். என்றாலே காதினில் தேன் பாயும்…பெரும்பாலான தென்னிந்தியரின் அதிகாலைகள் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சுப்ரபாதத்தில்தான் விடிகின்றன..\nஎம்.எஸ் என்ற மதுரை ��ண்முகவடிவு சுப்புலட்சுமி பற்றிய சிறு நூல் ஒன்றை படித்திருந்தேன்..அந்நூல் திரு.டி.எம்;;.கிருஷ்ணா எழுதியது…\nடி.எம்;.கிருஷ்ணா கர்நாடக இசை உலகில் ஒரு கலகக்காரர்..தமது ‘பிராமண’ நடையை மாற்றிக் கொண்டு டிசம்பரில் மீனவக் குடியிருப்புகளில் கச்சேரி நடத்தியவர். டி.ஜே.எஸ்.ஜார்ஜ் தனது முன்னுரையில் அவரது நூலை¸ தமது நூலின் ‘ஆதார சுருதி’ போலக் குறிக்கிறார்…\n“பாடகர்¸ அறிஞர்¸ கலகக்காரர் என்று எல்லாம் சேர்ந்த கலவையான டி.எம்;.கிருஷ்ணா இன்று பொதுவெளியில் முன்வைக்கும் பிரச்சினைகளெல்லாம் பத்தாவது வயதில் தமது முதல் இசைத்தட்டை வெளியிட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமியைத் துரத்தியவைதான்”¸ என்ற டி.ஜே.எஸ்.ஜார்ஜின் முன்னுரையே¸ ‘உண்மையான’ வரலாற்றில் தவிர்க்கமுடியாத ஈர்ப்பை உந்துகிறது. தமிழ்நாட்டு மீராவின்¸’ ‘காற்றினிலே வரும் கீதத்தின்’ சரிதையை நூல் வெவ்வேறு ‘பாவங்களில’ சொல்லிப் போகிறது..\nநூலாசிரியர் டி.ஜே.எஸ்.ஜார்ஜ நாடறிந்த பத்திரிகையாளர்.. ஆனால் இசை வல்லுனரல்ல. ஆகையால் அவரே சொல்வது போல நூலாக்கத்தில் பல இசை விற்பன்னர்களைத் துணை கொண்டிருக்கிறார்.. அதன் பலன் நூலில் பாரம்பரிய இசை பற்றிய ‘நிரவல்களில்’ நிறைந்து ததும்புகிறது…\nஆனால் மொழிபெயர்ப்பாளர் ச.சுப்பாராவ் ஒரு செவ்வியல் இசைக் கலைஞர் என்று அறிகிறோம்.. நூலின் மொழிபெயர்ப்பும் கூட தமிழ்ச் செவ்வியலை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது..\nமதுரை அனுமந்தராயன் சந்தில்¸ தாய் சண்முகவடிவின் பாதுகாப்பில் தமையன் சக்திவேலுடனும் தங்கை வடிவாம்பாளுடனும் வாழ்ந்த¸ ‘அந்த நாளின்’ பால்ய நினைவுகள் கூட ‘வந்திட வேண்டாம்’ என்று வலுவான சனாதனச் சிறைப்பறவையாக¸ சதாசிவம் என்ற பிராமணரின் பாதுகாப்பில் ‘சமஸ்கிருத மயமாகிப்’ போன இசையரசி எம்.எஸ் அவர்கள் நினைத்திருந்தால் அதில் வியப்பேதும் இருக்காது..\nஏனெனில் அவை பழைய ‘தேவதாசிச் சமூகத்தின்’ மறக்கப்பட்ட நினைவுகள்….\nயாரோ ஒரு செல்வந்தருடன்¸ மனைவி என்ற முத்திரையுடன் (சின்னவீடு என்ற கொச்சையுடன்தான்) வாழ்வதும் அத்தோடு தனது கலை அடையாளத்தைத் தொடர்வதும் தேவதாசிப் பெண்களுக்கு விதிக்கப் பட்டிருந்த இருபதாம் நூற்றாண்டு இழிவை அறவே துடைத்தெறிந்து கணவனே தனது எல்லாமுமாக மாற்றிக் கொண்டு நிறைவாழ்வு வாழ்ந்து இசை��ுலகின் உச்சத்தைத் தொட்டவரின் வரலாற்றை இந்த நூல் துணிச்சலுடன் முன்வைக்கிறது.\nகூடவே செவ்வியல் கலைகளின் மரபார்ந்த வரலாற்றை ஏழாம் நூற்றாண்டு ஞான சம்பந்தரிடம் தொடங்கி பாலமுரளி கிருஷ்ணா வரை அலசுகிறது.\nஎம்.எஸ். வரலாற்றின் ஒரு சில பக்கங்களில் வந்து போகிறவர்களும்¸ தேவதாசிக் குடும்பங்களில் இருந்து வந்திருந்தாலும் தமது கலை மேன்மையால் அந்த தேவதாசி மரபின் கண்ணியத்திற்காகவும் கலையுலகில் பாலின சமத்தவத்திற்கும் போராடியவர்களுமான வீணை தனம்¸ இசைஅரசி பெங்களுர் நாகரத்தினம் மற்றும் நாட்டியமேதை பாரசரஸ்வதி ஆகிய கலைமேதைகளுக்கு இந்நூல் சமர்ப்பணம் செய்யப் பட்டுள்ளது.\nமகாபாரதத்துக் கண்ணன் நடைமுறை யதார்த்தவாதி.. இலக்கின் வெற்றிக்கு திட்டமிட்டு செயலாற்றுவதும் இலக்கு நோக்கிய பயணத்தில் தடைகளையும் சாதகமாக்கிக் கொள்ளும் பாத்திரம் யதுகுல கண்ணன்..\nமதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமிக்கும் தனது பாதுகாப்புக்கு நம்பகமான கண்ணனாக சதாசிவம் தெரிந்தார்..\n“சண்முகவடிவு சுப்புலட்சுமியின் வாழ்க்கையில் சதாசிவம் 1936 மத்தியில் நுழைகிறார். சச்சரவுகள்¸சண்டைகள்¸கசப்புகள்¸குற்றச்சாட்டுகள்¸ அவதூறுகள் என நான்காண்டுகள் சென்றபின் 1940 இல் இருவரும் மணந்து கொண்டு 1997 இல் தனது 96 ஆம் வயதில் சதாசிவம் இறக்கும் வரை 57 ஆண்டுகள் நிறைவாழ்வு வாழ்ந்தார்கள்’” என்கிறார் நூலாசிரியர்.\nதாயாரை உதறி¸ பிறந்த சமூகத்தின் ஆணாதிக்க சுரண்டலில் இருந்து முழுமையாக தப்பிக்க¸ மதுரையிலிருந்து தன்னிடம் அடைக்கலமாக வந்த சண்முகவடிவு சுப்புலட்சுமியை ‘சதாசிவ’ சுப்புலட்சுமியாக மாற்றி இசையுலகில் யாருமே அடையாத வெற்றிகளை அடையச் செய்ய சதாசிவம் எடுக்கும் முயற்சிகளை விரிவாகச் சொல்லும் இந்த நூல் ஒரு விதத்தில் சதாசிவத்தின் வரலாற்றையும் பூரணமாகச் சொல்லிவிடுகிறது…\nசதாசிவம் முதலில் சுப்ரமணிய சிவாவின் சீடராக இருக்கிறார்.. சிவாவிடம் கருத்து வேற்றுமை ஏற்பட்டு ராஜாஜியிடம் வருகிறார்.. அதற்குப் பின் ராஜாஜி இறக்கும் வரை அவரின் தீவிர விசுவாசியாக இருந்து ராஜாஜி அரசியலின் தமிழ்நாட்டு முகங்களில் முக்கியமானவராக இருக்கிறார்..\nவிடுதலைக்கு முன்னும் பின்னும் ராஜாஜியின் தேசிய அரசியலுடன் தமக்கேற்பட்ட தொடர்பை எம். எஸ். சின் வளர்ச்சிக்கு நன்கு பயன்படுத்த��க் கொள்கிறார்.\nவீணைக் கலைஞர் மதுரை சண்முகவடிவு தனது மூத்த மகள் சுப்புலட்சுமி வாய்ப்பாட்டில் திறமை பெற்று வருகிறாள் என்பது தெரியத் தொடங்கிய தருணத்திலேயே¸ அவரைப் பாடவைத்து ஒரு இசைத் தட்டை வெளியிடும் போது சுப்புலட்சுமிக்கு 10 வயதுதான்…இயல்பாகவே வளமான இனிய குரலை ‘வரமாகப்’ பெற்றிருந்த சுப்புலட்சுமிக்கு கர்னாடக இசை பயிற்றுவிக்கப் பட்டு இசைவாணி ஆகும்வரை எல்லாமுமாக இருந்த அம்மாவை¸ தனக்குத் ‘தேவதாசி சமூக’ வழக்கத்தில்தான் திருமணம் என்ற போது¸ துணிச்சலாக உதறி¸ தன் வாழ்வைத் தானே தீர்மானிக்க தனக்கு சில நாட்களே பழக்கமான சதாசிவத்திடம் அடைக்கலமாகிறார்.\nஇத்தகைய பெண் பிற்காலத்தில்¸ அப்பாவி என்றும்¸ கணவர் சொல் தவிர யாதொன்றும் அறியாதவர் என்ற பெயர் வாங்கியிருப்பதை வியப்போடு குறிப்பிடுகிறார் நூலாசிரியர்..\nஎம்.எஸ்.ஸோடு சமகால பாடகிகளான எம்.எல்.வசந்தகுமாரி¸ கே.பி.சுந்தராம்பாள் மற்றும் டி.கே.பட்டம்மாள் ஆகியோர் போன்றல்லாமல்¸ கணவர் சதாசிவம்¸ அவரை ‘சமஸ்கிருத’ மயமாக்கியும்¸ பஜன்களும் துதிப்பாடல்களும் பாடுகிற பாணியில் மாற்றி விடுகிறார்..\n“பக்திதான் இந்தியச் செவ்வியல் இசையின் அடிப்படை என்பதால் வஷயங்கள் வேறுமாதிரி இருந்திருக்க முடியாது” என்கிற நூலாசிரியர்¸ “கடுமையான விமர்சகர்கள்¸ சதாசிவம் எம்.எஸ்.ஸை பிராமணிய மயப்படுத்தும் தனது முயற்சியில் அவரது இசையை ‘புனிதப்’படுத்துகிறார்” என்று குற்றம் சாட்டியதைச் சொல்லி¸ “இத்திட்டம் வேண்டுமானால்; சதாசிவத்தினுடையதாக இருக்கலாம். ஆனால் இசை முழுமையாக எம்.எஸ்.ஸிற்குரியது. அவர் உருவாக்கிய பக்தி வகைமையில் அவரது முத்திரை மட்டுமே இருந்தது.” என்று எம்.எஸ்.ஸின் இசை ஆளுமையை சிலாகிக்கிறார்.\nதன்னைப் ‘பிராமண’ அடையாளமாக்கிக் கொள்ளும் பாதையில் இந்தப் பக்தியிசைப் பாணி எம்.எஸ்.ஸ_க்கு முற்றிலும் உதவியது என்றாலும் மிகுந்த பிரயாசைக்குப் பின்னரே அது சாத்தியமாயிற்று.\nசதாசிவம்-சுப்புலட்சுமி தம்பதிகள் திருமணமாகி 15 வருடங்கள் சென்றபின் காஞ்சிப் பெரிய சங்கராச்சாரியாரை சந்திக்கச் சென்றபோது எம்.எஸ். மடிசார் அணிந்து சென்றிருந்தார்..சங்கராச்சாரியாரின் ஆசி தம்பதிகளுக்கு கிடைக்கவில்லை..மடிசாரிலிருந்து சாதாரண முறைக்கு எம.எஸ். மாறிய பின்னரே தம்பதிகள் ஆசிர்வாதம் பெற்றனர்..இந்தக் குறிப்பு ஒன்று போதும்..சனாதனத்தின் இறுக்கத்தைச் சொல்வதற்கு..\nஇந்தப் பகுதியில் இந்நூல்¸ தென்னிந்திய கர்நாடக இசைக்கும் வடஇந்திய இந்துஸ்தானி இசைக்கும் பக்தி பாவத்தில் இருக்கும் வேறுபாட்டை அலசுவதை படித்தே ரசிக்க வேண்டும்..நூலின் பிரமாதமான பகுதி இந்த ஆராய்ச்சிதான்..எம்.எஸ். இந்த இரண்டு பாவங்களையும் ஒருசேர வெளிப்படுத்தினார்…\nபத்து வயதில் இசைத் தட்டு வெளியீடு..பாடல்களால் பிரபலமான மீரா என்ற காலத்தை வென்ற நாயகி பிம்பம்..சங்கீத கலாநிதி..சங்கீத அகாடமியின் தலைமைப் பதவி..நாடு முழுமையும் கொண்டாடும் இசைவாணி…இசையால் ஐ.நா. மேடையேறிய புகழ்..கச்சேரிகளின் வருமானத்தை பொது நலங்களுக்கு அளித்திட்ட பாங்கு..(1977 இல் மட்டும் 10 கச்சேரிகள் பொதுநல நோக்கங்களுக்காக மட்டும் நடந்தனவாம்)..இறுதியாக ‘பாரத ரத்னா’…\nபுகழுக்குக் குறையேயில்லைதான்…ஆனால் கச்சேரியைத் திட்டமிடல்..நெறிப்படுத்துதல்..முடித்துக் கொள்ளல்..எல்லாமும் சதாசிவத்தின் கண்ணசைவில்தான் நடக்கும்…எம்.எஸ். விரும்பி ஏற்றுக் கொண்டதுதான் என்றாலும் தனது சுதந்திர விருப்பத்தை அவ்வப்போது அவர் வெளியிட்டிருக்கிறார்..\nமொத்தமாக மதுரை உறவுகள் துண்டிக்கப் பட்டிருந்த போதும் தனது தாயாரை தன் இசையின் தொடக்கமாக ஓரிரு முக்கிய தருணங்களில் வணக்கத்துடன் நினைவு கூர்ந்து சிலிர்ப்படைகிறார்…\nஎம்.எஸ். நடித்த ஐந்தே படங்களில் (இந்தி ‘மீரா’வைச் சேர்த்து) இரண்டாவது படம் ‘சகுந்தலை’. அப்படத்தில் துஷ்யந்தனாக நடித்தவர் ஜி.என்.பாலசுப்பிரமணியம்.. நாயக நாயகி பாவத்தாலோ¸ ஜி.என்.பி.யின் இசைப்பாணியில் மயங்கியதாலோ அவரிடம் எம்.எஸ். காதல் கொண்டிருக்கிறார்..\nதனது காதலை உருகி உருகிக் கடிதங்களில் கொட்டியிருக்கிறார்.. ஜி.என்.பி.யின் நண்பர்களால் பாதுகாக்கப்பட்டு வைக்கப் பட்டிருந்த 20 கடிதங்கள் நூலாசிரியரின் ஆய்வுக்காக படிக்க அனுமதிக்கப் பட்டன.\nபல்வேறு தடைகளை உதறி ஜி.என்.பி. எம்.எஸ்.யை திருமணமும் செய்யத் தயாரான போது எம்.எஸ். தனது ‘தங்கக் கூண்டிலிருந்து’ வரத் தயாரில்லை..மேலும் சதாசிவம் தன் முதல் மனைவி இறக்கக் காத்திருந்தது போல சுப்புலட்சுமியை அவசரத் திருமணம் புரிந்து கொண்டார்..\nஇந்தக் காதல் கதையுடன் எம்.எஸ்.ஸின் வரலாற்றை திரு.டி.ஜே.எஸ்.ஜார்ஜ் இப்படி முடிக்கிறார்…\n��என்னவென்றாலும்¸ ஒரு இசைக் கலைஞராக எம்.எஸ்.ஸின் கட்டுத்திட்டம் இசைக்கு இழப்புதான்..மாறாக ஜி.என்.பி.யுடனான வாழ்வில்¸ தனிப்பட்ட முறையில் அவருக்கு முக்கியமாக இருந்த ‘பாதுகாப்பு’ உணர்வு இல்லாமல் போயிருக்கலாம். உணர்வு ரீதியாக இழப்பு என்றாலும் தொழில் ரீதியாக வெற்றி பெற்றார். தைரியமாகக் காதலித்தது. பிறகு அதை மூடிவைத்துவிட்டு¸ தான் மணந்தவருடன் நல்லபடியாக வாழ்ந்தது அவரது குணாதிசயத்தின் வலிமைக்கான பாராட்டுதான்.\nஇது ‘சாதுவான பசு’ இல்லை. இவர் தான் விரும்பியது என்ன என்பதை அறிந்து முடிவெடுக்கக் கூடிய ஒருவர். இந்தக் கடிதங்கள் முழுமையான மனிதராக இருந்த ஒரு எம்.எஸ்.சுப்புலட்சுமியைக் காட்டுகின்றன. அதுவும் முழுமையான பெண்ணாக.”\nநம் சமகாலத்து இசையரசி ஒருவரின் தெரிந்து கொள்ள வேண்டிய ‘உண்மையான வரலாறுதான்’..அதை திரு.டி.ஜே.எஸ்.ஜார்ஜ் ஆய்வு நோக்கத்துடன் சிறப்பாக சொல்லியிருக்கிறார்…\nPrevious Article பொங்கல் புத்தகத் திருவிழாவின் எழுத்தாங்கரை நிகழ்வில் கவிஞர் வெயில் வாசகர்களுடன் ஓர் சந்திப்பு\nNext Article புதிய புத்தகம் பேசுது – ஜனவரி மாத இதழ் – 2021\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. அகத்தியலிங்கம்\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. அகத்தியலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/tag/tn-students/", "date_download": "2021-04-14T11:17:10Z", "digest": "sha1:BGH2CXCZZN5GTKFZRYU66SKA2CV4GVKK", "length": 6575, "nlines": 131, "source_domain": "bookday.in", "title": "TN Students Archives - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவ��ன் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும்- மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும் | .ஜெ.கிருஷ்ணமூர்த்தி |\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. அகத்தியலிங்கம்\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/ebooks/chandrikaiyin_kathai/", "date_download": "2021-04-14T10:46:49Z", "digest": "sha1:PICBCZ5SQTDP24JCADHNJZHVH2AXUOSQ", "length": 5901, "nlines": 81, "source_domain": "freetamilebooks.com", "title": "சந்திரிகையின் கதை – நாவல் – சி. சுப்ரமணிய பாரதியார்", "raw_content": "\nசந்திரிகையின் கதை – நாவல் – சி. சுப்ரமணிய பாரதியார்\nநூல் : சந்திரிகையின் கதை\nஆசிரியர் : சி. சுப்ரமணிய பாரதியார்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 480\nநூல் வகை: நாவல் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: சீ.ராஜேஸ்வரி, லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: சி. சுப்ரமணிய பாரதியார்\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்ன���ல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-tonk/", "date_download": "2021-04-14T09:58:18Z", "digest": "sha1:T6ZEIPN6XYKSHTJGK2V5KS2VEZV5SLJ5", "length": 30156, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று டோங் டீசல் விலை லிட்டர் ரூ.89.90/Ltr [14 ஏப்ரல், 2021]", "raw_content": "\nமுகப்பு » டோங் டீசல் விலை\nடோங்-ல் (ராஜஸ்தான்) இன்றைய டீசல் விலை ரூ.89.90 /Ltr ஆக உள்ளது. கடைசியாக டோங்-ல் டீசல் விலை ஏப்ரல் 13, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. டோங்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ராஜஸ்தான் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் டோங் டீசல் விலை\nடோங் டீசல் விலை வரலாறு\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹97.68 ஏப்ரல் 06\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 89.90 ஏப்ரல் 12\nவியாழன், ஏப்ரல் 1, 2021 ₹89.90\nதிங்கள், ஏப்ரல் 12, 2021 ₹97.54\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.64\nமார்ச் உச்சபட்ச விலை ₹98.32 மார்ச் 23\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 89.90 மார்ச் 31\nதிங்கள், மார்ச் 1, 2021 ₹90.53\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.15\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹98.32 பிப்ரவரி 28\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 85.22 பிப்ரவரி 03\nதிங்கள், பிப்ரவரி 1, 2021 ₹85.22\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021 ₹98.32\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹13.10\nஜனவரி உச்சபட்ச விலை ₹94.52 ஜனவரி 28\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 83.67 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.49\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹91.75 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 81.89 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹81.89\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹91.75\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.86\nநவம்பர் உச்சபட்ச விலை ₹90.06 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 79.68 நவம்பர் 19\nவெள்ளி, நவம்பர் 13, 2020 ₹79.68\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹90.06\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹10.38\nடோங் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/india/mukul-roy-the-pied-piper-in-west-bengal-assembly-elections-251476/", "date_download": "2021-04-14T11:12:21Z", "digest": "sha1:E4JMQISZSMHZLSEPDK4UGXLBS3VMG7HJ", "length": 14835, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Mukul Roy: The pied piper in West Bengal Assembly elections - சட்டமன்ற தேர்தல் 2021 : மேற்கு வங்கத்தில் பாஜக அடித்தளம் அமைக்க உதவிய முகுல் ராய்!", "raw_content": "\nசட்டமன்ற தேர்தல் 2021 : மேற்கு வங்கத்தில் பாஜக அடித்தளம் அமைக்க உதவிய முகுல் ராய்\nசட்டமன்ற தேர்தல் 2021 : மேற்கு வங்கத்தில் பாஜக அடித்தளம் அமைக்க உதவிய முகுல் ராய்\n2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்ற தந்த பெருமை இவருக்கே உரியது.\nMukul Roy: The pied piper in West Bengal Assembly elections : மமதா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் இருந்த முகுல் ராய், தற்போது மேற்கு வங்கத்தில் பாஜகவின் அடித்தளத்தை வலுப்படுத்தும் முக்கியமான நபர்களில் ஒருவராக இருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு தலைவர்களை சேர்ப்பதும் இந்த வேலையில் அடங்கும்.\nஇக்கட்சியின் தேசிய துணைத் தலைவராக இருக்கும் ராய், பாஜகவின் மேற்கு வங்க பிரச்சாரத்தை முழுமையாக வடிவமைத்திருக்கிறார். 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்க சட்டசபையில் 200க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்று ராய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் இளைஞரணியில் தன்னுடைய அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். அதே நேரத்தில் தான் மமதா பானர்ஜியின் அந்த அமைப்பில் ஒரு உறுப்பினராக பங்காற்றினார். 1998ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறி திரிணாமுல் காங்கிரஸை மமதா உருவாக்கிய போது அக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவராக அவரும் இருந்தார். பின்பு ராய் அக்கட்சியின் டெல்லியின் முகமாக மாறினார். 2006ம் ஆண்டு அக்கட்சியின் பொதுசெயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ராஜ்யசபை உறுப்பினராகவும் தேர்வானார். காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் ஆட்சியில் கப்பல் துறையின் இணை அமைச்சராக பணியாற்றினார். பின்பு ரயில்வே இணை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.\nமேலும் படிக்க : உஜ்வாலா டு ஜூம்லா… மோடி- அமித்ஷா கூட்டணியின் பொய்கள்: மமதா கடும் தாக்கு\nஆனால் அவருடைய பதவி காலம் குறைந்த நாட்களுக்கு மட்டுமே இருந்தது. 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியது திரிணாமுல். 2015ம் ஆண்டு சாரதா நிறு���ன மோசடி வழக்கில் ராயின் பெயர் அடிபடவும் மமதாவிற்கும் அவருக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து 2017ம் ஆண்டு, 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். அதே ஆண்டு நவம்பரில் அவர் பாஜகவில் இணைந்தார்.\nமேற்கு வங்க அரசியலின் சாணக்கியா என்று அழைக்கபப்டும் அவர் பாஜகவிற்கான அடித்தளத்தை அம்மாநிலத்தில் உருவாக்கி வருகிறார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்ற தந்த பெருமை இவருக்கே உரியது. எம்.எல்.ஆ. சுப்ரங்க்சு ராய், சோவன் சாட்டர்ஜி, சப்யசாச்சி தத்தா, சுனில் சிங், பிஸ்வஜித் தாஸ், வில்சன் சம்பமரி மற்றும் மிஹிரி கோஸ்வாமி உள்ளிட்டோர்களை பாஜகவிற்கு அழைத்து வந்ததில் இவருடைய பங்கு முக்கியமானது. சுவேந்து அதிகாரி, ரஜிப் பானர்ஜி, ஜித்தேந்திர திவாரி உள்ளிட்ட பலரை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவிற்கு அழைத்து வந்ததை மிகப்பெரிய வெற்றியாக பாஜக பார்க்கிறது.\nதிங்கள் கிழமை அன்று, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்கள் சோனாலி குஹா (மமதாவின் நெருங்கிய வட்டத்தில் ஒருவராக காணப்பட்டார்), ரபிந்திரநாத் பட்டாச்சார்யா, ஜது லாஹிரி, சிதால் சர்தார், மற்றும் திபெந்து பிஸ்வாஸ் உள்ளிட்டோர் பாஜகவிற்கு அணி மாறினார்கள். . “முகுல் டா” கோரிக்கையின் பேரில் தான் பாஜகவுக்கு செல்வதாக குஹா கூறினார். கட்டார் ராய் மற்றும் கட்சி தாவிய மற்றவர்கள் குறித்து பேசிய மமதா, புலிக்குட்டி எலிகள் மற்றும் பூனைகளை பார்த்து பயப்படுவது இல்லை என்று கூறினார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\n3 நாட்கள் பயணமாக தமிழகம் வந்த ஜனாதிபதி : முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பு\nவெற்றி யாருக்கு; ஐதராபாத் – பெங்களூரு அணிகள் மோதல்\nஇந்தியாவின் ஐந்து மாநிலங்களில் 68% கோவிட் -19 பாதிப்பு.. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nராஜ்யசபா தேர்தல் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்பே நடத்த வேண்டும் – கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\n3 ஆண்டுகளில் 131 வீரர்கள் தற்கொலை; பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.பி.எஃப்\nCook with Comali Final Live : குக் வித் கோ��ாளி இறுதிசுற்றில் 2வது சுற்று தொடக்கம்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது; மக்கள் முடிவு செய்வார்கள் – மம்தா பானர்ஜி\nசன் டிவி சீரியல் வில்லிக்கு அடிச்சது லக்… திரிஷா படத்தில் முக்கிய வேடமாம்\nமிஸ்டு கால் கொடுங்க… குறைந்த வட்டியில் ரூ20 லட்சம் வரை கடன் வழங்கும் SBI\nசினிமாவில் என்ட்ரி… சூப்பர் சிங்கர் பூவையாருக்கு ஜாக்பாட்: அதுவும் சிம்ரன் படமாம்\nசித்தி 2-ல் மாஸாக நுழையும் புதிய பிரபலம்… ராதிகா விலகிய பிறகு இதுதான் பெரிய மாற்றம்\nபாஜகவுடன் தொடர்புடையவர்களுக்கு எம்.எஸ்.எம்.இ. வாரியத்தில் முக்கிய பொறுப்புகள்\nவெங்காய எண்ணெய் வீட்டிலேயே செய்யலாம் – அனிதா சம்பத் பியூட்டி டிப்ஸ்\nஷாக் வீடியோ: இந்தப் பாம்புகள் மீது அமர்ந்தால் பத்தாயிரம் டாலர் பரிசாம்\nதமிழ்ப் புத்தாண்டு; அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\n‘ஆண்டுக்கு 850 மில்லியன் டோஸ்’ – ஸ்புட்னிக் வி தடுப்பூசி தயாரிப்பில் இந்திய நிறுவனங்கள்\n ஆந்திரா- கர்நாடகா இடையே வெடித்த சர்ச்சை\nரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி: இந்தியாவில் பரிந்துரை\nஆக்சிஜன், வென்டிலேட்டர், டெஸ்டிங்… கொரோனா அதிகரித்த மாநிலங்களில் மத்தியக் குழு அலர்ட்\nகொரோனா தொற்று உயர்வு: ரெம்டெசிவர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை\nமேற்கு வங்கத்தில் பாஜக வெல்லும் – பிரசாந்த் கிஷோரின் சர்ச்சை ஆடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/producer-suresh-kamatchi/", "date_download": "2021-04-14T10:52:52Z", "digest": "sha1:QTP2W2VULJVAIBTSPWD4LYYC4BDMVBK2", "length": 5532, "nlines": 77, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – producer suresh kamatchi", "raw_content": "\nTag: actor simbu, director venkat prabhu, maanaadu movie, producer suresh kamatchi, இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் சிம்பு, மாநாடு திரைப்படம்\n‘மாநாடு’ படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு எப்போது..\n‘மாநாடு’ படத்தின் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பும்...\n‘மாநாடு’ படப்பிடிப்புக்கு திடீர் தடை..\n‘நஷ்ட ஈட்டை கொடுப்பேனா’ என்று சிம்புவும்,...\nநாவலை திரைப்படமாக்குகிறார் தயாரிப்பாளர்-இயக்குநர் சுரேஷ் காமாட்சி\nவி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பாக ‘அமைதிப்படை-2′,...\n‘மாநாடு’ படத்தின் டைட்டில் போஸ்டர் வீடியோ..\nசிம்புவின் ஒத்துழைப்பால் கொட்டும் மழையிலும் ‘மாநாடு’ நடத்திய வெங்கட் பிரபு..\n‘ஈஸ்வரன்’ படத்தை தொடர்ந்து சிலம்பரசன் நடித்து...\nசித்த மருத்துவர் வீரபாபுவின் மேற்பார்வையில் நடைபெறும் ‘மாநாடு’ படப்பிடிப்பு\n‘அமைதிப் படை-2’, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய...\nமின்னல் வேகத்தில் சுசீந்திரனின் படத்தில் நடித்து முடித்த சிம்பு..\nஇயக்குநர் சுசீந்திரனுக்கு தமிழ்த் திரையுலகத்தில்...\nநேரம் தவறாத சிம்பு – வேகமாக தயாராகி வரும் ‘மாநாடு’ திரைப்படம்..\n‘அமைதிப்படை-2’, ‘கங்காரு’, ‘மிக மிக அவசரம்’ ஆகிய...\nஒரு வழியாக சிம்புவின் ‘மாநாடு’ திரைப்படம் இன்று துவங்கியது…\n‘வி அவுஸ் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின்...\nநார்வே தமிழ்த் திரைப்பட விழாவில் ‘மிக மிக அவசரம்’ படத்திற்கு இரண்டு விருதுகள்..\n11-வது நார்வே தமிழ் திரைப்பட விழாவில் இரண்டு...\nஇயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘ரைட்டர்’ திரைப்படம்..\nவிஷ்ணு விஷால்-கட்டா ஜ்வாலா திருமணத் தேதி அறிவிப்பு..\nஇயக்குநர் வெற்றி மகாலிங்கம் நடித்து, இயக்கியிருக்கும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடல்..\nநடிகர் தனுஷ் நடிப்பில் அமெரிக்காவிலேயே படமாகும் புதிய படம்\nநடிகர் பார்த்திபனின் படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nபரத், வாணி போஜன் நடிக்கும் புதிய படம்\n” – தயாரிப்பாளர்களிடம் கேள்வியெழுப்பிய த்ரிஷா..\n“திரையரங்குகளில் கூடுதலாக 1 காட்சியை திரையிட்டுக் கொள்ளலாம்” – தமிழக அரசு கூடுதல் சலுகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sugunadiwakar.blogspot.com/2007/02/blog-post_06.html", "date_download": "2021-04-14T10:41:00Z", "digest": "sha1:CV4VJCDON2ESZZGNLRWMPGDTKXOKPOZ7", "length": 15302, "nlines": 186, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: மதுரை நண்பர்களின் கவனத்திற்கு", "raw_content": "\nஅன்பின் இனிய மதுரை நண்பர்களுக்கு\n10.02.2007 மற்றும் 11.02.2007 ஆகிய இருநாட்கள் புதியகாற்று இதழின் சார்பாக 'தமிழ்ச்சினிமா அகமும் புறமும்' என்னும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇடம் : ஓயாசிஸ் உணவகம், அழகர்கோவில் அருகில், மதுரை.\n10.02.2007 அன்று நடைபெறவிருக்கும் 'தமிழ்சினிமாவும் விளிம்புநிலையினரும்' என்னும் அமர்வில் நான் பேசவுள்ளேன். உங்களுக்கு வாய்ப்பு இருப்பின் மதுரையில் சந்திக்கலாம். என் செல்லாதபேசி 9380497555 மூலமும் தொடர்புகொள்ளலாம். மேலும் இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் நமது வலையுலகில் குறிப்பிடத்தக்க நல்ல பதிவுகளை எழுதியவரும் பால்��ீறிகளின் விளிம்புக்குரல்களை ஒலித்தவருமான லிவிங்ஸ்மைல் வித்யாவும் நான் கலந்துகொள்ளும் அமர்விலேயே பேசவுள்ளார். (நல்ல பதிவர் ஏன் இப்போது அதிகம் எழுதுவதில்லை என்று தெரியவில்லை. நேரில்தான் கேட்கவேண்டும்)\nPosted by மிதக்கும்வெளி at\n//10.02.2007 மற்றும் 11.02.2007 ஆகிய இருநாட்கள் புதியகாற்று இதழின் சார்பாக 'தமிழ்ச்சினிமா அகமும் புறமும்' என்னும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது//\n//நமது வலையுலகில் குறிப்பிடத்தக்க நல்ல பதிவுகளை எழுதியவரும் பால்மீறிகளின் விளிம்புக்குரல்களை ஒலித்தவருமான லிவிங்ஸ்மைல் வித்யாவும் நான் கலந்துகொள்ளும் அமர்விலேயே பேசவுள்ளார். (நல்ல பதிவர் ஏன் இப்போது அதிகம் எழுதுவதில்லை என்று தெரியவில்லை. நேரில்தான் கேட்கவேண்டும்)//\nகண்டிப்பாக கேளுங்கள். மீண்டும் பதிவுகளின் பக்கம் வரச்சொல்லுங்கள்\nலிவிங் ஸ்மைல் ஏன் எழுதுவதில்லையென்று இப்படி அப்பாவியாகக் கேட்கிறீர்களே\nஎல்லாப் பிரச்சினையும் நடந்தபோது நீ்ங்களும் வலையுலகில் இருந்தீர்கள்தானே\nஅவரை இயல்பாக இருக்கவிடாமல் அதீதமாகத் தலையில்தூக்கிவைத்து ஆடியபின் கீழ்த்தரமான முறையில் போட்டு மிதித்தது வலையுலகம்.\n/லிவிங் ஸ்மைல் ஏன் எழுதுவதில்லையென்று இப்படி அப்பாவியாகக் கேட்கிறீர்களே\nஎல்லாப் பிரச்சினையும் நடந்தபோது நீ்ங்களும் வலையுலகில் இருந்தீர்கள்தானே\nஅவரை இயல்பாக இருக்கவிடாமல் அதீதமாகத் தலையில்தூக்கிவைத்து ஆடியபின் கீழ்த்தரமான முறையில் போட்டு மிதித்தது வலையுலகம்./\nஇல்லை உண்மையாகவே என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது.\nLiving Smile Vithiya /நல்ல பதிவர் ஏன் இப்போது அதிகம் எழுதுவதில்லை என்று தெரியவில்லை. நேரில்தான் கேட்கவேண்டும்/\nஎனது ஆதங்கமாயும் இதை முன்வைக்கின்றேன்.\nஇன்று ரவிஷங்கர் பயனுள்ளதாக எழுதுகிறவர் என்று செந்தழல் ரவியைச் சொல்லியிருக்கின்றார். அவரும் லிவிங் ஸ்மைல் எழுதியபோது இருக்கவில்லையோ\nலிவிங் ஸ்மைல கொஞ்சம் ஸ்மைல்பண்ணச் சொல்லுங்க ப்ளீஸ்.\nமுன்னெல்லாம் ஆபிஸ்ல ஓ.பி. அடிக்க முடிஞசது.. இப்ப முடியல.. வேலையும் அதுக்கேத்தாப்புல நிறைய ஆயிட்டுச்சு...\nஒவ்வொரு வீக்கெண்டும் எங்காவது பயணமா அமைஞ்சிருச்சு.. மத்தபடி ஒன்னுமில்ல எழுத நிறையத்தான் இருக்கு..\n//லிவிங் ஸ்மைல் ஏன் எழுதுவதில்லையென்று இப்படி அப்பாவியாகக் கேட்கி���ீர்களே\nஎல்லாப் பிரச்சினையும் நடந்தபோது நீ்ங்களும் வலையுலகில் இருந்தீர்கள்தானே\nஅவரை இயல்பாக இருக்கவிடாமல் அதீதமாகத் தலையில்தூக்கிவைத்து ஆடியபின் கீழ்த்தரமான முறையில் போட்டு மிதித்தது வலையுலகம். //\nகண்டிப்பாக உங்கள் உரைவீச்சு பதிவாக வெளியிடுவீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். செய்வீர்களா\nநானும் வேண்டுகோள் வைக்கிறேன் வாழும் புன்னகை வித்யா அவர்களுக்கு...தயவு செய்து எழுதுங்கள். அப்பா அந்த பரிசு கவிதை ஆக்ரோஷம். அபாரம்.\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\n'புனித'க்குடும்பத்தின்பின்னுள்ள வன்முறை - மார்க்சி...\nதாதாசினிமா vS போலிஸ் சினிமா - அதிகாரத்தை விசாரணை ச...\nபெற்றோர் பராமரிப்புச்சடட்ம் - ஒரு பிள்ளையின் பார்வ...\nகடவுள் என்று ஒன்று இருந்தால் அது அல்லாஹ்வாக இருக்க...\nஎன் உள்ளங்கை கதகதப்பன்றி தருவதற்கு என்னிடம் என்ன இ...\nமுரளிமனோOகர் - ஒரு பின்நவீனத்துவ சிறுகதை முயற்சி(\nபார்ப்பனர்களை ஆதரிக்கும் பாசிச 'உணர்வுகள்'.\nநீ அகதி, நானோ தேசமறுப்பாளன்\nஎதிர் அழகியல் - தமிழ்நதியின் சிறுகதையை பின் மற்றும...\nசிக்கன்பிரியாணியும் முரளிமனோகர்ஜோஷியும்- ஒரு உரையாடல்\nவேணுகோபாலும் டோண்டுவும் பார்ப்பன மோசடிகள்\nசுஜாதா கற்றதும் விற்றதும் (2)\nசுஜாதா கற்றதும் விற்றதும் (2)\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzEwNA==/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D--%E0%AE%90%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88:-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D--%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-14T10:55:17Z", "digest": "sha1:AS4IWGNHWGQZKQ7FJCGCMI6VZIA4LIQ3", "length": 7724, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ராமசாமி கோப்பை ஹாக்கி அரை இறுத���யில் இன்று ஐசிஎப் - ஐஓபி பலப்பரீட்சை: சேலஞ்சர்ஸ் - இந்தியன் வங்கி மோதல்", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினகரன்\nராமசாமி கோப்பை ஹாக்கி அரை இறுதியில் இன்று ஐசிஎப் - ஐஓபி பலப்பரீட்சை: சேலஞ்சர்ஸ் - இந்தியன் வங்கி மோதல்\nசென்னை: ராமசாமி கோப்பை ஹாக்கி தொடரில் இன்று நடைபெறும் அரை இறுதி ஆட்டங்களில் ஐசிஎப் - ஐஓபி, சென்னை சேலஞ்சர்ஸ் ஹாக்கி - இந்தியன் வங்கி அணிகள் இன்று மோதுகின்றன. சென்னை போரூரில் என்.பி.வி.ராமசாமி கோப்பை ஹாக்கி தொடர் நடந்து வருகிறது. கடைசி லீக் போட்டிகளில் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி கல்லூரி 3-2 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தையும், சென்னை சேலஞ்சர்ஸ் ஹாக்கி அணி 10-0 என்ற கோல் கணக்கில் லயோலா கல்லூரி அணியையும் வீழ்த்தின. இந்தியன் வங்கி 4-2 என்ற கோல் கணக்கில் மத்திய வரிகள் துறை அணியை வென்றது.இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. ஏ பிரிவில் தலா 10 புள்ளிகளுடன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), சென்னை சேலஞ்சர்ஸ் ஹாக்கி அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெற்றன. பி பிரிவில் 15 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த இணைப்பு பெட்டித் தொழிற்சாலை (ஐசிஎப்), 12 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்த இந்தியன் வங்கி அரையிறுதிக்குள் நுழைந்தன. இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் சேலஞ்சர்ஸ் ஹாக்கி - இந்தியன் வங்கி அணிகளும், 2வது அரையிறுதியில் ஐசிஎப்-ஐஓபி அணிகளும் விளையாட உள்ளன. இறுதிப்போட்டி நாளை நடைபெறும்.\nவைஷாகி, நவராத்திரி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சமூகங்களுக்கு வாழ்த்துகள்: ஜோ பைடன் வாழ்த்து\nதமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 13.80 கோடியை தாண்டியது: இதுவரை 29 லட்சம் பேர் பலி; 11.10 கோடி பேர் குணம்..\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: தென்கொரியா எதிர்ப்பு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ஏற்படுகிறது\nஹரித்வார் கும்பமேளாவில் விதிமீறல்: 20 மடாதிபதி உட்பட 122 பேருக்கு கொரோனா: 31 லட்சம் பேர் பங்கேற்பு\nஒரே நாளில் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 1,026 பேர் பலி\nநாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு; 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து...மத்திய அரசு அறிவிப்பு.\nகடந்த வாரம் தடுப்பூசி; இந்த வாரம் பாதிப்பு: உத்தரப்பிர���ேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி.\nசிபிஎஸ்இ தேர்வுகள் அறிவித்த தேதியில் நடைபெறுமா ஒத்திவைக்கப்படுமா: மத்திய கல்வியமைச்சர், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை.\nஇந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் டாக்டர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nசென்னையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nடெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய அளவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஅதிகரிக்கும் கொரோனாவால் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது: சென்னை ஏர்போர்ட்டில் ஒரே நாளில் 18 விமானம் ரத்து\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thagavalthalam.com/2013/04/blog-post_12.html", "date_download": "2021-04-14T11:35:38Z", "digest": "sha1:X2MTVDSCH73OLLEY2AHW26ECHMAX6TBF", "length": 17288, "nlines": 146, "source_domain": "www.thagavalthalam.com", "title": "தகவல்தளம்: நிலத்தடி நீர்மட்டம் குறைவது பற்றிப் பேசியும் எழுதியும் வந்த போதிலும்", "raw_content": "\nபசுமையை காப்பதே அவசரக் கடமை****** *சுற்றுச்சூழலை புதுப்பிப்போம்.\nதமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தகவல்தளத்தில் நிருபராக இணைந்து (Free Lancer.ஆக) செய்திகளையும்,விளம்பரங்களையும் திரட்டவதற்கு ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும். E-mail : info@thagavalthalam.com, pasumai4u@gmail.com\nநிலத்தடி நீர்மட்டம் குறைவது பற்றிப் பேசியும் எழுதியும் வந்த போதிலும்\nநிலத்தடி நீர்மட்டம் குறைவது பற்றிப் பேசியும் எழுதியும் வந்த போதிலும், இந்த விஷயத்தில் நாம் காட்டிய அலட்சியம், இன்று நம்மை எங்கு வந்து நிறுத்தியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக களத்தில் இறங்கியது புதிய தலைமுறை.\nசென்னை மட்டுமல்லாது சில மாவட்டங்களில் இருந்தும் நிலத்தடி நீரைச் சேகரித்த நமது செய்தியாளர் குழு, அதனை ஆய்வுக்கு உட்படுத்தியது. தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில மாவட்டங்களில் நிலத்தடி தண்ணீரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டபோது பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன.\nசென்னை துரைப்பாக்கம் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு லிட்டர் தண்ணீரில் 1000 மில்லி கிராம் மட்டுமே இருக்க வேண்டிய குளோரைடின் அளவு 10 மடங்கு அதிகரித்து 10,400 மில்லி கிராமாக இருந்தது. இங்குள்ள நிலத்தடி நீரில் க���றைந்த அளவு இருக்க வேண்டிய சல்ஃபேட்டின் அளவும் 17 மடங்குகள் அதிகரித்து இருந்தது. மேலும் இந்த தண்ணீரில் அதிகப்பட்சம் 2000 மில்லி கிராம் மட்டுமே இருக்க வேண்டிய கலக்கப்பட்ட திடப்பொருட்கள் 22ஆயிரத்து 80 மில்லி கிராமாக உள்ளது. மொத்தத்தில் இங்குள்ள நிலத்தடி நீர் அதிக தாதுக்கள் நிறைந்து குடிக்கும் தரத்தை இழந்து விட்டது என்பதே நமது ஆய்வின் முடிவில் கிடைத்த தகவல்.\nஇது இவ்வாறிருக்க, வடசென்னைப் பகுதியில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீரில், சுற்றுச்சூழலை பெரிதும் பாதிக்கக்கூடிய நைட்ரஸ் நைட்ரஜன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல் பைப்லைன்களில் ஏற்படும் கசிவே இதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.\nசென்னையில் ஓரளவு ஆறுதல் அளித்தது மத்திய சென்னையின் நிலத்தடி நீர் தான். காரணம் இங்கு கிடைத்த தண்ணீரை, சுத்திகரித்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதுதான். என்றாலும், இப்பகுதியில் பெருகி வரும் வாகன பழுது நீக்கும் மையங்களால் இது தொடர்ந்து நீடிக்குமா என்பது சந்தேகம்தான்\nதமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள காவிரி கரை நகரமான திருச்சியில் சேகரித்த நிலத்தடி நீர் மஞ்சள் நிறத்தில் இருந்தது. கலங்கிய நிலையில் இருப்பதோடு, ஒருவித துர்நாற்றத்துடனும் இருந்தது பல சந்தேகங்களை நமக்கு எழுப்பியது. அதனை ஆய்வுக்கு உட்படுத்தியபோது, அதில், இரும்புத் தாதுக்கள் 20 மடங்கு அதிகமாகவும், தண்ணீர் 15 மடங்கு அதிகம் கலங்கியிருந்ததும் தெரியவந்தது. இந்த தண்ணீர் மனித பயன்பாட்டிற்கு மட்டுமல்ல, விவசாயத்திற்கும் தகுந்ததல்ல என்பதுதான் ஆய்வு சொல்லும் இறுதி முடிவு.\nதொழில்நகரமான திருப்பூரில் நாம் சேகரித்த நிலத்தடி நீர் வேறு பல கோணங்களில் தரமிழந்து இருந்தது. குடி தண்ணீரில் இருக்க வேண்டிய கனிம தாதுக்கள் இங்குள்ள தண்ணீரில் மிகக் குறைந்த அளவிலேயே இருப்பதால் இது போதிய சத்துக்கள் இல்லாமல் உள்ளது. மேலும், இங்கு அதிகரித்து வரும் சாய ஆலைக் கழிவுகள் நீரின் தரத்திற்கு அச்சுறுத்தலாகவே உள்ளது.\nராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்தமிழகப் பகுதியில் நிலத்தடி நீரில் நைட்ரேட் அளவு அதிக அளவில் உள்ளதும், மேலும் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் நிலத்தடி நீர் முழுமையாகவே மாசடைந்திருப்ப��ும் நாம் மேற்கொண்ட ஆய்வின் இறுதியில் தெரிய வந்தது.\nதமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பல தரப்பட்ட முடிவுகள் இருந்தாலும், நிலத்தடி நீர் என்ற மிகப்பெரிய ஜீவ ஊற்று இந்த நேரத்தில் பேரழிவை சந்தித்து கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.\n\"தண்ணீர், தண்ணீர் எங்குமே, குடிக்க ஒரு துளி இல்லையே\" என்ற புகழ்பெற்ற ஆங்கில கவிதையின் வரிகள் உண்மையாகும் சூழல் தமிழகத்தில் வெகு தூரத்தில் இல்லையோ என்ற ஒரு வித அச்ச ரேகையை படரச் செய்கிறதவல்லவா\nLabels: நிலத்தடி நீர்மட்டம் குறைவது பற்றிப் பேசியும் எழுதியும் வந்த போதிலும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\nஇயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்\nஎந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது\nஇயற்கை விவசாயத்திற்காக வாழ்ந்த ஒரு உயிர்\nமரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்\nதேனி மாவட்டம் மரம் நடும் பணி\nமாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்\n11ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n12ம் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\n15 ஆண்டுகளில் நடைபெற்ற அரசியல் படுகொலைகள் (1)\n2004 ஆம் ஆண்டு தமிழகத்தை தாக்கிய சுனாமி (1)\n234 எம்.எல் ஏக்களுக்கும் இ-மெயில் ID (1)\nஅடிமாட்டு விலைக்கு விற்கப்படும் விவசாய நிலங்கள் (1)\nஇந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அதிசயங்கள் (1)\nஇன்று மார்ச் 20 உலக சிட்டுக்குருவிகள் தினம் (1)\nஅறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன\nஉலகம் முழுவதும் இன்று சர்வதேச தண்ணீர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. (1)\nஉலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாக ஒகேனக்கல் (1)\nஏரிகள் வற்றிவிட்டதால் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. (1)\nகலப்பட உணவுப் பொருட்கள் பண்டக சந்தையில் விற்பனை (1)\nகுடி குடியை கெடுக்கும் (1)\nகுறைந்து கொண்டே போகும் விவசாயம் (1)\nசுற்றுச்சூழலை அச்சுறுத்தும் மின்னணுக் குப்பைகள். (1)\nசூரியனில் ஏற்பட இருக்கும் மாற்றங்களால் (1)\nதனி ஒரு மனிதராக மக்களின் தண்ணீர் தாகத்தை போக்கிய மாமனிதர் பென்னிகுவிக் (1)\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா (1)\nபறவை இனங்கள் சந்தித்துவரும் பாதிப்புகள் மனிதர்களுக்கானஎச்சரிக்கை மணி (1)\nபாதுகாப்பற்ற உணவு விற்றால் தண்டனை (1)\nபால் 120 நாட்கள் (1)\nபிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டை (1)\nமத்திய அரசின் தேசிய நீர் கொள்கை (1)\nமரங்கள் வீதியில் கிடக்கின்றன. எங்கே செல்கிறது இந்த பாதை\nமனித உரிமை மீறல்களுக்கு இன்னுமும் நீதி கிடைக்கவில்லை. (1)\nமனிதர்களிடம் மருந்து சோதனை (1)\nமனிதர்களுக்கு நிழலும்... பறவைகளுக்கு கூடுகட்ட இடமும் (1)\nமாசுபடும் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி (1)\nமுதல் நாள் மிதிவண்டி சுற்றுப்பயணம் (1)\nவிவசாயிகளால் நடத்தப்படும் உழவன் உணவகம் (1)\nவேளச்சேரியில் உயிருக்கு போராடும் மரம் (1)\nமழை கிடைக்க மரம்தான் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2021-04-14T11:43:09Z", "digest": "sha1:EEDXVSYQZVKXRZ4VL6E3MMCY5TAT43DX", "length": 5239, "nlines": 90, "source_domain": "www.toptamilnews.com", "title": "பெண் சிசு சாலையில் வீச்சு Archives - TopTamilNews", "raw_content": "\nHome Tags பெண் சிசு சாலையில் வீச்சு\nTag: பெண் சிசு சாலையில் வீச்சு\nபிறந்து சில மணிநேரமே ஆன பெண் சிசு சாலையில் வீச்சு\nபிறந்த 3 நாட்களே ஆன பெண் சிசு சாலையில் வீச்சு – போலீசார்...\nஊடகத்தை உலுக்கியெடுக்கிறது – முன்னாள் அமைச்சரும் , பூஜா ஹெக்டேவும் வீடியோ …\n – நீதிபதிகள் நியமனத்தில் எங்களுக்கும் உரிமை உண்டு\nநயன்தாரா- விக்னேஷ் சிவன் இடையே மோதல்\nஇயக்குநர் சங்கத் தேர்தலில் பாரதிராஜாவை எதிர்த்து இவரா போட்டியிடுகிறார்\nசெம்மொழி தமிழ் நிறுவனத்துக்கு துணை பேராசிரியரை இயக்குநராக நியமித்தது ஏன்\nஅம்பானி வீட்டருகே வெடிகுண்டு கார்…உரிமையாளர் மர்ம மரணம் – வழக்கு என்ஐஏவுக்கு மாற்றம்\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு Kit ஸ்பான்ஸர் இந்த நிறுவனம்தான்\n பா.ஜ.க.வுக்கு ஆதரவு…..சிவ சேனாவின் அதிரடி அரசியல்…….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/2020/06/10/kurungathai-8/", "date_download": "2021-04-14T10:08:52Z", "digest": "sha1:WNBDXUKBFMHCTYMEXIM463ABVJSL6YYL", "length": 13518, "nlines": 93, "source_domain": "www.haranprasanna.in", "title": "அமைதிக்குப் பெயர்தான் சாந்தி | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nசரியாக எங்கள் தெருவைத் தாண்டிப் போகும்போது எங்களுடன் நிற்கும் சூர்யா அண்ணனைத் திரும்பிப் பார்த்து வெட்கமாகப் புன்னகைத்தபடி போனாள் சாந்தி. எங்கள் எல்லாருக்குள்ளும் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. சூர்யா அண்ணன் மயங்கியே விழுந்துவிட்டான். எப்பல ஸ்வீட் என்று கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அவனு���ன் கூடப் படித்துக்கொண்டிருந்தவன் சொன்னான், ‘சீக்கிரம் ரூம் போடுல.’ சூர்யா அண்ணன் அமைதியே உருவாகச் சொன்னான், சீரியஸாகச் சொன்னான், இது தெய்வீகக் காதல்-ல என்று. மற்றவர்கள் கமுக்கமாகச் சிரிப்பதாக வெளிப்படையாகவே சிரித்தோம். அது தனக்குப் பிடிபடவில்லை என்ற ரீதியில் கமுக்கமாக இருந்தான் சூர்யா அண்ணன்.\nதினம் அவள் எந்த எந்தத் தெருவில் எல்லாம் போகிறாளோ அங்கெல்லாம் போய் நின்றான் சூர்யா அண்ணன். அந்தப் பெண் யாரும் எதிர்பார்க்காத பொழுதொன்றில் ஓரக் கண்ணால் அவனைப் பார்த்துப் புன்னகைத்துவிட்டுப் போனாள். சூர்யா அண்ணன் கிறுகிறுத்துப் போய் நின்றான். எதோ ஒரு தெருவில் இருவரும் தெரியாமல் ஒருவரை ஒருவர் லேசாக உரசிக்கொண்ட போது இருவரும் மாறி மாறி ஸாரி சொல்லிக்கொண்டார்கள்.\n‘எவ்ளோ நாள் பாத்துக்கிட்டே இருப்ப, பேசுல’ என்றான் இன்னொரு அண்ணன். உங்களுக்குப் புரியாது, இது தெய்வீகக் காதல் என்றான் சூர்யா அண்ணன். ‘அவ அமைதி என்னைய கொல்லுதுல.. இதெல்லாம் அனுபவிச்சாத்தான் தெரியும். எல்லாம் வாய தொறந்து பேசினாத்தானா’ என்றான். ‘எத்தன நாளைக்கி..’ என்று தொடங்கிய இன்னொரு அண்ணனை அனைவரும் சேர்த்து வாயைப் பொத்தினோம்.\nசூர்யா அண்ணன் தன் நண்பர்களிடம் ஒரு உதவி கேட்டான். தன்னிடம் பைக் இல்லாததால் பைக் இருக்கும் ஒருவன் வந்து காலை ஒன்பது மணிக்கு அவனை பிக் அப் செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்ய முடிந்தால் அவளை பாளை பஸ் ஸ்டாண்டில் இன்னொரு தடவை பார்க்கலாம். உடனே ஒருத்தன் தான் டிரைவர் வேலை செய்வதாக ஒப்புக்கொண்டான்.\nஅவன் ஒன்பது மணிக்கு வரும் முன்னரே இன்னொருத்தன் எட்டு மணிக்கு சூர்யா அண்ணன் வீட்டில் வந்து ஹாரன் அடித்தான். ‘ஒம்பது மணிக்கு அவன் வாரேன்னான்.. இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு.. நீ எதுக்குல இப்பமே வந்த’ என்ற சூர்யா அண்ணனிடம் அவன் சொன்னான், ‘நீ வால சொல்லுதேன்’ என்று இழுத்துக்கொண்டு போனான்.\nபழைய பேட்டையின் ஒரு திருப்பத்தில் பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்ஸில் ஃபுட் போர்டில் தொங்கியபடி, துப்பாட்டாவை தலையில் முண்டாசு போல கட்டி, கூலிங் க்ளாஸ் போட்டு, பாட்டம் பேண்ட்டை பாதி காலுக்குச் சுருட்டி, விசில் அடித்தபடி, முன்னே போகும் சைக்கிளில் இருக்கும் ஒரு பையனை, பஸ்ஸில் இருந்தவாறே சாந்தி தட்ட, அந்தப் பையன் தட்டுத் தடுமாறி முன்ன��� போய் விழுந்தான். உடனே அவள் விசில் அடித்துக் குதித்தாள். புதிய சாந்தியைப் பார்த்து சூர்யா அண்ணன் எச்சில் விழுங்கிக் கொண்டிருக்கும்போது, அவனைக் கூட்டிக்கொண்டு போன அண்ணன் சொன்னான், ‘சரியா ஒம்பது மணிக்கு பாளை பஸ் ஸ்டாண்டுக்கு வேற மாதிரி வருவா. போகணுமா\nஹரன் பிரசன்னா | No comments | Tags: குறுங்கதை\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமாயப் பெரு நதி (நாவல்)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஎனது புத்தகங்களை கிண்டிலில் வாசிக்கலாம்\npari on சூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nபிரபல கொலை வழக்குகள் – பாகம் 2\nகளத்தில் சந்திப்போம் – சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/andhima-kalathi-iruthi-nesam-book-review/", "date_download": "2021-04-14T11:25:22Z", "digest": "sha1:XP5BI6NCQ3XAJVJ5XSMQ5BFIA6GC2LAA", "length": 18440, "nlines": 203, "source_domain": "bookday.in", "title": "நூல் அறிமுகம்: தக்ஷிலா ஸ்வர்ணமாலி எழுதிய *அந்திம காலத்தின் இறுதி நேசம்* - முகம்மது யூசுப் - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Book Review > நூல் அறிமுகம்: தக்ஷிலா ஸ்வர்ணமாலி எழுதிய *அந்திம காலத்தின் இறுதி நேசம்* – முகம்மது யூசுப்\nநூல் அறிமுகம்: தக்ஷிலா ஸ்வர்ணமாலி எழுதிய *அந்திம காலத்தின் இறுதி நேசம்* – முகம்மது யூசுப்\nநூல் அறிமுகம்: ‘விடாது கருப்பு – பெரியாரியல் நாடகங்கள் 5’ பேரா.மு.இராமசுவாமியின் ஐந்து வீரியமிக்க நாடகங்களின் தொகுப்பு – பெ.விஜயகுமார்\nதொடர்ச்சியாக 15 புத்தகங்களுக்கு மேல் வந்து சேர்ந்தது. எதையும் வாசிக்காமல் புத்தக அட்டைப்படம் போடுவதில் அர்த்தமில்லை.\nஅதிலும் நான்கு புத்தகங்கள் இன்று வர வாசித்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்து தக்ஷிலா ஸ்வர்ணமாலி எழுதிய சிங்கள கதைகளை தமிழில் மொழிபெயர்த்த ரிஷான் ஷெரிப் எழுதிய ” அந்திம காலத்தின் இறுதி நேசம் ” சிறுகதைத் தொகுப்பை 3 மணி நேரத்தில் வாசித்து முடித்தேன்\nஅந்திம காலத்தின் இறுதி நேசம் – ஆதிரை வெளியீடு\n150/- விலை. 128 பக்கங்கள். மொத்தம் 10 சிறுகதைகள்\nஎல்லா கதைகளும், கதைகளின் பாடு பொருள்களும் எழுதி முடிக்கப்பட்ட ஓன்றா என்று கேட்டால் ஓரளவிற்கு ஆமாம் என்று கூட சொல்லலாம்\nஇருப்பினும் சிறுகதைகளில் வாசகனை தக்க வைப்பது\nசொல்லப்படும் முறையில் புதிதாக ஏதேனும் தட்டுப்படும் போது\nஇது தான் என்று கதையின் முடிவுகளை கதையின் போக்கை கணிக்க இயலாத போது வாசகன், வாசிக்கும் கதைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறான்.\nதற்கால வாசகனை கதைகளில் கட்டி நிறுத்துவது அத்தனை எளிதல்ல.\nசிஞ்சானின் கதைகளில் கூட வேற்று கிரகம், இளவரசி ஹிமேரா, ஹிமோட்டடா எனும் சக்தி என்றெல்லாம் உருட்ட வேண்டியதிருக்கிறது.\nஒரு வாரம் முன்பு ஒரு கதையை வாசித்தேன். முதல் கதையை தாண்டும் முன்பே மூடி வைத்துவிட்டேன்.\nஅந்திம காலத்தின் இறுதி நேசம் – நம்மை பிடித்து வைத்து வாசித்து விடு என ஊந்தித் தள்ளுகிறது.\n10 கதைகளில் 5 கதைகள் வாசித்து முடித்ததும் ” ஆமால்ல ” என்று சில நிமிடம் நம்மை நிறுத்தி வைக்கிறது.\nரிஷான் உபயோகித்த சில சொற்கள் மிக சுவையாக உள்ளன.\nஅவர் முன்னுரையில் குறிப்பிட்டது போல பல கதைகளில் தாழ்வாரம் முற்றம் வருகிறது. என் வீட்டைப் பார் என்னை பிடிக்கும் என்பது போன்று முற்றத்தை பேணுவது வைத்து அந்த கதாபாத்திரத்தின் மனநிலையை விளக்க முயற்சிகள் நடைபெறுகிறது.\nமுற்போக்கு பெண்களின் மனநிலை என்பது போன்ற சாயல் காட்டப்படுகிறது.\nஅன்றைக்குப் பிறகு அவன், அவளருகே வரவேயில்லை வெகு சாதாரண எந்த மெனக்கெடலும் இல்லாத கதை.\nநூலின் தலைப்��ில் உள்ள அந்திம காலத்தின் இறுதி நேசம் நல்லதொரு கதையாடல்.\nஆனால் பொட்டு கதை வாசித்ததும் திகீர் என சில நொடிகள் மனம் நின்று விட்டது. ஓ…வாசித்துக் கொண்டிருப்பது சிங்கள கதைகள். அவர்களுக்கான பக்கங்கள்.\nபொட்டு கதை படித்ததும் அபுதாபியில் என்னைத் தேடி வரும் ஒரு அரபி நண்பன் தான் நினைவில் வந்தான். அதைக் கூட கதையாக எழுதலாம்.\nஒரு மருத்துவ கருவிகளின் நிறுவனத்தில் சேல்ஸ் வேலை செய்யும் அரபி நண்பன்.( பாலஸ்தீனைச் சேர்ந்த கிறிஸ்துவன் )\nஏதாவது கூற ஆரம்பித்தால் ” I know “ என்பான். உனக்கு கல்யாணம் ஆன அப்புறம் உன்னை பார்க்கனும்என்றேன். ஏன் என்று கேள்வி கேட்டான்\nபொண்டாட்டிகிட்ட அடி வாங்கி அவ கொடுக்கிற டார்ச்சர்ல உனக்கு உலகத்துல ஒன்னுமே தெரியாதுன்னு நீ சொல்லி நான் பார்க்கனும் என்றேன்.\nஇப்படி தர்க்கத்தில் என்னுடன் நெருக்கமானவன்.\nவருடங்கள் கழித்து ஒரு நாள் ஊர் திரும்பச் செல்வதாக கூறி டிரீட் கொடுக்க அழைத்திருந்தான். நானும் அவன் மட்டுமே செல்வதாக இருந்தது. அன்று வேலை விஷயமாக வந்திருந்த மற்ற இரு அரபி நண்பர்களும் சேர்ந்து கொள்ள மூவரும் சாப்பிட சென்றோம்\nமூன்று அரபி நண்பர்கள் மற்றும் நான்\nஒருவன் உருதினி (ஜோர்டான்) பிரிந்த பலஸ்தீன்\nமற்றொருவன் தற்சமய பலஸ்தீனை சார்ந்தவன்\nஊர் செல்வதாக என்னை விருந்துக்கு அழைத்தவன் பலஸ்தீனில் இருந்து்இஸ்ரேல் புதிதாக ஆக்கிரமித்த நிலத்தில் இப்போது வாழ்பவன்.\nஅதாவது முந்தைய பலஸ்தீனி இன்றைய இஸ்ரேலி\nநல்ல வேலைய விட்டுட்டு ஏன் திரும்ப போறன்னு பலஸ்தீனி அவனிடம் தற்செயலாக கேட்க, விவசாயம் செய்யப்போறேன் அரசாங்கம் உதவி செய்கிறது. எங்களுக்கு நிலம் கிடைச்சிருக்கு என்றான் இஸ்ரேலி\nஎனக்கு கெதக் என்றது. இதை கூட கதையாக எழுதலாம்\n” தமிழ் எழுத்துகளை வாசிக்கும் தமிழ் எழுத்துகளை எழுதும் தமிழ் மொழியால் சிந்திக்கும் உங்கள் அனைவரையும் நான் மிகவும் நேசிக்கிறேன் – என்கிறார் இந்த நூலின் மூல ஆசிரியர் சிங்கள எழுத்தாளர் தக்ஷிலா ஸ்வர்ணமாலி ”\n” அந்திம காலத்தின் இறுதி நேசம் ” நல்ல வாசிப்பனுபவம்.\nPrevious Article உரைச் சித்திரக் கவிதை 18: கண் தெரியாத பாடல் கலைஞன் – ஆசு\nNext Article இந்தியாவிற்காக உலகம் வருந்தும் நிலை வரும் – டி.ஜே.எஸ்.ஜார்ஜ் | தமிழில்: தா.சந்திரகுரு\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அ��கிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. அகத்தியலிங்கம்\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. அகத்தியலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/verse-poetry-by-poet-aasu-7/", "date_download": "2021-04-14T11:23:32Z", "digest": "sha1:QHYWEWNCBQYNVUE6YYODSEZZ2RS4O2DT", "length": 11169, "nlines": 192, "source_domain": "bookday.in", "title": "உரைச் சித்திரத் தொடர் 7: எழுதத் தோன்றிய தருணம் – கவிஞர் ஆசு - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Web Series > உரைச் சித்திரத் தொடர் 7: எழுதத் தோன்றிய தருணம் – கவிஞர் ஆசு\nஉரைச் சித்திரத் தொடர் 7: எழுதத் தோன்றிய தருணம் – கவிஞர் ஆசு\nஎதை எழுதுவது, ஒன்றும் புலப்படவில்லை. கைகள் எழுதுகோல் எடுக்கையில் மூளை யோசிக்கிறது. இதயம் நடுங்குகிறது. உட்கார்ந்திருக்கும்\nசாய்வு நாற்காலி கால் ஒன்று பிசகி தாங்க முடியாமல் தவிக்கிறது.\nதெருவிலே பெண்மணி ஒருத்தி, கையிலே மந்திரக்கோல் வைத்துக் கொண்டு “குறிச்சொல்லுவன், நடந்தது நடக்கப் போவது எல்லாவற்றையும் சொல்லட்டுமா” என்று ��ுரல் கொடுத்து\nபடலைத் திறந்து வருகிறாள் அருகினிலே உட்காருகிறாள்.\nஎழுதுகோல் குறிச்சொல்கிறவளை பார்த்து நிமிர்கிறது.\n“நல்லாச் சொல்வன் சாமீயோய்” என்கிறாள். கச்சிதமான மேல் கச்சு, கண்டாங்கி, கூந்தலை அள்ளிச் சொருகியிருக்கிறாள். நேர்வகிடிலும்,\nநெற்றியிலும் குங்குமப் பொட்டுத் துலங்குகிறது. அவளை பார்த்தால்\nமைக்குறத்தி மந்திரக்கோலை உள்ளங்கை ரேகையில் தட்டி குறிச் சொல்லிப் பாடுகிறாள். அவள் பாட்டிலே கவிதை தெறிக்கிறது.அவள் சொல்வது\nதன்னை மறந்து, எழுதுகோல் தாளில்\nகண்களாக ஈரமாக அவளை பார்த்தேன்\nஅவள் குரல் காற்றில் கரைந்து\nPrevious Article நூல் அறிமுகம்: பொய்கைக்கரைப்பட்டி – நேர்த்தியான கலை வடிவம்..\nNext Article 45,500 ஆண்டு பழமையான காட்டுப் பன்றி குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு – பேரா.எஸ்.மோகனா\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. அகத்தியலிங்கம்\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 10 – நா.வே.அருள்\nஉரைச் சித்திரக் கவிதை 47: நினைவுச் சுழல் – ஆசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilwil.com/archives/category/cinema", "date_download": "2021-04-14T11:44:30Z", "digest": "sha1:P54LMXT7XD6LSBVFVK5URFZIHU5QJIUL", "length": 21267, "nlines": 203, "source_domain": "tamilwil.com", "title": "சினிமா Archives - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\n5 பேர் கூட முடியாத கோரோனா காலத்தில் ஐ.நா முன்றலில் தமிழர்கள் 1000 பேர் மாபெரும் போராட்டம்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nஇலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\nதடுப்பூசியை ஏற்றியவர்களுக்கு உடல் நிலை பாதகமாக உள்ளது\n5 பேர் கூட முடியாத கோரோனா காலத்தில் ஐ.நா முன்றலில் தமிழர்���ள் 1000 பேர் மாபெரும் போராட்டம்\nமெக்ஸிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழப்பு\nபிரபல நடிகர் தவசி காலமானார்\nஇலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\n2 days ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago வவுனியாவில் கிராமசேவகரை கைது செய்ததன் காரணம் என்ன\n2 weeks ago யாழில் கொரோனா தொற்று அதிகரிப்பு\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நச்சு தன்மை வாய்ந்த உரம் கண்டு பிடிப்பு\n2 weeks ago யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு செல்லும் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை\n2 weeks ago நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணத்திற்கு காரணம் என்ன\n2 weeks ago கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இன்று இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியக்கூறு உள்ளது\n2 weeks ago சிலாபம் – புத்தளம் வீதியில் காருக்குள் இருந்து சடலம் மீட்பு\n2 weeks ago பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது\n2 weeks ago நிட்டம்புவ பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் விபத்தில் பலி\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\nபிரபல நடிகர் தவசி காலமானார்\nஉணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி சற்றுமுன் காலமானார். மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். முரட்டு மீசையுடன் கம்பீர தோற்றத்துடன் இருந்த அவர், உணவுக்குழாயில் … Read More »\nஇலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல்\nமறைந்த தென்னிந்திய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இ��்று உயிரிழந்தார். அவருக்கு திரையுலகம் சார்ந்த அனைவரும் … Read More »\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nகொரோனாவால் மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். ஆனால் பலரும் முன்பை விட தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுகின்றனர். இத்தனை நாள் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருந்த நிலையில் தற்போது கிடைத்திருக்கும் ஓய்வில் குடும்பத்துடன் அன்பு பாராட்டுவதிலும், … Read More »\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\nநடிகர் சிம்பு லண்டனில் வசிக்கும் கோடீஸ்வர பெண்ணை திருமணம் செய்யப் போவதாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார். தம்பி, தங்கைக்கு திருமணம் ஆன நிலையில், 37 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கிறார் சிம்பு. தன் மகனுக்கு ஒரு நல்லது நடக்க … Read More »\nதனது கணவருடன் இருக்கும் ஸ்ரேயா வீதியில் நடனம்\nதமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, 2018-ஆம் ஆண்டு, ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரூ கோஸ்சீவ் என்பவரை, காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர் நடிகை ஸ்ரேயா. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, உலகம் முழுவதுமே முடக்கத்தில் உள்ளது. இதன் காரணமாக, சினிமா … Read More »\nஸ்ரேயாவின் கணவர் Andrei Koscheev-க்கு கொரானா தொற்று இருப்பதாக தற்போது தெரிவந்துள்ளது.\nதமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் ரஜினி, விஜய் உள்ளிட்ட பல முன்னணி தமிழ் நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். நடிகை ஸ்ரயா 2018ஆம் ஆண்டு Andrei Koscheev என்பவரை … Read More »\nநண்பனை சந்திக்க சென்ற நடிகர் சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் வரும் ஒரு பரோட்டா காமெடி காட்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானர். கடந்த ஆண்டு சூரி, தீபாவளி பண்டிகையை … Read More »\nஷெரினுடன் தர்ஷன்… மகிழ்ச்சியுடன் வெளியிட்ட புகைப்படம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்டு இரண்டாவது இடத்தினை பிடித்த சாண்டி தனது நடனப்பள்ளியில் நான்காவது மாடியின் திறப்பு விழாவை இன்று வைத்துள்ளார். இதில் பிக்பாஸில் கலந்து கொண்ட பிரபலங்கள் சரவணன், தர்ஷன், ரேஷ்மா, ஷெரின் என அனைவரும் கலந்து கொண்டு … Read More »\nஆங்கில நாளிதழ் ஒன்று அண்மையில் தொலைக்காட்சியில் 2019ஆம் ஆண்டு பிரபலமானவர்கள் தொடர்பில் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில் ரசிகர்களின் அன்பை அதிகம் பெற்றவர்களும், தினமும் ரசிகர்கள் டிவியில் பார்த்து மகிழும் முகங்களும் இடம் பெற்று உள்ளனர். அப்படி வந்த டாப் 20 … Read More »\nஅமலாபால் விவாகரத்து செய்ய காரணமாக இருந்தவர் யார்\nநடிகை அமலாபால்- இயக்குனர் விஜய் விவாகரத்து செய்ய தனுஷ் தான் காரணம் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் விஜய்யின் தந்தையான ஏ.எல்.அழகப்பன். கிரீடம், மதராசப்பட்டிணம், சைவம், தெய்வத்திருமகள் என பல படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். தலைவா படத்தை இயக்கிய போது … Read More »\nஇலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\nவவுனியாவில் கிராமசேவகரை கைது செய்ததன் காரணம் என்ன\nயாழில் கொரோனா தொற்று அதிகரிப்பு\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நச்சு தன்மை வாய்ந்த உரம் கண்டு பிடிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\n100 மடங்கு பெரிதாகும் சூரியன்\nசாம்சங் போல் வெடித்துச் சிதறிய ஐபோன் 7 பிளஸ்\nஇன்று பூமியை நெருங்கும் 3 மைல் அகலம் கொண்ட எரிகல் – இதனால் என்ன விபரீதம் தெரியுமா\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவவுனியாவில் கிராமசேவகரை கைது செய்ததன் காரணம் என்ன\nயாழில் கொரோனா தொற்று அதிகரிப்பு\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நச்சு தன்மை வாய்ந்த உரம் கண்டு பிடிப்பு\nயாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு செல்லும் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை\nவெளிநாட்டில் கணவன் உள்ள நிலையில் தாயும் மகனும் தற்கொலை\nபொரளை பகுதியில் வைத்து நேற்று ஒருவர் கைது\nநண்பரின் குடும்பத்துக்கு உதவ சென்று தன் உயிரையே மாய்த்த பெண்\nபெற்ற மகனையே கொலை செய்த தாய்\nஇலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vannibbc.com/news/11185", "date_download": "2021-04-14T10:48:49Z", "digest": "sha1:ROUAACQGXBO2FTBKX5FRIN36DHRLS6ZX", "length": 10661, "nlines": 54, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் கொரோனா பரவல் தொடர்பில் வெளியாகிய தகவல் : 200 இற்கும் மேற்பட்டவர்கள் சுயதனிமைப்படுத்தலில் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் கொரோனா பரவல் தொடர்பில் வெளியாகிய தகவல் : 200 இற்கும் மேற்பட்டவர்கள் சுயதனிமைப்படுத்தலில்\nஇவ்வருட ஆரம்பத்தில் நாடளாவீய ரீதியில் கோவிட் – 19 இன் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் சுகாதார பிரிவினர் மற்றும் ஜனாதிபதி, பிரதமரின் வழிகாட்டலுக்கிணங்க கோவிட் -19 தாக்கத்திலிருந்து ஆவணி மாதமளவில் நாடு மீளெழுந்திருந்தது.\nஇந்நிலையில் கடந்த மாதம் ஆரம்பத்தில் கம்பஹா – திவுலபிட்டி பகுதியில் தொழிற்சாலையில் பணியாற்றும் பெண் சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.\nஅதன் பின்னர் சுகாதார பிரிவினரினால் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பிசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட சமயத்தில் அங்கு பணியாற்றும் பலருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது உறுதியானது.\nதொடர்ச்சியாக சுகாதார பிரிவினர் தொழிச்சாலை ஊழியர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி பரிசோதனைகளை மேற்கொண்ட சமயத்தில் 200இல் ஆரம்பத்த கோவிட் -19 தொற்றாளர்கள் தற்போது உறுதிச்செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 8870 ஆக அதிகரித்துள்ளது (27.10.2020ம் திகதி நிலவரம்)\n19 மரணங்கள் நாட்டில் இடம்பெற்றுள்ளதுடன், 4043 நபர்கள் குணமடைந்துள்ளனர். மேலும் 445 நபர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக (27.10.2020 இரவு 11.23) நேரத்தின் பிரகாரம் சுகாதார பிரிவினரினால் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அப்பகுதியிலுள்ள மக்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தது.\nஅந்த அடிப்படையில் வவுனியா மாவட்டத்தில் பம்மைமடு பெண்கள் இராணுவ முகாம், பம்மைமடு இராணுவ முகாம், வேலங்குளம் விமானப்படை முகாம், பூந்தோட்டம் தேசிய கல்வியற் கல்லூரி ஆகியவை தனிமைப்படுத்தும் நிலையங்களாக மாற்றப்பட்டு வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்பட்டோர் மற்றும் கம்பஹா பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என கோவிட் -19 சந்தேகத்தின் அடிப்படையில் உள்ள சுமார் 1000 வரையிலானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nமேலும் வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 13 நபர்களுக்கு கோவிட் -19 உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களுடன் இணைந்து பணியாற்றிய 82 நபர்கள் அவர்களது விடுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள், தொற்றாளர்கள் வந்து சென்ற இடங்களைச் சேர்ந்தவர்கள் என மேலும் 120 பேருக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.\nவவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிக்குட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கைகழுவும் வசதிகள் என்பவன பொலிஸாரினால் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் அதனை மீறி செயற்படுபவர்கள் மீதும் பொலிஸார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதனை தவிர விழிப்புணர்வு ஸ்ரிக்கர், ஒலிவாங்கி மூலம் அறிவித்தல் வழங்குதல் என பல்வேறு செயற்பாடுகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி, மற்றும் சுய தனிமைப்படுத்தல் பகுதிகளை தொற்று நீக்கும் செயற்பாட்டிலும் சுகாதார பிரிவினர், நகரசபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.\nசமூக இடைவெளியை பேணாதவர்களை கைது செய்ய விசேட பொலிஸார் கடமையில்\nவவுனியா – வடக்கு, நெடுங்கேணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூ���்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vannibbc.com/news/12670", "date_download": "2021-04-14T11:24:02Z", "digest": "sha1:BRZ3NQOPGJRQYSBTKW7CN43FL3SQHACZ", "length": 6864, "nlines": 50, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 58 வயது பெண் ம ரணம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 58 வயது பெண் ம ரணம்\nவவுனியா மறவன்குளத்தில் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இருந்த 58 வயது பெண் ம ரணமடைந்துள்ள நிலையில் உ யிரிழந்த பெண்ணின் உ டலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பி.சி.ஆர் பரிசோ தனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ம ரண வி சாரணை அதிகாரி க.ஹரிப்பிரசாத் தெரிவித்தார்.\nஇவ்விடயம் தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,\nவவுனியா – மறவன்குளத்தில் வசிக்கும் பெ ண்ணொருவரின் இரு பிள்ளைகள் கொழும்பு பகுதியில் இருந்து கடந்த 9ஆம் திகதி வருகை தந்த நிலையில் குறித்த குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் குறித்த இருவருக்கும் பி.சி. ஆர் பரிசோ தனை மேற்கொள்ளப்படாத நிலையில் தாயாருடன் வசித்து வந்த நிலையில் தாயார் இன்றைய தினம் உடல் ந லக்குறைவால் ம ரணித்துள்ளார்.\nம ரண வி சாரணையின் போது குறித்த பெண் மற்றும் அவரது பிள்ளைகள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போதிலும் வவுனியா வைத்தியசாலைக்கு கடந்த 12ஆம் திகதி கா ய்ச்சலுக்கு சி கிச்சை பெற குறித்த பெண் சென்று வந்துள்ளமை தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில் குறித்த பெண் ம ரணித்தமைக்கான காரணத்தினை அறிந்துகொள்வதற்காக பி.சி.ஆர் ப ரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அவரது உ டலில் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு ப ரிசோதனைக்கு அனுப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அவரது இரு பி ள்ளைகளுக்கும், ம ரணித்தவரின் பேரனுக்கும் பி.சி.ஆர் ப ரிசோ தனை மேற்கொள்ள மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.\nஎனினும் இறந்த பெண்ணின் ச டலம் உடனடியாக த கனம் செய்யப்பட்டுள்ளதுடன், ப ரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னரே ம ரணத்திற்கான காரணம் தெரியவரும் எனவும் ம ரண வி சாரணை அதிகாரி தெரிவித்தார்.\nஇதென்னடாப்பா ”ஆண்டி”னு கூப்பிட்டது ஒரு கு_ற்_றமா.. அ_டித_டியில் முடிந்த ச_ம்_ப_வம்.. வைரலாகும் வீடியோ…\nயாழ்.பல்கலை ��ருத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் ச டலமாக மீட்பு\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vannibbc.com/news/1753", "date_download": "2021-04-14T11:44:52Z", "digest": "sha1:WCPKIURGKRGIPPCHEOOLWX5XJVF5XM32", "length": 4271, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "சற்றுமுன் மாளிகாவத்தையில் து ப் பாக் கி ச்சூ டு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nசற்றுமுன் மாளிகாவத்தையில் து ப் பாக் கி ச்சூ டு\nகொழும்பு- மாளிகாவத்தை பகுதியில் சற்றுமுன் து ப்பாக்கி ச்சூ ட்டு ச ம்பவம் ஒன்று நடந்துள்ளது.\nமாளிகாவத்தை பகுதியில் அடு க்கு மாடி குடியிருப்பொன்றின் மீதே து ப்பா க்கிப்பிர யோ கம் நடத்தப்பட்டுள்ளது.\nஇதில் நபர் ஒருவர் கா யம டைந் துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நபர் சி கி ச் சைக்காக வை த்தி யசாலையில் அ னு மதிக்கப்பட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான மேல திக வி சா ர ணைகள் பொ லி ஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன.\nவவுனியாவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் பா குபாடு கா ட்டும் செ ல்வம் அடைக்கலநாதன்\nஆ பத்தான க ட்டத்திலிருந்து தப்பிய இலங்கை முழுமையாக நீ க்கப்படும் ஊ ரடங்கு சட்டம்\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/tag/baby-girl-rescue/", "date_download": "2021-04-14T11:23:27Z", "digest": "sha1:SOZEETJYBOGQYZEIMJTNXGABN2JGW3K2", "length": 5068, "nlines": 89, "source_domain": "www.toptamilnews.com", "title": "baby girl rescue Archives - TopTamilNews", "raw_content": "\nபிறந்து சில மணிநேரமே ஆன பெண் சிசு சாலையில் வீச்சு\n.. இவங்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை கொடுப்பேன்: நித்தியானந்தாவின் அடுத்த காமெடி\nகல்லூரி மாணவிகளின் உற்சாக நவராத்திரி கொண்டாட்டம்\nசினிமாவில் நேர்மையாக இருப்பவர்களின் கதி இதுதான்…5 முறை தேசிய விருது வென்றவரின் நிலையைப் பாருங்க…\nஅறந்தாங்கி நிஷாவை கட்டிப்பிடித்து அழுத அனிதா சம்பத் : வைரல் வீடியோ\nநாங்களும் கதை சொல்லுவோம், எங்களுக்கும் குட்டிக்கதை தெரியும் – எடப்பாடியார்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை; மருத்துவமனைக்கே சென்று தண்டனை விதித்த நீதிபதி\nரூ. 8 கோடி மோசடி: தி.மு.க மாவட்டச் செயலாளர் அதிரடி கைது; தொண்டர்கள் அதிர்ச்சி\nநடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தை சி.பி.ஐ. விசாரிக்க வலியுறுத்துங்க.. நடிகரின் சகோதரி டிவிட்டரில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35498-2018-07-23-04-35-37", "date_download": "2021-04-14T11:01:17Z", "digest": "sha1:U4NVCBDDSNKZ6B7IUCEY5RPIUGI76XEG", "length": 27195, "nlines": 243, "source_domain": "keetru.com", "title": "முஸ்லிம்கள் சிலரிடம் மாற வேண்டிய பார்வை!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nமார்க்சியத் தத்துவ உருவாக்கத்தில் மார்க்சும் ஏங்கல்சும் சில சந்திப்புகள்\nபசும்பொன் உ.முத்துராமலிங்கம் - சிதையும் புனைவுகள்\nஅன்று மதவெறிக் கூட்டத்தின் அடியாள்; இன்று தலித் முஸ்லீம் ஒற்றுமைப் படையின் தளபதி\nதமிழ் நாட்டில் உப்புக் காய்ச்சுதல் சத்தியாக்கிரகம்\nஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற யாருடன் இணைய வேண்டும்\n1729 - நூல் அறிமுகம்\nஇராஜஸ்தான் உயர்நீதிமன்ற வாயிலில் டிச.6 இல் ‘மனு’ கொடும்பாவி எரிப்பு\nஇந்து மத ஆதரவு அரசு இருக்கும்வரை அமைதிக்கு வழியில��லை\nசங்கிகள் பரப்பும் புனித கும்பமேளா கொரோனா\nநினைவு கூர்வோம் - ஏப்ரல் 14\nமலாய் நாட்டு வக்கீல்களின் ‘தேசியம்’\nபேரிருளின் புதுச்சுடர்கள் - நூல் விமர்சனம்\nஅய்யா வே.ஆனைமுத்து அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல்\nவெளியிடப்பட்டது: 23 ஜூலை 2018\nமுஸ்லிம்கள் சிலரிடம் மாற வேண்டிய பார்வை\n\"ஆணவம் என்பது உண்மையை மறுப்பதும், பிறரை இழிவாக எண்ணுவதும்\" - நபிகள் நாயகம்\nஒரு திருமணத்தில் முஸ்லிம் பெரியவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவரருகில் ஒருவர் வந்து அமருகிறார். திடீரென்று எழும்பிய ஒரு சப்தம். எல்லோரது கவனத்தையும் அங்கு குவித்தது. \"யாருய்யா பரிமாறுவது. ஒரு தராதரம் வேணாமா எப்படிய்யா இவன இங்க உட்கார வைக்கலாம்\" என கொந்தளித்து எழுகிறார். உடனே கூனிக் குறுகியவராக வெளியேறுகிறார் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெரியவர். இது சிறு உதாரணம்தான். இதுபோல் எத்தனையோ சம்பவங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.\n\"முஸ்லிம்களும் ஆண்டான்-அடிமை என்கிற முறையில்தான் எங்களைப் பார்க்கிறார்கள். எங்களை இழிவாகப் பார்ப்பதில் இந்துக்களுக்கு, முஸ்லிம்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல\" என சிலர் பேசுவதை செவிமடுத்திருக்கிறேன். இந்துக்களைப் போல் முஸ்லிம்களிடத்தில் சாதியப் பார்வை இருந்து வருவது பல இடங்களில் உணர்ந்திருக்கிறேன். அது துரதிர்ஷ்டமானது.\nஇஸ்லாம் ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவும், சமத்துவத்தை மலரச் செய்யவும் பிறந்ததே. இஸ்லாம் வளர்ந்த எல்லா இடங்களிலும் ஏற்றத்தாழ்வுகளை, பாகுபாடுகளை அடித்து துரத்தி சமத்துவத்தை கட்டியணைத்துக் கொண்டது. அதனால்தான் சாதி, இன வேற்றுமைகளால் சிக்கித் திணறிய மக்கள் இஸ்லாத்தின் வரவை மகிழ்வுடன் வரவேற்று உடனே தழுவியும் கொண்டனர்.\n\"முஸ்லிம்களுக்கிடையே இன பேதங்கள் தலையெடுக்க விடாமல் செய்ததே இஸ்லாத்தின் மகத்தான சாதனையாகும். நவீன உலகில் இன்னும்கூட இந்த இஸ்லாமியப் பண்பு மிக அதிகம் தேவைப்படுகிறது\" என்கிறார் உலக வரலாற்றாசிரியர் டாயின்பீ.\nஇந்த 21 ம் நூற்றாண்டிலும் சாதி, இனப் பாகுபாடுகளால் மக்கள் ஒடுக்கப்படுவதும், ஒழிக்கப்படுவதும் சற்றும் குறையவில்லை. அது அதிகரித்துதான் வருகிறது. அருந்ததிய சமூகத்தைச் சார்ந்த ஒரு பெண் பள்ளிக்கூடத்தில் சமைக்கிறார் என்பதற்காக அவரை மாற்ற வேண்டும், இல்லையென்றால் எங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று சாதியவாதிகள் சொல்கிற அளவில் சாதி உக்கிரமாக இருக்கிறது.\nஇது இன்னும் இஸ்லாத்தின் தேவையை நன்கு உணர்த்துகிறது. இஸ்லாம் மனிதர்களை எப்படி பார்க்கிறது. அவர்களை எப்படி பிரிக்கிறது என்பதற்கு கீழுள்ள அல்குர்ஆன் வசனங்களே சாட்சியாகும். \"கருப்பனைவிட வெள்ளையனோ, வெள்ளையனைவிட கருப்பனோ சிறந்தவரல்லர். அரேபியரைவிட மற்றவரோ, மற்றவரைவிட அரேபியரோ சிறந்தவரல்லர். உங்களின் எவரிடத்தில் இறையச்சம் இருக்கிறதோ அவர்தாம் உங்களில் சிறந்தவர்\".\nமனிதர்களிடத்தில் உயர்வானவர்கள், தாழ்வானவர்கள் என யாருமில்லை. இறையச்சம் உடைய, ஒழுக்கம் உடைய மனிதர்தாம் மனிதர்களில் சிறந்தவர் என இஸ்லாம் வரையறுக்கிறது. அராபிய தேசத்தில் கறுப்பர்கள் அடிமைகளாக ஒடுக்கப்பட்ட காலங்களில் அவர்களுக்கு ஆதரவாக நின்றது இஸ்லாம் மட்டுமே. வெள்ளையர்-கருப்பர் இனப்பாகுபாடு உச்சத்தில் இருந்த சமயத்தில் இஸ்லாத்தின் மீள்வருகை கருப்பர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. மகிழ்ச்சியை அள்ளித் தெளித்தது. சாரை சாரையாக இஸ்லாத்தில் இணைந்து தங்களை இன கொடுமைகளிலிருந்து விடுவித்துக் கொண்டனர்.\n\"கருத்த நிறமுடைய, தடித்த உதடுடைய, சுருட்டை முடியுடன் ஒரு கருப்பர் உங்களுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டாலும் நீங்கள் அவருக்கு கீழ்ப்படிய வேண்டும்\" என்று கட்டளை பிறப்பித்தார்கள் நபிகள் நாயகம்.\nஅவர்களின் வழியில் நடந்த முஸ்லிம்கள் இன வேற்றுமைகளைத் தூக்கி எறிந்தனர். அதுவரை இல்லாத வகையில் கருப்பர்கள் தலைவர்களாக உருவெடுத்தனர். அவர்களுக்கு கீழாக வெள்ளையர்கள் முழுமனதுடன் பணியாற்றினார்கள். இன வேற்றுமை மறைந்து சகோதரர்களாக இணைந்துக்கொண்டனர். இதுதான் இஸ்லாத்தின் வெற்றி, நபிகள் நாயகத்தின் வெற்றி. இந்த மாற்றமெல்லாம் மிக இலகுவாக சாத்தியமானது. ஏழைகள்-பணக்காரர்கள், கருப்பர்கள்-வெள்ளையர்கள் என இருந்த பாகுபாடு குறைந்த காலத்திலேயே நீங்கப்பெற்றது.\nஅதுதான் உலகம் முழுவதும் இஸ்லாத்தை நோக்கி மக்களை அணிதிரளச் செய்தது. இந்தியாவிலும் காலம்காலமாக அடிபட்டு பல்வேறு ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட மக்கள் இஸ்லாத்தின் சமத்துவக் கொள்கையை ஏற்று இஸ்லாத்தைத் தழுவினார். இந்தியாவில் இஸ்லாம் பரவியதற்கு வா��்தான் காரணம் என்று சில விஷமிகள் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். உண்மையில் ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களே விரும்பி இஸ்லாத்தை ஏற்று தங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்துக் கொண்டனர். அதைத்தான் சுவாமி விவேகானந்தரும் இப்படி கூறுகிறார்.\n\"இந்தியாவில் முஸ்லிம்களிடையே ஏழை எளிய மக்கள் அதிகம் இருக்கக் காரணம் என்ன வாள் கொண்டு மதமாற்றம் செய்தார்கள் என்பது அறியாமையாகும். புரோகிதர்களிடமிருந்தும், பண்ணையார்களிடமிருந்தும் விடுதலை கிடைக்கும் பொருட்டே ஏழை எளிய மக்கள் இஸ்லாத்தைத் தழுவியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. இனத்தையும், மதத்தையும் கடந்து முஸ்லிம்கள் காட்டுகிற, கடைபிடிக்கிற முழுமையான சமத்துவத்திலேதான் இவர்களின் சிறப்பு இருக்கின்றது\" என்று 'கிழக்கும்-மேற்கும்' என்ற தனது நூலில் குறிப்பிடுகின்றார் சுவாமி விவேகானந்தர்.\nசாதியப் பாகுபாடு இஸ்லாத்தில் இல்லை, அறவே இல்லை என்பதே எள்ளளவும் சந்தேகம் இல்லாத உண்மையாகும். அதே நேரம் முஸ்லிம்களிடத்தில் சாதியப் பாகுபாடு பார்வை இன்னும் சிலரிடம் இருப்பதாகத்தான் தெரிகிறது. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு இஸ்லாமியர்களாக வாழும் சில ஆதிக்க எண்ணம் கொண்டவர்கள் இஸ்லாத்தை முழுமையாக புரிந்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள்.\nகுறிப்பாக தலித் சமூக மக்களை இந்துக்கள் பார்ப்பதைப் போல் ஒதுக்கி வைக்கும் பார்வையையே தங்களிடமும் கொண்டுள்ளார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அது ஒருவித ஆதிக்க மனப்பான்மையாகும். பெரியார் பிராமணியத்தைவிட அதை உருவாக்கிய பிராமணர்களை கடுமையாக எதிர்த்தார். ஆனால் அம்பேத்கர் பிராமணனைவிட பிராமணியத்தை வேறுபடுத்தி எதிர்த்தார். ஏனென்றால் எல்லா சமூகங்களிலும் பிராமணிய சிந்தனை இருக்கிறது என்பது அவரது உறுதியான எண்ணமாகும்.\n\"பிராமணியம் என்பது எல்லாச் சமுதாயங்களிலும் இருக்கிறது. நான் பிராமணியம் என்று சொல்வது பிராமண சமுதாயத்தைச் சொல்லவில்லை. யாரிடமெல்லாம் இந்த ஆதிக்க மனப்பான்மை இருக்கிறதோ, அடக்குமுறை மனப்பான்மை இருக்கிறதோ அவர்களிடமெல்லாம் பிராமணியம் இருக்கிறது\" என்கிறார் அம்பேத்கர்.\nஇந்தப் போக்கு முஸ்லிம்களில் சிலரிடமும் இருப்பது வருத்தத்திற்குரியது மட்டுமல்ல கண்டிக்கப்பட வேண்டியதும், மாற்றப்பட வேண்டியதும்கூட. ���திக்க எண்ணமும், ஆணவமும் முஸ்லிம்களிடத்தில் இருக்கக்கூடாத பண்பாகும். நபிகள் நாயகம் இது குறித்து பல இடங்களில் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.\nஇஸ்லாம் என்பது மனிதனை மனிதனாக பார்ப்பது. சமத்துவத்தையும், சகோதரத்துவத்தையும் கடைபிடிப்பது. இதை முஸ்லிம்கள் முழுமையாக உணர்ந்து கடைபிடிக்க வேண்டும். இறைவனே ஒடுக்கப்படும் சமூகத்தைத்தான் மிகவும் விரும்புகிறான். அவர்கள்தான் இந்த பூமிக்கு தலைமை தாங்க தகுதியானவர்கள் என்றும் கூறுகிறான். \"இந்த பூமியில் எந்த மக்கள் ஒடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களை இந்த பூமியின் தலைவர்களாக ஆக்கவும் இந்த பூமியின் வாரிசுகளாக ஆக்கவும் நாம் நாடியிருக்கிறோம்\" (அல் குர்ஆன் 25:6)\nபறையர், சக்கிலியர், படையாட்சி, வன்னியர், தேவர், நாடார், பிராமணர் இன்னும் இதுபோன்ற பெயர்களை வைத்து மக்களை பிரித்தாளுவது கயமைத்தனமாகும். மனித சமூகம் தங்களுக்குள் செய்துகொள்ளும் அநீதியாகும். இதுபோன்ற பார்வை இந்துக்களிடம் இருப்பதையே எதிர்க்கும் தருணத்தில் முஸ்லிம்களிடம் இருக்கலாமா தாழ்த்தப்பட்டவன் என்பதாலோ, ஏழைகள் என்பதாலோ ஒருவனை ஒருவனுக்குக் கீழாக வைத்துப் பார்ப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. சக மனிதர்களை சமமான மனிதர்களாக மதித்திடல் வேண்டும். ஆணவ, ஆதிக்க எண்ணத்தை விட்டொழித்திடல் வேண்டும். இதுவே சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப உதவும்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://tamil.newsslbc.lk/?p=20779", "date_download": "2021-04-14T10:36:09Z", "digest": "sha1:YJ44DANTMEWUJBZD5X62ZGKMPQTONH5G", "length": 5620, "nlines": 93, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு - மூன்று நாள் விவாதத்திற்கு அரசாங்கம் தயார் - SLBC News ( Tamil )", "raw_content": "\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு – மூன்று நாள் விவாதத்திற்கு அரசாங���கம் தயார்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nநாட்டில் இடம்பெற்ற அனர்த்தம் பற்றி விளக்குவதற்காக இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பாக மூன்று நாள் விவாதம் அவசியம் என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்தார். இந்த விவாதத்திற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதற்கு அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.\n← அர்ஜூன் மகேந்திரனை வரவழைப்பது பற்றி சிங்கப்பூருடன் சட்டமா அதிபர் கலந்துரையாடல்\nமியன்மார் இராணுவத்தின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டர்கிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன →\nவரவு செலவுத்திட்டம் தொடர்பான அரசாங்கத்தின் நிதிக் குழுவின் இரண்டாவது அறிக்கை நாளை பாராளுமன்றத்தில்\nயாழ்ப்பாண குடாநாட்டிற்கு 200 கோடி ரூபாவிலான குடிநீர் விநியோகத் திட்டம்.\nநாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது பாரிய அளவிலான ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பணிக்குழு அறிவிப்பு பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-bilaspur/", "date_download": "2021-04-14T10:03:23Z", "digest": "sha1:W4X2KW2WPCGCCI4YB5L4S3YDJATD3RXP", "length": 30398, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று பிலாஸ்புர் டீசல் விலை லிட்டர் ரூ.79.27/Ltr [14 ஏப்ரல், 2021]", "raw_content": "\nமுகப்பு » பிலாஸ்புர் டீசல் விலை\nபிலாஸ்புர்-ல் (ஹிமாச்சல பிரதேசம்) இன்றைய டீசல் விலை ரூ.79.27 /Ltr ஆக உள்ளது. கடைசியாக பிலாஸ்புர்-ல் டீசல் விலை ஏப்ரல் 13, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. பிலாஸ்புர்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ஹிமாச்சல பிரதேசம் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் பிலாஸ்புர் டீசல் விலை\nபிலாஸ்புர் டீசல் விலை வரலாறு\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹87.21 ஏப்ரல் 12\nஏப்ரல் குறைந்த���ட்ச விலை ₹ 79.27 ஏப்ரல் 12\nவியாழன், ஏப்ரல் 1, 2021 ₹79.27\nதிங்கள், ஏப்ரல் 12, 2021 ₹87.21\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.94\nமார்ச் உச்சபட்ச விலை ₹87.79 மார்ச் 23\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 79.27 மார்ச் 31\nதிங்கள், மார்ச் 1, 2021 ₹79.86\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.35\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹87.79 பிப்ரவரி 28\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 75.11 பிப்ரவரி 03\nதிங்கள், பிப்ரவரி 1, 2021 ₹75.11\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021 ₹87.79\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹12.68\nஜனவரி உச்சபட்ச விலை ₹83.18 ஜனவரி 31\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 72.86 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹10.32\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹80.72 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 71.61 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹71.61\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹80.72\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.11\nநவம்பர் உச்சபட்ச விலை ₹80.99 நவம்பர் 26\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 69.87 நவம்பர் 19\nவெள்ளி, நவம்பர் 13, 2020 ₹69.87\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹79.67\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.80\nபிலாஸ்புர் இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://totamil.com/india/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2021-04-14T11:26:15Z", "digest": "sha1:BMEII5LCCASCTTCS2R6IR5RIMLITC6W4", "length": 6829, "nlines": 59, "source_domain": "totamil.com", "title": "கிராமங்களில் மதுபான விற்பனையை விரும்பாத கிராம சபைகள் மார்ச் 15 க்குள் முன்மொழிவை அனுப்பலாம் - ToTamil.com", "raw_content": "\nகிராமங்களில் மதுபான விற்பனையை விரும்பாத கிராம சபைகள் மார்ச் 15 க்குள் முன்மொழிவை அனுப்பலாம்\nதற்போது மாநிலத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் கலைக்கப்பட்டுள்ளன என்று துஷ்யந்த் சவுதாலா தெரிவித்தார்.\nஹரியானாவில் உள்ள எந்த கிராம சபையும் தனது கிராமத்தில் மதுபான விற்பனையைத் திறக்க விரும்பவில்லை, தீர்மானத்தை நிறைவேற்றி மார்ச் 15 க்குள் அதன் துணை ஆணையர் மூலம் மாநில அரசுக்கு அனுப்ப முடியும் என்று துணை முதல்வர் துஷ்யந்த் ச ut தாலா தெரிவித்தார்.\nஇதை ஞாயிற்றுக்கிழமை இங்கு குறிப்பிட்டுள்ள அவர், தற்போது மாநிலத்தின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளும் கலைக்கப்பட்டுள்ளன, எனவே தங்கள் கிராமங்களில் மதுபான விற்பனை திறக்க விரும்பாதவர்கள் மார்ச் 15 க்குள் கிராம சபையில் தங்கள் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பலாம் டி.சி மூலம் அரசாங்கத்திற்கு.\nகடந்த இர��்டு ஆண்டுகளின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, கலால் மற்றும் வரிவிதிப்புத் துறையின் இலாகாவையும் வைத்திருக்கும் திரு சவுதாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், 2019-20 ஆம் ஆண்டில் மதுபான விற்பனையை மூடுவதற்காக 3,048 திட்டங்கள் பஞ்சாயத்துகளால் அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. 57 திட்டங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டன, 48 திட்டங்கள் நிராகரிக்கப்பட்டன, மீதமுள்ளவை சில ஆட்சேபனைகள் காரணமாக விடப்பட்டன.\n2019 ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் சுயாதீனமாக போட்டியிட்டு பின்னர் காவி கட்சி ஒரு எளிய பெரும்பான்மையைக் குறைத்த பின்னர் பாஜகவுடன் வாக்கெடுப்புக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்கிய ஜே.ஜே.பி, இதற்கு முன்னர் பஞ்சாயத்துகள் கூறியது, கீழ் உள்ள கிராமங்களில் எந்தவொரு மதுபான விற்பனையும் விரும்பவில்லை அவர்களின் அதிகார வரம்பு இதற்கு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.\nPrevious Post:அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மேல் தாய்லாந்து வழக்கறிஞர் 18 குற்றச்சாட்டுகள்\nNext Post:கிரிடிக்ஸ் சாய்ஸ் விருதுகள் 2021 வெற்றியாளர்கள்: நோமட்லேண்ட், சாட்விக் போஸ்மேன், மிகப்பெரிய வெற்றியாளர்களில் கிரீடம்\nஇந்தியாவின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே\nதாரா சுத்தாரியா கருப்பு ஜாக்கெட் மற்றும் விமான நிலையத்தில் மினி ஷார்ட்ஸில் உள்ள ஆறுதல் பற்றியது\nசிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் 2021 10 ஆம் வகுப்புக்கு ரத்து செய்யப்பட்டது; 12 ஆம் வகுப்புக்கு ஒத்திவைக்கப்பட்டது\nஜேர்மன் பாதுகாப்பு மந்திரி அன்னெக்ரெட் கிராம்ப்-கரன்பவுர்\nஜெனிபர் அனிஸ்டன் ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது இல்லை, அவரது பிரதிநிதி கூறுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://valaiyugam.com/tag/%E0%AE%AE%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2021-04-14T11:07:45Z", "digest": "sha1:GKWV6UXQCW6SKLIASH22M5EVH6M3D366", "length": 9003, "nlines": 164, "source_domain": "valaiyugam.com", "title": "|", "raw_content": "\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஏழைகளின் எட்டாக்கனி மருத்துவம் – Poor people who don’t get medicine\nஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஎன்னங்க சார் உங்க சட்டம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\nபோங்கடா நீங்களும் உங்க அரசியலும்\nதமிழ் நாட்டுல மொத்த அரசியல் கட்சிகளில பாதி, முஸ்லிம் கட்சிகள் தான். இத யாரும் மறுக்க முடியுமா முஸ்லிம்கட்���ின்னு சொல்லிட்டு அலைர எந்த கட்சியும் முஸ்லிம்களோட மன நிலைய அறிஞ்சி அரசியல் செய்ரதில...\tRead more\nமமகவில் பிளவும், வன்முறையும் ஏன்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… அன்புள்ளம்கொண்ட சமுதாயமே… சிந்திப்பீர்…. கூட்டுத்தலைமை வழி நடத்த கூட்டாய் போட்டோம் வெற்றி நடை என்று வெற்றிப்படிக்கட்டுகளை எட்டிப்பிடித்த மனிதநேய ம...\tRead more\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… தமுமுக மற்றும் மமக வில் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி குழப்பத்திற்கு யார் காரணம் என்பதை அறிவதை விட குழப்பத்திற்கு முடிவு கட்டியாக வேண்டும். நேற்றுவரை அண்ணன் தம்பி...\tRead more\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஏழைகளின் எட்டாக்கனி மருத்துவம் – Poor people who don’t get medicine\nஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஎன்னங்க சார் உங்க சட்டம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஒன்றுபட்டு எழுவோம் அல்லாஹ்வை தொழுவோம்\nTNTJ (2) அச்சமில்லை (1) அதிமுக (2) அரசின் தோல்வி (2) அரசியல் (6) அல்குர்ஆன் (4) அல்லாஹ் (1) இணைய தளம் (7) இளைஞனே (1) இஸ்லாம் (4) உரிமை (1) உலகம் (1) எழுச்சி கொள் (1) ஏழைகள் (3) கல்வி (3) காவல்துறை (2) காவி (2) கொடி (1) கோடை விடுமுறை (1) சங்க பரிவாரம் (1) சத்தியம் (2) சமுதாயம் (2) சிறை (1) சுற்றுலா (1) சேவை அரசியல் (4) ததஜ (2) தமுமுக (5) தள விமர்சனம் (7) திமுக (2) தியாக திருநாள் (1) பாஜக (4) புதிய இந்தியா (3) பெருநாள் (2) மஜக (3) மத வெறி (2) மத்திய அரசு (3) மனித நேயம் (1) மமக (3) மருத்துவம் (2) மறுமை (1) முஸ்லிம் (2) முஹம்மது நபி (ஸல்) (1) மோடி (2) வெற்றி (1) ஹதீஸ் (2)\nஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு பெயர் உண்டு. நாம் வாழும் யுகம் தான் வலையுகம்.\nஇத்தளம் இஸ்லாமிய சமூகத்தின் அவலங்களையும், சமூகத்தின் கவனமின்மையையும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் துவங்கப்பட்டது.\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vannibbc.com/news/10691", "date_download": "2021-04-14T11:51:08Z", "digest": "sha1:2UZW7TVPWRX2A5WFNADNSU7FFEMRU7X3", "length": 5207, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள் பூட்டு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியாவில் கொரோனா அ ச்சம் காரணமாக மேலும் இரண்டு வர்த்தக நிலையங்கள் பூட்டு\nவவுனியாவில் உள்�� பிரபல ஹாட்வெயார் உள்ளிட்ட மூன்று வர்த்தக நிலையங்கள் நேற்று இரவு தற்காலிகமாக மூடப்பட்டது. வவுனியா வடக்கு பகுதியில் மாகா நிறுவனத்தில் இணைந்து வீதி திருத்தப் பணியில் ஈடுபட்ட மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனையடுத்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் மற்றும் அவர்கள் வந்து சென்ற வர்த்தக நிலையங்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கையை சுகாதார துறையினர் முன்னெடுத்துள்ளனர்.\nஅதன்படி குறித்த கொரோனா தொற்றாளர்கள் வந்து சென்றதாக கருதப்படும் வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹாட்வெயார், பழைய பேரூந்து நிலையத்தில் உள்ள புத்தக விற்பனை நிலையம், ஹொரவத்பொத்தானை வீதியில் உள்ள ஹாட்வெயார் என மூன்று வர்த்தக நிலையங்கள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டது.\nவன்னியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன் வவுனியாவில் காலமானார்\nவவுனியா-செட்டிக்குளம் பகுதியில் தீ யில் எ ரிந்து குடும்ப பெண் ம ரணம்\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vannibbc.com/news/1556", "date_download": "2021-04-14T11:57:34Z", "digest": "sha1:MIGXCWZEAG3LCXS6X4FQDQMTXFIXA37S", "length": 7266, "nlines": 52, "source_domain": "vannibbc.com", "title": "சிறந்த தலைவன் என்ற ரீதியில் விடு த லை ப்பு லிக ளின் தலை வர் மீ து எனக்கு மரியாதை உண்டு! சரத் பொன்சேகா – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nசிறந்த தலைவன் என்ற ரீதியில் விடு த லை ப்பு லிக ளின் தலை வர் மீ து எனக்கு மரியாதை உண்டு\nத மி ழீழ வி டுத லைப் பு லி க ளின் தே சியத் தலைவர் வேலு ப் பிள் ���ை பி ர பாகர ன் மீது தமக்கு ம ரி யாதை உண்டு என முன்னாள் இ ரா ணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெ ரிவித்துள்ளார்.\nசிங்கள தொலைக்காட்சி சேவையொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் மூன் று தசா ப்த ங்களாக நீ டித்த போ ரின் இ றுதி ப் போ ரு க்கு தலை மை தா ங்கிய இ ரா ணு வத் தள பதியான சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nப ய ங்கர வா தி என்ற போ திலும் த லைவன் என்ற ரீதியில் இ றுதி தோ ட்டா தீ ரும் வ ரையில் போ ரா டிய கா ரண த்தினால் பி ரபாக ரன் மீது ம ரியா தை கொ ண்டுள் ளதாக அ வர் தெரி வித்துள்ளார்.\n2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி முற்பகல் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்றிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்றிலிருந்து, இ ரா ணு வத் த லை மைய கம் நோ க்கிப் பயணித்த போது தொலைபேசி மூலம் பிரபாகரனின் சடலம் கிடைக்கப் பெற்றது என்ற செய்தி தமக்குக் கிடைக்கப்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.\nதற்போதைய பா துகா ப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன தொலைபேசி மூலம் தமக்கு பிர பாகர னின் ம ர ணம் பற்றிய தகவலை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.\n2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இலங்கை இ ரா ணு வம் பு லி களின் க ட் டுப்பா ட்டில் இருந்த அனை த்து ப குதிக ளையும் தங்களது பூரண க ட்டு ப் பாட்டுக்குள் கொ ண்டுவந்தனர்.\nஎனி னும் பிர பாக ரன் உ யி ரிழந்த செ ய்தி கி டைக்கும் வ ரை யில் ஆங் காங்கே சிற்சில சம ர் கள் இடம்பெற்றதாக சரத் பொன்சேகா தெரிவி த்துள்ளார்.\nமே மாதம் 17ம் திகதி ஆரம்பமான மோ தல் கள் மே மா தம் 19ம் திகதி வ ரையில் நீ டி த்தது என அவர் சு ட்டி க்கா ட்டியுள்ளார்.\nசற்றுமுன் வவுனியா சிதம்பரபுரம் க ற்கு வாரியில் வீ ழ்ந்து 8 வயதுடைய சிறுவன் ச டல மா க மீ ட்பு\nபாண் விலையை அ திகரிக்க நே ரிடும்: பேக்கரி உரிமையாளர் சங்கம்\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட��ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/08004313/Passengers-at-the-bus-station-suddenly-darna.vpf", "date_download": "2021-04-14T11:03:20Z", "digest": "sha1:MKPVZT463NDYMW4MIHW3HVIZKX7JALGC", "length": 12232, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Passengers at the bus station suddenly darna || திருச்சியில் இருந்து வெளியூர்களுக்குஅரசு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்புபஸ் நிலையத்தில் திடீர் தர்ணா போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nதிருச்சியில் இருந்து வெளியூர்களுக்குஅரசு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்புபஸ் நிலையத்தில் திடீர் தர்ணா போராட்டம் + \"||\" + Passengers at the bus station suddenly darna\nதிருச்சியில் இருந்து வெளியூர்களுக்குஅரசு பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்புபஸ் நிலையத்தில் திடீர் தர்ணா போராட்டம்\nதிருச்சியில் இருந்து வெளியூர்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்புக்குள்ளானார்கள். நள்ளிரவு பஸ் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருச்சியில் இருந்து வெளியூர்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவிப்புக்குள்ளானார்கள். நள்ளிரவு பஸ் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாக்காளர்கள் வாக்களிக்க செல்ல வசதியாக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.\nமேலும் பல இடங்களில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு பஸ்கள் இயங்கின. அதன்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்வதற்காக, சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து வந்திருந்தனர்.\nவாக்குப்பதிவு நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு முடிந்தது. வெளியூரிலிருந்து வாக்களிக்க வந்தவர்கள், தங்கள் வாக்கினை பதிவு செய்தனர���. அதன் பின்னர் பணி நிமித்தமாக வெளியூர்களுக்குச்செல்ல திருச்சி மத்திய பஸ் நிலையத்திற்கு வந்தனர்.\nஆனால் அங்கு வெளியூர்களுக்கு போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் தவிப்புக்கு உள்ளானார்கள். நள்ளிரவு வேளையில் சிறப்பு பஸ் நிலையங்களிலும் பஸ்கள் இயக்கப்பட வில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.\nமத்திய பஸ் நிலையத்திற்கு வந்த சில பஸ்களில் ஏறுவதற்கு பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்து ஏறினர். ஆனாலும் பயணிகள் கூட்டம் குறைந்தபாடில்லை.\nநீண்டநேரமாக பஸ்கள் ஏதும் இல்லை என்பதால் ஆத்திரமடைந்த பயணிகள் பஸ் நிலையத்திற்குள் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கூடுதல் பஸ்களை உடனடியாக இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.\nபோராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் அரசு போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் கண்டோன்மெண்ட் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தை பயணிகள் கைவிட்டனர்.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் பட்டதாரி பெண் தற்கொலை - மாப்பிள்ளை வீட்டார் சென்ற சிறிது நேரத்தில் பரிதாபம்\n2. குளியல் அறையில் வழுக்கி விழுந்து வாக்குச்சாவடி அலுவலர் சாவு\n3. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n4. காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு பொதுமக்கள் சாலை மறியல்\n5. கணபதி ராஜ்குமார் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/09004721/Corona-infection-in-131-new-cases.vpf", "date_download": "2021-04-14T10:12:41Z", "digest": "sha1:NJ3IW67LS5EGYF6UOS7XRP2MZBODKWI5", "length": 8428, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona infection in 131 new cases || புதிதாக 131 பேருக்கு கொரோனா தொற்று ஒருவர் உயிரிழந்தார்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபுதிதாக 131 பேருக்கு கொரோனா தொற்று ஒருவர் உயிரிழந்தார் + \"||\" + Corona infection in 131 new cases\nபுதிதாக 131 பேருக்கு கொரோனா தொற்று ஒருவர் உயிரிழந்தார்\nபுதிதாக 131 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்தார்.\nதிருச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக 131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 568 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 32 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.\nஇதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 58 வயது ஆண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது; 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு; சென்னை மாநகராட்சி தகவல்\n2. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n3. இருசக்கர வாகனத்தில் வந்து ரங்கசாமி ஓட்டுப் போட்டார் ;‘வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’\n4. திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 30 பவுன் தங்க நகைகள் மீட்பு; ரெயில்வே பாதுகாப்புப்படையினர் பத்திரமாக ஒப்படைத்தனர்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட��டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/2016/07/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-14T10:04:28Z", "digest": "sha1:2EDA4VW3HBRRIMPVBB5MGUXDII5OU72M", "length": 65403, "nlines": 207, "source_domain": "www.tamilhindu.com", "title": "வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஇசை இலக்கியம் கலைகள் வழிகாட்டிகள் வைணவம்\nவாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா\nதி.இரா. மீனா July 14, 2016\t3 Comments அன்னமய்யாஅன்னமையாஅலமேலு மங்கைஅலர்மேல் மங்கைஆன்மீக இலக்கியங்கள்கர்நாடக சங்கீதம்கீர்த்தனைகீர்த்தனைகள்சமூக சமரசம்திருப்பதிதிருமலைதிருமலை திருப்பதி தேவஸ்தானம்தெலுங்குதெலுங்கு இலக்கியம்நாயக-நாயகி பாவம்நாயகி பாவம்பக்தி இயக்கம்பக்தி இலக்கியம்வெங்கடாசலபதிவெங்கடேசப் பெருமாள்ஸ்ரீனிவாசப் பெருமாள்\nதள்ளபாக்கா என்ற குடும்பப் பெயரைக் கொண்ட தள்ளபாக்கா அன்னமாச்சார்யர் தெலுங்கு இலக்கிய உலகில், இசையுலகில் தனக்கெனத் தனியிடம் பெற்றவர். தமிழகத்தில் ஆழ்வார்கள், கர்நாடகத்தில் தாசர்கள் போலவே தெலுங்கு இலக்கிய உலகில் போற்றப்படுபவர்.\nநீண்டகாலம் குழந்தையின்றி வருந்திய பெற்றோர் நாராயணசூரி—அக்கலாம்பா தம்பதியருக்கு இறைவனருளால் குழந்தை பிறக்கிறது. அன்னமையா எனப் பெயரிடுகின்றனர். இளவயது முதலே அவர் திருப்பதி வெங்கடாசலபதியிடம் அன்பு கொண்டவராக இருக்கிறார். எட்டு வயதில் அவருக்கு வெங்கடேசனின் தரிசனம் கனவில் கிடைக்க திருப்பதி போகிறார். நீண்ட தூரம் நடந்ததால் சோர்வு ஏற்பட வழியிலேயே தூங்கி விடுகிறார். கனவில் அலமேலுமங்கைத் தாயாரின் திவ்யதரிசனம் கிடைக்கிறது. மிகவும் மகிழ்ச்சியடைந்த அவர் தாயாரின் புகழை நூறு பாடல்களில் அங்கேயே வெளிப்படுத்துகிறார். பின்பு திருப்பதி சென்று ஆண்டவனை வழிபடுகிறார். அந்த இடத்தின் பேரழகைக் கண்டு அங்கேயே தங்குகிறார். பதினாறு வயதுவரை அவர் வாழ்வு அங்கு கழிகிறது.\nஇறையருளால் மீண்டும் தள்ளபாக்கா வருகிறார். தாய் அக்கலாம்பா அன்னமையாவை இல்லற வாழ்வில் ஈடுபடுத்த விரும்பி அவருக்குத் திருமணம் செய்து வைக்கிறார். அக்கலம்மா, திம்மக்கா என்று இரு மனைவியர். திம்���க்கா மகாபாரதக் கதையை முன்வைத்து “சுபத்ரா கல்யாணம்” என்ற நூலை எழுதியவர். இவர் தெலுங்கு மொழியின் முதல் பெண்புலவராகக் கருதப்படுகிறார். வெங்கடேசப் பெருமான் ஒரு பாடலாவது ஒரு நாளில் எழுத வேண்டும் என்று அன்னமையாவுக்கு அன்புக் கட்டளையிட வாழ்நாளின் இறுதிவரை அதைத் தொடர்கிறார். தொண்ணூற்றி ஐந்து வயதுவரை வாழ்ந்ததால் நாளுக்கொன்றாக அவர் முப்பத்திரண்டாயிரம் பாடல்கள் பாடியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் பன்னிரண்டாயிரம் பாடல்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.\nதென்னிந்தியாவிலுள்ள வைஷ்ணவ ஆலயங்கள் அனைத்திற்கும் சென்று இறைவனைத் தரிசித்து பல கீர்த்தனைகள் பாடுகிறார்.அகோலபில மடத்தின் முதல் ஆச்சாரியரான சடகோப யதிந்திர மகாதேசிகனிடம் சீடராகச் சேர்கிறார். சில காலம் அங்கிருந்து விசிஷ்டாத்வைதக் கருத்துக்கள் கொண்ட பாடல்களைப் பாடுகிறார். பாடல்களின் கவித்துவத்தால் கவரப்பட்ட பெனுகொண்டாவை ஆண்ட சலுவ நரசிங்கராயர் அன்னமையாவைத் தன் அவைக்கு அழைத்து தன்னைப் பற்றி ஒரு பாடல் பாடும்படி வேண்டு கிறார். மனிதர்கள் புகழ்பாட [நரஸ்துதி] தான் ஒரு நாளும் தயாரில்லை என்று அன்னமையா மறுத்துத் திருப்பதி வந்துவிடுகிறார். இளவயது முதலே திருப்பதி வெங்கடாசலபதியிடம் ஈடுபாடு கொண்ட அன்னமையாவுக்கு இறையனுபவங்கள் அடிக்கடி கிடைக்கின்றன. அந்த அனுபவங்கள் அவர் இறைவசப்பட பெருங்காரணமாகிறது.\nபக்தி வெளிப்பாடும், அதன் பிரிவும் பலவகைகள் உடையதாக இருந்தாலும் கடவுளிடம் தஞ்சமடைதல் மூலம்தான் அமைதி அடைய முடியும் என்பதும் அதுதான் பிறவியிலிருந்து விடுதலை அடைய மனிதனுக்குத் துணை செய்யுமென்பதும் அன்னமையாவின் ஆழமான எண்ணமாகும். அதனால் சரணாகதி என்ற பின்னணியில்தான் அவருடைய பக்திக் கீர்த்தனைகள் அமைகின்றன. பொதுவாக மொழி இலக்கியங்களில் பாடல்கள் பதம் [பாடமென்றும் சொல்லப்படும்] என்றழைக்கப்படும். அது பத்யகவிதையும், பதகவிதையுமாகும் என்று இரண்டு வகைப்படுகிறது. பத்யகவிதை இலக்கண முறைப்படி அமைவதாகும். பதகவிதை என்பது இலக்கணக் கட்டுப்பாடில்லாமல் ஆனால் ஒரு வடிவ அமைப்பிற்குள் அ்மைகிறது. அவர் பின்பற்றியது பதகவிதை வடிவமாகும். பொதுவாகக் கீர்த்தனம், கிருதி, சங்கீர்த்தனம் போன்ற பெயர்களில் பக்திப் பாடல்கள் குறிப்பிடப் படுகின்றன. அன்னமாச்சார்யாரின் கீர்த்தனைகள் சமூக நன்மையும் தத்துவமும் கொண்ட பக்தி [அத்யாத்ம சங்கீர்த்தனை], காதலின் வழியிலான பக்தி [சிருங்கார கீர்த்தனை] என்ற இரண்டு பிரிவுகளின்கீழ் அடங்குவதாகும்.\nஅவர் தெலுங்கு, வடமொழி இரண்டிலும் எழுதியுள்ளார். வெங்கடாச்சல மகாத்மியம், சங்கீர்த்தன லட்சணம் ஆகிய இரண்டும் வடமொழியில் எழுதப்பட்டவை. திவிபத ராமாயணம், சிருங்கார மஞ்சரி, வெங்கடேசுவர சதகம் ஆகியவை தெலுங்கு மொழியில் எழுதப் பட்டவையாகும். தன் மீது அருள் காட்டிய தாயாரின் மீது பாடிய நூறு பாடல்கள் வெங்கடேசுவர சதகம் என்றழைக்கப் படுகிறது. இதற்கு அலமேலுமங்கா சதகம் என்றும் பெயருமுண்டு. பக்தியில் இரண்டாயிரத்து இருநூற்று ஒன்பது கீர்த்தனைகளும் சிருங்காரத்தில் ஆயிரத்து ஐநூற்று இருபத்தியாறு கீர்த்தனைகளும் கிடைத்துள்ளன. சண்டை போடுதல், விவாதித்தல், தொண்டுசெய்தல், அடைக்கலம் வேண்டுதல் என்ற நான்கு நிலைகளில் பக்தி வெளிப்பட்டாலும் சரணாகதி என்பது அவருடைய கீர்த்தனைகளின் ஆழமான பின்புலமாகிறது. கடவுளர் நாமவரிசை, சரணாகதி, நாயகி பாவம் என்று நாலாயிர திவ்யபிரபந்தத்தின் பிரதிபலிப்பைப் பல இடங்களில் பார்க்கமுடிகிறது. இவருடைய கீர்த்தனைகள் ஒரு பல்லவியும், மூன்று சரணங்களும் கொண்டுள்ளன. பல்லவி, சரணமென்ற முறை இவரால் தான் அறிமுகமானதென்ற ஒரு கருத்துமுண்டு. பொதுவாக எல்லாக் கீர்த்தனைகளும் ஒரு முத்திரையைக் கொண்டுள்ளன வெங்கடேசா என்பது இவருடைய முத்திரையாகும்.\nஇந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் காணப்பட்ட சாதி, மத பேதங்களை, மனிதர்களிடமான வேறுபாடுகளை, சிந்தனைப் போக்குகளைச் சுட்டிக் காட்டி சமூகநலம் விரும்பும் பக்தி இலக்கியங்களைக் கொண்டதாக பொதுவில் அந்தக் காலகட்டம் [பதினைந்தாம் நூற்றாண்டு] அமைகிறது. அதைத் தன் படைப்புகளில் அன்னமையா தீவிரமாக வெளிப்படுத்தி இருக்கிறார். கடவுளோடு நேரடியாகப் பேசுவது போன்ற பாவனையைத்தான் அவர் கீர்த்தனைகள் முன்வைக்கின்றன. இறையனுபவத்தையும், தன் பக்தியையும், இசையையும் மட்டும் வெளிப்படுத்திக்கொண்டு ஒரு பக்தன் என்ற நிலையில் நின்றுவிடாமல் சமூகவாதியாக, சீர்திருத்த வாதியாக அவர் வெளிப்படும் இடங்கள் பலவாகும். சமுதாய விழிப்புணர்வு வற்புறுத்தலுக்கும், சமூக போதனைக்கும் அடையாளமாக அவருடைய சில ப���ரபலமான கீர்த்தனைகள் சான்றாக அமைகின்றன.\nஇறைவன் இந்தத் தன்மை கொண்டவன் என்பது யாராலும் மதிப்பிட்டுச் சொல்ல முடியாததாகும். எது மனதிற்கு விருப்பமாகத் தோன்றுகிறதோ அதைச் செய்யும் உரிமை மக்களுக்குத் தரப்பட்டிருக்கிறது என்பதை வெளிப்படுத்துவதில் ஞானிகளும், சீர்திருத்தவாதிகளும் உறுதியாக இருந்திருக்கின்றனர். அன்னமையா அந்த மாதிரியான ஒரு பிரக்ஞையை மக்கள் முன் வைக்கிறார்.” எந்த முறையில் கடவுளைப் பார்க்க விரும்புகிறோமோ அதே வடிவில் நாம் பார்க்க முடியும். வைணவர்கள் உன்னை விஷ்ணு என்றழைக்கின்றனர். சைவர்கள் சிவனென்று அழைக்கின்றனர்.காபாலிகர்கள் ஆதிபைரவன் என்கின்றனர். சக்தி பூஜாரிகள் சக்தி என்றழைக்கின்றனர். எந்தெந்த பெயர்களில் அழைக்கிறோமோ அந்தந்த பெயர்களில்தான் இறைவன்” என்று ஒரு கீர்த்தனையமைகிறது.[’அவனு எந்தமாத்ரமுனா எவ்வரு தலசின அந்த மாத்ரமே நீவு ’] அது அன்றைய சமூகநிலையைக் காட்டி மக்களைத் தெளிவுபடுத்தி வழிபாடு அவரவர் மனதிற்கு உகந்தது என்பதை வெளிப்படுத்துகிறது. இன்றும் இந்தச் சிக்கலில் மனிதர்கள் உழல்வதும், முடிவு காண இயலாமல் தவிப்பதும் நடைமுறையில் காணும் அவலநிலையாகும்.\nசாதி வேற்றுமைகளில் சமூகம் அழுந்திக் கிடந்ததை அவரால் பொறுக்க முடியவில்லை .எந்தச் சாதியாக ,எந்த நிலையில் இருப்பவராக இருந்தாலும் எல்லோருக்கும் “கடவுள் ஒருவர்தான் என்பதைத் தன் கீர்த்தனையில் உறுதியாகச் சொல்கிறார். ஏழை,பணக்காரர் என்ற வேறுபாடு கடவுளுக்கில்லை.தூக்கம் என்னும் உணர்வு எல்லோருக்கும் ஒன்றே. இரவும்,பகலும் எல்லோருக்கும் ஒருமாதிரியானதுதான். உண்ணும் உணவு வித்தியாசப் பட்டாலும் அனைவருக்கும் நாக்கு ஒன்றுதான் நாயோ யானையோ சூரியன் பொதுதான். இப்படிக் கடவுளும் ஒன்றுதான் ”[பிரம்மம் ஒக்கட்டே, பரபிரும்மம் ஒக்கட்டே “] என்று அக்கீர்த்தனை பொதுத்தன்மை பற்றிப் பேசுகிறது. இது அவருடைய பிரபலமான கீர்த்தனையுமாகும்.\nசமூக விழிப்புணர்வை தான் வாழ்ந்த சமூகத்து மக்களுக்கு வெளிப்படுத்தும் மற்றொரு சிறந்த கீர்த்தனையும் உண்டு. “எந்தக் குலமாக இருந்தால் என்ன எந்த இடத்தவராக இருந்தாலென்ன எல்லோரும் ஒன்றுதான். இறைவன் சாதி,இனத்திற்கு அப்பாற்பட்டவன். உண்மை, அன்பு, கருணை, பகையற்றவுணர்வு, மனவொழுக்கம், தர்மசிந்தனை ஆகியவை தான�� இறைவனோடு நம்மை இணைக்குமேதவிர வேறு எதுவுமில்லை. வெங்கடேசனுக்கு யாராக இருந்தாலென்ன” [“ஏ குலஜூடை யினமேமி ] என்று அந்தக் கீர்த்தனை அமைகிறது.’சாதி வீணானது. அஜாமிளனும் மற்றவர்களும் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் சாதிவேறுபாடு உடலோடு தோன்றி உடலோடு மறைகிறது.ஆத்மா பரிசுத்தமானது; அழிவற்றது. இறைவனோடு இணைவது [விகாதுலன்னிய விருதா] என்றொரு கீர்த்தனை அமைகிறது.\n“சிறப்பான விஷ்ணுவின் கதைகளைக் கேளுங்கள்.அது நம் அதிர்ஷ்டம்.அவை நமக்கு முதுகெலும்பு போன்றவை. நாரதர் மற்றும் முனிவர்கள் விஷ்ணுவின் கதையைப் பரப்பினர். வியாசர் கதைகளைச் சொன்னார் என்பது உரையாடல் பாங்கில் அமைந்த கீர்த்தனை வகைக்குச் சான்றாகும்.“[ வினவோ பாக்யமு விஷ்ணு கதா]. கனவில் வந்ததை, இந்த நிமிடத்தில் வந்ததைக் கனவாகவே காட்டும் வகையில் “கனவு கண்டேன்; இப்பொழுது கனவு கண்டேன். என்று நடைமுறை வாழ்க்கையில் மனிதனுக்கு எவையெல்லாம் சாத்தியமோ அதை இறைவனோடு இணைத்து நட்பான நிலையை முன்னிறுத்துகிறார் [“தலங்கந்தி இப்புடிது கலங்கந்தி “]. ராமனுக்கு அவனிடம் சேவை செய்பவர்களைப் பற்றிச் சொல்லுவதுபோல ஒரு கீர்த்தனை அமைகிறது.இதில் ராமனுக்குச் செய்யப்படும் சேவை விளக்கப்படுகிறது. நாரதர் தன் பாடலால் மகிழ்விக்கிறார். ரம்பையும், மற்றவர்களும் நடனமாடி மகிழ்விக்கின்றனர்.ரிஷிகள் மனம் நிறைந்து ஆசீர்வாதிக்கின்றனர்.லட்சுமணன் விசிறுகிறான் [“அவதாரு ரகுபதி அந்தரி நீ சித்தகிஞ்சு”]. “என் தலைவனே உன் பாதங்களில் காணிக்கை ஆக்குகிறேன் “என்று தொடங்கும் பாடலில் பாட்டு ஒன்றே போதும் எங்களை உய்விக்க என்று தானுணர்ந்ததை தனக்குப் பிரியமான பக்தியை முன்வைக்கிறார். இறைவன் சந்நிதானத்தில் தினமும் ஒரு பாடலைப் பாடுவது அவர் பழக்கம் என்று கூறப்படுகிறது. அவர் பாடலைக் கேட்கக் கடவுள் காத்திருந்தார் என்பதும் மக்களின் நம்பிக்கையாகிறது.\nகடவுளுக்கும்,பக்தனுக்கும் இருக்கும் உறவு ஒருவரை ஒருவர் சார்ந்ததாகும். ஒருவர் இல்லையெனில் இன்னொருவர் இல்லை என்ற கருத்து அவரால் வெளிப்படுத்தப்படும் தன்மையும், பார்வையும் சிறப்பாக உள்ளது. ”அடியேன் இல்லையெனில் யார் மீது அன்பைப் பொழிவாய்” என்று பாடல் தொடங்குகிறது.\n“அடியவன் இல்லாவிட்டால் யார் மீது அன்பு காட்டுவாய்\nஎன்னால்தான் நீ உன் அன்பிற்���ுச் சிறப்புப் பெற்றாய்\nஉதவாக்கரையான என்னை நீ காப்பாற்றினால்தான்\nஉன் கருணை பெருமையோடு பேசப்படும்\nஉன்னிடமிருந்து நான் சக்தி பெறுகிறேன்\nநயமான, பாவம் நிறைந்த கீர்த்தனையாக இது போற்றப்படுவதும் குறிப்பிடத் தக்கது [“நீ நோக்கட்ட இகுதி” ] பாகவத புராணம் காட்டும் ஒன்பது வகையான பக்தியில் நட்பு ஒன்றாகும். இந்தக் கீர்த்தனை அதைப் பிரதிபலிப்பதாகிறது..\nஇறைவனுக்கு சுப்ரபாதம் பாடி அவனை எழுப்பும் தன்மையை அறிமுகம் செய்தவர் அன்னமையாதான். “வெங்கடேசா இது நீ எழுவதற்குரிய நேரம்..இரவு முடிந்துவிட்டது. சூரியன் வந்துவிட்டான். உன் திரையை விலக்கிக் கொண்டு எழுந்திருப்பாய். உன்னைப் பார்க்க எல்லோரும் வந்துநிற்கின்றனர். உன் தாமரைஇதழ் போன்ற கண்களைத் திறப்பாய்.பக்தர்களின் குறைகள் கேட்பாய்” என்று பாடி வெங்கடேசுவரனை விழிக்கும்படி வேண்டுவதான கீர்த்தனையும் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது.[’வின்னபாலு வினவல”]\nபொதுவில் மனிதர்கள் தவறு செய்பவர்களாகவும், பாவங்கள் செய்பவர்களாகவும் உள்ளனர். கடவுளின் கருணைக்குத் தகுதியில்லாதவர்களாக இருந்தாலும் அவர்களைக் காப்பாற்ற எப்போதும் கடவுள் தயாராக இருக்கிறார் என்ற நம்பிக்கையைச் எல்லோருக்கும் தருவதான நிலையை ஒரு பாடல் வெளிப்படுத்துகிறது. நடைமுறை உலகிலும் கூட தவறு செய்பவனுக்குக் கடவுளினருள் இருக்காது என்ற கருத்து நிலவும் போதும்கூட அன்னமையா போன்ற ஞானிகள் அதைத் தவறென்று காட்டி மாறுவதற்கும்,உணர்வதற்கும் வழிகாட்டுகின்றனர். ”நான் துன்பத்தால் வருந்தும் அற்பமனிதன்: என்னுடைய வெறுக்கத்தக்க நிலையையும், அசுத்தத் தன்மையையும் நான் கவனிக்கவில்லை. அப்படியான நிலையில் உன்னுடைய கருணைப் பார்வையை எப்படி கவனிக்க முடியும் ஆனாலும் எனக்குத் தெரியும் நீ என்னைக் கைவிடமாட்டாயென்று” என்று என்றாவது தன்னையறியும் தன்மையை ஒரு கீர்த்தனை வெளிப்படுத்துகிறது.\nஇறைவனின் திருப்பாதங்களின் பெருமையும்,செயல்களையும் விளக்குவதாக “பிரம்மன் கழுவிய பாதமிதுவே; முழுமுதற்கடவுளின் உட்கருத்தை விளக்கும் பாதமிதுவே” என்ற கீர்த்தனை அமைகிறது. வாமனாவதாரம் எடுத்து பலியின் செருக்கை அடக்கினாய்: இந்திரனுக்கு அவனுடைய எதிரி பலியிடமிருந்து சுவர்க்கத்தை மீட்டுத்தந்தாய். அகலிகையின் பாவத்தை பாதம் பட���டு நீக்கினாய்; கண்ணன் அவதாரத்தில் காளிங்கன் மீது நடனமாடினாய். கல்கி அவதாரத்தில் தீயசக்திகளை அழிக்கக் குதிரை மேல்வருவாய் ”என்று இறப்பும், நிகழ்வும்,எதிகாலமும் குறித்த நிலைவெளிப்படுகிறது. [“பிரம்ம கடிகின பாதமு “ ].\nபாசாங்குகளும், பயனற்ற தொழில்கள் நிறைந்ததுமான ஒரு நாடகமாக வாழ்க்கை அவருக்குத் தெரிகிறது.\n“நாடக நடிப்பைத் தவிர வேறொன்றுமில்லை இவ்வுலக வாழ்வு\nஇடைவிடாத முயற்சியால் அடைவது முக்தி\nபிறப்பும் நிச்சயம் இறப்பும் நிச்சயம்\nஇடையேயுள்ள காட்சி நாடக நடிப்பைத் தவிர\n[ “நானதி பதுக்கு நாடகமு]\nஎன்றுசொல்லி நாடகத்திலிருந்து வெளியே வர வேண்டியதன் அவசியத்தை வெளிப்படுத்துகிறார்.\n“பாட்டொன்றே போதும் எங்களை உய்விக்க என்னுடைய மற்ற பாடல்கள் உன்னுடைய கருவூலத்தில் தூங்கட்டும் வலிமையுள்ளது உன் நாமம். உங்கள் கைகளில் நானொரு கருவியே. என் பாடல்களுக்குரிய பெருமை என்னைச் சேர்ந்ததல்ல உன்னடிமை நான் “ என்று ஒரு கீர்த்தனை அன்போடு வெளிப்படும் அடிமைநிலைக்குச் சான்றாகும். “மனிதர்களே, உங்கள் பாவங்களைப் பணம் போல பையில் வைத்துக் கொண்டு சந்தைக்கு வாருங்கள். பிறப்பு,இறப்பு, உலக மகிழ்ச்சி எல்லாவற்ரையும் இங்கு மலிவாகப் பெற்றுக் கொள்ளுங்கள். வெங்கடேசன் மேலேயிருந்து உங்களை கவனித்தபடி இருப்பான் “என்ற பொருளில் அமைந்த ஒரு கீர்த்தனை மனிதர்களுக்கு அன்றாடம் பரிச்சயமான பணம்,சந்தை,மகிழ்ச்சி ஆகியவற்றைச் சொல்லி அவைகளால் மட்டும் நிம்மதியடைய முடியாது,தவறுகளுக்கான சாட்சியாக இறைவன் இருப்பான்.அதனால் மனசாட்சியோடு வாழ்வது உயர்வு என்ற தத்துவமான கருத்தைக் காட்டுகிறார்.[ கோலாடி புண்யா பாவாயி] இது மேலோட்டமாகப் பார்ப்பதற்கு நகைச்சுவை போலத் தெரிந்தாலும் வாழ்க்கை, மனம், கர்மம் சார்ந்த பொருளாகும். மனித வாழ்வின் அடிப்படைத் தத்துவத்தை நாமறிந்த வகையில் சொல்கிறார்.\nகாதல் பாவமும் அவரால் அழகாக வெளிப்படுத்தப்படுகிறது. அலமேலு மங்கையை அவர் வியப்பதும்,போற்றுவதும் பல கீர்த்தனைகளின் சிறப்பாகிறது. ”அலமேலுமங்கையே நீ முத்தைப் போல ஜொலிக்கிறாய். வெங்கடேசன் உன்னைப் புதுமையாகப் பார்க்கிறார். காதலாகப் பார்க்கிறார். எவ்வளவு நளினமுனக்கு [’அலமேலுமங்கா நீ அபிநவ ரூபமு’].\nஇன்னொரு கீர்த்தனையில் அவள் அழகாக நடனமாட பூக்கள் அவள் மீத�� பொழிகின்றன. மெல்ல திரைச்சீலைக்குப் பின்னால் மெட்டியொலிக்க அவள் நடனமாடும்போது வெங்கடேசன் அதை ரசிக்கிறார் என்ற நயமான காதல் வெளிப்பாடு கேட்பவருக்கும், படிப்பவருக்கும் அவ்வுணர்வழகு ஏற்படும் வகையிலமைகிறது [அலரலு குரியகா]. இந்தக் கீர்த்தனை குச்சிப்புடி நடனத்தில் இன்று அதிகமாகப் பயன்படுத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது. அலமேலு மங்கையின் முகம் அழகானது. அவள் அசைவுகள் நளினமானவை. கருமையான மேகமூட்டம் நிறைந்த வானத்தில் இடையிடையே ஒளிவிடும் மின்னல் போல வெங்கடேசனின் அருகில் அவள் இருக்கிறாள் என்ற கருத்திலமைந்த கீர்த்தனை எல்லோராலும் போற்றப்படுவதும், விரும்பிக் கேட்கப்படுவதுமாகும் [ஒக்கபரி கொக்கபரி].\nஇறைவனின் அருகிலிருக்கும் அலமேலுமங்கையின் காதல் மட்டுமல்ல என் காதலும் தாபமும்,வேகமும் நிறைந்ததுதான் என்று நாயகி பாவத்தை கொண்டு வருகிறார் இன்னொரு கீர்த்தனையில் ஏக்க உணர்வில் தாபத்தோடு,\n“கூரை மேலிருந்து உன்னைக் பார்த்துக் கொண்டு\nஉன் காதலுக்கு ஏங்குகிறேன் முனகிக் கொண்டே\nஎங்கே போனாய் இவ்வளவு நேரம்\n“ஏ மனமே கடவுளை அடைவதற்கு இசை,பக்தியைத் தவிர வேறு சிறந்த வழி இருக்கிறதா என்றறிந்த ஓர் உண்மையை சந்தேகம் போல பல கீர்த்தனைகளில் கேட்டு இரண்டின் ஆழத்தையும் உணரவைக்கிறார்.\nபல கீர்த்தனைகள் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான நாட்டுப்புறப் பின்னணியில் அமைந்துள்ளன. இவை “ஜானபதளு” என்றழைக்கப் படுகின்றன. ”சுவ்வி சுவ்வி சுவ்வாலம்பா” என்ற கீர்த்தனை கிருஷ்ணன் பிறப்பை பெண்கள் கூட்டமாகக் கூடிப்பாடுவதாகிறது. விழாக்கள், பண்டிககளின் போது பெண்கள் மகிழ்ச்சியோடு பாடிக் கொண்டே செய்யும் நெல்குத்துதல் நிகழ்வை கீர்த்தனை வெளிப்படுத்துகிறது. இக்கீர்த்தனையில் அன்னமையா வெங்கடேசுவரனை ”சோனேடப்பா “என அழைக்கிறார்.கோயில் அருகேயுள்ள குளத்திற்கு சோனே என்பது பெயர். அதைக் காட்டும் வகையில் அச்சொல்லைப் பயன்படுத்துகிறார். இது வடமொழிச் சொற்கள் கலக்காத முழுவதுமான தெலுங்கில் உள்ள கீர்த்தனை என்பது குறிப்பிடத்தக்கது. தாய்ப்பாலோடு விளக்கெண்ணைய் மற்றும் பிற மருந்துப் பொருட்கள் சேர்த்து குழந்தைக்கு செரிமானம் வளரக் கொடுக்கும் மருந்து சடங்கிற்கு ’உக்கு’ என்ற பெயருண்டு. குழந்தை அதைக் குடிக்க மறுக்கும். தாய் யசோதா ��தைக் கொடுக்கும்படி கோபிகையரிடம் வேண்டுகிறாள். என்றாலும் அதைக் குடிக்கக் கண்ணன் மறுக்கும்போது அவனை அதட்டக் கூடாது எனக் கண்டிப்பும் வேண்டுதலுமான நிலையில் அமையும் கீர்த்தனையான இதில் நாட்டுப்புறச் சொற்கள் இயல்பாக இடம் பெறுகின்றன. “சின்னத் தங்கையே” என்று தன் தோழியைக் கூப்பிட்டு அலமேலுமங்கையே தசாவதாரம் பற்றிச் சொல்வதை ஒரு கீர்த்தனை காட்டுகிறது. நாட்டு புறப் பின்னணியில் அமைந்த இதுவும் வடமொழிச் சொற்கள் கலக்காத தன்மையுடையது.[“சிறுத நவ்வுலா’] ,”ராவே ராவே கோடலா ரட்டடி கோடலா “சந்தமாவே ராவோ, ஜாதிபிலி ராவோ”,”ராரா சின்னண்ணா, ராரோரி சின்னவடா “ என்பன போன்ற கீர்த்தனைகளும் நாட்டுப்பாடல் வடிவம் பெற்று அமைகின்றன. இவற்றில் இறைவனின் லீலைகள் விரிவாக விளக்கம் பெறுகின்றன. தாலாட்டு வடிவிலான கீர்த்தனைகளும் அவரால் பாடப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலத்தில் இன்றும் அப்பாடல்கள் மிகப் பிரபலமாகவும், வழக்கிலுமுள்ளன. ”ஜோ ஜோ அச்சுதானந்த ஜோ ஜோ “ என்பது அதிலொன்றாகும்.\nசில கீர்த்தனைகள் எளிமையான உவமையோடும், நடைமுறை வாழ்க்கையிலான அணுகுமுறையும் பெற்றுள்ளன. ”ஏன் இறைவனைக் குறை சொல்ல வேண்டும். மக்கள் தங்கள் பிரச்னைகளுக்கு குயிலும் ,காகமும் பார்க்க ஒன்றாக இருந்தாலும் வசந்தகாலத்தில் அவற்றின் திறமை வேறுபாடு வெளிப்படுகிறது. அவரவர் பாவ, புண்ணிய தன்மைக்கேற்றபடி தான் வாழ்க்கை“ என்கிறார் [தய்வமு துரங்கனேன]’. ’வேப்பமன்னு பலுவோசி ’ என்ற கீர்த்தனையில் வேப்பமரத்தைப் பாலூற்றி வளர்த்தாலும் கசப்பு அதைவிட்டு நீங்காது, என்றும் அரிவாளை நீண்டகாலம் தண்ணீரில் வைத்திருந்தாலும் அது மென்மையாக முடியாது என்றும் அன்போடு பாதுகாத்தாலும் தேள் கொட்டாமலிருக்காது என்றும் சாதாரண மக்களறிந்த இயல்பான உவமைகளை முன்வைத்து வாழ்க்கை நிலையை வெளிப்படுத்துகிறார். நாட்டுப்புற நடையில் தத்துவக் கருத்துக்களை கீர்த்தனைகளாக்கிய சூழலில் மக்களறிந்த அன்றைய வழக்குச் சொற்களான ஏலா, ஜஜரா, லாலி ,உய்யாலா, ஜோலா உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியுள்ளார்.\nவந்தே வாசுதேவம், பாலபுண்யமுலோ, டோலாயாம், ஒக்கபுரி கொக்கபுரி, பாவயாமி கோபாலபாலம், வந்தேஜகத் வல்லபம் நாராயணட்டே, ஸ்ரீமன் நாரயணா ,நீலமேகமோ என்பவை அவரது பிரபலமான கீர்த்தனைகளில் சிலவாகும். அன்பும், தத்துவமும் கைகோர்த்த தன்மை இவர் பாடல்களின் சிறப்பாக இருப்பதால் எல்லாக் காலத்திற்கும் பொருந்துவதாகின்றன என்றும் மொழியை எளிமையாகவும், ‘ஒருமித்த‘ தன்மையிலும் அவர் கையாண்டிருப்பதாகவும் இசையாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்\nஅன்னமையாவின் சிறப்பறிந்து புரந்தரதாசர் அவரைச் சந்திக்க வருகிறார். அன்னமையாவைப் பார்க்கும் போது புரந்தரதாசருக்கு வெங்கடேசப் பெருமானையே பார்ப்பது போல் இருக்கிறது, அன்னமையாவுக்கு புரந்தரதாசர் பாண்டுரங்கன் போலத் தெரிகிறார் என்று இருவரும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு சொல்லப்படுகிறது.\nவேதம், உபநிடதம், புராணம் ஆகியவற்றின் உயர்ந்த கருத்துக்களைச் சாதாரண மக்களுக்கும் எடுத்துச் சென்றது அன்னமையாவின் சிறப்பெனலாம். அவருடைய கீர்த்தனைகைகள் தொண்ணுறு ராகங்களைக் கொண்டிருப்பதாக இசைவல்லுனர்கள் பெருமையோடு குறிப்பிடுகின்றனர். அன்னமையாவின் பேரன் சின்னண்ணா எழுதிய ’அன்னமாச்சார்யா சரிதமு’ என்ற நூலின் அடிப்படையில்தான் அவரைப் பற்றிய ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. தன் தாத்தாவை ’பதகவி பிதாமகர்’ என்று அவர் போற்றியுள்ளார். அன்னமையாவின் சிறப்பைக் காட்டும் வகையில் “அன்னமாச்சார்யா”என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அவருடைய பாடல்களை எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலமுரளிகிருஷ்ணா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பாடியுள்ளனர். திருப்பதி தேவஸ்தானம் ’அன்னமையா ஆராய்ச்சித் திட்டம்” என்ற பெயரில் பெரிய அளவில் ஆராய்ச்சி நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.\nஅழகிய மணவாள தாசரின் அகரவரிசைப் பாடல்\nஆடவல்லான் மீது ஓர் அபூர்வ சம்ஸ்கிருதப் பாடல்\nபாரதியாரின் அழகுத் தெய்வம் பாடல்: ஓர் தேடல்\nதமிழ்த்தாய் வாழ்த்து: தெரிந்த பாடல், தெரியாத உண்மைகள்\n3 Replies to “வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா”\nபெருமதிப்பிற்குரிய ஸ்ரீமதி தி.இரா. மீனா அவர்களுக்கு ,\nஒரு இறையடியார் மீது கட்டுரை எழுதியதற்கு மிக்க நன்றி . பல அறிய தகவல்களை அளித்துள்ளீர்கள் .\nதங்களின் இந்த இறையடியார் சேவை மேன்மேலும் செவ்வையாகத் தொடர வாழ்த்துக்கள் .(அல்லது ,வாழ்த்த வயதில்லை ,வணங்குகின்றேன் .)\n/**அகோலபில மடத்தின் முதல் ஆச்சாரியரான சடகோப யதிந்திர மகாதேசிகனிடம் சீடராகச் சேர்கிறார். சில காலம் அங்கிருந்து விசிஷ்டாத்வைதக் க���ுத்துக்கள் கொண்ட பாடல்களைப் பாடுகிறார்.**/\nஆழ்வார் திருநகரியாம் ,திருக்குருகூரில் ,நம்மாழ்வாரின் உற்சவ விக்ரஹம் ஒரு துருக்கர் கலாபத்தில் மறைந்து போயிற்று . அகோபில மடத்தின் முதல் ஆச்சாரியரான ஆதிவண் சடகோப யதிந்திர மகாதேசிகர்,\nநம்மாழ்வாரின் உற்சவ விக்ரஹம் பெறுவதற்கு 12,000 உரு (முறை) கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னும் பிரபந்தம் சேவித்தார்.\nபின்னர் அவ்விக்ரஹம் கிடைக்கப்பெற்றது . இவர் நம்மாழ்வார் மீது பெரும்பற்றுக் கொண்டவர் . அன்னமய்யரின் கீர்த்தனை பாடும் திறமையை அறிந்த இவர்தாம் , திருவாய்மொழி பாசுர கருத்துக்களை தெலுங்கு கீர்த்தனைகளாக பாட வைத்தார்.\nவடமொழியில் மஹரிஷி .வ்யாஸர் ப்ரம்ம சூத்திரங்கள் எழுத ,திருவாய்மொழியின் முதல் பத்து 1,2 பதிகங்களும் ,\nபத்தாம் பத்து 4,5,6,7,8,9,10 பதிகங்களுமே துணை நின்றவை என ச்வாமி தூப்புல் வேதாந்தாசார்யர் கூறுகின்றார்.\nஎனவே வடமொழிக்கும் ,தெலுங்குக்கும் வேதாந்த தரிசன மூலகர்த்தா ச்வாமி.நம்மாழ்வாரே யாகின்றார்.\nசிறப்பான கட்டுரை. இத்தளத்துக்கு ஓர் அணிகலனாக என்றும் நின்று நிலவும்.\nமொழி நடை நன்று. தெளிவான தமிழ். அதே வேளையில், ஆரவாரததமிழும் அன்று. அடக்கமான அழகான தமிழ்.\nதன்முனைப்பு (ஈகோ) இல்லாமல் அன்னமையா ஆழ்வாரைப்பற்றியும் அவரின் தெலுங்குமொழிப்பாசுரங்களைப்பற்றிய விவரங்களையும் அடுக்கடுக்காக வைத்து நம்மை வியப்பிலாத்துகிறார். இவ்வாழ்வாரைப்பற்றித் தமிழர்கள் கேள்விப்பட்டிருப்பார்கள். வைணவர்கள் தெரிந்தே ஆக வேண்டும். ஆனால் இவ்வளவு நுணுக்கமாக எவரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.\nஆசிரியர் தெலுங்கு மொழிப் புலமையுள்ளவர் என்பது புலனாகிறது.. இவ்வாழ்வாரின் தெலுங்குப் பாசுரங்களை ஆழ்ந்து இரசித்து வாசித்திருக்கிறார். அவரின் இரசிப்பு நமக்கும் தொற்ற நாம் மகிழ்கிறோம்.\nசில பாசுரங்களின் ஒரு சில (ஆனால் நமக்குச் சொல்லப்படவேண்டிய) வரிகளை மட்டுமே போட்டிருக்கிறார். முழவதுமாக அப்பாடல் போட்டிருந்திருக்கலாம். ஏனென்றால் அவ்வரிகளை நாம் வாசிக்கும் போது தெலுங்கு மொழி அழகையும் இர்சிக்கலாம். தெலுங்கு தமிழைவிட இசை கொண்ட மொழி என்பது கேட்போருக்கு புலனாகும்.\nஇவ்வாழ்வார் கண்டிப்பாக தமிழ் ஆழ்வார்களைப்பற்றித் தெரிந்திருப்பார். அகோபில மடத்தலைவரின் சீடராக இருந்தவரல்லவா அத்தலைவர்கள் தமிழ்ப்புலமையும் நாலாயிரத்திவ்யபிரபந்தத்தைக் கற்றுத்துறைபோகியவர்களாகவும் இருப்பார்கள். இருக்க வேண்டும். இங்கு போடப்பட்ட சில பாடல்களில் நம்மாழ்வாரின் தாக்கம் புலனாகிறது.\nஇவ்வாழ்வார் தமிழக திருமால் கோயில்களுக்கு புனிதப்பயணம் சென்றவர். திருவரங்கத்தைப் பற்றியும் திருவல்லிக்கேணி பற்றியும் பாடிப்பரவியிருக்கிறார். கூரேசாழ்வாரைப்போல முக்குறும்புகளைக்கடந்தவர் இவ்வாழ்வார் எனபதை ஆசிரியர் அவரின் பாசுர்ங்களின் மூலம் நன்கு விளக்குகிறார்.\nநான் அன்னமாச்சாரியா என்ற தெலுங்கு சினிமாப்படத்தைப் பார்த்திருக்கிறேன். தேசிய பரிசு பெற்ற படம். கண்டிபபக எல்லாரும் பார்க்க வேண்டிய படம். நாகார்ஜீனா அன்னாமாச்சாரியாக வாழ்ந்தே காட்டிவிட்டார். பல பாசுர்ங்கள் இசையோடு பாடப்படுகின்றன இப்படத்தில். திருவரங்கத்தைப்பற்றிய அன்னமாச்சாரியாவின் பாசுரத்தையும் கேட்கலாம். நாகார்ஜீனா திருவர்ங்கத்திலேயே பாடுகிறார். ரங்கா…ரங்கா என்று பல்லவி.\nஅய்யா எனது மின்னஞ்சலுக்கு அரிசங்கீர்த்தனை மற்றும் திருமாலின் அனைத்து தமிழ் பாடல்களையும் அனுப்பவும் நான் இந்து பக்தன் தீவிரமானவன் அதோடு எம்பி3 பாடல்களையும் அனுப்பவும் பணிவுடன் திருமாவளவன்\nPrevious Previous post: ஊர் அலர் உரைத்த காதை – [மணிமேகலை 3]\nNext Next post: மலர்வனம் புக்க காதை — [மணிமேகலை – 4]\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 1\nஅஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்\nதேர்தல் 2021: திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் விளம்பரம்\nமமதாவின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக\n2021 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா\nசைவ சமய நம்பிக்கை உறுதிமொழி\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (91)\nஇந்து மத விளக்கங்கள் (261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/tag/delhi-schools/", "date_download": "2021-04-14T11:48:30Z", "digest": "sha1:BKIO7LCVW2HECXKVMCDIIP7G3CZPOFWR", "length": 5387, "nlines": 91, "source_domain": "www.toptamilnews.com", "title": "delhi schools Archives - TopTamilNews", "raw_content": "\nகொரோனாவின் ருத்ரதாண்டவம்… காலவரையின்றி அனைத்து பள்ளிகளையும் மூட உத்தரவு\nடெல்லியில் கொரோனா வைரஸ் 3வது அலை… பள்ளிகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை.. மனிஷ் சிசோடியா\n31ம் தேதி வரை பள்ளிகள் மூடப்பட்டு இருக்கும்… குழந்தைகளின் உடல் நலத்தில் ரிஸ்க் எடுக்கவிரும்பவில்லை.....\nபண ஆசையை தூ��்டிய கஞ்சா வியாபாரி… லாட்ஜியில் அறை எடுத்து விற்பனை… சிக்கிய சப்-இன்ஸ்பெக்டர்...\nதிமுகவை தலைதூக்க விடமாட்டார்கள்.. அமைச்சர் ஜெயக்குமார்\nபுது எம்பிக்களில் முதலில் ‘உள்ளே’ போகப்போறது யார் தெரியுமா\nசென்னையில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும்- ஸ்டாலின் சபதம்\nகோவில்களை அரசிடமிருந்து மீட்க பொதுமக்கள் ஆதரவு\nகல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து : 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nபறவை காய்ச்சல் எதிரொலி – ஈரோடு மாவட்ட கோழி பண்ணையாளர்களுக்கு கட்டுப்பாடு விதிப்பு\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் அதிமுக அரசு உறுதியாகவுள்ளது- ஓபிஎஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2012/10/30/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2021-04-14T10:59:55Z", "digest": "sha1:LNRWYXJPZHVZLGRKBTGPAS5LQHYY6KON", "length": 28720, "nlines": 154, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "வங்கக்கடலில் புயல் சின்னம்: தமிழகம் முழுவதும் பரவலான மழை – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nவங்கக்கடலில் புயல் சின்னம்: தமிழகம் முழுவதும் பரவலான மழை\nவங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர காற்றழுத் த மண்டலமாக புயல் சின்னம் மாறி உள்ளது. இதனால் தமிழகத்தில்\nபல்வேறு மாவட்டங்களி ல் பலத்த மழை பெய்து வருகிறது.\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், மதுராந்த கம், செய்யூர், செங்கல் பட்டு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் இன்று அதி காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. காஞ்சீபுரத்தில் காலையி ல் மழை இல்லை. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பலத்த காற்று வீசியது. திருவள் ளுர் மாவட்டத்தில் அனைத்து பகுதியிலும் பரவலாக மழை பெய்கி றது.\nபொன்னேரி, சோழவரம், ஊத்துக்கோட்டை, பெரிய பாளையத்தில் நல்ல மழை கொட்டுகிறது. இதனால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது. அடைமழையால் மக்கள் வீட்டை விட்டு வெளி யே வர முடியாமல் முடங்கி உள்ளனர். இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக சென்னை, காஞ்சீபுரம் மாவ ட்ட பள்ளிகளுக்கு காலையிலேயே மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்தது.\nதிருவள்ளூர் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து ஆவடி, அம்பத்தூர், முகப்பேர், பட்டாபிராம் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் மாணவ- மாணவிகள் கொட் டும் மழையில் நனைந்தபடி பள்ளி சென்றனர். ஆனால் 10 மணி அள வில் மாவட்ட நிர்வாகம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவித்தது. இது பற்றி அறிந்ததும் மீண்டும் பெற்றோர் குடை மற் றும் மழை கோட்டு அணிந்து குழந்தைகளை வீட்டிற்கு அழைக்க பள்ளிக்கு சென்றனர்.\nஇதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விடு முறை அறிவிப்பை காலையிலேயே வெளியிட்டு இருந்தால் மாண வர்கள் மழையில் நனையாமல் இருந்திருப்பார்கள். நாங்களும் வே று வேலை செய்திருப்போம் என்று மாவட்ட நிர்வாகம்மீது குற்றம் சாட்டினர். நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டத்திலும் மழை பெய் து வருகிறது. இதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் முன் எச்சரிக் கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nமீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து புயல் பாது காப்பு மையங்களும் தயார் நிலையில் உள்ளது. தேவையான மணல் மூட்டைகள், மரம் அறுக்கும் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. பொது மக்கள் மின் கம்பங்கள், மின் மாற்றிகளுக்கு அருகில் செல்ல வேண்டாம். கால்நடைகளை மின் கம்பங்களில் கட்டக்கூடாது. மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் உடனடியாக மின்வாரிய அலுவலர்களு க்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.\nபுயல்வெள்ளம் குறித்த தகவல் பெற கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் இலவச தொலைபேசி எண் 1077 ஐ தொ டர்பு கொள்ளலாம். மேலும் நாகை மாவட்டத்தில் புயல் வெள்ளத் தை கண்காணிக்கவும், தடுப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மேற் கொள்ளவும் கண்காணிப்பு அலுவலராக வீரசண்முகமணி என்ற அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.\nபலத்த மழை காரணமாக நாகை மாவட்டத்தில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. திருவாரூர், நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதையொட்டி பள்ளிக ளுக்கு இன்று 2-வது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கட லோர மாவட்டமான புதுக்கோட்டையில் நேற்று காலை லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து பிற்பகலில் கடலில் காற்று பலமா க வீசியது. இதனால் அலைகள் மிகவும் உயரமாக எழுந்து வந்தது. குறிப்பாக கோட்டைப்பட்டிணம், ஜெகதாபட்டிணம், முத்துக்குடா பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. இதனால் நேற்று சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கட லுக்கு செல்லவி ல்லை.\nஇன்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் 10 ஆயிரத்துக்கும் மே ற்பட்ட விசைப் படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங் களில் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி வ.உ.சி. துறை முகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக் கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் எனவும், மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்றுவீசும் என்றும், ஆகவே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என எச்சரி க்கப்பட்டுள்ளது. – malaimalar\nPosted in செய்திகள், வானிலை\nTagged Attachments, india, List of MLS drafts, Madurai, shiva, Tamil language, Tamil Nadu, United States, அம்பத்தூர், அரியலூர், ஆவடி), ஊத்துக்கோட்டை, கரூர், காஞ்சீபுரம், காற்றழுத்த தாழ்வு நிலை, செங்கல்பட்டு, செய்யூர், சோழவரம், திருச்சி, திருவள்ளூர், பட்டாபிராம், பெரம்பலூர், பெரிய பாளையம், பொன்னேரி, மதுராந்த கம், முகப்பேர், வங்கக்கடல், ஸ்ரீபெரும்புதூர்\nPrevசமையல் குறிப்பு: சோயா பக்கோடா\nNextசமையல் குறிப்பு: ரவை சேமியா இட்லி\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜய���் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரி���ுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ootynews.com/1449", "date_download": "2021-04-14T10:13:50Z", "digest": "sha1:6ODAB6MIB6ECKMM3WJVHL7PCZD62NT5A", "length": 8290, "nlines": 140, "source_domain": "ootynews.com", "title": "கோவை மேட்டுப்பாளையம் ,துடியலூர் சாலையில், சாலை மறியல் - Ooty News | Nilgiri News | The Nilgiris News | Ooty Local News Paper", "raw_content": "\nகோவை மேட்டுப்பாளையம் ,துடியலூர் சாலையில், சாலை மறியல்\nகோவை மேட்டுப்பாளையம் ,துடியலூர் சாலையில், சாலை மறியல்\nகோவை 27 March 2019 : கோவை துடியலூர் அடுத்துள்ள பண்ணி மடைபகுதியில் காணாமல் போன ஏழு வயது சிறுமி வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி மணி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் அருகே உள்ள இளைஞர் மேல் சந்தேகம் ஏற்பட்டதால் காவல்துறையினர் இளைஞரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் ஒரு சில இளைஞர்களும் விசாரணை வலைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர் .முதல்கட்ட விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய��யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கொலை மற்றும் பாஸ்கோ சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் உறவினர்கள் கோவை மேட்டுப்பாளையம் துடியலூர் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் .காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குற்றவாளிகளை கைது செய்வோம் என உறுதி அளித்த பிறகும் மறியலை கைவிடாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர் ,இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது ,மாற்று வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது.-Coimbatore News\nகோவை மேட்டுப்பாளையம் ,துடியலூர் சாலையில், சாலை மறியல்\" data-via=\"\" data-lang=\"en\">tweet\nPrevious articleதடுப்புக் கம்பி சரிந்து விழுந்தது விபத்துகுள்ளானது , இதில் ஒருவர் படுகாயம்\nNext articleகோவை துடியலூரில் 6 வயது சிறுமி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொலை செய்த சந்தோஷ் குமார் என்ற காம கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nதற்போது திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண், மணமகன் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாக விளக்கமளித்துள்ளார்.\nடிப்பர் லாரி குன்னூர் அருகே விபத்து\nநீலகிரி மாவட்டம் உதகையில் கங்கண கிரகணம் தெளிவாக தெரிந்தது\nஇருசக்கர வாகனம் நிலைதடுமாறி எதிரே வந்த அரசு பேருந்தில் மோதி சிறிது தூரம் இழுத்துச் சென்று எதிரே வந்து கொண்டிருந்த அரசு பேருந்து மீது மோதியது\nநீலகிரி மாவட்டம் தொரப்பள்ளி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஜீப் சேதம்\nநீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தொரப்பள்ளி என்ற இடத்தில் கர்நாடக பேருந்தும் தமிழக பேருந்து மோதி விபத்துக்குள்ளானது .\nதற்போது திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண், மணமகன் மீது பல்வேறு புகார்கள் உள்ளதாக விளக்கமளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95?page=139", "date_download": "2021-04-14T10:46:44Z", "digest": "sha1:BR6LBPPCHUG675KH4VYUZ25OZ6OHTBCH", "length": 4673, "nlines": 129, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | திமுக", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஅதிமுக ஆட்சி சிறப்பாக அமைய பாடுப...\nஅதிமுக, இரட்டை இலை யாருக்கு\n12 எம்.எல்.ஏக்களை நீக���கக்கோரிய த...\nஅதிமுக விவகாரம்: தினகரன் தரப்பில...\nதேர்தல் ஆணையத்திற்கு எதிராக திமு...\nதிமுக ஆட்சிக்கு வந்தால் நெசவாளர்...\nஅதிமுக தொண்டர்கள் இணைந்து செயல்ப...\nஅதிமுக ஆட்சி நீடிக்காது: மு.க.ஸ்...\nஅதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்...\n98% அதிமுக நிர்வாகிகள் எங்களுடன்...\nசிவாஜி சிலை திறப்பில் முதல்வர் ப...\nசிவாஜிக்கு பெருமை சேர்க்கும் விழ...\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.tnkalvi.com/2016/11/1-2.html", "date_download": "2021-04-14T10:32:18Z", "digest": "sha1:O2YPB3PXOACT5CRXPV7676NUXWI2PE5F", "length": 25399, "nlines": 306, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கவனத்திற்கு", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nபிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் கவனத்திற்கு\nதமிழ் வளர்ச்சி துறை சார்பாக, 4ம் தேதி நடைபெறும் பேச்சு, கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nபள்ளி மாணவ, மாணவியரிடையே படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப��பு பயிலும் மாணவர்களிடையே கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்படுகின்றன.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும், கவிதை, கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள், 4ம் தேதி காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.\nஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியிலிருந்தும், கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிக்கு தலா ஒருவர் வீதம் மூன்று பேர் கலந்துகொள்ளலாம். மாணவ, மாணவியரை, பள்ளி தலைமையாசிரியரே தெரிவு செய்து அனுப்ப வேண்டும்.\nகவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் கலந்து, வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, 10 ஆயிரம், இரண்டாம் பரிசு, 7,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 5,000 ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளில் நாளை நடைப...\nசம்பள நாள் சிரமத்தை குறைக்க வங்கிகளில் கூடுதல் 'கவ...\n500 ரூபாய் நோட்டை அச்சடிக்கும் பணி இரட்டிப்பு: புர...\nதமிழகத்தில் இன்று மாலை முதலே கன மழை பெய்ய வாய்ப்பு\n’ஆங்கில மொழி அறிவை வளர்த்து கொள்ளுங்கள்’\nவங்கக் கடலில் நாடா புயல் உருவானது; டிச., 2ம் தேதி ...\n பாரத ஸ்டேட் வங்கியில் வேலை\nஇன்று சம்பள தினம்: வங்கி ஏ.டி.எம்.கள் முழு நேரம் இ...\nபோக்குவரத்து ஊழியர் சம்பளத்தில் ரூபாய் 3,000 ரொக்கம்\nசெல்லாத ரூபாய் 'டிபாசிட்' அவகாசம் நீட்டிக்கப்படாது\nபுதிய கல்வி கொள்கையில் பள்ளிக்கல்வி\nஆதார் எண்ணை இணைக்காதவர்கள் இன்று விவரம் சேகரிக்கிற...\nமா.க.ப.ஆ.நி - CCE பணித்தாள் - மூன்றாம் கட்டத் தேர்...\nமகப்பேறு விடுப்பு எடுப்போருக்கு மீண்டும் அதே இடத்த...\nமின்னணு வாழ்வுச் சான்றிதழ் பெற \"பான்' அவசியம்\nவிடுப்பு எடுக்கும் அரசு ஊழியருக்கு சம்பளம் பாதியாக...\nஇலவச ’பஸ் பாஸ்’ இல்லையா\nபாரதியார் பல்கலை பதிவாளர் விலகல்; பணி நியமன விவகார...\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஊதியத்தை ரொக்கமாக வழங...\nஉலகத் தரத்துக்கு உயர்த���த பள்ளிகள் தர மதிப்பீடுத் த...\nஅரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப...\nஅரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம்: நிலைமையை சமாளிக்க...\nகணக்கில் வராத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் 5...\n20 லட்சம் அரசு ஊழியர்களின் டிசம்பர் சிக்கல்\nபயிற்சித்தாள் தேர்வுமுறை மாற்றம் செய்ய எதிர்பார்ப்பு\nஅரசு தேர்வுகள் இயக்ககம் - தேசிய வருவாய் வழி மற்றும...\nதொடக்கக் கல்வி - தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு...\nபணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை - அடி...\nதொடர்ந்து புழக்கத்தில் 'ரூ.50, ரூ.100 நோட்டுகள்இரு...\nபள்ளிக்கல்வி - பணிப்பதிவேட்டினை டிஜிட்டல் மயமாக்கு...\nவங்கிக்குச் செல்வதற்காக வரும் சனிக்கிழமை (03.12.16...\nமத்திய அரசின் அடுத்த அதிரடி\nபணமில்லா வர்த்தகத்திற்கு 'Mobile App' தயாரிப்பு : ...\nஏழாவது ஊதிய குழுவை அமல்படுத்த கோரிக்கை\nசம்பளத்தை ரொக்கமாக வழங்க முடிவு\nகே.வி., பள்ளிகளில் ஜெர்மன் மொழி பாடம்\nஅறிவியல் கண்காட்சி: தேர்வாகாத அரசு பள்ளிகள்\nஅமைச்சர்கள் விழா ஆசிரியர்களுக்கு தடை\n'நூலகத்தை தூசி தட்டி வையுங்க...\nஉலகத் தரத்துக்கு உயர்த்த பள்ளிகள் தர மதிப்பீடுத் த...\nஇந்து சமய அறநிலையத் துறையில் செயல் அலுவலர் பணி\nபள்ளி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்க மாணவர்க...\nவங்கிகள் மூலம் ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வுச் சான்று...\nஜே.இ.இ. முதன்மை தேர்வு: சென்னை ஐஐடி நடத்துகிறது\nஅகஇ - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான பள்ளி மேலாண்மைக்...\nமா.க.ப.ஆ.நி - CCE பணித்தாள் - நகல் எடுத்து வகுப்பற...\nபள்ளிக்கல்வி - முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு - விகி...\nஇளைஞர் வேலை வாய்ப்பு முகாம்; நவ.28ல் நடக்கிறது\nதேர்வு நேரத்தை அதிகரிக்க பார்வை குறைந்த மாணவன் மனு\nஆசிரியர்களுக்கு ஆங்கில திறன் வளர்த்தல் பயிற்சி\nமாணவர் சேகரிப்பு விவரம் அவசர கதியில் ஆலோசனை\n’புரிந்து படித்து எழுதினால் முழுமதிப்பெண்’\nமாணவர்கள் ’எமிஸ்’ எண் மூலம் பொதுத் தேர்வு பட்டியல்...\nபொறியியல் மாணவர்களுக்கு சம வாய்ப்பளிக்க வழக்கு\nசெயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிக...\nகல்வித்துறையில் முடிவுக்கு வருகிறது கிராஸ் மேஜர், ...\nஎம்.பி.பி.எஸ்., படிப்புக்கு ’நீட்’ தேர்வு எப்போது\nஎம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 'நீட்' தேர்வு எப்போது\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆயிரம் முன்பணம்\n20 சதவீதம் இடைக்கால நிதி ஆச��ரியர் கூட்டணி வலியுறுத...\nரூபாய் நோட்டு தடை விவகாரத்தில் மறு ஆய்வு செய்து உர...\nசெயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு: விரைவில் வழிக...\nமின்னணு முறைக்கு மாறுகிறது அரசு ஊழியர்களின் பணிப் ...\nஅரசுப்பள்ளிகளில் நேரில் ஆய்வு செய்வேன்; அமைச்சர் ப...\nதொடக்கக் கல்வி - 2017-18ஆம் கல்வியாண்டில் அரசு / அ...\n'கட்' அடிக்கும் ஆசிரியர்களுக்கு 'செக்' : பிள்ளையார...\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோர் விவரத்தை...\nரொக்கமாக சம்பளம் : ஆசிரியர்கள் கோரிக்கை\nநவ., 26ல் அரசியலமைப்பு சட்ட நாள்: பள்ளிகளில் கொண்ட...\nஇனி பெட்ரோல் பங்குகளில் டெபிட், கிரடிட் கார்டு மூல...\n10 அரசு இன்ஜி., கல்லூரிகளில் 7 முதல்வர் பணியிடங்கள...\n8ம் வகுப்பு தனி தேர்வு விண்ணப்பம்\nஆதிதிராவிட பள்ளிகளில் அடிப்படை வசதி\nஇன்று முதல் ரூ.4,500க்கு பதிலாக ரூ.2,000\n2017-ம் ஆண்டில் ஊழியர்களின் சம்பளம் 10 சதவீதம் உயர...\n‘ஆதார் அட்டை ஒரு முறைக்கு மேல் கொண்டு வந்தால் பணம்...\nரூ.50,100 நோட்டுக்களை வாபஸ் பெறும் திட்டமில்லை : ம...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் ரொக்கமாக வழங்க வே...\n : கோவா அரசு ஊழியர்கள் ...\n9ம் வகுப்பு வரை புதிய வகை வினாத்தாள் : போட்டி தேர்...\nசென்னை பல்கலை தேர்வு டிசம்பர் 10ல் துவக்கம்\nபாட்டுப்பாடி நடனமாடிய முதன்மை கல்வி அதிகாரி\nதமிழ் - முதல் வாரம் - பயிற்சித்தாள்களுக்கான விடைக்...\nதமிழகத்தில் நீட் தேர்வு நடக்கும் அமைச்சர் பாண்டியர...\n'புது' ஆசிரியர் தகுதித் தேர்வு\nபள்ளிக்கல்வி - EMIS - 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாண...\nமாணவர்களின் விவரங்களை சேகரிக்க சுணக்கம் ஏன்\nமத்திய பட்ஜெட் இனி ஆண்டுதோறும் பிப்ரவரி 1ம் தேதி த...\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கு பாடத்தி...\nபல்கலைகளில் நொறுக்கு தீனிக்கு தடை\nஎல்லையை ஒட்டியுள்ள பள்ளிகளை திறக்க உத்தரவு\nபுதிய 500 ரூபாய் நோட்டு எப்போது கிடைக்கும் : வங்கி...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\n24ம் தேதி முதல் பள்ளி வே���ை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2021-04-14T10:18:27Z", "digest": "sha1:EOSEGMZ7IMTDYFAI3IJWCSYMUKPNFQKH", "length": 10714, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "தேங்காய் எண்ணெயை விவகாரம் - சட்ட நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு அல்ல - CTR24 தேங்காய் எண்ணெயை விவகாரம் - சட்ட நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு அல்ல - CTR24", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nதேங்காய் எண்ணெயை விவகார���் – சட்ட நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு அல்ல\nபுற்றுநோய் ஏற்படுத்தக் கூடிய சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்தவர்களை தண்டிப்பது அல்லது அவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பு அல்ல என்ற போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.\nநச்சு தேங்காய் எண்ணெய் விவகாரத்தை ஆராய்ந்து, இறக்குமதியாளர்கள் மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டியது, சுங்க மற்றும் இறக்குமதி, ஏற்றுமதி நிறுவனத்தின் கடமையாகும்.\nஇந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் தலையீடு எதுவும் கிடையாது. எனவும் அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.\nPrevious Postகிறிஸ்தவ தேவாலயமொன்றினுள் நுழைந்த முஸ்லிம் இளைஞன் கைது Next Postயாழ்ப்பாணத்தில் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ ஹெரோயின்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டி���் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nமேலதிகமாக ஏழு தடுப்பூசி விநியோக மையங்கள்; அல்பேர்ட்டா முதல்வர்\nகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 41பேர் உயிரிழப்பு\nவேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தல்\nமீனவர்களின் படகு மீது கப்பல் மோதியதில் மூன்று மீனவர்கள் பலி\nமஹாராஷ்டிராவில் நாளை முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kudanthaiyur.blogspot.com/2011/02/blog-post_23.html", "date_download": "2021-04-14T11:23:07Z", "digest": "sha1:NWJGQGFIWWQ54FZO2ET4UTJL2FSBOZFY", "length": 20279, "nlines": 238, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: சில்லறை பிரச்னை", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nபுதன், பிப்ரவரி 23, 2011\nஏதோ ஒரு சின்ன பிரச்னை பத்தி சொல்ல போறேன்னு தானே நினைக்கீறீங்க\nஅதான் இல்லை நிஜமாவே சில்லறை பற்றிய பிரச்னை தான்\nஇந்த என் அனுபவத்தை படிங்க\nசென்ற வாரம் நான் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள தஞ்சாவூர் சென்றேன் காலை ஏழு மணி பேருந்து நிலையத்தில் இறங்கியவன் ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்று நான் வழக்கமாய் செல்லும் ஹோட்டல் சென்றேன் காப்பி சாப்பிட்டு விட்டு பாக்கெட்டில் கை விட்டால் சில்லறை இல்லை நூறு ரூபாய் நோட்டாக தான் இருந்தது ஆகா சில்லறை இல்லன்னு கடுப்படிக்க போறாங்க என்று கொஞ்சம் தயக்கத்துடன் நூறு ரூபாய் நோட்டை நீட்டினேன்\nகல்லாவில் இருந்தவர் சில்லறையா கொடுங்க காலை நேரம் சில்லறையில்லே என்றார் நான் பரிதாபமாய் என்கிட்டே நிஜமாவே இல்லைங்க என்றேன் அவர் ஏங்க ஏதாவது டிபன் சாப்பிட்டு விட்டு கேட்டா கொடுக்கலாம் ஒரு காப்பி சாப்பிட்டுட்டு கேட்டீங்கன்னா எப்படிங்க என்ற அவர் சலிப்புடன் சொன்னதும் எனக்கு கடுப்பாகி விட்டது ஏங்க டிபன் சாப்பிட வேண்டி இருந்தா தான் சாப்பிட முடியும் சில்லறைக்காக சாப்பிட முடியுமா என்றவுடன் அவர்சில்லறை இல்லைங்க சில்லறை கொடுங்க என்று உறுதியாக சொல்ல\nநான் கோபமாய் நூறு ரூபாய் வச்சிக்குங்க சில்லறை மாத்தி கொடுத்திட்டு வாங்கிக்கிறேன் என்று வீராப்பாக சொல்லிவிட்டு வெளியில் வந்தேன்.\nகாலை நேரம் என்பதால் கடைகள் அவ்வளவாக திறக்கவில்லை சரி என்ன செய்வது என்று ஒரு மாத இதழ் அன்றைய நியூஸ் பே��்பர் வாங்கி கொண்டு சில்லறை கொண்டு போய் கொடுத்திட்டு நூறை வாங்கி கொண்டு கிளம்பினேன்.\nஅதோடு முடியலே பிரச்னை திருமணம் சென்றுவிட்டு திரும்பும் போது பத்து ரூபாய் நோட்டு ஒன்றை பேருந்தில் நான் டிக்கெட் வாங்குவதற்காக கொடுக்க கண்டக்டர் மூணு ரூபாய் சில்லறையா கொடுங்க என்றார் சில்லறை இல்லை என்றவுடன் இறங்கிடுங்க என்றார் நான் என்னங்க எல்லாரும் சில்லறை கேட்டால் நான் எங்க போறது என்று வேகத்துடன் கேட்க, அவரும் அதே டயலாக் ரீபிட் செய்து சொல்லி என்னை இறக்கி விட்டு விட்டார். வெறுத்து பொய் விட்டேன் அடுத்து வந்த பேருந்தில் ஏறி கண்டக்டரிடம் பரிதாபமாய் முகத்தை வைத்து கொண்டு டிக்கெட் கேட்க அவர் சில்லறை என்று கேட்டு நான் இல்லை என்று சொன்னவுடன் அவர் பாவப்பட்டு சில்லறை கொடுத்தார்.\nஇப்படியாக எனக்கு அந்த ஒரே நாளில் சில்லறை பிரச்னை பெரும் பிரச்சினையானது\nஇதிலே கிளைமாக்ஸ் என்ன தெரியுமா\nஅதே நாளில் நான் மாலை பேருந்து ஏறிய போது 3.50 டிக்கெட் க்கு ஐந்து ரூபாய் கொடுத்தேன் கண்டக்டர் 50 பைசா இருந்தா கொடுங்க என்றார் நான் நிறைய சில்லறை வைத்திருந்தேன் அதை எல்லாம் எடுத்து 50 பைசா தேடி எடுத்து நீட்ட அவர் சில்லறை தான் வச்சிருக்கீங்களே சில்லரையாவே கொடுத்துடுங்க என்று கேட்டார் நான் அஸ்கு புஸ்கு என்று (மனதிற்குள் தாங்க சொல்லி கொண்டு) இந்த சில்லறை இல்லன்னு தான் காலையிலே என்னை பேருந்தை விட்டே இறக்கி விட்டுட்டாங்க சார் என்றேன் .அவர் என்னை ஒரு பார்வை பார்த்த வாறே சென்று விட்டார்\nஅதனாலே இப்ப நான் வெளியில் கிளம்புறப்ப சில்லரையோட தான் கிளம்புறது\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், பிப்ரவரி 23, 2011\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் பிப்ரவரி 23, 2011 8:49 முற்பகல்\nஓ... நீங்க சில்லறை ஆளா\nநீங்க எப்பவும் சில்லறை வச்சிருக்கிற\nநானும் எப்பவும் சில்லறை வச்சிக்கிறது\n'பரிவை' சே.குமார் பிப்ரவரி 23, 2011 9:40 பிற்பகல்\nசில்லறை பிரச்சினை பெரிய பிரச்சினைதான்.\narasan பிப்ரவரி 23, 2011 10:28 பிற்பகல்\nஉங்க பிரச்சினையை நானும் ஒரு நாள் அனுபவித்து இருக்கிறேன் ,.,.\nஅதே தஞ்சாவூர் பக்கம் இருக்கின்ற அரியலூரில் ....\nசக்தி கல்வி மையம் பிப்ரவரி 24, 2011 12:50 முற்பகல்\nஉங்க சில்லறை பிரச்சினையை நானும் ஒரு நாள் அனுபவித்து இருக்கிறேன்... Nice.,\nபாலா பிப்ரவரி 24, 2011 5:01 முற்பகல்\nதினமும் அலுவலகம் செல்லும் அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சனை. காலங்காலமாக தீராத ஒன்று.\nvanathy பிப்ரவரி 24, 2011 6:00 பிற்பகல்\nசில்லறை பிரச்சினை பெரிய பிரச்சினை தான் போங்கள்\nசு.சங்கர் கணேஷ் அக்டோபர் 18, 2011 12:00 பிற்பகல்\nநண்பரே, இந்த சில்லறை பிரச்சனையை கவிதையாகவும், கதையாகவும் வடிவமைத்திருக்கிறேன். முடிந்தால் படித்து கருத்து தெரிவியுங்கள்.\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3 சுரேகா தன் தொகுப்புரையில் அங்காங்கே நாவலில் இடம் பெற்ற கவி...\nஎனது கல்லூரி நாட்களில் நான் எழுதிய சிறுகதை இது .படிச்சி தான் பாருங்களேன் காதலி (காதலை அழி) எனது கல்லூரியில் நான் தான் முதல் ரேங்க் வாங...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nஇளமை எழுதும் கவிதை நீ.... 8\nஇளமை எழுதும் கவிதை நீ.... 8 அத்தியாயம் 8 எனை எதிர்த்து நீயே களமிறங்கினால் என் போர் உன் வெற்றிக்கா���வா என் வெற்றிக்காகவா ...\nஇந்த மான் உந்தன் சொந்த மான் ....\nஇந்த மான் உந்தன் சொந்த மான் .... மனம் கவர்ந்த பாடல்கள் நம் இசை அரசர் இளையராஜா அவர்களின் பாடல்கள் கேட்பது ஒரு சுகம் என்றாலும் அவரது குரலில...\nநான் என்ன சொல்றேன்னா ...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/election/tamil-nadu-assembly-election-live-updates-udhayanidhi-stalin-eps-admk-dmk/", "date_download": "2021-04-14T10:41:23Z", "digest": "sha1:PYGZFZIBZ62LKV7SYCMRM2XOCY42HNSC", "length": 26887, "nlines": 174, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu Assembly Election Live Updates Udhayanidhi Stalin EPS ADMK DMK தமிழக தேர்தல் அரசியல் திமுக அதிமுக உதயநிதி ஸ்டாலின் இபிஎஸ்", "raw_content": "\nNews Highlights: இன்று தமிழக பாஜக தேர்தல் அறிக்கை\nNews Highlights: இன்று தமிழக பாஜக தேர்தல் அறிக்கை\nTamil Nadu Assembly Election Live Updates திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் காலை 8 மணி முதல் சேப்பாக்கத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.\nTamil Nadu Assembly Election Live Updates : தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருக்கின்ற நிலையில் பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட உள்ளது.\nகரூரில் நேற்று இரவு பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு காரில் சென்றுகொண்டிருந்த அதிமுக வேட்பாளர், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை திமுகவினர் வழி மறைத்து, இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இருகட்சியினரும் கற்களாலும், குச்சிகளாலும் தாக்கிக்கொண்டனர். இதனால், அமைச்சரின் உதவியாளர் உட்பட 10 பேருக்கும் மேற்பட்ட அதிமுகவினர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.\nவிடுமுறை நாளையொட்டி மக்கள் பெரும்பாலும் வீட்டில் இருப்பார்கள் என்பதால் திமுக வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் காலை 8 மணி முதல் சேப்பாக்கத்தில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.\nதஞ்சையில் ஏற்கனவே 143 பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது பாதிப்பு 168 ஆக உயர்ந்துள்ளது. கும்பகோணத்தில் உள்ள தனியார்ப் பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்குக் குறைந்தது 8 முதல் 10 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா ��ெரிவித்துள்ளார்.\nசென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.93.11-க்கும், டீசல் லிட்டர் ரூ.86.45-க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nமக்களின் ஏழ்மையை இலவசங்கள் ஒழிக்காது – கமல்ஹாசன்\nகோவை தெற்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் திமுக உருவானது காலத்தின் கட்டாயம், தற்போது அதை அகற்றுவதும் காலத்தின் கட்டாயதான் என்று கூறியள்ளார். மேலும் மக்களின் ஏழ்மையை இலவசங்கள் ஒழிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் மேலும் 466 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் இன்று 1289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மேலும் 466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மூலம் சென்னையில் இதுவரை 2.41 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு்ள்ள நிலையில், சென்னையில் 2,985 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இதுவரை 4,197 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்\nஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்\nதிருவண்ணாமலை மாவட்டம் போளூரில், அதிமுக வேட்பாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சாரத்தில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nமக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடந்த 19-ம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது உடல்நலத்துடன் இருப்பதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.\nதமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், மோடி வேறு மாநிலத்தில் தில்லு முள்ளு செய்யலாம் ஆனால் தமிழகத்தில் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்து வரும் நிலையில், முதல்வர் பழனிச்சாமி தனது தேர்தல் பிரச்சாரத்தில், “தமிழகத்தில் மதச்சண்டை, ஜாதி சண்டை கிடையாது ” என்று தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மேலும் 1,289 பேருக்கு கொரோனா தொற்று\nதமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று 3-வது நாளாக பாதிப்ப எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் இன்று 1,289 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதிமுக ஜனநாயகத்திற்கு எதிரான கட்சி – சி.டி.ரவி\nதிமுக கூட்டணியை நிராகரிக்க 100 காரணங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்ட பாஜக தேசிய செயலாளர் சி.டி.ரவி, திமுக ஜனநாயகத்திற்கு எதிரான கட்சி என்று குறிப்பிட்டுள்ளாார். மேலும் சிஏஏ சட்டசத்தை கைவிடுவது என்று பேச்சுக்கே இடமில்லைஎன்று கூறிய அவர், அனைத்து மாநிலங்களையும் சரி சமமாக நடத்துவதே எங்கள் நோக்கம் என்று கூறினார்.\nஅதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாக திமுக ஆர்.எஸ்.பாரதி புகார்\nஅமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்படுவதாக தேர்தல் ஆணையத்திடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் தெரிவித்துள்ளார். மேலும், ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்படும் அதிகாரிகளின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளார்.\nஸ்டாலின்தான் போலி விவசாயி – முதல்வர் பழனிசாமி விமர்சனம்\nதேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, “நான் கட்சியில் படிப்படியாக வளர்ந்தவன். ஸ்டாலின் அப்படி அல்ல. என்னை போலி விவசாயி என்று சொல்லும் அவர் கரும்பு தோட்டத்தில் சிமெண்ட் சாலை போட்டு நடந்தார். அவர்தான் போலி விவசாயி” என்று விமர்சனம் செய்தார்.\nமக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா தொற்று\nமக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஓம் பிர்லா உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஐ.நா.வில் இலங்கைக்கு ஆதரவு; மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலையை இந்திய அரசு எடுக்கும் என்ற நிலைப்பாட்டுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஐ.நா மனித உரிமை மன்ற தீர்மானம் குறித்து பிரதமர் மோடி மவுனம் காப்பது தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nதுறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்பு மனு ஏற்பு\nசென்னை, துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் வேட்பு மனு, பெயர் பிரச்சினை காரணமாக வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அவருடைய வேட்புமனு ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.\nநடிகர் கார்த்திக் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி\nநடிகர் கார்த்திக் மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமக்களை நம்பியே அதிமுக உள்ளது – முதல்வர் பழனிசாமி\nதிருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதியில் பிரசாரம் செய்த முதல்வர் பழனிசாமி, மக்களை நம்பியே அதிமுக உள்ளது. மக்களால் தான் சரியான தீர்ப்பு வழங்க முடியும்” என்று கூறினார்.\nதமிழக சட்டமன்ற தேர்தல்: நாளை வெளியாகிற பாஜக தேர்தல் அறிக்கை\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை நாளை மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிடுகிறார்.\nமுதல் முறையாக நஷ்ட ஈடு வழங்கியது அதிமுகதான் – முதல்வர் பழனிசாமி\nதிருவண்ணாமலை, வந்தவாசி தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் செய்து வருகிறார். அப்போது பேசிய அவர், விவசாயிகளுக்கு முதன்முறையாக நஷ்டஈடு வழங்கியது அதிமுகதான் என்றும் இந்தியாவிலேயே, சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக மானியம் அளிப்பது தமிழக அரசு மட்டும்தான் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nமத்திய அரசை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் – வைகோ கண்டனம்\nஇனக்கொலை புரிந்த இலங்கை அரசுக்கு துணைபோகும் மத்திய அரசை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் விடுத்துள்ளார்.\nவிவசாயிகளை சந்தித்து பேச முதல்வர் தயாரா\nகாஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது, 'எங்கு போனாலும், விவசாயி விவசாயி என்று முதல்வர் பேசி வருகிறார். டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்தித்து பேச முதல்வர் தயாரா' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி நேற்று இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டம் நடத்தியதாகக் கூறி விருதுநகரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.\nபிரச்சாரத்தில் கமல்ஹாசன் காயம்… பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய வானதி சீனிவாசன்\nஇந்தியாவின் ஐந்து மாநிலங்களில் 68% கோவிட் -19 பாதிப்பு.. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nராஜ்யசபா தேர்தல் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்பே நடத்த வேண்டும் – கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\n3 ஆண்டுகளில் 131 வீரர்கள் தற்கொலை; பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.பி.எஃப்\nCook with Comali Final Live : தொடங்கியது குக் வித் கோமாளி இறுதிச்சுற்று : வெற்றியாளர் யார்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது; மக்கள் முடிவு செய்வார்கள் – மம்தா பானர்ஜி\nசன் டிவி சீரியல் வில்லிக்கு அடிச்சது லக்… திரிஷா படத்தில் முக்கிய வேடமாம்\nமிஸ்டு கால் கொடுங்க… குறைந்த வட்டியில் ரூ20 லட்சம் வரை கடன் வழங்கும் SBI\nசினிமாவில் என்ட்ரி… சூப்பர் சிங்கர் பூவையாருக்கு ஜாக்பாட்: அதுவும் சிம்ரன் படமாம்\nசித்தி 2-ல் மாஸாக நுழையும் புதிய பிரபலம்… ராதிகா விலகிய பிறகு இதுதான் பெரிய மாற்றம்\nபாஜகவுடன் தொடர்புடையவர்களுக்கு எம்.எஸ்.எம்.இ. வாரியத்தில் முக்கிய பொறுப்புகள்\nவெங்காய எண்ணெய் வீட்டிலேயே செய்யலாம் – அனிதா சம்பத் பியூட்டி டிப்ஸ்\nஷாக் வீடியோ: இந்தப் பாம்புகள் மீது அமர்ந்தால் பத்தாயிரம் டாலர் பரிசாம்\nதமிழ்ப் புத்தாண்டு; அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் கர்ப்பிணிப் பெண்ணிடம் செயின் பறிக்கும் முயற்சி.. ஒருவர் கைது\nதிரிணாமுல் காங்கிரஸ் ஸ்மார்ட்போன்களில் துர்கையாக காட்சி தரும் மமதா\n‘4 பேர் இல்லை, 8 பேரை சுட்டுக் கொன்றிருக்க வேண்டும்’- பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு\nமம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய 24 மணி நேரம் தடை – தேர்தல் ஆணையம் உத்தரவு\nதிமுகவுக்கு எதிரான கட்சிகள் அதிகபட்சம் 50 தொகுதிகள் ஜெயிக்கலாம்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு\nகூச்பெஹர் 4 பேர் மரணம், ஒரு இனப்படுகொலை: மம்தா பானர்ஜி ஆவேசம்\nசென்னையில் ஸ்கூட்டரில் பிடிபட்ட இயந்திரத்தில் 15 வாக்குகள் பதிவாகி இருந்தன: சத்யபிரதா சாகு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://totamil.com/tamil-nadu/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C/", "date_download": "2021-04-14T10:55:00Z", "digest": "sha1:736KWBGNEGO5B5KZH6DFJTACYECBIZBR", "length": 4552, "nlines": 55, "source_domain": "totamil.com", "title": "கிரிஜா வைத்தியநாதன் என்ஜிடி நிபுணர் உறுப்பினராக்கினார் - ToTamil.com", "raw_content": "\nகிரிஜா வைத்தியநாதன் என்ஜிடி நிபுணர் உறுப்பினராக்கினார்\nசென்னையில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தெற்கு பெஞ்சில் நிபுணர் உறுப்பினராக தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா மருத்துவநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nமுன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான கே. சத்தியகோபால் புனேவில் உள்ள மேற்கு மண்டல பெஞ்சில் நிபுணர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசெல்வி மருத்துவநாதனை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் பூவுலகின் நன்பர்கல் நியமித்ததற்கு எதிராக பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நியமனம் சுற்றுச்சூழல் துறையில் அல்லது தொடர்புடைய நிறுவனங்களில் ஐந்து வருட அனுபவத்தை நிர்ணயிக்கும் வழிகாட்டுதலை மீறியதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nPrevious Post:மகாராஷ்டிராவுக்குப் பிறகு, ஜார்க்கண்ட் கொடிகள் COVID-19 தடுப்பூசி பற்றாக்குறை\nNext Post:ஏழை நாடுகளின் கடனைக் குறைக்குமாறு போப் ஐ.எம்.எஃப், உலக வங்கியிடம் கூறுகிறார்\nஜேர்மன் பாதுகாப்பு மந்திரி அன்னெக்ரெட் கிராம்ப்-கரன்பவுர்\nஜெனிபர் அனிஸ்டன் ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது இல்லை, அவரது பிரதிநிதி கூறுகிறார்\nஆன்லைன் மளிகை விநியோக நிறுவனத்தின் உரிமையாளர் உணவுப் பொருட்களை சட்டவிரோதமாக மறுபிரசுரம் செய்ததற்காக S $ 1,000 அபராதம் விதித்தார்\nபுதிய பின்னடைவுகளில் எஸ்.ஏ.எஸ்., ஃபின்னைர் மாநில உதவிக்கு ரியானைர் நீதிமன்ற சவால்களை இழக்கிறார்\nஉள்ளூர் ஜே & ஜே ஆய்வில் இருந்து பெரிய பாதுகாப்பு கவலைகள் எதுவும் இல்லை என்று தென்னாப்பிரிக்க கட்டுப்பாட்டாளர் கூறுகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vannibbc.com/news/15543", "date_download": "2021-04-14T11:15:32Z", "digest": "sha1:2IAJD2CRTD5X3E3CBF7BNI6ZUFFSTKSW", "length": 6370, "nlines": 48, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா பட்டாணிச்சூரில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு உணவு தட்டுப்பாடு : நகரசபை உறுப்பினர்கள் அப்துல்��ாரி மற்றும் லரீப் ஆகியோர் தெரிவிப்பு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியா பட்டாணிச்சூரில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு உணவு தட்டுப்பாடு : நகரசபை உறுப்பினர்கள் அப்துல்பாரி மற்றும் லரீப் ஆகியோர் தெரிவிப்பு\nவவுனியா பட்டாணிச்சூரில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அக்கிராமம் முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு உணவுத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வவுனியா நகரசபையின் உறுப்பினர்களான அப்துல்பாரி மற்றும் லரீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.\nதனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில், எமது கிராமத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் திடீரென இந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டது.\nஅவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அங்குள்ள 900 இற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 4500 இற்கும் மேற்பட்டவர்கள் தற்போது உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாதுள்ளனர்.\nபிரதேச செயலகதின் எந்த அதிகாரியும் எமது மக்களைப் பார்வையிடவில்லை. அவர்களுக்கான தேவைகள் குறித்தும் ஆராயவில்லை.\nகுழந்தைகளுக்குப் பால் மா மற்றும் வயோதிபர்களுக்கான உணவு, மருத்துவம் என்பன பெரும் பாதிப்பாக உள்ளது. எனவே தனிமைப்படுத்தப்பட்ட மக்களை மனிதாபிமானத்தோடு நோக்குங்கள் என தெரிவித்துள்ளனர்.\nஜானு கௌரி கிஷனை இப்படியான உடையில் பாத்திருக்கிறிங்களா…\nவவுனியாவில் பார்வையிழந்த 67 வயதுடைய விவசாயி இஞ்சி மற்றும் மஞ்சள் பயிர்ச்செய்கையில் சாதனை….\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா ப���ருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/09004516/Struggle-at-the-panchayat-office.vpf", "date_download": "2021-04-14T11:31:30Z", "digest": "sha1:LKAG7R2BS4OBGBFT3MWJRX43KZO26T5P", "length": 10158, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Struggle at the panchayat office || பஞ்சாயத்து அலுவலகத்தில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nபஞ்சாயத்து அலுவலகத்தில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் + \"||\" + Struggle at the panchayat office\nபஞ்சாயத்து அலுவலகத்தில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nவிளாத்துறை பஞ்சாயத்து அலுவலகத்தில் உறுப்பினர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nவிளாத்துறை பஞ்சாயத்து அலுவலகத்தில் உறுப்பினர்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபுதுக்கடை அருகே விளாத்துறை கிராம பஞ்சாயத்து மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய தாமிரபரணி ஆற்றில் உறை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடை காலமானதால் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் நிதியில் இருந்து மேலும் ஒரு குடிநீர் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.\nஅந்த கிணறு அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பல பகுதிகளிலும் இருந்தும் வரும் கழிவுகள் கலப்பதாக கூறப்படுகிறது. எனவே, அந்த பகுதியில் குடிநீர் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தியும் வார்டு உறுப்பினர் விஜயகுமார் தலைமையில் உறுப்பினர்கள் செல்லத்துரை, சதீஷ், பாபு, புஷ்ப மேரி, லட்சுமி ஆகியோர் பஞ்சாயத்து அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅவர்களிடம் பஞ்சாயத்து தலைவி ஓமனா பேச்சுவார்த்தை நடத்தி சீரான குடிநீர் வினியோகம் வழங்கப்படும் என்றும், உறுப்பினர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்றும் கூறினார். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.\nஇந்த சம்பவம் அங்கு திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோ���்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. கொரோனா ஆண்களை அதிகம் தாக்குகிறது; 30 முதல் 39 வயதினரே கொரோனாவால் அதிகளவில் பாதிப்பு; சென்னை மாநகராட்சி தகவல்\n2. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n3. இருசக்கர வாகனத்தில் வந்து ரங்கசாமி ஓட்டுப் போட்டார் ;‘வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’\n4. திருமணமான 8 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை\n5. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணி தவறவிட்ட 30 பவுன் தங்க நகைகள் மீட்பு; ரெயில்வே பாதுகாப்புப்படையினர் பத்திரமாக ஒப்படைத்தனர்\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-04-14T10:48:27Z", "digest": "sha1:F3JALE4GYJ22XVUMS5HKRHZEDP3GXO7M", "length": 8654, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள இடங்களில சிக்கியிருக்கும் எங்கள் நாட்டு 800 மாணவர்களை மீட்கமாட்டோம் - பாகிஸ்தான் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை\n* திபெத்தில் சீனா கட்டும் பிரமாண்ட அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு * முக கவசம் அணியாதவர்கள் வங்கிகளுக்கு செல்ல முடியாது * கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பின்தொடரும் உடல்நல பிரச்னைகள் * ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி தர பரிந்துரை - எப்போது விற்பனைக்கு வரும்\nசீனாவில் கொரோனா வைரஸ் பாத��ப்புள்ள இடங்களில சிக்கியிருக்கும் எங்கள் நாட்டு 800 மாணவர்களை மீட்கமாட்டோம் – பாகிஸ்தான்\n‘சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள இடங்களில், சிக்கியிருக்கும் தங்கள் நாட்டைச் சேர்ந்த, 800 மாணவர்களை மீட்டுவரப்போவதில்லை’ என, பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.\nசீனாவின் கொரோனா வைரஸ் தாக்கத்தால், இதுவரை, 213 பேர் உயிரிழந்துள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பு உருவான வுஹான் நகருக்கும் நாட்டின் பிற நகரங்களும் இடையே அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.\nசீனாவில் உள்ள தங்கள் நாட்டினரை, தனி விமானம் மூலம் தாயகத்துக்கு அழைத்துவரும் முயற்சியில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவில் உள்ள, 800க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவர்களை அழைத்துவரமாட்டோம் என, பாகிஸ்தான் பிரதமரின் நேரடி சிறப்பு சுகாதார ஆலோசகர் சபீர் மிஸ்ரா கூறியுள்ளனார்.\nசபீர் மிஸ்ரா தெரிவித்துள்ளதாவது:வுஹானில் இருப்பவர்களை மீட்க வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் கொள்கையும் இதுதான். இதை பாகிஸ்தான் அரசும் பின்பற்றும். சீனாவுடனான எங்களது ஒருமைப்பாட்டை இதன் மூலம் நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.\nகொரோனா வைரசை சீன அரசு, வுஹான் நகருக்குள்ளேயே கட்டுப்படுத்தி வைத்துள்ளது. நாங்கள் அதிபுத்திசாலிகள் போல, வுஹான் நகரில் இருக்கும் எங்கள் மக்களை மீட்டு, இங்கு கொண்டுவந்தால், அந்த வைரஸ் காட்டுத்தீ போல இங்கும் பரவ வாய்ப்புள்ளது. கொரோனா வைரஸ் குறித்து, அனைத்து நாடுகளும் உணர்ச்சிப் பூர்வமாக முடிவுகளை எடுக்கக் கூடாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.சீனாவும் பாகிஸ்தானும் நெருங்கிய நட்புநாடுகள் என்பதும், இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது பாகிஸ்தானை சீனா ஆதரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.\nPosted in Featured, உலக அரசியல், சமூகம்\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://venuvanam.com/?p=587&embed=true", "date_download": "2021-04-14T11:20:18Z", "digest": "sha1:CC3TCLPFUZP4EW6OERARUBI5JWRDUFI3", "length": 4063, "nlines": 9, "source_domain": "venuvanam.com", "title": "மகானுபாவர் . . . – வேணுவனம்", "raw_content": "மகானுபாவர் . . .\n“ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோவிலைச்சுற்றி கோட்டை. நான்கு திக்குகளிலும் வாசல் உண்டு. அதில் கிழக்கே கோட்டை பிரசித்தம். அதன் பக்கத்தில் பழவங்காடி பிள்ளையார் கோவில். அவர் நல்லவர்களும், கெட்டவர்களும் வேண்டுவதைத் தரும் கடவுள். எப்போதும் சிதர்த்தேங்காய் உடைபட்டுக்கொண்டிருக்கும். இந்தத்தேங்காயை வருடாந்திர ஏலத்தில் கொள்முதல் செய்து பணக்காரர்களானவர் பலர். கிழக்கே கோட்டையிலிருந்து தொடங்குகிறது சாலைக்கடை பஜார். நீல. பத்மநாபன் நாவல்களிலும், ஆ. மாதவன் சிறுகதைகளிலும், கிருஷ்ணப்பருந்து போன்ற நாவல்களிலும் வரும் பாத்திரங்கள் உண்டு, உறங்கி வாழ்ந்த களன். வருடாவருடம் பத்மநாபஸ்வாமி கோவிலில் ஆறாட்டு, முறை ஜபம் நடைபெறும். பனிரெண்டு வருஷங்களுக்கு ஒருமுறை ‘லட்சதீபம்‘. … Continue reading மகானுபாவர் . . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Masinagudi?page=1", "date_download": "2021-04-14T11:28:36Z", "digest": "sha1:6LPQ2OVAUFFEXMWWETFKKWHX5ZWEIJKT", "length": 3139, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Masinagudi", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nயானை மீது தீ வைத்து கொடூரக் கொ...\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/business/you-may-not-get-8-point-5-percent-interest-on-your-epf-deposits-for-fy20-skv-310387.html", "date_download": "2021-04-14T10:11:56Z", "digest": "sha1:7R4S5NOVQNWWDBUJROFPTEC4FK6IM2PY", "length": 9327, "nlines": 136, "source_domain": "tamil.news18.com", "title": "பிஎஃப் வட்டி விகிதம் மேலும் குறையும் அபாயம்...நிதி நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசு திட்டம் | You may not get 8.5% interest on your EPF deposits for FY20 skv– News18 Tamil", "raw_content": "\nபிஎஃப் வட்டி விகிதம் மேலும் குறையும் அபாயம்...நிதி நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசு திட்டம்\nகொரோனா பிரச்னையால் அரசுக்கு தொடர்ந்து நிதி நெருக்கடி ஏற���பட்டுள்ளதாகக் கூறி, 2019 - 20ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை மேலும் குறைக்கும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.\nஅரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் எதிர்காலத்திற்காக, வருங்கால வைப்பு நிதி என்ற பிஎஃப் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிதிக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 8.65 என்ற வட்டி விகிதம், கொரோனா தாக்கம் காரணமாக, 8.5 சதவீதமாக கடந்த மார்ச் மாதம் குறைக்கப்பட்டது.\nஇந்நிலையில், கொரோனா பிரச்னையால் அரசுக்கு தொடர்ந்து நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறி, 2019 - 20ஆம் நிதியாண்டிற்கான வட்டி விகிதத்தை மேலும் குறைக்கும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுவது பிஎஃப் சந்தாதாரர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nபிக் பாஸ் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் கர்ப்பகால படங்கள்\nஅரவிந்த்சாமி படத்துக்கு டைட்டில் கிடைச்சாச்சு\nதொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட டிஎஸ்பி நாடகமாடிய தலைமை காவலர் கைது\n‘அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும்....’ : கமல்ஹாசன் ட்வீட்\nபத்தாவது மல்டிபிளக்ஸை திறந்த ஐநாக்ஸ்\n மக்களை கண்காணிக்க மதுரை போலீசாரின் புது யுக்தி\nபிஎஃப் வட்டி விகிதம் மேலும் குறையும் அபாயம்...நிதி நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசு திட்டம்\nஜீரோ பேலன்ஸ் வைத்திருந்தவர்களிடம் ரூ.300 கோடி அபராதம் வசூலித்த SBI - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி\nபாலிசி வைத்திருப்பவர்கள் இ- இன்சூரன்ஸ் கணக்கை வைத்திருப்பதன் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ள வேண்டிய நேரம்\nமருத்துவமனை சிகிச்சைக்கு முந்தைய மற்றும் பிந்தைய கால செலவுகளை சுகாதார காப்பீட்டு திட்டங்கள் ஏற்குமா\nவருமான வரி தாக்கலில் 5 புதிய மாற்றங்கள் - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nஅரவிந்த்சாமி படத்துக்கு டைட்டில் கிடைச்சாச்சு\nதலைமை காவலர் to க்ரைம் பிராஞ்ச் டிஎஸ்பி.. தொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட டிஎஸ்பி நாடகமாடிய தலைமை காவலர் கைது\n‘அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும்....’ : கமல்ஹாசன் அம்பேத்கர் பிறந்தநாள் ட்வீட்\nபத்தாவது மல்டிபிளக்ஸை திறந்த ஐநாக்ஸ்\nமுகக்கவ��ம் அணியாதவர்களை புகைப்படம் எடுத்து காவலர்களுக்கு அனுப்பும் நவீன சி.சி.டிவி - மதுரை காவல்துறை அசத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.bbc.com/tamil/global-41899779", "date_download": "2021-04-14T11:41:44Z", "digest": "sha1:QHBCQM4Y3X5CWP2ZH6LTH6R3XXS3TYYZ", "length": 13073, "nlines": 103, "source_domain": "www.bbc.com", "title": "ஆஃப்கன் தொலைக்காட்சி நிலையத்தின் மீது தாக்குதல்: ஐ.எஸ். பொறுப்பேற்பு - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nஆஃப்கன் தொலைக்காட்சி நிலையத்தின் மீது தாக்குதல்: ஐ.எஸ். பொறுப்பேற்பு\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nபோலீஸ் போல வேடம் அணிந்த ஒரு துப்பாக்கிதாரி ஆஃப்கன் தலைநகர் காபூலில் உள்ள ஒரு தொலைக்காட்சி நிலையத்தை தாக்கியதில், குறைந்தது இரண்டு பேர் இறந்தனர் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.\nதாக்குதலுக்கு உள்ளான அந்த நிறுவனத்தின் பெயர் ஷாம்ஷட் தொலைக்காட்சி.\nஷாம்ஷட் தொலைக்காட்சி நிலையத்திற்குள் தாக்குதல்காரர்கள் உட்புகும் முன்பு, அந்த நிலையத்தை நோக்கி குண்டுகளை வீசி உள்ளனர்.\nஇஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவினர், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.\nகாபூல்: பெரிய குண்டுவெடிப்பு தடுக்கப்பட்டது\nகாபூல்: அமெரிக்கா நடத்திய வான் வழி தாக்குதலில் பலர் உயிரிழப்பு\nஅண்மைக் காலங்களில் ஐ.எஸ் அமைப்பு மற்றும் தாலிபான்களின் தாக்குதலுக்கு தொடர்ந்து காபூல் உள்ளாகிவருகிறது.\nஒரு பாதுகாப்பு அதிகாரி தாக்குதலில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து உறுதிபடுத்தி உள்ளார். 20 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nடொலொ நியூஸுக்கு பேட்டி அளித்த ஷாம்ஷட் தொலைக்காட்சியின் செய்தி இயக்குநர் அபிட் எஹ்சாஸ், \"இது ஊடக சுதந்திரம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல். ஆனால், அவர்களால் எங்களை மெளனமாக்கிவிட முடியாது\" என்று கூறியுள்ளார்.\nஷாம்ஷட் தொலைக்காட்சி, நடப்புச் செய்திகள் உட்பட பலவிதமான நிகழ்ச்சிகளை பஷ்டோ மொழியில் ஒளிப்பரப்பி வருகிறது.\nஇந்த தொலைக்காட்சி நிலையம் பிபிசியின் செய்திகளை ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்துகொண்ட கூட்டாளி தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றாகும்.\nபத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக தொழிலாளர்களுக்கு உலகில் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஆப்கானிஸ்தானும் ஒன்று.\nஒல���பரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nவன்முறைக்கு நடுவே ஒரு வர்ணஜாலம்\nஇந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் ஆஃப்கனில் அதிகரித்துள்ளது. ஆஃப்கன் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குழு, 2017-ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் பத்திரிகையாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்று 73 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இது 2016-ம் ஆண்டைவிட 35 சதவீதம் அதிகம்.\nஇந்த ஆண்டு மே மாதம், காபூலில் நிகழ்ந்த ஒரு குண்டு வெடிப்பில், பிபிசி தொலைக்காட்சியின் ஓட்டுநர் உட்பட இருவர் இறந்துள்ளார்கள். இந்த தாக்குதலில் ஆஃப்கனின் 1டிவி மோசமாக சேதமடைந்தது.\nஅதே மே மாதம், ஜலாலாபாத்தில் உள்ள ஆஃப்கன் அரசு தொலைக்காட்சி மீது ஐ.எஸ் அமைப்பு தாக்குதல் தொடுத்தது. இதில் ஆறு பேர் இறந்தனர்.\nகடந்த ஆண்டு தாலிபன்கள் மேற்கொண்ட தற்கொலை தாக்குதலில் டொலொ தொலைக்காட்சியின் ஏழு ஊழியர்கள் மரணமடைந்தனர்.\nடிரம்பின் தென் கொரிய பயணம்: தடையில்லா வர்த்தகம்தான் நோக்கமா\nசௌதி அரேபியா: ஊழக்கு எதிராக கைதுகள் `ஒரு தொடக்கமே`\nடிரம்ப் வாகனத்தை நோக்கி ஆபாச சைகை செய்த பெண்ணின் வேலை பறிப்பு\nபண மதிப்பிழப்பு: 'ஒரு தரைவிரிப்பு குண்டுவீச்சு'\nகமல் 63: சுவாரஸ்ய தகவல்கள்\nவெளிநாடுகளில் உங்கள் பணத்தை மறைத்து வைப்பது எப்படி\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nகொடியங்குளம் சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன\n2 மணி நேரங்களுக்கு முன்னர்\nபரமபதம் விளையாட்டு: சினிமா விமர்சனம்\n2 மணி நேரங்களுக்கு முன்னர்\nஐபேக்கின் புதிய கணிப்பு: 5 அறிக்கைகளால் குழம்புகிறதா அறிவாலயம்\n6 மணி நேரங்களுக்கு முன்னர்\nதாயின் கண்ணெதிரே கொல்லப்பட்ட சிறுமி - மியான்மர் படுகொலைகள்\nஇளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்\nதடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா தொற்றுவது ஏன் பாதிக்கப்பட்ட மருத்துவரின் எச்சரிக்கைக் கதை\nவன்முறையில் தப்பிக்க இந்தியாவுக்கு தப்பி வரும் மியான்மர் மக்களின் துயரக் கதை\nகாணொளி, தடுப்பூசியை என்ன செய்திருக்கவேண்டும் பெட்ரோலை எப்படி விற்றிருக்கவேண்டும் - அழகிரி கணக்கு, கால அளவு 11,47\nஇளவரசர் ஃபிலிப்: ஓர் அசாதாரண மனிதரின் தனிச்சிறந்த வாழ்க்கை\nஇளவரசர் ஃபிலிப்: வாழ்க்கை வரலாற்றை சொல்லும் புகைப்படங்கள்\nசர்ச்சையாகும் தமிழக ஆளுநரின் நியமனங்கள்: கொந்தளிக்கும் கட்சிகள்\nஇளவரசர் ஃபிலிப்: அரச குடும்ப துக்கத்தை இவ்வளவு விரிவாக பிபிசி ஏன் வழங்குகிறது\nஎகிப்தின் \"தொலைந்துபோன தங்க நகரம்\" கண்டுபிடிப்பு: பொக்கிஷங்களைத் தேடும் ஆய்வாளர்கள்\nஐபேக்கின் தேர்தலுக்குப் பிறகான கணிப்பு: 10 கேள்விகள்; 5 அறிக்கைகளால் குழம்புகிறதா அறிவாலயம்\nகொடியங்குளம் சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன\nரத்த அழுத்தம்; விடாத காய்ச்சல் - எப்படி இருக்கிறார் சகாயம்\nபரமபதம் விளையாட்டு: சினிமா விமர்சனம்\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU4NzI1MA==/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF:-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-16-8-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D--%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-!!!", "date_download": "2021-04-14T11:16:01Z", "digest": "sha1:H4IGVNICY2YBZCLA5UTNNTIBDRWYJEVH", "length": 7654, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கொரோனா பரவல் எதிரொலி: உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் சுமார் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு ஆப்சென்ட்....யுனிசெப் அதிர்ச்சி தகவல்.!!!", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nகொரோனா பரவல் எதிரொலி: உலகம் முழுவதும் ஒரு வருடத்தில் சுமார் 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு ஆப்சென்ட்....யுனிசெப் அதிர்ச்சி தகவல்.\nகொரோனா அச்சத்தால் உலகளவில் கடந்த ஓராண்டாக 16.8 கோடி குழந்தைகள் பள்ளிக்கு செல்லவில்லை என்று யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பெரும்பாலான உலக நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தின. அப்போது முதலே பள்ளிகள் அடைக்கப்பட்டன. எனினும் பின்னர் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. தற்போது பல நாடுகள் ஊரடங்கில் கட்டுப்பாடுகளை விலக்கி, பள்ளி மற்றும் கல்லூரிகளை திறந்தாலும் முழு அளவில் கல்விக்கூடங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. அனைத்து மாணவ, மாணவிகளும் நேரடியாக வகுப்புகளில் பங்கேற்கும் சூழல் உருவாகவில்லை.இந்நிலையில், பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கையை ஐ.நா. அமைப்பான யுனிசெப் ஆய்வு செய்தது. இதுதொடர்பாக யுனிசெப் வெளியிட்ட அறிக்கையில், ‘16.8 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் கடந்த ஓராண்டாக பள்ளி செல்லவில்லை. உலகம் முழுவதும் சுமார் 21.4 கோடி குழந்தைகள் 3 காலாண்டாக நேரடி வகுப்புகளில் பங்கேற்கவில்லை. மேலும் முழு மற்றும் பாதியளவு கல்வி பள்ளிகள் மூடலால் 88.8 கோடி குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக 14 நாடுகளில் கடந்த ஆண்டு மார்ச் முதல் கடந்த மாதம் வரை பெரும்பாலும் பள்ளிகள் மூடியே உள்ளன. இதனால் 9.8 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்’ என்று யுனிசெப் அறிக்கை தெரிவித்து உள்ளது.\nவைஷாகி, நவராத்திரி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சமூகங்களுக்கு வாழ்த்துகள்: ஜோ பைடன் வாழ்த்து\nதமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 13.80 கோடியை தாண்டியது: இதுவரை 29 லட்சம் பேர் பலி; 11.10 கோடி பேர் குணம்..\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: தென்கொரியா எதிர்ப்பு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ஏற்படுகிறது\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த 2 வாரங்கள் மிகவும் சவாலானது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nஇந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் டாக்டர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nசென்னையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nடெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய அளவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nசர்க்கரையாய் இனிக்கிற சக்காரியா * உற்சாகத்தில் ராஜஸ்தான் | ஏப்ரல் 13, 2021\nபென் ஸ்டோக்ஸ் விலகல் | ஏப்ரல் 13, 2021\nமும்பைக்கு முதல் வெற்றி * கடைசியில் கோல்கட்டா சொதப்பல் | ஏப்ரல் 13, 2021\nராயல் சேலஞ்சர்சுடன் இன்று சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NzA3Nw==/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E2%80%98%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E2%80%931%E2%80%99:-%E0%AE%90-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-,-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%7C-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-07,-2021", "date_download": "2021-04-14T10:49:33Z", "digest": "sha1:EFVJPQEDKJOOL6D5AI72RHW723QG5XCM", "length": 7810, "nlines": 68, "source_domain": "www.tamilmithran.com", "title": "கோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., தரவரிசையில் | ஏப்ரல் 07, 2021", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » விளையாட்டு » தினமலர்\nகோஹ்லி ‘நம்பர்–1’: ஐ.சி.சி., தரவரிசையில் | ஏப்ரல் 07, 2021\nதுபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் கோஹ்லி, முதலிடத்தில் நீடிக்கிறார்.\nசர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி., வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, 857 புள்ளிகளுடன் ‘நம்பர்–1’ இடத்தை தக்கவைத்துக் கொண்டார். மற்றொரு இந்திய வீரர் ரோகித் சர்மா (825 புள்ளி) 3வது இடத்தில் தொடர்கிறார்.\nதென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 193 ரன் விளாசிய பாகிஸ்தானின் பகார் ஜமான் (752 புள்ளி), 19வது இடத்தில் இருந்து 12வது இடத்துக்கு முன்னேறினார். பாகிஸ்தானுக்கு எதிரான முதலிரண்டு போட்டியில் அசத்திய (123*, 60 ரன்) தென் ஆப்ரிக்காவின் வான் டெர் துசென் (683 புள்ளி), முதன்முறையாக 22வது இடம் பிடித்தார்.\nபவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா (690 புள்ளி) 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார். பாகிஸ்தானுக்கு எதிரான முதலிரண்டு போட்டியில் அபாரமாக விளையாடிய (4, 3 விக்கெட்) தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஆன்ரிச் நார்ட்ஜே, 427 புள்ளிகளுடன் முதன்முறையாக 73வது இடத்தை கைப்பற்றினார்.\n‘ஆல்–ரவுண்டர்’ தரவரிசையில் இந்தியா சார்பில் ரவிந்திர ஜடேஜா (245 புள்ளி), 9வது இடத்தில் நீடிக்கிறார்.\nவைஷாகி, நவராத்திரி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சமூகங்களுக்கு வாழ்த்துகள்: ஜோ பைடன் வாழ்த்து\nதமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 13.80 கோடியை தாண்டியது: இதுவரை 29 லட்சம் பேர் பலி; 11.10 கோடி பேர் குணம்..\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: தென்கொரியா எதிர்ப்பு\nயாருக்கெல்லாம் தடுப்பு ���ருந்தால் ரத்த உறைவு ஏற்படுகிறது\nஹரித்வார் கும்பமேளாவில் விதிமீறல்: 20 மடாதிபதி உட்பட 122 பேருக்கு கொரோனா: 31 லட்சம் பேர் பங்கேற்பு\nஒரே நாளில் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 1,026 பேர் பலி\nநாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு; 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து...மத்திய அரசு அறிவிப்பு.\nகடந்த வாரம் தடுப்பூசி; இந்த வாரம் பாதிப்பு: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி.\nசிபிஎஸ்இ தேர்வுகள் அறிவித்த தேதியில் நடைபெறுமா ஒத்திவைக்கப்படுமா: மத்திய கல்வியமைச்சர், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை.\nஇந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் டாக்டர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nசென்னையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nடெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய அளவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஅதிகரிக்கும் கொரோனாவால் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது: சென்னை ஏர்போர்ட்டில் ஒரே நாளில் 18 விமானம் ரத்து\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1198392", "date_download": "2021-04-14T10:29:16Z", "digest": "sha1:DZVD5GSVM6MH7KIIRZNM5VMLT536O3RC", "length": 9095, "nlines": 152, "source_domain": "athavannews.com", "title": "கொரோனாவை கட்டுப்படுத்த விக்டோரியாவில் 5 நாட்கள் முடக்கம் ! – Athavan News", "raw_content": "\nகொரோனாவை கட்டுப்படுத்த விக்டோரியாவில் 5 நாட்கள் முடக்கம் \nஅவுஸ்ரேலியாவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான விக்டோரியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.\nஇதன்படி இன்று (சனிக்கிழமை) முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை 5 நாட்களுக்கு குறித்த முடக்க செயற்பாடுகள் அமுலில் இருக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nகடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள புதியவகை வைரஸ் தொற்று உறுதியான ஒருவர் அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையில் முடக்க செயற்பாடுகளுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅத்தோட��� எதிர்வரும் புதன்கிழமை வரை மெல்போர்னுக்கான அனைத்து சர்வதேச விமான சேவைகளையும் நிறுத்த பிரதமர் ஸ்கொட் மொரிசன் தீர்மானித்துள்ளதாக மாநில முதல்வர் ஆண்ட்ரூஸ் கூறினார்.\nவேல்ஸில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ளனர்\nதொலைநிலைக் கற்றலுக்குள் நுழையும் ஒன்றாரியோ பாடசாலைகள்\nபிரேஸிலுடனான விமான போக்குவரத்தை இரத்து செய்வதாக பிரான்ஸ் அறிவிப்பு\nஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆறு பெண்களுக்கு இரத்த உறைவு\nசிரியாவை போன்று மாறத் தொடங்குகிறது மியன்மார்: ஐ.நா. கவலை\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,472பேர் பாதிப்பு- 23பேர் உயிரிழப்பு\nஐரோப்பாவினை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nபுத்தாண்டு தினத்தில் நடந்த சோகம் – ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு\nகிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திருந்த ஆள் இல்லாத கார்\nபுத்தாண்டை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள்\nமன்னாரில் மஞ்சள் கட்டி மூடைகளுடன் 5 பேர் கைது\nபுத்தாண்டு தினத்தில் நடந்த சோகம் – ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு\nகிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திருந்த ஆள் இல்லாத கார்\nபுத்தாண்டை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள்\nமன்னாரில் மஞ்சள் கட்டி மூடைகளுடன் 5 பேர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://internationaldriversassociation.com/ta/international-drivers-license-dr-congo/", "date_download": "2021-04-14T10:25:44Z", "digest": "sha1:5IB6XQR7SWITIHQPBTDVKD3TD7UQU7OV", "length": 12842, "nlines": 134, "source_domain": "internationaldriversassociation.com", "title": "DR காங்கோவில் ஓட்ட சர்வதேச உரிமம் கிடைக்கும் - சர்வதேச ஓட்டுநர் உரிமம் - InternationalDriversAssociation", "raw_content": "\nஎனக்கு ஏன் IDP தேவைப்படுகிறது\nகாங்கோ ஜனநாயக ரெபுலிக் நகரில் ஓட்ட சர்வதேச ஓட்டுநர் உரிமம் கிடைக்கும்\nஆப்பிரிக்கா வருகை ஒரு கார் வாடகைக்கு சரியான ஓட்டுநர் அனுமதி கிடைக்கும்\nவிரைவு மற்றும் எளிதான செயல்முறை\n1 முதல் 3 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும்\n150 க்கும் மேற்பட்ட நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது\nஉலகம் முழுவதும் விரைவு கப்பல்\nஎனது சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரத்தை இப்போது ஒழுங்கு செய்தல்\nDR காங்கோ ஓட்டுநர் போது ஏன் ஒரு IDP எடுத்து\nஉங்கள் IDP உலகெங்கும் உள்ள 150 நாடுகளில் உங்கள் பெயர், புகைப்படம் மற்றும் இயக்குநிரல் தகவல்களை கொண்டுள்ளது, உலகின் மிகவும் பரவலாக பேசப்படும் 12 மொழிகளில் உங்கள் பெயரை கொண்டுள்ளது – இது உள்ளூர் அதிகாரிகள் மற்றும் நாடுகளின் அதிகாரிகள் பெரும்பாலானோருக்கு புரிந்துகொள்ளக் கூடியது நீங்கள் பார்வையிடும்.\nஇது உங்கள் அடையாள தகவலை 12 மொழிகளில் மொழிபெயர்க்கிறது - எனவே நீங்கள் இல்லாவிட்டாலும் மொழியைப் பேசுகிறது. DR காங்கோ ஒரு சர்வதேச டிரைவிங் அனுமதி பரிந்துரைக்கிறது.\nஎனது சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரத்தை இப்போது ஒழுங்கு செய்தல்\nDR காங்கோ டிரைவிங் விதிகள்\nடி. காங்கோ எனவும் அழைக்கப்படும் காங்கோ ஜனநாயக குடியரசு, உலகம் முழுவதும் மிக அழகான காடு மற்றும் நிலப்பரப்புகள் சிலவற்றைக் கொண்டுள்ளது. நீங்கள் DR காங்கோ பயணம் செய்ய வேண்டும் என்றால், கூடுதல் பாதுகாப்பு மற்றும் ஆறுதல் உங்கள் சொந்த கார் பயன்படுத்த வேண்டும். உங்கள் பயணத்தை திட்டமிட உதவும் இந்த நினைவூட்டல்களை நினைவில் கொள்ளுங்கள்.\nசாலையின் வலது பக்கத்தில் ஓட்டுங்கள்.\nநீங்கள் DR காங்கோ ஓட்ட அனுமதி இல்லை. கார் வாடகை நிறுவனம் உங்களுக்கு ஒரு இயக்கி வழங்கும்.\nகுடி தவிர்க்கவும். சட்டபூர்வமான ஆல்கஹால் வரம்பு 100 மில்லி இரத்தத்திற்கு 10 மில்லி ஆகும்.\nநகர்ப்புறங்களில் 60 கிமீ/மணி ஆகவும், கிராமப்புற சாலைகளில் 90 கிமீ ஆகவும், நெடுஞ்சாலைகளில் 120 கிமீ/மணி ஆகவும் உள்ளது.\nசெக் பாயிண்டுகளை ஒரு மூச்சிலைஸர் மூலம் ஊதச் சொல்லுங்கள்.\nஇரவில் வெளியே போவதை தவிர்க்கவும்.\nசாலை மரணம் மிகவும் அதிகமாக உள்ளது நீங்கள் உண்மையில் வேண்டும் வரை இந்த நாட்டிற்குச் செல்வது பற்றி இருமுறை யோசி.\nடி. காங்கோ எந்த குளிர்காலமும் இல்லை. மழைக்காலமும் சகித்துக் கொள்ளத்தக்கது. நீங்கள் உண்மையில் ஒரு பயணத்தில் செல்ல முடிவு செய்தால் நன்றாக நீங்களே தயார் செய்யுங்கள்.\nஎல்லா நேரங்களிலும் பாதுகாப்பாக இருங்கள்\nஉங்கள் IDP பெறுவது எப்படி\nஉங்கள் பயன்பாட்டை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்ய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும் வகையில் உங்களுக்கு வழிகாட்டும் ஒரு தளத்தை உருவாக்குவதன் மூலம் பயன்பாட்டு செயல்முறையை கீழே ஒழுங்குபடுத்தியுள்ளோம்\nசர்வதேச சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான உங்கள் விண்ணப்பத்தை இங்கேதொடங்கவும்.\nஒரு புதுப்பிக்கப்பட்ட புகைப்படத்தை மற்றும் சரியான அளவுருக்களை பதிவேற்றம் செய்யவும்.\nஉங்கள் உறுதிப்படுத்தல் காத்திருக்க மற்றும் நீங்கள் செல்ல தயாராக உள்ளது\nஎனது சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரத்தை இப்போது ஒழுங்கு செய்தல்\nவிரைவான, எளிதான மற்றும் தொழில்முறை\nநான் குறுகிய அறிவிப்பில் ஒரு சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரத்தை காட்ட வேண்டும் என நான் கற்றுக்கொண்ட போது, அது எவ்வளவு சிரமம், அது சாத்தியப்படுமா என்பது பற்றி எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. அதனால் சர்வதேச ஓட்டுனர்கள் சங்க இணையதளத்திற்கு சென்றேன், அங்கு முழு செயல்முறை மிக எளிதாக பின்பற்றப்பட்டது. 15 நிமிடங்களுக்குள் என் அனுமதிச் சீட்டை பெற்று மகிழ்ந்தேன் இந்த சேவையை நான் மிகவும் பரிந்துரைக்கிறேன்.\nஇருந்து ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களால் நம்பப்படுகிறது\n$49 க்கான சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரத்தை பெறுக\nஎனது சர்வதேச சாரதி அனுமதிப்பத்திரத்தை இப்போது ஒழுங்கு செய்தல்\n100% பணம் திரும்ப உத்தரவாதம்\nடிஜிட்டல் பதிப்பு 2 மணி நேரம் அல்லது அதற்கும் குறைவாக டெலிவரி செய்யப்பட்டது\nஎனக்கு ஏன் ஒரு IDL தேவைப்படுகிறது\nசட்ட மறுப்பு: சர்வதேச டிரைவர்கள் சங்கம் அமெரிக்க ஆட்டோமொபைல் அசோசியேஷன், இன்க் (AAA) உடன் இணைந்திருக்கவில்லை மற்றும் அரசு ஏஜென்சி என்று எந்த கூற்றும் இல்லை. நீங்கள் ஒரு டிரைவிங் உரிமத்திற்கு மாற்றாக இல்லாத ஒரு மொழிபெயர்ப்பு ஆவணத்தை வாங்குகிறீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kudanthaiyur.blogspot.com/2012/09/blog-post_3.html", "date_download": "2021-04-14T11:36:43Z", "digest": "sha1:WG4LXRTOH6PLHCICDGA6YL6ER7L3XQTW", "length": 26962, "nlines": 316, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: ஸ்வீட்.... காரம்....காபி", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதிங்கள், செப்டம்பர் 03, 2012\nவழங்குவது நான் தான் ஹி....ஹி....\nபர்கர் வித் பென் டிரைவர்\nபழைய படங்களை ரசித்து பார்க்கும் நான் சமீபத்தில் டிவி யில் பார்த்த படம் குடும்பம் ஒரு கதம்பம் விசு எஸ்.வி.சேகர் சுகாசினி, நடித்த குடும்ப கதை தான் இருந்தும் யதார்த்தமாய் நகைசுவை கலந்து தந்திருக்கும் விதம் படத்தை ரசிக்க வைக்கிறது. இதில் எஸ்.வி.சேகர் சுகாசினியின் வறுமையை மீறி வெளிப்படும் அந்த அன்னியோன்யம் ரொம்ப பிடிச்சிருந்தது. இதில் என்னை கவர்ந்த டைலாக் வறுமையால் தீபாவளி கொண்டாட முடியாத சுகாசினியை பார்த்து கமலா காமேஷ் சொல்வார் \"ஆண்டவன் எல்லாரும் தான் தீபாவளி கொண்டாடனும்னு ஆசைப்படறான் இருந்தும் அவன் கண் பார்வையை மீறி சில பேர் கொண்டாட முடியாம போயிடுது\" என்பார் பக்குவமாக ( இந்த உலகத்திலே எல்லாரும் நல்லாருக்கனும்னு தான் ஆண்டவன் ஆசைபடறான் இருந்தும் அவன் பார்வையை மீறி நிறைய பேர் கஷ்டப்படும் படியா போயிடுது )\nசமீபத்தில் படித்த நாவல் நம் சுஜாதா அவர்களின் உள்ளம் துறந்தவன் இதய மற்று அறுவை சிகிச்சை யை மையமாக கொண்ட நாவல் இது. பெயரிலேயே உள்ளம் துறந்தவன் இருப்பதால் கொஞ்சம் சஸ்பென்ஸ் குறையுது ஆனால் அவரது எழுத்துக்களால் சஸ்பென்ஸ் குறையாமல் விறுவிறுப்பாய் இருப்பது சுஜாதா சுஜாதா தான் என்று சொல்ல வைக்கிறது இந்த புத்தகம் நான் இரண்டே மணி நேரங்களில் தொடர்ச்சியாய் படித்து முடித்தேன் (இறப்பை துறந்த மனிதனாக சுஜாதாவை இறைவன் படைத்திருக்கலாம் )\nசமீபத்தில் புத்தக கடையில் நான் நின்றிருந்த போது இருவர் அங்கு ஏதோ வாங்க வந்தவர்கள் கடையில் தொங்க விட்டிருந்த செய்திதாள் சுவரொட்டியை பார்த்து \" ச்சே பேப்பர் லே இருக்கிற நியூஸ் பார்த்துட்டு ஒரு நல்ல காரியத்துக்கு கூட போக முடியாது டா பேப்பரை பாரேன் ஒரே வெட்டு குத்து கொலை துரோகம் திருட்டு இப்படியாவே இருக்கு என்று பேசி கொண்டார்கள் அவர்கள் சொல்வது நியாயம் தான் என்று புரிந்தது. ஏனெனில் அன்றைய பேப்பர் விளம்பரத்தில் எல்லாம் அப்படி தான் இருந்தது. நான் கடையில் புக் வாங்கி கொண்டு தெருவில் நடக்கையில் பார்க்கிறேன் சற்று முன் பேசி கொண்டவர்கள் இப்போது இருட்டில் தங்கள் டூ வீலரை நிறுத்தி விட்டு சரக்கு அடித்து கொண்டிருந்தார்கள் (இதுக்கு தானா அந்த பீலிங்)\nசமீபத்தில் ஊரிலிருந்து நெருங்கிய உறவினர் தம்பதி வந்திருந்தார்கள் இரவு ரயிலில் செல்ல முன் பதிவு கிடைக்கவில்லை என்பதால் உடனே இருவரையும் அழைத்து சென்று மன்னார்குடி எக்ஸ்பிரஸ் சில் அமர வைத்து விட்டு நானும் இன்னொரு உறவினரும் ஓபன் டிக்கெட் கவுண்டர் சென்றோம் டிக்கெட் எடுக்க ( டிக்கெட் எடுத்து செல்வதற்குள் சீட் கிடைக்காது என்பதால் இந்த முன்னேற்பாடு ) பத்து மணி வண்டிக்கு டிக்கெட் கவுன்ட்டரில் நாங்கள் வரிசையில் சேரும் போது மணி எட்டு நாற்பத்தைந்து. சரி ஒன்னேகால் மணி நேரம் இருக்கிறதே கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் நின்றோம். மூன்று கவுன்ட்டரிலும் வரிசை நிறைய இருந்தது. ஒன்பதரை மணி வரை வரிசை கொஞ்சம் தான் நகர்ந்திருந்தது. இடையில் ஏகப்பட்ட பயணிகள் உள்ளே நுழைந்து விடுவதால் வேறு இன்னும் டிலே ஆனது. ட்ரெயின் டைம் 10.00 மணி. பார்த்தோம் இது சரிபட்டு வராது என்று தீர்மானித்து வெளியில் வந்து ஆட்டோ பிடித்து சிந்தாதிரிபேட்டை ரயில் நிலையம் சென்று டிக்கெட் எடுத்து அதே ஆட்டோவில் திரும்பி, ரயில் கிளம்ப போகிறதே இறங்கி விடலாமா என்று டென்சனாய் உட்கார்ந்திருந்தவர்களிடம் டிக்கெட் டை கொடுத்து அவர்களை ரிலாக்ஸ் செய்தோம். ஒன்றரை மணி நேரத்தில் கிளம்பும் ரயிலுக்கு , எவ்வளவு நேரத்திற்கும் முன்பு தான் வந்து டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பது சொல்லுங்கள். ( ரயிலுக்கு ஒரு டிக்கெட் 84 ரூபாய். டிக்கெட் வாங்கிட்டு வர ஆட்டோ வுக்கு கொடுத்த பணம் 80 ரூபாய் இது எப்படி இருக்கு)\nஎன் பையன் ஹர்ஷவர்தன் எனது செல் போனில் கிளிப் ஆர்ட்டில் வரைந்த ஒரு ஓவியம்\nநற்செயல் மேலானது தான் அதனினும் மேலானது நல்லெண்ணம்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் திங்கள், செப்டம்பர் 03, 2012\nகோகுல் செப்டம்பர் 03, 2012 8:24 முற்பகல்\nரயில்வே பயன்படுத்துவதற்கு ஒரு நேக்கு வேணும் நமக்கு அது சரிப்பட்டு வர்றதில்ல.,\nகோகுல் செப்டம்பர் 03, 2012 8:24 முற்பகல்\nமகனின் திறமை மேலும் வளர வாழ்த்துகள்.\n'பரிவை' சே.குமார் செப்டம்பர் 03, 2012 8:53 முற்பகல்\nஉங்கள் மகனி���் திறமையை வளருங்கள்.\nஉள்ளம் துறந்தவன் இன்னும் படிக்கலை\nபடிங்க மோகன் தலைவர் எழுத்துக்கள் லே படிக்க வெரி இண்டரெஸ்டிங்\nதிண்டுக்கல் தனபாலன் செப்டம்பர் 03, 2012 10:14 முற்பகல்\nஉங்க பையன் ஓவியம் Classic... வாழ்த்துக்கள்...\nமுதல் படம் கலக்கல்... அடைப்புக்குறிக்குள் கருத்துக்கள் அருமை... நன்றி சார்...\nஸாதிகா செப்டம்பர் 03, 2012 11:02 முற்பகல்\nஸ்வீட் காரம் காபி படு சுவை.உங்கள் மகனுக்கு வாழ்த்துக்கள்.இப்பவே குட்டி பதிவர் ஆரம்பித்து விட்டார்.இனி அவர் வரைந்த படங்களை பதிவு செய்யவே பிலாக் ஆரம்பித்து விடலாம்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் செப்டம்பர் 03, 2012 10:57 பிற்பகல்\nஅம்சமான தொகுப்பு. ஹர்ஷவர்தனுக்கு வாழ்த்துக்கள்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் செப்டம்பர் 03, 2012 11:00 பிற்பகல்\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் செப்டம்பர் 03, 2012 11:04 பிற்பகல்\nஅடுத்தடுத்த வாரங்கள் போடும்போது வரிசை எண் (ஸ்.கா.கா.2) போடுங்கள்.\nதங்கள் கருத்துக்கு நன்றி நிசாமுதீன்\nஇந்த தலைப்பு கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியதால் இந்த தலைப்பை வைத்தேன்\nசீனு செப்டம்பர் 04, 2012 5:52 முற்பகல்\nஒருவேள குடிக்கப் போறது தான் நல்ல காரியமோ...\nஉங்கள் பையமன் வரைந்த கிளிப்ஆர்ட் நல்ல கற்பனை அழகு\nதங்கள் வருகைக்கு நன்றி சீனு\narasan செப்டம்பர் 05, 2012 4:33 முற்பகல்\nஅனைத்த்தும் கலந்த காக்டெயில் ..\nரயில்வே சில நேரங்களில் உயிரை எடுத்துவிடும் சார் ..\nசுஜாதா அவர்களின் புத்தகம் படிக்கல இனி தான் ...\nஹர்ஷாவுக்கு என் வாழ்த்துக்களையும் பாராட்டையும் கூறி விடுங்கள் சார்\nதங்கள் வருகைக்கு நன்றி குமார்\nசசிகலா செப்டம்பர் 06, 2012 3:11 முற்பகல்\nஹர்ஷவர்தாவுக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவிக்கவும் அனைத்துமே அற்புதமான தகவல்கள்.\nதங்கள் வருகைக்கு நன்றி தோழி\nபையனிடம் தங்கள் பாராட்டுக்களை சொல்கிறேன்\nUnknown செப்டம்பர் 08, 2012 8:11 முற்பகல்\nஅருமை தோழரே வாழ்த்துக்கள் வணக்கம் தொடருங்கள்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3 சுரேகா தன் தொகுப்புரையில் அங்காங்கே நாவலில் இடம் பெற்ற கவி...\nஎனது கல்லூரி நாட்களில் நான் எழுதிய சிறுகதை இது .படிச்சி தான் பாருங்களேன் காதலி (காதலை அழி) எனது கல்லூரியில் நான் தான் முதல் ரேங்க் வாங...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nஇளமை எழுதும் கவிதை நீ.... 8\nஇளமை எழுதும் கவிதை நீ.... 8 அத்தியாயம் 8 எனை எதிர்த்து நீயே களமிறங்கினால் என் போர் உன் வெற்றிக்காகவா என் வெற்றிக்காகவா ...\nஇந்த மான் உந்தன் சொந்த மான் ....\nஇந்த மான் உந்தன் சொந்த மான் .... மனம் கவர்ந்த பாடல்கள் நம் இசை அரசர் இளையராஜா அவர்களின் பாடல்கள் கேட்பது ஒரு சுகம் என்றாலும் அவரது குரலில...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mininewshub.com/2021/02/27/dimo-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-8%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-04-14T10:36:22Z", "digest": "sha1:4R4YUCU3E3WPVM5SLFE7KAU7FKYYQOUT", "length": 25414, "nlines": 138, "source_domain": "mininewshub.com", "title": "DIMO நிறுவனம் 8ஆவது தொடர்ச்சியான ஆண்டாக “Great Place to Work” விருதினைக் கொண்டாடுகின்றது - MiniNewsHub : Sri Lanka 24 Hours Online Breaking News", "raw_content": "\nDIMO நிறுவனம் 8ஆவது தொடர்ச்சியான ஆண்டாக “Great Place to Work” விருதினைக் கொண்டாடுகின்றது\nதேசிய மட்டத்தில் ���ிகத் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்க அங்கர் விளையாட்டு அமைச்சுடன் கைகோர்ப்பு\nஅமானா வங்கி சிறுவர் கணக்குகளுக்கு வருட இறுதி போனஸ் 2021 ஆம் ஆண்டுக்காக போனஸ் பெறுமதியை ரூ. 10,000 வரை அதிகரித்துள்ளது\nஇலங்கையின் முன்னணி பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, இலங்கையில் பணியாற்றுவதற்கான சிறந்த இடங்களில் ஒன்றாக (Great Places To Work – GPTW) தொடர்ச்சியாக 8ஆவது ஆண்டாகவும் GPTW விருது வழங்கும் நிகழ்வில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கொழும்பு ஹில்டனில் இடம்பெற்றிருந்தது.\nஇந்த “Best Workplaces in Sri Lanka 2020” விருதுகள், DIMOவிற்கான மேலுமொரு அங்கீகாரம் என்பதை விட முக்கியத்துவம் பெறுகின்றது. ஏனெனில், நிறுவனத்தின் ஒட்டுமொத்த மூலோபாயத்தை ஆதரிக்கும் ஒரு கலாசாரத்தை உருவாக்குவதற்கான நிறுவனத்தின் நீண்டகால நோக்கம் பலனைத் தருகிறது என்பதற்கான தெளிவான அறிகுறியாகும்.\nகடந்த 10 ஆண்டுகளில், DIMO தனது வணிக மூலோபாயங்களை அடைவதற்கு ஆதரவாக நிறுவன கலாசாரத்தை மாற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எடுத்துள்ள அதேவேளை, அனைத்து மட்டங்களிலும் குழு உறுப்பினர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் பேணுகிறது.\nவெளிப்படையான தொடர்பாடல், திறமையான தலைமை, அர்ப்பணிப்பு, மரியாதை, அங்கீகாரம் மற்றும் நட்புறவு போன்ற ஒரு சிறந்த பணியிடத்தின் முக்கிய கூறுகளை உள்ளடக்கிய ஒரு கலாசாரத்தை நிறுவனம் வளர்த்துள்ளது. DIMOவைப் பொறுத்தவரை, GPTW என்பது பகட்டான நபர்களின் நடைமுறைகளைப் பற்றியது அல்ல.\nஇது ஒரு ஈடுபாடு மற்றும் சீரமைக்கப்பட்ட தொழிற்படையின் மூலம் கூட்டாண்மை நிறுவன இலக்குகளை அடைவதற்காக உயர் செயல்திறன் கொண்ட நபர்களை நடாத்துதல், ஆதரித்தல், ஊக்குவித்தல் மற்றும் அங்கீகரித்தல் தொடர்பிலானதாகும்.\nDIMO, 80 ஆண்டுகளுக்கு முன்பு ஒட்டோமொபைல் துறையில் நடவடிக்கைகளைத் தொடங்கினாலும், அதன் தொடர்ச்சியான நீண்ட வெற்றிப் பயணத்தின் போது, பொறியியல், consumer goods, கல்வி, விவசாயம் மற்றும் தொழில்துறை தீர்வுகள் ஆகிய துறைகளில் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் மாறுபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு முன்னணி நிறுவனமாக இது விரிவடைந்துள்ளது.\nஇந்த நேரத்தில், ஒரு துடிப்பான பணியிடத்தை உருவாக்குவது அதன் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதைத் தாண்டி, அதற்கு அப்பாலும் செ���்வதென்பதனையும் இந்த நிறுவனம் புரிந்துகொண்டுள்ளதுடன், தொடர்ந்து சிறப்பாக செயற்படும் நபர்களை உருவாக்கும், ஊக்குவிக்கும் மற்றும் வெகுமதிகளை வழங்கும் ஒரு கலாசாரத்தை உருவாக்குவதையும் தொடர்ந்து நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஒரு ‘முன்னேற்றகரமான தொழிற்படை’ என்பது ஊழியர்கள் வெறுமனே ஆக்கத்திறன் கொண்டவர்களாக இருப்பது மட்டுமல்ல, மாறாக நிறுவனத்துக்கும் தமக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் என இந் நிறுவனம் காண்கின்றது. பல தசாப்தங்களாக நிறுவனத்தின் இலட்சிய பல்வகைப்படுத்தல் முயற்சிகளின் போது, இது அறிவூட்டல் முயற்சிகள் ஊடாக மக்களின் பலத்தை விரைவாக பெரிதுபடுத்தியுள்ளது.\nபொருளாதார வீழ்ச்சி அல்லது உலகளாவிய தொற்றுநோய் போன்ற எந்தவொரு வெளிப்புற சக்திகளின் எதிர்மறையான தாக்கத்தையும் அதன் தொழிற்படை மீது சுமத்தாமல், அவற்றைத் தடுக்கும் திறன் கொண்ட உள்ளார்ந்த வலிமை நிறுவனத்துக்கு உள்ளது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இதன் விளைவாக, GPTW கலாச்சார தணிக்கைகளில், கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ச்சியாக ‘அபிவிருத்தியடைந்து வரும்’ பகுதியில் அதிக மதிப்பெண்களை பெறுவதன் மூலம் DIMO தொடர்ந்து முதலிடத்தில் இருந்தது.\nஅனைத்து உறுப்பினர்களுடனும் ஒரு வெளிப்படையான தொடர்பாடல் வழியை வைத்திருக்க நிறுவனம் எப்போதும் முன்னிற்கின்றது. ஏனெனில், அவர்கள் பாரிய இலக்குகள் பற்றிய தெளிவான புரிதலைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமென்பதுடன், ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக அமைப்பின் குறிக்கோளுக்கு அவர்கள் பங்களிக்கும் வழியை நினைவில் கொள்கிறார்கள்.\nஇது தொடர்பில் DIMOவின் தலைவரும், முகாமைத்துவ பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கையில், “அதிக செயல்திறன் கொண்ட பணியிட கலாசாரத்தை ஊக்குவித்து, முன்கொண்டு செல்கையில் நானும் மற்ற தலைமைக் குழுவும் எங்கள் மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் நிவர்த்தி செய்வதில் முக்கிய கவனத்தை செலுத்துகின்றோம். எங்கள் மக்களை அவர்களின் சிறந்ததை வழங்க நாங்கள் எப்போதுமே ஊக்குவித்தோம்.\nமேலும், தனிப்பட்ட முறையில் மற்றும் தொழில் ரீதியாக அதிவேக வளர்ச்சி மற்றும் வெளிப்பாடு மூலம் அமைப்பு அவர்���ளுக்கு சிறந்ததை நிறுவனம் திருப்பித் தருகிறது என்பதையும் நாங்கள் உறுதி செய்துள்ளோம். வேலையை சுவாரஸ்யமாக்கவும், வெகுமதியளிக்கவும் DIMOவின் தொழில்தருநர் வர்த்தகநாமத்தை உண்மையில் வேறுபடுத்தவும், எங்கள் EVP இற்கு உண்மையாக இருக்க நாங்கள் இதைப் பயிற்சி செய்துள்ளோம்.\nஎனவே, எங்கள் உணர்வுபூர்வமான முயற்சிகளுக்காக தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் தொடர்ந்து அங்கீகரிக்கப்படுவது நிச்சயமாக DIMOகுழுவின் வெற்றிக்கும், பல ஆண்டுகளாக நாங்கள் அவர்களுக்கு வழங்கிய வழிகாட்டுதலுக்கும் ஒரு உறுதிப்பாடாகும். ஆண்டுதோறும் நாங்கள் சேகரிக்கும் ஒவ்வொரு கிரீடத்திலும், DIMOவின் வாழ்க்கை முறை மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. அத்துடன் ஏனையவற்றை விட ஒருபடி மேலே உள்ளது,” என்றார்.\nDIMO அதன் வெளிப்படையான தொடர்பாடல்கள் உறுப்பினர்களுக்கு அதிக அளவு ஒருமைப்பாட்டைக் கொண்டிருக்க தூண்டுவதுடன், தகவலுக்கான அணுகல் நம்பிக்கையை உருவாக்குகிறது மற்றும் எல்லா சூழ்நிலைகளிலும் சரியான நகர்வை மேற்கொள்ள அவர்களுக்கு தேவையான அறிவை அளிப்பதுடன் நம்பிக்கையுடன் முயற்சி எடுக்க உதவுவதாக நம்புகின்றது.\nஇதன் விளைவாக, மக்களின் நடைமுறையில் சிறந்து விளங்குவதற்காக நிறுவனத்திற்கு “Excellence in People Initiatives – Inspiring” விருது வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, DIMO தனது நிறுவன கலாசாரத்தை விரைவாக வளர்ந்து வரும் சூழலில் செழித்து வளர, ஒட்டுமொத்த வணிக மூலோபாயத்துடன் இணையாக அமைத்துள்ளது.\nஉலகெங்கிலும் உள்ள 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் சிறந்த பணியிடங்கள் தொடர்பில் கற்றறிவதற்கும் அங்கீகரிப்பதற்கும் ஒரு சிறந்த இடம் Great Place To Work ஆகும். Great Place To Work , நம்பிக்கை சுட்டெண் கணக்கெடுப்பு மற்றும் விரிவான கலாசார தணிக்கை ஆகியவற்றைப் பயன்படுத்தி குழு உறுப்பினரின் பார்வை மற்றும் முகாமைத்துவத்தின் பார்வை ஆகிய மாதிரி இரண்டு கோணங்களின் அடிப்படையில் நிறுவனங்களை அங்கீகரிக்கிறது.\nஇந்த கருவிகள் மக்களின் பணியிட அனுபவம் தொடர்பான தெளிவுபடுத்தலுக்கு பயன்படுத்தப்படுவதுடன், நேர்மறையான மக்கள் அனுபவத்தை வழங்கும் ஒரு கலாசாரத்தை பராமரிக்க முகாமைத்துவத்தால் நிறுவப்பட்ட நடைமுறைகளாகும்.\nPrevious articleSLINTEC மற்றும் Multilac Care இணைந்து வெளியிடும் கொரோனா வைரஸிற்கு எதிராக போராடும் NOVID வைரஸ் தடுப்பு மற்றும் பற்றீரிய�� தடுப்பு ஸ்பிரே\nNext articleஇலங்கையில் தனது பிரத்தியேக காட்சியறையை ஆரம்பித்துள்ள ASUS\nதேசிய மட்டத்தில் மிகத் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்க அங்கர் விளையாட்டு அமைச்சுடன் கைகோர்ப்பு\nசர்வதேச மட்டத்தில் போட்டியிடும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வளர்ப்பதற்கு முழுமையான ஊட்டச்சத்து மிகவும் முக்கியமான ஒரு உந்துசக்தியாகும் என்பதை உணர்ந்துள்ள அங்கர், உலக அரங்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அபிலாஷை கொண்ட திறமைமிக்க...\nஅமானா வங்கி சிறுவர் கணக்குகளுக்கு வருட இறுதி போனஸ் 2021 ஆம் ஆண்டுக்காக போனஸ் பெறுமதியை ரூ. 10,000 வரை அதிகரித்துள்ளது\nமாதாந்த நிலையான கட்டளை ஒன்றினூடாக சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை பெற்றோர்கள் ஊக்குவிப்பதை வரவேற்கும் வகையில், 2020 ஆம் ஆண்டில் கணக்கை சீராக பேணியிருந்தமைக்கு அமைவாக, தகைமை பெற்றிருந்த சிறுவர் சேமிப்புக் கணக்குகளுக்கு...\nதேசிய மட்டத்தில் மிகத் திறமையான விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்க அங்கர் விளையாட்டு அமைச்சுடன் கைகோர்ப்பு\nசர்வதேச மட்டத்தில் போட்டியிடும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை வளர்ப்பதற்கு முழுமையான ஊட்டச்சத்து மிகவும் முக்கியமான ஒரு உந்துசக்தியாகும் என்பதை உணர்ந்துள்ள அங்கர், உலக அரங்கில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் அபிலாஷை கொண்ட திறமைமிக்க...\nஅமானா வங்கி சிறுவர் கணக்குகளுக்கு வருட இறுதி போனஸ் 2021 ஆம் ஆண்டுக்காக போனஸ் பெறுமதியை ரூ. 10,000 வரை அதிகரித்துள்ளது\nமாதாந்த நிலையான கட்டளை ஒன்றினூடாக சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை பெற்றோர்கள் ஊக்குவிப்பதை வரவேற்கும் வகையில், 2020 ஆம் ஆண்டில் கணக்கை சீராக பேணியிருந்தமைக்கு அமைவாக, தகைமை பெற்றிருந்த சிறுவர் சேமிப்புக் கணக்குகளுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://sugunadiwakar.blogspot.com/2007/04/blog-post_14.html", "date_download": "2021-04-14T10:19:30Z", "digest": "sha1:6NMOKPRLB7524ZJMVENAVOU6UYHRCR2G", "length": 20127, "nlines": 184, "source_domain": "sugunadiwakar.blogspot.com", "title": "மிதக்கும் வெளி: அது ஆச்சு ஒரு வருசம்..", "raw_content": "\nஅது ஆச்சு ஒரு வருசம்..\nஎழுத்து என்பது ரத்தமாக இருக்கவேண்டும். - நீட்ஷே.\nஅன்பின் இனிய நண்பர்களே,வலையுலகில் எழுத ஆரம்பித்து ஓராண்டாகிவிட்டது. வலையுலகை எனக்கு அறிமுகம் செய்துவைத்த செந்திலுக்கு மீண்டும் நன்றிகள். பொதுவாக என்னுடைய பதிவுகள் குறித்து மீண்டும் மீண்டும் இரு கேள்விகள் எழுப்பப்படுகின்றன.ஏன் மிதக்கும்வெளி என்று உங்கள் வலைப்பக்கத்திற்குப் பெயர்வைத்தீர்கள் என்பது அதிலொன்று..\nமிதக்கும்வெளி என்றால் மப்படித்து மல்லாந்துவிடுவதென்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது அப்படியில்லை. அர்த்தங்கள் சூழலில் மிதந்துகொண்டிருக்கின்றன. சொற்கள் அவையோடு இணைந்துகொள்கின்றன என்கிறது பின்நவீனம். சொற்களும் அர்த்தங்களும் மட்டுமில்லை, சமயங்களில் நாமும் இணைந்தும் விலகியும் பயணிக்கிறோம், உடன்பட்டும் முரண்பட்டும். அதனால்தான் மிதக்கும்வெளி.\nஇன்னொரு கேள்வி சீரியசான பதிவுகள், நக்கலடிகும் கிண்டல்கள், வலையுலக குழாயடிச்சண்டைகள், கவிதைகள் என அனைத்தையும் ஏன் ஒரே பிளாக்கில் பதிவிடுகிறீர்கள், அதற்கென தனித்தனியாக பிளாக்குகளை ஆரம்பித்துக்கொள்ளலாமே என்றும் கேள்விகள் வருகின்றன.\nஆனால் ஒரே விதமான அடையாளத்தில் உறைந்துபோவதை நான் மறுக்கிறேன். அது வெறுமனே ஒற்றைத் தன்மையையும் ஒற்றை அடையாளத்தையும் மட்டுமே கையளிக்கும். ஆனால் நான் அந்த இறுகிய அடையாளத்தை மறுதலிக்கிறேன். எனக்கென்று ஒரு அரசியல் இருகிறது. ஆனால் அது ராணுவத்தின் விறைப்பான அரசியல் அல்ல, அப்படியிருந்தால் அது வெறுமனே பிணங்களின் அரசியல். வலியும் கொண்டாட்டமும் போராட்டமும் இணைந்த அரசியலே என் அரசியல். கொண்டாட்டங்களும் புன்னகையுமற்றுப் போனால் உயிர்ப்பித்திருக்கமுடியுமென்று தோன்றவில்லை.\nவேறென்ன சொல்லவிருக்கிறது, தெரிந்தோ தெரியாமலோ ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப்பெருமூச்சு டாக்டர்.பாபாசாகேப் அம்பேத்கரின் பிறந்தநாளிலிருந்து என் வலைப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறேன். ஏதோ சில உருப்படியான விடயங்களையும் என் அறிவு மற்றும் புரிதலின் சாத்தியங்களுக்குட்பட்டு எழுதியிருக்கிறேன் என்று கருதுகிறேன்.\nஓராண்டு நிறைவு பெற்றுவிட்டதற்காய் வாழ்த்தவிருக்கும் நண்பர்களுக்கு.. வாழ்த்துக்களை மட்டும் பதியாமல் என் எழுத்துக்கள் குறித்த் கருத்துக்களையும் பதிவிட்டால் சில பயனுள்ளதாகவிருக்குமென்று கருதுகிறேன். சமீபகாலங்களாக குடிப்பதில்லையென்பதால் அனைவருக்கும் சியர்ஸ் சொல்லமுடியாத அவலத்தில் இருக்கிறேன். அனைவருக்கும் நேசமான முத்தங்கள்.\nPosted by மிதக்கும்வெளி at\nவலைப்பதிவில் ஓராண்டை நிறைவு செய்துவிட்டமைக்கு எனது வாழ்த்துக்கள் சுகுணா.\nதங்களின் அறிமுகம் மிக சமீபத்தில் என்றாலும் சமயத்தில் பின்னூட்டமிட்டாலும் அவ்வப்போது சும்மாவாச்சும் உள்ளே நுழைந்து படித்தேன்.\nமேலும் தங்களைப் பற்றி ஒரு வலைத்தளத்தில் 'பின்நவீனத்துவ நாயகன்' என்ற பட்டப் பெயருடன் அழைப்பதையும் பார்த்தேன்.\nநீங்கள் இந்தப் பதிவிலேயே எழுதியிருக்கும் கீழ்க்கண்ட வார்த்தைகள் உங்களுக்கு அந்தப் பட்டம் பொருத்தம்தான் என்பதை உணர்த்துகிறது. கிண்டலடிக்கவில்லை. Be Series..\n//ஆனால் ஒரே விதமான அடையாளத்தில் உறைந்துபோவதை நான் மறுக்கிறேன். அது வெறுமனே ஒற்றைத் தன்மையையும் ஒற்றை அடையாளத்தையும் மட்டுமே கையளிக்கும். ஆனால் நான் அந்த இறுகிய அடையாளத்தை மறுதலிக்கிறேன். எனக்கென்று ஒரு அரசியல் இருகிறது. ஆனால் அது ராணுவத்தின் விறைப்பான அரசியல் அல்ல, அப்படியிருந்தால் அது வெறுமனே பிணங்களின் அரசியல். வலியும் கொண்டாட்டமும் போராட்டமும் இணைந்த அரசியலே என் அரசியல். கொண்டாட்டங்களும் புன்னகையுமற்றுப் போனால் உயிர்ப்பித்திருக்கமுடியுமென்று தோன்றவில்லை.//\nஇப்படியொரு தமிழில் எழுதினால் என்னைப் போன்ற பாமரனுக்கு எப்படி முழு அர்த்தம் புரியும்..\nசுகுணா திவாகரின் கருத்துக்கள் எளிமையான தமிழில் இருந்தால்தான் என்னைப் போன்ற அவரைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும் நண்பர்களுக்கு பேருதவியாக இருக்கும்..\nஇது மற்றுமொரு செல்ஃப் சொம்பு பதிவாக தான் எனக்குப்படுகிறது.\nமிதக்கும்வெளி எண்டால் யூனிவெர்ஸ் இல்லியா\nஓராண்டு வலைப்பயணத்திற்கு என் வாழ்த்த்துக்கள் திவாகர்\nஉங்கள் பதிவுகளில் கடும் அரசியல் கலந்த பதிவுகள் அன்றி வேறெந்தப் பதிவையும் நான் தவறவிட்டதில்லை. அந்தக் கலகக்குரல்,விமர்சனத்துக்கு அஞ்சாத அச்சமற்ற எழுத்துக்கள்,மரபார்ந்த, அடிப்படையான, புகுத்தப்பட்ட சிந்தனைகளில் மாற்றத்தை வேண்டி நிற்கும் பண்பு இவை பிடித்திருக்கின்றன. ஆனால்,நீங்கள் எழுதும் தளத்தின் பரவலான வாசகர்கள் யார், எத்தன்மையர் என்பதையும் கவனத்திற்கொள்ளவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். 'எனக்குப் பிடித்ததை நான் எழுதுகிறேன்... விரும்பினால் வாசியுங்கள்'என்று சொல்வீர்களாயின் அது உங்கள் தெரிவு. புத்தாண்டு, பிறந்தநாள��...என வாழ்த்துக்கள் தெரிவிப்பதெல்லாம்... ம் சம்பிரதாயமாகத்தானிருக்கின்றன. என்றாலும் சில சம்பிரதாயங்கள் மகிழ்வு அளிக்குமெனில், வாழ்த்துக்கள் நண்பரே\nவணக்கம் திவா, ஒருவருடம் ஆகிவிட்டதா அதற்குள் அப்படியென்றால் நான் வலைப்பூவில் எழுத தொடங்கியும் ஒருவருடம் வருமென நினைக்கின்றேன்.\nஉங்களையும் செந்திதானா இங்கு இழுத்து வந்தது\nவாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுதுங்கள் எனக்கும் புரிவது போல..\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் -\n\"சமீபகாலங்களாக குடிப்பதில்லையென்பதால் ..\" - மிக்க மகிழ்ச்சி, இதற்கும் சேர்த்து என் மனமார்ந்த வாழ்த்துக்கள் - உங்கள் எழுத்துக்களின் ரசிகன் -\n//சமீபகாலங்களாக குடிப்பதில்லையென்பதால் அனைவருக்கும் சியர்ஸ் சொல்லமுடியாத அவலத்தில் இருக்கிறேன்.//\n//சமீபகாலங்களாக குடிப்பதில்லையென்பதால் அனைவருக்கும் சியர்ஸ் சொல்லமுடியாத அவலத்தில் இருக்கிறேன்.//\nஅடப்பாவி நண்பா , பொய் பேசாத என் நண்பர்களில் ஒருவனாய் இருந்தாயே.\nயாருக்கு ரூட் போட இந்த கோலம் :))))))))))))\nவாழ்த்துகள் நண்பா, \"வசவாளர்கள் வாழ்க\" என்று உன் கருத்துகளால் நிரம்பட்டும் தமிழ் வலைச்சுழல்\nஅதிகாரத்திற்கெதிரான ஒரு சின்னக்குரலும் அவ்வப்போது எழுதப் பழகுவதும்\nமாயக்கண்ணாடியில் தெரியும் சேரனின் பிம்பங்கள்\nகருப்பையின் சாவியை மூடியும் திறந்தும்...\nபூமி ஒரு வாட்டர்பாக்கெட்டாய் உருமாறியபோது..\nஅமுக ரவுடிகளிடமிருந்து அப்பாவிப்பிராமணர்களைக் காப்...\nதமிழ்மணம் - ஒரு பின்நவீன வலைதிரட்டி\n22.04.2007 சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு\nஅது ஆச்சு ஒரு வருசம்..\nஏப்ரல் 14 - தேதி அல்ல வரலாறு\nஈழத்தில் ஏன் இன்னும் போர் ஓயவில்லை\nபாலபாரதியின் இயலாமையும் பாலாவின் பார்ப்பன ஜல்லியும்\nரவிசீனிவாசின் பிரதிகள் - ஒரு கட்டவிழ்ப்பு\nமொழி மற்றும் உடல் அரசியலுக்கு\nபெரியாரை முன்வைத்து : தாமரைக்கண்ணன்\nசாராயம், சமையல்கட்டு, சால்னாக்கடை : செந்தில்\nகவித்துவ மொழிதலுக்கு : தமிழ்நதி\nகற்றலின் பார்த்தலே நன்று : சின்னக்குட்டி\nஇந்துத்திமிர் எதிர்ப்பு : மரைக்காயர்\nதிராவிடக் குரல்கள் : லக்கிலுக்\nபெண்களுக்காய்ப் பேச : பொன்ஸ்\nவிளிம்பின்மொழி : லிவிங் ஸ்மைல் வித்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/india-china/india-china-indian-army-in-ladakh-vai-350925.html", "date_download": "2021-04-14T11:32:06Z", "digest": "sha1:XYBSGUTOGL4MHG5HZTXPJEC66OGC745G", "length": 11669, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "கிழக்கு லடாக் எல்லையில் படையைக் குவிக்கும் இந்தியா: சீனா ஊடுருவினால் உரிய பதிலடி கொடுக்க நடவடிக்கை | india-China Indian Army in ladakh– News18 Tamil", "raw_content": "\nகிழக்கு லடாக் எல்லையில் படையைக் குவிக்கும் இந்தியா: சீனா ஊடுருவினால் உரிய பதிலடி கொடுக்க நடவடிக்கை\nகிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவின் ஊடுருவலை முறியடிக்கும் வகையில், இந்திய ராணுவம் தளவாடங்களை தயார் நிலைப்படுத்தி, கண்காணிப்பையும் தீவிரப்படுத்தியுள்ளது.\nலடாக் எல்லையில் இந்திய - சீன ராணுவ வீரர்கள் மோதிக் கொண்டதை அடுத்து, போர் பதற்றம் ஏற்பட்டது. இரு நாட்டு ராணுவம் எல்லையில் படைகளை குவித்து வந்த நிலையில், தொடர் பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர், படைகள் பின்வாங்கின. இருப்பினும், சீனா அடிக்கடி அத்துமீறுவதால், பதற்றம் நீடித்தே வருகிறது. இதுவரை 6 கட்டப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும், பதற்றம் ஓயவில்லை. இதனால், இருநாட்டு வீரர்களும் லடாக் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், அங்கு தற்போது குளிர் வாட்டுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 14,500 அடி உயரத்தில் இருக்கும் லடாக் பகுதியில் தற்போது மைனஸ் 40 டிகிரி அளவுக்கு கடும் குளிர் நிலவுகிறது. இதனால், கடும் குளிரை தாங்கும் குடில்கள், சமையல் செய்வதற்கான வசதி மற்றும் கழிவறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.\nமேலும், இந்திய வீரர்களுக்கு தேவையான குளிர்கால உடைகளும் கடந்த மாதமே கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில், சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கூடுதல் படைகளையும் இந்திய ராணுவம் குவித்து வருகிறது. அதிநவீன பீரங்கிகள், கனரக வாகனங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டு, தயாராக உள்ளன.\nமேலும் படிக்க...தலையை துண்டித்து அதிமுக பிரமுகர் கொலை : முன்விரோதத்தால் செங்கல்பட்டில் பயங்கரம்\nகடும் பனியிலும் சிறப்பாக செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ராணுவ தளவாடங்கள் தயார் நிலையில் உள்ளன. லடாக் பகுதியில் ஓடும் இந்தஸ் நதியில் வெள்ளப்பெருக்கை தாண்டி செல்லவும், மற்ற தடைகளை கடக்கவும் வாகனங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் உள்ளதாக ராணுவ மேஜர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nபிக் பாஸ் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் கர்ப்பகால படங்கள்\nபைக்குகளின் விலையை உயர்த்திய ராயல் என்ஃபீல்டு\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மாற்றி மாற்றி கொடுத்ததால் பரபரப்பு\nபணி நிரந்தரம் செய்யவில்லை என்றால் தீக் குளிப்பு உறுதி...\nஇந்திய அணுசக்திக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்\nகிழக்கு லடாக் எல்லையில் படையைக் குவிக்கும் இந்தியா: சீனா ஊடுருவினால் உரிய பதிலடி கொடுக்க நடவடிக்கை\n11 ஆம் தேதி முதல் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து\nதிரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி பாஜகவில் இணைந்தார்\nகல்வான் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதலில் 4 சீன வீரர்கள் உயிரிழந்ததாக சீனா அறிவிப்பு\n1959-லிருந்தே அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கின் ஒரு பகுதியை சீனா தன் வசம் பிடித்து வைத்துள்ளது- அருணாச்சல பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.\nதி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலுவிற்கு கொரோனா தொற்று உறுதி\nராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை அதிரடி உயர்வு - எந்தெந்த மாடல்கள் தெரியுமா\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மாற்றி மாற்றி கொடுத்ததால் பரபரப்பு\nபணி நிரந்தரம் செய்யவில்லை என்றால் அம்பேத்கர் உருவச்சிலை முன்பு தீக்குளிப்போம்: திருச்சி பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள்\nஇந்திய அணுசக்திக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vannibbc.com/news/12674", "date_download": "2021-04-14T09:59:08Z", "digest": "sha1:WT53UW4N7EG4AIK2IHCEFH5Q74MGPFL4", "length": 5933, "nlines": 48, "source_domain": "vannibbc.com", "title": "யாழ்.பல்கலை மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் ச டலமாக மீட்பு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nயாழ்.பல்கலை மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவன் ச டலமாக மீட்பு\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட மூன்றாம் வருட மாணவன் இன்றையதினம் தூ க்கி ல் தொங்கிய நிலையில் ச டலமாக மீ ட் கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nவடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் தெற்கை சொந்த இடமாகவும், துன்னாலை வடக்கை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சிதம்பரநாதன் இளங்குன்றன் எனும் மாண��னே ச டலமாக மீ ட்கப்பட்டவராவார்.\nகுறித்த மாணவன் கோப்பாய், வன்னியசிங்கம் வீதியில் வாடகை வீடொன்றில் தங்கி இருந்து தமது பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.\nஇந்த நிலையில் அந்த மாணவன் இன்று வகுப்புகளுக்குச் சமுகமளிக்காததால் அவருடைய நண்பர்கள் தொலைபேசியில் அழைப்பை மேற்கொண்டுள்ளனர். தொடர்சியாக அழைப்புகளை மேற்கொண்டபோதும் அவர் பதிலளிக்காததால் ச ந்தேக மடைந்த நண்பர்கள் அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றுள்ளனர்.\nஅங்கு அவர் தங்கியிருந்த அறை பூட்டியவாறு காணப்படவே, அவருடைய நண்பர்கள் க தவை உடைத்து உட்சென்று பார்த்தபோது குறித்த மா ணவன் தூ க் கி ல் தொ ங் கி ய நிலையில் ச ட லமாகக் காணப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பில் பொலிஸாருக்குத் தகவல் அறிவிக்கப்பட்டது. கோப்பாய் பொலிஸார் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 58 வயது பெண் ம ரணம்\nநம்ம நயன்தாராவிற்கு கல்யாணம் முடிந்ததா… மணப்பெண் கோலத்தில் இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/tag/ncp/", "date_download": "2021-04-14T10:31:48Z", "digest": "sha1:IKSKT6LQQT2Z6NG3FITU4ZQ2W3WOJEGI", "length": 7285, "nlines": 99, "source_domain": "www.toptamilnews.com", "title": "ncp Archives - TopTamilNews", "raw_content": "\nமத்திய அமைச்சர்கள் சொன்னது உண்மையா மோடி ஜி விளக்கம் கொடுங்க… தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்\nஇந்தியா, பாகிஸ்தான், வங்க தேசத்தை ஒரே நாடாக பா.ஜ.க. இணைத்தால் வரவேற்போம்… தேசியவாத காங்கிரஸ்\nஆட்சியில் இருக்கு���் வரை ஒருவருக்கொருவர் தொண்டர்களை இழுக்க கூடாது… சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ்...\nமகாராஷ்டிராவில் சிவ சேனா அரசு ரொம்ப நாளைக்கு ஓடாது… தேவேந்திர பட்னாவிஸ் ஆருடம்\nசி.ஏ.ஏ., என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். யாருடைய குடியுரிமையையும் பறிக்காது….. அஜித் பவார்…. மகாராஷ்டிரா அரசியலில்...\nபா.ஜ.க. ஆளும் மாநிலங்களில்தான் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக வெடிக்கிறது – தேசியவாத காங்கிரஸ் குற்றச்சாட்டு\n தேசியவாத காங்கிரசுக்கு அடித்தது யோகம் கொடுத்ததை வாங்கி கொண்ட காங்கிரஸ்\nஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கவர்னர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்த சிவ சேனா கூட்டணி\nஅடுத்த 25 வருஷத்துக்கு சிவ சேனா தலைமையில்தான் ஆட்சி- சஞ்சய் ரவுத் உறுதி\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு திட்டமா\nபங்குச் சந்தைகளை பதம் பார்த்த கொரோனா… சென்செக்ஸ் 871 புள்ளிகள் வீழ்ச்சி..\n“கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடம் இல்லையா\nஅழிவை நோக்கி அமேசான் காடுகள் அதிர்ச்சி கொடுக்கும் செயற்கைக்கோள் புகைப்படம்\nஜெயலலிதா மகள் என உரிமை கோரிய அம்ருதா வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபூச்சிகள் காதுக்குள் நுழைந்தால் உடனடியாக இதை செய்யுங்கள் 1 நிமிடத்திற்குள் வெளியே வந்துவிடும்.\nஆறாவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை, காப்பாற்றியது எது\n“ஜெயிலுக்குள்ள கஞ்சா இப்படியா போகுது” -போதையில் தள்ளாடும் சிறைச்சாலைகள்\n“மன அழுத்தத்தில் காவலர்கள் தவறு செய்துவிட்டனர்” : நீதிபதியை தரக்குறைவாக பேசியது குறித்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnkalvi.com/2015/01/7th-pay-commission-pay-and-allowances.html", "date_download": "2021-04-14T10:33:40Z", "digest": "sha1:JV4VD5ZIRYEQTIHG2LNRVCYTEXOMWCOK", "length": 25327, "nlines": 341, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: ஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nதொடக்கக் கல்வி - தற்காலிக பணியிடங்கள் - அகஇ சார்பி...\nதிருச்சி, புதுக்கோட்டைக்கு பிப்.13ல் அரசு விடுமுறை\nஇரண்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ந...\n\"மாணவர்கள் மத்தியில் சேவை செய்யும் உணர்வு மேலோங்க ...\nஅங்கன்வாடி ஊழியர்கள் நியமன விசாரணை பெஞ்ச்சிற்கு மா...\nபட்டதாரி ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் தலைமையில...\nமாணவர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு - தலைமை...\n\"சிந்துவெளி நாகரிக வீழ்ச்சிக்குப் பின் அதன் மக்கள்...\nதமிழ்நாடு மேல்நிலை முதுகலை கணினி ஆசிரியர்கள் சங்கம...\nகீழ்காணும் வினாகளுக்கான உத்தேச விடைகளுக்கான சில மா...\nபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சிக்கல்; ஆசிரியர் ...\n927 ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் காலி\nபுதைந்த பள்ளி கட்டடம்; பள்ளிக் கல்வி செயலர் சபீதா ...\n'பயோமெட்ரிக் அட்டன்டன்ஸ்':மத்திய அரசு உத்தரவு\nசீருடையுடன் போதையில் மயங்கிக் கிடந்த மாணவர் பள்ளிய...\nகல்விமுறை செல்ல வேண்டிய திசை எது\nபிளஸ் 2 தேர்வுக்கு பிப்., 5 முதல் 7 வரை தத்கல் திட...\nதிண்டுக்கல் மாவட்டம் -03.02.2015 அன்று-பழனி -தை பூ...\nஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் இந்திய தபால் துறை.\nதமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2015ம் க...\n“10ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும்”: டிஎன்பிஎஸ்சி...\nமாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்துதல் தொ...\nமாணவிக���், ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு - தலைமை ...\nதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு ரொ...\nஆசிரியைக்கு மூன்றாவது ஊக்க ஊதியம் - கோர்ட் அவமதிப்...\nஅடிப்படை கல்வி உரிமை பிரசாரம்தமிழகத்தில் மீண்டும் ...\nபி.எட்., எம்.எட். படிப்புகளுக்கு புதிய விதிகள்: தே...\nஅரசு பணியை எதிர்பார்க்கும் அறிவொளி ஊழியர்கள்:19 ஆண...\nபள்ளிக்கல்வி - பள்ளிகளில் டெங்கு மற்றும் பிற காய்ச...\nஓய்வூதியம் -ஓய்வூதியர்களுக்கு மிகையாக வழங்கப்பட்ட ...\nஆண்கள் பள்ளி - பெண்கள் பள்ளி என பாலின அடிப்படையில்...\nபிரதமர் மோடி சரளமாக ஆங்கிலம் பேசும் இரகசியம் வெளிய...\nபிளஸ் 2 தேர்வு தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்...\nபிளஸ் 2 தனித் தேர்வர்கள் அனுமதிச் சீட்டுகளை பிப்.2...\nடி.ஆர்.பி., - சிறப்பாசிரியர்கள் நியமனத் தேர்வுக்கா...\nபள்ளிக்கல்வி - தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி இன்று எட...\nஊதித்தை உயர்த்தக் கோரி போராட்டம்\nவன அலுவலர் எழுத்துத் தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகு...\nசென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் பாதிக்கப...\nஅஞ்சலக உதவியாளர் தேர்வு முடிவுகள் எப்போது\nபள்ளிகளில் சுத்தமான கழிவறைகள் இருப்பது அவசியம்: சப...\nஆசிரியர்களுக்கு நடக்கும் பயிற்சிகளில் பயனில்லை, வீ...\nகுழந்தை தொழிலாளர் எண்ணிக்கையை குறைக்க அதிரடியில் இ...\nபுதிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் துவக்குவதற்க...\n50 காலிப்பணியிடங்களை கொண்ட குரூப்-1 தேர்வுக்கான அற...\nகல்வித்துறையை கலக்கும் 'பேப்பர் ட்ரான்ஸ்பர்' : அதி...\nடி.என்.பி.எஸ்.சி ஆண்டின் அனைத்து போட்டி தேர்வுகள் ...\nதொடக்கக்கல்விப் பட்டயத் தேர்வு எழுதும் மாணவர்கள் வ...\nஇதய நோயிலிருந்தும் பாதுகாப்பு; பூண்டு சாப்பிட்டால்...\nவெற்றிக்கு வழி அறக்கட்டளை சார்பாக \"நூற்றுக்கு நூறு...\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் தீர்மானம் : உழைப்...\nசென்னைப் பல்கலை. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\nஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி\nஆசிரியர் பணியிடம் உருவாக்கக் கோரி சிறப்பு கல்வியி...\nபுதிய கல்விக் கொள்கையை உருவாக்க பொதுமக்கள் ஆலோசனை ...\nபெண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையில் மத்திய அரசு த...\nதனியார் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றவரா நீங்கள்\nவருமான வரி - 2014-15ம் நிதியாண்டிற்கான வருமான வரி ...\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு ஊதிய குழு குறைப...\nமதுவிற்கு அ��ிமையாகி சீரழிந்து வரும் இளைய சமுதாயம்\nதனியார் பள்ளி நிர்வாகங்கள் கெடுபிடி: அரசு தேர்வு எ...\nஆரோக்கியமாக வாழ கால நேர கட்டுப்பாடு\nநிதிப்பற்றாகுறையில் எஸ்.எஸ்.ஏ., ஆசிரிய பயிற்றுநர்க...\n81 சதவீத மானவர்களுக்கு அடிப்படை கணிதம் தெரியல\nஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் தயாரிப்பி...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் அடுத...\nகலை நிகழ்ச்சிகளில் அரசு பள்ளி மாணவர்கள் புறக்கணிப்...\nபிளஸ் 2 தேர்வர்கள் 75% வருகைப் பதிவு வைத்திருந்தால...\nபொதுத்தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டால் 2ஆண்டு தேர...\nதேசிய வாக்காளர் தின விழாவில் பள்ளி மாணவர்களுடன் ஆர...\nஒழுக்கம் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கும் முயற்சி\nஅனைவருக்கும் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்\n‘மாணவர்களே... மதிப்பெண்களை விட அறிவைத் தேடுங்கள்’\nபோராட்டம் நடத்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முடிவு\nடி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றி...\n‘தமிழகத்தில் 5,720 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இ...\nவரும் கல்வியாண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவச பாடப...\nசுமாராக படிக்கும் மாணவர்களை, பள்ளிகளே டுடோரியலில் ...\n‘இளைஞர்களே... உங்கள் திறமை மீது ஒருபோதும் சந்தேகம்...\nஇந்தியாவில் பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை ...\nநூறு சதவீத தேர்ச்சிக்காக மாணவர்கள் நீக்கம்; டுட்டோ...\nகுரூட் ஆயில் விலை முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு...\nவேலை மாறினால் இனி பி.எப். பணம் முழுதாக கிடைக்காது\nமாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம்\nஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து பெற்றோர் முற்றுகை...\nவாரத்தில் 1 நாள் மட்டும் செயல்படும் ரேஷன் கடையில்,...\nதமிழ் வளர்ச்சி துறையின் மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு ...\nமொழிப்பாட தேர்வுகளுக்கு கோடு போட்ட விடைத்தாள் அளிக...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.tnkalvi.com/2017/09/blog-post.html", "date_download": "2021-04-14T10:28:13Z", "digest": "sha1:D656TIEZOISPJGW5RZPWT3XPBS5KH3AT", "length": 23525, "nlines": 282, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம்; காலாண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல்", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம்; காலாண்டு தேர்வு நடத்த��வதில் சிக்கல்\nஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால், திட்டமிட்டபடி காலாண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில், பழைய &'பென்ஷன்&' திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.\nஆகஸ்ட், 22ல் நடந்த வேலைநிறுத்த போராட்டத்தில், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றதால், பள்ளிகளில் திறந்திருந்தாலும், வகுப்புகள் நடைபெறவில்லை. தற்போது செப்., 11 முதல், பிளஸ் 1, பிளஸ் 2 மற்றும் ௧௦ம் வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், செப்., 7 முதல், தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். இதனால், திட்டமிட்டபடி காலாண்டு தேர்வு நடக்குமா என்பது குறித்து, மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.\nஇது குறித்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:\nபழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த ஆண்டு துவங்கிய போராட்டம் இது. தேர்தல் அறிக்கையில் அறிவித்தும், தற்போதைய அரசு நடவடிக்கை எடுக்காததால், தொடர் வேலைநிறுத்தம் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளோம்.\nஅரசு சார்பில், நாளை பேச்சு நடத்த அழைக்கப்பட்டிருப்பினும், கோரிக்கை ஏற்காவிட்டால், வேலைநிறுத்தம் தொடரும். பெரும்பாலான ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் நிலையில், தேர்வுகளை நடத்த முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஏழாவது ஊதியக்குழு - ஒரு பார்வை\n7வது ஊதியக்குழு அறிக்கை முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டது\nஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் அடுத்தக்கட்ட ஆசிர...\nஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம்...\nஅறிக்கை தாக்கல் செய்த 2 நாட்களுக்குள் முடிவு எடுக்...\nவங்கிகளுக்கு 4 நாள் தொடர் விடுமுறை\nமத்திய அரசு ஊழியர்களுக்��ான 1% அகவிலைப் படி உயர்விற...\nஆசிரியப் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக ஈர்த்...\nதேசிய சைபர் ஒலிம்பியாட்ஸ் பற்றி தமிழக பள்ளிக்கல்வி...\nரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போனஸ்\nஆசிரியர் தகுதித் தேர்வின் வெயிட்டேஜ் முறையில் பணிய...\nஅரசு பள்ளி ஆசிரியர்களின் பிளஸ் 2 சான்றிதழ் சரிபார்...\nஜாக்டோ -ஜியோ போராட்டம்: தலைமைச் செயலர் இன்று நீதிம...\nஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: இன்று வழங்குகிறார் ...\nபுதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி\nஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் ம...\nபுதிய வரைவு பாட திட்டம் நவம்பரில் வெளியீடு\nதன் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்: அரசின் பங்கான 1...\nதொடக்கக் கல்வி - 'NUEPA' திட்டத்தின் கீழ் உதவி தொட...\nபள்ளிகளில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு கட்டாயம்\nஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தம்\nகல்வி செயலாளர் உதயசந்திரன் நீக்கப்படவில்லை; தமிழக ...\nமுதுநிலை ஆசிரியர் நியமனம் இன்று ஆன்லைன் கவுன்சலிங்\nஆச்சரியங்களை நிகழ்த்தும் சுண்டைக்காம்பாளையம் நடுநி...\nதமிழக மருத்துவ கல்லூரிகளில் 69% இட ஒதுக்கீட்டிற்கு...\nமனைவி் பிரசவத்தின் போது \"ஆண்களுக்கும் 3 மாதம் மகப்...\nவங்கியில் மினிமம் பேலன்ஸ்’: வாடிக்கையாளர்களை மகிழ்...\n'நெட்' பிழைகளை திருத்த வாய்ப்பு\nவங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்காவிடில், ஜனவரி முதல...\nஆசிரியர் நல தேசிய நிதி நிறுவனம், புதுடெல்லி - தொழி...\nமதிப்பெண் தில்லுமுல்லு : ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை\nஅரசு சம்பளம் பெறும் ஆசிரியர்கள் வீடுகளில், ’டியூஷன...\nவங்கிகளில் அதிக, 'டிபாசிட்': அரசு ஊழியர்களிடம் விச...\nஜாக்டோ - ஜியோ விளக்க கூட்டம் - மாவட்ட தோறும் நடைபெ...\nஅரசு பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியில், 865 இடங்கள்,...\nநீட் தேர்வுக்கான இலவசப் பயிற்சி முகாம்\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு \"டிரான்ஸ்ர் விதிகள்\" 19 ...\nமத்திய அரசின் தேர்வை சந்திக்கும் வகையில் தமிழக மாண...\nபி.எட்., கணிணி அறிவியல் ஆசிரியர்களுக்கான அறிவிப்பு\nஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு முடிவு\nகோட்டை ஊழியர்கள் 2 மணி நேரம், 'ஸ்டிரைக்'\n'ஸ்டிரைக்' வாபஸ்: பணியில் சேர்ந்த ஆசிரியர்கள்\nதேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீ...\nதூய்மையான கல்லூரிகள் தமிழகம் புதிய சாதனை\nகணக்குக்கு தவறான விடை கூறி ஆசிரியையை எச்சரித்த கல்...\nநீதிமன்ற எச்சரிக்கை எதிரொலி: அரசு ஊழியர், ஆசிரியர்...\nஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு இன்று கூடுகிறது\nஆசிரியர் தகுதி படிப்புக்கு பதிவு வரும் 30 வரை அவகா...\nகோரிக்கைகள் மீதான மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவாத...\nஎன்ன தான் செய்கிறார்கள் அரசுப்பள்ளி ஆசிரியர்கள்\nஅரசு ஊழியர் போராட்டமும் உயர்நீதிமன்ற தலையீடும்\nஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மதுரை உயர்நீதிமன...\nஜாக்டோ-ஜியோ அமைப்பின் அறவழியிலான போராட்டங்களுக்கு ...\nஜாக்டோ - ஜியோ செப்டம்பர் 11 முதல் காலவரையற்ற வேலை ...\nஜாக்டோ - ஜியோ : திட்டமிட்டப்படி மாவட்ட தலைநகரங்களி...\nஸ்டிரைக் ; அரசு இயந்திரம் முடங்கியது...\nஜாக்டோ - ஜியோ அமைப்பின் காலவரையற்ற வேலை நிறுத்த போ...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செய்தி: பொதுச்செயலாளர் ...\nதமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் நாளை...\nதிட்டமிட்டப்படி நாளை வேலைநிறுத்தம்; ஜாக்டோ ஜியோ\nஜாக்டோ ஜியோ கூட்டத்தில் கூச்சல் குழப்பம்\nஜாக்டோ - ஜியோ : பேச்சுவார்த்தை தோல்வி\nஜாக்டோ - ஜியோ தமிழக முதல்வருடன் நாளை பேச்சுவார்த்தை\nஜாக்டோ-ஜியோ அமைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும்: மு...\nஜாக்டோ - ஜியோ பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்:\nதொடக்கக் கல்வி - சுய நிதியில் செயல்படும் தனியார் த...\nகரூர் மருத்துவ கல்லூரி பணிகள் துவங்க தயார்\nஜாக்டோ - ஜியோவுடன் அரசு தரப்பு இன்று பேச்சு\nதமிழக ஆசிரியர்கள் 22 பேருக்கு தேசிய நல்லாசிரியர் வ...\nஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம்; காலாண்டு தேர்வு ந...\nவேளாண் படிப்பில் 703 இடங்கள் காலி\nபள்ளிகளில் ஹைடெக் மாற்றம் ரூ.300 கோடியில் அதிரடி த...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதியக் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsnleungc.com/2019/02/26/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2021-04-14T10:29:50Z", "digest": "sha1:LSUT5BETULHSGSYWROWHKMDT2NXCSKVT", "length": 6179, "nlines": 79, "source_domain": "bsnleungc.com", "title": "துறைமுகங்களை தொடர்ந்து விமான நிலையங்கள்: 5 இடங்களை கைப்பற்றும் அதானி நிறுவனம் | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nதுறைமுகங்களை தொடர்ந்து விமான நிலையங்கள்: 5 இடங்களை கைப்பற்றும் அதானி நிறுவனம்\nவிமான நிலைய நிர்வாக பொறுப்பை தனியாரிடம் மத்திய அரசு ஒப்படைக்க முடிவெடுத்துள்ள நிலையில் முதல்கட்டமாக 6 விமான நிலையங்களில் 5 விமான நிலையங்களின் நிர்வாக பொறுப்பை அதானி நிறுவனம் பெறவுள்ளது.\nநாடுமுழுவதும் விமான நிலையங்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பை கவனிக்கும் பணியில் தனியாரையும் இணைத்துக் கொள்ள சில மாதங்களுக்கு முன்பு முடிவெடுக்கப்பட்டது. இதன்படி திருவனந்தபுரம், கவுகாத்தி, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர் விமான நிலையங்களின் அன்றாட பணிகள் மற்றும் பராமரிப்பு முழுமையாக தனியார் வசம் ஒப்படைக்கப்படும்.\nஇதற்கான முதலீட்டை 100 சதவீதம் தனியார் நிறுவனங்களே செய்யும். அதேசமயம் வருவாயில் குறிப்பிட்ட தொகையை அந்த நிறுவனங்கள் விமான போக்குவரத்து ஆணையத்துக்கு செலுத்தும். அரசு – தனியார் துறை பங்களிப்��ுடன் விமான நிலைய பராமரிப்பு நடைபெறும் என மத்திய அரசு செய்து வருகிறது. இதில் 6 விமான நிலையங்களுக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன.\nஇதில் 6 விமான நிலையங்களில் 5 விமான நிலையங்களை சாதகமான தொகையை அதானி நிறுவனம் கோரியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் 5 விமான நிலையங்களும் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது. கவுகாத்தி நிறுவனத்துக்கான ஒப்பந்த புள்ளிகள் இன்னமும் திறந்து பார்க்கப்படவில்லை.\nஏற்கெனவே தனியார் துறைமுகங்களில் கால் பதித்து வரும் அதானி நிறுவனம் தற்போது விமான நிலையங்களிலும் தனது பணியை தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2021-04-14T10:57:50Z", "digest": "sha1:V7EMTW4UL2JBL7H4GHTTJP7MFLPNMMCB", "length": 11270, "nlines": 153, "source_domain": "ctr24.com", "title": "இன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது - CTR24 இன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது - CTR24", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nஇன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது\nஇன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழிக்கேற்ப இன்று முதல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க அறிவித்துள்ளார்.\nஇதன்மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவும் மக்���ள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.\nஅதன்படி நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தமக்கு தேவையான எந்தவொரு தகவலையும் எந்தவொரு அரச நிறுவனங்களிலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும். கடந்த ஓகஸ்ட் மாதம் 04ம் திகதி பாராளுமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த சட்டமூலம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postபெப்ரவரி 10 ம் திகதி மட்டுநகரில் எழுகதமிழ் மக்கள் எழுச்சிப்பேரணி Next Postகேப்பாபுலவு – இன்னொரு மெனிக்பாம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nமேலதிகமாக ஏழு தடுப்பூசி விநியோக மையங்கள்; அல்பேர்ட்டா முதல்வர்\nகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 41பேர் உயிரிழப்பு\nவேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தல்\nமீனவர்களின் படகு மீது கப்பல் மோதியதில் மூன்று மீனவர்கள் பலி\nமஹாராஷ்டிராவில் நாளை முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/topic/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/?page-no=2", "date_download": "2021-04-14T11:16:21Z", "digest": "sha1:53WXI3ZUF2T7PXJLDTVGLU6SPWLE5GNR", "length": 7032, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Page 2 குழந்தை நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Filmibeat", "raw_content": "\nபட்ட கஷ்டத்தை மறந்துட்டியான்னு கேட்ட கணவர்: அப்படித் தான் செய்வேன்னு அடம்பிடித்த நடிகை\nபாவம், தினமும் காலையில் கர்ப்பிணி ஏமி ஜாக்சனுக்கு இப்படி ஒரு பிரச்சனையா\nகங்கிராஜுலேஷன்ஸ், அப்பா ஆயிட்டீங்க.. இதுக்கு நீங்க சந்தோஷப்படணும் சென்றாயன்\n“லவ்லி நயன்தாராவும்... ஒரு லட்டுக்குட்டி பாப்பாவும்”... இந்த வீடியோவை மிஸ் பண்ணிடாதீங்க\nகுழந்தையை கொஞ்சி மகிழும் விஜய்... வைரலாக பரவும் க்யூட் வீடியோ\nExclusive : 'ஆமாம் மஹி என் சொந்த மகள் தான்'... மனம் திறக்கும் நடிகை ரேவதி\n5 மாத குழந்தைக்கு காது குத்திய நடிகை: பொங்கி எழுந்த ரசிகர்கள்\n: தேதி மட்டும் தான்...\nவாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற சன்னி லியோன்\nபெரியம்மா ஆன காஜல் அகர்வால்... கல்யாணம் எப்போ எனக் கேட்கும் ரசிகர்கள்\n\"இவனை தூக்கில் போட்டால் என்ன\" - கொந்தளித்த சிம்பு பட நடிகை\nஅருவி பாப்பாவோட ஆசை என்ன தெரியுமா.. பேபி அருவியின் ஃபேவரிட் இதுதான் பேபி அருவியின் ஃபேவரிட் இதுதான்\nஈசன் குட்டி பையன நியாபகம் இருக்கா\nபாடகி சித்திராம்மா வீட்டில் நடந்த சோகம் | கலங்கிய சின்ன குயில் | Nandana\nபரதம் ஆடும் ஆண்கள் திருநங்கைகளா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "https://totamil.com/world-news/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-14T10:35:18Z", "digest": "sha1:I2DUGOULYNHYBAFZF5YFB5ASLYXLXWCR", "length": 9222, "nlines": 68, "source_domain": "totamil.com", "title": "பள்ளி குழந்தைகளுடன் இங்கிலாந்தில் உள்ள அனைத்து வீடுகளும் வாரத்திற்கு இரண்டு முறை COVID-19 சோதனைகளை வழங்கின - ToTamil.com", "raw_content": "\nபள்ளி குழந்தைகளுடன் இங்கிலாந்தில் உள்ள அனைத்து வீடுகளும் வாரத்திற்கு இரண்டு முறை COVID-19 சோதனைகளை வழங்கின\nலண்டன்: இங்கிலாந்தில் பள்ளி அல்லது கல்லூரி வயது குழந்தைகளுடன் உள்ள அனைத்து வீடுகளுக்கும் வாரத்திற்கு ஒரு நபருக்கு இரண்டு விரைவான கோவிட் -19 சோதனைகள் வழங்கப்படும், இளைஞர்களை வகுப்பறையில் திரும்ப அழைத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் முன்னுரிமையை ஆதரிக்கும் என்று சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 28) தெரிவித்துள்ளது. ).\nகடந்த வாரம் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் இங்கிலாந்தின் சமீபத்திய COVID-19 பூட்டுதலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு கட்ட திட்டத்தை வகுத்தார், பொருளாதாரத்தை தடைசெய்த மொத்த கட்டுப்பாடுகளுக்கு திரும்புவதைத் தடுக்க ஒரு “எச்சரிக்கையான” அணுகுமுறையை வழங்கினார்.\nமுதல் கட்டம் மார்ச் 8 ஆம் தேதி திரும்பும் பள்ளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும், வெளிப்புறங்களில் குறைந்த சமூகமயமாக்கல் மட்டுமே அனுமதிக்கப்படும்.\nதிங்கள்கிழமை முதல் 500 க்கும் மேற்பட்ட இடங்களில் அல்லது பணியிட சோதனை மற்றும் உள்ளூர் சமூக சோதனை சேவைகள் மூலம் சேகரிக்க விரைவான சோதனை கருவிகள் கிடைக்கும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபடிக்க: ஜூன் மாதத்தில் முழுமையாக மீண்டும் திறப்பது குறித்து நம்பிக்கை இருப்பதாக இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் தெரிவித்துள்ளார்\nமேல்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை சோதிக்கப்படுவார்கள், வீட்டு சோதனைக்குச் செல்வதற்கு முன்பு பள்ளி அல்லது கல்லூரியில் ஆரம்ப சோதனைகளைப் பெறுவார்கள்.\nஅறிகுறிகள் இல்லாத ஆரம்ப பள்ளி குழந்தைகள் பள்ளியில் சோதிக்கப்பட மாட்டார்கள், ஆனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிலேயே சோதிக்க ஊக்குவிக்கப்படுவார்கள்.\n“COVID-19 உள்ள மூன்று பேரில் ஒருவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம், எனவே இலக்கு, வழக்கமான சோதனை என்பது பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெளியே அதிக நேர்மறையான வழக்குகள் வைக்கப்படுவதைக் குறிக்கும்” என்று சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் கூறினார்.\nபிப்ரவரி 19 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 145 பேரில் 1 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்தில் COVID-19 நோய்த்தொற்றுகள் குறைந்து வருவதாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.\nபுக்மார்க் இது: கொரோனா வைரஸ் வெடிப்பு மற்றும் அதன் முன்னேற்றங்கள் பற்றிய எங்கள் விரிவான தகவல்கள்\nகொரோனா வைரஸ் வெடிப்பு குறித்த சமீபத்திய புதுப்பிப���புகளுக்கு எங்கள் பயன்பாட்டைப் பதிவிறக்குக அல்லது எங்கள் டெலிகிராம் சேனலுக்கு குழுசேரவும்: https://cna.asia/telegram\nCOVID-19COVID19daily newsPolitical newsஅனததஇஙகலநதலஇங்கிலாந்துஇரணடஉளளகல்விகழநதகளடனகொரோனா வைரஸ்சதனகளசெய்திபளளபள்ளிகள்மறயுகேவடகளமவரததறகவழஙகன\nPrevious Post:மியான்மர் ஒடுக்குமுறை வன்முறை வார இறுதியில் குறைந்தது ஐந்து பேரைக் கொன்றது\nNext Post:ஹோட்டலில் இரவு செலவழிக்க தங்குமிட அறிவிப்பை மீறியதற்காக வெளிநாட்டவர் மற்றும் எஸ்’போரியன் மனைவிக்கு சிறை\nஃபாஸ்டேக் கட்டாயமாக்குவது இயக்க சுதந்திரத்திற்கான உரிமையை மீறாது: மையம்\nதி சிம்ப்சன்ஸில் அப்புக்கு குரல் கொடுத்ததற்காக ஒவ்வொரு இந்தியரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஹாங்க் அஸாரியா கருதுகிறார்\nரியல்மே 8 ப்ரோ 108-மெகாபிக்சல் கேமரா சாம்சங் கேலக்ஸி நோட்டை விட சிறியது 20 அல்ட்ரா: கண்ணீர்ப்புகை வீடியோவைப் பாருங்கள்\nஆப்கானிஸ்தான் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி: பெர்லின்\nஎந்த கோவிட் -19 தடுப்பூசி எடுக்க வேண்டும் என்பதை S’poreans தேர்வு செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vannibbc.com/news/12279", "date_download": "2021-04-14T11:36:26Z", "digest": "sha1:GVTAWKDUQUSGG6JN67SIXFC477HEQ62G", "length": 6441, "nlines": 49, "source_domain": "vannibbc.com", "title": "” நாங்க சாதி பாத்து காதலிக்கல” வீட்ல சொன்னம் ஒத்துக்கல இளம் தம்பதியினர் எடுத்த அ_திரடி முடிவு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\n” நாங்க சாதி பாத்து காதலிக்கல” வீட்ல சொன்னம் ஒத்துக்கல இளம் தம்பதியினர் எடுத்த அ_திரடி முடிவு\nபுதுச்சேரி மாநிலத்தில் உள்ள வீரன்பட்டை பகுதியை சார்ந்தவர் லிங்க சுப்பிரமணியம் (வயது 23). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடன் கல்லூரி பயின்று வந்த மாணவி ஹேமலதா.\nஇவர்கள் இருவருக்கும் இடையே முதலில் நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது பின்னாளில் இவர்களுக்குள் காதலாக மாறவே, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.\nபின்னர் திருமணம் செய்ய முடிவு செய்து, திருமணத்திற்காக பெண்ணின் வீட்டை அணுகுகையில், பெண் வீட்டார் சார்பாக திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து, காதல் ஜோடிகள் இருவரும் அம்பத்கார் மணிமண்டபத்தில் பவுத்த முறைப்படி ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்த திருமண நிகழ்வில் மணமகன் வீட்டார் மட்டும் பங்கேற்றுக்கொண்டனர்.\nஇந்நிலையில் லிங்கு சுப்பிரமணியமும், ஹேமலதாவும் கடற்கரை சாலையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் பௌத்த முறையில் ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர்.\nமூடநம்பிக்கை மற்றும் சடங்கு சம்பிரதாயம் இன்றி இருவரும் மாலை மாற்றிக் கொண்டு, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். இதில் மாப்பிள்ளை வீட்டார் மற்றும் பங்கேற்றனர். சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.\nவவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட வெளிநாட்டு பயணிகள்\n” என்னோட வந்து வாழு டா ப்ளிஸ்” என அடம்பிடிக்கும் 22 வயசு பெண் : இப்படியுமா ஒரு பொண்ணு இருப்பா..\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/07113619/Victims-of-corona-in-Kanchipuram-district-do-not-want.vpf", "date_download": "2021-04-14T10:19:19Z", "digest": "sha1:URNOAQICTW7224NUGE6LJZHPNKL7LB5F", "length": 10130, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Victims of corona in Kanchipuram district do not want to vote || காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க விரும்பவில்லை", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க விரும்பவில்லை + \"||\" + Victims of corona in Kanchipuram district do not want to vote\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா��ால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க விரும்பவில்லை\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க விரும்பவில்லை மாவட்ட சுகாதாரத்துறை தகவல்.\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 153 பேர் அரசு, தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தை சேர்ந்த 320 பேர் பிற மாவட்டத்திலுள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் தொகுதியில் 19 நபர்களும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 13 நபர்களும், உத்திரமேரூர் தொகுதியில் 10 நபர்களும், ஆலந்தூர் தொகுதியில் 52 நபர்களும் என 94 பேர் தங்களை வீட்டிலே தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தாங்கள் உடல்நிலையை கருத்தில் கொண்டு, வாக்களிக்க விரும்பவில்லை என கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தெரிவித்ததாக சுகாதாரத் துறை துணை இயக்குனர் பழனி தெரிவித்துள்ளார்.\n1. குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த 3 ஆயிரம் பேருக்கு வாக்களிக்க அனுமதி மறுப்பு\nவாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த 3 ஆயிரம் பேருக்கு வாக்களிக்க அனுமதி மறுப்பு.\n2. அ.தி.மு.க. கேட்ட தொகுதிகளை கொடுக்கவில்லை சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை\nஅ.தி.மு.க. கேட்ட தொகுதிகளை கொடுக்கவில்லை சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை ஏ.சி.சண்முகம் அறிக்கை.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. குளியல் அறையில் வழுக்கி விழுந்து வாக்குச்சாவடி அலுவலர் சாவு\n2. திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் பட்டதாரி பெண் தற்கொலை - மாப்பிள்ளை வீட்டார் சென்ற சிறிது நேரத்தில் பரிதாபம்\n3. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n4. கணபதி ராஜ்குமார் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை\n5. ���ாக்காளர்களுக்கு பணம் வழங்கிய பா.ஜனதா பெண் நிர்வாகி உள்பட 5 பேர் கைது\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilnaatham.media/2020/03/29/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2021-04-14T10:40:38Z", "digest": "sha1:IAWO2D4AKORZID6QLVSH3LQZDB5RZ6JH", "length": 9074, "nlines": 144, "source_domain": "www.thamilnaatham.media", "title": "லண்டனில் தமிழர் ஒருவர் கொரோனா நோயினால் மரணம்! | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome உலக செய்திகள் லண்டனில் தமிழர் ஒருவர் கொரோனா நோயினால் மரணம்\nலண்டனில் தமிழர் ஒருவர் கொரோனா நோயினால் மரணம்\nபிரித்தானியா தலைநகர் லண்டனில் தமிழர் ஒருவர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளார்.\nலண்டன் குறைடன் பகுதியில் வசித்து வந்த 46 வயதுடைய சுந்தரலிங்கம் மெய்யழகன் (மெய்க்குட்டி) என்பவரே இன்று காலை 9:00 மணியளவில் மரணமடைந்துள்ளார்.\nதாயகத்தில், யாழ் மாவட்டம் – வடமராட்சி பிரதேசத்தின் ஆதிகோயிலடியைச் சேர்ந்த குறித்த நபர் திருமணமானவர் எனவும், இங்கு வாடகை கார் ஓட்டுனர் (Private Hire Taxi Driver) ஆக இருந்தவர் எனவும் அறியவந்துள்ளது.\nஇவர் ஒரு வாரத்தின் முன் கடுமையான காச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்திய சாலை கொண்டு செல்லப்பட்டு அங்கு கொரோனா நோயிற்கான அறிகுறியான அதிக உடல் வெப்பநிலை (காச்சல்) இருந்தமையால் வைத்தியசால்லையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று அவர் உயிர் பிரிந்துள்ளது.\nPrevious articleபிரித்தானியாவில், 48 மணித்தியாலங்களில் 469 பேர் பலி\nNext articleபிரித்தானிய உள்நாட்டு திணைக்களத்தின் (Home Office) முக்கிய அறிவித்தல்\nபுலிகளின் ஆயுதங்களை இரகசியமாக விற்பனை செய்த 11 பேரை விடுவித்தது நீதிமன்று:\nபாதை எப்படியானது என்பதை தெரிந்தே பயணத்தை ஆரம்பித்தேன். மக்களுக்கான எனது பயணம் தொடரும்: மணிவண்ணன்\nசிறு தொழில் முயற்சியாளர்களுக்கான உற்பத்தி நிலையம் பளையில் திறந்து வைப்பு:\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபுலிகளின் ஆயுதங்களை இரகசியமாக விற்பனை செய்த 11 பேரை விடுவித்தது நீதிமன்று:\nபாதை எப்படியானது என்பதை தெரிந்தே பயணத்தை ஆரம்பித்தேன். மக்களுக்கான எனது பயணம் தொடரும்: மணிவண்ணன்\nஇந்தியாவில் ஒரே நாளில் 150 ஆயிரத்தை தாண்டிய கொரோனா நோய்த் தொற்றாளர்கள்\nஉலக செய்திகள் April 11, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.allaiyoor.com/archives/3622", "date_download": "2021-04-14T10:47:14Z", "digest": "sha1:TKZIYNSNQCJGILAQ6E4RXMYSIER3LD3V", "length": 4538, "nlines": 55, "source_domain": "www.allaiyoor.com", "title": "அல்லை பராசக்தி வித்திசாலையின் 2ம்தவணைக்கான விடுமுறை! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam", "raw_content": "அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam\nஅல்லை பராசக்தி வித்திசாலையின் 2ம்தவணைக்கான விடுமுறை\nஅல்லை பராசக்தி வித்தியாசாலையின் 2ம் தவணைக்கான விடுமுறை நிகழ்வு\n06/08/2010 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது.இன்நிகழ்வில் பெற்றோர்களும்\nஅழைக்கப்பட்டு, அவர்கள் முன்னிலையில் இரண்டாம் தவணைக்கான பரீட்சையின் பெறுபேறுகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன\nபெற்றோர்களுடன் சிறிய கலந்துரையாடலும் இடம்பெற்றது. மீண்டும் பாடசாலை மூன்றாம் தவணைக்காக 06/09/2010 அன்று திறக்கப்படும் என்று\nஅங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியை திருமதி போல் சதா சகாயநாயகி எமது\nNext: கீழே உள்ள நிழற்படம் வேலணை சாட்டி வெள்ளைக்கடற்கரையின் தற்போதய தோற்றமே\nமண்டைதீவு சித்தி விநாயகர் மகோற்சவம்-2017\nசித்திவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் வீடியோ பதிவுகள் இணைப்பு\n,அமரர் திருமதி சின்னத்தம்பி லீலாவதி\nஅமரர் செல்லத்துரை பராசக்தி .வேலணை\nவேலணையில் நடைபெற்ற-அமரர் திருமதி பராசக்தி செல்லத்துரை அவர்களின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வு-வீடியோ-நிழற்படங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1206204", "date_download": "2021-04-14T11:13:51Z", "digest": "sha1:MTCVBC6AQUPTGGAL4XWLHVQL3C4YP57C", "length": 9144, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது – தேர்தல் ஆணையம் – Athavan News", "raw_content": "\n15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது – தேர்தல் ஆணையம்\nசட்டப்பேரவை தேர்தலில் 15 வருடங்களுக்கு மேல் பழமையான மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட மாட்டாது என தேர்தல் ஆணையம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் பதில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது. குறித்த மனுவிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மனுவில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுமையாக சோதிக்கப்பட்ட பிறகே வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும்.\nகுறித்த வாக்கு இயந்திரங்கள் பாதுகாக்கப்படும் மையங்களில ஜாமர் பொருத்த அவசியமில்லை” உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nகுடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் வாழ்த்துச் செய்தி\nதமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் – மோடி\nகொரோனா தொற்று அதிகரித்தாலும் பொதுமுடக்கம் அமுல்படுத்தப்படமாட்டாது – நிர்மலா சீதாராமன்\nமகாராஷ்டிரா மாநிலத்தில் அமுலுக்கு வருகிறது பொதுமுடக்கம்\nடெல்லியில் உள்ள 14 தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றம்\nகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44 இலட்சத்தினை நெருங்குகின்றது\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால��� கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nமீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி\nதமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு\nகொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்\nபுத்தாண்டு தினத்தில் நடந்த சோகம் – ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு\nமீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி\nதமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு\nகொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்\nபுத்தாண்டு தினத்தில் நடந்த சோகம் – ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mrlabel.info/main/vin-yakar-kavacam/prtsxaLFpYa7kWY.html", "date_download": "2021-04-14T10:00:15Z", "digest": "sha1:SSHSKUHXHLSZQBF6S4YHANR2XUXXO4AD", "length": 7727, "nlines": 164, "source_domain": "mrlabel.info", "title": "விநாயகர் கவசம் | சங்கடஹர சதுர்த்தி அன்று கேட்க வேண்டிய பக்தி பாடல்கள் | Sri Ganesha Songs #kavasam", "raw_content": "\nவிநாயகர் கவசம் | சங்கடஹர சதுர்த்தி அன்று கேட்க வேண்டிய பக்தி பாடல்கள் | Sri Ganesha Songs #kavasam\nவிநாயகர் கவசம் | சங்கடஹர சதுர்த்தி அன்று கேட்க வேண்டிய கணபதி பக்தி பாடல்கள் | Sri Ganesha Devotional Songs\nமேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: goo.gl/I5ETQS\nஎங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com\n✨🧘🏻♂️🙏🏻🐘⚜️🕉️ஓம் வினைத்தீர்க்கும் விநாயகா போற்றி......போற்றி.......\nஎல்லாம் சங்கடங்களையும் போக்கும் விநாயகா மூர்த்தி போற்றி போற்றி\nஓம் கணபதியே போற்றி போற்றி\nஓம் ஶ்ரீ விநாயகனே வினை தீர்ப்பவன் நமஹா போற்றி போற்றி 🙏🙏🙏🙏\nசங்கடஹரசதுர்த்தி அன்று நினைத்த காரியம் யாவும் வெற்றியில் முடிய காலை மாலைகேளுங்கள் பிள்ளையார் கவசம்\nஶ்ரீலஷ்மிகுபேர ஐஸ்வர்ய கடாக்ஷம் |நீங்காத செல்வங்களைப் பெற| பக்திப் பாடல்கள் |Sri LakshmiGubera Songs\nவிநாயகர் கவசம் | சங்கடஹர சதுர்த்தி அன்று கேட்க வேண்டிய கணபதி பக்தி பாடல்கள் | Sri Ganesha #Kavasam\nகணேஷ காயத்ரி மந்திரம் | மனதில் அமைதி, நிம்மதி பொங்க தினமும் கேட்கவும் | Ganesha Gayathri Manthram\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"}
+{"url": "https://puthiyamugam.com/2021/03/30/", "date_download": "2021-04-14T10:31:50Z", "digest": "sha1:BEXZY7FXQ2MCAOK4XPNX6GEDQZGUAN3D", "length": 7316, "nlines": 133, "source_domain": "puthiyamugam.com", "title": "March 30, 2021 - Puthiyamugam", "raw_content": "\nஎடப்பாடி அவர்களே, தேவைதானா இப்படி ஒரு பிழைப்பு\nமோ[ச]டி – எடப்பாடி கூட்டணிக்கு நான் வாக்களிக்க மாட்டேன் ஏன்\nபாபா கடக்கிங் ஒரு மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் ஆவார். விடுதலை போராட்டத்தில் பங்கேற்றமைக்காக 15 முறை அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தனது வாழ்நாளில் 20 ஆண்டுகாலம் அவர் சிறையில்...\nதேவையான பொருட்கள் கத்தரிக்காய் – 3, உருளைக்கிழங்கு – 1, சின்ன வெங்காயம் – 10, தக்காளி – 1, பச்சை மிளகாய் – 6, சிவப்பு மிளகாய் –...\n1965ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி அமெரிக்கர்க ளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவம். அமெரிக்கா அனுப்பிய ரேஞ்சர்-9 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதியது. அந்த மோதல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது....\nமனிதகுல வரலாறு – அரிஸ்டாடில்\nபிளாட்டோவிடம் இருபது ஆண்டுகள் மாணவனாக இருந்தவர் அரிஸ்டாட்டில். பின்னர், தானும் ஒரு ஆசிரிய ராக மாறினார். ஏதென்ஸில் ஒரு பள்ளியை நிறுவினார். அதில் அறிவியல், அரசியல் முதல் சிக்கலான சிந்தனைப்...\nமனிதகுல வரலாறு – பிளாட்டோ\nசாக்ரடீஸ் மரணத்துக்கு பிறகு அவருடைய இளம் மாணவரான பிளாட்டோ, சாக்ரடீஸின் பணியைத் தொடர்ந்தார். முப்பது வயதில் பிளாட்டோ ஒரு பள்ளியை தொடங்கினார். அது அவர் இறந்த பிறகும் ஒன்பது நூற்றாண்டுகளுக்கு...\nமனிதகுல வரலாறு – சாக்ரடீஸ்\nஏதென்ஸில் சுதந்திரமும் கல்வியும் செழித்து வளர்ந்திருந்த காலத்தில், கிரீஸைச் சுற்றி ஏராளமான அறிஞர்கள் வலம் வந்தனர். அவர்கள் இளைஞர்களுக்கு கல்வியறிவை போதித்தனர். அப்படிப்பட்டவர்களில் மிகவும் பிரபலமான பெருமைக்குரிய ஆசிரியர்தான் சாக்ரடீஸ்....\nதமிழ் கடவுளும் தமிழ் மந்திரமும் – இரா. இராஜாராம் கவிதைகள்\nகொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா\nசினிமாவுக்கு இனிமா கொடுத்த மோடி\nப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்\nஎளிய மருத்துவக் குறிப்புகள் – 4.மலச்சிக்கல், சிறுநீரகக்கல், நார்த்தம் பழம்\nonline on மழையில் நனைந்து முளைவிட்ட நெல் மூட்டைகள்: சோகத்தில் விவசாயிகள்\ndizi on ரஜினிகாந்த் பாஜக பினாமியா மாநில தலைவர் முருகன் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tamil-film-producers-council-members-meeting-news/", "date_download": "2021-04-14T10:22:55Z", "digest": "sha1:LFRHW4WMV5IFSBMCEJCW7C6XVHIZ7MJF", "length": 8443, "nlines": 61, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – “பாரதிராஜாவே தலைவராக வரட்டும்…” – தயாரிப்பாளர் சங்கத்தினர் அழைப்பு..!", "raw_content": "\n“பாரதிராஜாவே தலைவராக வரட்டும்…” – தயாரிப்பாளர் சங்கத்தினர் அழைப்பு..\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பலவித பஞ்சாயத்துக்கள் கியூவில் நிற்கின்றன. இப்போது புதிதாக இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் தலைமையில் ‘தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்னும் புதிய சங்கமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தச் சங்கத்தில் துணைத் தலைவர்களாக எஸ்.ஆர்.பிரபு, தனஞ்செயன் ஆகியோரும் பொதுச் செயலாளராக டி.சிவாவும் பொருளாளராக தியாகராஜனும் இணை செயலாளர்களாக லலித்குமார், சுரேஷ் காமாட்சி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.\nபாரதிராஜா தலைமையில் முக்கியமான.. தற்போது திரைப்படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் அனைவரும் அணி வகுத்திருப்பதால் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇது தொடர்பாக கலந்துரையாடல் நடத்த வேண்டி இன்று தங்களது சங்க உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதன்படி இன்று காலை 11 மணிக்கு அண்ணா சாலையில் பிலிம் சேம்பர் வளாகத்தில் இருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கூடி இது குறித்து பேசினார்கள்.\nஇந்தக் கூட்டத்தில் தயாரிப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், கே.ராஜன், கலைப்புலி ஜி.சேகரன், இயக்குநரும், தயாரிப்பாளருமான வி.சேகர், தயாரிப்பாளர் தாணு மற்றும் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nஇறுதியில் தயாரிப்பாளர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தயாரிப்பாளர்கள் சார்பில் பேசிய தயாரிப்பாளர் தாணு, “தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம்’ என்ற பாரதிராஜா தொடங்கியுள்ள புதிய சங்கம், தமிழ் சினிமாவை பின்னுக்கு தள்ளிவிடும். அவர் ஆரம்பித்திருக்கும் புதிய சங்கத்தை கலைக்க வேண்டும். தயாரிப்பாளர்களுக்கு பாரதிராஜாதான் வழிகாட்ட வேண்டும். பாரதிராஜா சமாதானத்திற்கு முன்வந்தால் மற்ற பதவிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தி கொண்டு, தலைவர் பதவிக்கு அவரையே ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கவும் தயார்…” என்றார்.\ndirector bharathiraja director v.sekhar producer thaanu slider Tamil Film Active Producers Association tamil film industry tamil film producers council இயக்குநர் பாரதிராஜா இயக்குநர் வீ.சேகர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ்த் திரையுலகம்\nPrevious Post‘நினைவோ ஒரு பறவை’ படத்தின் புதிய பாடல் வெளியானது.. Next Post'இந்தியன்-2' படப்பிடிப்பு விபத்தில் இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது\nஇயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘ரைட்டர்’ திரைப்படம்..\nவிஷ்ணு விஷால்-கட்டா ஜ்வாலா திருமணத் தேதி அறிவிப்பு..\nஇயக்குநர் வெற்றி மகாலிங்கம் நடித்து, இயக்கியிருக்கும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடல்..\nஇயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘ரைட்டர்’ திரைப்படம்..\nவிஷ்ணு விஷால்-கட்டா ஜ்வாலா திருமணத் தேதி அறிவிப்பு..\nஇயக்குநர் வெற்றி மகாலிங்கம் நடித்து, இயக்கியிருக்கும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடல்..\nநடிகர் தனுஷ் நடிப்பில் அமெரிக்காவிலேயே படமாகும் புதிய படம்\nநடிகர் பார்த்திபனின் படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nபரத், வாணி போஜன் நடிக்கும் புதிய படம்\n” – தயாரிப்பாளர்களிடம் கேள்வியெழுப்பிய த்ரிஷா..\n“திரையரங்குகளில் கூடுதலாக 1 காட்சியை திரையிட்டுக் கொள்ளலாம்” – தமிழக அரசு கூடுதல் சலுகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vannibbc.com/news/15745", "date_download": "2021-04-14T10:10:06Z", "digest": "sha1:Z6MD2C3GMG7HNVZQS4DRSCTKRFHT6V24", "length": 5643, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "அம்மாடியோவ் நீச்சல் குளத்தின் அருகில் இப்படி ஒரு தேவதையா…? நடிகை சஞ்சிதா ஷெட்டி குடுத்த போஸ் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nஅம்மாடியோவ் நீச்சல் குளத்தின் அருகில் இப்படி ஒரு தேவதையா… நடிகை சஞ்சிதா ஷெட்டி குடுத்த போஸ்\nதற்போது நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவ ர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வழக்கமாகி விட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்.\nஇந்நிலையில் சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.\nநடிகை சஞ்சிதா ஷெட்டி “சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார�� சஞ்சிதா ஷெட்டி. இவர் நடித்த “ஜானி” படம் வெளியாகி தோல்வி அ டைந்தது.\nகாரணம் சமீபத்தில், சமூக வலைதளங்களில், அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். நீச்சல் குளம் அருகில் அமர்ந்து கொண்டு ஹாட் ஆக போஸ் கொடுத்து உள்ளார் இவர். இதோ அந்த புகைப்படங்கள்…\nவவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பகுதிகள் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு\nசிவகார்த்திகேயன் பட நடிகை மார்டன் உடையில் பட்டையை கிளப்பும் புகைப்படங்கள் : உருகும் ரசிகர்கள்\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vannibbc.com/news/category/srilankanews/mullaitivu", "date_download": "2021-04-14T11:39:05Z", "digest": "sha1:SJK37JDLRBXSUFBYD4B6EQOWJZWIREHG", "length": 11917, "nlines": 90, "source_domain": "vannibbc.com", "title": "முல்லைத்தீவு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nமுல்லைத்தீவில் கூட்டமைப்பு பிரமுகரின் வாகனத்துடன் மோ.திய இராணுவ வாகனம்\nமுல்லைத்தீவில் சுகாதார ஊழியர்கள் பணிப்புறக்கணப்பால் பணிகளுக்காக…\nகிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அடுத்த வருடத்துடன் சுமார்…\nமுல்லைத்தீவில் பெறுமதியான இரண்டு கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது\nமுல்லைத்தீவு குருந்தூர் மலையில் இருந்து வெளிவரும் சிவ அடையாளங்கள் :…\nமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவருக்குத் தொற்றியுள்ள கொரோனா அதி வீரியம் கூடியது ; ஏராளமானோர் பாதிக்கப்படும்…\nமுல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பைச் சேர்ந்தவருக்குத் தொற்றியுள்ள கொரோனா அதி வீரியம் கூடியது என்பதால் வேகமாக���் பரவும் அபாயம் உள்ளது. அதனால்அது நிறையப் பேருக்குப் பரவியிருக்கக்கூடிய அபாயம்…\nமுல்லைத்தீவு வவுனிக்குளம் வான் பாய்கிறது : பார்வையிடுவதற்காக செல்லும் மக்கள் கூட்டம்\nவவுனிக்குளத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளத்தின் நீர்மட்டம் 26 அடியைக் கடந்துள்ள நிலையில் குளத்தின் நீர் வான் பாய்ந்து வருகின்றது. இந்த நிலையில் குறித்த வான் பாயும் காட்சியைக்…\nவவுனிக்குளம் பகுதியில் கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய விபத்து சம்பவம் : கதறும் உறவுகள்\nமுல்லைத்தீவு வவுனிக்குளத்தில் விபத்தில் உ யிரிழந்த 3 பேரினதும் உடலங்கள் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து கிராமமே சோகத்தில்…\nமுல்லைத்தீவு – கோயிற்குடியிருப்பு பகுதியில் இ_ளம் குடும்பப் பெ_ண் ஒருவர் தூ_க்_கிட்டு த_ற்_கொ_லை\nமுல்லைத்தீவு – கோயிற்குடியிருப்பு பகுதியில் இளம் குடும்பப் பெண் ஒருவர் தூ_க்_கி_ட்டு த_ற்_கொ_லை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். செல்வபுரம், கோயிற்குடிருப்பை சேர்ந்த 26 வயது…\nவவுனியா உட்பட மூன்று மாவட்டங்களுக்கு 6682 வீடுகள் விரைவில் : பிரதமர் தெரிவிப்பு\nவீட்டுத்திட்டம்... வடக்கில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களுக்கான 6682 வீடுகளை கொண்ட வீட்டுத்திட்டம் அடுத்த ஆண்டு பூர்த்தியாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.…\nசற்றுமுன் வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த அரச பேருந்து மாங்குளம் பகுதியில் வி பத்து: 10 இற்கும் மேற்பட்டவர்கள் கா யம்\nசற்று முன்னர் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று (03.10.2020) மதியம் 3.00 மணியளவில் இடம்பெற்ற இ.போ.ச பேரூந்து வி பத்தில் சாரதி உட்பட பலர் கா யமடைந்த நிலையில் வை த்தியசாலையில்…\nவவுனியா வைத்தியசாலையில் 19 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார்\nமுல்லைத்தீவு மல்லாவி பகுதியில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற வி பத்தில் கா யமடைந்திருந்த இளைஞர் சி கிச்சை பல னின்றி இன்று சா வடைந்துள்ளார். குறித்த வி பத்து தொடர்பாக தெரியவருகையில் மடுவிலிருந்து,…\nவவுனியா வடக்கு நெ டுங்கேணியைச் சேர்ந்த பெ ண்ணே ல ண்டனில் ம க ளைக் கு த்தி க் கொ லை செ ய்த வர் : வெ ளியாகிய த கவல்\nபிரிட்டன் மிட்சம் பகுதியில் தான் பெற��ற ம களை யே க த்தி யால் கு த்தி கொ ன்ற துடன் தா னும் த ற்கொ லைக்கு மு யன்று ள்ளார் நெ டுங்கே ணியைச் சேர்ந்த இளவயது தாய். இந்த ச ம்பவ த்தில் சயனிகா(வயது04 )…\nமுல்லைத்தீவு ஒட்டிசுட்டானில் இளைஞர் ஒருவர் ப ரிதாப ப லி\nமுல்லைத்தீவு முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற இளைஞர் ஒருவர் உ யிரிழந்துள்ளார். விபத்தின் போது கற்சிலை மடுவினை சேர்ந்த 29 அகவையுடைய…\nவற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்திற்கு செல்பவர்களுக்கு அ வசர அ றிவித்தல்…தனிமைப்படுத்துவதாக சு காதார பி ரிவினர் அ…\nவற்றாப்பளைக்குள் அனுமதிப்பத்திரம் இல்லாமல் நுழைபவர்கள் கைது செய்யப்பட்டு, த னிமைப்ப டுத்த ப்படும் வாய்ப்புள்ளதாக சுகாதாரப்பிரிவினர் அறிவித்து வருகிறார்கள். வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலய வருடாந்த…\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilnaatham.media/2020/05/26/", "date_download": "2021-04-14T11:36:46Z", "digest": "sha1:N3BOT5KDKQKVAALZKRMKUUZCZHURSWDE", "length": 6232, "nlines": 124, "source_domain": "www.thamilnaatham.media", "title": "26 | May | 2020 | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nஇன்று ஆரம்பமானது – யாழில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான பேரூந்து சேவை:\n21 வயதுடைய இளம் பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு\nஇலங்கையில் 1200 ஐ கடந்தது கொரோனா நோயாளர் எண்ணிக்கை\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்���ல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபுலிகளின் ஆயுதங்களை இரகசியமாக விற்பனை செய்த 11 பேரை விடுவித்தது நீதிமன்று:\nபாதை எப்படியானது என்பதை தெரிந்தே பயணத்தை ஆரம்பித்தேன். மக்களுக்கான எனது பயணம் தொடரும்: மணிவண்ணன்\nஇந்தியாவில் ஒரே நாளில் 150 ஆயிரத்தை தாண்டிய கொரோனா நோய்த் தொற்றாளர்கள்\nஉலக செய்திகள் April 11, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/sinthanaiyalan-jul19/37615-2019-07-16-06-59-41", "date_download": "2021-04-14T10:28:10Z", "digest": "sha1:OJEI3JKTEVFOLF3MEJCJX4FXREB4FE6A", "length": 34949, "nlines": 316, "source_domain": "keetru.com", "title": "நீக்கப்படவேண்டிய நீட் தேர்வு", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசங்கிகள் பரப்பும் புனித கும்பமேளா கொரோனா\nஉத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் நகரத்தில் நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கு அந்த மாநிலத்தை ஆளும் சங்கி அரசு அனுமதி கொடுத்ததால் ஏப்ரல் 12 திங்கட்கிழமை லட்சக்கணக்கான மக்கள் அங்கு குவிந்திருக்கின்றார்கள். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இருப்பவர்கள்… மேலும்...\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2021\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2021\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2021\nநினைவு கூர்வோம் - ஏப்ரல் 14\nமலாய் நாட்டு வக்கீல்களின் ‘தேசியம்’\nகருஞ்சட்டைத் தமிழர் - ஏப்ரல் 2021\nபேரிருளின் புதுச்சுடர்கள் - நூல் விமர்சனம்\nஅய்யா வே.ஆனைமுத்து அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல்\nசங்கிகள் பரப்பும் புனித கும்பமேளா கொரோனா\nஅய்யா வே.ஆனைமுத்து அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல்\nஅரக்கோணம் ஜாதி வெறி இரட்டைப் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்க\nஅதிகரித்து வரும் Xenophobia எனும் இனவெறி நோய்\nவலது சந்தர்ப்பவாத சறுக்கலில் மகுடம் சூட்டிக் கொண்ட மருதையன்\nகடைசிப் பதிவேற்றம்: புதன்கிழமை 14 ஏப்ரல் 2021, 10:48:30.\nபேரிருளின் புதுச்சுடர்கள் - நூல் விமர்சனம்\nஅருணா இன் வியன்னா - நூல் அறிமுகம்\nஅய்ந்தாம் விசை ஒன்றை கண்டுபிடிப்பதை நோக்கி நெருங்கி விட்டோமா\nஇயற்கையின் அடிப்படையான விசைகள் நான்கு. அவை புவியீர்ப்பு விசை, மின்காந்த விசை,…\nFukushima அணு உலை விபத்து - பத்தாண்டுகள் கடந்து அங்கு நிலவும் சூழல் என்ன\nபத்தாண்டுகளுக்கு முன்னர் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம், சுனாமி பேரலை போன்ற இயற்கை…\nஇரண்டாம் சூரியவர்மன் கெமர் வரலாற்றிலேயே மிகச் சிறந்த மன்னனாகத் திகழ்ந்தான். இம்மன்னனுடைய…\nகாவல் சித்திரவதையைக் கண்காணிக்கும் நெற்றிக்கண்\nஅனைத்துக் காவல் நிலையங்களிலும் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம்…\nமலாய் நாட்டு வக்கீல்களின் ‘தேசியம்’\nமலாய் நாட்டில் மலாக்கர் என்கின்ற பட்டணத்தில் கள்ளிக்கோட்டை திருவாளர் கே.பி. கேசவமேனன்…\nசட்டசபை தேர்தல்களுக்கு நிற்பவர்கள் தங்களது நியமனச் சீட்டுகளைத் தாக்கல் செய்து…\nமாயவரம் - சீயாழி மிராசுதாரர்கள் மகாநாடு\n இன்றைய தினம் இந்த பொதுக் கூட்டத்தில்…\nஅதாவது, காய்ச்சல் “டிகிரி” யல்ல படித்துப் பட்டம் பெற்ற ‘டிகிரி’ படித்துப் பட்டம் பெற்ற ‘டிகிரி’ எம். ஏ.\nநெஞ்சம் மறப்பதில்லை - சினிமா ஒரு பார்வை\nவாட்சப்பில் தவிர்க்கக் கூடிய “clear chat”\n2012ல் நடுவண் அரசு பிறப்பித்த நீட்தேர்வு ஆணையை உச்சநீதிமன்றம் 2013 சூலையில் அரசமைப்புச் சட்டத்துக்கும் கூட்டாட்சி நெறிமுறைக்கும் எதிரானது என்று கூறி செல்லாது என்று அறிவித்தது. நடுவண் அரசு சீராய்வு விண்ணப்பம் செய்தது. அதன் மீது உச்சநீதிமன்றம் 2016 ஏப்பிரல் மாதம் அளித்த தீர்ப்பில் நீட்தேர்வு முறை, நடுவண் அரசின் வேண்டு கோளின்படி 2016 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தலாம் என்று இடைக்காலத் தீர்ப்பு வழங்கியது.\nநீட்தேர்வு குறித்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2016ஆம் ஆண்டிற்கு மட்டும் விரும்புகிற மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்விலிருந்து தமிழகத் திற்கு நிரந்தரமாக விலக்கு அளிக்கவேண்டும் என்று தமிழகச் சட்டமன்றத்தில் 1.2.2017 அன்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்காக நடுவண் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்மீது எந்தக் கருத்தும் கூறாமல் முடிவும் எடுக்காமல் நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. ஆட்சி ஏழரைக் கோடி தமிழர்களை இழிவுபடுத்துகிறது. இதைப்பற்றி நடுவண் அரசிடம் தட்டிக் கேட்கும் துணிவற்ற அடிமை அரசாக அ.திமு.க தலைமையிலான ஆட்சி இருக்கிறது.\nஅதனால் மூன்றாவது ஆண்டாக 2019 சூலையில் நீட்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நடைபெறவுள்ளது. நீட்தேர்வால் தனியார் பயிற்சி நிறுவனங்களிலும் தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும் கல்வி வணிகக் கொள்ளை பெருகி வருகிறது. தனியார் கல்வி வணிகக் கொள்ளையை வளர்தெடுப்பதற்காகவே நீட்தேர்வு நடத்தபடுகிறதோ என்று நினைக்க வேண்டிய நிலை இருக்கிறது.\nஇந்திய அளவில் மருத்துவப் படிப்பில் 66,000 இடங்கள் உள்ளன, இவற்றில் பாதி இடங்கள் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ளன. 2019 மே.5 அன்றுமொத்தம் 14,10,755 மாணவர்கள் நீட்தேர்வு எழுதினர். இவர்களில் 7,97,042 பேர் தேர்ச்சி பெற்றதாக மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்றவர்கள் என்று அறிவிக்கபட்டுள்ளது. நீட்தேர்வின் மொத்த மதிப்பெண் 720. பொதுபிரிவினருக்கு 134 மதிப்பெண், பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, பழங்குடியினர் ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 107 மதிப்பெண் தேர்ச்சிக் குரிய மதிப்பெண் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. 134, மதிப்பெண் என்பது 20 விழுக்காட்டுக்கும் குறைவாகும். தேர்ச்சிக்குரிய மதிப்பெண் இவ்வளவு குறைவாக வைத்திருப்பது ஏன்\nமொத்தம் உள்ள 66000 இடங்களில் சேருவதற்காக அதிக அளவாக இரண்டு இலக்கம் பேர் தேர்ச்சி பெறும் வகையில் தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை நிர்ணயித்து இருக்கவேண்டும். இதுதான் பிறதேர்வு முறைகளில் வழக்கமாகப் பின்பற்றப்படும் நடைமுறையாகும். மதிப்பெண்ணை 20 விழுக்காட்டுக்கும் குறைவாக வைத்திருப்பதன் நோக்கம், தேவைக்கும் அதிகமான அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெற்றால் தான் தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும், நிகர்நிலைப் பல்கலைக் கழகமருத்துவப் படிப்புகளிலும் ஆண்டிற்கு பல இலக்கம் உருவா பணம் கட்டிப்படிப்பதற்கும் போட்டி போட்டுக் கொண்டு மாணவர்கள் முன் வருவார்கள் என்பதே ஆகும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும், நிகர்நிலைப் பல்கலைக்கழக இடங்களுக் கும் ஆண்டிற்கு 20 முதல் 30 இலக்கம் வரை கட்டணம் பெறப்படுகிறது. 60 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருந்தாலும் இவ்வளவு பெருந்தொகையைச் செலவிட முடியாது. என்பதால் எண்ணற்ற மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லூரியில் சேருவதில்லை. எனவே குறைந்த மதிப்பெண் பெற்ற பணக்கார வீட்டுப் பிள்ளைகள் இவற்றில் சேரு கின்றனர். இதனால் மருத்துவக் கல்வி வணிகமயமா வதுடன், தரமும்தாழ்ந்து போகிறது. இது நீட்தேர்வின் குறிக்கோளுக்கு முற்றிலும் எதிரானது.\n2019 சூன் 15 நாளிட்ட டைம்° ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டில் வெளியிட்ட செய்தியில் பஞ்சாப் மாநிலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2017ஆம் ஆண்டு சேர்ந்த மாணவர்களில் 85 விழுக்காட்டினர் நீட்தேர்வில் வேதியியல், இயற்பியல் பாடங்களில் சுழியம் முதல் பத்து மதிப்பெண் வரை மட்டுமே பெற்றுள்ளனர் என்பது அம்பலமாகியுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரி களுக்குப் பல இலக்கம் உருவா பணம் கட்டிப்படிக்க கூடிய மாணவர்களைப் பிடித்துத் தருவதுதான் நீட்தேர்வின் நோக்கமாக இருக்கிறது.\n2019ல் தமிழ்நாட்டில் 1,23,078 பேர் நீட்தேர்வு எழுதினர், இவர்களில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர், தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் ஆகியவற்றில் மொத்தம் சற்றொப்ப 6,000 இடங்கள் தான் இருக்கின்றன. 6,000 இடங்களுக்கு 60,000 பேர் தேர்ச்சி என்பது மருத்துவக் கட்டணக் கொள்ளையை ஊக்குவிப்பதற்குதானே 400 மதிப்பெண்ணுக்கு மேல் 5634 பேரும், 300 மதிப்பெண்ணுக்குமேல் 14,443 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். 6000 இடங்களுக்கு 300க்கு மேல்மதிப்பெண் பெற்றவர்கள் 20,000 பேர் என்று அல்லவா இருந்திருக்க வேண்டும். 107 மதிப்பெண் பெற்றவரும் மருத்துப்படிப்பில் சேருவதற்குத் தகுதியா னவர் என்பது தனியார் கல்வி வணிக மயத்திற்குத் துணை போவதல்லவா\nதமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலிருந்து. 17,630 மாணவர்கள் நீட்தேர்வு எழுதினர். 2,557 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 3 பேர் மட்டுமே 400 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றனர். இவர்கள் மூவரும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆ��்கில வழியில் படித்தவர்கள். 300 முதல் 400 வரை மதிப்பெண் பெற்றவர்கள் 29 பேர். இவர்களில் 5 பேர் தமிழ் வழியிலும் 24 பேர் ஆங்கில வழியிலும் படித்தவர்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் ஏழு பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 6000 இடங்களில் பத்து இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களெல்லாம் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களே கைப்பற்றுவார்கள். என்பது சமூக நீதியைக் குழிதோண்டிப் புதைப்பதல்லவா எனவே தான், சமூக நீதிக்கான மருத்துவர் சங்கம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 504 விழுக்காடு இடங்களை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துள்ளது. நீட்தேர்வு முறையை ஒழிப்பதே இக்கொடுமைக்கு நிரந்தரத் தீர்வாகும்.\nதமிழ்நாட்டில் இந்த ஆண்டு நீட்தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களில் 60 விழுக்காட்டினர் பன்னிரெண்டாம் படிப்பை முடித்த பின் ஓராண்டு, அல்லது இரண்டாண்டு தனியார் நீட் பயிற்சி நிறுவனத்தில் இரண்டு இலக்கம் , மூன்று இலக்கம் என்று பணம் செலுத்திப் படித்தவர்களே ஆவர். தனியார் நீட் பயிற்சி நிறுவனங்கள் பெரிய நகரங்களில் மட்டும் இருப்பதால் ஊரகப் பகுதி மாணவர்களால் இவற்றில் படிக்க முடியாது. சிற்றூர்களிலும் நகரங்களிலும் உள்ள ஏழை மாணவர்களாலும் இவற்றில் இவ்வளவு பணம் செலுத்திப் படிக்க முடியாது. நீட் தனிப்பயிற்சிக்காக வெளி மாநிலங்களுக்கும் பலர் சென்று படிக்கின்றனர். எல்லா வகையிலும் உயர்கல்வி மேலும் மேலும் தனியார்மயமாகவும் வணிகமயமாகியும் வருகிறது.\nபன்னிரண்டாம் வகுப்பின் தொடக்கத்திலிருந்தே நீட்தேர்வுக்கான பயிற்சியும் பெறுவதால் உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடங்களை முழு ஈடுபாட்டுடன் பயில இயலாமல் போகிறது. இதனால் பொதுத்தேர்வில் இப்பாடங்களில் போதிய மதிப்பெண் பெறுவதில்லை. அதனால் மருத்துவப்படிப்பில் இடம் பெறாத எண்ணற்ற மாணவர்கள் நல்ல கலை அறிவியல் கல்லூரிகளிலும் இடம்பெற முடியாத அவல நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.\nநீட்தேர்வு முறை தாய்மொழி வழிக் கல்வியை மேலும் பின்னுக்குத் தள்ளுகிறது. நீட்தேர்வை எந்த மொழியில் எழுதினார்கள் என்ற விவரம் கீழே தரப்பட்டுள்ளது.\n2019ல் நீட்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மொழிவாரியாக\nஎண் மொழி எண்ணிக்கை விழுக்காடு\nமருத்துவக் கல்வி வணிக மயமாவதைத் தடுக்கவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒளிவுமறைவு அற்ற மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்யவும், தகுதியான மாணவர் மட்டும் மருத்துவக் கல்லூரியில் சேருவதை உறுதி செய்யவும் நீட்தேர்வு முறை கொண்டு வருவதாகக் கூறப்பட்டது. இந்திய அளவில் நீட்தேர்வு நடப்புக்கு வந்தபின் கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த நோக்கங்கள் படுதோல்வி அடைந்துள்ளன என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. எனவே நீட்தேர்வு முறை உடனடியாக நீக்கப்பட வேண்டும்.\nநீட்தேர்வின் மூலநோக்கம் கல்வியில் மாநில உரிமையைப் பறிப்பதே ஆகும். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை மறுப்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானதாகும். தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க பல முனைகளிலும் போராட வேண்டியிருந்தாலும், நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதும் முதன்மை என்று தொடர்ந்து போராடுவோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://travel.unseentourthailand.com/ta/tag/chiang-mai/", "date_download": "2021-04-14T11:56:45Z", "digest": "sha1:BC3OAFEM4BIELG47FAEFYOGBGGRHGBVJ", "length": 4655, "nlines": 48, "source_domain": "travel.unseentourthailand.com", "title": "மை | மறைவான டூர் தாய்லாந்து", "raw_content": "\nதாய்லாந்து சுற்றுலா கையேடு டூர்\nமே ஹாங் மகன் ஹோட்டல்\nBaandum அருங்காட்சியகத்தில் கருப்பு கலை ஒரு தொகுப்பு\nBATCAT மியூசியம் & TOYS தாய்லாந்து\nபான் என்கிறார் இருக்கும் Nam சுகாதார ரிசார்ட் & ஸ்பா\nAyutthaya பாங்காக் மை ராய் காஞ்சனபுரி கிராபி பயண Loei மே ஹாங் மகன் Nakhon Ratchasima உள்ள Nonthaburi Phrae சுக்கோத்தை எனவே தாய்லாந்து உணவு தாய்லாந்து ஹோட்டல் உபோன் ராட்சத்தனி\n© 2021 மறைவான டூர் தாய்லாந்து\nமூலம் பெற்ற CTR தீம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.anmigakkadal.com/2014/04/", "date_download": "2021-04-14T10:54:08Z", "digest": "sha1:7TA4DR4NZQHSS7MYZTHIQJ5PEEQ3YG3D", "length": 112482, "nlines": 507, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): April 2014", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஒவ்வொரு ஆண்டின் முதல் மாதம் சித்திரை ஆகும்;சித்திரை மாதத்தில் வரும்\nவளர்பிறை திதியில் மூன்றாம் நாளை அட்சயத் திரிதியையாக நாம் பல\nஇந்த ஜய வருடத்தில் 2.5.2014 வெள்ளிக்கிழமையன்று(சித்திரை 19 ஆம் நாள்)\nகிருதயுகம்,திரோதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என்ற நான்கு யுகங்களில்\nஇரண்டாவது யுகமான திரோதாயுகம் பிறந்தது அட்சய திரிதியை நாளன்றுதான்\nவேதவியாசர் மகாபாரதத்தை சொல்லச் சொல்ல அதை முழு முதற்கடவுளாகிய விநாயகர்\nஎழுதத் துவங்கியதும் இந்த நாளன்றுதான்\nதனது முன்னோர்கள் கதிமோட்சம் பெறுவதற்காக பகீரதன் வெகு காலமாகத் தவம்\nசெய்து சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு புனித நதியான கங்கையைக் கொண்டு\nவந்தநாளும் இந்த அட்சய திரிதியை நாளன்றுதான்\nகுருகுலத்தில் ஒன்றாகக் கல்வி பயின்றவர்கள் கண்ணனும்,குசேலனும்.வளர்ந்து\nபெரியவர்களாகி இருவரும் இல்லறத்தார்களானப் பின்னர்,குசேலன் கண்ணபிரானை\nமீண்டும் சந்தித்தார்;கண்ணபிரானுக்கு குசேலன் தனது அன்புப் பரிசாக அவல்\nகொடுத்து தனது வறுமை நீங்கியதும் இந்த நாளன்றுதான்\nதிருமாலின் தச அவதாரங்களில் பரசுராமர் பிறந்ததும் இந்த நாளில் தான்\nஅட்சய திரிதியை நாளன்று சாஸ்திரங்களைக் கற்க ஆரம்பித்தல் அல்லது\nசாஸ்திரங்களை புகட்டிட(சொல்லிக் கொடுத்திட) ஆரம்பித்தல் நன்று என்று\nஇந்த நாளில் உணவுதானம் செய்யத் துவங்குவதும் மிகவும் நன்மை\nபயக்கும்;அருகில் அமைந்திருக்கும் பழமையான சிவாலயத்திற்கு காலை 7\nமணிக்குள் செல்ல வேண்டும்; நல்லெண்ணெய் கலந்த எள்பொடியுடன் நான்கு\nஇட்லி+சாம்பார் தொகுதியை ஒவ்வொரு சாதுவுக்கும் வழங்குவது மிகுந்த\nபுண்ணியம் தரும் செயலாகும்;குறைந்தது ஒன்பது சாதுக்களுக்கு வழங்குவது\nஇந்த நன்னாளில் சூரியனி��் பிராணதேவதையாகவும்,செல்வத்தின்\nமுழுமுதற்கடவுளாகவும் விளங்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை\nஉலகில் உருவாகும் கலைநிலைகளில் இருவகைப்படும். அவை இருள் மற்றும் வெளிச்சம். இந்த இரண்டு காரணிகளை இயக்கும் சக்திகள் முறையே சந்திரன், சூரியன் ,இவர்கள் ஆட்சியில்தான் உலகில் அனைத்தும் ஜீவராசிகளும் ஜனிக்கிறது மற்றும் மறைகிறது. பகலவனும், சந்திரன் என இரு அரசர்கள் உலகில் உள்ள உயிரனங்களை ஆட்சி செய்து வந்தாலும் நமது பைரவரே குருவாக இருந்து அந்த பலம் பண்ணுகிறார். இவரின் அன்பையும், அருளையும் பெருவதற்காக பயன்படுவதே தீபம் ஆகும்.\nபண்டைய காலங்களில் பைரவரின் சக்தியின் வெளிப்பாடு தீபமாகவே இருந்தது. அவரின் ஒளியாலே தீமைகளும், சாபங்களும் பிணியும் விலகி நிற்க வைத்தது. அந்த ஒளி ஆற்றல் உலகின் இருளை மீட்டு எடுத்து நன்மை சேர்த்தது. அந்த ஒளி ஜீவராசிகளையும் ஒளிர செய்தது உண்மை. இதன் சாட்சியாகவே சூரியனும், சந்திரனும் உயிரனங்கள் துயிலில் ஆழ்ந்தாலும் எழுந்தாலும் பிரபஞ்சத்தை விட்டு பிரியாமல் படர்ந்து வருகிறது.\nதீபம் பற்றிய விஷயங்கள் இருளையும உங்களிடம் பகிர்ந்து கொள்ளும் பொது சில சித்தர்களின் வார்த்தைகள் என் நினைவுக்கு வருகிறது. குறிப்பாக சொன்னால் வள்ளார் பெருமான் அன்பும் அருள் நினைவுக்கு வருகிறது. அவர் மொழியில், தீப வழியில் மட்டுமே இருளை நீக்க முடியும், அந்த ஒளி நம்மை அனைத்துவிதமான இருளையும் விளக்கி அழைத்து செல்லும், இதில் எந்த விதமான ஏற்றதாழ்வு இல்லை. இதன் பிரகாசம் அனைவருக்கும் சமம்.\nவீட்டிலும், வியாபார தளத்திலும் தீமைகளை ஈர்த்து நன்மை மட்டுமே வெளியிடும் இயல்பு உடையது.\nபக்தியின் உறுதுணையாக நின்று அனைத்துவிதமான வேண்டுதல்களுக்கும் சாட்சியாகவே நிற்கிறது.\nநமது முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடைய தீபமே விருப்ப வழிபாடு என்பதில் சிரிதளவும் சந்ததேகம் கொள்ள வேண்டாம்.\nநமக்கும் நடக்கவிருக்கும் அனைத்து நன்மைகளை ஊக்குவிக்கும் திறன் தீப ஒளியாலே சித்தம் ஆகும்.\nநமது வேண்டுதலை இறைவனின் பாதத்தின் அருகில் கொண்டு சேர்க்கும் காரகனே தீபம்.\nசித்தர்களின் வருகையும் மற்றும் பெரியோர்களின் அன்பையும் தீப வழிபடு முலமே ஈட்டமுடியும்.\nமாயவழி துர் இடர்கள் போன்ற நிழல் நம்மை விட்டு விலக தீப வெளிச்சம் நமக்கு ந��்பன் ஆகும்.\nசில மருத்துவ குணம் கொண்ட மூலிகைகள் இயக்கம் இந்த தீப பிம்பத்தை சேர்த்துக்கொள்கிறது.\nஇன்னும் எளிமையாக சொல்லப்போனால் நமது எல்லாவிதமான நிகழ்வுக்கு முழுமுதற் பொருள் தீபம் அமைந்திருப்பதை நீங்கள் அனைவரும் காணலாம்.\nஇறைவனின் அவதாதரத்திற்கு ஏற்றவாறு தீபத்தின் வகைகள் வேறுபடும் அவற்றில் முக்கியமான சில,\nபிள்ளையார் – தேங்காய் எண்ணெய்\nஅம்மன் - இலுப்பை எண்ணெய்\nபைரவர் - எள் தீபம்\nஇந்த முறையில் ஏற்றி வழிபட்டால் உங்கள் நியமான தேவைகள் மற்றும் பிரச்சனைகள் ஒரு மண்டத்தில் நிறைவேறும்.\nஇதிகாசங்கள் நடைபெற்றதை காலம் காலமாக நினைவூட்டும் விதமாக பெயர் வைத்து\nநமது பண்பாட்டைப் பாதுகாத்து வருபவர்கள் நமது தமிழ் மக்களே\nஇராவணனின் தம்பி திரிசரண் தவம் புரிந்து,சிவ வழிபாடு செய்த ஊரே\nதிரிசிரபுரம்;இதுவே தற்போது திரிந்து திருச்சிராப்பள்ளி என்று ஆனது;\nசடாயுப் பறவை சிவவழிபாடு செய்த ஊரே இக்காலத்தில் புள்ளிருக்கு வேளூர்\nவாலி,சுக்ரீவன் என்ற குரங்குகள் பரவலாக வாழ்ந்து வந்த ஊர் ஆதிகாலத்தில்\nகுரங்காடுதுறை என்று அழைக்கப்பட்டது;அதுவே இக்காலத்தில் ஆடுதுறை என்று\nஸ்ரீராமன் தர்ப்பைப் புல் மீது அமர்ந்து சிவனை நோக்கித் தவம் செய்த ஊர்\nவருணன் மீது அம்பு தொடுக்க வில் பூட்டிய ஊரே தனுசுக் கோடி;\nஅர்சுனன் சிவபெருமானிடன் பாசுபத அஸ்திரம் பெற தவம் செய்த ஊரே திருவேட்களம் ஆகும்;\nபஞ்சபாண்டவர்கள்,காளியை வெகுகாலமாக வழிபட்ட ஊரே ஐவர்மலை;இன்று ஐவர் மலையை\nஅயிரை மலையாக அழைத்து வருகிறோம்;\nபஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வெற்றி பெற பிரத்யங்கராதேவியை வணங்கி வரம்\nபெற்ற ஊரே ஐவர் பாடி;அதுவே இன்று ஐயாவாடி என்று அழைக்கப்பட்டுவருகிறது.\nமந்தைக்காடு என்பதே இக்காலத்தில் மண்டைக்காடு என்ற பெயரில்\nஅழைக்கப்படுகிறது.இந்த ஊர்க்கோவிலில் இருக்கும் மண்ணே பகவதியாக இவ்வூர்\nசித்தர்களின் தலைவர் அகத்தியர் ஈ வடிவத்தில் வந்து அம்மையப்பனாகிய\nசிவபெருமானை வழிபட்ட தலமே இக்காலத்தில் ஈங்கோய் மலை என்று\nஅர்ச்சுனா நதி,வைப்பாறு என்ற இரு நதிகள் பாயும் ஊரே இரு கங்கைக் குடி\nஎன்று அழைக்கப்பட்டது;அந்த இரு கங்கை(நதியின் பொதுப்பெயராக அக்காலத்தில்\nஅழைக்கப்பட்டது)குடியே இன்று இருக்கன்குடியாக உருமாறியிருக்கிறது.\nகவிச்சக்கரவர்த்தி என்று ப���ற்றப்பட்ட கம்பரின் சமாதி இருக்கும் ஊரை\nமுற்காலத்தில் பாட்டரசன் கோட்டை என்று அழைத்தார்கள்;அதுவே இக்காலத்தில்\nதஞ்சன் என்ற அசுரனை சதாசிவன் நேரில் வந்து அழித்த ஊரே இன்றைய தஞ்சாவூர்\nபுன்னைமரங்கள் நிறைந்த இடமே புன்னைவனம் ஆகும்;புன்னைவனத்தின் நடுவே\nவிற்றிருந்து அருள்பவளே புன்னைநல்லூர் மாரியம்மாள்\nஒரு பெண்ணின் கரு,சாபத்தால் கலைந்த போது,அந்தப் பெண்ணின் அருகில் இருந்து\nகாத்தவளே கர்ப்பரட்சாம்பிகை;அந்த அம்மன் வாழ்ந்து வரும் ஊரே\nவக்கிராசுரனை திருமாலும்,வக்கிராசுரனின் தங்கை துன்முகியை\nபார்வதிதேவியும் வதம் செய்த ஊரே திருவக்கரை;\nபுதுவை நாதர் என்ற வைத்தியநாதசுவாமி அருள்பாலிக்கும் ஊரே\nபுதுவைத்தலம்;இந்த புதுவைத்தலத்தை வில்லி என்ற மன்னன் ஆண்டு\nவந்ததால்,அந்த மன்னனின் நினைவாக மாறியதே ஸ்ரீவில்லிபுத்தூர்.\nமங்கலக்குடி,மங்கல விநாயகர்,மங்கல நாதர்,மங்கல நாயகி,மங்கல தீர்த்தம்\nஎன்று ஐந்து மங்கலங்கள் நிரம்பி மக்களுக்கு மங்கலங்கள் அள்ளித்தரும் ஊரே\nகாய வைத்த நெல் மழையால் நனைந்துவிடுமோ என்று கோவில் அர்ச்சகர்\nகவலைப்பட,அன்னை காந்திமதி நெல் மட்டும் நனையாமல் காத்துஅருளினாள்;அந்த\nவரலாறை தன்னுள் வைத்து இன்றும் இருப்பதே திருநெல்வேலி ஆகும்.\nநாகங்கள் சிவனை நினைத்து வழிபட்டு வரும் இடமே இக்காலத்தில் நாகர்கோவில்\nசிவனை மணம் முடிக்க நினைத்து மூன்று கடல்களும் சந்திக்கும் இடத்தில்\nகன்னியாக பார்வதிதேவி (வடக்கே இருக்கும் இமய மலையை நோக்கி)தவம்\nசெய்தமையால்,அந்த இடம் இன்று கன்னியாக்குமரி என்று அழைக்கப்பட்டு\nநன்றி:ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய “ஊரும் பேரும்”\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நம\n25 ஆண்டுகளாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக இருந்து,பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வில் நிம்மதி ஒளியேற்றியவர் நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள்\nஇவரது ஆன்மீக ஆராய்ச்சிமுடிவுகள் இன்று பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு கர்மவினைகள் நீங்கக் காரணமாக அமைந்திருக்கின்றன;\nசராசரி மக்களுக்கு ஆன்மீகம் பற்றிய உண்மைகளை உரைக்கின்றன;இவரது ஆன்மீக ஆலோசனைகளை சிறிதும் மாறாமல் பின்பற்றியவர்கள் மிகக் குறுகிய காலத்திலேயே தமது பல வருட சிக்கல்களிலிருந்து மீண்டுள்ளனர்.\nபொருளாதார நெருக்கடி,முன் ஜன்ம கர்மவினை,முன்னோர்கள் கர���மவினை,குடும்பக் குழப்பம்,உறவாடிக் கெடுப்பவர்களின் நயவஞ்சகம்,உறவினர்கள் செய்யும் நிழலான சதிகள்,கணவன் மனைவிக்குள் உருவாகும் உறவுச் சிக்கல்கள் போன்றவைகளுக்கும்,\nஆன்மீக வாழ்க்கையில் முன்னேற விரும்புவோருக்கும்,ஆன்மீக முன்னேற்றங்களில் பல படிநிலைகள் இருக்கின்றன;ஒவ்வொரு நிலையில் ஏற்படும் தடுமாற்றம் அல்லது சந்தேகங்களுக்கும் இவரது ஆலோசனைகள் சரியாகவே இருக்கின்றன.\nதமிழ்நாட்டில் தற்போது வாழ்ந்து வரும் பலர் முற்பிறவிகளில் சித்தராகவோ,சித்தர்களின் சீடராகவோ இருந்துள்ளனர்.அவர்களின் கர்மவினைகள் தீர்ந்து மீண்டும் உயர்ந்த வாழ்க்கை வாழ விரும்புவோருக்கும் சரியான வழிகாட்டியாக நமது ஆன்மீககுரு திரு.சகஸ்ரவடுகர் அவர்கள் திகழுகிறார்.\nதிரு.சகஸ்ரவடுகர் அவர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்மீக ஆராய்ச்சியாளராக செயல்பட்டுவருகிறார்.இவரது விஷேசமான சுபாவத்தை நேரில் சந்தித்துப் பேசுவதால் மட்டும் புரிந்துகொள்ளமுடியாது;பழகியபின்னரே உணர்ந்துகொள்ளமுடியும்.\nநம் நாடு ஆன்மீக பாரம்பரியங்களின் வேர்கள் என்பதை விளக்குவதற்கான சந்தர்ப்பங்களை இறைவன் எப்போதுமே நிருபிக்கிறார்.நமது மண்ணின் விதைகளாய் இருக்கிற ரிஷிகளும் சித்தர்களும் குருமார்களும் மற்றும் மருவத்துவர்களும் வழிபாட்டின் மகிமையை கொண்டு செல்லவும் அதன் பயனின் மகிமையை விளக்கியும் காட்டி இருக்கிறார்கள். அந்த விதையில் வந்த பூக்கள் தான் நாம்.அவர்கள் தங்கள் உபவாசங்களை மக்கள் முன் வைக்கும் போது இறைவனின் அருகினில் பல அரிய பொக்கிஷங்களையும் பயன்படுத்தி காட்டியிருக்கிறார்கள். அவைகள் மலர்கள்,கனிகள்,தானியங்கள்,ருத்ராட்சம் மற்றும் திருநீறு என பலவகையான விஷயங்களை நம்மிடம் சொல்லி சென்றிருக்கிறார்கள். இதில் மிகவும் சக்தி வாய்ந்த பொருட்கள் என கருதப்படுவது மகா வில்வம் மற்றும் ருத்ராட்சம்.\nஇந்த பொருளைப் பற்றிய விழிப்புணர்வையும், பயன் மற்றும் உபயோகிப்பதன் பற்றி நிறைய நூல்களின் மூலமாகவும், குருமார்களின் மூலமாகவும் நிறைய விஷயங்களை நீங்கள் அறிந்திருக்கலாம். மேலும் நீங்கள் உபயோகித்து பலன்களையும் பெற்றுக் கொண்டு இருக்கலாம். இந்த கட்டுரையில் சில முக்கியமான விஷயங்களை தெரிவிக்க உள்ளேன். அது என்னவென்றால் ருத்ராட்சம் மற்றும் பத்ராட்சம் என்பதன் வித்தியாசம். பத்ராட்சம் என்பது ருத்ராட்சத்தின் சாயலில் இருக்கும் நகல் வடிவம். இவற்றில் எந்தவித சக்தியும் இருக்காது. இது வழிபாட்டுக்கும் மற்றும் தியானம் போன்ற விஷயங்களுக்கும் உகந்தது அல்ல. அப்படி என்றால் இன்றைய கடைகளில் கிடைக்கும் போலிகள் எப்படி இருக்கும் என்று நினைக்கிறிர்களா கவலை வேண்டாம் , இனிமேல் தைரியமாக நீங்கள் அணிந்திருக்கும் ருத்ராட்சத்தையும் சரி இனிமேல் அணிய இருப்பவர்கள், ருத்ராட்சத்தை சுடு நீரில் போடுங்கள் அது வெடித்தால் பத்ராட்சம், இல்லை என்றால் ருத்ராட்சம்.அடிப்படையில் ருத்ராட்சம் 1 முதல் 32 முகங்கள் இருக்கிறது.இதில் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய விஷயம் போலிகளில் இருந்து நம்மை காத்துக் கொள்வோம்.இந்த கட்டுரையை நம் ஆன்மீக நண்பர் ஒருவர் சில லட்சங்களை செலவு செய்தும் அதில் ஏமாற்றம் அடைந்ததை அறிந்து மிகவும் வருந்தினேன். அதன் வெளிப்பாடு இந்த கட்டுரையின் பிறப்பிடம்.\nயார் என்ன ருத்ராட்சம் அணியலாம் \nஒரு முக ருத்ராட்சம் தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணக் கூடிய நபர்களிடம் மட்டும் தான் உள்ளது. இதனால் இதை தேடும் முயற்சியில் பணங்களை விரயம் செய்ய வேண்டாம். வியாபாரம் செய்பவர்கள் ஏழு முகமும் , குழந்தைகள் கல்விக்காக நான்கு முகமும் அணிந்து கொள்ளலாம்.நடுத்தர வயதான அன்பர்கள் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிவது சிறப்பு.\nநேபாளத்தில் ருத்ராட்சம் விளைகிறது.இதில் முக்கியமான ஒரு முக ருத்ராட்சமானது அங்குள்ள மன்னர்களுக்கும் மடாதிபதிகளுக்கும் மட்டுமே காணிக்கையாக்கப் படுகின்றன.இதை இவர்கள் மட்டும் அல்ல நம் சைவ சமய ஞானிகளும் ருத்ராட்சத்தை புண்ணிய ஸ்தலங்களிலும் வைத்து சீடர்களுக்கும் கொடுத்துள்ளார்கள் என்பது சிறப்பு.\nசித்தன் வாக்கு சிவன் வாக்கு என்பது போன்று சித்தர்களின் அணிகலானது சிவனின் அணிகலன் ஆகும். அந்த அளவிற்கு சக்தியும் சிறப்பும் வாய்ந்தது ருத்ராட்சம். நேரடியாக ஆன்மீக பெரியோர்களின் கைகளில் இருந்து பெற்றோமாயின் நிச்சயம் சிவ பலத்தையும் சக்தி அருளையும் பெறலாம்.இதுவே நம் பைரவரின் விஷேச சக்தி வாய்ந்த அணிகலன். இதன் முலம் தங்கள் தகுதிகளையும் பொன் , பொருள் போன்ற தேவைகளையும் நியாயமான முறையில் பெற்றவர்கள் ஏராளம். இது சில அரிய பெரிய மருத்துவ குணம் கொண்ட பொருளாகும். நமத�� சித்தர்களால் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன\nஉணவே மருந்து - சகஸ்ரவடுகர்\nஇன்றைய வளர்ந்த தலைமுறைகளுக்கும் சில முக்கியமான விசயங்களும், அதன் சார்ந்த மரபுகளையும் சொல்வதற்கான கடமை என்னுடையது. அது ஆன்மீகம் சார்ந்தவையாக மட்டும் அல்ல அனுபவமும் அறிவியலும் கலந்த கலவை. அந்த வகையில் இன்று நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் செய்தி உணவு உண்பது.\nஇத படித்தவுடன் இதில் என்ன விஷயம் இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றலாம். இங்கு தான் நம் முன்னோர்களின் ஆரோக்கியம் என்னும் புதையலை விட்டு சென்றிருக்கிறார்கள். ஆம் இந்த உணவின் அடிப்படையிலே இந்த பிரபஞ்சம் அடக்கம் என்பது உண்மை. எனினும் நாம் உண்ணும் உணவில் பல வகையான மாற்றங்கள் நம் முன்னோர்களின் செய்முறைகளிலும், நம் பழக்கங்களிலும் மாறி வருகிறது. இது போன்ற மாற்றங்கள் பூவுலகில் தோன்றும் என்பதை உணர்ந்த மகான்கள் அதை சுவையின் தன்மையிலும் உள்ளிருப்பதை சொல்கிறார்கள் . அதைதான் அறுசுவை உணவு என்பதாகும் . இப்பொழுது ஒரு சந்தேகம் எழும் அப்படிஎன்றால் சுவைகளுக்கும் பஞ்ச பூதத்திற்கும் என்ன தொடர்பு என்று . ஆம் காற்று – காரம் , தண்ணீர் – உப்பு , ஆகாயம் – புளிப்பு, நெருப்பு – துவர்ப்பு / கசப்பு மற்றும் நிலம் இனிப்பின் அடையாளமாக இருக்கிறது. இவை அனைத்துமே கால நிலைகளின் அடிப்படையில் தான் உச்சம் பெற வேண்டும் . இந்த மாற்றத்தின் பெயரே பருவநிலை மாற்றம் ஆகும். இப்பொழுது உங்களுக்கு அண்டத்தின் இயல்புக்கும் நம்மை மனித பிண்டங்களுக்கும் உள்ள தொடர்பை உணர்ந்திருப்பீர்கள்\nஇன்று நம் உலகியல் மாற்றம் உடலில் ஏற்படும் நோய்க்கும் உண்டான தொடர்பை உணர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன் . இதற்கு மேலும் இரண்டு காரணிகளிலும் உடன் பிறந்தவர்களாக செயல்பட்டு வருகிறார்கள் . அவர்கள் திசைகள் மற்றும் நிறங்கள்.\nநாம் அமர்ந்து உணவு உண்ணும் போது நாம் எந்த திசை நோக்கி அமர்கிறோம் என்பதை பொறுத்து நமது வாழ்க்கையின் படிக்கட்டுக்களான கல்வி,செல்வம்,நோய் மற்றும் புகழ் அமையும். அவைகளை முறையே கையாள்வதே நமது கடமை.\nகிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் கல்வி வளரும்\nமேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம் வளரும்\nவடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நோய் வளரும்\nதெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் அழியாத புகழ் வளரும்\nஇவை அனைத்துமே நம் வீட்டில் சாப்பிடும் போது மட்டுமே மேற்கொள்ள வேண்டிய விதிகள் தான் . வேறு எங்கும் இது பொருந்தாது. முடிந்தால் வடக்கு திசையை மட்டும் தவிர்ப்பது நலம்.\nநான் முன்னர் கூறியது போல் பஞ்ச பூதங்களில் காற்று – வெள்ளை , தண்ணீர் – கருப்பு / சுடர் நீலம், ஆகாயம் –பச்சை , நெருப்பு – சிவப்பு , நிலம் – மஞ்சள் . இப்படி அறுசுவைகளை கொண்டு உலகை இயக்குகிறான் இறைவன். இதன் அடிப்படையில் எண்ணங்களிலும், செயல்பாடுகளிலும் சுவைத்தன்மை மணக்கிறது.சற்று சிந்தித்துப் பார்த்தால் நமது உணவின் சுவையும், நமது செயல்பாடுகளையும் நீங்களே சுய மதிப்பீடு செய்து கொள்ளுங்கள். இதில் சைவம் , அசைவம் பற்றி எண்ணம் அவர்களின் மனம் சார்ந்தது. ஆனால் இன்றைய மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் நோயின் முதல் நாடி உணவு என்று சொல்வதை யாரும் மறுக்க இயலாது. எனவே உணவில் கவனம் செலுத்துங்கள்.\nஉலகில் இறைவனால் படைக்கப்படும் உயிரினங்கள் அனைத்தும் தமிழ் மாதத்தின் அடிப்படையில் இரண்டு காலங்களில் தான் தோற்றுவிக்கப்படுகின்றன. இதை நம் நடைமுறையில் பௌர்ணமி மற்றும் அமாவாசை என்று அழைக்கின்றோம். இதனை உறுதி செய்வதற்காக சந்திர பகவானே காரியக்காரராக அமைந்துள்ளார். இதையே நம் வழிபாட்டிற்கு ஏற்றவையாக தேய்பிறை மற்றும் வளர்பிறை என்று அழைத்து வருகின்றோம். இந்த காலத்தின் அமைப்பைப் பயன்படுத்தி தான் அகத்தியர், ரோமரிஷி மற்றும் காகபுஜண்டர் போன்ற சித்தர் பெருமக்கள் தம் சீடர்களின் ஜென்ம சாபங்களை களைந்து பூலோக வாழ்க்கைக்கும் ஆன்மிக பயணத்துக்கும் தயாராக்கினார்கள் , தயாராக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இதைதான் பஞ்ச பட்சி என்று அழைக்கிறார்கள்.\nஇந்த பஞ்ச என்ற சொல்லின் விளக்கம் நாம் அனைவரும் அறிந்த நீர் , நிலம் , காற்று மற்றும் நெருப்புதான். பட்சி என்பது இது மானிட பிறவிகளின் சூட்சும தொடர்புடைய உயிரினங்களைக் குறிக்கும். பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளையும் அந்த பட்சியின் செயலையும் சேர்த்து இயக்க ஆற்றலாக மாற்றக் கூடிய ஒலியும் ஒளியும் குருவின் அன்பில்தான் இருக்கிறது.இதனால் ஒருவரின் பிறப்பின் காலத்திற்கு ஏற்ப தேவையான அனுகூலங்களையும் திடத்தையும் குரு அருளாலே சாத்தியமாகும்\nஆதிசங்கரரை ஆட்கொண்ட காசி காலபைரவப் பெருமான்\nமனிதன் நா���ரீகமடைந்த காலமான கிருதயுகத்தில் உருவான இந்து தர்மம் ஆறு\nவழிபாட்டுமுறைகளைக் கொண்டது;இதையே ஷண்மதச்சாரியம் என்று நமது தேசத்தில்\nகிருதயுகத்தில் இருந்த ஆறு வழிபாட்டுமுறையானது,அடுத்து வந்த\nதிரேதாயுகம்,துவாபரயுகங்களில் மேலும் பல பிரிவுகளாகப் பிரிந்து\nகலியுகத்தின் துவக்கத்தில் 76 பிரிவுகளாக நமது இந்தியா முழுவதும்\nபிரிந்துவிட்டன;இந்த 76 வழிபாட்டுப்பிரிவுகளால் இந்து தர்மம்\nஉள்பூசல்களால் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டது.இதைச் சரி செய்ய காலத்தை\nஇயக்கும் ஸ்ரீகாலபைரவப் பெருமான் திருவுளம் கொண்டார்;\nஇந்தியாவின் காலடியில் (கேரளா மாநிலத்தில் அமைந்திருக்கும் கிராமம்\n) பிறந்த ஆதி சங்கரர் இந்தியா முழுவதையும் தனது 30 வயதிற்குள் நான்கு\nமுறை நடந்தே சுற்றி வந்தார்;இந்து தர்மத்தின் 76 வழிபாட்டுப்பிரிவுத்\nசெய்தும்,ஆன்மீகப் போட்டியிட்டும் மீண்டும் ஆறு வழிபாட்டுமுறைகளாக\nமாற்றினார்;மீண்டும் நமது சனாதன தர்மத்தில் இருந்து வந்த உள்பூசல்கள்\nவழக்கொழிந்து உயிரோட்டமான நிலையை எட்டியது.\nபைரவ பூமியான காசியில் ஆதிசங்கரர் சில காலம் வாழ்ந்து\nவந்தார்;அப்போது,ஒருநாள்,ஆதிசங்கரர் புனித கங்கையில் நீராடிவிட்டு தனது\nசீடர்களுடன் தமது இருப்பிடம் நோக்கி திரும்பி வந்துகொண்டிருந்தார்.\nகாசி நகரத்தின் குறுகலான சந்துகளில் ஒன்றில் அவர் நடந்து வந்து கொண்டு\nஇருந்தபோது,எதிர்த்திசையில் ஒருபுலையன் வந்து கொண்டு\nவந்தான்;ஆதிசங்கரரை நெருங்கிய போது,அவனிடம், “சற்றே விலகிச் செல்”என்று\nஇதைக் கேட்ட புலையன், “துறவியே எதிலிருந்து விலகிப் போகச் சொல்கிறீர்கள்\nஉங்கள் உடலைவிட்டு என்னுடைய உடல் விலகிச் செல்ல வேண்டுமா\nஇவ்விரண்டு சரீரங்களும்(உடல்களும்) அன்னமய கோசம் தானே\nஆன்மாவை விலகிப் போகச் சொன்னீர்களா\nஎனக்குள்ளும் உங்களுக்குள்ளும் இருக்கும் ஆன்மா ஒன்றுதானே\nஎனக்குத் தயவு செய்து விளக்கவும்”என்று பணிவாகக் கேட்டான்.\nமேலும் அந்தப் புலையன், “சூரியனின் பிம்பம் எனது கலயத்துக்குள் இருக்கும்\nஇங்கு சூரியன் பரமாத்மா; அதன் பிரதிபிம்பம் ஜீவாத்மா;அந்த ஜீவாத்மா எந்த\nஉடலில் இருந்தாலும் ஒன்றுதானே. . .\nஅதுபோலவே தங்கக்குடத்தின் உள்ளே இருக்கிற ஆகாசமும்,இந்த என்னுடைய கள்\nகலயத்தின் உள்ளே இருக்கிற ஆகாசமும் இந்த இரண்டுக்கு���் வெளியே\nபுலையனின் கணீர் குரலும்,அந்தக் குரலில் இருந்த கருத்தும் ஆதிசங்கரருக்கு\nவந்திருப்பது யார் என்பது புரிந்துவிட்டது.உடனே,அந்தப் புலையனின் காலில்\nவிழுந்து வணங்கினார் ஆதிசங்கரர்.வணங்கியப் பின்னர்,ஐந்து சுலோகங்களால்\nஅந்தப் புலையன் வடிவில் இருந்த காசி காலபைரவப் பெருமானை வழிபட்டார்.அந்த\nஐந்து சுலோகங்களுக்கு மநீஷா பஞ்சகம் என்று பெயர்.இந்த ஐந்து சுலோகங்களைப்\nபாடி முடித்ததும்,புலையன் மறைந்து,காசியின் தலைவனும்,மனிதர்களின்\nதலையெழுத்தை மாற்றுபவருமாகிய காசி காலபைரவப் பெருமான் காட்சியளித்தார்;\nஇந்த மநீஷா பஞ்சகத்தின் சுருக்கம்: ஒருவன் பிறந்த குலத்தையும்,அவனது\nதோற்றத்தையும் வைத்து எடைபோடக் கூடாது;அவனது ஞானத்தைக்கொண்டே அவனை\nசகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் எழுதியுள்ள பைரவர் வழிபாடு பற்றிய புத்தகம்\nநமது ஐயா அவர்கள் ஸ்ரீகால பைரவர்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாட்டுமுறைகளை வீட்டிலேயே பின்பற்றும் விதமாக எளிமையான தமிழில் எழுதியிருக்கிறார்.\nஇதில்,பைரவர் ஓர் அறிமுகம்,பைரவ வழிபாட்டினால் கிடைத்த நற்பலன்கள்,எந்ததெந்த நாட்களில் எப்படி பைரவரை வழிபட வேண்டும் பைரவர்களின் பட்டியல்,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டமச்சனி இருப்பவர்கள் எப்படி ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் அதிலிருந்து முழுமையாக மீளலாம் பைரவர்களின் பட்டியல்,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டமச்சனி இருப்பவர்கள் எப்படி ஸ்ரீகாலபைரவரை வழிபட்டால் அதிலிருந்து முழுமையாக மீளலாம் என்பதைப்பற்றியும் விவரித்திருக்கிறார்.பைரவ வழிபாடு பற்றிய முழுமையான விளக்கங்கள் இதில் இருக்கின்றன;வீட்டிலேயே எப்படி வழிபட வேண்டும் என்ற விளக்கங்களும் நிரம்பியிருக்கின்றன\nவிருப்பம் உள்ளவர்கள் aanmigaarasoo.com@gmail.com க்கு மின் அஞ்சல் அனுப்பி வாங்கிக் கொள்ளலாம்.விலை மற்றும் இதர தகவல்கள் இ மெயிலில் தெரிவிக்கப்படும்.\nஇத்துடன் பூஜிக்கப்பட்ட ஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் படம் கிடைக்கும்.\nSubjectஇல் Wanted Bairavar Book என்று எழுதி,inbox இல் உங்கள் பெயர்,செல் எண்,வசிக்கும் ஊர் போன்றவைகளை மட்டும் எழுதி அனுப்பினால் போதும்.\nஸ்ரீகாலபைரவப் பெருமானைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன;அவைகளில் இல்லாத பல எளிய வழிபாட்டுமுறைகளை மக்கள் நலனுக்காகவும்,உலக நன்மைக்காகவும் சகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் தெரிவித்திருக்கிறார்.அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்தினால் மட்டுமே தொடர்ந்து ஸ்ரீகாலபைரவப்பெருமான் வழிபாடு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமான் வழிபாடு செய்ய முடியும்.தொடர்ந்து பைரவ வழிபாடு செய்தால் மட்டுமே நமது கர்மவினைகள் விரைவாக தீரும்.\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 22.4.14செவ்வாய்) ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு\nநீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரிஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;\nபாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.\nநீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:\nதேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக��குச் செல்ல வேண்டியது தான்.\nதமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:\n2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)\n3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)\n4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்\n5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)\n6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்\n7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)\n9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை\n10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை\n11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்\n12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)\n13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்\n14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6\n15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,\n(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455\n16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.\nவழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்��ிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.\n17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)\n18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்\n19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்\n20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)\n21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)\n23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்\n24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)\n25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.\n26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.\n27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)\n28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.\n29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.\n30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.\n32.குபேரர் கோவில்,வி.ஐ.டி.கேம்பஸ் அருகில் உள்ள சாலையில் இருந்து 2 கி.மீ.தூரத்தில்,வண்டலூர் டூ கேளம்பாக்கம் சாலை,ரத்தினமங்கலம்,சென்னை புறநகர்.\n33.அகத்தி��ர் பிரதிட்டை செய்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவப் பெருமான் சன்னதி, அருள்நிறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் வளாகம்,ஆடுதுறை,தஞ்சாவூர் மாவட்டம்.\n34.அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் வளாகம்,திருவண்ணாமலை ரோடு,ஆற்றுமணல்,ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம்.(இங்கே சிறு வடிவில் வழக்கத்துக்கு மாறாக தெற்கு நோக்கியவாறு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்)\n அருள்மிகு செல்லீஸ்வரர் திருக்கோவில்,அந்தியூர்,ஈரோடு மாவட்டம்.(அமைவிடம்:அந்தியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் செல்ல வேண்டும்; இதற்கு இடதுபுறம் திரும்பி அரை கி.மீ.தொலைவில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது)\n36.சீர்காழியில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணகார்ஷண பைரவர் ஆலயம் தனியாக இருக்கிறது.மிகவும் புராதனமான ஆலங்களில் இதுவும் ஒன்று\n37.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ஸ்ரீராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் வளாகம்,பெருமா நல்லூர் சாலை,மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில்,மேட்டுப்பாளையம்,திருப்பூர்.\nஇந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.\nசித்திரை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=24.4.14 செவ்வாய்க்கிழமை இருக்கிறது.\nபெரும்பாலான (மாநகரங்களில் இருக்கும்)கோவில்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடைபெற இருக்கிறது.கோவில்களுக்குச் செல்ல இயலாமல் தவிப்பவர்கள் நமது ஆன்மீகக்கடல் மற்றும் அஷ்டபைரவா வலைப்பூக்களில் வெளியிடப்பட்டிருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் 108 போற்றி அல்லது 1008 போற்றியை ஜபிப்பது மிகுந்த பலன்களைத் தரும்;கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஜபிக்கவேண்டும்;\nஅடுத்த தேய்பிறை அஷ்டமி :ஜயவருடம்,சித்திரை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=21.5.2014 புதன்கிழமை காலை 10.46 முதல் 22.5.2014 வியாழக்கிழமை காலை 8.28 வரை அமைந்திருக்கிறது.\n$ இந்தப் பதிவினைப் பின்பற்றி பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் தமது ஒரு மாத பணப்பிரச்னைகளில் இருந்து மீண்டு கொண்டே வருகிறார்கள்.எனவே,நாமும் இந்த தேய்பிறை அஷ்டமிக்கு நமது ஊருக்கு அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீ���்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்வோம்;பண நெருக்கடிகளிலிருந்தும்,கர்மவினைகளிலிருந்தும் மீளத் துவங்குவோம்\nவிரைவான பலன்கள் கிட்டிட வளர்பிறை அஷ்டமியன்று ஸ்ரீகாலபைரவர்/ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு செய்வது அவசியம்;இது தொடர்பான பதிவு நமது ஆன்மீக அரசு இணையதளத்தில் ஒவ்வொரு மாதமும் வெளி வந்து கொண்டு இருக்கிறது.\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களைச் சந்தியுங்கள்;உங்கள் வாழ்க்கைச் சிக்கல்களுக்குத் தீர்வு கிட்டும்\nநமது ஆன்மீகக்கடல் வலைப்பூவில் வெளிவந்த,வெளிவந்துகொண்டிருக்கும் அத்தனை ஆன்மீக ரகசியங்களையும் வெளிப்படுத்தியவர் ஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் தமிழ் மக்களுக்காக இந்த தெய்வீக ரகசியங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஇந்த ஆன்மீக ரகசியங்களில் உங்களுக்கு விருப்பமான ஏதாவது ஒரு வழிபாட்டுமுறையை குறிப்பிட்ட காலம் வரை பின்பற்றினாலே நிச்சயமாக உங்களின் நோக்கங்கள் நிறைவேறும்;அல்லது உங்களது நீண்டகால வாழ்க்கைச் சிக்கல்கள் தீர்ந்துவிடும்.\n நமது ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளில் பலருக்கு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏராளமான சிக்கல்களோ,பிரச்னைகளோ இருக்கத் தான் செய்கிறது;அதிலிருந்து விடுபட ஒரு ஆன்மீக ஆலோசனை தேவை.துல்லியமான ஆன்மீக ஆலோசனையைப் பெற ஐயா சகஸ்ரவடுகர் அவர்களை சந்திக்கலாம்.\nபலருக்கு பல வருடங்களாக குடும்பச் சிக்கல்கள் அல்லது நீண்டகால ருணம் அல்லது தாங்க முடியாத சோகங்கள் இருக்கின்றன;அவர்கள் ஐயாவை சந்தித்து ஆன்மீக ஆலோசனை பெற வேண்டும்;அவ்வாறு பெற்ற ஆலோசனையை முறைப்படியும்,முழுமையாகவும் பின்பற்றினால் அவர்கள் விரும்பிய நிம்மதியான,சிக்கல்கள் தீர்ந்த வாழ்க்கையை பெறுவார்கள்.கடந்த 25 ஆண்டுகளாக ஐயாவை சந்தித்து தமது வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொண்டவர்கள் ஏராளம்.\nஅதே போல உங்களுடைய வாழ்க்கைச் சிக்கல்களும் தீர ஐயா அவர்களைச் சந்திக்க விருப்பமா\nஉங்கள் பெயர்,செல் எண்,வசிக்கும் ஊர்,போட்டோ,ஜாதக நகல் இவைகளுடன் என்ற aanmigakkadal@gmail.comமின் அஞ்சல் முகவரியில் முன்பதிவு செய்யவும்.\nSubject இல்Like to Meet என்ற வாசகங்களுடன் முன் பதிவு செய்யலாம்;ஒவ்வொரு மாதமும் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு ஊரில் சந்திக்கலாம்;தமிழ்நாட்டில் நீங்கள��� எந்த மாவட்டத்தில் வசிப்பவராக இருந்தாலும்,நீங்கள் வசிக்கும் ஊரில் இருந்து அதிகபட்சமாக ஐந்து மணி நேரம் பயணித்து சந்திக்க வேண்டியிருக்கும்;\nயார் பெயர்,போட்டோ அனுப்பியிருக்கிறீர்களோ அவர்களுக்கு அனுமதிக்கான நேரமும்,சந்திக்கும் ஊரும் இரண்டு நாட்களுக்கு முன்பாகத் தகவல் தெரிவிக்கப்படும்;\nயாருக்கு முன் அனுமதி கிடைத்திருக்கிறதோ, அவர்கள் மட்டுமே ஐயாவை சந்திக்க வர வேண்டும்;அவ்வாறு அனுமதி கிடைத்தவர்கள் தமது குடும்பத்தாரை அழைத்து வரலாம்;ஆருயிர் நண்பரை அழைத்து வர விருப்பம் எனில்,அவரையும் விண்ணப்பிக்கச் சொல்வதே நன்று.\nபோட்டோ,செல் எண்,வசிக்கும் ஊர் போன்ற தகவல்களை முழுமையாக தராதவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்;ஏற்கனவே,முன்பதிவு செய்தவர்களுக்கு இரண்டு நாட்கள் முன்பாக அழைப்பு வரும்;\nஇதுவரை ஐயாவை சந்தித்த ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய அனைத்து சிக்கல்கள் தீரவும் சுலபமான வழி கிடைத்திருக்கின்றன;பலருக்கு பத்துவருடப் பிரச்னைகள் முடிவுக்கு வந்திருக்கின்றன;\nசம்மர் கோர்ஸ்களில் எப்படி,எதைத் தேர்ந்தெடுப்பது\nபள்ளி,கல்லூரி படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு ஆண்டு விடுமுறை(இந்தியாவில்,குறிப்பாக தமிழ்நாட்டில்) துவங்கிவிட்டது.வீட்டில் இவர்களின் அட்டகாசம் தாங்காமல் எதாவது ஒரு சம்மர் கோர்ஸை சேர்த்துவிட்டால் போதும் என்று ஒதுங்கிவிடுவது மாபெரும் தவறு.ஏனெனில்,இதே குழந்தைகள் தான் நமது முதுமைக்காலத்தில் நம்மைப் பராமரிக்கப்போகிறவர்கள்.இல்லையா) துவங்கிவிட்டது.வீட்டில் இவர்களின் அட்டகாசம் தாங்காமல் எதாவது ஒரு சம்மர் கோர்ஸை சேர்த்துவிட்டால் போதும் என்று ஒதுங்கிவிடுவது மாபெரும் தவறு.ஏனெனில்,இதே குழந்தைகள் தான் நமது முதுமைக்காலத்தில் நம்மைப் பராமரிக்கப்போகிறவர்கள்.இல்லையா இந்த குழந்தைகளுக்காகத் தான் நாம் சம்பாதிக்கிறோம்.ஆனாலும் ஒருவித சோர்வினால் நமது குழந்தைகளின் சேஷ்டைகளால் பொறுமையிழந்து வீட்டைவிட்டு எங்காவது போய்விட்டு வந்தால் போதும் என்ற அளவுக்கு எரிச்சல் படுகிறோம்.(நாம் படும் கஷ்டத்தை நமது குழந்தையும் படக்கூடாது என நினைக்கிறோம்.அப்படி கஷ்டப்படாமல் இருக்க வேண்டுமெனில்,இந்த வழிமுறையை கண்டிப்பாக நிறைவேற்றுங்கள்.அடுத்த சில வருடங்களில் உங்கள் குழந்தை பலவிதமான திறமைகளுடன் தயாராகிவிடும்)\nஇப்போதெல்லாம் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளையும் ஸ்போக்கன் இங்கிலீஷில் சேர்க்கின்றனர்.இப்படி சேர்க்கப்படும் குழந்தைகளில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் அதாவது ஆங்கில மீடியத்தை எடுத்துப் படிக்கும் குழந்தைகளும் அடக்கம்.\nஐந்தாம் வகுப்பு வரை எந்த குழந்தையும் தாய்மொழியை நன்றாகப் படிக்கவும்,எழுதவும் கற்கும் மனநிலையில் இருக்கும்.நாம் என்ன செய்கிறோம் ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.அந்த குழந்தையோ பாவம்.தாய் மொழியான தமிழும் புரியாமலும்,ஆங்கிலமும் புரியாமல் தவிக்கும்.அந்த தவிப்பு நமக்குப் புரியுமா ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.அந்த குழந்தையோ பாவம்.தாய் மொழியான தமிழும் புரியாமலும்,ஆங்கிலமும் புரியாமல் தவிக்கும்.அந்த தவிப்பு நமக்குப் புரியுமாதமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் இரண்டு தலைமுறைகள் உருவாகிவிட்டன.\nநன்றாக தமிழ் பேசுதல்,நன்றாக தமிழில் எழுதுதல்,நன்றாக தமிழில் புரிந்துகொள்ளுதல் இந்த மூன்றுமே ஒரு குழந்தையின் ஆளுமைத்திறனை மேம்படுத்தும்.படைப்பாற்றலை வெளிப்படுத்திட உதவும்.எதிர்காலத்தில் தனது துறையைத் தேர்ந்தெடுக்கவும்,அதில் ஏற்படும் போட்டியை சிறப்பாக எதிர்கொள்ளவும் உதவும்.\nஎனவே,ஏழாம் வகுப்பு முடிக்கும்போது முதல் ஒன்பதாம் வகுப்பு முடிக்கும் முன்பாக முதலில் இரண்டு மாதங்களுக்குக்குறையாமல் தட்டச்சு எனப்படும் டைப்ரைட்டிங் (ஆங்கிலம்) பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். பிழையின்றியும்,வேகமாகவும் தட்டச்சு செய்யும்(டைப் அடிக்கும்) திறமை இன்றைய அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் தேவைப்படுகிறது.இந்தத் திறமையே கணிப்பொறி கற்கும்போது பிறரை விடவும் சுலபமாக கணிப்பொறி கற்க பக்கபலமாக இருக்கிறது.\nவேகமாக தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளாமல்,கணினி கற்றுக்கொள்ளும் போது ஆள்காட்டி விரலால் ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களையும் தேடித் தேடி டைப் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.இப்படி கணினியில் பணிபுரிபவர்கள்,ஒரு சிறுவேலையையும்(கணினியில்) அதிக நேரம் எடுத்து முடிப்பார்கள்.இதன் மூலமாக போட்டி நிறைந்த இந்த உலகில் அவர்களால் சிறிதும் பிரகாசிக்க முடியாது.\nதட்டச்சு முடித்தபின்னர்,ஸ்போக்கன் இங்கிலீஷ் குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு வருடம் என கற்றுக்கொள்வது அவசியம் ஆகும்.ஏனெனில்,முழு ஆண்டு விடுமுறையில் (ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம்) மட்டும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்பதால் அவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய நிலை உருவாகாது;குறைந்தது 100 மணிநேரம் அதிகபட்சம் 500 மணி நேரம் வரை தினமும் ஆங்கிலம் பேசக்கூடிய பயிற்சி இருந்தால் மட்டுமே இன்றைய போட்டி நிறைந்த உலகில் தாக்குப்பிடிக்கமுடியும்.\nகூடுதல் பயிற்சியாக ஸ்போக்கன் ஹிந்தி அல்லது வேறு வெளிநாட்டுமொழி ஒன்றையும் கற்பது அவசியம்.இதில் ஸ்பானிஷ்,ஜப்பான்/கொரியன் மொழியாக இருப்பது நல்லது.மேலும் கண்டிப்பாக யோகா பயில்வது அவசியம்.\nதவிர,இவைகளை எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு முடிவதற்குள் முடித்துவிட்டால்,பத்தாம் வகுப்புக்குப் பிறகு, பாலிடெக்னிக் எனப்படும் தொழில்நுட்பப்படிப்பு(டிப்ளமோ) அல்லது ஐ.டி.ஐ.எனப்படும் தொழில்பயிற்சி அல்லது பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு எந்த ஒரு பட்டப்படிப்பிலும் சேரும்போது ஆங்கிலமும்,கணினியும் எளிதாக பயன்படுத்த முடியும்.\nமுதலில் டைப்ரைட்டிங்,இரண்டாவது ஸ்போகன் இங்கிலீஷ் முடித்தபின்னரே கணிப்பொறிப்பயிற்சியில் நமது குழந்தைகளைச் சேர்க்க வேண்டும்.இப்படி வரிசைக்கிரமமாகச் சேர்ப்பதன்மூலமாக நமது குழந்தை பிற குழந்தைகளை விடவும் தனது தனித்திறமையை வெகு இலகுவாக வளர்த்துக்கொள்ளமுடியும். இரண்டு மாத டைப்ரைட்டிங் பயிற்சியால் கணினியின் கீ போர்டை சுலபமாகவும்,வேகமாகவும் கையாளத்தயாராகிவிடும்;ஒரு வருட ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியானது கணினியில் இருக்கும் எந்த ஒரு வார்த்தையையும் சுலபமாக புரிந்து கொள்ள உதவும்.கணினிப் பயிற்சியில் முதலில் எம்.எஸ்.ஆபிஸ்தான் கற்க வேண்டும்.\nஅதன்பிறகு படம் வரையும் திறமை இருப்பவர்கள் டி.டி.பியும்,கற்பனைத்திறன் உள்ளவர்கள் அனிமேஷனும் கற்கலாம்;\nகணிதத்திறன் இருப்பவர்கள் டேலியை பயிலலாம்;\nஎன் ஜினியரிங் படிப்புக்குச் செல்பவர்கள் க்யேடு கற்கச் செல்லலாம்;\nசாஃப்ட்வேர் டிகிரிக்கு படிக்கச் செல்பவர்கள் எல்லா கணினி படிப்புகளும் பயிலலாம்;\nநமது வீட்டில் இருக்கும் சைக்கிள்,டூவீலர்,ஃபேன் போன்றவைகளைத் தானாகவே பிரித்து மீண்டும் ஒன்று சேர்ப்பவர்கள�� டிப்ளமோவில் மெக்கானிக்கல்,ஆட்டோமொமைல் போன்றவைகளுக்கும்,கணினி பயிற்சி மையங்களில் கம்யூட்டர் ஹார்டுவேர் பயிலவும் அனுப்பலாம்.(கணினி பயிற்சி மையங்களில் பிராண்டடு மையங்களைத்தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது)\nஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் கல்லூரிப்படிப்பு முடிக்கும் வரையிலும் தினமும் தினசரிச் செய்தித்தாள் படிப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ள பயில வேண்டும்.இந்த பயிற்சியே பட்டப்படிப்பு முடிக்கும்போது உங்கள் குழந்தையை கேம்பஸ் இண்டர்வியூவில் குரூப் டிஸ்கஸனில் ஜெயிக்க வைக்கும்.இதைத் தவிர வேறு எந்த ஒரு குறுக்கு வழியும் ஜெயிக்க வைக்க உதவாது;ஒரு வேளை ரெக்கமண்டேஷனில் வேலையில் சேர்ந்தாலும் வேலையைச் செய்ய முடியாமல் திணறுவார் உங்கள் பட்டதாரி மகனும் மகளும்\nஉங்கள் மகன்/ள் ஐ.ஏ.எஸ் படிப்பில் ஒரே தடவையில் ஜெயிக்க வேண்டுமெனில்,ஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் தினமும் இரண்டு மணி நேரம் வரையிலும் பேப்பர் படித்தல்,உலக அரசியல்,உலக வரலாறு,உலக நடப்புகளின் மாறுதல்களை அறிந்துகொண்டே வர வேண்டும்.\nஇந்த வழிமுறையே போட்டி நிறைந்த இந்த காலத்தில்,உலகமயமாக்கலுக்கு ஏற்ப உங்கள் மகன்/மகளைத் தயார் செய்யும்.இதுவே சாஃப்ட் ஸ்கில் என்பது\n(நடைமுறையில் நமது தமிழ்நாட்டில் பி.ஈ., அல்லது பி.டெக் முடித்து வேலைக்கு மாநகரங்களுக்குச் சென்ற பின்னரே ஸ்போகன் இங்கிலீஷின் முக்கியத்துவத்தை உணருகின்றனர்.பலர் டைப்ரைட்டிங்கிற்குச் செல்வதே இல்லை;95% இருந்தும் சென்னை ,கோவையில் வேலை தேடுபவர்கள் இருக்கின்றனர்.காரணம் ஸ்போகன் இங்கிலீஷில் அக்கறையின்மையுடன் இருப்பதே\nஉலகின் எந்த பகுதியைச் சார்ந்த குழந்தையாக இருந்தாலும் முதல் ஐந்துவருடங்கள்(பத்து வயதுவரையிலான ஆரம்பக்கல்வி) தாய்மொழியிலேயே கல்வி கற்கவேண்டும்.அதனால் தாய்மொழி பேச-எழுத அக்குழந்தைக்கு மிக எளிதாக இருக்கும்.ஆனால் நம் நாட்டில் தான் ஆரம்பக்கல்வி(நர்சரி & பிரைமரி) ஆங்கிலமயமாக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு நாளும் புதிதாக ஆங்கிலப் பயிற்றுமொழிப்பள்ளிகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன.\nஆங்கில மொழிப்பாடத்தில் தேர்ச்சி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தினால் திறமையானவர்கள் கூட கல்வியைத் தொடரமுடியாமல் போகிறது.அப்படியே தேர்ச்சி பெற்று வரும் பலரும் தங்கள் சிந்தனைகளையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.\nசுவாரசியமான எடுத்துக்காட்டு ஒன்று அண்மையில் வெளியானது.இந்தியாவில் மத்திய அரசுப்பணியாளர் ஆணையத்தின்(யு.பி.எஸ்.சி) அய்.ஏ.எஸ் தேர்வில் கலந்து கொண்ட மங்கள்பாண்டே என்பவர் “இந்தியப்பசு”என்ற தலைப்பில் ஒரு கட்டுரைஆங்கிலத்தில் எழுதியிருந்தார்.அதிலிருந்து சில வரிகள்:\nஅவன் ஒரு பசு.பசு ஒரு வெற்றிகரமான விலங்கு.மேலும் அவன் நாலுகால் உள்ளவன்.அவன் ஒரு பெண் என்பதால் அவன் பால் கொடுக்கிறான்.அவனுக்கு அடிப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ள நான்கு குழாய் வழியாக பால் வருகிறது.அவனுக்கு வாலும் உள்ளது.அது புறக்கடையில் உள்ளது.அதன் மறுமுனையின் மறுபக்கத்தில் அவனது ஒட்டிக்கொள்ளும் உடம்பில் இறங்கும் ஈக்களை பயமுறுத்த அவன் அதால் அடிப்பான்.(இது மகேஷ்பாண்டே ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம்)\nசுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் ஆகியும் அந்நிய போதனா மொழியில் கல்வித்திட்டத்தைத் திணித்தவர்களிடம் தான் குறை இருக்கிறது.ஆங்கிலம் இல்லையேல் முன்னேற்றம் இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.அப்படியானால் இஸ்ரேல்,ஜப்பான்,எகிப்து,கிரீஸ்,சீனா,இத்தாலி,ஜெர்மனி, பிரான்ஸ்,போர்ச்சுகல் போன்றவை முன்னேறியது எப்படி அவர்கள் ஆங்கிலம் வழியாக கற்கவில்லை.ஆனால் எந்த வகையில் பின்தங்கிவிட்டார்கள்.\nஆங்கில மொழிக்கும் முன்னேற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை.நம் கல்வித்துறை அமைச்சர் மூன்று விஷயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும்.\n1.ஹிந்திபேசும் மாநிலங்கள் ஒன்பது உள்ளன.அவை ஒவ்வொன்றிலும் ஒரு பல்கலைக்கழகத்திலாவது இயற்பியல், வேதியியல்,தகவல் தொழில்நுட்பம்,நிர்வாகவியல்,சட்டம்,வரலாறு,புவியியல் போன்ற அனைத்துத்துறைப் பாடங்களையும் இந்திய மொழிகளிலேயே கற்பிக்க வேண்டும்.அந்த மாநிலங்களின் இடைநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் ஹிந்தி தவிர வேறு ஏதாவது ஒரு இந்திய மொழியை எழுதவும் படிக்கவும் பேசவும் கற்பிக்க வேண்டும்.\n2.ஹிந்தி பேசாத மாநிலங்களில் கற்பிக்கும் மொழி ஆங்கிலத்திற்குப்பதிலாக அம்மாநில மொழியாக இருக்க வேண்டும்.அத்துடன் ஹிந்தியையும் கற்பிக்க வேண்டும்.\n3.அனைத்து இந்திய மொழிகளுக்கும் பொதுவான (தொழில்நுட்பத்துறையைப் பொருத்தவரையில்) வார்த்தைகள் இருக்கட்டும்.\nஇதைச் செய்தால் பல நவீனத்திறமைகள் வெளிப்படும்.\nநவீன்குமார் என்ற திருச்சூரைச்சேர்ந்த(கேரளா) இளைஞன் மேல்நிலைப் படிப்பை தாய்மொழியாம் மலையாளத்தில் பயின்று பின்பு பட்டப்படிப்பைத் தொடர முடியாமல் விட்டுவிட்டான்.\nஒன்பது ஆண்டுகள் கஷ்டப்பட்டு கடும்முயற்சிக்குப்பின் பாட்டரியிலிருந்து தொடர்ந்து மின்சக்தி பெறும் முறையை கண்டுபிடித்துள்ளான்.ஒருவீட்டின் எல்லா மின்சாரத்தேவைகளையும் நிறைவு செய்யும் ஜெனரேட்டர் ஒன்றையும் உருவாக்கியுள்ளான் என்று அண்மையில் செய்தி வந்துள்ளது.இம்முறையைப் பயன்படுத்தி பேருந்து,கார்,ஆட்டோ ஆகியவற்றை மறுவூட்டம்(ரீ சார்ஜ்) செய்யாமல் நீண்ட தூரம் ஓட்டிச்செல்ல முடியும்.\nஆதாரம்:சுதேசிச் செய்தி,பக்கம் 18-19,டிசம்பர் 2008\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nஉணவே மருந்து - சகஸ்ரவடுகர்\nஆதிசங்கரரை ஆட்கொண்ட காசி காலபைரவப் பெருமான்\nசகஸ்ரவடுகர் ஐயா அவர்கள் எழுதியுள்ள பைரவர் வழிபாடு ...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களைச் சந்தியுங்கள்;உங்கள் வாழ்...\nசம்மர் கோர்ஸ்களில் எப்படி,எதைத் தேர்ந்தெடுப்பது\nநேரடியாக ஜோதிடம் கற்றுக் கொள்ள ஒரு அரிய வாய்ப்பு\nகடிகாரத் தயாரிப்பில் ஓர் முறியடிக்க முடியாத உலகச் ...\nபாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்\nமுள்ளிக்குளம் முத்துமாரியம்மன் கோவில் பூக்குழித் த...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களைச் சந்தியுங்கள்;உங்கள் வாழ்...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்கள் நடத்திய வருடாந்திர அன்னதான...\nஅபூர்வமான ராம நவமியை நாமும் கொண்டாடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/9253", "date_download": "2021-04-14T10:28:07Z", "digest": "sha1:K3CJI3TODMTIGKHO24ILFGHDFRFHLITR", "length": 6501, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "ராதா மோகனோடு மீண்டும் இணையும் அருள்நிதி ! – Cinema Murasam", "raw_content": "\nராதா மோகனோடு மீண்டும் இணையும் அருள்நிதி \nஇளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nஉணர்வு பூர்வமான கதைக்களங்களால் நெஞ்சை வருடிச் செல்லும் இயக்குநர் ராதா மோகன் மற்றும் அருள்நிதி கூட்டணி, ‘பிருந்தாவனம்’ படத்தை தொடர்ந்து தற்போது ஒரு புதிய படத்திற்காக ம��ண்டும் ஒரு முறை கைக்கோர்த்துள்ளனர்.\n“பிருந்தாவனம் படம் மிக அழகாக உருவாகி இருப்பதை எண்ணி, ஒட்டுமொத்த படக்குழுவினரும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். எனக்கும், ராதா மோகன் சாருக்கும் இடையே எப்போதும் ஒரு நல்ல புரிதல் உண்டு. அவருடன் இணைந்து பணியாற்றும் போது எனக்கு சிறப்பான அனுபவம் கிடைக்கின்றது என்பதை நான் மகிழ்ச்சியோடு சொல்லுவேன். தற்போது நாங்கள் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்திருப்பது எங்களுக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. கதைக்களத்தை முடிவு செய்த நாங்கள், படத்தின் தலைப்பை சரியான நேரத்தில் அறிவிக்க இருக்கின்றோம். தற்போது படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகின்றது. வருகின்ற ஜூலை மாதம் முதல் நாங்கள் படத்தின் வேலைகள் ஆரம்பிக்க இருக்கின்றோம்” என்று கூறினார் அருள்நிதி\nசரத்குமார் நடிக்கும் ‘சென்னையில் ஒரு நாள் -2’\nஇளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4/", "date_download": "2021-04-14T10:44:05Z", "digest": "sha1:CQLSEKYE6VIHFYN5QT3E7IILPCSNKTZF", "length": 12702, "nlines": 156, "source_domain": "ctr24.com", "title": "நிதி ஒதுக்கீட்டை ஐ.நா பொதுச்சபையில் தோற்கடிப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவனம் - CTR24 நிதி ஒதுக்கீட்டை ஐ.நா பொதுச்சபையில் தோற்கடிப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவனம் - CTR24", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்���ுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nநிதி ஒதுக்கீட்டை ஐ.நா பொதுச்சபையில் தோற்கடிப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவனம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, தகவல்கள், சாட்சியங்களை சேகரித்து, பாதுகாப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை ஐ.நா பொதுச்சபையில் தோற்கடிப்பது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.\nசிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான தகவல்கள், சாட்சியங்களை சேகரித்து, ஒருங்கிணைத்து, பகுப்பாய்வு செய்து பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்துக்கு வழங்கப்பட்டுள்ள ஆணையை நிறைவேற்றுவதற்கு, 2.85 மில்லியன் டொலர் தேவைப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த நிதியை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நடப்பு ஆண்டுக்கான செலவினங்களில் உள்ளடக்க முடியாது என்றும் ஐ.நாவின் திட்டமிடல் செயலகம் கூறியுள்ளது.\nஇதனால், ஐ.நா பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில், இதற்கான நிதியை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் கோரவுள்ளது.\nஇந்தநிலையில், ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம், ஐ.நா பொதுச்சபை அமர்வில் கோரும் போது அதனைத் தோற்கடிப்பதற்கான வாய்ப்புகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.\nஐ.நா பொதுச்சபையின் 76 ஆவது அமர்வில் இந்த விவகாரம் எழுப்பப்படும் போது, அதனை எவ்வாறு கையாளுவது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postசிறிதரனின் மகன் மீது இனந்தெரியாத ஆயுதக் குழுவினர் தாக்குதல் Next Postஐ.நா மனித உரிமைகள் பேரவை சிறிலங்காவைக் காப்பாற்றியுள்ளது\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்ப��்டுள்ளது\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nமேலதிகமாக ஏழு தடுப்பூசி விநியோக மையங்கள்; அல்பேர்ட்டா முதல்வர்\nகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 41பேர் உயிரிழப்பு\nவேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தல்\nமீனவர்களின் படகு மீது கப்பல் மோதியதில் மூன்று மீனவர்கள் பலி\nமஹாராஷ்டிராவில் நாளை முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/education/neet-2020-instructions-vjr-344649.html", "date_download": "2021-04-14T10:36:08Z", "digest": "sha1:5W43MJDY4QOQOGWOR2RRDMLY7HTVZ4WF", "length": 10812, "nlines": 141, "source_domain": "tamil.news18.com", "title": "நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் என்னென்ன..? | neet 2020 instructions– News18 Tamil", "raw_content": "\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் என்னென்ன..\nதேர்வு எழுத வரும் மாணவர்கள் முழு கைச்சட்டை அணிந்து வரக் கூடாது,வெளியில் தெரியும் ���டியான பாட்டிலில் தான் தண்ணீர் எடுத்து வர வேண்டும்.\nநாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பதை பார்க்கலாம்.\nமருத்துவ படிப்புக்கான தகுதிகான் தேர்வான நீட், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. கொரோனா காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேர்வுக்கு வரும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.\nபிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறும் நீட் தேர்வுக்கு,மாணவர்கள் 3 மணி நேரத்துக்கு முன்பே வர தொடங்க வேண்டும்.\nகாலை 11 மணி முதல் ஒரு மணி நேரத்துக்கு தலா 90 மாணவர்கள் வீதம் பரிசோதிக்கப்பட்டு தேர்வு மையத்திற்குள் அனுப்பப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. .\nமாணவர்கள் தேர்வு மையத்துக்கு வந்த பின் அங்கு தரப்படும் முகக் கவசத்தை அணிந்து கொள்ள வேண்டும்.\nகாய்ச்சல் உள்ளதா என பரிசோதிக்க உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட மாணவர் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், தேர்வு எழுத வரும் மாணவர்கள் முழு கைச்சட்டை அணிந்து வரக் கூடாது,வெளியில் தெரியும் படியான பாட்டிலில் தான் தண்ணீர் எடுத்து வர வேண்டும்.\nமாணவர்கள் படிவத்தில் கையெழுத்து போடும் முன் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்து கொள்ளவும், வின்னாத்தாள் கொடுக்கும் முன் தேர்வு கண்காணிப்பாளர் கைகளை சுத்தம் செய்யவும், தேர்வு முடிந்து அனைவரும் ஒரே நேரத்தில் வெளியே வரக் கூடாது, எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nபிக் பாஸ் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் கர்ப்பகால படங்கள்\nஅந்நியன் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் - உறுதி செய்த ஷங்கர்\nமதுவாங்க காத்திருந்தபோது தகராறு.. இளைஞருக்கு கத்திக்குத்து\nடிரைவர் ஜமுனா - புதிய பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதற்சார்பு பாதையில் திறன் மிக்க இளைஞர்களின் பங்கு அதிகம் - பிரதமர் மோடி\nஅரவிந்த்சாமி படத்துக்கு டைட்டில் கிடைச்சாச்சு\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், கட்டுப்பாடுகள் என்னென்ன..\nசி.பி.எஸ்.இ.10ஆம் வகுப்பு தேர்வு ரத்து - 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nஉயர்கல்வியில் வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு சட்ட மசோதாவை அமல்படுத்த உயர்கல்வி நிறுவனங்களுக்கு கல்வித்துறை உத்தரவு..\n12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மொழித்தேர்வு மட்டும் தேதி மாற்றம் - தமிழக அரசு\nதிருச்சி என்ஐடியில் எம்.ஏ ஆங்கிலம் படிக்கவும் விண்ணப்பிக்கலாம்...\nஅந்நியன் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் - உறுதி செய்த ஷங்கர்\nமதுவாங்க காத்திருந்தபோது தகராறு.. இளைஞருக்கு கத்திக்குத்து - வீச்சரிவாளை சுழற்றியபடி தப்பிச்சென்ற இளைஞர்கள்\nடிரைவர் ஜமுனா - புதிய பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதற்சார்பு பாதையில் திறன் மிக்க இளைஞர்களின் பங்கு அதிகம் - பிரதமர் மோடி\nஅரவிந்த்சாமி படத்துக்கு டைட்டில் கிடைச்சாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://edunews360.com/latest-question-papers-08-2020-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF,-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-04-14T10:07:37Z", "digest": "sha1:BVNR6QULBMO72TDO5K6SNIK6BYY5DW5W", "length": 5188, "nlines": 82, "source_domain": "edunews360.com", "title": "புதுச்சேரி ஜிப்மரில் பிஎஸ்சி, விண்ணப்பிக்க அழைப்பு | Free Govt Job Alerts 2021-2022", "raw_content": "\nபுதுச்சேரி ஜிப்மரில் பிஎஸ்சி, விண்ணப்பிக்க அழைப்பு\n(JIPMER) எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், எம்டிஎஸ், பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஎச்டி மற்றும் மருத்துவம் சார் படிப்புகள் உள்ளன.\nஜிப்மரில் எம்பிபிஎஸ் நுழைவுத் தேர்வானது நீட் கலந்தாய்வு முறையில் இக்கல்வியாண்டில் நடத்தப்பட உள்ளது. தற்போது பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்பிஎச், பிஜிடி, பிஜிஎப், பிபீடி மற்றும் பிஎச்டி படிப்புகளுக்கு இணையத்தில் விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வரும் செப்டம்பர் 1ஆம் தேதி கடைசி நாளாகும். ஹால் டிக்கெட்டுகளை வரும் செப்டம்பர் 12 முதல் 22ஆம் தேதி வரை ஜிப்மர் இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம். தபாலில் அனுப்பப்படமாட்டாது. இதில் பிஇடி, பிஜிடி, பிஜிஎப், எம்எஸ்சி, எம்பிஎச் படிப்புகளுக்கு வரும் செப்டம்பர் 22ஆம் தேதி மதியம் 2 முதல் மாலை 3.30 வரை தேர்வு நடக்கும்.\nதேர்வில் சிறப்பிடம் பெற்றோர் பட்டியல் செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் வ���ளியிடப்படும். கலந்தாய்வு செப்டம்பர் 30ல் துவங்கும். அதைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடக்கும். பிஎச்டி வகுப்பில் சேருவது தொடர்பான விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://jaffnarealestate.lk/properties/rose-villa-heritage-homes/", "date_download": "2021-04-14T11:36:47Z", "digest": "sha1:6GB2H42UYH7HNGWURMF6ZVX35KAGGH56", "length": 34778, "nlines": 965, "source_domain": "jaffnarealestate.lk", "title": "‘ரோஸ் வில்லா’ பாரம்பரிய இல்லம் – உடுவில் – Re/Max North Realty", "raw_content": "\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (27)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (27)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n‘ரோஸ் வில்லா’ பாரம்பரிய இல்லம் – உடுவில்\n‘ரோஸ் வில்லா’ பாரம்பரிய இல்லம் – உடுவில்\nவீடு விற்பனைக்கு in விற்பனைக்கு\nUduvil, யாழ்ப்பாணம், உடுவில், யாழ்ப்பாணம்\nC. பொன்னம்பலம் வீதி , யாழ்ப்பாணத்தில் 1.5 பர...\nC. பொன்னம்பலம் வீதி , யாழ்ப்பாணத்தில் 1.5 பரப்பு காணி யுடன் அழகிய வடக்கு வாசல் வீடு விற்பனைக்கு • யாழ் போதனா வைத்தி [more]\nC. பொன்னம்பலம் வீதி , யாழ்ப்பாணத்தில் 1.5 பரப்பு காணி யுடன் அழகிய வடக்கு வாசல் வீடு விற்பனைக்கு • யாழ் போதனா வைத்தி [more]\nவிதானையார் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணத...\nவிதானையார் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணத்தில் 1 1/4 பரப்பில் அழகிய மாடி வீடு விற்பனைக்கு, • பிரபலமான சுண்டுக்கு [more]\nவிதானையார் ஒழுங்கை, சுண்டுக்குளி, யாழ்ப்பாணத்தில் 1 1/4 பரப்பில் அழகிய மாடி வீடு விற்பனைக்கு, • பிரபலமான சுண்டுக்கு [more]\nஅராலியில் புத்தம் புதிதாக கட்டப்பட்ட வீடு வி...\nஅராலியில் புத்தம் புதிதாக கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு மொத்த நிலப்பரப்பு :- 04 பரப்பு இவ் வீட்டில் 03அறைகள் 03குளியல [more]\nஅராலியில் புத்தம் புதிதாக கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு மொத்த நிலப்பரப்பு :- 04 பரப்பு இவ் வீட்டில் 03அறைகள் 03குளியல [more]\nI'm interested in [ ‘ரோஸ் வில்லா’ பாரம்பரிய இல்லம் – உடுவில் ]\n2 மாடி வீடு விற்பனைக்கு (2)\n2 வீடுகள் விற்பனைக்கு (1)\nஉல்லாச விருந்தினர் மாளிகை (1)\nகடையுடன் காணி விற்பனைக்கு (1)\nகாணியுடன் பகுதியளவு கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு (4)\nகாணியுடன் வீடு விற்பனைக்கு (27)\nகைதடியில் வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு (1)\nசிறிய வீட்டுடன் இணைந்த காணி விற்பனைக்கு. (1)\nநல்லூரில் Guest House விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு (1)\nவிசாலமான நிலத்துடன் வீடு விற்பனைக்கு (1)\nவியாபாரக் கட்டிடம் குத்தகைக்கு (6)\nவியாபாரக் கட்டிடம் வாடகைக்கு (2)\nவியாபாரக் கட்டிடம் விற்பனைக்கு (16)\nவிவசாய நிலம் விற்பனைக்கு (3)\nபழைய பூங்கா வீதி (1)\n83, கண்ணத்திட்டி வீதி, யாழ்ப்பாணம், இலங்கை\nகொடிக்காமம் A9 வீதியிலிருந்து 300m ... LKR 6,400,000\nவீட்டுடன் கூடிய அழகிய வர்த்தக நடவடி... LKR 49,000,000\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.karaitivu.org/2020/07/blog-post_28.html", "date_download": "2021-04-14T11:52:36Z", "digest": "sha1:3W3PJDCCQZETEMTWNOO3W7G6UVQT7RNO", "length": 6457, "nlines": 101, "source_domain": "www.karaitivu.org", "title": "ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலய பால்குட பவனி.... - Karaitivu.org", "raw_content": "\nசெவ்வாய், 28 ஜூலை, 2020\nHome Kovil sithar ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலய பால்குட பவனி....\nஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலய பால்குட பவனி....\nஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலய பால்குட பவனியானது இன்று 28.07.2020 காலை 7.30 மணியளவில் காரையடி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமானது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் இலவச வழிகாட்டல் கருத்தரங்கு....\nசபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் சபரகமுவ பல்கலைக் கழகத்தில் 18.08.2020 அன்று நடைபெற இருக்கும் விளையாட்டுத் து...\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையம் ஆரம்பம்\nகாரைதீவில் மின்சாதன விற்பனை நிலையமான \"Sathurpujan Electrical Services\" நடராஜானந்தா வீதி, காரைதீவு -02 எனும் முகவரியில் கோலாகலமாக ...\nசுவாமி விபுலாநந்தரின் சமாதி அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டிவைப்பு\nகல்லடியில் இராமகிருஷ்ண மிஷன் வளாகத்தில் அமைந்துள்ள எமது மண்ணின் மைந்தர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் சமாதியை அரு...\nTaitaniyam Teraso தயாரிக்கும் தனியார் நிறுவனத்தினர்...\nஎமது நாட்டின் அதி நவின தொழில்நுட்பத்தினைக் கொண்டு பல வர்ணங்களில் நீடித்து நிலைத்திருக்கக்கூடிய \" Taitaniyam Teraso \" ஐ தயாரிக்கும...\nசிறப்பாக இடம்பெற்ற ஸ்ரீ சித்தானைக்குட்டிசுவாமியின் 69வது குருபூஜை\nஸ்ரீ சித்தானைக்குட்டிசுவாமியின் 69வது குருபூஜை 28.07.2020 அன்று சுகாதார விதிப்படி சிறப்பான முறையில் இடம்பெற்றது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்...\nதேடல் ஏப்ரல் (4) மார்ச் (14) பிப்ரவரி (17) ஜனவரி (10) டிசம்பர் (6) நவம்பர் (2) ஆகஸ்ட் (4) ஜூலை (17) ஜூன் (29) மே (24) ஏப்ரல் (49) மார்ச் (22) பிப்ரவரி (5) ஜனவரி (25) டிசம்பர் (17) நவம்பர் (10) அக்டோபர் (24) செப்டம்பர் (11) ஆகஸ்ட் (15) ஜூலை (19) ஜூன் (22) மே (13) ஏப்ரல் (24) மார்ச் (18) பிப்ரவரி (17) ஜனவரி (35) டிசம்பர் (46) நவம்பர் (34) அக்டோபர் (53) செப்டம்பர் (28) ஆகஸ்ட் (39) ஜூலை (50) ஜூன் (44) மே (81)\nஇன்பத்திலும் துன்பத்திலும் காலமெலாம் கைகோர்கும் காரைதீவு. ஓர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/5294", "date_download": "2021-04-14T11:17:15Z", "digest": "sha1:4H3TH3QX2KY4XD3Z4WVEMEYLEPOETMCK", "length": 7297, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "நாகார்ஜுனா மாதிரி நடிக்க முடியாது! -சொல்கிறார் கார்த்தி!! – Cinema Murasam", "raw_content": "\nநாகார்ஜுனா மாதிரி நடிக்க முடியாது\n‘தோழா’ வருகிற 25-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் இப்பட்த்தில் கார்த்தி, நாகார்ஜுனா, தமன்னா, பிரகாஷ் ராஜ், விவேக் முதலானோர் நடித்துள்ள புதிய படம், ‘தோழா’ வம்சி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார்.இப்படம் குறித்து கார்த்தி கூறியதாவது,\n‘தோழா’ இரண்டு கேரக்டர்கள் பற்றிய கதை. இதனை ஃபிரெஞ்ச் மொழி படத்தின் ரீ-மேக் என்று சொல்வதை விட, இது அந்த படத்தின் அடாப்சன் என்று தான் சொல்ல வேண்டும். வம்சி, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற வகையில் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார். தமிழுக்கான வசனங்களை ‘குக்கூ’ படப் புகழ் ராஜு முருகன் எழுதியுள்ளார்.அவரது வசனங்கள் பெரிதும் பேசப்படும். அதைப் போல மதன் கார்க்கி எழுதியுள்ள ஒவ்வொரு பாடல் வரிகளும் அர்த்தமுள்ள வரிகளாக அமைந்துள்ளன. இப்படத்தில் நாகார்ஜுனா ஏற்று நடித்திருக்கும் கேரக்டரை அவ்வளவு எளிதில் யாராலும் ஏற்று நடித்து விட முடியாது. தலை தவிர வேறு எந்தவொரு உடல் உறுப்பும் செயல்படாதவராக, ஒரு வீல் சேரில் அமர்ந்த நிலையில் வரும் அவரது கேரக்டர் அனைவரையும் நெகிழ வைக்கும். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’’ என்கிறார்.\nஇளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nவிக்ரமுடன் நடிக்க மறுத்தாரா கீர்த்தி சுரேஷ்\nஇளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\nவிக்ரமுடன் நடிக்க மறுத்தாரா கீர்த்தி சுரேஷ்\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/7670", "date_download": "2021-04-14T09:56:30Z", "digest": "sha1:LBOQZ22EAYXDVRR74G37QDS25U5H2F6U", "length": 8169, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "பார்த்திபன், கமல்ஹாசன் மாதிரி!-இயக்குனர் சுசீந்திரன் பரபரப்பு பேச்சு!! – Cinema Murasam", "raw_content": "\n-இயக்குனர் சுசீந்திரன் பரபரப்பு பேச்சு\nஇளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nமாவீரன் கிட்டு திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இயக்குநர் சுசீந்திரன் , விஷ்ணு விஷால் , பார்த்திபன் , ஸ்ரீ திவ்யா , தயாரிப்பாளர் Ice Wear சந்திர சாமி ,D.N. தாய் சரவணன் , இசையமைப்பாளர் இமான் , ஒளிப்பதிவாளர் A.R. சூர்யா , எழுத்தாளர் – கவிஞர் யுகபாரதி மற்றும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அம்மா கிரியேஷன் டி.சிவா , இயக்குநர் பா.ரஞ்சித் , பாண்டி ராஜ் , ரவிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது, , இப்படத்துக்காக இசையமைப்பாளர் இமான் மிகச்சிறப்பான பாடல்களை வழங்கியுள்ளார். அவர் கூறியது போலவே இப்படத்துக்கு இதயத்தில் இருந்து பாடல்களை தந்துள்ளார். எனக்கு நடிகர் பார்த்திபனை விட இயக்குநர் பார்த்திபனை மிகவும் பிடிக்கும் ஏன்னென்றால் அவர் உலக நாயகன் கமல் ஹாசனை போல் சம்பாதித்த பணத்தை எல்லாம் சினிமாவில் முதலீடு செய்பவர். விஷ்ணு விஷால் எனக்கு மிகவும் பிடித்த நடிகர். வெண்ணிலா கபடி குழு படத்துக்கு பின்னர் இப்படத்துக்காக நான் விஷ்ணு விஷாலுடன் எட்டு வருடத்துக்கு பிறகு அதே கணக்கம்பட்டி சென்றிருந்தேன். அங்கு மக்கள் எங்களை நன்றாக நியாபகம் வைத்து எங்களுடன் பேசி படபிடிப்பு நன்றாக நடக்க ஒத்துழைத்தனர். விஷ்ணு விஷாலுடன் நான் இது வரை மூன்று திரைப்படங்கள் இணைந்து பணியாற்றிவிட்டேன். நான்காவது திரைப்படத்தில் அவருடன் இணைய பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. iஇப்படத்தின் படபிடிப்பு நன்றாக நடக்க மிகமுக்கிய காரணமாக இருந்த என் தம்பி தாய் சரவனன்னுக்கு நன்றி அவர் தான் அனைவரையும் ஒருங்கிணைத்து படபிடிப்பு நன்றாக நடக்க உதவினார். மாவீரன் கிட்டு நான் எடுத்த படங்களில் மிகச்சிறந்த படமாகவும் கமர்ஷியலாக வெற்றிபெறும் படைப்பாகவும் இருக்கும் என்றார் இயக்குநர் சுசீந்தரன்\nஇளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானா���் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1/", "date_download": "2021-04-14T10:46:10Z", "digest": "sha1:WQ7M7D4PGYXNN644RLYQNSJDPJVRJHY4", "length": 11206, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "கறுப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன வரலாறுகளை கற்பிப்பது கட்டாயமாக இருக்கும் - கிர்ஸ்டி வில்லியம்ஸ் - CTR24 கறுப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன வரலாறுகளை கற்பிப்பது கட்டாயமாக இருக்கும் - கிர்ஸ்டி வில்லியம்ஸ் - CTR24", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nகறுப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன வரலாறுகளை கற்பிப்பது கட்டாயமாக இருக்கும் – கிர்ஸ்டி வில்லியம்ஸ்\nஅனைத்து குழந்தைகளுக்கும் இனவெறி மற்றும் கருப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன சமூகங்களின் பங்களிப்புகள் குறித்து கற்பிக்கப்படும் என்று வேல்ஸின் கல்வி அமைச்சர் கிர்ஸ்டி வில்லியம்ஸ் (Kirsty Williams) தெரிவித்துள்ளார்.\nபுதிய பாடத்திட்டத்தில் மாற்றங்களின் கீழ் கறுப்பு, ஆசிய மற்றும் சிறுபான்மை இன வரலாறுகளை கற்பிப்பது கட்டாயமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.\nஇது மாணவர்களை உலகின் தகவலறிந்த குடிமக்கள் ஆக உதவும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும், கடந்த வாரம் செனட்டில் நிறைவேற்றப்பட்ட பாடசாலை பாடத்திட்ட சட்டத்தில் மாற்றங்கள் சேர்க்கப்படவில்லை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postமெக்ஸிகோவில் துப்பாக்கி ஏந்திய கும்பலால் நடத்தப்பட்ட தாக்குதலில், 13பேர் உயிரிழப்பு Next Postபெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாய் - வவுனியாவில் கோரம்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nமேலதிகமாக ஏழு தடுப்பூசி விநியோக மையங்கள்; அல்பேர்ட்டா முதல்வர்\nகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 41பேர் உயிரிழப்பு\nவேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தல்\nமீனவர்களின் படகு மீது கப்பல் மோதியதில் மூன்று மீனவர்கள் பலி\nமஹாராஷ்டிராவில் நாளை முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2021-04-14T10:27:42Z", "digest": "sha1:YFSAK6TZDPBC7ZZPEOLT2ZLHQZGTNMPL", "length": 11659, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "போராட்டத்தை பலவீனப்படுத்தாமல் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - கே.எஸ்.அழகிரி - CTR24 போராட்டத்தை பலவீனப்படுத்தாமல் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் - கே.எஸ்.அழகிரி - CTR24", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nபோராட்டத்தை பலவீனப்படுத்தாமல் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – கே.எஸ்.அழகிரி\nபோராட்டத்தை பலவீனப்படுத்தாமல் விவசாயிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.\nமத்திய பா.ஜ.க. அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து அகில இந்திய விவசாய சங்கங்களின் ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி, அரியானா மாநில எல்லைக்கு அருகில் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nவிவசாயச் சட்டங்களைப் பிரதமர் நியாயப்படுத்தி பேசிக்கொண்டிருக்கும் போது, போராடும் விவசாயிகளுடன் எந்த அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்துவார்\nபிரதமர் மோடி பேச்சுவார்த்தை என்ற பெயரில் போராட்டத்தை பலவீனப்படுத்தாமல் மூன்று விவசாயச் சட்டங்களை இரத்து செய்வதற்கான அடித்தளமாக பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.\nPrevious Postசமஸ்கிருத செய்தி வாசிப்பதை உடனடியாகக் கைவிட வேண்டும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ Next Postவேல் யாத்திரையை மீண்டும் நான்காம் திகதி தொடங்கி, 7ஆம் திகதி திருச்செந்தூரில் நிறைவு - தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மான��் நிறைவேற்றப்பட்டுள்ளது\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nமேலதிகமாக ஏழு தடுப்பூசி விநியோக மையங்கள்; அல்பேர்ட்டா முதல்வர்\nகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 41பேர் உயிரிழப்பு\nவேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தல்\nமீனவர்களின் படகு மீது கப்பல் மோதியதில் மூன்று மீனவர்கள் பலி\nமஹாராஷ்டிராவில் நாளை முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php/2021-02-11-18-01-46/3412-2016-07-04-23-25-21", "date_download": "2021-04-14T10:19:29Z", "digest": "sha1:QHM3LCF5HDMSG44RHQSTGADRPT2OQJ2M", "length": 57533, "nlines": 278, "source_domain": "geotamil.com", "title": "அறிவியல் புனைகதை: ’மவுஸ்’ –", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nஅறிவியல் புனைகதை: ’மவுஸ்’ –\nகாலாண்டிற்கு ஒரு தடவை ஜப்பானில் இருந்து எமது தொழிற்சாலைக்கு வரும் ‘வர்ணமும் கடதாசியும்’ (Paint & Paper) என்ற துண்டுப்பிரசுரத்தில் இருந்த அந்���ச் செய்தி என்னைத் திகைப்படையச் செய்தது.\n|காரின் உதிரிப்பாகங்களுக்கு மாத்திரம், வர்ணம் அடிக்கும் நவீன முறை ரோபோக்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த நவீன முறையை, சர்வதேசம் எங்கும் உள்ள எமது கார் உற்பத்தி தொழிற்சாலைகளில் நடைமுறைப்படுத்துவதன் மூலம் வீணாகப் போகும் பல லட்சம் பெறுமதியான வர்ணத்தை மீதப்படுத்தலாம்.|\nஇதைப் பலரும் அறிவார்கள். இருப்பினும் அதன் வலி எங்கள் ஐவருக்கும் மட்டுமே உரியது. ஐவர் என்று இங்கே நான் குறிப்பிடுவது---குலேந்திரன் ஆகிய நான், சீனத்துப்பெண் சியாங் சை, யுவானஸ் மற்றும் வியட்நாமியர்கள் பிங் பொங் ஹாவ், துஜி.\nஅந்தச் சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன.\nஒரு கார் ஒன்றை உற்பத்தி செய்வதற்குத் தேவையான சகல வளங்களையும்---இஞ்சின் முதற்கொண்டு உதிரிப்பாகங்கள் வரை---கொண்டுள்ளது எமது உற்பத்தி நிறுவனம். இஞ்சின் (இயந்திரம்), ‘பொடி ஷொப்’ (காரின் உருவத்தைத் தயாரித்தல்), பெயின்ற் (காரின் உருவத்திற்கு வர்ணம் அடித்தல்), அசெம்பிளி (இயந்திரங்களைப் பொருத்துதல்) என்பவை தொழிற்சாலையின் பிரதான பிரிவுகள். தவிர இன்னும் பல சிறிய பிரிவுகளும் உண்டு.\nஇந்தப் பிரிவுகளுக்கிடையே வருடாவருடம் ‘குவாலிற்றி சேர்க்கிள்’ என்ற தொழின்முறை சார்ந்த போட்டி நடைபெறுவதுண்டு. ஏறக்குறைய முப்பது குழுக்கள் வரையில் போட்டியில் பங்குபற்றும். அப்படிப்பட்டதொரு சந்தர்ப்பத்தில்தான் நாங்கள் ஐவரும் ஒன்றாக ஒரு குழுவில் இணைந்தோம். குழுவிற்கு ‘PEACE’ என்று பெயரிட்டோம். நான் எமது குழுவின் தலைவர் ஆனேன்.\nமுதலில் மூளைச்சலவை (பிறெய்ன் ஸ்ரோம்) செய்தோம்.\n’மச்சான்’ என்றபடியே என் தோளில் கை போட்டான் பிங் பொங் ஹாவ். வியட்நாமியனாகிய அவனுக்கு நிறையவே தமிழ் சொற்கள் தெரியும்.\n“நான் ஒரு ஐடியா வைத்திருக்கின்றேன்” அவன் சொல்லப் போவதை கூர்ந்து அவதானித்தோம்.\n“காரின் பெயின்ரின் தரத்தைக் கண்டுபிடிக்க மவுஸ் ஒன்று டிசைன் பண்ணலாம். மவுசை காரின் உலோகப் பகுதியெங்கும் நகர்த்துவதன் மூலம் இதனை நாங்கள் கண்டறியலாம்.”\nஹாவ் மிகவும் புத்திக் கூர்மை கொண்டவன். ஆனால் ஆங்கிலத்தில் தெளிவுபடச் சொல்ல மாட்டான்.\n“வர்ணம் அடிக்கப்பட்ட ஒரு காரில் எத்தனை வகையான பிழைகள் இருக்கு என்று உனக்குத் தெரியுமா” நையாண்டித் தனத்துடன் கேட்டாள் சியாங் சை.\n“ஒரு காரில் வரக்கூடிய வர்ணம் சார்ந்த அத்தனை பிழைகளையும் மவுசில் பதிவு செய்வோம். பல நூற்றுக்கணக்கான நுண்ணிய கமராக்களைக் கொண்ட அந்த மவுஸ், தவறுகளை தன்னிடமுள்ள பதிவுகளுடன் ஒப்பிட்டுத் தரவுகளைத் தரும்” விலாவாரியாகச் சொன்னான் ஹாவ்.\n“ஆமாம்... கண் தெரியாத கபோதிகளும் இதனைப் பாவிக்கலாம்” ஹாவிற்கு கண்பார்வை கொஞ்சம் மந்தம் என்பதைப் புட்டுக் காட்டிச் சிரித்தாள் துஜி.\n“நமது புலன்கள் வேறு திசை சென்றாலும் மவுஸ் தவறுகளைத் துல்லியமாகக் கண்டு பிடித்துவிடும்” கண்டுபிடிப்பிற்கு மீண்டும் வலுச் சேர்த்தான் ஹாவ்.\n“நாங்கள் ரொப்கோற்றில் வேலை செய்கின்றோம். நீ என்னவென்றால் அடுத்த பகுதியில் உள்ளவர்களுக்கு திட்டம் ஒன்றை உருவாக்கிக் கொடுக்கின்றாய்” மறுதலித்தாள் சியாங் சை. ஹாவ் தன் பூஞ்சைக் கண்களால் அவளை உற்றுப் பார்த்தான்.\nநான் ஒன்றும் பேசாமல் மெளனமாக இருந்தேன். என்னுள் வேறு ஒரு திட்டம் உருவாகிக் கொண்டிருந்தது.\nஹாவின் அலுப்புத் தாங்காத துஜி, அவனின் இடுப்பின் கீழ் தொட்டுக் காட்டி\n“கடைசியில் நீ இந்த மவுசைத்தான் அவிட்டு விடப் போகின்றாய்” என்றாள். சியாங் சை வெட்கம் தாளாமல் கண்களைப் பொத்தியபடியே குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.\nஅதன் பின்னர் வேறு திட்டங்கள் பற்றியும் ஆராய்ந்தோம்.\nபோட்டி நடைபெறுவதற்கு முன்பு அதன் நகல் வடிவத்தை போட்டி அமைப்பாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. அமைப்பாளர்களில் ஒருவராக எமது பகுதி மனேஜர் கார்லோஸ் இருந்தார். கார்லோஸ் குள்ளமான மனிதர். குறும் தாடி வைத்திருப்பார். பார்ப்பதற்கு ஒரு விஞ்ஞானி போல இருப்பார். மிகவும் சாந்தமானவர். ஆனால் குரல் மாத்திரம் அவரது தோற்றத்திற்குச் சம்பந்தமற்று கணீரென்று இருக்கும். எங்களுக்கு நடக்கும் தொடர்பாடல் கூட்டங்களில், சிலவேளைகளில் வேலை செய்யும் ஊழியர்களில் ஒருவராகக் கலந்து நிற்பார். திடீரென அவரைக் காணும்போது திகைத்து விடுவோம். அவரின் இப்படிப்பட்ட திடீர் விளையாட்டினால் கூட்டம் நடைபெறும் போதெல்லாம் மிகவும் அவதானமாக இருப்போம். தேவையில்லாத எவற்றையுமே எங்களுக்குள் அப்பொழுது கதைப்பதில்லை.\nஹாவ் வரிக்கு வரி மிகவும் மகிழ்ச்சியாக தனது திட்ட்த்தை விவரித்தான். அதை மிகவும் உன்னிப்பாக கேட்டறிந்த கார்லோஸ்,\n“இந்தத் திட்டத்திற்கு நிறையச் செலவாகும். வேறு ஒன்றைப்பற்றி யோசியுங்கள்” என்று திடமாக மறுத்துவிட்டார்.\nஅதன் பின்னர் எனது திட்டத்தை அவர்களிடம் சொன்னேன். நீண்ட கலந்துரையாடலின் பின்னர் எனது திட்டத்திற்கு ஆதரவு தந்தார்கள்.\n|ஓடும் கொன்வேயரில் வைத்துக் காரின் உதிரிப்பாகங்களுக்கு, மிகக் குறைவான செலவில் பெயின்ற் அடிக்கும் முறை.|\nபெயின்ற் ஷொப்பில் காரின் வெற்றுடலுக்கு பிறைமர், ரொப் கோற் என்ற இரண்டுவிதமான வர்ணங்கள் அடிக்கப்படுகின்றன.\nசந்திரமண்டலத்திற்குப் போனவர்களை விஞ்சிய ஆடை அணிகலங்களுடன், அவர்களைப் பழிக்கும் நடையில் ஸ்ப்பிறே பெயின்ரேர்ஸ் தோற்றமளிப்பார்கள். முகமூடி அணிந்து, ஒக்சிசன் உயிர்ப்பேற்ற அவர்கள்தான் இங்கே ஹீரோக்கள்.\nஒரு காரிலிருந்து அகற்றப்படக்கூடிய பொனற், ஃபென்டர், கதவுகள், பூற் லிட் என்பவற்றிற்கும் றூவ் மற்றும் உட்பாகங்களுக்கும் வர்ணம் அடிக்கப்பட வேண்டும்.\nஒரு கண்ணாடி அறை. அறையின் உட்புற சுவரோரமாக நீளப்பாட்டிற்கு, மூன்று மூன்று ரோபோக்கள் என மொத்தம் ஆறு ரோபோக்கள். நடுவே கொன்வேயரினால் கார்கள் இழுத்து வரப்படும்.\nரோபோக்களால் அடைய முடியாத காரின் உட்பாகங்களை, வரிசைக்கு இரண்டு பேர்களாக மொத்தம் நான்கு ஸ்பிறே பெயின்ரேஸ் கவனித்துக் கொள்வார்கள். ஆக மொத்தம் பத்துப்பேர்கள் இந்தக் கண்ணாடி அறைக்குள் வேலை செய்கின்றார்கள். இங்கு ரோபோக்களின் ஆதிக்கம் அதிகம். அவைகள் முரண்டு பண்ணினால் தொழில் நாறிப் போய்விடும்.\nகாரிலிருந்து அகற்றப்படக்கூடிய பகுதிகளில் ஏதாவது ப்ழுது வந்தால், அவற்றைத் திருத்தி மீண்டும் வர்ணம் அடிப்பார்கள். அகற்றப்பட முடியாத றூவ் போன்ற பகுதிகளில் பாரதூரமான பழுதுகள் வந்தால் அந்தக்காரை ஸ்கிறப் பொடிக்கு அனுப்பி விடுவோம்.\nஇதுவரை காலமும் இருந்துவந்த நடைமுறை இதுதான்---ஒரு கதவிற்கு வர்ணம் அடிக்கவேண்டி இருந்தாலும், அதனைக் காரினில் பூட்டி முழுக்காரிற்குமே வர்ணம் அடித்தார்கள். இதனால் பெருமளவு வர்ணம் வீணாகியது.\nநாங்கள் முதலில் ’கவசாக்கி’ ரோபோவில் உள்ள புரோகிறாமைத் திருடினோம். அதுவே எமது செயற்திட்டத்தின் உயிர்நாடி. அந்தப் புறோகிறாமில் முற்றுமுழுதாக என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை அறிய போதுமான அறிவு இல்லாவிடினும், Trial & error மூலம் எமக்கு வேண்டியதைச் செய்யலாம் என்று நினைத்தோம்.\nபிங் பொங் ஹாவ் தவிர ஏனைய மூன்று பேருக்கும் கொம்பியூட்டர் அறிவு சுத்த சூனியம். அவர்கள் அணில் ஏறவிட்ட நாயைப் போல எங்களின் வாயைப் பார்த்தபடி இருந்தார்கள்.\nநாலைந்து நாட்கள் இரவு பகல் முயன்று புறோகிராமை மாற்றி எழுதினேன். ஹாவ் அதைச் சரி பிழை பார்த்தான்.\nசெயன்முறையில் பரீட்சிக்க நாங்கள் வேலை முடிந்த பின்னரும் உழைக்க வேண்டி இருந்தது. தினமும் ஒருமணி நேரம் எல்லோரும் வேலை முடித்துப் போனபின்னர் பரீட்சித்துப் பார்த்தோம்.\nமுதல்நாள் வெள்ளோட்டத்தில் கார் நகரவேயில்லை. எல்லாக் கார்களும் வரிசையாய் அணிவகுத்து வந்து கண்ணாடிறூமிற்கு முன் கைகட்டி நின்றன.\n“கமோன்... கமோன்” என்று துஜி சத்தமிட்டாள்.\n“ஏய்... நீ எந்த பாஷையில் கமோன் சொல்கின்றாய்” என்று சீனத்துப்பெண் துஜியிடம் கேட்டாள். வியட்நாம் பாஷையில் ‘கமோன்’ என்றால் ‘நன்றி’ என்று பொருள்படும்.\nஅன்றைய தினம் அவை நகரவே மாட்டோம் என்று அடம் பிடித்தன.\nமறுநாள் சில திருத்தங்கள் செய்த பின்னர், கார்கள் நகர்ந்தன. ஆனால் ரோபோக்கள் அசைய மறுத்தன. தமக்கு முன்னாலே கார்கள் போகின்றனவே என்ற பிரக்ஞை அற்று மொக்கையாக நின்றன. பலமணி நேரம் போராடி ரோபோக்களை அசைய வைத்தோம். இருப்பினும் அவை ஊமைப்படம் காட்டி உடற்பயிற்சி செய்தனவேயன்றி துளி பெயின்றும் அடிக்கவில்லை.\nபோட்டி நடைபெறும் நாள் நெருங்கிக் கொண்டிருந்தது.\n“இந்தப் புறொயெக்றைக் கைவிட்டு இன்னொன்றை ஆரம்பிப்போமா” சியாங் சை கேட்டாள். பாம்பு படமெடுத்து ‘பென்சீன்’ வளைய்த்தைக் கேர்க்குளேயிற்குக் காட்டிக் கொடுத்தது போல ஒரு அதிசயத்திற்காகக் காத்துக் கிடந்தோம். கனவு காண்பதற்குக் கண்ணை மூடினால், பாம்பும் வரவில்லை கீரியும் வரவில்லை. சியாங் சை என் கண் முன்னே வந்து நின்றாள்.\nகொம்பியூட்டரில் இருந்த அடிப்படை அறிவைக் கொண்டு, பல நாட்கள் உழைப்பின் பின்னர் எல்லாம் சரியாக வந்தது.\nபோட்டி கொன்வென்சன் சென்ரரில் மாலை மூன்று மணிக்கு ஆரம்பமானது. நாங்கள் மூன்றாவது குழுவாகப் பங்குபற்றினோம். எல்லாப்பகுதி மனேஜர்களும் அங்கு வந்திருந்தார்கள். அவர்களின் மத்தியில் சில ஜப்பானியர்களும் இருந்தார்கள். நாங்கள் புறயெக்ரர் போட்டுக் காட்டி விளக்கம் கொடுத்தோம். ஒவ்வொரு குழுவினருக்கும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. சிலர் உதிரிப்��ாகங்களைத் தூக்கிக் கொண்டு வேடுவர்கள் போல வரிசையில் நின்றார்கள். சிலர் நடித்துக் காட்டினார்கள். இவர்கள் மத்தியில் எம்முடையது எடுபடுமா என்பது எங்கள் சந்தேகம்.\nஎங்களுடைய பிறசென்ரேசனைப் பலரும் உன்னிப்பாகக் கவனித்தார்கள். ஹாவ் பயக் கெடுதியில் ‘லேடீஸ் அண்ட் ஜென்ரில்மன்’ என்ற வார்த்தைகளை பல தடவைகள் சொல்லிவிட்டான். போட்டி முடிவடைந்த பின்னர் நடுவர்கள் எங்களைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்கள். முதல் பரிசு எங்களுக்குத்தான் என்று அப்போதே புரிந்து கொண்டோம்.\nஇறுதியில் சாப்பாடு தந்தார்கள். ஒவ்வொரு குழுக்களாக நிற்க வைத்து புகைப்படம் எடுத்தார்கள்.\n“நான் உங்கள் செயல்திட்டத்தை ஜப்பானிற்கு எமது தலைமையகத்திற்கு அனுப்பலாமா” நடுவர்களுக்குப் பொறுப்பான ஜமசான் என்ற ஜப்பானியர் கேட்டார்.\n“இது எல்லாம் ஒரு கேள்வியா” என்று ஹாவ், துஜியின் காதிற்குள் சொல்லிவிட்டு திரும்பி நின்று சிரித்தான். அதை அவதானித்த யமசான்,\n“லேடீஸ் அண்ட் ஜென்ரில்மன்... நீர் என்ன நினைக்கின்றீர்” என்று ஹாவைப் பார்த்துச் சிரித்தபடியே கேட்டார். எல்லாரும் ஒருமித்த குரலில் ‘ஆம்’ என்றோம்.\nஅதன்பின்னர் போட்டியின் பரிசுகள் பற்றித் தினமும் ஆராய்ந்தோம்.\nமுதல் பரிசு – ஒரு வாரம் ஜப்பான் சென்றுவருவதற்கான மொத்தச் செலவு (விமானச் செலவு, மற்றும் தங்குமிட வசதிகள் உணவு உட்பட)\nஇரண்டாம் பரிசு – 50 டொலருக்கான பணிங்ஸ் வவுச்சர்\nமூன்றாம் பரிசு – சான்றிதழ்\nவீட்டிற்குப் போய் அன்றைய நடப்புகளை மனைவிக்குச் சொன்னேன்.\n“இலங்கையில் இருந்து ஜப்பான் போவது பெருமையாக இருக்கலாம். ஆனால் அவுஸ்திரேலியாவில் இருந்துகொண்டு ஜப்பான் போவது பெருமைக்குரிய விஷயமா ஏன் அமெரிக்காவிற்குத் தரமாட்டினமோ”என்று கேள்வி எழுப்பினாள். உண்மைதான்.\nஒருகாலத்தில்---நாற்பது வருடங்களுக்கு முன்னர்---எனது மாமா ஸ்கொலஷிப்பில் இலண்டன் போனபோது அது ஒரு செய்தியாக வீரகேசரியில் கொட்டை எழுத்தில் வந்து பெரும் பரபரப்பூட்டியது.\nதிடீரென்று ஒரு யோசனை வர பாஸ்போட்டை எடுத்துப் பார்த்தேன். அது காலாவதியாகுவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன. உடனே அதனைப் புதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். 250 டொலர்கள் செலவாகியது.\nமுடிவுகள் வந்தபோது பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளானோம்.\nவெறும் சான்��ிதழ் பரிசான மூன்றாவது இடமே எங்களுக்குக் கிடைத்தது. இந்த ஏமாற்றம் எங்களுக்கு மாத்திரமல்ல, முழுப் பெயின்ற் ஷொப்பிற்குமே உரித்தானது. அன்று முழுவதும் அதைப் பற்றியே கதைத்துக் கொண்டிருந்தார்கள்.\nஅதன் பின்னர் ஜெனரல் போர்மன் வந்து எங்களுக்கு ஆறுதல் சொன்னார். முதலாவது இடத்திற்கு வராததன் காரணத்தை மனேஜரிடம் அறிந்து வருவதாகச் சொல்லிச் சென்றார்.\nஅவர் சொன்ன காரணம் இதுதான் –\n|நாம் எடுத்துக் கொண்ட செயற்திட்டம் எமது தகுதிக்கு அப்பாற்பட்டது. அதில் உள்ள புறோகிறாம், கை தேர்ந்த புறோகிறாம் விற்பன்னர்களைக் கொண்டு அது தயாரிக்கப் பட்டிருக்க வேண்டும்.|\nஆக மொத்தம் நாங்கள் அந்தச் செயற்திட்டத்தைத் தயாரிக்கவில்லை என்பதுதான் நடுவர்களின் தீர்மானம் என கார்லோஸ் சொன்னார்.\nஆனால் இன்று ‘பெயின்ற் அண்ட் பேப்பரில்’ இருந்த அந்தச் செய்தி எமது அடிப்படை அறிவை அவர்கள் திருடிவிட்டார்கள்\nஇந்த விடயம் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டதால் பெரிதுபடுத்தப்பட்டது. தொழிற்சங்கம் (யூனியன்) இதில் தலையிட்டு சமரசம் செய்து வைக்க முனைந்தது. அதன் பிரகாரம் கார்லோஸ் எங்கள் ஐவருடனும் கதைக்க விரும்புவதாக தெரிவித்தார். நாங்கள் அவரின் கதவைத் தட்டினோம்.\n“உள்ளே வாருங்கள்” அவரது கம்பீரமான குரல் உள்ளிருந்து கேட்ட்து.\nமேசைமீது ஃபைல்கள் கன்னா பின்னாவென்று கிழறிவிடப்பட்டுக் கிடந்தன. கொம்பியூட்டருக்கு முன்னால் வேர்த்து விறுவிறுக்க இருந்தார் அவர். விசைப்பலகைக்கு அருகே பல மவுஸ்கள் வரிசையாக இருந்தன.\n“விசர் மனிசன்... ஒரு கொம்பியூட்டருக்கு எத்தினை மவுஸ்கள் வைத்திருக்கின்றார் பார்...” நான் ஹாவின் கால்களைச் சுரண்டினேன்.\n“நீங்கள் குவாலிற்றி சேர்க்கிளுக்காகச் செய்த்தும், ஜப்பானியர்களின் இந்தக் கண்டுபிடிப்பும் எதேச்சையாக நிகழ்ந்தவை. இது ஜப்பானில் பல பொறியியலாளர்கள் விஞ்ஞானிகள் புறோகிறாமேர்ஸ் சேர்ந்து பல வருடங்களாகச் செய்த திட்டம். உங்கள் புரயெற் ஆரம்ப படிநிலைகளை மாத்திரம் கொண்டது. இருப்பினும் உங்கள் முயற்சியைப் பாராட்டி ஒவ்வொருவருக்கும் தலா 100 டொலர்களை கொடுக்கும்படி ஜமசான் எனக்குப் பணித்துள்ளார்” சொல்லியபடியே ஜமசானின் கடிதத்தை எடுத்துக் காட்டுவதற்காக இருக்கையைவிட்டு எழுந்தார். தவறுதலாக அவரது கை மேசையில் இருந்த மவுஸ��� ஒன்றைத் தட்டிவிட்டது. நிலத்தில் விழுந்து வெடித்த மவுசிற்குள்லிருந்து முத்துப்பரல்கள் போல சில சிதறி ஓடின. துஜி அதைக் குனிந்து எடுக்கப் போனாள்.\n“அப்படியே இருக்கட்டும் அது. பிறகு நான் பார்த்துக் கொள்கின்றேன்” முகம் வெளிறியபடி கோபமானர் கார்லோஸ். மேசை லாச்சிக்குள்ளிருந்து ஒரு கடிததத்தை எடுத்த அவர் எங்களின் பார்வைக்குத் தந்தார்.\n“இத்தோடு இந்த விடயத்தை மறந்துவிடுங்கள். உங்கள் பணத்திற்கான வவுச்சர் அடுத்த கிழமை வந்துவிடும். அடுத்த தடவை புரயெக்ற் செய்யும்போது உங்கள் தகுதிக்குள் நின்றுகொண்டு செய்யப்பாருங்கள். நீங்கள் சாதாரண ஊழியர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்றார் கார்லோஸ்.\nஆனால் ஹாவின் பார்வை அந்த விழுந்து வெடித்த மவுஸ் மீது வெறித்துக் கிடந்தது. அது அவனுக்கு ஆயிரம் கதைகளைச் சொல்லின. அதற்குள்ளிருந்து ஓடிச்சிதறிய நுண்ணிய கமராக்கள் அவனின் கனவுகள்.\nஅவன் நிமிர்ந்து கார்லோசைப் பார்த்தான். ‘எதையுமே விட்டுவிட முடியாது’ என்பது போல. அப்போது மேசை மீதிருந்த ஏனைய மவுஸ்களை மேசை லாச்சிக்குள் ஒழித்துக் கொண்டிருந்தார் கார்லோஸ்.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nஆய்வு: நீலகிரியின் பெருநிலப்பிரிவும் படகர்களின் நிலவியல் அறிவும் - முனைவர் கோ.சுனில்ஜோகி -\nஇணைய வழிக் கலந்துரையாடல்: “மல்லிகை ஜீவாவின் இலக்கியப் பயணம்” - தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -\nநெஞ்சிருக்கும் ஆசைகளை நீ செய்வாய் சித்திரையே - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -\nபதிவுகளில் அன்று: எழுத்தாளர் ஜீவன் கந்தையாவின் (மொன்ரியால் மைக்கல்) ஆறு கட்டுரைகள்: வீரன், காடேறி நிலவைக் கொய்தல், சூரையங்காடு, காடேறி வலயம், வான்கோழி நடனம், நடுகல்\nஅறிமுகம்: ஓவியர் பிருந்தாயினி பிரபாகரன்\nபடித்தோம் சொல்கின்றோம்: சிங்கள மூத்த எழுத்தாளர் மார்ட்டின் விக்கிரமசிங்காவின் - எங்கள் கிராமம் அபே கம - சிங்கள மூல நூலிலிருந்து தமிழாக்கம் இரா. சடகோபன் அபே கம - சிங்கள மூல நூலிலிருந்து தமிழாக்கம் இரா. சடகோபன்\nசிறுகதை: புண்ணியத்தை தேடி .... - இணுவை சக்திதாசன் டென்மார்க் -\nஆய்வு: பழங்குடி மொழிகளில் பால்பகுப்பு - முனைவர் செ. துரைமுருகன் -\nகோ.நாதனின் 'அரவம் புணர்ந்த அடவி' - சு.கருணாநிதி -\nஜெயகாந்தன் ( 1934 – 2015 ) ஏப்ரில் 08 நினைவுதினம் நூறாண்டுகள் நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம் நூறாண்டுகள் நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம் சத்யஜித்ரேயின் சாருலதாவுடன் போட்டியிட்ட ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் சத்யஜித்ரேயின் சாருலதாவுடன் போட்டியிட்ட ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன்\n'சொற்களும், உலகங்களும்' (Words & Worlds) காலாண்டிணைய இதழும், எனது கவிதைகளிரண்டும்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nஎழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேரா���ிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தா���கம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nஅ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...\nஅ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில் பதிவுகள்.காம் வெளியீடு அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php/2021-02-14-02-15-59/1137-2012-10-28-23-38-40", "date_download": "2021-04-14T10:31:53Z", "digest": "sha1:DKVFZDFB4OQ2IAHIBAUUBASOUB2HEYI5", "length": 55105, "nlines": 214, "source_domain": "geotamil.com", "title": "தீயில் கருகிய சில உன்னத உறவுகள் நினைவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nதீயில் கருகிய சில உன்னத உறவுகள் நினைவுகள்\n- வெங்கட் சாமிநாதன் -\nஇப்படியும் ஒரு புத்தகம் இந்நாட்களில் தமிழில் எழுதப்படும், அதுவும் அதற்குரிய கௌரவத்தோடும் ஆர்வத்தோடும் பிரசுரிக்கப்படும் என்பதைப் பார்க்க மிகவும் சந்தோஷமாகத் தான் இருக்கிறது. கண்முன் இருப்பது விட்டல்ராவ் எழுதி��ுள்ள வாழ்வின் சில உன்னதங்கள் என்னும் பழம் நினைவுக் குறிப்புகள். மூர்மார்க்கெட் தீக்கு இரையானதோடு (அல்லது இரையாக்கப்பட்டதோடு) கருகிச் சாம்பலானது, பழையன கழிதல் ஆகாது, அந்த இடத்தை ஒரு புதிய ரயில் நிலையம்தான் பறித்துக் கொண்டது என்றாலும், மூர்மார்க்கெட் தன் நிழலில் வாழ்வு கொடுத்தது பழம் புத்தகக் குவியல்களுக்கும், கிராமஃபோன் ரிகார்டுகளுக்கும் மட்டுமல்ல. பழம் தட்டு முட்டு சாமான்களின் குவியல் அல்ல அவை. அப்படியான தோற்றத்தின் பின் அதைத் தேடுபவர்களுக்கும், பார்க்கத் தெரிந்தவர்களுக்கும் உணர்ந்தறிகிறவர்களுக்கும், அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்துத் தரக் காத்திருக்கும் பாரம்பரியம் அது... இன்றைய சந்தை ஏற்க மறுத்த பாரம்பரியம் அது. தமிழர்களும் சென்னையும் இப்படியும் ஒரு ஸ்தாபனத்தை, மனிதர்களை உருவாக்கியிருக்கிறதே என்று மலைக்கத் தோன்றுகிறது. அது இப்போது இல்லை. தமிழன் திரும்ப தன் இயல்பு நிலைக்கு வந்துவிட்டான்.\nபழம் பத்திரிகைகளை, புத்தகங்களை, தேடித் தேடி வாங்கிப் படிக்கவேண்டும், பின் பாதுக்காகவும் வேண்டும் என்று 40 = 50 வருடங்களைக் கழிக்கும் மனங்கள் இருக்கின்றனவே. விட்டல் ராவின் மூர்மார்க்கெட் நினைவுகளைப் படிக்கும் போது,. அவர் மட்டுமல்ல, பழம் புத்தகங்களையும், கிராமபோன் ரிகார்டுகளையும், பழம் Black bird பேனாக்களையும் வாங்கிச் சேகரித்து விற்பவர்களும் ஒரு தனி உலகைச் சேர்ந்த மனிதர்களாகவே படுகிறார்கள். பழைய ரிகார்டுகளை அங்கேயே கேட்டு வாங்கிக்கொண்டு பழம் ரிகார்டுகளையும் கொண்டு வந்து விற்கவும் முடிகிற காலம் ஒன்று தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது என்பது எனக்குப் புதிய செய்தி.\nசிறு வயதில் கார்ட்டூன் கதைகள் படிப்பதிலிருந்தும் அதை வெட்டிச் சேகரித்து வைத்துக்கொள்ளும் பழக்கத்திலிருந்தும் தொடங்கியது எப்படியெல்லாம் வளர்ந்து ஒரு தாகமாக, தேடலாக நம்மை மலைக்க வைத்துவிடுகிறது. ஆனந்த ரங்கம் பிள்ளையின் 1746 வருடத்திய டைரிக்குறிப்புகள், 1948-ல் பிரசுரமானது 1960-களில் 12 அணாவுக்குக் கிடைக்கிறது. அதுவே அதிக விலையாகப் படுகிறது. 18 வயது தமிழ் வாசகனுக்கு அந்தத் தேடலும் பணச் செலவும் அபூர்வமான ரசனை கொண்டதாகத்தான் இருக்க வேண்டும். நிர்வாண அழகிகளின் புகைப்படங்களையே தன் முக்கிய ஈர்ப்பாகக் கொண்ட ப்ளே பாய் பத்திரிக்க��யில் தான் உலகத்தின் மிகப்பெரிய கலைஞர்களின் தத்துவஞானிகளின் மிக ஆழமான விரிவான பேட்டிகளும் பிரசுரமாகும். அப்போது விட்டல் ராவினுள் வளர்ந்து வரும் எழுத்தாளனின், ஓவியனின் நாடக, சங்கீத ரசிகனின் ஆளுமை ப்ளேபாயை ஒதுக்கவில்லை. பிக்காஸோ, டாலி, சார்த்ர், பெர்க்மன், போன்றோருடனான ப்ளேபாய் பேட்டிகளை முதன் முதலாகப் பார்த்தபோது அவற்றை நான் அதில் எதிர்ப்பார்க்கவுமில்லை. வேறு பத்திரிகைகளில் அந்த ஆழத்திலும் விரிவிலும் நான் பார்த்ததுமில்லை. விட்டல் ராவின் அக்கறைகளும் ரசனையும் மிக விரிவானவை. அது ஓவியம், நாடகம், சரித்திரம், சிற்பம், கலைத்தரமான கோட்டுச் சித்திரங்கள் கொண்ட பத்திரிகை விளக்கப் படங்கள், உலகளாவிய திரைப்படங்கள், இயக்குனர்கள் என அகண்டு விரிந்தது அது. ஒரு தரத்திய கலையும் இலக்கியமும் நாடகமும் எதுவும் அவரது அக்கறைக்கு அப்பாற்பட்டதல்ல. இவற்றைத் தந்த எந்த பத்திரிகையும் புத்தகமும் அவருக்குத் தந்த பழம் புத்தகக் கடைகள் அவருக்கு மூர் மார்க்கெட்டில் கிடைத்தன. காய்கறிகளை பரப்பியதுபோல் பத்திரிகைகளை பரப்பியிருக்கும் இன்று நாம் காணும் நடைபாதைக் கடைகள் அல்ல அவை\nதனது வாடிக்கைக்காரர், நிஜமாகவே இவருக்குத் தேவை என்று தெரிந்து விட்டால், “ஒரு வாரம் கழித்து வா, வரும் எடுத்து வக்கிறேன்,” என்று சொல்லும், கேட்ட பத்திரிகை வந்தால் பத்திரமாக எடுத்து வைத்துக் காத்திருக்கும் கடைக்காரர்கள் இவர்களில் உண்டு. “ஏன்யா எங்கேய்யா போய்ட்டே, உனக்காக எடுத்து வச்சீ எத்தினி நாளாச்சு தெரியுமா” என்று கோவிக்கிறவர்களும் உண்டு. சாடர்டே ஈவெனிங் போஸ்ட், அர்கோஸி, லைஃப், ப்ளேபாய், சோவியத் லிட்டரேச்சர், என புத்தக உலகில் தெரிந்த பெயர்கள் மாத்திரமல்ல, இஸ்ரேயில் இருந்து வரும் ஏரியல், பல்கேரிய ஒப்ஸார் போன்ற பத்திரிகைகளும் இப்பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கின்றன, அவையும் விட்டள் ராவின் கண்களுக்குத் தப்புவதில்லை. பல்கேரியா போன்ற சோவியத் வட்டத்துக்குள் அடைந்து கிடந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகள் சோவியத் அரசியலுக்குக் கட்டுப் பட்டிருந்தாலும், கலை, இலக்கிய விஷயங்களில் ரஷ்யாவை விட அதிக சுதந்திரம் பெற்றவர்களாகத் தோன்றுகிறது என்று விட்டல் ராவினால் கண்டுகொள்ள முடிந்திருக்கிறது. ஆழ்ந்து கவனித்து வருபவர்களுக்குத் தான் இது போன்ற விஷயங்கள் தெரிய வரும். அறுபது எழுபதுகளில், க்ருஷ்சேவ், ப்ரெஸ்னயேவ் காலத்தில்கூட, உலகத்திலேயே மிகச் சிறந்த திரைப்படங்களைத் தந்தது கிழக்கு ஐரோப்பிய நாடுகள் தாம். ப்ரான்ஸ், ஜெர்மனியையும் கூடப் பின் தள்ளி. Hungaraian Quarterly-யை விட்டல்ராவ் எப்படித் தவறவிட்டார் என்று தெரியவில்லை.\nNine Hours to Rama – தடை செய்யப்பட்ட புத்தகம், மகாத்மா சுடப்படுவதற்கு முந்திய நிகழ்வுகளை, அக்கொலைக்கு இட்டுச் செல்லும் நிகழ்வுகளை,மனித மன சலனங்களைச் சித்தரிக்கும் புத்தகம், ஒரு விதமான நியாயப்படுத்தல் கொண்ட புத்தகம், நாயக்கர் கடையில் கொக்கோக சாஸ்திரமும் காணும் புத்தகக் குவியலில் கிடைக்கிறது. நாயக்கர் சொன்ன விலை ரூ 1. நாயக்கர் மாத்திரம் இல்லை. ஒரு முதலியாரும், ஒரு ஐயிரேயும் தான். வேதநாயகம் பிள்ளையின் சர்வசமய கீர்த்தனைகள், இயக்குனர் சிகரம் கே. பாலசந்தரின் நாணல் படத்தின் மூலம், Desparate Hours, என நிறைய பார்க்கத் தெரிந்தவர்கள் கன்ணுக்குப் படும். இப்படி இது பெரிய சாகஸ பிரயாணம் போலத்தான். நேரு மறைந்த அடுத்த வாரம் இல்லஸ்டிரேடட் வீக்லி கொண்டுவந்த நேரு சிறப்பிதழ்கள் இரண்டும் பழம் –பத்திரிகைகளாக விட்டல் ராவிடம் பத்திரமாக வந்து சேர்கின்றன. க்ருஷேவின் சுயசரித்திரம் (அது அவர் எழுதியதுதானா என்ற சந்தேகம் பின் புலத்திலிருக்க) பிரசுரமான imprint பத்திரிகை, நானும் ஒரு காலத்தில் இம்ப்ரிண்ட் பத்திரிகை வாங்கி வந்தவன் தான். விட்டல் ராவ் மாதிரி முதல் இதழிலிருந்து அதன் கடைசி இதழ் வரை தொடரவில்லை. அதில் எம் எஃப் ஹுசேனின் எழுத்துக்களும் ஓவியங்களும் பிரசுரமானதும் தெரியும். ஆனால் அவை இப்போது என்னிடம் இல்லை. ஆர். கே நாராயணனின் Waiting for Mahatma வும் தி.ஜானகிராமனின் Appu’s Mother-ம் Illustrated Weekly of India’வில் பிரசுரமான போது நானும் வீக்லியில் படித்தவன் தான். ஆனால் அவை என்னிடம் இல்லை. விட்டல்ராவ் சொல்லாத Hermann Hesse –யின் Sidhdhaartha –வும் இதில் அடக்கம். ஒரு வேளை அவர் கவனத்தை வீக்லி ஈர்க்கும் முன் வந்ததாக இருக்கும். ராமன் ஆசிரியராக இருந்த காலத்தியது என்பது என் நினைவு.\nநான் ஏதோ இப்படிக் கோடிக்காட்டத் தான் முடியும். விட்டல் ராவின் தேடலும், அதற்காக அவர் செலவிட்ட காலமும் பணமும் மிகவும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய விஷயங்கள். ஒரு சாதாரண மத்திய தர அரசாங்க ஊழியன், எழுத்தாளனாகவும், பரந்ததும் ஆழ்ந்ததும��ன படிப்பும் ரசனையும் கொண்டு படிப்பதும் அதற்கான் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் சேகரிப்பதும் பின்னர் அதை ஒரு காப்பகமாக பாதுகாப்பதும் மிகவும் அரிய விஷயங்கள். தனி மனிதனுக்கு அசாத்தியமான காரியங்கள். ஒரு ஸ்தாபனமும் அரசும் செய்யும் காரியங்கள். ஆனால் அவை கடனுக்கும் சம்பளத்துக்கும் செய்யும் காரியங்கள். ஈடுபாடு ஒரு தனிமனிதனின் தாகத்திலிருந்து பிறப்பது. அதுவே இதை சாத்தியமாக்குகிறது.\nகுருஷேவின் சுயசரிதம் நான் படித்ததில்லை. அது எங்கு கிடைக்கும் இப்போது Nine hours to Rama நான் படித்ததில்லை. படிக்க விரும்புகிறேன். அது தடை செய்யப்பட்ட புத்தகம். அரசியல் காரணங்களுக்காக. ஜேம்ஸ் ஜாய்ஸின் யூலிஸஸும் டி.எச் லாரென்ஸின் Lady Chatterly”s Lover-ம் தடை செய்யப் பட்டவை தான். தவறான அன்று நிலவிய இலக்கிய, சமூக ஒழுக்க காரணங்களுக்காக. ஆனால் அப்பார்வை பின்னர் மாற்றம் பெறவே தடை நீக்கப்பட்டு எனக்குப் படிக்கக் கிடைத்தன. 1960-ன் ஆரம்பத்தில். ஜம்மு கடை ஒன்றில். எனக்கு யூலிஸெஸ்ஸும் கிடைத்து. Lady Chatterly”s Lover-ம் கிடைத்தது. ஆனால் ஸல்மான் ரஷ்டியின் சாடனிக் வெர்ஸஸ்-ம் Nine hours to Rama வும் எனக்கு என்றுமே படிக்கக் கிடைகாது. விட்டல்ராவ் போன்ற ஒரு ஆளுமையாக, வேட்கை கொண்டவனாக, அதில் என் ஜீவனைக் கழிக்க விரும்புகிறவனாக நானும் அல்லது யாருமே இருந்து இருக்க வேண்டும். க்ருஷ்சேவின் சுயசரிதம் படிக்கக் கிடைத்த, வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்ட விட்டல்ராவ் ஒரு தமிழனாக நமக்கு பெருமை சேர்த்தவர். இம்மாதிரியான தனி மனிதர்களால் தான் தடமிட்டுத் தேய்ந்த பாதையிலிருந்து ஒரு சமூகம் தனக்கென ஒரு புதிய பாதை தன் முன் விரியக் கண்டு அதைத் தனதாக்கிக்கொள்கிறது.\nஒரு காலகட்டம் வரை நானும் ஒரு சில வருஷங்களுக்கு தொடர்ந்து லைஃப் பத்திரிகை வாங்கி வந்தேன். 1950=களீல். அமெரிக்க முதலாளித்வ பொய்ப் பிரசாரம் என்று ஒரு பொய் கோஷத்தை இரைச்சலிட்டு ஸ்டாலின் நிகழ்த்தி வந்த ஒரு கொடூரமான வரலாற்றை இல்லையென்று ஸ்தாபிக்க முயன்ற அன்றைய கம்யூனிஸ்ட் கட்சிகள் பின்னர் வாய்மூடி மௌனித்தன. ஸ்டாலின் தொடர்ந்து தன் அரசியல் போட்டியாளர்களையெல்லாம் பொய் வழக்குகளில்சிக்க வைத்துக் கொண்ற கதைகள் லைஃப் பத்திரிகையில் வந்தன. அது ஐம்பதுகளில். ஆனால் விட்டல் ராவ் தான் தொட்ட எதையும் கடைசி வரை விட்டவரில்லை,. அது சாடர்டே ஈவெனிங் போஸ்டோ, லைஃபோ, இம்ப்ரிண்ட் பத்திரிகையோ அல்லது நம்மூர் வீக்லியோ அல்லது சோவியத் லிட்டரேச்சரோ. எதுவானாலும் அவற்றின் முழுச் சேகரிப்பு அவரிடம். சோவியத் லிட்டரேச்சர் படிப்பதில் எனக்கு ஆர்வம் வெகு சீக்கிரம் குறைந்து விட்டது. இவான் டெனிசோவிச்சின் வாழ்க்கையில் ஒரு நாள் என்ற நாவல் முழுதும் வெளியான இதழ் ஒன்றைத் தான் நான் விட்ட உறவின் மீட்சியாக வாங்கிப் படிதேன். அவ்வப்போது ஆந்தெரே வோஸ்னெஸின்ஸ்கியின், எவ்ஜெனி யெவ்டுஷென்கோ வின் கவிதைகள் வரும். பார்ப்பேன். அவ்வளவே. ஆனால் விட்டல் ராவ் போல விடாமல் தொடர்ந்திருந்தால் அவர் கண்ட செகாவ், தால்ஸ்டாய், டாஸ்டாய்வ்ஸ்கி சிறப்பிதழ்களைக் கண்டிருக்க முடியும். இது தான் அவருக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்.\nசென்னை தெருக்களில் சினிமா விளம்பரங்களை, கோட்டுச் சித்திரமாக வரைந்து கொண்டிருக்கும் ஹுசேனை அவர் பார்த்துப் பேசுவார். அப்பா ராவ் காலரியில் நிழ்ந்த ஹூசேனின் ஒவியக் கண்காட்சியில் காட்லாகில் ஹுஸேனின் கையெழுத்து வாங்கியதைச் சொல்வார். சுற்றியிருப்போர் அவர் பாட்டுக்கு தம் வேலையைக் கவனித்துக்கொண்டு போவார்கள். நானும் தான் தில்லி நடைபாதை சாயாக்கடையில் சிங்கிள் டீ சாப்பிட்டு க்கொண்டிருக்கும் ஹுசேனைப் பார்த்திருக்கிறேன். சுற்றி யிருக்கும் தில்லி வாசி யாரும் அவரைக் கவனிக்க மாட்டார்கள். அவர்களுக்கு அவரைத் தெரியாது. அவரும் கவலைப் படமாட்டார்,\nதான் சேர்த்தது எல்லாவற்றையும் வகைப்படுத்தி செக்ஸன் பைண்ட் செய்து ஒரு காப்பகமாக அவற்றைப் பாதுகாக்கும் விட்டல் ராவ் ஒரு தனிப் பிறவி தமிழ் நாட்டுக்கு. அவரைத் தனிப் பிறவியாக்கி வைத்திருப்பது தமிழ் நாட்டுக்குப் பெருமை அல்ல. இத் தேடலும் சேகரிப்பும் மூர் மார்க்கெட்டைத் தீக்கிரையாக்கிய நிகழ்வுக்குப் பின்னரும் பழைய கடைக்காரர்களைத் தேடிச் சென்றிருக்கிறார். சிலர் வாழ்க்கை நாசமடைந்திருக்கிறது. பழம் பாக்கி கொடுக்கவேண்டும் என்று அவர்களைத் தேடிச் சென்று கொடுத்திருக்கிறார். பாக்கி மாத்திரமல்ல. 25 ருபாய் கொடுக்குமிடத்தில் 100 ரூபாயாக. கைகால் வசமிழந்து நினைவற்று வெற்று உடலாய்க் கண்ட பழம் உறவு சோகம் நிறைந்தது. இன்னொருவர் இன்னொரு இடத்தில் ஆழ்வாருக்கு உதவியாளாகப் போய்ச் சேர்கிறார். இன்னொரு மனதை நெழச் செய்யும�� சந்திப்பு, வெல்லிங்டன் சினிமாவுக்கு எதிரான நடைபாதையில் ஒரு ஊமைப் பையன் கடைவிரித்திருப்பதும் அவனும் விட்டல் ராவுக்கு உதவியாகத்தான் இருந்திருக்கிறான், அவனோடும் விட்டல் ராவ் சம்பாஷித்திருக்கிறார். விட்டல் ராவ் விடாக்கண்டன் தான்.\nஇன்னொரு மூர் மார்க்கெட் உருவாகவில்லை. முதலியார்களும், ஐயிரேக்களும் முருகேசன்களும் மறைந்து விட்டார்கள.\nரோமானியர்களின், கிரேக்கர்களின் எகிப்தியர்களின் சரித்திரத்தை, கலையைச் சித்தரிக்கும் சிறப்பிதழ்கள் பைண்ட் செய்யப்பட்டு இன்றும் விட்டல் ராவின் காப்பகத்தில் உள்ளன என்று நம்புகிறேன். பெங்களூர் வந்ததும் புதிதாக அலமாரிகள் செய்யச் சொன்னதாகச் சொன்னார். என்றாவது அவரிடம் க்ருஷ்சேவின் சுய்சரித்த்தைப் படிக்கக் கேட்கலாம் தான். ஆனால் கேட்க விருப்பமில்லை. காப்பகத்தில் அவை பத்திரமாக அவரிடமே இருக்கட்டும். அவை தமிழ் நாட்டின் சொத்து. கர்நாடகாவில் ஒரு தனி நபரின் பாதுகாப்பில் இருந்த போதிலும்\nஒரு வேளை விட்டல் ராவும் அவரது தேடலும் சேகரிப்பும் ஒரு கால கட்டத்திய நிகழ்வுகளோ என்னவோ. இன்று அவர் போன்ற மனிதர்களின் வேட்கைக்கு, தேடலுக்கு, சேகரிப்புக்கு தேவை இல்லை போலும். இருக்கலாம். இணையத்தில் கிடைககாததா லத்தீன் அமெரிக்க இலக்கியம் என்ன, உலகத் திரைப்படங்கள் என்ன எல்லாம் இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்து புத்தகம் எழுதி தம் தலையைச் சுற்றி ஒளிவட்டம் சுழன்று பிரகாசிக்கச் செய்வது இயலும் என்றால், இந்தப் பாடெல்லாம் ஏன்\nவிட்டல் ராவ் தன் தேடலின் பத்திரிகை புத்தகச் சேர்க்கையின் வரலாற்றைச் சொல்லிச் செல்ல, அப்பழமையின் காட்சிகளையும் இப்புத்தகத்தைப் பிரசுரித்துள்ள நர்மதா பதிப்பகம், படங்களோடு, சித்திரங்களோடு ஒரு பரிசுப் பதிப்பாக வெளியிட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. தமிழ் பதிப்பாளர்கள் இப்படியெல்லாம் நினைப்பதில்லை. (ஒரு பதிப்பகத்தைத் தவிர).\nவாழ்வின் சில உன்னதங்கள்: விட்டல் ராவ்: நர்மதா பதிப்பகம்,10, நானா தெரு, பாண்டி பஜார், தியாகராய நகர்- சென்னை – 17 ப. 219. விலை ரூ 200.. . . . .\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nஆய்வு: நீலகிரி���ின் பெருநிலப்பிரிவும் படகர்களின் நிலவியல் அறிவும் - முனைவர் கோ.சுனில்ஜோகி -\nஇணைய வழிக் கலந்துரையாடல்: “மல்லிகை ஜீவாவின் இலக்கியப் பயணம்” - தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -\nநெஞ்சிருக்கும் ஆசைகளை நீ செய்வாய் சித்திரையே - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -\nபதிவுகளில் அன்று: எழுத்தாளர் ஜீவன் கந்தையாவின் (மொன்ரியால் மைக்கல்) ஆறு கட்டுரைகள்: வீரன், காடேறி நிலவைக் கொய்தல், சூரையங்காடு, காடேறி வலயம், வான்கோழி நடனம், நடுகல்\nஅறிமுகம்: ஓவியர் பிருந்தாயினி பிரபாகரன்\nபடித்தோம் சொல்கின்றோம்: சிங்கள மூத்த எழுத்தாளர் மார்ட்டின் விக்கிரமசிங்காவின் - எங்கள் கிராமம் அபே கம - சிங்கள மூல நூலிலிருந்து தமிழாக்கம் இரா. சடகோபன் அபே கம - சிங்கள மூல நூலிலிருந்து தமிழாக்கம் இரா. சடகோபன்\nசிறுகதை: புண்ணியத்தை தேடி .... - இணுவை சக்திதாசன் டென்மார்க் -\nஆய்வு: பழங்குடி மொழிகளில் பால்பகுப்பு - முனைவர் செ. துரைமுருகன் -\nகோ.நாதனின் 'அரவம் புணர்ந்த அடவி' - சு.கருணாநிதி -\nஜெயகாந்தன் ( 1934 – 2015 ) ஏப்ரில் 08 நினைவுதினம் நூறாண்டுகள் நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம் நூறாண்டுகள் நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம் சத்யஜித்ரேயின் சாருலதாவுடன் போட்டியிட்ட ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் சத்யஜித்ரேயின் சாருலதாவுடன் போட்டியிட்ட ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன்\n'சொற்களும், உலகங்களும்' (Words & Worlds) காலாண்டிணைய இதழும், எனது கவிதைகளிரண்டும்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுத��ய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nஎழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nஅ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...\nஅ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவிய���ம் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில் பதிவுகள்.காம் வெளியீடு அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kudanthaiyur.blogspot.com/2011/09/blog-post_13.html", "date_download": "2021-04-14T12:00:45Z", "digest": "sha1:7CJ6VTPELPOL26CB63PHDI4D3YKFTP5Z", "length": 15176, "nlines": 240, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: நிலவு ஒரு அட்சய பாத்திரம்", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nசெவ்வாய், செப்டம்பர் 13, 2011\nநிலவு ஒரு அட்சய பாத்திரம்\nநிலவு ஒரு அட்சய பாத்திரம்\nஅதனாலென்ன இதோ உலா வருகிறது என் நிலவு\nஅன்பே உனை பார்த்து கண் சிமிட்ட காத்திருக்கிறோம்\nநிலவின் துணையுடன் விண்மீன்களும் நானும்\nஎன்னவள் வீட்டின் ஜன்னலில் நுழையும் நிலவே\nஅமைதியான இரவில் அன்பாய் உரையாடும் நம்மை\nநிலவு மேக திரையில் ஒளிந்து ஒளிந்து பார்க்கிறதோ\nநிலவுக்கு தேய்பிறை வளர்பிறை இருந்தாலும் அன்பே\nநம் காதலுக்கு வளர்பிறை மட்டும் இருக்கட்டும்\nநிலவு நமக்கொரு அட்சய பாத்திரம்\nஅன்பே நித்தம் எனக்கது கவிதை தரும்\nஇந்த கவிதையும் தளம் ஆரம்பித்த புதிதில் நான் வெளியிட்டது தான்\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் செவ்வாய், செப்டம்பர் 13, 2011\nஜெய்லானி செப்டம்பர் 13, 2011 10:07 முற்பகல்\nரொம்பவும் அழகா இருக்கு :-)\nசத்ரியன் செப்டம்பர் 14, 2011 4:46 முற்பகல்\narasan செப்டம்பர் 14, 2011 5:30 முற்பகல்\nஎன்னவள் வீட்டின் ஜன்னலில் நுழையும் நிலவே\nஎனக்காக தூது செல்வாயா //\nதூது சொல்லிச்சுங்களா சார் ..\nமிகவும் இளமை ததும்பிய காதல் நிரம்பிய வரிகள் ..\nஉங்கள் மனைவி பார்த்தால் அடுத்த தொடர்வண்டியை பிடித்து வந்திடுவாங்க\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெய்லானி\nஆம் சத்ரியன் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதூது சொல்லிச்சுங்களா சார் ..\nநிலவை கேட்டு சொல்றேன் அரசன் ஹா ஹா\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஉங்கள் மனைவி பார்த்தால் அடுத்த தொடர்வண்டியை பிடித்து வந்திடுவாங்க\nஅவருக்கு நான் கவிதைக���் உடனே எழுதியவுடன் சொல்லி விடுவேன் தென்றல்\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3 சுரேகா தன் தொகுப்புரையில் அங்காங்கே நாவலில் இடம் பெற்ற கவி...\nஎனது கல்லூரி நாட்களில் நான் எழுதிய சிறுகதை இது .படிச்சி தான் பாருங்களேன் காதலி (காதலை அழி) எனது கல்லூரியில் நான் தான் முதல் ரேங்க் வாங...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nஇளமை எழுதும் கவிதை நீ.... 8\nஇளமை எழுதும் கவிதை நீ.... 8 அத்தியாயம் 8 எனை எதிர்த்து நீயே களமிறங்கினால் என் போர் உன் வெற்றிக்காகவா என் வெற்றிக்காகவா ...\nஇந்த மான் உந்தன் சொந்த மான் ....\nஇந்த மான் உந்தன் சொந்த மான் .... மனம் கவர்ந்த பாடல்கள் நம் இசை அரசர் இளையராஜா அவர்களின் பாடல்கள் கேட்பது ஒரு சுகம் என்றாலும் அவரது குரலில...\nஎன் கேள்விக்கு எனது பதில்\n��ல WIN மங்காத்தா ஒரு பகிர்வு\nநிலவு ஒரு அட்சய பாத்திரம்\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://namathu.blogspot.com/2011_12_04_archive.html", "date_download": "2021-04-14T10:25:49Z", "digest": "sha1:J5CDJVELI3K6VK5CLCMDZRUJNR2EIW5O", "length": 218895, "nlines": 1307, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 4/12/11 - 11/12/11", "raw_content": "\nசனி, 10 டிசம்பர், 2011\nபாகிஸ்தானின் சமூக அக்கறை கொண்ட கொலவெறி பாடல் – வீடியோ \nஇவர்கள் முற்றுமுழுதான மாற்று அரசியல் பார்வை கொண்ட இளைஞர்கள் இல்லை என்றாலும் பாகிஸ்தானில் மதவாதத்தின் எச்சம்படாமல் ஜனநாயக உணர்வு கொண்டோரும் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.\nஎங்க அம்மா உருளைக்கிழங்கு-முட்டை கறி செஞ்சிருந்தாங்க, எனக்கு உருளைக் கிழங்கு முட்டை கறி பிடிக்காது. சாப்பிடாமல் என் பிரெண்ட் அலி வீட்டுக்குப் போனேன். “ஏ ஹே, ஏ ஹே, எங்க அம்மா செஞ்சா உருளைக்கிழங்கு-முட்டே, ஏ ஹே, ஏ ஹே எனக்குப் பிடிக்காது உருளைக்கிழங்கு-முட்டே” என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்ததைக் கேட்ட அலி, அதை ஒரு பாடலாக எடுக்கலாம் என்று சொன்னான், அப்படிப் பிறந்ததுதான் இந்த பாட்டு’\nபாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த தன்யால் மாலிக் என்ற பொருளாதாரத் துறை ஊழியர் எழுதிய பாடல் வரிகளை, உள்ளூர் தொலைக்காட்சியில் வேலை செய்யும் அலி அப்தாப் பாட, 15 வயது ஹம்சா மாலிக் கிடார் இசைக்க உருவான ‘மேரி மா நே பகாயி ஆலூ அண்டே’ என்ற பாடல் பாகிஸ்தானைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேரள சுயநலவாதிகளின் சதியைப் புரிந்து கொள்ளுங்கள்: கேரள மக்களுக்கு ஜெயலலிதா\nசென்னை: முல்லைப் பெரியாறு மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்பதையும், இதனால் மக்களின் உயிருக்கும, உடைமைக்கும் அச்சுறுத்தல் இல்லையென்பதையும் கேரள மக்கள் உணரவேண்டுமென்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.\nமுல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக இருமாநிலங்களுக்கு இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இரு மாநில எல்லைப் பகுதிகள் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.\nஇந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், \"முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் மாநிலத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்ற கேரள அரசியல்வாதிகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். உண்மை அதுவல்ல.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் திரை உலகம் இன்னும் கேரளாவை கண்டிக்க முன்வரவில்லை\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் வேண்டுமென்றே தமிழகத்துக்கு எதிரான நிலையை எடுத்துள்ள கேரள அரசைக் கண்டிக்கும் வகையில் மலையாள நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இங்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுக்க ஆரம்பித்துள்ளன.\nஅரசியல் கட்சிகள், முல்லைப் பெரியாறு அணை காக்க களமிறங்கியுள்ள உணர்வாளர்கள் பலரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.\nதமிழர், மலையாளி என்ற பேதமின்றி இதுநாள் வரை வாழ்ந்து வந்தவர்கள் இன்று பிரிந்து நின்று அடித்துக் கொள்ளும் நிலையை கேரள அரசு உருவாக்கியுள்ளது.\nமுல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்தில்லை என்று மத்திய நீரியல் நிபுணர் குழு சொன்ன பிறகும், பிடிவாதமாக பொய்யான காரணங்களை கற்பித்து அணைக்கு ஆபத்து என்று கூறி உடைக்க முயற்சிக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nKerala 400 பயணிகள் உயிர் தப்பினர் ஒரே ஓடுபாதையில் வந்த 2 விமானத்தால் பரபரப்பு\nதிருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை 2 விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. இதனால், 400 பயணிகள் உயிர் தப்பினர். திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 11.10க்கு எமிரேட்ஸ் விமானம் ஒன்று கத்தார் நாட்டுக்கு புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து இந்த விமானம் மேலே எழும்பி கொண்டு இருந்தபோது, கொழும்பில் இருந்து வந்த ஏர்லங்கா விமானம் அதே ஓடுபாதையில் தரை இறங்கியது.\nசில வினாடிகள் வித்தியாசத்தில் விமானங்கள் ஒன்றை ஒன்று மிக அருகே கடந்து சென்றன. சில வினாடிகள் தாமதித்து இருந்தால் கூட இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு இருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக அது தவிர்க்கப்பட்டது. இதனால், இந்த விமானங்களில் இருந்த 400 பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nவிமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிக்னல் கொடுப்பதில் ஏற்பட்ட குளறுபடிதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என ���ூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த திருவனந்தபுரம் விமான நிலைய இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசட்டத்துறை அமைச்சரையே சட்டென்று தூக்கி வீசினார் ஜெயலலிதா\nமுதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் சட்டத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பரஞ்சோதி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது. தமிழக அமைச்சரவையில் இரண்டு அமைச்சுக்களை வைத்திருந்த இவர், தனது இரண்டாவது மனைவி கொடுத்த புகாரால் பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nதிருச்சியில் மார்க்கெட் வேல்யூ அதிகமுள்ள ஆண்மகன்\nமுதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரசையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்வது ஒன்றும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமல்ல. தமிழக அமைச்சர்கள் பலரும் பாக்கெட்டில் ரிட்டர்ன் டிக்கெட்டுடன்தான் அமைச்சராக உள்ளனர் என்பது ஒன்றும் பரம ரகசியமுமல்ல.\nஆனால், இந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் பதவியை இழந்தது, முதல்வரின் வழமையான அதிரடி தூக்கியெறிதல் நடவடிக்கையால் அல்ல.\nஇந்த மனுசன், இதற்காக ரொம்பவும் முயற்சியெடுத்து வெளியே போயிருக்கிறார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉச்ச நீதிமன்றத்தையும் விஞ்சியவரா உம்மன் சாண்டி\nஒவ்வொரு ஆண்டும் காவிரிப் பிரச்னை தமிழகத்தைக் கலங்கவைப்பது வழக்கம். இந்த ஆண்டு காவிரியின் இடத்தைக் கைப்பற்றியிருக்கிறது முல்லைப் பெரியாறு. 'முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், லட்சக்கணக்கான மக்கள் அழிந்துவிடுவார்கள்’ என்று 'டேம் 999’ திரைப்படம்,\nகேரள முதல்வர் உம்மன்சாண்டி, எதிர்க் கட்சித் தலைவர் அச்சுதானந்தன், பா.ஜ.க, இளைஞர் காங்கிரஸ் என எல்லோரும் கேரளாவில் ஒருமித்த குரலில் எதிர்ப்புக் கிளப்பி வரும் நிலையில் பழ.நெடுமாறனைச் சந்தித்தேன்.\n''அவ்வப்போது பெரியாறு அணை குறித்து சிறு சிறு சலசலப்புகள் இருந்த நிலையில், இப்போது ஏன் கேரளா தீவிரமாக முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையை எழுப்புகிறது\n''இதற்குப் பின்னணியில் இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, கேரளாவில் அமைந்துள்ள காங்கிரஸ் அரசு, மைனாரிட்டி அரசு. அமைச்சர் ஒருவர் மரணம் அடைந்த தொகுதியில் இப்போது இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. காங்கிரஸ் அணி எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும். தன் ஆ��்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டி இருப்பதால், பொய்ப் பிரசாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது. இரண்டாவதாக, புனேவில் உள்ள மத்திய நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையம், டெல்லியில் உள்ள மத்திய மண் மற்றும் கனிம ஆராய்ச்சி நிறுவனம், சென்னையில் உள்ள இந்திய மண்ணியல் கணக்கெடுப்புத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்டு பெரியாறு அணையின் பலத்தை ஆய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது. இந்தக் குழு 'அணை பலமாக இருக்கிறது’ என்று அறிக்கை தாக்கல் செய்யவிருப்பதை கேரள அரசு அறிந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 9 டிசம்பர், 2011\nசர்தாரிக்கு மாரடைப்புடன், பக்கவாதம், முக வாதமும் ஏற்பட்டுள்ளது- தகவல்\nஇஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து தற்போது அவருக்கு பக்கவாதமும், முகவாதமும் (facial paralysis) ஏற்பட்டுள்ளதாக புதிய தகவல் தெரிவிக்கிறது. இதனால்தான் அவர் உடனடியாக துபாய்க்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிலிருந்து வெளியான பத்திரிக்கைச் செய்தி தெரிவிக்கிறது.\nமாரடைப்பு ஏற்பட்ட பின்னர் அவருக்கு பக்கவாதம் மற்றும் முகவாதம் ஏற்பட்டதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொல்கத்தா மருத்துவமனையில் பயங்கர தீ- 73 பேர் பலி\nகொல்கத்தா: தெற்கு கொல்கத்தாவில் உள்ள அம்ரி மருத்துவமனையின் அடித்தளத்தில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீர் என்று தீப்பிடித்தது. இதில் 73 பேர் பலியாகியுள்ளனர்.\nமேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அம்ரி மருத்துவமனையின் அடித்தளத்தில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீர் என்று தீப்பிடித்தது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் 70 பேரும், மருத்துவமனை ஊழியர்கள் 3 பேரும் பலியாகியுள்ளனர். தீப்பிடித்தவுடன் மருத்துவமனை அதிகாரிகள் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டனர்.\nஇது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வண்டிகள் 5 மணிக்கு தான் மருத்துவமனைக்கு வந்துள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமலையாள நடிகர்களுக்கு தடை விதிக்க வேண்டும்; இந்து மக்கள் கட்சி\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கு��் வகையில் மலையாள நடிகர், நடிகைகள் சமீபத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர். குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n’’மலையாள நடிகர், நடிகைகளை தமிழ் திரையுலகம்தான் வாழ வைக்கிறது. இங்குள்ள படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். நயன்தாரா, அசின், மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர், காவ்யா மாதவன், ஜோதிர்மயி, கோபிகா மற்றும் தற்போது முன்னணி நடிகையாகி உள்ள அமலாபால் மேலும் பல புதுமுக நடிகைகள் கேரளாவில் இருந்து வந்து தமிழ் படங்கள் மூலம் பிரபலமானவர்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுல்லைப் பெரியாறு: தமிழகம் முழுவதும் 12ம் தேதி உண்ணாவிரதம்-15ம் தேதி மனித சங்கிலி - திமுக முடிவு\nசென்னை: முல்லைப் பெரியாறு அணைவிவகாரம் தொடர்பாக வருகிற 12ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது என்றும், 15ம் தேதி மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்துவது என்றும் திமுக முடிவு செய்துள்ளது.\nமுல்லைப் பெரியாறு அணை தொடர்பாக செயற்குழுவைக் கூட்டி விவாதிக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை செயற்குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.\nகருணாநிதி தலைமையில் தொடங்கியுள்ள கூட்டத்தில் கட்சிப் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழகம் முழுவதும் கேரளாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது- சென்னையில் மீண்டும் தாக்குதல்\nசென்னை: கேரளாக்காரர்களின் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் தொடர்கிறது. ஆங்காங்கே சில தாக்குதல்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.\nமுல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையைப் பயன்படுத்தி கேரளாவில் தமிழர்களுக்கு எதிராகவும், தமிழர்களின் கடைகளைத் தாக்கியும், தமிழக ஐயப்ப பக்தர்களைத் தாக்கியும்,வாகனங்களைத் தாக்கியும் விஷமிகள் அட்டகாசம் செய்தனர். இதற்கு உச்சமாக தமிழகப் பெண் தொழிலாளர்களை சேலைகளைக் கிழித்து மானபங்கப்படுத்தினர்.\nஇதைத் தொடர்ந்து தமிழகத்தில் கொந்��ளிப்பு ஏற்பட்டது. குறிப்பாக கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட கேரள எல்லையையொட்டியுள்ள தமிழகப் பகுதிகள் கொந்தளித்து விட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎங்களைப் குறித்துக் கவலைப்படாத கேரள அரசு-ஈரோடு மலையாள வியாபாரிகள் குற்றச்சாட்டு\nஈரோடு: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் கேரள வியாபாரிகள் தங்களது கடைகள், வர்த்தக நிறுவனங்களை மூடி கடையடைப்பில் குதித்துள்ளனர். மேலும் தங்களைப் பற்றிக் கவலைப்படாமல் கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nகேரளாவில் தமிழர்களையும், தமிழர் வாகனங்களையும், ஐயப்ப பக்தர்களையும் சமூக விரோத கும்பல் கடுமையாக தாக்கியது. பணம் பறிப்பு, பொருட்களை நஷ்டப்படுத்துவது, பெண்களை மானபங்கப்படுத்துவது என்று அநாகரீகமாக, காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டனர். ஆனால் இதுதொடர்பாக கேரள போலீஸார் வழக்குப் போடவில்லை, யாரையும் கைது செய்யவும் இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுழந்தைகளை பள்ளியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற தலைமை ஆசிரியை\nநாமக்கல் மாவட்டம் திருச்சங்கோடு அருகில் உள்ள மொளசி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 26 குழந்தைகள் படித்து வருகிரார்கள். இந்த பள்ளியில் மல்லிகா (வயது 40) தலைமையாசிரியராகவும், பூங்கொடி (வயது 32) என்பவர் ஆதவி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்கள்.\nநேற்று வியாழன் அன்று பூங்கொடி பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளார். அதனால் தலைமை ஆசிரியை மல்லிகா மட்டுமே பள்ளியை கவனித்து வந்துள்ளார். மலையில், தன்னுடைய இரு சக்கரவாகனத்தின் சாவியை காணாத மல்லிகா மாணவ மாணவியர்களை கூப்பிட்டு சாவிய எடுத்தீர்களா.. விசாரித்துள்ளார். ஆனால், குழந்தைகள் யாரும் தாங்கள் சாவிய பார்க்கவில்லை என்று கூறியுள்ளனர்.இதனால், மாணவர்கள் மீது எரிச்சல் கொண்ட மல்லிகா எல்லா மாணவ, மாணவியர்களையும் பள்ளியின் வகுப்பறையில் வைத்து பூட்டு போட்டு விட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்று தனது வாகனத்துக்கான மாற்று சாவியை எடுத்து வர போய்விட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅண்டை மாநிலத்தைப் பகைத்துக் கொண்டு எந்த மாநிலமும் வாழ்ந்து விட முடியாது- கி.வீரமணி\nசென��னை: நதி நீர்ப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். மத்திய அரசுக்கு மாநிலங்களை கட்டுப்படுத்த ஏற்கனவே இந்திய அரசியல் சட்டத்தில் 356 என்ற விதி உள்ளது என்பதை நினைவூட்டுவது நமது கடமை. அண்டை மாநிலத்தைப் பகைத்துக் கொண்டு எந்த மாநிலமும் வாழ்ந்து விட முடியாது என்பதை கேரளா நினைவில் கொள்ள வேண்டும் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:\nகேரள அரசு வேண்டுமென்றே, எங்கே அணையை உயர்த்தி தமிழ்நாடு பயன்பெறும் நிலை வந்துவிடுமோ என்ற அச்சத்தாலும், அவசியமற்ற பொறாமையிலும்தான் ஆற்றொழுக்காக சென்று கொண்டிருந்த இந்த பிரச்சினையை வழக்குக்குரியதாக்கி சிக்கலாக்கி இரு மாநிலங்களிலும் வன்முறை வெடித்துக் கிளம்பும் அளவுக்கு விபரீதத்திற்குள் தள்ளிவிட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nUniform Civil Code ஏன் கொண்டுவரமுடியவில்லை\nபொது உரிமையியல் சட்டம் : ஏன் கொண்டுவரமுடியவில்லை\n1950 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் 44 ஆம் ஷரத்தில், இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசாங்கம் பொது உரிமையியல் சட்டத்தை (Uniform Civil Code) ஏற்படுத்தித்தர ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.\nஆனால் அரசியலமைப்புச் சட்டம் தோற்றுவிக்கப்பட்டு 61 ஆண்டுகள் ஆகியும், இது வரை ஆட்சி செய்த எந்த அரசியல் கட்சியும் பொது உரிமையியல் சட்டத்தைக் கொண்டுவர முயற்சி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை என்பதை பார்ப்பதற்கு முன்பு பொது உரிமையியல் சட்டம் என்றால் என்ன, அதனால் என்ன நன்மை என்பதை பார்த்துவிடுவோம்.\nநம் நாட்டில் பல்வேறு மதத்தை சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வியலையும் – பிறப்பிலிருந்து இறப்பு வரை (அவனுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும்) அவனுடைய மதம்தான் வழிநடத்துகிறது. திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சுவீகாரம், பரம்பரை சொத்துரிமை, ரட்சணை போன்ற அனைத்து விவகாரங்களிலும் ஒருவர் தான் சார்ந்த மதக்கோட்பாடுகளின்படிதான் செயல்பட்டாகவேண்டும். மதம் சார்ந்த கோட்பாடுகள், தொன்றுதொட்டு வந்த பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் சார்ந்த விஷயங்கள்தான் தனிப்பட்ட சட்டமாக (Personal Law) அங்கீகரிக்கப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசூப���பர் ஸ்டார்க்காக திருமணத்தை தள்ளி வைத்த சினேகா\n‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக சினேகா நடிக்கிறார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கும் படம், ‘கோச்சடையான்’. இதில் ரஜினி ஹீரோவாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார். இதில் ரஜினி ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கேட்டதாகத் தெரிகிறது. இதுபற்றி முடிவு தெரியாத நிலையில், ரஜினி தங்கையாக சினேகா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் முறையாக திருமணம் குறித்து பேசிய சினேகா, காதலிப்பது உண்மைதான், ஆனால் திருமணம் இப்போது இல்லை லேட்டாகும் என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் கோச்சடையானில் சினேகா அவரது தங்கையாக நடிக்கிறார். இதனால்தான் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி மீது வழக்கு பதிவு\nதிருச்சி : திருச்சி பெண் டாக்டர் கொடுத்த மோசடி புகார்களின் மீது நீதிமன்ற உத்தரப்படி, தமிழக சட்டத் துறை அமைச்சர் பரஞ்சோதி மீது திருச்சி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருச்சி குமரன் நகரை சேர்ந்தவர் டாக்டர் ராணி (46). இவர் கடந்த நவம்பர் 11ம் தேதி திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 4ல் ஒரு புகார் மனு அளித்தார். அதில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் பரஞ்சோதி, தன்னை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். என்னிடம் இருந்து 60 பவுன் நகைகள் மற்றும் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார். இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தேன். ஆனால், என் புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 8 டிசம்பர், 2011\nஸ்டாலின் நில அபகரிப்பு புகார் விஷயத்தில் ஜெயலலிதா அரசு சறுக்கியிருக்க, கிடைத்த சான்ஸை விடாமல் தொடர்ந்தும் அடிமேல் அடியாக அடித்து விளையாடிக்கொண்டு இருக்கிறார் மு.க.ஸ்டாலின். லேட்டஸ்டாக, “நான் நில அபகரிப்பு செய்ததை உங்களால் நிரூபிக்க முடிந்தால், எனக்கு நானே தண்டனை கொடுக்கவும் தயார்” என்று கூறியிருப்பவர், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.-யை கிண்டல் அடித்தும் விட்டார்.\nஅண்ணா பொது நூலக மன்றம் சார்பில் வடபழனியில��� அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை நேற்று (புதன்கிழமை) மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துப் பேசியபோது, அவரது பேச்சின் மெயின் தீம், போலீஸார் அவர்மீது போட்டுள்ள எஃப்.ஐ.ஆர். பற்றியதுதான் மனுசன் இதை வைத்து அட்டகாசமாகவே அரசியல் செய்கிறார்.\n“என்மீதும் என் மகன்மீதும் (உதயநிதி) அ.தி.மு.க. அரசு தொடர்ந்துள்ள வீடு பறிப்பு வழக்கில் என் மகன் உதயநிதிக்கு நீதிமன்றத்தால் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முன்ஜாமீன் கேட்டு நான் நீதிமன்றத்தை நாடமாட்டேன். கைது செய்யட்டும் என்று காத்திருக்கிறேன்” என்றவர், போலீஸ்மீதுதான் தனது முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிப்பதைவிட, போலீஸ்மீது தாக்குதல் நடாத்துவதிலேயே குறியாக இருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுவாமிக்கு அடித்தது லக்… சிதம்பரம் இப்போது\nஉட்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை விடுவதில்லை” என்பதில், திடமாகத்தான் உள்ளார் சுப்ரமணியன் சுவாமி. இன்று (வியாழக்கிழமை) சுவாமிக்கு உகப்பான சேதி ஒன்று, பட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் கிடைத்திருக்கின்றது. அமைச்சர் சிதம்பரத்துக்கு எதிரான பிரதான சாட்சியாக தன்னைத்தானே அழைத்துக்கொள்ள சுவாமிக்கு அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஓ.பி.சைனி.\nஅவரே அவரை எப்படி சாட்சியாக அழைத்துக் கொள்வது என்று சிலருக்கு கொஞ்சம் குழப்பமான விவகாரமாகவும் இது இருக்கலாம். ஆனால், நீதிமன்ற நடைமுறையில் இது அவருக்கு சாதகமான விஷயமே.\nப.சிதம்பரத்துக்கு எதிராக தாம் அழைக்க விரும்பும் சாட்சிகளின் பட்டியல் ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் கோர்ட்டில் சமர்ப்பித்த சுவாமி, அவர்களை சாட்சிகளாக அழைக்க அனுமதி கோரியிருந்தார். (விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) தன்னிடம் முக்கிய பைல் ஒன்று உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகனிமொழி குரலில் தொனித்த லேசான கேலியைக் கவனித்தார் தயாநிதி\nதி.மு.க.-வுக்குள் நடைபெறும் பவர் பாலிட்டிக்ஸ் மாறன் சகோதரர்களை திகிலடைய வைத்திருக்கின்றது. கட்சிக்குள் தமது செல்வாக்கு இறங்குமுகமாகப் போய்க்கொண்டு இருப்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். கட்சி பின்னணியே இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று காலாநிதி மாறன் ஒதுங்கிக்கொள்ள தயாராக இருந்தாலும், தயாநிதியால் அப்படி இருக்க முடியாது.\nதயாநிதி தொடர்ந்து டில்லியில் அரசியல் செய்வதற்கும் கட்சி பேக்ரவுண்டு தேவை, ஒருவேளை ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கினாலும், அதிலிருந்து தப்ப முயற்சிப்பதற்கு கட்சிப் பலம் தேவை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாமராசர் அரங்கத்தில் காளமேகம் அண்ணாச்சி\nவிஷ்ணுபுரத்து சொம்பு தூக்கிங்க வேட்டி கட்டிகிணு, ரசவடை போட்டு விருந்து வைச்சு கூட்டம் நடத்துறானுவ. சாநி சொம்புங்க கோட் சூட்டு மாட்டிகிணு சரக்கு பார்ட்டியோட கூட்டம் நடத்துராணுவ. ஒருத்தன் ஆச்சாரம், இன்னொருத்தன் அல்ட்ரா மாடர்னு பாத்து ஏமாறீதிக. ரெண்டுபெரும் ஒண்ணுதான். தெரியாதவன் வாயில மண்ணுதான்.\nஅம்மணக்காரன் ஊருல கோவணன் கட்டுனவன் டீஜன்டுனா, போலீசு லத்திய பாத்தாலே மூச்சா போறவன் ஊர்ல, கம்பு கட்டி துணி காயப்போடுறவன் கொம்பனா\nவேல வெட்டி இல்லாத புயபுள்ளகளுட்ட 1000, 2000ம்னு வாங்கி கடவுள காட்டுவேன்னு வடிவேலு அண்ணன் வசூல் பண்ண கத தெரியுமாலே பெறவு அல்லா புயபுள்ளகளயும் மலையண்ட கூட்டிபுட்டு, கடவுள பாத்தா மேறி ஆக்ட் குடுப்பாறு நம்ம அண்ணாத்தே பெறவு அல்லா புயபுள்ளகளயும் மலையண்ட கூட்டிபுட்டு, கடவுள பாத்தா மேறி ஆக்ட் குடுப்பாறு நம்ம அண்ணாத்தே கடவுளயைம் காணோம், காசும் வேஸ்ட்டுன்னு அந்த பயபுள்ளங்க அண்ணன் சட்டையக் கோத்து கேப்பாய்ங்க கடவுளயைம் காணோம், காசும் வேஸ்ட்டுன்னு அந்த பயபுள்ளங்க அண்ணன் சட்டையக் கோத்து கேப்பாய்ங்க அப்போ நம்ம அண்ணாத்தே ஒன்னு அடிச்சு விடுவாறு, யாரு பொண்டாட்டிங்கல்லாம் பத்தினியோ அவுகளுக்கு மட்டும் கடவுள் தெரிவாருன்னு சொன்னப்புறம், அவனவன் துண்டக் காணோம் துப்பட்டாவக் காணோம்னு கன்னத்தில் போட்டுக்கினு மானத்தை பாத்து சாமி தெரியுதுன்னு உருகுவானுக\nஅப்படித்தாம்லே இந்த சாநிய (சாரு நிவேதிதா) நம்ம பதிவுலகத்துல இருக்குற சில பயலுவ அதுவும் சேட்டு பையனுகிட்ட ஐஞ்சு பானி பூரியை முழுங்கினு நாலுதான் லபக்குனேன்னு சண்டை போடுற காலரைக்கால் டிக்கட்டுங்க கொண்டாடுறானுவ சாமிய பாக்கலேன்னா சொன்னா கற்பு காத்துல கரைஞ்சிரும்ங்கிற மேறி என்னா ஒரு பக்தி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமம்முட்டி, மோகன்லால் சென்னையில் பல ஆண்டு களாக\nமலையாள நடிகர்கள் நாவடக்கி பேசகற்றுக் கொள்ள வேண்டும் :\nநடிகர்கள் நாவடக்கி பேச கற்றுக் கொள்ள வேண்டு���். மக்களின் உணர்வுகளை உணர்ந்து பேச வேண்டும். சென்னையில் பல ஆண்டு களாக மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் போன்றவர்கள்நிம்மதியாக வாழ்ந்து வருவதை நினைத்துப் பார்க்க வேண்டும்.யுவராஜா\nமுல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசைக் கண்டித்து, கம்பத்தில் நேற்று இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா நேற்று தேனி வந்தார்.\nஅங்கு முல்லைப் பெரியாறு அணையில் அமைதி ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் துவக்கினார். பின்னர் யுவராஜா கம்பம் புறப்பட்டார். 144 தடை உத்தரவு அமலில் இருந்ததால் யுவராஜா உள்பட 50 பேரை போலீசார் தடுத்து கைது செய்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nSubramaniam Sway க்கு ஹாவர்ட் பல்கலைக்கழகம் 'கல்தா': மதக் கலவரத்தை தூண்டுவதாக குற்றச்சாட்டு\nவாஷிங்டன்: இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற தலைப்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி எழுதிய கட்டுரையைக் கடுமையாக கண்டித்துள்ள அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம், அங்கு சாமி நடத்தி வந்த பாடங்களையும் ரத்து செய்துவிட்டது. அதாவது, அவரை நீ்க்கிவிட்டது. இதனால், இனிமேல் 'ஹாவர்ட் விசிட்டிங் புரோபசர்' என்று சாமி கூறிக் கொண்டு திரிய முடியாது.\nகடந்த ஜூலை மாதம் சாமி எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டும், தங்களது மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்கும் முஸ்லீம்களுக்கு மட்டுமே இந்தியாவில் ஓட்டு போட உரிமை தர வேண்டும் என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு எழுந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nDam டேம் 999 இயக்குநருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nடெல்லி: டேம் 999 படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து திரைப்படத்தின் இயக்குநர் சோகன் ராய் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏன் இந்தப் படத்தைத் தடை செய்யக் கூடாது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்குமாறு சோஹன் ராய்க்கு உத்தரவிட்டனர்.\nமுல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி டேம் 999 என்ற பெயரில் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரியான சோஹன் ராய் என்பவர் படம் எடுத்துள்ளார். இந்தப் படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇதையடுத்து படத்தைத் திரையிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர். மேலும் தமிழக அரசும் படத்தைத் திரையிட தடை விதித்தது. இதை எதிர்த்து சோஹன் ராய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னையில் மலையாள பத்திரிக்கைகள் நிறுத்தம்\nசென்னை: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாநகரில் இன்று ஒருநாள் மலையாள செய்தித்தாள்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.\nமுல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்பது கேரள அரசின் முடிவாகும். தற்போது உள்ள அணை பலவீனமாக உள்ளதாக கூறி வதந்தி பரப்பி வரும் கேரள அரசுக்கு ஆதரவாக அங்குள்ள ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமலையாளிகளைத் தமிழர்கள் தாக்குவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை- ரமேஷ் சென்னிதலா\nநாம் என்ன செய்தாலும் தமிழக மக்கள் பொறுத்துக் கொள்வார்கள், பொங்கி எழ மாட்டார்கள் என்ற கேரளத்தின் எண்ணம் முதல் முறையாக தவறாகிப் போயுள்ளது. இதை கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவின் பேச்சு வெளிப்படுத்தியுள்ளது.\nதிருவனந்தபுரம்: தமிழகத்தில் மலையாளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாங்கள் எதிர்பாராதது. கேரளத்தில் உள்ள தமிழர்களைக் காக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் மலையாளிகளைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.\nதமிழகத்தில் இதுவரை கேரள மக்களுக்கு எதிராக ஒரு தூசியைக் கூட தமிழக மக்கள் எழுப்பியதில்லை. அந்த அளவுக்கு அவர்களும் நமது சகோதரர்கள் என்ற எண்ணத்தில்தான் வாழ்ந்து வந்தனர், வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுல்லைப் பெரியாறு அணைக்காக போராடியவர்களை விடுதலை செய்ய வேண்டும்: த.தே.பொது.க.\nஅட்டூழியம் செய்யும் மலையாளிகள் மீது கேரளத்தில் ஒரு வழக்கும் கிடையாதுதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள���ள அறிக்கையில்\n“முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்தால் தமிழகத்தை விட்டு மலையாளிகள் வெளியேறட்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து 7.12.2011 தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி துண்டறிக்கை கொடுத்துப் பரப்புரை இயக்கம் நடத்தியது.\nஇதையொட்டி சென்னை, ஓசூர், கோவை, கும்பகோணம், தஞ்சை ஆகிய இடங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதனியார் சொத்துக்கு சேதம் உண்டாக்குதல், சட்ட விரோதமாகக் கூடுதல், இரு சமூகப் பிரிவினரிடையே பகைமையைத் தூண்டுதல், காயம் உண்டாக்குதல் போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈவ்டீசிங் +2 மாணவியை கார் ஏற்றிக் கொன்ற மருத்துவ கல்லூரி மாணவர் கைது\nநெல்லை: ஈவ்டீசிங் பிரச்சனையால் சைக்கிளில் சென்ற +2 மாணவி மீது காரை ஏற்றி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nநெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தியாகராஜ நகரைச் சேர்ந்த செய்யது முகமது என்பவரது மகள் மைமூன் சர்மிளா(17). அதே பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் +2 படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து சைக்கிளில் மைமூன் சர்மிளா வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.\nஅப்போது மைமூன் சர்மிளாவின் சைக்கிள் மீது கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த அவர் வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 7 டிசம்பர், 2011\nகேரளா போலீஸ், தமிழக எல்லையருகே 5 பேருக்கு மேற்பட்டவர்கள் ஒன்றாகக் கூடி நிற்க தடை விதித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் கேரள மாநில பதிவுடன் வரும் வாகனங்கள்மீது தாக்குதல் நடாத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக-கேரள எல்லைப் பகுதியில் இரு பக்கத்திலும் தாக்குதல்கள் தொடருவதாக செய்திகள் வருகின்றன. இரு மாநில அரசுகளும் மத்திய அரசிடம் பஞ்சாயத்துக்காக சென்றுள்ளன.\nதமிழக-கேரள மாநிலங்களுக்கிடையே தொடங்கியிருப்பது யுத்தமா\nஇரு தரப்பிலும் வ���்முறைச் சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. கேரளாவி்ன் குமுளி\nஎல்லையோரமாக தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள்..\nபகுதியில் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்ததை அடுத்து, கம்பம் பகுதியில் உள்ள கேரள நிறுவனங்கள், நிதி நிறுவனங்களை தமிழக மக்கள் தாக்கினர். கேரளா செல்லும் தமிழக வாகனங்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTOP கியரில் கனிமொழி DMK பவர் பாலிட்டிக்ஸ்\nகனிமொழி கட்சிக்குள் டாப்-கியரில் வேகம் எடுக்க, சில ரகசிய ஏற்பாடுகள்\nதி.மு.க.-வுக்குள் கனிமொழி தரப்பு டாப் கியரில் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. கட்சிக்குள் கனிமொழிக்கு உள்ள ஆதரவு, கனிமொழி எதிர்ப்பாளர்களுக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருப்பதுதான், வித்தியாசமான காட்சி.\nகனிமொழிக்கு கடந்த வார இறுதியில் சென்னையில் கிடைத்த வரவேற்போடு, சூட்டோடு சூடாக முயற்சிகள் செய்தால்தான் கட்சிக்குள் முக்கிய இடம் ஒன்றைப் பிடிக்க முடியும் என்று நன்றாகவே உணர்ந்துள்ளனர் அவர்கள். தி.மு.க.-வில் உள்ள ஸ்டாலின் ஆதரவு ஆட்களே, கனிமொழியை வரவேற்க ஏர்ப்போர்ட்டுக்கு வந்த கூட்டம், ‘ஆட்சேர்ப்பு’ முறையில் வந்த கூட்டமல்ல என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.\nதி.மு.க. வட்டாரங்களில் விசாரித்தவரை, ஸ்டாலின் தரப்பினர் இரு விஷயங்களில் படு சீரியஸாக இருந்திருக்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோதையால் பாதை மாறும் மாணவர்கள்\nமதுரை: \"மது, ஹெராயின், கஞ்சா போன்றவை தான் போதை தரும்' என கருதினால், நீங்கள் விவரம் தெரியாதவர்கள் என்று அர்த்தம். பள்ளி மாணவர்களிடம் கேளுங்கள், \"பெட்ரோல், பஞ்சர் ஒட்டும் பேஸ்ட், இங்க்கை அழிக்கும் ஒயிட்னர்' என, எந்தெந்த பொருட்களில் போதை இருக்கிறது என, \"கிறக்கத்துடன்' கூறுவர்.\nநேற்று மதியம், மதுரை ஒத்தக்கடையில், அரசுப் பள்ளி 10ம் வகுப்பு மாணவர் ஒருவர், \"கிறங்கி' விழுந்தார். பல் உடைந்தும், முகத்தில் காயம் ஏற்பட்டும், தற்போது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவரது இந்நிலைக்கு காரணம், \"ஒயிட்னர்'. பெட்ரோல் விற்கிற விலையில், அதை வாங்கி, \"மோப்பம்' பிடித்து, போதை ஏற்ற முடியாது என்பதால், இவரை போன்ற சில மாணவர்களுக்கு, மலிவான விலையில் கிடைக்கும், \"ஒயிட்னர்' போதையை தருகிறது. பள்ளி இடைவேளையின்போது, வெளியே வந��து, மூக்கால் ஒரு இழுப்பு இழுத்துக் கொண்டு, பள்ளி முடியும் வரை, போதையுடன் இருக்கின்றனர். ஆசிரியர்கள் கண்டித்தும், மாணவர்கள் திருந்தவில்லை. போலீஸ் மிரட்டியும் பயப்படவில்லை. பெற்றோரும் கண்டிப்பதாக இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி பதவி விலகல் \nஇஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி பதவி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜர்தாரிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்வதற்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் நாட்டு தூதரை பதவி விலகும்படி ஜர்தாரி நிர்பந்தம் செய்ததையடுத்து அவருடைய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவரை பதவியிலிருந்து விலகும்படி ராணுவம் நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அவர் துபாய்க்கு சென்றுள்ளதாகவும் எந்த நேரத்திலும் ஜர்தாரி பதவி விலக்ககூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇருளர் பெண்களை பலாத்காரம் செய்த போலீஸாரை கைது செய்யாதது ஏன்\nதிருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய போலீசாரை இதுவரை கைது செய்யாத தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் மண்டபம் என்ற ஊரில் இருளர் குடியிருப்பில் வசித்த நான்கு இளம் பெண்களை திருக்கோவிலூர் போலீசார் பத்து தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசாரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்தவாரம் மனு தாக்கல் செய்திருந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுஜராத்தில்(taliban) கள்ளச்சாராயம் விற்றால் தூக்கு தணட்னை: ஆளுநர் ஒப்புதல்\nகுஜராத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை வழங்கும் சட்டத்தி்ற்கு அமமாநில ஆளுநர் கமலா ஒப்புதல் அளித்துள்ளார்.\nகடந்த 2009ம் ஆண்டு குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 136 பேர் பலியாகினர். இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான சட்டம் தேவை என்று குஜ��ாத் முதல்வர் மோடி தலைமையிலான அரசு தீர்மானித்தது. தற்போது கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ 1 ஆண்டு சிறை தண்டனை தான் என்பதால் பலரும் துணிச்சலாக கள்ளச்சாராயம் விற்று வருகின்றனர்.\nஇந்த நிலையை மாற்ற கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் குஜராத் சட்டசபையில் கொண்டுவரப்பட்டது. அதன்படி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றால் 7 முதல் 10 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும். கள்ளச்சாராயத்தை குடித்து யாராவது இறந்தால் அதை விற்றவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாசு இல்லையாம்..பொங்கல் இலவச பொருள்கள் கிடையாது.. அரசு முடிவு\nசென்னை: நிதித் தட்டுப்பாட்டைக் காரணமாகச் சொல்லி இந்த ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு மக்களுக்கு இலவசப் பொருட்கள் ஏதும் வழங்கப்படாது என்று தெரிகிறது.\nதமிழகத்தில் 1 கோடியே 94 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கடந்த திமுக ஆட்சியில் 2009ம் ஆண்டு முதல் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன.\nபச்சரிசி 500 கிராம், வெல்லம் 500 கிராம், பாசி பருப்பு 100 கிராம் மற்றும் முந்திரி-திராட்சை 20 கிராம் அடங்கிய பைகள் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டன. (இந்தப் பொருட்கள் அடங்கிய பைகளில் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் படமும் அச்சிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.)\nஇந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, அதற்கு ரூ.80 கோடி செலவிடப்பட்டது. பின்னர் விலைவாசியும் உயர, 2011ம் ஆண்டில் இத் திட்டத்துக்கு கூடுதல் நிதி செலவானது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை, தஞ்சை, கோவை, குடந்தையில் கேரளக் கடைகள் தாக்கப்பட்டன- ஆலுக்காஸும்\nசென்னை: சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கேரளாக்காரர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை, கோவையில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடைகளையும் தாக்கி முற்றுகைப் போராட்டம் நடந்தது.\nகுமுளியில் தமிழர்கள் மீது கேரளத்தினர் சிலர் வெறித் தாக்குதலில் ஈடுபட்டு கடைகளை அடித்து நொறுக்கினர். பெண்களையும் மானபங்கப்படுத்தியதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து கம்பத்தில் கேரளாக்காரர்களின் கடைகள், நிறுவனங்களை சிலர் சூறையாடினர். லாரி, வேன் ஆகியவை தீவைத்து எரிக்கப்பட்டன. திராட்ச��த் தோட்டத்திற்கும் தீவைக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரசன்னாவுடன் காதல் இருப்பது உண்மைதான். ஆனால் கல்யாணம் இப்போதைக்கில்லை. லேட்டாகும், என்று கூறியுள்ளார் ஸ்னேகா.\nநடிகை ஸ்னேகாவுக்கும் தனக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் பிரசன்னா சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.\nஆனால் இந்தத் திருமணம் குறித்து ஸ்னேகா இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார்.\nசமீபத்தில் அவரிடம் இருவருக்கும் திருமணம் எப்போது என்று கேட்டபோது \"உடனடியாக திருமணம் செய்து கொள்ளமாட்டோம், கொஞ்சம் லேட்டாகும்,\" என்றார்.\nரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடிக்க ஸ்னேகா ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தவிர வேறு சில பட வாய்ப்புகளும் அவருக்கு வந்துள்ளன. எனவே இப்போதைக்கு திருமணம் குறித்து யோசிக்கும் நிலையில் அவர் இல்லை என்று தெரிகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலைஞர் :கேரளாவில் வன்முறைச் செயல்கள், கேரளாவில் தொடர்ந்தால்\nசென்னை: \"\"தமிழக மக்களுக்கு விரோதமான வன்முறைச் செயல்கள், கேரளாவில் தொடர்ந்தால், அதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு தவறினால், கட்சியின் செயற்குழு கூடி, உரிய முடிவெடுக்கும்'' என, தி.மு.க., தலைவர் கலைஞர் அறிவித்துள்ளார்\nஇது தொடர்பாக, நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக, சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்டுள்ள குழுத் தலைவர், நீதிபதி ஆனந்துக்கு, தி.மு.க., சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டத்தை, 136 அடியிலிருந்து 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்ற, கேரளாவின் வேண்டுகோளை ஒருபோதும் ஏற்கக் கூடாது. நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண்டும் என, கேரளா அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பொதுமக்களிடையே தேவையின்றி அச்ச உணர்வையும், பீதி மற்றும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வரும், கேரள அரசின் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nJeyalalitha: அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு கேரள மக்கள் இரையாகி விடக் கூடாது\nசென்னை: \"கேரளாவில் தமிழர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அதை விட அதிகமான, மலையாளி���ள் தமிழகத்தில் இருக்கின்றனர். அற்ப நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு, அறிவுசார்ந்த கேரள மக்கள் இரையாகி விடக் கூடாது' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஅவரது அறிக்கை: தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்கள், அவர்களது கேரள சகோதரர்களால் தாக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்படுகின்றன. அங்குள்ள தமிழ் நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் கூட அச்சுறுத்தலில் உள்ளனர். முல்லைப் பெரியாறு விவகாரம் தான் இத்தனைக்கும் காரணம் என தெரியவருகிறது. குறுகிய மனப்பான்மை கொண்ட, சமூக விரோத கும்பல்களின் சூழ்ச்சிக்கு இரையாகி விட வேண்டாம் என, கடவுளின் சொந்த தேசத்தின் படித்த, புத்திசாலி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.\nஎன்னைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்னை, அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தூண்டிவிடப்பட்ட அச்சத்தின் காரணமாக எழுந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈவ்டீசிங்: +2 மாணவி கொலை: கல்லூரி மாணவர் கைது\nஈவ்டீசிங்: சைக்கிளில் வேகமாக சென்ற +2 மாணவி கொலை: கல்லூரி மாணவர் கைது\nபாளையங்கோட்டை தியாகராஜநகரைச் சேர்ந்தவர் செய்யது முகம்மது. இவருடைய மகள் மைமூன் சர்மிளா (வயது 17). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார்.\nநேற்று முன்தினம் மாலையில் வகுப்பு முடிந்ததும் மாணவி மைமூன் சர்மிளா, சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது திடீர் என்று ஒரு கார், மாணவி சர்மிளா சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.\nபலத்த காயம் அடைந்த சர்மிளா ரத்த வெள்ளத்தில் ரோட்டில் விழுந்தார். உடனே அவர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி சர்மிளா நேற்று பரிதாபமாக இறந்தார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nRolls Roys பெங்களூரில் சலூன் கடைக்காரரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார்\nபெங்களூர் : பெங்களூரில் முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா ஆம்... உழைப்பால் உயர முடியும் என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக விளங்குகிறார் அவர். பெங்களூரில் ‘இன்னர் ஸ்பேஸ்’ என்ற பெயரில் சலூன் ���ைத்திருப்பவர் ரமேஷ் பாபு. இவரது தந்தை அந்த காலத்தில் சின்ன சலூன் கடை வைத்து பிழைப்பு நடத்தியவர். கடந்த 1979ம் ஆண்டில் தந்தை இறந்த போது, ரமேஷ் பாபுவுக்கு 9 வயதுதான். ரமேசை வளர்ப்பதற்கு கஷ்டப்பட்ட அவரது தாய், சலூன் கடையை தினம் 5 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டார்.\nஇதன்பின், 10ம் வகுப்பு வரை கஷ்டப்பட்டு படித்த ரமேஷ் தொடர்ந்து படிக்க வசதியில்லாமல் படிப்பை பாதியில் நிறுத்தினார். முடிதிருத்தும் தொழிலாளியாக ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபரம்பிக்குளம்-ஆழியாறு அணையைத் தகர்க்க சதி\nபொள்ளாச்சி: தமிழகம், கேரளா இடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கும் தொடர்புள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டப் பாதைகளையும் அணைகளையும் தகர்க்கும் சதித் திட்டத்துடன் ஒரு கும்பல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்குள் ஊடுறுவியுள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தக் கும்பல் விட்டுச் சென்ற பொருட்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் பரம்பிக்குளம், ஆழியாறு திட்ட அணைகள் மற்றும் நீர்வழிப் பாதைகள் குறித்த மேப்கள் கிடைத்துள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகோர்ட்டுக்கு வெளியே பேசித் தீர்க்கலாம்- தமிழகத்திற்கு கேரளம் அழைப்பு\nதிருவனந்தபுரம்: கேரளாவில் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், கோர்ட்டுக்கு வெளியே முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசித் தீர்க்கலாம் என்று தமிழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.\nஅதேசமயம், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவை 120 அடியாக குறைக்க வேண்டும், புதிய அணை கட்டும் முடிவை விரைந்து எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபல ஆயிரம் கோடி டன் வைரத்துடன் புதிய கிரகங்கள்\nவாஷிங்டன் : பூமியை விட 15 மடங்கு பெரிய, பல ஆயிரம் டன் வைரங்களுடன் புதிய கிரகங்கள் இருப்பது சமீபத்திய கண்டுபிடிப்பில் தெரிய வந்துள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த ஒஹியோ மாநில பல்கலைக்கழக புவியியல் துறை விஞ்ஞானிகள் இந்த கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர். கார்பன் எனப்படும் கரிய தாதுக்கள் பூமிக்கடியில் அதிக அழுத்தத்தில் இருக்கும்போது ஒளிரும் தன்��ை பெறுகின்றன. அவைதான் வைரமாக வெட்டி எடுக்கப்பட்டு விலை மதிப்புமிக்க பொருளாக கருதப்படுகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉயிருக்கு பயந்து சிறையிலேயே இருக்கிறாரா ராசா\nடெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஜாமீன் கோராமல் இருப்பது ஏன் என்பது புதிராகவே உள்ளது. வெளியில் வந்தால் உயிருக்கு ஆபத்து என்பதால் தான் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதை அவரது வழக்கறிஞர் சுகில் குமார் மறுத்துள்ளார்.\nஇந்த வழக்கில் ராசா கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி, மூத்த தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அதிகாரிகள், தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகள் என மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 6 டிசம்பர், 2011\nடிசம்பர் 6: அம்பேத்கர் நினைவலைகள் எழுப்பும் உணர்வலைகள்\nடாக்டர் அம்பேத்கரின் நினைவலைகளில் ஒன்றான “விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்ற சிறுநூலைப் படித்தபோது ஒரு புத்தகத்தைப் படித்தது போல அல்ல தெருவிலிறங்கி இந்தச் சமூகத்தின் யோக்கியதையை பார்த்தது போல இருந்தது.\nகாலம் மாறிவிட்டதாகவும், இது கணிணி யுகமென்றும், நாடு வல்லரசாகப் போகிறதென்றும் திண்ணைக்கு நாலு பேர் இன்னமும் புலம்பத்தான் செய்கிறார்கள். ஆனால், திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் வாயில் திணிக்கப்பட்ட மலமும் தினந்தோறும் தாழ்த்தப்பட்டவர்கள் உடலிலும், மனதிலும் பதிந்து நிற்கும் ஆதிக்க சாதி நகக் குறியும் நாம் வாழும் சமூகத்தின் அருவருப்பையும், அயோக்கியத்தனத்தையும் திமிராக அறிவிக்கிறது. டாக்டர் அம்பேத்கரின் நினைவலைகளில் ஒன்றான “விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்ற சிறுநூலைப் படித்தபோது ஒரு புத்தகத்தைப் படித்தது போல அல்ல தெருவிலிறங்கி இந்தச் சமூகத்தின் யோக்கியதையை பார்த்தது போல இருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉயிர்கள் வாழ வாய்ப்புள்ள கிரகம் கண்டுபிடிப்பு\nபூமியை போன்றே, உயிர்கள் வாழக்கூடிய வாய்ப்புள்ள கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதா��� அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். பூமிக்கு, 600 ஒளிவருட தொலைவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள இந்த கிரகத்திற்கு கெப்ளர் -22B என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு ஒளிவருடம் என்பது சுமார் 10 ட்ரில்லியன் கிலோமீட்டர் தூரத்திற்கு சமமானது.\nதண்ணீர் உட்பட உயிரினங்கள் வாழ தேவையான சூழ்நிலை, இந்த கிரகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகம், சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேரளா செல்லும் தமிழக வாகனங்கள் நிறுத்தம்:\nமுல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக வாகனங்கள் தாக்கப்படுவதால், தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் எல்லைப்பகுதியான கூடலூரில் நிறுத்தப்பட்டுள்ளன.\nஐயப்ப சீசன் என்பதால் அப்பகுதியில் அணிவகுத்து நிற்கும் வாகனங்களில் உள்ள ஐயப்ப பக்தர்களுக்கு கூடலூரில், பொதுமக்கள் சார்பில் சுந்தர வேலவர் கோயிலில் அன்னதானம் நடக்கிறது. வரும் பக்தர்கள் அனைவருக்கும் உணவு அளிக்கப்படுகிறது.\nஇந்நிலையில், இடுக்கியில் 144 தடை உத்தரவையும் மீறி, தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வண்டிப்பெரியாறு அருகே கோவை மற்றும் பழனியைச் சேர்ந்த வாகனங்கள் கல் வீசி தாக்கப்பட்டுள்ளன. நிலக்கல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக வாகனங்களும் தாக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பக்தர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nRagging நான்கு மானவிகள் தற்கொலை முயற்சி\nஅவமானமடைந்த நான்கு மானவிகள் தற்கொலை முயற்சி\nகிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, கொலமங்கலம் செல்லும் சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் உயர் நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சாந்தினி, ரம்யா, திவ்யா, லட்சுமி ஆகிய நால்வரும் வகுப்பு தோழிகள்.\nஇந்த நால்வரும் நேற்று மதிய சாப்பாட்டு நேரத்தில் தாங்கள் கொண்டுவந்த சாப்பாட்டில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு விட்டு வகுப்புக்கு வந்த நால்வரும் கொஞ்ச நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழர்களையும், வாகனங்களைய���ம் தாக்கும் விஷமிகள்- குமுளியில் 144 போலீஸ் தடை\nஇடுக்கி: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு தமிழர்களையும், ஐயப்ப பக்தர்களையும், தமிழக வாகனங்களையும் விஷமிகள் தொடர்ந்து தாக்கி வருவதைத் தொடர்ந்து தமிழக, கேரள மாநில எல்லையில் உள்ள குமுளியில் 144 தடை உத்தரவை இடுக்கி கலெக்டர் பிறப்பித்துள்ளார்.\nமுல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை சில அரசியல் கட்சிகள் தூண்டி விட்டு வருவதால் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் சிலர் தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் குதித்துள்ளனர். தமிழகத்தில் கேரள மக்களுக்கு எதிராக ஒரு சம்பவம் கூட நடைபெறாமல், தமிழக மக்கள் மிகப் பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்து வரும் நிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தமிழர்களைத் தாக்குவது, வாகனகங்களைத் தாக்குவது, ஐயப்ப பக்தர்களைத் தாக்குவது என்று அடாவடி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅணை உடையப்போகிறது என்றால் தேக்கடி படகு சவாரியை ஏன் நிறுத்தவில்லை\nசென்னை: முல்லைப் பெரியாறு அணை எந்நேரமும் உடையும் என்று கூறி தொடர் போராட்டங்கள் நடத்தும் கேரளா தேக்கடியில் ஏன் படகு சவாரியை நிறுத்தவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.\nமுல்லைப் பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரியில் கேரள வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் 12 படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த படகு சவாரி மிகவும் பிரபலம். இந்தியா முழுவதிலும் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாது தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்வார்கள். தினமும் 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்கின்றனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுல்லைப் பெரியாறு அணை: மத்தியப் படை பாதுகாப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மனு\nமுல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.\nமுல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் கேரளாவில் அதிகரித்து வருகின்றன. தமிழர்களையும் தாக்கத் தொடங்கியுள்ளனர். ஐயப்ப பக்தர்களைத் தாக்கியும் அவமானப்படுத்தியும் வருகின்றனர். தமிழக வாகனங்களும் தாக்கப்படுகின்றன. தமிழக தொழிலாளர்களையும் நேற்று சிறைப்பிடித்த அக்கிரமச் சம்பவம் நடந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதப்பியது காங்.அரசு: நம்பிக்கை ஓட்டில் வெற்றி\nஐதராபாத்: ஆந்திரா சட்டசபையில் முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் 38 ஒட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆந்திராவில் முதல்வர் கிரண் குமார் ரெட்டி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று சட்டசபையில் நடந்தது. இதில் ஆந்திர அரசு விவசாயிகள் தற்கொலை பிரச்சனை, தெலுங்கான பிரச்னை உள்ளிட்ட எல்லா நிலைகளில் தோல்வியடைந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 5 டிசம்பர், 2011\nKushboo ஒய் திஸ் கொலைவெறிம்மா: ஜெ.வைப் பார்த்து மக்கள் கேட்கிறார்கள்\nபால் விலை, பேருந்து கட்டணத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து ஏன் இந்த கொலைவெறிம்மா உங்களுக்கு வாக்களித்தற்காகவா என்று கேட்கிறார்கள் என்று நடிகை குஷ்பு திமுக கண்டன பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.\nபால் விலை, பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் தி.நகர் பஸ் நிலையம் அருகே சில தினங்களுக்கு நடந்த கண்டனப் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் குஷ்பு பேசுகையில்,\nஅம்மையார் ஜெயலலிதா சர்வாதிகாரி ஹிட்லர் போன்று ஆட்சி நடத்துறாங்க. ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வித் திட்டத்தில் கை வைச்சாங்க. அதனால குழந்தைகள் எல்லாம் 3 மாதமாக பாடம் படிக்காம சும்மா பள்ளிக்கூடம் போனாங்க.\nபசங்க படிப்பை 3 மாதம் கெடுத்தது போதாதென்று புத்தகங்களில் சில பக்கங்கள் மீது பேப்பரை ஒட்டி, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் மறுபடியும் வேற பேப்பரை ஒட்டி ரூ.200 கோடிக்கு மேல் செலவு செஞ்சிருக்கீங்க. அந்த வீண் செலவை மிச்சப்படுத்தியிருந்தா பால் விலையை ஏற்றியிருக்க வேண்டாமே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரூ.6.23 லட்சம் வைத்திருந்த பிச்சைக்காரர் தஞ்சாவூர்\nதஞ்சாவூர்: தஞ்சையில் திருட்டு தொடர்பாக பிச்சைக்காரரிடம் சோதனையிட்டதில் சிக்கிய, 6.23 லட்சம் ரூபாய்க்கு, அவர் வங்கி ரசீதுகளை காட்டி பணத்தை மீட்டுச் சென்றார். இது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலை இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சமது, 55. இவரது மனைவி நூர்ஜகான், 45. இந்த தம்பதிகள் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள். இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் பிச்சை எடுப்பதில்லை. சீசனுக்கு தகுந்தாற்போல் திருச்சி, சென்னை, ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களில், விழாக்கள் நடக்கும் போது பிச்சை எடுக்கச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெ. மீது நடவடிக்கை எடுக்கச்சொன்னால் பரஞ்சோதி என்னை மிரட்டுகிறார்: ஸ்டாலின்\nசென்னை: சிறுதாவூரிலும், கொடநாட்டிலும் முதல்வர் ஜெயலலிதா நிலத்தை அபகரித்துக் கொண்டிருப்பதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டால் சட்டத்துறை அமைச்சர் என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுகிறார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nசிறுதாவூரிலும், கொடநாட்டிலும் ஜெயலலிதா தனது பினாமிகள் பெயரால் நிலத்தை அபகரித்துக் கொண்டிருக்கிறாரே, அதன் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று கேட்டதற்கு, சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டியிருக்கிறார்.சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி மீது டாக்டர் ராணி என்பவர் புகார் கொடுத்த போது போலீசார் அதனை வாங்க மறுத்ததால், டாக்டர் ராணி நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்து, நீதிபதி உடனடியாக காவல் துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nWalmart ஊழியர்கள் 15 லட்சம் பேர் NO தொழிற்சங்கம்\nசில்லறை வணிகத்தில் வால் மார்ட் மலிவு விலையில் மரணம்\nசில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும் வணிகர்களை ஆதரிக்க முடியாது என நடுத்தர மக்களிடம் ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. அது தவறு என்பதை இக்கட்டுரை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்\nசில்லறை வர்த்தகத்தில் தனி வர்த்தக பொருள் சில்லரை வணிகத்திற்கு 100 சதவீத அன்னிய முதலீட்டையும், பன்முக வர்த்தக பொருட்கள் சில்லரை வணீகத்திற்கு 51 சதவீத அன்னிய முதலீட்டையும் அனுமதி அளித்து இந்திய பாரளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணி மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. சில்லறை வணிகத்தில் அன்னய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசு அரசின் முடிவை எதிர்த்து 1.12.2011 அன்று இந்தியா முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளில் காங்கிரசு மட்டும்தான் இந்த முடிவை ஆதரிக்கிறது என்பதல்ல. எதிர்ப்பது போல தோன்றும் மற்ற சில கட்சிகள் உண்மையில் இந்த முடிவை மறைமுகமாக ஆதரிக்கின்றன என்பது ரிலையன்ஸ் பிரஷ் விசயத்திலேயே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.\nஇனி வால்மார்ட் இந்தியாவுக்கு வருவதற்கு எந்த தடையுமில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nCong BJP CPM முல்லைப் பெரியாறு காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்\nமுல்லைப் பெரியாறு விசயத்தில் நாம் குறிப்பான எதிரிகளை தனிமைப்படுத்தி தாக்குவது அவசியம். அந்தக் குறிப்பான எதிரிகள் யார் அவர்கள்தான் இந்தக்கட்டுரை தலைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் மும்மூர்த்திகள்.\nமுல்லைப் பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதென உச்சநீதிமன்றம் உட்பட பல நிபுணர் குழுக்களும் ஆய்வு செய்து அவ்வப்போது அறிவித்தாலும், கேரளாவில் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் கிளப்பும் பீதி ஓய்ந்தபாடில்லை. தற்போது அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைத்தும், பின்னர் கூடிய விரைவில் அதை இடித்து புதிய அணை கட்ட வேண்டுமெனவும் அவர்கள் கேரளாவில் சூடு பறக்க பேசியும், ஆர்ப்பாட்டம் செய்தும் வருகிறார்கள். கேரள ஊடகங்களும் அதையே செய்து வருகின்றன.\nதமிழகத்தைப் பொறுத்த வரை அனைத்து அரசியல் கட்சிகளும் கேரள அரசு, அரசியல் கட்சிகளின் நிலையை எதிர்த்து வருகின்றன. இதில் துரோகம் செய்த திராவிடக் கட்சிகளும், அகில இந்தியக் கட்சிகளும் அடக்கம். இதைக் கண்டு கொள்ளாத தமிழின ஆர்வலர்களோ ஒரு படி மேலே போய் கேரள சமாஜம், கேரள பேருந்துகளை எதிர்த்து வருகின்றனர். முல்லைப் பெரியாறு விசயத்தில் தமிழகத்தின் பக்கம்தான் நியாயம் உள்ளது என்பதை ஒத்துக் கொள்பவர்கள் இதில் குறிப்பாக எதிர்க்க வேண்டிய சக்திகள் எது என்பதில் குழப்பத்தோடு இருக்கிறார்கள்.\nஇதில் நாம் கேரள மக்களை பகைத்துக் கொள்வதிலோ, அவர்களை எதிர்ப்பதிலோ பலனில்லை. அது இரு மாநில மக்களின் இனவெறிச் சண்டையாகத்தான் போய் முடியும்.\nTwitter இல் பகிர���Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாடகைத்தாய் மூலம் ஆமிர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்தது\nவாடகைத்தாய் மூலம் ஆமிர்கான் -கிரண் ராவ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nநீண்ட காலத்திற்குப் பிறந்துள்ள இந்தக் குழந்தை எங்களுக்கு மிகவும் விசேஷமானது, சிறப்பானது என்று ஆமிர்கான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆமிருக்கு தற்போது 46 வயதாகிறது என்பது நினைவிருக்கலாம்.\nஆமிர்கான் -கிரண் ராவ் தம்பதிக்கு திருமணமாகி பல காலமாகியும் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. இதையடுத்து செயற்கை முறையில் கருவூட்டம் செய்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற ஆமிர்கான்-கிரண் முடிவு செய்தனர். அதன்பிட செயற்கை முறையில் கருத்தரிப்பு நடத்தப்பட்டு வாடகைத்தாயின் கருவறையில் ஆமிர்கான் தம்பதியின் குழந்தை வளர்ந்து வந்தது. தற்போது அழகான ஆண் குழந்தையை அந்த வாடகைத்தாய் பெற்றுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nDirty Picture சில்க் ஸ்மிதா படத்துக்கு பாகிஸ்தானில் தடை\nடெல்லி: தற்கொலை செய்து கொண்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள த டர்டி பிக்சர் படத்தை திரையிட பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.\nவித்யா பாலன், நஸ்ருதீன் ஷா நடித்துள்ள இந்தப் படம் இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சில்க்ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடித்துள்ளார்.\nபாகிஸ்தானில் இந்திப் படங்களுக்கு ஏக மவுசு. குறிப்பாக வித்யா பாலனுக்கு பாகிஸ்தானில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். எனவே தி டர்ட்டி பிக்சர் படத்தை 50 அரங்குகளில் வெளியிட திட்டமிட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஈரோடு மேயர் மல்லிகா இது தாண்டா மல்லிகா\nஈரோடு மேயர் மல்லிகா அடித்த சிக்ஸர் அருகில் நின்ற நபருக்கு பிராக்ஸர்\n“அ.தி.மு.க.வில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஒரு புதிய நட்சத்திரம் ஈரோடில் உருவாகின்றது மேயராகப் பதவியேற்ற ஓரிரு நாட்களிலேயே அமைச்சர் முதல், அதிகாரிகள் வரை பலரையும் அலற வைக்கிறார் ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம்” இது தாண்டா மல்லிகா\nகடந்த அக்டோபர் 31-ம் தேதி விறுவிறுப்பு.காம் வெளியிட்ட செய்தி, மேலே குறிப்பிட்ட வாக்கியங்களுடன் ஆரம்பமாகியிருந்தது.\nஇந்த ஒரு மாத காலத்தில் மேயர் நன்றாக முன்னேறிவிட்டார். அப்போதெல்லாம் தனது வார்த்தைகளால் ஆட்களை அலறவைத்த மேயர், இப்போது வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடுவதில்லை. கையை முறுக்கி அலற வைக்கிறார்.\nவிஜயசாந்தி தெலுங்கு டப்பிங் படக் காட்சிபோல மேயர் வீரசாகசம் செய்த நிஜ சம்பவம் ஒன்று சமீபத்தில் ஈரோடில் நடைபெற்றதற்கு, பாரதீய ஜனதா காட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், “இந்தப் பெண்மணி மேயர் பதவிக்கே தகுதியற்றவர்” என்று கூறியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேரள எல்லையில் பதற்றம் முற்றுகிறது முல்லைப்பெரியாறு விவகாரம்\nமதுரை : முல்லைப் பெரியாறு அணை பிரச்னை முற்றுகிறது. கேரளாவில் அரசு மற்றும் அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்னையை பூதாகாரமாக்கி, மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் தமிழக எல்லைப் பகுதியிலும் பெரியாறு அணை பகுதியிலும் வன்முறை ஏற்படும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nபெரியாறு அணை பிரச்னையில் பதற்றத்தை தணிக்க தமிழகம் மற்றும் கேரள உயர் அதிகாரிகளின் கூட்டத்தை மத்திய அரசு இன்று நடத்த ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையால் எந்த பயனும் ஏற்படாது என்பதால் இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இதனால், அடுத்து என்ன செய்வது என்பது பற்றி மத்திய அரசும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nFDI சில்லறை வர்த்தகத்தை நம்பி நாலு கோடி மக்களின் ஜீவனம்\nஅதிகாலை நான்கு மணிக்கு ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கி, தள்ளு வண்டியில் காய்கறி விற்று, மாலை வட்டியும் முதலுமாகத் திருப்பிச் செலுத்தி, பிழைப்பு நடத்தி வரும் தள்ளு வண்டி வியாபாரிகள் முதல் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் அண்ணாச்சிமார் வரை பலர் சில்லறை வியாபாரிகள் என்றே அழைக்கப்படுகிறார்கள். சில்லறை வர்த்தகத்தை நம்பி நாலு கோடி மக்களின் ஜீவனம் இருக்கிறது. இதனைத்தான் குறி வைத்து வருகிறது அந்நிய நேரடி மூலதனம்.\nஇந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தும், உலக வங்கியில் பணியாற்றியும் அனுபவம் பெற்றவர் மன்மோகன். பகீரதப் பிரயத்தனம் செய்தும் இது நாள் வரை விலைவாசி உயர்வை இவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. புதிய தாராளமயக் கொள்கைகளின் விளைவால் ஏழைப் பணக்காரன் இடைவெளி உயர்வையும் கட்டுப்படுத்த முடியவில்லை. வேளாண��மை நெருக்கடி முற்றிக் கொண்டு வருகிறதே தவிர குறைப்பதற்கான மருந்து பிரதமரிடம் இல்லை. போதாக்குறைக்கு ஊழல்களின் உச்சகட்ட தாண்டவம் வேறு. இதிலெல்லாம் கவனம் செலுத்த முடியவில்லை ஆனால், அந்நிய நேரடி முதலீடு மட்டும் வேண்டுமாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியர்களிடம் ஒரு கோடியே 80 லட்சம் கிலோ தங்கம்\nபுதுடில்லி: \"இந்தியர்களிடம், 50.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 18 ஆயிரம் டன் தங்கம் (ஒரு கோடி 80 லட்சம் கிலோ) உள்ளது' என, ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.\nஉலகளாவிய ஆராய்ச்சி நிறுவனமான மேக்குவாரி கூறியுள்ளதாவது: தங்கம் நுகர்வு, இந்தியர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தோடு ஒன்றிப் போனது. உலகளவில் தங்கம் நுகர்வில், முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா. இதற்கு, அடுத்த இடத்தில் சீனா உள்ளது. இந்தியர்களின் வீடுகளில் உள்ள மொத்த தங்கத்தின் அளவு, 18 ஆயிரம் டன் இருக்கும். இது, உலகளவில் உள்ள தங்கத்தில், 11 சதவீதம். இந்தத் தங்கத்தின் மதிப்பு, 50.35 லட்சம் கோடி ரூபாய். டாலர் மதிப்பில் பார்த்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுல்லைப்பெரியாறு நீதிபதி ஆனந்துக்கு கலைஞர் கடிதம்\nமுல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் ஐவர் குழுவின் தலைவர் நீதிபதி ஆனந்துக்கு தி.மு.க., தலைவர் கலைஞர் கடிதம் எழுதியுள்ளார்.\nஅக்கடிதத்தில், அணையின் நீர்மட்டத்தை பாதுகாப்பு காரணத்தை காட்டி 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்றும், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் பீதியை கிளம்பும் கேரள அரசின் நடவடிக்கைகளை கண்டிக்க வேண்டும்’’ என்றும் கோரியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nNTR லட்சுமி பார்வதியை வெளியேற்றினார் என்டிஆர் ராமகிருஷ்ணா\nஹைதராபாத்: மறைந்த முதல்வர் என்.டி.ராமாராவுக்குச் சொந்தமான வீட்டில் குடியிருந்து வந்த தனது சித்தி லட்சுமி பார்வதியை, என்.டி.ஆரின் மகன் ராமகிருஷ்ணா அதிரடியாக வெளியேற்றி விட்டார்.\nஎன்.டி.ஆர். கடைசிக்காலத்தில் லட்சுமி பார்வதியை மணமுடித்துக் கொண்டார். இதற்கு என்டிஆர் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மருமகன் சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கட்சியையும் கைப்பற்றி, ஆட்சியையும் பிடித்துக் கொண்டார்.\nஅன்று முதல் இன்று வரை லட்சுமி பார்வதிக்கும், நாயுடு மற்றும் என்டிஆர் குடும்பத்துக்கும் ஆகாது. அவ்வப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் நிலவி வந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தி நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் மரணம்\n88 வயதான பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் மரணமடைந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nபாலிவுட்டின் காதல் மன்னன், எவர்கிரீன் ரொமான்டிக் சூப்பர்ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் தேவ் ஆனந்த். சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தேவ் ஆனந்த்தை மருத்துவப் பரிசோதனைக்காக லண்டன் அழைத்து வந்திருந்தனர். அங்கு அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் உயிர் பிரிந்தபோது மகன் சுனில் உடன் இருந்தார்.\n1946ம் ஆண்டு ஹம் ஏக் ஹெய்ன் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தேவ் ஆனந்த்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 4 டிசம்பர், 2011\nதனுஷின் கொலவெறிப் பாடல் மாணவர்களைக் கெடுத்து விடும்-கவலையில் ஆசிரியர்கள், பள்ளிகள்\nதனுஷ் எழுதி, அவரே பாடி உலகம் முழுவதும் ஹிட் ஆகியுள்ள கொலவெறிப் பாடலுக்கு தற்போது பல்வேறு ரூபங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தப் பாடல் குறித்து பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இந்தப் பாடலால், மாணவர்களின் மன நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பாடல் ஹிட் ஆகி விட்டால் அதை உடனே கப்பென்று பிடித்துக் கொண்டு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். பாடியவர்களுக்குக் கூட அந்தப் பாடல் மறந்து போயிருக்கும். ஆனால் அதை ஒரு தரம் மட்டுமே கேட்டு மனதில் ஏற்றி விடும் கில்லாடிகள் இந்தக் காலத்துக் குழந்தைகள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉணர்வுகளை அவமதிக்கும் வகையில் உள்ளது கொலை வெறிப் பாடல்- ஜாவேத் அக்தர்\nமும்பை: வைரஸ் போல இணைய���ளங்கள் மூலம் படு வேகமாக பரவி வரும் தனுஷ் எழுதி, அவரே பாடிய கொலை வெறிப் பாடலுக்கு பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் பாடல் என்று அவர் சாடியுள்ளார்.\nஒய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி ... இந்தப் பாடல்தான் இன்றைய இளைஞர்களின் வாய் முழுக்க நர்த்தனமாடி வரும் பாடல். தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து குழைத்து உருவாக்கப்பட்டுள்ள பாடல் பட்டி தொட்டி மற்றும் இன்டர்நெட்டில் பிரபலமாகி விட்டது. ரஜினிக்கும் கூட இந்தப் பாடல் பிடித்துப் போய் பாடலைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாராம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு\nதமிழக அரசு விரும்பத்தகாத விமர்சனம் ஒன்றை சுப்ரீம் கோர்ட்டிடமிருந்து கேட்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது மக்கள் நலப் பணியாளர்கள் 15,000 பேரை பணி நீக்கம் செய்து நவம்பர் 8-ம் தேதி தமிழக அரசு இட்ட உத்தரவு.\nஇந்த விஷயத்தில் தேவையில்லாமல் சுப்ரீம் கோர்ட்வரை சென்றது தமிழக அரசுதான். போன இடத்தில் பொல்லாப்பும் வாங்கியிருக்கிறது.\nசுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஏ.ஆர். தேவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னால் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. “இவர்களை (மக்கள் நலப் பணியாளர்கள்) ஒரு அரசு நியமிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சிக்கு வரும் மற்றொரு அரசு, அவர்களை வீட்டுக்கு அனுப்புகிறது. பின்னர் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அவர்கள் அனைவரும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகனிமொழியைச் சிறை தள்ளவைத்ததே கலைஞரை கட்டிப்போடத்தான்\nகடந்த ஆறு மாதங்களாக கலைஞரின் நெஞ்சில் உறுத்திக் கொண்டிருந்த நெருஞ்சி முள் இன்று அகன்றது. அவ்வகையில் திமுக சார்பு சிந்தனைகள் கொண்டவன் என்கிற வகையில் கனிமொழிக்குக் கிடைத்திருக்கும் ஜாமீன் எனக்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.\nஜெயலலிதாவின் ஆட்சி, முன்னெப்போதும் இல்லாத வகையில் கொடுங்கோல் ஆட்சியாக தற்போது மலர்ந்திருக்கிறது. ஆனாலும், அதற்கு எதிரான கலைஞரின் குரல் வலுவற்றதாகவே இருந்து வருகிறது. இது கலைஞரின் வழக்கமில்லை. மிக வலுவான எதிரியாக இருந்த எம்.ஜி.ஆருக்கே ‘தண்ணி’ காட்டிக் கொண்டிருந்தவர், இப்போது ஏன் ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்\nபுதிய தலைமைச் செயலக இடமாற்றம், சமச்சீர்க் கல்வி குழப்பம், காவல்துறையினரின் பரமக்குடி தலித் படுகொலை, நூலக இடமாற்றம், பஸ்-பால்-மின்சார விலையேற்றம் என்று அடுத்தடுத்து அராஜக பிரம்மாஸ்திரங்களை ஜெ. ஏவிக்கொண்டிருக்கிறார். இத்தகைய படுமோசமான சூழலில், அரசியல் சிக்ஸர்கள் அடிக்க வேண்டிய கலைஞரோ, அவரது வழக்கமான சீற்றத்தை காண்பிக்கவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகருணாநிதியை அதிர்ச்சியில் உறையவைத்த தேர்தல் முடிவு இது.\nசட்டமன்றத்தில் அனல் பறந்துகொண்டிருந்தது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்துள்ளது. ஆகவே, சபாநாயகர் அவைக்குத் தலைமை தாங்கக் கூடாது; துணை சபாநாயகரைக் கூப்பிடுங்கள் என்பது ஆளுங்கட்சியின் கோரிக்கை. அதற்கான அவசியமே இல்லை. விவாதத்துக்கு வேறொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் நானே அவைக்குத் தலைமை தாங்குவேன் என்பது சபாநாயகர் மதியழகனின் வாதம். தமிழக சட்டமன்றம் இதற்குமுன்னால் சந்தித்திராத புதிய சர்ச்சை.\nபலத்த சலசலப்புகள் எழுந்த சூழ்நிலையில் சபாநாயகர் நாற்காலிக்குக் கீழே புதிய நாற்காலி ஒன்று போடப்பட்டது. துணை சபாநாயகர் சீனிவாசன் வந்து அந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். ஆம், சபாநாயகருக்குப் போட்டியாக துணை சபாநாயகரைக் களத்தில் இறங்கியிருந்தார் கருணாநிதி. சபாநாயகரைக் கையில் வைத்துக்கொண்டு தனக்கு எதிராக எம்.ஜி.ஆர் தொடங்கிய யுத்தத்துக்குப் பதிலடி கொடுக்கக் கருணாநிதி தயாராகிவிட்டார் என்பது தெரிந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவேலைக்கார பெண் எரித்துக் கொலை இளம் பெண்ணுக்கு ஆயுள் சிறை\nசென்னை, : வீட்டில் வேலை செய்த பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற வீட்டு உரிமையாளரான பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nசென்னை சூளைமேடு சங்கராபுரம் தெருவில் வசிப்பவர் சுதீர் பல்சந்தானி. இவரது மனைவி பிரியா (32). இவர்களது வீட்டில் பரமேஸ்வரி என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். அவருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சம்பளம். ஆனால் சம்பளத்தை சரியாக கொடுப்பது இல்லையாம். இந்நிலையில், பிரியாவிடம் வாங்கிய 15 ஆயிரம் ரூபாய் கடனை திரும்ப கொடுக்க முடியாமல் பரமேஸ்வரி சிரமப்பட்டுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படும்.\nஇந்நிலையில், கடந்த 2008 செப்டம்பர் 15ம் தேதி பிரியா வீட்டில் இருந்து தீக்காயத்துடன் பரமேஸ்வரி அலறியுள்ளார். இதைக்கேட்ட பக்கத்து வீட்டினர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரமேஸ்வரி கொடுத்த மரண வாக்குமூலத்தில், ‘‘பிரியா, என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டார்ÕÕ என்று கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னையில் மட்டும் 50 ஏஜென்ட்கள் அயல் நாடுகளுக்கு ஆள் கடத்தல்\n‘அயல் நாடுகளுக்கு ஆள் கடத்தும் பிசினஸ் அமோகமாக நடக்கிறது சென்னையில்’ & இப்படியொரு தகவல், அதிலும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகத்தான் இருக்கும்.\nஅபின், ஹெராயின், ஆயுதம் என்று வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் பொருட்களின் பட்டியல் கொஞ்சம் பெருசு. அதிலே புதிதாக இடம் பிடித்திருப்பது ஆள் கடத்தல். அப்படியென்றால் பணத்துக்காக ஆளை கடத்துவது பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். பணம் வாங்கிக் கொண்டு ஆளை கடத்துவது கேள்விப்படாத விஷயம். அதற்காக சென்னையில் 50 ஏஜென்ட்கள் வரை இருக்கிறார்கள் என்றால், இந்த வியாபாரம் எந்தளவுக்கு கொடிகட்டி பறக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.\nஅந்த 50 பேரும் விலை உயர்ந்த, வெளிநாட்டு இறக்குமதி கார்களில் வலம் வரக் கூடிய அளவுக்கு இதிலே பணம் புழங்குகிறது என்பதால், இந்த விவகாரத்தை சிபிஐ கையில் எடுக்க வேண்டும் என்ற பேச்சு, மெல்ல கிளம்பியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆசிரியர்களின் பாலியல் தொல்லையால் அரசு பள்ளி மாணவியர் அவதி\nதர்மபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளில், சில ஆசிரியர்கள், மாணவியருக்கு செக்ஸ் டார்ச்சர் மற்றும் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பல மாணவியர் இந்த பிரச்னையை வெளியில் சொல்லாமல் மூடி மறைப்பதால், தொடர்ந்து கிராமப் பகுதி பள்ளியில், \"வேலியே பயிரை மேயும்' அவல நிலை நீடித்து வருகிறது.\nகல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய தர்மபுரி மாவட்டத்தில், பெண் கல்வியின் நிலை, பெரும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அரசின் பல்வேறு திட்டங்கள் மூ��ம், பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக, ஐந்தாண்டுகளில் பெண் கல்விக்கு, அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பல பள்ளிகளில், ஆசிரியர்கள் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் போக்கு, கிராமப் பகுதி பள்ளிகளில், அதிகம் நடந்து வருகிறது. இது தொடர்பாக, பிரச்னைகள் வரும் போது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஜாதி பின்னணி, அரசியல் செல்வாக்கு உள்ளிட்ட காரணங்களால், தப்பும் சம்பவம் அதிகம் நடந்து வருகிறது. ஆசிரியர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது, தர்மபுரி மாவட்டத்தில், அதிகம் நடப்பதை, சமூக ஆர்வலர்கள் பலர் வேதனையுடன் கூறி வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nCar உடைப்பு; தாக்குதல் - நடிகை புவனேஸ்வரி மீது புகார்\nதியாகராயநகர் சிங்காரம் தெருவில் வசித்து வரும் பைனான்சியர் அசோக் குமார் கடந்த 29-ந் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.\nஅதில் நடிகை புவனேஸ்வரி என்னிடம் வாடகைக்கு கார் எடுத்திருந்தார். அதற்கான வாடகை தொகையை (மாதம் ரூ.40 ஆயிரம்) தராமல் இழுத்தடித்து வருகிறார். எனது காரும் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.\nஇதுபற்றி கேட்டபோது கார் வெளியூரில் சூட்டிங்கில் இருக்கிறது என்று கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து காரை மீட்டு தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇதற்கு விளக்கம் அளித்த நடிகை புவனேஸ்வரி, வாடகை கார் திருட்டு போய்விட்டதாக கூறியிருந்தார்.\nஇந்நிலையில் நேற்று இரவு பைனான்சியர் அசோக்குமார் தனது வீட்டு முன்பு நின்று போனில் பேசிக் கொண்டு இருந்தார்.\nஅப்போது 15 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் திடீரென அசோக்குமாரை சரமாரியாக தாக்கினர். இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n84 வயது பாட்டியின் டிரஸ், பேண்டீஸ் உள்ளிட்டவற்றை கழற்றி சோதனை செய்த அமெரிக்க அதிகாரிகள்\nநியூயார்க்: நியூயார்க்கின் ஜான் எப் கென்னட விமான நிலையம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. 84 வயதான ஒரு பாட்டியை முட்டி போட வைத்தும், உடைகளை கழற்றியும் சோதனையிட்டுள்ளனர் அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள். இதுகுறித்து அந்தப் பாட்டி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.\nசமீபத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை ஷூ, கோட்டை கழற்றச் சொல்லி சோதனையிட்டு இதே விமான நிலைய அதிகாரிகள் அவமானப்படுத்தினர். இதற்கு இந்தியாவிலிருந்து கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nNano நானோ கார் விற்பனை 12 மடங்கு அதிகரிப்பு\nநானோ கார் விற்பனையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் எடுத்து வரும் முயற்சிகளுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. கடந்த மாதம் நானோ கார் விற்பனை 12 மடங்கு அதிகரித்துள்ளது.\nஉலகின் குறைந்த விலை காராக இன்று வரை பெயரை தக்கவைத்து வரும் நானோ காரின் விற்பனை தொடர்ந்து சரியத் துவங்கியது. இதனால், நானோ காரின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு சலுகை திட்டங்களையும்,விளம்பர பிரச்சாரங்களையும் செய்து வருகிறது.\nஇதனால், நானோ கார் விற்பனை தற்போது ஏறுமுகத்தில் செல்ல துவங்கியுள்ளது. கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 6,401 நானோ கார்களை விற்பனை செய்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபாகிஸ்தானின் சமூக அக்கறை கொண்ட கொலவெறி பாடல் – வீட...\nகேரள சுயநலவாதிகளின் சதியைப் புரிந்து கொள்ளுங்கள்: ...\nதமிழ் திரை உலகம் இன்னும் கேரளாவை கண்டிக்க முன்வரவி...\nKerala 400 பயணிகள் உயிர் தப்பினர் ஒரே ஓடுபாதையில் ...\nசட்டத்துறை அமைச்சரையே சட்டென்று தூக்கி வீசினார் ஜெ...\nஉச்ச நீதிமன்றத்தையும் விஞ்சியவரா உம்மன் சாண்டி\nசர்தாரிக்கு மாரடைப்புடன், பக்கவாதம், முக வாதமும் ஏ...\nகொல்கத்தா மருத்துவமனையில் பயங்கர தீ- 73 பேர் பலி\nமலையாள நடிகர்களுக்கு தடை விதிக்க வேண்டும்; இந்து ம...\nமுல்லைப் பெரியாறு: தமிழகம் முழுவதும் 12ம் தேதி உண்...\nதமிழகம் முழுவதும் கேரளாவுக்கு எதிரான போராட்டம் தொட...\nஎங்களைப் குறித்துக் கவலைப்படாத கேரள அரசு-ஈரோடு மலை...\nகுழந்தைகளை பள்ளியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்க...\nஅண்டை மாநிலத்தைப் பகைத்துக் கொண்டு எந்த மாநிலமும் ...\nUniform Civil Code ஏன் கொண்டுவரமுடியவில்லை\nசூப்பர் ஸ்டார்க்காக திருமணத்தை தள்ளி வைத்த சினேகா\nசட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி மீது வழக்கு பதிவு\nசுவாமிக்கு அடித்தது லக்… சிதம்பரம் இப்போது\nகனிமொழி குரலில் தொனித்த லேசான கேலியைக் கவனித்தார் ...\nகாமராசர் அரங்கத்தில் காளமேகம் அண்ணாச்சி\nமம்முட்டி, மோகன்லால் சென்னையில் பல ஆண்டு களாக\nSubramaniam Sway க்கு ஹாவர்ட் பல்கலைக்கழகம் 'கல்தா...\nDam டேம் 999 இயக்குநருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nசென்னையில் மலையாள பத்திரிக்கைகள் நிறுத்தம்\nமலையாளிகளைத் தமிழர்கள் தாக்குவார்கள் என்பதை எதிர்ப...\nமுல்லைப் பெரியாறு அணைக்காக போராடியவர்களை விடுதலை ச...\nஈவ்டீசிங் +2 மாணவியை கார் ஏற்றிக் கொன்ற மருத்துவ க...\nTOP கியரில் கனிமொழி DMK பவர் பாலிட்டிக்ஸ்\nபோதையால் பாதை மாறும் மாணவர்கள்\nபாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி பதவி விலகல் \nஇருளர் பெண்களை பலாத்காரம் செய்த போலீஸாரை கைது செய்...\nகுஜராத்தில்(taliban) கள்ளச்சாராயம் விற்றால் தூக்கு...\nகாசு இல்லையாம்..பொங்கல் இலவச பொருள்கள் கிடையாது.. ...\nசென்னை, தஞ்சை, கோவை, குடந்தையில் கேரளக் கடைகள் தாக...\nகலைஞர் :கேரளாவில் வன்முறைச் செயல்கள், கேரளாவில் தொ...\nJeyalalitha: அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு கேரள மக...\nஈவ்டீசிங்: +2 மாணவி கொலை: கல்லூரி மாணவர் கைது\nRolls Roys பெங்களூரில் சலூன் கடைக்காரரிடம் ரோல்ஸ் ...\nபரம்பிக்குளம்-ஆழியாறு அணையைத் தகர்க்க சதி\nகோர்ட்டுக்கு வெளியே பேசித் தீர்க்கலாம்- தமிழகத்திற...\nபல ஆயிரம் கோடி டன் வைரத்துடன் புதிய கிரகங்கள்\nஉயிருக்கு பயந்து சிறையிலேயே இருக்கிறாரா ராசா\nடிசம்பர் 6: அம்பேத்கர் நினைவலைகள் எழுப்பும் உணர்வல...\nஉயிர்கள் வாழ வாய்ப்புள்ள கிரகம் கண்டுபிடிப்பு\nகேரளா செல்லும் தமிழக வாகனங்கள் நிறுத்தம்:\nRagging நான்கு மானவிகள் தற்கொலை முயற்சி\nதமிழர்களையும், வாகனங்களையும் தாக்கும் விஷமிகள்- கு...\nஅணை உடையப்போகிறது என்றால் தேக்கடி படகு சவாரியை ஏன்...\nமுல்லைப் பெரியாறு அணை: மத்தியப் படை பாதுகாப்பு கோர...\nதப்பியது காங்.அரசு: நம்பிக்கை ஓட்டில் வெற்றி\nKushboo ஒய் திஸ் கொலைவெறிம்மா: ஜெ.வைப் பார்த்து மக...\nரூ.6.23 லட்சம் வைத்திருந்த பிச்சைக்காரர் தஞ்சாவூர்\nஜெ. மீது நடவடிக்கை எடுக்கச்சொன்னால் பரஞ்சோதி என்னை...\nWalmart ஊழியர்கள் 15 லட்சம் பேர் NO தொழிற்சங்கம்\nCong BJP CPM முல்லைப் பெரியாறு காங் – பா.ஜ.க – சி....\nவாடகைத்தாய் மூலம் ஆமிர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்தது\nDirty Picture சில்க் ஸ்மிதா படத்துக்கு பாகிஸ்தானில...\nஈரோடு மேயர் மல்லிகா இது தாண்டா மல்லிகா\nகேரள எல்லையில் பதற்றம் முற்றுகிறது முல்லைப்பெரியாற...\nFDI சில்லறை வர்த்தகத்தை நம்பி நாலு கோடி மக்களின் ஜ...\nஇந்த��யர்களிடம் ஒரு கோடியே 80 லட்சம் கிலோ தங்கம்\nமுல்லைப்பெரியாறு நீதிபதி ஆனந்துக்கு கலைஞர் கடிதம்\nNTR லட்சுமி பார்வதியை வெளியேற்றினார் என்டிஆர் ராமக...\nஇந்தி நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் மரணம்\nதனுஷின் கொலவெறிப் பாடல் மாணவர்களைக் கெடுத்து விடும...\nஉணர்வுகளை அவமதிக்கும் வகையில் உள்ளது கொலை வெறிப் ப...\nகனிமொழியைச் சிறை தள்ளவைத்ததே கலைஞரை கட்டிப்போடத்தான்\nகருணாநிதியை அதிர்ச்சியில் உறையவைத்த தேர்தல் முடிவு...\nவேலைக்கார பெண் எரித்துக் கொலை இளம் பெண்ணுக்கு ஆயுள...\nசென்னையில் மட்டும் 50 ஏஜென்ட்கள் அயல் நாடுகளுக்கு ...\nஆசிரியர்களின் பாலியல் தொல்லையால் அரசு பள்ளி மாணவிய...\nCar உடைப்பு; தாக்குதல் - நடிகை புவனேஸ்வரி மீது புகார்\n84 வயது பாட்டியின் டிரஸ், பேண்டீஸ் உள்ளிட்டவற்றை க...\nNano நானோ கார் விற்பனை 12 மடங்கு அதிகரிப்பு\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரம்: பேச்சுவார்த்தையில்...\nதிருமணம் பிடிக்கவில்லை மணமேடையில் சாமி ஆடிய மணமகள்\nமுல்லைப் பெரியாறு அணை: வரலாறும், உண்மையும் – வீடியோ\nசபரிமலையில் பயங்கரம் நடந்த பின்னும் சுறுசுறுப்பில்...\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nJEE, NEET நிறுவனத்தை 3500 கோடிக்கு வாங்கிய பிளாக்...\nமே.வங்கம் 4 பேர் கொலை மம்தா பானர்ஜி கொதிப்பு : அமி...\nசைதையில் திமுக அதிமுக வேட்பாளர்கள் இருவருமே வாக்கி...\nஎங்கள் கூட்டணிதான் வெற்றிபெறும்'' - அமைச்சர் கடம்ப...\nஈழத் தமிழர் சமூகம் அறிவார்ந்த தளத்தில் தாழ்ந்த நில...\nஅரக்கோணம் இரட்டை கொலை - திருமாவளவன் தலைமையில் கண்ட...\nகர்ணன் படம் ஜெயாவின் ஆட்சி காலத்தில் நடந்த கதையை...\nஅமெரிக்காவில் மனைவியை குத்திக்கொன்றுவிட்டு, இந்திய...\nபூவை ஜெகன்மூர்த்தி : அரக்கோணம் இரட்டைக் கொலைக்கு அ...\nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க...\n10 ரூபாய் டாக்டர் மறைவு” சோகத்தில் மூழ்கிய வடசென்னை\nகிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை\nப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்\nஇந்தோனேசியத் தமிழர்கள்: சில வரலாற்று குறிப்புகள்.\nஷீர்டி சாயிபாபா சிலையை காவி வெறியர்கள் இடித்து அடா...\nநாம் தமிழர் அருளினியன் ..சீமானின் உண்மை முகம் .. ...\nஅரக்கோணம் பாமக அதிமுக ஜாதி வெறியர்களால் தலித் சமூக...\nஆளுநர் அடாவடிகள் .. அவசரம் அவசரமாக .. இரு துணைவேந்...\nதிராவிட அரசியலின் வரலாற்று சாதனைகள் மறக்கடிக்க பட்...\nசென்ன�� அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தை கலைத்தது...\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரச...\nமுக அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மத்திய அமைச்ச...\nஅதிமுக கட்சிக்குள் கலகங்கள் களை கட்டுமென்று தகவல்க...\nமெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி\nதமிழகத்தில் 72.78 சதவிகிதம் , கேரளா 73.58 சதவீதம் ...\nதிமுக எம்.பி கனிமொழி கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்\nஇலங்கையில் 10 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை விதித்...\nமு.க.ஸ்டாலின் : அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிக்கப்ப...\nநடிகர் சரத்குமார் நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு ச...\nரஃபேல் : ஊழல் முறை கேடுகளை சுட்டிக்காட்டியது பிரான...\nஇனி நாகரீக, பெருந்தன்மை அரசியல் தமிழ் நாட்டில் தழை...\nஸ்டாலின் அறிக்கை : வேலை முடியவில்லை... மின்னணு இய...\nபினராயி விஜயன் : பா.ஜ.கவின் கணக்கு இந்த தேர்தலுடன்...\nகறுப்பு சிவப்பு மாஸ்க் அஜீத் \nபெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து மறைந்தார்\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்தது\n சினிமா பாடல்களை மறக்கடித்த ...\n234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது.. தமிழக...\nஇபிஎஸ் - ஓபிஎஸ் பிரிவார்கள்.. பல தமிழக சிறுகட்சிகள...\nஇந்திய பத்திரிகை உலகத்திற்கு ஒரு கரிநாள் \nஇதுகாறும் ரூ.428.46 கோடி பறிமுதல்: பணப்பட்டுவாடாவி...\nஓட்டுக்கு \"ஒழுங்கா\" பணம் கொடுங்க.. பொதுமக்கள் சால...\nபட்டையைக் கிளப்பிய பணப்பட்டுவாடா... அதிமுக அமோகம்...\n234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல்- சத்ய...\nஅறம் என்பது ஹைகோர்ட் அளவுக்கு கூட இல்லாத கூட்டம் த...\nசீமானின் இருண்ட பக்கங்கள் .. பொன் .ராதாகிருஷ்ணின் ...\nசத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: இந்திய படையினர் 2...\nதுணை முதல்வர் பன்னீர் நிற்கும் போடி: இணையில்லாமல்...\n தினமணி தினமலர் இந்து தினத...\nபொதுத் துறையை பொசுக்கவா மல்லிகா சீனிவாசன்…\nமதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை கட்டுமானம் தடைப...\n\"சேலஞ்ச் ஓட்டு\" \"டெண்டர் ஓட்டு\" வாக்காளர் பட்டி...\nபணத்திற்கு விலைபோன தமிழக ஊடகங்கள் . ஒரே நாளில் திம...\nஅமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வீட்டிலிருந்து போனது ர...\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான சூறாவளி பிரசாரம் ஓ...\nஇன்று இரவு 07.00 மணியுடன் ஓய்கிறது தமிழக தேர்தல் ப...\n”ஜேர்மனி: திருப்பி அனுப்பப்பட்ட 100க்கு மேற்பட்ட...\nஸ்டாலின் இன்றும், நாளையும் சென்னையில் சூறாவளி பிரச...\nஅமித்ஷாவின் பொதுக் கூட்டத்தை புறக்கணித்த தொகுதி வே...\nசென்னையின் மேயராகத் திரு ஸ்டாலின் இருந்த காலம் சென...\nஅ.தி.மு.க வேட்பாளருக்கு வந்த பணத்தை அள்ளிய கொள்ளைய...\nஜேம்ஸ் வசந்தன் : தமிழக உரிமைகள் பறிபோவதை பற்றி உணர...\nசாரு நிவேதிதா : திமுக கூட்டணிக்கு 190 இலிருந்து 20...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://namathu.blogspot.com/2016_01_10_archive.html", "date_download": "2021-04-14T10:07:36Z", "digest": "sha1:OP2OFIZ5ZVRIUY2D7UBZZ5SZZR5AGEZN", "length": 169109, "nlines": 1117, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 10/1/16 - 17/1/16", "raw_content": "\nசனி, 16 ஜனவரி, 2016\nதடையை மீறி மஞ்சு விரட்டு..போலீசார் தடுத்ததால் பாலமேட்டில் பரபரப்பு \nமதுரை: பாலமேடு அருகே தடையை மீறி வட மஞ்சு விரட்டு நடத்தியதை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் இடைக்கால தடைவிதித்து. இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை கண்டித்து அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. Near Palamedu despite the ban of jallikattu மதுரை மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள், மாடுபிடி வீரர்கள், மாடு உரிமையாளர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒரு துணைவேந்தர் பதவிக்கு ரூ.40 கோடி வரை விலையா\nகடந்த 6 மாதங்களாக காலியாக உள்ள பல்கலைக்கழகங்க துணைவேந்தர் பதவிகளில் உடனடியாக புதிய வேந்தர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், \"அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதற்கும், புதுமைகள் படைப்பதற்கும் அடிப்படைத் தேவை ஆரோக்கியமான, கல்வி ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் ஆகும். ஆனால், தமிழகத்தில் பல்கலைக்கழகங்கள் பழுதடைந்த பேருந்துகளைப் போல முடங்கிக்கிடக்கின்றன.\nதமிழ்நாட்டில் சென்னை பல்கலைக்கழகம் உட்பட 8 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாகக் கிடக்கிறது. ஒரே நேரத்தில் இத்தனை பல்கலைக்கழகங்கள் தலைமை இல்லா��ல் தடுமாறும் அவலம் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலைஞர்: கச்சா எண்ணெய் 105 டாலரில் இருந்து 30 டாலராக குறைந்தும் பாஜக அரசு பெட்ரோல் டீசல் விலையை ஏன் குறைக்க மறுக்கிறார்கள்\nபெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கான கலால் வரி உயர்வை உடனடியாகக்\nகுறைப்பதற்கு மத்திய அரசு முன் வர வேண்டுமென்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், \"பெட்ரோல், டீசலுக்கு எத்தனை முறை தான் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தப் போகிறதோ அதனை ரத்து செய்ய முன் வராத மத்திய அரசு, ஒரு மாதக் காலத்திற்குள்ளேயே மீண்டும் பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை உயர்த்தியுள்ளது.\nகச்சா எண்ணெய் விலை மீண்டும் குறைந்து, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 30 அமெரிக்க டாலர் தான் என்ற அளவுக்கு உள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை இன்னமும் 65 டாலருக்கு கச்சா எண்ணெய் விற்ற விலையில் தான் நிலைமை உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதா :என் அர்ப்பணிப்பு வாழ்வை எடுத்துக்கூறி (முடியல்ல) தேர்தல்பணியாற்றுங்கள்: தொண்டர்களுக்கு ஜெ. கடிதம்\nஇந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் எடுத்துக்காட்டாக, அனைத்துத் தரப்பு\nமக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை தொடர்ந்து வழங்கி வரும் எனது தலைமையிலான அரசு, மக்களுக்கு ஆற்றி இருக்கும் பணிகளை வீடு வீடாக எடுத்துச் சொல்லி, மக்கள் ஒவ்வொருவரையும் சந்தித்து, என் அர்ப்பணிப்பு வாழ்வை விளக்கிக் கூறி தேர்தல் பணி ஆற்றுங்கள் என்று அதிமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆர். பிறந்த தினத்தையொட்டி, கட்சித் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம் \"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 99ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, இந்த மடல் வழியாக என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளைச் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுனந்தா புஷ்கர் மரணத்திற்கு விஷம்தான் காரணம்..சசிதரூரின் மனைவி\nடெல்லி:காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்பியுமான />இந்த ச��ழலில் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற ஐந்து நட்சத்திர ஓட்டலில் சுனந்தா மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பலத்த சந்தேகங்களை உருவாக்கியது. சுனந்தாவின் உடல் பிரேத பரிசோதனையை எய்ம்ஸ் மருத்துவமனை நடத்தியது. பிரேத பரிசோதனை குழுவுக்கு தலைமை தாங்கிய டாக்டர் சுதீர் குப்தா கூறுகையில், சுனந்தாவிற்கு இயற்கைக்கு மாறாக உடனடி மரணம் நேரிட்டுள்ளது. அவரது உடலில் சில காயங்கள் இருந்தன. ஆனால் இந்த காயங்களுக்கும், அவரது மரணத்துக்கும் தொடர்பு இல்லை என்று தெரிவித்திருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎவன்டா வைச்சான் இந்தப் படத்துக்குப் பேரு ‘தாரை தப்படை’ என்று..மதிமாறன்\nமிகக் கொடூரமாக அமைந்துவிட்டது இசைஞானி யின்ஆயிரமாவது படம். அவருக்கு மட்டுமா நேற்று இரவு எனக்கும் தான். பொங்கல் எனக்கு இப்படியா விடிய வேண்டும் நேற்று இரவு எனக்கும் தான். பொங்கல் எனக்கு இப்படியா விடிய வேண்டும் இசைஞானியாலும் நமக்குக் கெடுதல், அவரால் இந்த மாதிரி படங்களையும் நாம் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது.\nஒரு வகையில் என் நிலைமையாவது பரவாயில்லை. இசைஞானி இளையராஜா வின் நிலை தான் பரிதாபத்திற்குரியது. பாவம். ரீ ரெக்கார்டிங்காகத் தாரை தப்பட்டை யின் கொடூரக் காட்சிகளை எத்தனை முறை பார்த்தாரோ\nஅவுரும் வழக்கம்போலச் சிறப்பா வாசிக்கிறாரு.. பாடலும், பின்னணி இசையும் ஒட்டல. துறுத்திகிட்டு நிக்குது. குறிப்பா கர்நாடக சங்கீத பாணியிலான பாடல்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமே.வங்கத்தில் காங்கிரஸ் கம்யுனிஸ்டு கூட்டணி மம்தா பானர்ஜியை நம்பமுடியாது என காங்கிரஸ்...\nகோல்கட்டா: 'துரோகி' திரிணமுல் காங்கிரசை வீழ்த்த, 'எதிரி' மார்க்சிஸ்டுடன்\nகைகோர்ப்பதில் தவறில்லை' என, கட்சி காங்கிரஸ் மேலிடத்தை, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது, இந்த மாநிலத்தில், ஏப்ரல் - மே மாதங்களில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து, மாநிலத்தில், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. மேற்கு வங்கத்தில், 34 ஆண்டுக்கு மேல், தொடர்ந்து ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் அரசை, 2011ல் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் படுதோல்வியடைய செய்தது; அப்போது, மம்தாவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்திருந்தது. இப்போது, நடக்க உள்ள தேர்தலில், மம்தாவை வீழ்த்த, மார்க்சிஸ்டுடன் கைகோர்க்க காங்கிரஸ் துடிக்கிறது. நாம என்னதாய்ன் பண்றது மம்தா , மாயா, ஜெயா, ஷீலாதீட்சித் , உமாபாரதி ,சுஷ்மா சுவராஜ் இவக எல்லாரும் மனிதர்களின் உணர்வுகளுக்கு மிகவும் மரியாதை கொடுக்கிற சுபாவம் கொண்டவங்க , சிறந்த ஜனநாயக வாதிங்கம்ம்ம் உண்மைய சொன்னாக்கா ஆணாதிக்க வாதின்னு சொல்லிடுவாய்ங்க .....நீங்களே ஒப்பிட்டு பார்த்துக்குங்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜி. அசோக்: வாகை சூட வா', \"மௌன குரு', \"அம்மாவின் கைப்பேசி' என\nகதைகளுக்கான கதாநாயகியாகப் பங்கெடுத்து வந்தவர் இனியா. ஆனால், இப்போது கவர்ச்சி கதாபாத்திரங்களில் மட்டுமே உலா வருகிறார். சமீபத்தில் வெளியான \"கரையோரம்' படத்துக்கான புரமோஷனுக்காக சென்னை வந்திருந்தவரிடம் பேசியதிலிருந்து..நல்ல சினிமாவுக்கான நடிகை என்ற அடையாளம் அவ்வப்போது தென்பட்டு வந்தது... ஆனால், இப்போது...\n\"வாகை சூட வா', \"மெளனகுரு', \"அம்மாவின் கைப்பேசி' ஆகிய படங்களுக்குப் பின் கதாநாயகியாக நடிக்கவில்லை. ஆனால், \"வாகை சூட வா' தொடங்கி இப்போது நடித்த \"கரையோரம்' படம் வரை... நான் நடித்த எல்லாப் படங்களுமே நல்ல படங்கள். பணத்துக்காக சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கில்லை. அப்படிப் பார்த்திருந்தால் ஹீரோயினாக எல்லாவிதப் படங்களிலும் நடித்திருக்க முடியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 15 ஜனவரி, 2016\nDisempower உங்கள் சுயத்தை உங்களிடம் இருந்து பறிப்பவர்கள் உங்கள் அருகிலேயே...\nDisempower என்பது ஒருவருக்கு உரிய உரிமையை அல்லது சக்தியை நாம்\nஇந்த சொல் Dis Em powering நமது சமுகத்தில் மிக அழுத்தமாக மாற்றவே முடியாத அளவு அல்லும் பகலும் நடை பெரும் ஒரு சமாசாரம் தான் . அநேகமானோர் பிறருக்கு உதவி செய்கிறோம் பேர்வழி என்று உண்மையில் அவர்களது சுயத்தை பறிமுதல் செய்யும் காரியத்தை தான் செய்கிறார்கள் .\nவாழைபழத்தை உரித்து வாயுக்குள் வைத்தல் உதவி அல்ல\nகேட்ட உடனேயே அவற்றை நிவர்த்தி செய்து விடுவது உதவி அல்ல .\nஅவரே தனக்கு வேண்டிய வாழைப்பழத்தை தான் விரும்பிய நேரத்தில் தான் விரும்பிய விதத்தில் பிறரின் நேர்முக அல்லது மறைமுக வற்புறுத்தல் எது மின்றி உண்பதற்கு நாம் செய்யும் வசதிகளை தான் உதவி என்று கூற முடியும்\nதனது சுயத்தை இழந்த மனிதரால் ஒரு போதும் நல்ல ஒரு படைப்பை ஒரு போதும் உருவாக்கவே முடியாது . சுயம் இழந்த மனிதர் தனது சுயம் எது என்று தேடி திணறுவதிலேயே வாழ்வின் பெரும் பகுதி கழிந்து விடுகிறது .\nஇந்த சுயம் இழந்த மனிதர்கள் நல்ல வெற்றிகரமான மனிதர்களாக முடியாது என்று கூற முடியாது .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇளையராஜாவின் 1000 ஆவது அட்டகாசம் தாரை தப்பட்டை\nசென்னை: சசிகுமார், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் கரகாட்ட கலையை மையமாகக்கொண்டு இன்று வெளியாகி இருக்கும் படம் தாரை தப்பட்டை. இசைஞானி இளையராஜாவின் 1௦௦௦ மாவது படம் என்ற பெருமையுடன் வெளியாகி இருக்கும் தாரை தப்பட்டை படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்தன. இந்நிலையில் தணிக்கைக் குழுவினரால் ஏ சான்றிதழ் அளிக்கப்பட்ட தாரை தப்பட்டை ரசிகர்களைக் கவர்ந்ததா\nதாரை தப்பட்டை படத்தின் முதல் பாதி கதை மிகவும் பழமையாக இருக்கிறது, இரண்டாவது பாதிக்காக காத்திருக்கிறேன்\" என்று கார்த்தி தெரிவித்திருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழக முதல் சீர்திருத்த திருமணம் செய்த சம்பூரணத்தம்மாள் காலமானார்..12.10.1941-ல் அண்ணா தலைமையில்\nஅண்ணா தலைமையில் 1941-ல் சீர்திருத்த திருமணம் செய்து கொண்ட சம்பூரணத்தம்மாள் (95), திருச்சியில் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார்.\nதிருச்சி திருவானைக்கா துரைசாமி தோட்டத்தில் 12.10.1941-ல் சின்னையா- சம்பூரணத்தம்மாள் ஆகியோருக்கு சீர்திருத்த திருமணம் நடைபெற்றது.\nபெரியார் வழியைப் பின்பற்றி தமிழ்நாட்டில் அண்ணா நடத்தி வைத்த முதல் சீர்திருத்த திருமணம் அது. இவர்களது மகன்கள் இளங்கோவன், தமிழ்மணி, புகழேந்தி மற்றும் மகள் மணி மேகலை. இவர்களில் இளங்கோ வன் ஏற்கெனவே காலமாகிவிட் டார். கள்ளக்குறிச்சி முன்னாள் திமுக எம்எல்ஏ கேசவலுவின் மனைவிதான் மணிமேகலை. 24 ஆண்டுகளுக்கு முன்பே சின்னையா இறந்துவிட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவைகோ : தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சி...\nமதுரை ஒத்தக்கடை நான்குவழிச் சாலையில் மக்கள் நலக் கூட்டணி மாநாடு நடைபெற உள்ள இடத்தைப் பார்வையிடும் மதிமுக பொதுச் செயலர் வைகோ மற்றும் நிர்வாகிகள். | படம்: எஸ்.கி��ுஷ்ணமூர்த்தி.\nதமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்புள்ளது என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.\nமதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:\nமக்கள் நலக் கூட்டணி தமிழக அரசியலில் பிரமிக்கத்தக்க மகத் தான திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்லகண்ணு : இதெல்லாம் கூட்டு அல்ல தேர்தல் கூட்டணி மட்டுமே...சாமி முன்னேறிட்டீங்க..\nநல்லகண்ணு ‘நச்’ பேட்டிஆ.விஜயானந்த், படங்கள்: கே.ராஜசேகரன்சென்னை சி.ஐ.டி காலனியில், குடிசை மாற்றுவாரிய வீட்டின் முன்பு நாற்காலியில் அமர்ந்திருந்தார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு. வீட்டில் இருந்த பழைய மரக் கட்டில், பீரோ உள்ளிட்ட மரச்சாமான்களை, பழுதுநீக்கும் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. மழை வெள்ளம், நல்லகண்ணு வீட்டைப் புரட்டிப்போட்டதன் அடையாளம் அவை.\nவெள்ளத்தில் தத்தளித்த நல்லகண்ணுவை மீட்க, படகு ஒன்று வந்தது. அப்போது, ‘நீரில் சிக்கிப் பரிதவிக்கும் எல்லா மக்களையும் மீட்டு விட்டு என்னிடம் வாருங்கள். அப்போதுதான் வருவேன்’ எனப் பிடிவாதம் பிடித்தார். அவர்தான் நல்லகண்ணு. தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேற்பட்ட அரசியல் வரலாற்றின் பங்கேற்பாளராகவும், சாட்சியாகவும் இருக்கும் நல்லகண்ணுவிடம் நெடுநேரம் பேசியதில் இருந்து...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமெரினாவில் ”காணும் பொங்கல்” குழந்தைகளுக்கு ”போன் நம்பர் வளையம்”- காவல்துறை\nபொங்கல் விழாவிற்கு மெரினாவிற்கு வரும் குழந்தைகளின் கைகளில் போன் நம்பர் அடங்கிய வளையம் மாட்ட காவல்துறை முடிவு செய்துள்ளது. இதனால் குழந்தைகள் மாயமானால் கண்டுபிடிக்க எளிதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் அன்று மெரினா கடற்கரைக்கு பெற்றோர்களுடன் வரும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது திடீரென காணாமல் போய் விடுவார்கள். அவர்களை தேடிக் கண்டு பிடிப்பது என்பது போலீசாருக்கு சிரமமாகவே இருந்து வந்தது. மாயமாகும் குழந்தைகள் எங்காவது அழுது கொண்டிருக்கும். அவர்களை யாராவது பார்த்து போலீஸ் உதவி மையத்தில் கொண்டு போய் விடுவார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமத்தியஅரசின் சோலார் மின்சார திட்டம் தமிழகத்துக்கு கோவிந்தா...அதிமுகவுக்கு கமிஷன் கிடைக்கலையா \nதேசிய அனல் மின் கழகமான, என்.டி.பி.சி.,யின் பிரம்மாண்ட சூரிய சக்தி மின்\nநிலையத்தை, தமிழகத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் கோட்டை விட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.\nசுற்றுச்சூழலை பாதிக்காத, சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க, மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்து, மானியம், கடன் உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. 'ராஜஸ்தான், தமிழகம், குஜராத் மற்றும் ஜம்மு - காஷ்மீரில், பிரம்மாண்ட சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க, 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது' என, மத்திய அரசு, 2014ல் அறிவித்தது.தமிழகம் தவிர்த்த மற்ற மாநிலங்கள், மத்திய அரசிடம் நிதி பெற்று, சூரிய சக்தி மின் நிலையம் அமைத்து வருகின்றன. ஆனால், தமிழகம் அதற்கான முயற்சியில் ஈடுபடாமல் உள்ளது. 45% கமிஷன் கிடைத்து இருக்காது. 1000 கோடி ப்ராஜக்ட் போனா என்னா, சூரிய மின்சாரம் இல்லன்னா என்ன\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமிங்கிலங்கள் 1973 ஆம் ஆண்டும் இதே திகதியில் தமிழக கரையில் ஒதுங்கின...தற்கொலையாக இருக்கலாம் சந்தேகம் வலுக்கிறது\n1973 ஆம் ஆண்டும், இப்போதும் ஒரே தேதியில் திமிங்கிலங்கள் தமிழக\nகடந்த இரு நாட்களில் தமிழகத்தின் தென்பகுதி கடலோரம் கரையொதுங்கி உயிரிழந்துள்ள திமிங்கிலங்களின் எண்ணிக்கை எழுபதை தாண்டி அதிகரித்துள்ளது. தமிழக தென்கடலோரத்தில் திமிங்கிலங்கள் இப்படி கூட்டமாக வந்து உயிரிழப்பது இது முதல்முறையல்ல.\nஇதற்கு முன்பு 1973 ஆம் ஆண்டும் இதேபோல திமிங்கிலங்கள் கூட்டமாக கடற்கரையின் இதே இடத்தில் வந்து இறந்தது ஏன் என்கிற கேள்விக்கான பதில் தேடுவது கடல்வாழ் உயிரியல் துறை முன் இருக்கும் மிக முக்கிய சவால் என்கிறார் கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்புகான இந்திய வலையமைப்பின் ஒருங்கிணைப்பாளர் குமரன் சதாசிவம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசோ: அதிமுகவில் நிறைய நிறைகள் உள்ளது... திமுகவுக்கு எதிரான ஓட்டுக்கள் சிதறக்கூடாது.....மதுவிலக்கு சாத்தியம் இல்லை....EX டாஸ்மாக் தலைவர் வேற எப்படி பேசுவார்\nசென்னை: ஓட்டுக்களை சிதற விடக்கூடாது திமுக ஆட்சிக்கு வருவதை தடுப்போருக்கு வாக்கு அளிக்க வேண்டும் என துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி தெரிவித்துள்ளார். துக்ளக் இதழின் 46-வது ஆண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெற்றது. உடல் நலம் குன்றிய நிலையிலும் சோ ராமசாமி இதில் கலந்து கொண்டு உரையாற்றினார். விழாவில் அவர் பேசியது: வெள்ள நிவாரணத்தில் தமிழக அரசு ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக செயல்பட்டது. அதிமுக ஆட்சியில் குறைகள் இருந்தாலும் நிறைய நிறைகள் இருக்கின்றன. பார்ப்பான் படுத்தாலும் பார்ப்பாந்தாய்ன்...நஞ்சுன்னாலும் அப்படிப்பட்ட நஞ்சு. எந்த பினாயில் போட்டு கழுவினாலும் போகாத அழுக்கு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 14 ஜனவரி, 2016\nபொன்.ராதாகிருஷ்ணன் : இறைச்சிக்காக அடிமாடாக கொண்டு செல்வதை பீட்டா தட்டிக் கேட்கல....ஜல்லிகட்டு மட்டும் கேவலமாகிவிட்டதா\nகடலூர்: பல லட்சம் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதையோ அடிமாடாக கொண்டு செல்வதையோ பீட்டா போன்ற அமைப்புகள் தட்டிக் கேட்காமல் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தடை விதிக்க போராடுகிறது என்று சாடியுள்ளார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன். Pon. Radhakrishnan condemns கடலூரில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். ஜல்லிக்கட்டு அனுமதிக்காக அனைத்துவித ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎம் எஸ்.சுப்புலட்சுமியின் பாடல் காப்பிரைட்...அவா வித்துட்டா...இனி இலவசமா கேட்கமுடியாது...\nபலரும் எம் எஸ் சுப்புலட்சுமி அவர்கள் பிராமணர் என்று தவறாக\nஎண்ணுகின்றனர் . உண்மையில் சுப்புலட்சுமி ஒரு இசைவேளாளர் குடுபத்தை சேர்ந்தவர், வீணை வாத்திய விற்பன்னர் மதுரை சண்முகவடிவு அவர்களின் மகள்தான் சுப்புலக்ஷ்மி. இவரின் இசை திறமையையும் அழகையும் அப்படியே கபளீகரம் செய்த சதாசிவம் அய்யர் இரண்டாவது திருமணமாக சுப்புலட்சுமியை திருமணம் செய்தார் .அவரின் பணத்தில்தான் கல்கி பத்திரிக்கை ஆரம்பிக்கப்பட்டது, அந்த பத்திரிக்கை பின்பு பிராமண பத்திரிகையாகவே உருமாறி போனது வேதனை. தமிழர் வரலாறும் முழுவதும் இப்படிபட்ட சம்பவங்கள் மறுபடியும் மறுபடியும் நடந்துகொண்டே வருகிறது,இப்போது\nகாசுக்கு ஆசைப் பட்டு எம்.எஸ்.குடும்பம் வெங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற பக்தி பாடல்களை விற்று விட்டது மிக கேவலமான செயல் வெங்கடேச சுப்ரபாதம், ��ிஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற பக்தி பாடல்களை மறைந்த பாடகி எம்.எஸ். அவர்கள் பாடி அது இன்றும் பல கோடி இந்து மக்கள் வீட்டில் காலையில் ஒலிக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகர்கள் அம்பாசிடர் டிக்கியில் நகையையும் பணத்தையும்... வீடுகளில் நிலவறை பல நடிகர்கள் கணக்குக்கு வராத...\nசென்னையில் பல நடிகர்கள் வீடுகளில் நிலவறை உள்ளது. இரண்டாவது பல\nநடிகர் நடிகைகள் இயக்குனர்கள்,தயாரிப்பாளர்கள் சாதாரண அம்பாசிடர் காரில் டிக்கியில் நகையையும் பணத்தையும் போட்டு சும்மா சுற்ற விட்டுக் கொண்டிருப்பார்கள்.\nஅவ்வப்பொழுது டிரைவருக்கு போன் செய்து ‘அதை வாங்கி வா இதை வாங்கி வா’என்று சொல்வார்கள்.டிக்கியில் என்ன இருக்கிறது என்று அவனுக்குத் தெரியாதாம்.\nஅடப் பாவிகளா,அந்த காரை நோட்டம் போட்டு ஒருத்தன் திருடினா என்னடா செய்வீங்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமந்திரி தந்திரி வழக்கு கலைஞர் நேரில் ஆஜாரக முடிவு. ஜெயலலிதா பற்றிய ஆனந்தவிகடன் எழுதிய...\nதமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதூறு வழக்கில் வரும் 18-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தானே நேரில் சென்று ஆஜராவதென முடிவு செய்துள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"முதலமைச்சர் ஜெயலலிதா நான்காண்டு காலத்தில் சாதித்தது என்ன என்று \"ஆனந்த விகடன்\" 25-11-2015 தேதிய இதழில், வெளியிட்ட கட்டுரை ஒன்றின் ஒரு பகுதியை நான் அப்படியே எடுத்து அறிக்கையாக 21-11-2015 வெளியிட்டிருந்தேன்.\nஅந்த கட்டுரையை நான் எடுத்துக் காட்டியதற்காக, என் மீது அவதூறு வழக்கு ஒன்றை இந்த ஆட்சியினர் தொடுத்திருக்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகேரளாவுக்கு அடிமாட்டுக்கு சென்ற மாடுகளை பிடித்து போராட்டம் ( படங்கள் )\nஜல்லிக்கட்டுக்கு தடை விதிப்பால்கேரளாவுக்கு அடிமாட்டுக்கு சென்ற>மாடுகளை பிடித்து போராட்டம் ( படங்கள் )தமிழகத்தில் ஜல்லிகட்டு போட்டி நடத்துவதற்கு விலங்கின ஆர்வலர்கள் காளைகள் துன்புருத் தப்படுவதாக கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜல்லிகட்டு நடத்துவதற்கு தடை பெற்றனர். இதனால் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிகட்டு தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது. இந்தாண்டு போட்டிகள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜல்லிகட்டு ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பல அமைப்புகள் மத்திய மாநில அரசிற்கு அழுத்தம் கொடுத்தனர். இதனை தொடர்ந்து மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜல்லிகட்டு போட்டி நடத்துவதற்கு ஏதுவாக ஒரு அரசானையை பிறப்பித்தது. இந்த அரசானைக்கு எதிராக விலங்கின ஆர்வலர்கள் மீண்டும் உச்சநீதிமன்றத்திற்கு சென்று ஜல்லிகட்டு போட்டி நடத்துவதற்கு தடைபெற்றனர். இந்த தடையை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதே போன்று புதுக்கோட்டையிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுவிடன் இசை நிகழ்ச்சியில் பாலியல் தாக்குதல் ...அராபிய அகதிகள் அட்டகாசம்.\nஸ்வீடனின் ஸ்டாக்ஹோமில் சில காலம் முன்பாக நடந்த இசை நிகழ்ச்சி\nஒன்றில், பெரும்பாலும் குடியேறி இளைஞர்களால் பெண்கள் மீது பரவலான பாலியல் தாக்குதல் நடந்ததாகத் தெரியவருகிறது. அந்நேரம் வந்த புகார்கள் பற்றி வெளியில் சொல்லத் தவறியதற்காக ஸ்வீடன் பொலிசாருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. bbc.tamil.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜல்லிகட்டு தடை...தமிழ்நாட்டுக்கு என்ன செய்தியை சொல்கிறது\nஜல்லிக்கட்டுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்து விட்டதைத் தொடர்ந்து,\nதமிழகம் முழுவதும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்நிலையில், 'மாநில அரசே அவசர சட்டம்வர முடியும்.அப்படி தமிழக அரசு, அவசர சட்டம் கொண்டு வருமானால், அதற்கு, மத்திய அரசும் முழு ஆதரவாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.'தடையை மீறுவோம்...' மாடுபிடி வீரர்கள் ஆவேசம்: 'ஜல்லிக்கட்டு நடத்த உரிய அனுமதி கிடைக்கவில்லை எனில், திட்டமிட்டபடி, ஜல்லிக்கட்டை நடத்துவோம்' என, மாடுபிடி வீரர்கள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். மாடுபிடி வீரர்கள் கூறியதாவது:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPETA..ஜல்லிக்கட்டு தடைக்குப் போராடும் ‘பீட்டா’வின் ரத்தக் கறை படிந்த உண்மை முகம்\nPETA ஜீவகாருண்யம் பேசும் பேட்டா அமைப்பு 1998 இல் இருந்து இதுவரை 19,200 நாய்கள் பூனைகளை கொன்று குவித்துள்ளா��்கள். ஒவ்வொரு வருடமும் சுமார் 320 மில்லியன் டாலர்கள் செலவில் கொன்று எரிக்கும் கம்பனிக்கு ஒப்பந்தம் மூலம் கொடுக்கபடுகிறது\nதமிழர்களின் பாரம்பர்ய பண்டிகையான பொங்கலையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ (PETA – People for the Ethical treatment of animals ) இடைக்காலத் தடை வாங்கியிருக்கிறது.\n” ஜல்லிக்கட்டு” என்பது ஒரு மூடநம்பிக்கை என்றும், பிற்போக்குத்தனமானது என்றும், விலங்குகளைத் துன்புறுத்தி, மனிதர்களைக் காயப்படுத்தும் காட்டுமிராண்டித் தனம் என்றும் நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றுள்ள பீட்டா நிறுவனத்தின் மறுமுகத்தைம் ‘ஹாஃபிங்டன் போஸ்ட்’ என்ற பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. அதன் சுருக்கமான விவரம் இது…\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 13 ஜனவரி, 2016\nSMS தகவல்.....கார், பைக் இன்சூரன்ஸ் ஆவணங்களை எடுத்துக்கொண்டு செல்ல தேவையில்லை\nகார், பைக் இன்சூரன்ஸ் ஆவணங்களை எடுத்துச் செல்ல மறந்துவிட்டு, போக்குவரத்து காவலர்களிடம் மாட்டிக்கொண்டு முழிப்பவரா நீங்கள் இனி கவலை வேண்டாம். மத்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் இ-வாகன் பீமா என்ற புதிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின்படி வாகனங்களுக்கான காப்பீடுட்டு நடைமுறைகள் முழுவதும் டிஜிட்டல் வடிவுக்கு மாற்றப்படவுள்ளது. இதனால் வாகனங்களுக்கான காப்பீட்டு ஆவணங்கள் வாகன உரிமையாளரின் ஸ்மார்ட் போனுக்கு மின்னஞ்சலாக அனுப்பப்படும். மின்னஞ்சல் வசதி இல்லாதவர்களுக்கு குறுஞ்செய்தி வடிவில் அனுப்பப்படும். மேலும் க்யூ.ஆர். குறியீடு ஒன்றும் கொடுக்கப்படும். இந்த க்யூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் காப்பீட்டு விபரங்களை அதிகாரிகள் தெரிந்துக்கொள்ள முடியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதடையை மீறுமா ஜல்லிக்கட்டு காளை மீறக்கூடிய சாத்தியம் அதிகமாக தெரிகிறது....வாழ்த்துக்கள்\nதமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி, மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறுத்தப்படுமா அல்லது தடையை மீறி நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்���ோதைக்கு வாய்ப்பு குறைவு மூத்த வழக்கறிஞர் விஜயன்:பிராணிகள் வதைச் சட்டப் பிரிவு, 3, 11 மற்றும், 22ன் படி, ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்து இருந்தது. சட்டப் பிரிவு - 3, 11 ஆகியவை பிராணிகள் வதை, காயம் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கின்றன. சட்டப் பிரிவு - 22, பிராணிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் செயல்பாட்டை தடுக்கிறது. இதில், 22க்கு மட்டும் விலக்கு அளித்து, மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது; 3 மற்றும், 11வது பிரிவுகள் பற்றி எதுவும் கூறவில்லை. இந்நிலையில், மத்திய அரசின் ஆணையை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், 3 மற்றும், 11வது சட்டப் பிரிவுகளை மையமாக வைத்து, இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சதியில் உச்ச நீதிமன்றமும் பங்கு பெற்றுள்ளது.....எல்லா கேசும் வருடக் கணக்காக இழுப்பாங்க....ஆனா, இந்த வழக்கு மட்டும் ஒரே நாளில் விசாரணைக்கு வருது, தீர்ப்பு கொடுக்குறாங்க மூத்த வழக்கறிஞர் விஜயன்:பிராணிகள் வதைச் சட்டப் பிரிவு, 3, 11 மற்றும், 22ன் படி, ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்து இருந்தது. சட்டப் பிரிவு - 3, 11 ஆகியவை பிராணிகள் வதை, காயம் ஏற்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கின்றன. சட்டப் பிரிவு - 22, பிராணிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் செயல்பாட்டை தடுக்கிறது. இதில், 22க்கு மட்டும் விலக்கு அளித்து, மத்திய அரசு அரசாணை பிறப்பித்தது; 3 மற்றும், 11வது பிரிவுகள் பற்றி எதுவும் கூறவில்லை. இந்நிலையில், மத்திய அரசின் ஆணையை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், 3 மற்றும், 11வது சட்டப் பிரிவுகளை மையமாக வைத்து, இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சதியில் உச்ச நீதிமன்றமும் பங்கு பெற்றுள்ளது.....எல்லா கேசும் வருடக் கணக்காக இழுப்பாங்க....ஆனா, இந்த வழக்கு மட்டும் ஒரே நாளில் விசாரணைக்கு வருது, தீர்ப்பு கொடுக்குறாங்க...எல்லாமே முன்கூட்டி திட்டமிட்ட மாதிரியே இருக்கு...எல்லாமே முன்கூட்டி திட்டமிட்ட மாதிரியே இருக்கு\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒருத்தன கூட உயிரோட விடக்கூடாது: மாணவர்களை சரமாரியாக அடிக்கும் கல்லூரி ஆசிரியர்\nராசிபுரத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் வெளியே சென்று வந்தததற்காக, ஆசிரியர் ஒருவர் கதவை சாத்தச் சொல்லி மாணவர்களை தாக்கியுள்ளார். மேலும், ஒர��த்தனக் கூட உயிரோட விடக்கூடாது. அடிச்சு கொல்லுங்க என சத்தமாக பேசுவதம் வீடியோவில் பதிவாகி உள்ளதால், வீடியோவை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.nakkheeran,in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிம்புவின் அத்தனை அடாவடிகளையும் நியாயபடுத்திவரும் பெற்றோரே குற்றவாளிகள்\nவாழ்க்கையில் பலரால் ஏளனம் செய்யப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, தன் விடாமுயற்சியால் தொடர்ந்து போராடி வென்ற டி ஆர், தன் மகனையும் தன்னைப்போல் போராடி பல கம்பெனிகளுக்கு ஏறி இறங்கி தன் சொந்த உழைப்பால் முன்னேற்றம் அடைய வைக்காமல் தனது கடும் உழைப்பால் பெற்ற அமுதத்தை, அது அமுதம் என அவரது மகன் உணர்வதற்கு முன்பே ஸ்பூனால் ஊட்டி வளர்த்தார். அதன் விளைவே இன்று அவர் தன் மகன் பொருட்டு தமிழகத்து தாய்மார்களிடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கும் நிலையோ என வருந்த வைக்கிறது. பெற்றோர்களுக்கு பீப் சாங் தரும் எச்சரிக்கை சமூகத்தில் கவனம் செலுத்துவதற்கு எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. பீப் சாங்கிற்கு பொருள் விளக்க அகராதி எழுதுவது நோக்கம் அல்ல. அது ஆபாசமான பாடலா, இல்லையா சமூகத்தில் கவனம் செலுத்துவதற்கு எத்தனையோ பிரச்னைகள் உள்ளன. பீப் சாங்கிற்கு பொருள் விளக்க அகராதி எழுதுவது நோக்கம் அல்ல. அது ஆபாசமான பாடலா, இல்லையா இதற்கு முன் யாரெல்லாம் எழுதினார்கள் இதற்கு முன் யாரெல்லாம் எழுதினார்கள் எனும் ஆய்வு செய்வதைவிட, இன்றைய பெற்றோர் சமூகத்திற்கு, பீப் சாங் பிரச்னை ஓர் எச்சரிக்கைப் பாடத்தைப் போதிக்க முனைகிறது. அதுவே இவற்றையெல்லாம் விட முக்கியம் என தோன்றுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜல்லிகட்டு தடையை நக்மா வரவேற்கிறார்.....இதுதாண்டா காங்கிரஸ்...\nசென்னை: ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு நடிகை நக்மா வரவேற்பு தெரிவித்துள்ளார். சென்னையில் நின்று கொண்டு இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் இப்படித் தெரிவித்தார் நக்மா. தமிழக மகளிர் காங்கிரஸ் சார்பில் விவசாய குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சத்யமூர்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. Nagma welcomes Jallikkattu ban இதில் மகளிர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் நடிகை நக்மா, செயலாளர் ஹசீனா சையத், தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் விஜயதரணி எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு பொரு��்களை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார் நக்மா. அப்போது செய்தியாளர்கள், ஜல்லிக்கட்டு தடை குறித்து கேட்டபோது இது வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. மக்களை திசை திருப்புதவற்காகவே கலாச்சாரம், உணர்வு என்று கூறி மக்களை குழப்புகிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமிங்கிலங்கள் மரணம்.....மிகப்பெரிய ஆபத்துக்கு அறிகுறியா கதிர் இயக்கமா\nகரையொதுங்கிய திமிங்கிலங்கள். | படம்: என்.ராஜேஷ். தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடற்கரையில் சுமார் 20-25 இறந்த திமிங்கிலங்கள் கரையொதுங்கின.< பாறைகள் நிரம்பிய இந்தக் கடல்பகுதியில் மோதி திமிங்கிலங்கள் காயமடைந்திருக்கலாம் என்று தெரிகிறது. திங்கள் மாலை கல்லாமொழி கடற்கரையில் 52 திமிங்கிலங்கள் தென்பட்டன, ஆனால் உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் அவை மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன. இந்நிலையில் செவ்வாய்கிழமை காலையில் மீண்டும் திமிங்கிலங்கள் தென்பட்டன. சுமார் 20 முதல் 25 திமிங்கிலங்கள் இறந்து கரையொதுங்கின. இவை ஒவ்வொன்றும் 1 முதல் 3 டன்கள் வரை எடை கொண்டிருந்ததாகவும் சுமார் 5 மீ நீளம் கொண்டிருந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் எம்.ரவிக்குமார் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குத் தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPizza பெட்டிகளில் ரசாயனம் பெண்களுக்கு ஆண்தன்மை...does pizza increase testosterone\nலண்டன்: பீட்சா வைக்கப்படும் அட்டைப்பெட்டிகள், ஈரமாகாமல் இருப்பதற்காக பீட்சாவில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள், புற்றுநோய் ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், இந்த வேதிப்பொருட்கள், மனிதர்களின் பாலினத்தை மாற்றும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பீட்சா அட்டைபெட்டிகள் பல, அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஸ்காட்லாந்து டாக்டர் கூறுகையில், பீட்சா அட்டைப்பெட்டியில் பயன்படுத்தப்படும் பெர்புளூரோல்க்கில்ஸ் என்ற வேதிப்பொருள், பெண் நத்தைகளின் பாலினத்தை மாற்றக்கூடியது. இந்த அபாயம் மனிதர்களிடமும் ஏற்படும் அச்சம் உள்ளது. பாலினமாக மாற்றும் என்சைம்களை அதிகளவில் சுரக்க இது காரணமாக உள்ளதாக கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 12 ஜனவரி, 2016\nதிருச்செந்தூர் :செத்து கரை ஒதுங்கும் திமிங்கலங்கள், டால்பின்கள்\nதூத்த��க்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நூற்றுக்கணக்கான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இருபதுக்கும் மேற்பட்டவை உயிரிழந்து விட்டன. இதற்கு காரணம் தாமிரபரணி ஆற்றில் கலக்கப்படும் நச்சுக்கள் கடலில் கலந்து திமிங்கலங்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குலசேகரன்பட்டினம், கல்லாமொழி பதுவைநகர் கடற்கரைக்கு நேற்று மாலையில் சென்ற மீனவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கியதோடு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன. இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், பொதுமக்கள் கடற்கரையில் திரண்டனர். பின்னர் அவர்கள் திமிங்கலங்களை கடலில் விட முயற்சி செய்தனர். ஆனாலும் திமிங்கலங்கள் தொடர்ந்து கரை ஒதுங்கியவாறு இருந்தன. இதில் 30க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் இறந்துவிட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமேற்கு வங்காளத்தில் மதச்சண்டை...3 மாவட்டங்களில் இந்துக்கள் இப்போ சிறுபான்மை..\nநூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்த இந்த வன்முறைக்குக் காரணம் அஞ்சுமன் அஹ்லே சுன்னத் ஜமாஅத் என்ற தீவிரவாத அமைப்பு. இதற்கு பின்புல அரசியல் ஆதரவு தர ஆளும் திரிணாமூல் காங்கிரஸ், எதிர்க்கட்சிகளான மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுகின்றன. எல்லாம் ஒட்டுமொத்த ஓட்டு படுத்தும் பாடு\nகமலேஷ் திவாரிக்கு எதிரான பேரணி\n2015, அக்டோபரில் மாட்டிறைச்சி உண்டார் என்பதால் ஒரு இஸ்லாமியர் உ.பி.யில் கொல்லப்பட்டபோது நமது அரசியல்வாதிகளும் ஊடகங்களும் வானுக்கும் பூமிக்குமாகக் குதித்ததை நாடறியும். அந்த நிகழ்வை வைத்துக்கொண்டு மோடி அரசை கடுமையாக விமர்சித்த அவர்கள், இப்போது எங்கே போனார்கள் கும்பலாகத் திரண்டு வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தான் தாத்ரியிலும் நிகழ்ந்தது. அதன் எண்னிக்கை தான் வித்தியாசம். இப்போது, மால்டா மாவட்டம் பற்றி எரிகிறபோது, இதை ஊதிப் பெரிதாக்காதீர்கள் என்று உபதேசம் செய்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅனிருத் கோவை காவல் நிலையத்தில் ஆஜார்....பீப்புக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையாமுங்கோ\nபீப் பாடல் தொடர்பாக கோவை காவல்துறை முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத் பெண்களை அவதூறு செய்யும் வகையில் சிம்பு பாடிய பீப் பாடல் இருப்பதாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் அளித்த புகாரின் பேரில் நடிகர் சிம்பு, இசை அமைப்பாளர் அனிருத் ஆகிய இருவர் மீதும் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். சிம்பு, அனிருத் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கனடாவில் இருந்த அனிருத், நேற்றிரவு கோவை காவல்நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். தனக்கும் பீப் பாடலுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அனிருத் தெரிவித்ததாவது: கோவை காவல்நிலையத்துக்கு நேரில் சென்று என்னுடைய விளக்கத்தை அளித்துவிட்டேன். எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.மாலைமலர்.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏறுதழுவுதலும் கலாச்சார அரசியலும்\"....ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோருபவர்களின் பின் உள்ள அரசியல்\nசு.தியடோர் பாஸ்கரன் (2013 பிப்ரவரி உயிர்மை இதழில் வெளியான கட்டுரை) சென்னை: நியூயார்க் நகரத்தில், மெட்ரொபாலிடன் அருங்காட்சியகத்தின் கிரேக்க பிரிவில் சுற்றிக்கொண்டிருந்த போது, அங்கிருந்த சில ஜாடிகளில் தீட்டப்பட்டிருந்த சித்திரங்கள் என்னை ஈர்த்தன. கி,மு 2ஆம் நூற்றாண்டு காலத்திய இந்த ஒரு மீட்டர் உயரமுள்ள ஒயின் ஜாடிகளின் மேற்புறத்தில் ஜல்லிக்கட்டு காட்சிகள் கோட்டோவியங்களாக வரையப்பட்டிருந்தன. கிரீசுக்கு அருகிலுள்ள கிரீட்(Crete), மைசீன் (Mycene) தீவுகளில் அகழ்வாராய்ச்சியில் வெளிக் கொணரப்பட்ட சுவரோவியம் ஒன்றிலும் ஜல்லிக்கட்டு சித்தரிக்கப்பட்டுள்ளது.\nமணிமேகலை, போன்ற நூல்களிலும், கிரேக்க பயணி டாலமி குறிப்புகளிலும் தமிழ்நாட்டிற்கும் கிரேக்க, ரோமானிய நாடுகளுக்கும் இருந்த வாணிப உறவு பற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க வரலாற்றாசிரியர் ஸ்ட்ராபோ தமிழகத்திலிருந்து ஒரு குழு சக்ரவர்த்தி அகஸ்டஸ் தர்பாருக்கு வந்திருந்த்தை பதிவு செய்திருக்கின்றார். ஜல்லிகட்டு நட்த்தும் பழக்கம் இங்கிருந்து அங்கு சென்றதா அல்லது அங்கிருந்து வந்ததா என்று தெரியவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமேற்கு வங்��ாள முஸ்லிம் பெரும்பான்மையினர் இந்து சிறுபான்மையோர் மீது தாக்குதல்..மால்டா பகுதியில் ...\nமேற்கு வங்காள மாநிலத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக\nபா.ஜ.க. அமைத்த உண்மை கண்டறியும் குழுவை மால்டாவிற்குள் செல்லவிடாமல் போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இந்நிலையில், பா.ஜ.க. பொதுச்செயலாளரும் மாநில பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியா தலைமையில், பொதுச்செயலாளர் பூபேந்திர யாதவ் மற்றும் சித்தார்நாத் சிங் ஆகியோர் கொண்ட குழு இன்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து மனு அளித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் திரையுலகில் தீண்டாமை தாண்டவம்...கேட்டாலே கொலைவெறி வந்துடுமா\nகுருட்டு அதிர்ஷ்டமோ.. திறமையோ... இத்தனை சீக்கிரத்தில் இவ்வளவு\nபெரிய உயரத்துக்கு வருவோம் என்று அந்த இசையமைப்பாளர் கனவு கூடக் கண்டிருக்க மாட்டார். இன்றைய இசையமைப்பாளர்கள் யாராலும் கற்பனை செய்து பார்த்திராத உயரம் இது. ஆனால் தான் அடைந்திருக்கும் உயரத்துக்கும் அவரது சின்ன புத்திக்கும் சம்பந்தமே இல்லை. Top music director's real face exposed உயர்ந்த சாதி என்ற நினைப்பு மனம் முழுக்க அழுக்காக வியாபித்திருப்பதன் விளைவு, தன்னுடன் பணியாற்றும் சக கலைஞர்களையே சாதி பார்த்து சிறுமைப்படுத்துகிறதாம் இந்த ஜென்மம். அந்தப் பாடகரின் கானா பாடல்களால்தான் இவர் இசையே உச்சத்துக்குப் போனது. ஆனால் அந்தப் பாடகர் ஒவ்வொரு முறை தனது வீட்டில் உள்ள ஸ்டுடியோவுக்கு வந்து போன பிறகு, அவர் உட்கார்ந்த இடத்தைக் கழுவி தீட்டுக் கழிக்கிறாராம் இந்த அற்ப பிறவி. உடன் பணியாற்றும் பாடலாசிரியருக்கும் இதே தீட்டுக் கழிப்பு ட்ரீட்மென்ட்தானாம். இந்த இசைப் பார்ட்டி இன்று சினிமாவில் காலெடுத்து வைக்கவும், உச்சம் தொடவும் காரணமாக இருந்த இயக்குநரும் அதே தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். அவருக்கும் இதே ட்ரீட்மென்ட்தானா தெரிஞ்சா சொல்லுங்கப்பா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசவுக்கு.com : ஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 16\nதலித்துக்கள். அந்த இனத்தில் பெண்கள் பொதுவாக சுதந்திரமாக வாழ்ந்தவர்கள். வயலில் வேலை செய்தவர்கள். அவர்களுக்கு முக்காடு போட்டு வீட்டுக்குள் உட்கார் என்றால் ஜீரணிக்க இயலவில்லை. மதம் மாறிய பல குடும்பங்களில் உள்ள பெண்களை நான் சந்தித்தபோது தங்கள் அதிருப்தியை ஜாடைமாடையாக தெரிவித்தனர்.\nஇந்துத்துவ அமைப்புக்கள் இது இந்து மதத்துக்கு எதிரான சதி என்று கூறி, மதம் மாறியவர்களை மீண்டும் இந்துவாக்கும் முயற்சியில் இறங்கின. வாஜ்பாய்கூட அங்கே வந்து போனார். அவ்வளவு களேபரம்.\n.இந்த நிலையில்தான் ஆங்கில வார ஏடு ’டைம்’ ஒரு புகைப்படக்காரரையும் நிருபரையும் அனுப்பி வைத்தது. அவர்களுக்கு மொழிபெயர்ப்பாளனாக நான் போனேன். அப்போது அவர்களிடமிருந்த வசதிகள் ஐந்து நட்சத்திர ஓட்டல், காரில் ஐஸ் பாக்சில் பீர், வேண்டியதற்கு மேல் உணவு. எனக்கு அதெல்லாம் அதிசயமாக இருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜல்லி அனுமதிக்கு அவசர சட்டம் பிறக்குமாறு மத்திய அரசுக்கு அவசர கோரிக்கை....\nஜல்லிக்கட்டு நடைபெற மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும்: கலைஞர் வலியுறுத்தல் திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து மத்திய அரசு அவசர ஆணை பிறப்பித்த நிலையில், உச்ச நீதி மன்றம் அதற்கு திடீரென்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அறிவிப்பாணையை கடந்த 7ஆம் தேதியன்று வெளியிட்டது.\nஇதைத் தொடர்ந்து தமிழக அரசும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கேற்ற நடவடிக்கை களைச் செய்யும்படி பணித்து, அவர்களும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டார்கள். இந்த நிலையில் தான் உச்ச நீதி மன்றத்தில் இதுகுறித்து வழக்கு விசாரணை நடைபெற்று, இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜல்லிகட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை ...\nஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதியளித்த மத்திய அரசின் உத்தரவுக்கு இந்திய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக பல அமைப்புகள் செய்த மேல்முறையீட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என் வி ரமணா தீர்ப்பு.\nஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயம் நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய விலங்குகள் நல வாரியம், இந்திய விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட 4 அமைப்புகள் சார்பிலும், 9 தனி நபர்கள் சார்பிலும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்திய விலங்குகள் நல வாரியம் என்பது, மத்திய அரசின்கீழ் இயங்கினாலும், தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். 22 உறுப்பினர்கள் கொண்ட அந்த வாரியத்தில் சிலர் மட்டுமே அரசு அதிகாரிகள், பெரும்பாலானோர் அதிகாரிகள் அல்லாதவர்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n2015 இல் வெளியான 500 தமிழ்ப்படங்களையும் கடாசிய காக்கா முட்டை...\nதென்னிந்திய சினிமாவைப் பொறுத்த வரையில், இந்த வருடம் சுமார் 500\nபடங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் படங்களுக்கான வரவேற்பும், வெற்றி வீதமும் கலவையாகவே இருந்தது.\nகாஞ்சனா 2, பிரேமம், படாஸ், காக்கா முட்டை உள்ளிட்ட படங்கள் வெளிவந்து வெற்றிபெற்று, அனைவரையும் ஆச்சரியப்படுத்தின. அதே நேரத்தில் மிகவும்\nஎதிர்பார்க்கப்பட்ட, பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகி கவலையையே தந்தன.\nதமிழகத்தில் 2015-ல் வெளியான சுமார் 200 படங்களில், 10 முதல் 15 படங்களே பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டடித்தன.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய சினிமா விமர்சகர் ஸ்ரீதர் பிள்ளை, \"'வேதாளம்', 'ஐ' போன்ற மெகா பட்ஜெட் படங்களும் வெற்றி பெற்றன. நடுத்தர பட்ஜெட் படங்களும் மக்களைப் பரவலாகச் சென்றடைந்தன.\nகாஞ்சனா 2- வின் தெலுங்கு பதிப்பான 'கங்கா' திரைப்படம், 10 கோடி ரூபாயில் எடுக்கப்பட்டு, சுமார் 100 கோடியை வசூலித்தது. அதே நேரத்தில் குறைந்த பட்ஜெட் படமான 'காக்கா முட்டை', அதன் முதலீட்டைக் காட்டிலும் மூன்று முதல் நான்கு மடங்கு பணத்தை வாரிக் குவித்து, தேசிய விருதையும் தட்டிச்சென்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதூத்துக்குடி அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் 35 பேருக்கு 5 ஆண்டு சிறை தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு\nஅமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் சிறைதண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டினர், பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். | படம்: என்.ராஜேஷ்.\nஅமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் வெளிநாட்டினர் 23 பேர் உட்பட 35 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.\nதூத்துக்குடி அருகே இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக அமெரிக்க தனியார் பாதுகாப்பு நிறுவனத்துக்கு சொந்தமான ‘சீம��ன் கார்டு ஓகியோ’ என்ற ஆயுத கப்பலை, கடந்த 2013 அக்டோபர் 12-ம் தேதி இந்திய கடலோர காவல் படையினர் சிறைபிடித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதாவால் முடக்கமுயன்று நீதிமன்ற அல்டிமேட்டத்தல் தப்பி பிழைத்த அண்ணா நூலகம்.\n: கலைஞர் திமுக தலைவர் கலைஞர் கடிதம்\nஉடன்பிறப்புகளூக்கு எழுதிய கடிதம்: ’’அன்பு - அறிவு - ஆற்றல் ஆகியவற்றின் திருவுருவாம் பேரறிஞர் அண்ணா அவர்களின் புகழ்ப்பெயரை இணைத்துக் கொண்டிருக்கும் கட்சியின் இன்றைய தலைவி ஜெயலலிதா, ஆட்சி அதிகாரத்தைத் தமிழக மக்கள் கொடுத்திருக் கிறார்கள் என்ற ஆணவ எண்ணத்தால், அவர் இந்த ஐந்தாண்டுகளில் அரங்கேற்றியிருக்கும்\n அவற்றில் ஒன்று தான் அறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தைத் திட்டமிட்டு அலங் கோலப்படுத்தியது. நல்வாய்ப்பாக, சென்னை உயர் நீதிமன்றத் தலையீட்டினால் நூலகம் உயிர் பிழைத்திருக்கிறது; எனினும் உருக் குலைந்திருக்கிறது என்ற உண்மையினை மறைப் பதற்கில்லை. ஒவ்வொரு முறையும் உயர் நீதிமன்றம் தலையிட்டும்கூட, அதன் உத்தரவுகளை உதாசீனப்படுத்தி, தொடர்ந்து அலட்சியம் செய்து வந்ததால், ஜெயலலிதா அரசுக்கு இறுதி எச்சரிக்கை அதாவது “அல்ட்டிமேட்டம்” என்பார்களே, அதைப் போல கடும் இடித்துரை வழங்கியுள்ளது. அடிமைகூட்டம் அறியுமா அறிவின் பெருமை நூலகத்தின் மேல் கைவைத்தவர்களை சரித்திரம் எப்படி பார்க்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\noxymoron..காலில் விழுந்து...போட்டுக் கொடுத்து..அள்ளி வைத்து..அண்டிப் பிழைக்கும் கூட்டம்\nthayagam.com: எம்.ஜி.ஆர் முன்பு அடிக்கடி அமைச்சரவையை மாற்றுவார்.\nபத்திரிகைகள் எல்லாம் (அப்போது இந்த ஊடகங்கள் எனப்படும் டி.வி முதல் முகப்புத்தகம் வரை கிடையாது) அதன் பின்னாலுள்ள அரசியல் சாணக்கியம் பற்றி பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும்.\nஅங்கே அப்படி எந்த சாணக்கியமும் இருக்காது.\nசுற்றியுள்ள அண்டிப் பிழைக்கும் கூட்டம் அள்ளி வைத்துப், போட்டுக் கொடுத்திருக்கும். அதைக் கேட்டு அவர் பதவிகளைப் பறித்திருப்பார்.\nபறிக்கப்பட்டவர்கள் கருணாநிதிக்கு துண்டு போர்த்தி, தாய்க்கழகத்துடன் இணைவார்கள். கலைஞரின் போர்வாள் நான் என்று சூளுரைப்பார்கள்.\nசீமானின் மாமா காளிமுத்து அடிக்கடி இப்படி பல்டி அடிப்பார்.\nஅல்லது அடுத்த தடவை கருணைக்கண் கிடைக்க���ம் வரை காய்ந்து கொண்டு ஓரமாய் கவனிப்பாரற்றுக் கிடப்பார்கள். யாருமே முதுகெலும்பு உள்ளவர்களாக, எதிர்த்துப் போராடத் துணியாதவர்கள். காரணம், அவர்களின் அரசியலே எம்.ஜி.ஆர் என்ற விருட்சத்தில் ஒட்டுண்ணி குருவிச்சைகளாக வாழ்வது தான்.\nபிறகு அடுத்த சுற்றில், பாவம் கழுவப்பட்டு ஞானஸ்நானம் பெற்று, அண்ணனின் போர் வாள் ஆவார்கள்… எதுவுமே நடக்காதது போல\nகாலில் விழும் கலாசாரத்தின் முதல் பிதாமகன் அவர். அன்று தொடங்கிய தலைகுனிவு, இன்று அம்மாவின் காலில் நெடுஞ்சாண் கிடையாகக் கிடப்பது வரைக்கும் தொடர்கிறது.\nஇந்த எம்.ஜி.ஆருக்கும் ஒரு கொள்கை இருந்தது.\nஅது அவருக்கும் கடவுளுக்கும் மட்டுமே வெளிச்சமான கொள்கை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nISIS: பயங்கரவாதிகள் இங்கிலாந்துக்கு அச்சுறுத்தல் British Jihadist On 60 Minutes. (CBSN)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசொத்துகுவிப்பு வழக்கும் சட்டமன்ற தேர்தலும்....நக்கீரன் விபரம்\nஜனவரியில் முடியும் என நக்கீரன்\nகணித்து சொன்ன சொத்துக்குவிப்பு வழக்கு ஒரு மாதம் தள்ளி பிப்ரவரியில் இறுதி கட்டத்தை எட்டிவிடும் என்கிறது சுப்ரீம் கோர்ட் வட்டாரம்.சுப்ரீம்கோர்ட்டின் வேலைப்பளு சுமையால் கொஞ்சம் தாமதமானால் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் அதிக சூடுபிடிக்கும்; மார்ச் மாதத்தில் இறுதி தீர்ப்பு வந்துவிடும். எனவே என்ன தீர்ப்பு வரும் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.வுக்கு சாதகமாக குமாரசாமி தீர்ப்பளித்ததும் அ.தி.மு.க. வினர் இந்த வழக்கை பற்றி அதிகம் கவலைப்பட வில்லை. இந்த வழக்கை மிகவும் சீரியஸாக, கர்நாடக அரசின் சார்பாக ஆச்சார்யாவும், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் சங்க தலைவர் துஷ்யந்த் தவேயும் கொண்டு சென்றபோதும் அ.தி.மு.க. வட்டாரங்கள் அலட்டிக் கொள்ளவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 11 ஜனவரி, 2016\nதூமை ...விதைகளை கேவலப்படுத்தும் கலாசார காவலர்கள்\nthoomai.wordpress.com 1. ‘தூமை‘வெளியேற்றத்தில் வெளியேறுவது கருத்தரிப்பிற்காக உடல் தயாரிக்கும் குருதி. அக்குருதியிலேதான் பிறப்பு நிகழ்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அப்பிறப்பை ஒட்டித்தான் மானுட வாழ்வே இருக்கிறது. அப்பிறப்பும் வாரிசுகளும் மனிதனுக்குத் தேவை. ஆனால் தூமை மட்டும் கேவலம். பெண்ணிடம் புணர்ந்து குழந்��ைகளை உருவாக்க வேண்டும். அப்புணர்ச்சிக்காகவும் கணவனின் இச்சைக்காகவும் மட்டுமே பெண் காம உணர்ச்சிக்குள்ளாக வேண்டும். கணவர்கள் கதை அப்படி அல்ல. அவர்களுக்கு அதற்கான வேறு இடங்களைத் தேடிச் செல்ல உரிமை உண்டு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஒளிப்பதிவாளர் சங்க தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான அணி வெற்றி\nதென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத் தலைவராக பி.சி.ஸ்ரீராம் தேர்வு செய்யப்பட்டார். தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து சங்கத்துக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை(ஜன.10) நடைபெற்றது. இதில் ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், ஏ.கன்னியப்பன், ஜி.சிவா ஆகியோர் தலைமையில் 3 அணிகள் போட்டியிட்டன. தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசபரிமலை கோயிலில் பெண்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது \nடெல்லி: சபரிமலை கோயிலில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. கேரள மாநிலம் சபரிமலைக்கு பெண்களை அனுமதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொது மனுதாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக புதிய மனு ஒன்றையும் மனுதாரர் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. women be Why can't allowed to enter Sabarimala asks Supreme Court வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணன் ஆகியோர் அடங்கிய அமர்வு சபரிமலைக்கு பெண்களுக்கு ஏன் அனுமதி மறுக்கபடுகிறது என்றும், பெண்களுக்கு கோவிலுக்கு செல்ல அரசியல் சாசனத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மதத்தின் பெயரால் அவர்களுக்குத் தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபழனி கோவிலுக்குள் மது அருந்தும் காவலாளிகள் : அதிர்ச்சி வீடியோ\nதிண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் உள்ள முருகன் கோவில் ராஜகோபுரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்து இரண்டு தினங்கள் ஆகிறது. அதற்குள் இன்னொரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ள வீடியோ வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது. பழனி மலை முருகன் கோவிலில் 200க்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் பணிபுரிந்து வருகின்றனர். பழனி மலைப்பாதையில் உள்ள மங்கம்மாள் மண்டபத்தில், இரவு நேரத்தில் காவலர்கள் மது அருந்திவிட்டு, அசைவம் சாப்பிடும் வீடியோ பக்தர்களிடையே அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது. nakkheeran,in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ்நாட்டை கொள்ளை அடித்து பார்பனர்களை குடியேற்றிய திருமலை நாயகனுக்கு ஜெயலலிதா அரசு விழா\nசென்னை: தமிழர்களுக்கு எதிராக ஆட்சி புரிந்தவர் திருமலை நாயக்கர். அவருக்கு தமிழக அரசு சார்பில் விழா எடுப்பது கடும் கண்டனத்துக்குரியது என்று மக்கள் மாநாடு கட்சி என்ற கட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தலைவரான சக்திவேல் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் தமிழருக்கு எதிரான கொடுங்கோல் ஆட்சி நடத்தியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் மன்னர் திருமலை நாயக்கர் என்பதை தமிழக அரசு மறந்துவிட்டது. திருமலை நாயக்கர் ஆட்சியிலே தான் தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, லட்சக்கணக்கான தெலுங்கர்கள் தமிழ்ப் பகுதிகளில் குடியேற்றப்பட்டார்கள்.\nஆட்சி நிர்வாகம் முழுமையாக தெலுங்கர் மயமாக்கப்பட்டு, தெலுங்கு ஆட்சிமொழியாக தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது. சமஸ்கிருத, தெலுங்கு மொழிகள் வளர்க்கப்பட்டதும் தமிழ் மொழி பின்னுக்கு தள்ளப்பட்டதும் இவரின் ஆட்சியிலே தான். தமிழரின் பண்பாடுகளை சிதைத்து, சமஸ்கிருத வழிமுறைகளை கோயில்களில் புகுத்தியவர் திருமலை நாயக்கர். இவரின் ஆட்சியிலே தான், கோயில்களில் தமிழ் வள்ளுவர்கள் பூசாரிகளாக இருந்ததை மாற்றி பார்ப்பனர்களை அர்ச்சர்களாக மாற்றி, தமிழையும் தமிழர்களையும் தமிழ்க் கோவில்களில் இருந்து விரட்டிய பெருமைக்குச் சொந்தக்காரர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியா உலகுக்கு வாரி வழங்கியது ஆன்மிகம்; மதவாதம் அல்ல,'' பிரதமர் நரேந்திர மோடி\nமும்பை,இந்தியா, உலகுக்கு வாரி வழங்கியது ஆன்மிகம்; மதவாதம் அல்ல,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.மும்பையில் நேற்று நடந்த, ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், 'வீடியோ கான்பரன்சிங்' முறையில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது:பண்டைய காலத்தில், நம் நாட்டின் துறவிகளும்,முனிவர்களும், உலகுக்கு வாரி வழங்கியது, ஆன்மிகத்தை; மதவாதத்தை அல்ல. இனப் பிரிவுகள், சில சமயம் பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். மாறாக ஆன்மிகம், அப்பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும். மறைந்த முன்னாள் ஜனாதிபதிஅப்துல் கலாம், இந்தியாவின் ஆன்மிகத் தன்மையில், நம்பிக்கை உள்ளவர். 'மனித இனத்தை, ஆன்மிகப்படுத்துவ தால், மனிதர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்' என, அப்துல் கலாம் கூறினார். எல்லா மதங்களையும் விட, தேசிய மதமே சிறந்தது. இந்தியாவின் பாரம்பரியம், உலகில் சிறப்புத் தன்மை வாய்ந்தது. இவ்வாறு மோடி பேசினார். தினமலர்.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசவுக்கு : குற்றவாளி ஜெயலலிதா அல்ல\nஜெயலலிதா மற்றும் சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதி விசாரணை, பிப்ரவரி 2 முதல் தொடங்கும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த வழக்கை இது வரை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பினாக்கி சந்திர கோஷ் மற்றும் ஆர்.கே.அகர்வால் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த அமர்வுதான் வழக்கு விசாரணையை ஜனவரி 8ம் தேதிக்கு தள்ளி வைத்தது. ஆனால் என்ன காரணத்தினாலோ, நீதிபதி ஆர்.கே.அகர்வாலுக்கு பதிலாக, நீதிபதி அமித்தவ ராய் இவ்வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் எதனால் நிகழ்ந்தது என்பதற்கு எவ்வித விளக்கமும் இல்லை. ஆர்.கே. அகர்வால் இவ்வழக்கை விசாரிப்பார் என்றதும் ஒரு நம்பிக்கை இருந்தது. ஏனென்றால், நீதிபதி ஆர்.கே.அகர்வால், சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர். அவர் அவ்வாறு பணியாற்றியபோது, பல்வேறு வழக்குகளில் இப்படித்தான் தீர்ப்பு வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக இருந்த ஏ.எல்.சோமயாஜி மூலமாக ஜெயலலிதா அழுத்தம் கொடுத்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகும்பமேளாவாகிவிட்ட இந்திய விஞ்ஞான காங்கிரஸ் மாநாட்டால் எந்த பலனும் இல்லை\nஇந்தியாவின் 103 ஆவது விஞ்ஞான காங்கிரஸ் ஜனவரி மாதம் மூன்றாம் தேதி\nதுவங்கி ஏழாம் தேதி முடிவடைந்திருக்கிறது.\nகர்நாடகாவில் இருக்கும் மைசூரில் நடந்த இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவின் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளும் பங்கேற்றனர்.\nஅதேசமயம் நோபெல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் இந்த மாநாடு வெறும் கூடிக்கலையும் திருவிழா என்றும் இதனால் இந்திய விஞ்ஞானத்துறையில் பெரிய முன்னேற்றம் ஏற்படாது என்றும் கடுமையாக விமர்சித்திருந்தனர். பலர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளாமல் தவிர்த்துக் கொண்டனர். இந்துத்வாக்களின் யானைத்தலை பிளாஸ்டிக் சேர்ஜரி மற்றும் பிரம்மாவின் ஸ்டெம்செல் ஆராய்ச்சி...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலண்டன் : மென்சா அமைப்பு நடத்திய 'காட்டெல்-3பி' அறிவுத்திறன் போட்டியில், மும்பையில் பிறந்த இந்திய வம்சாவளி சிறுமி கஷ்மியா வாஹி(11) போட்டியின் அதிகபட்ச மதிப்பெண்ணான 162 மதிப்பெண்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். மொழித் திறன், பொது அறிவு, நினைவுத் திறன், கணிதத் திறன், சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் அறிவுத் திறனை சோதிக்கும் 150 கேள்விகளுக்கு பதிலளித்து 162 மதிப்பெண்கள் எடுத்துள்ள வாஹி, பிரபல அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட இரு மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. nakkheera,in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏசி சண்முகத்தின் எம்ஜியார் கல்வி நிறுவனம் கூவத்தை ஆக்கிரமித்து கட்டிடம்....மகஇக போராட்டம்\nஎம்.ஜி.ஆர். கல்வி நிறுவனம் என்ற பெயரில் செயல்படும் தனியார்\nநிறுவனத்திற்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி சென்னை மதுரவாயலில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும், ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மகஇக அமைப்புகள் இன்று மருத்துவக் கல்லூரி முன்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதனால் கல்லூரி முன்பு போலீசார் குவிக்கப்பட்டு, தடுப்புகளும் அமைக்கப்பட்டிருந்தது. அதையும் மீறி இன்று போராட்டம் நடைபெற்றது. அப்போது போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் காரணமாக பூந்தமல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனிடையே அக்கல்லூரி வெளியிட்டுள்ள அ��ிக்கையில், தங்களது மருத்துவக் கல்லூரியின் ஆக்கிரமிப்பில் இருந்த பகுதிகள் மீட்கப்பட்டுவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திருவள்ளுர் ஆட்சியரே பிரமாண வாக்குமூலம் அளித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 10 ஜனவரி, 2016\nஜெயலலிதா : சாலை பாதுகாப்பு வார விழா வாழ்த்துச் செய்தி: சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லாத வாழ்க்கை....\nஒவ்வொருவரும் சாலை விதி களைப் பின்பற்றி பயணத்தை விபத்\nதில்லாததாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டு உள்ளார்.\n27-வது சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:\nஇந்தாண்டு ‘சாலைப் பாது காப்பு செயல்பாட்டுக்கான தரு ணம்’ என்ற கருப்பொருளை மையப் படுத்தி 27-வது சாலைப் பாது காப்பு வார விழா இன்றுமுதல் வரும் 16-ம் தேதி வரை கடைபிடிக்கப் படுகிறது. தமிழகத்தில் சாலைப் பாதுகாப்பு குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 2015-16-ம் நிதியாண்டில் சாலைப் பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.65 கோடியை அரசு ஒதுக்கியது. தமிழ்நாட்டின் மிகப்பெரிய விபத்தே இவகதாய்ன்..அது ஜனங்களுக்கு இன்னும் புரியல்ல...திரும்ப திரும்ப இந்த விபத்து நாட்டுக்கு இருந்து கொண்டே இருக்கும்...அவ்வளவு அடிமைங்க இருக்காங்க\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதடையை மீறி மஞ்சு விரட்டு..போலீசார் தடுத்ததால் பாலம...\nஒரு துணைவேந்தர் பதவிக்கு ரூ.40 கோடி வரை விலையா\nகலைஞர்: கச்சா எண்ணெய் 105 டாலரில் இருந்து 30 டாலரா...\nஜெயலலிதா :என் அர்ப்பணிப்பு வாழ்வை எடுத்துக்கூறி (ம...\nசுனந்தா புஷ்கர் மரணத்திற்கு விஷம்தான் காரணம்..சசித...\nஎவன்டா வைச்சான் இந்தப் படத்துக்குப் பேரு ‘தாரை தப்...\nமே.வங்கத்தில் காங்கிரஸ் கம்யுனிஸ்டு கூட்டணி\nDisempower உங்கள் சுயத்தை உங்களிடம் இருந்து பறிப்ப...\nஇளையராஜாவின் 1000 ஆவது அட்டகாசம் தாரை தப்பட்டை\nதமிழக முதல் சீர்திருத்த திருமணம் செய்த சம்பூரணத்தம...\nவைகோ : தமிழகத்தில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சி...\nநல்லகண்ணு : இதெல்லாம் கூட்டு அல்ல தேர்தல் கூட்டணி ...\nமெரினாவில் ”காணும் பொங்கல்” குழந்தைகளுக்கு ”போன் ந...\nமத்தியஅரசின் சோலார் மின்சார திட்டம் தமிழ��த்துக்கு ...\nதிமிங்கிலங்கள் 1973 ஆம் ஆண்டும் இதே திகதியில் தமிழ...\nசோ: அதிமுகவில் நிறைய நிறைகள் உள்ளது... திமுகவுக்கு...\nபொன்.ராதாகிருஷ்ணன் : இறைச்சிக்காக அடிமாடாக கொண்டு ...\nஎம் எஸ்.சுப்புலட்சுமியின் பாடல் காப்பிரைட்...அவா வ...\nநடிகர்கள் அம்பாசிடர் டிக்கியில் நகையையும் பணத்தையு...\nமந்திரி தந்திரி வழக்கு கலைஞர் நேரில் ஆஜாரக முடிவு....\nகேரளாவுக்கு அடிமாட்டுக்கு சென்ற மாடுகளை பிடித்து ...\nசுவிடன் இசை நிகழ்ச்சியில் பாலியல் தாக்குதல் ...அரா...\nஜல்லிகட்டு தடை...தமிழ்நாட்டுக்கு என்ன செய்தியை சொல...\nPETA..ஜல்லிக்கட்டு தடைக்குப் போராடும் ‘பீட்டா’வின்...\nSMS தகவல்.....கார், பைக் இன்சூரன்ஸ் ஆவணங்களை எடுத்...\nதடையை மீறுமா ஜல்லிக்கட்டு காளை\nஒருத்தன கூட உயிரோட விடக்கூடாது: மாணவர்களை சரமாரியா...\nசிம்புவின் அத்தனை அடாவடிகளையும் நியாயபடுத்திவரும் ...\nஜல்லிகட்டு தடையை நக்மா வரவேற்கிறார்.....இதுதாண்டா ...\nதிமிங்கிலங்கள் மரணம்.....மிகப்பெரிய ஆபத்துக்கு அறி...\nPizza பெட்டிகளில் ரசாயனம் பெண்களுக்கு ஆண்தன்மை...d...\nதிருச்செந்தூர் :செத்து கரை ஒதுங்கும் திமிங்கலங்கள்...\nமேற்கு வங்காளத்தில் மதச்சண்டை...3 மாவட்டங்களில் இந...\nஅனிருத் கோவை காவல் நிலையத்தில் ஆஜார்....பீப்புக்கு...\nமேற்கு வங்காள முஸ்லிம் பெரும்பான்மையினர் இந்து சிற...\nதமிழ் திரையுலகில் தீண்டாமை தாண்டவம்...கேட்டாலே கொல...\nசவுக்கு.com : ஒரு ஊடகன் கோடு தாண்டுகிறான் – 16\nஜல்லி அனுமதிக்கு அவசர சட்டம் பிறக்குமாறு மத்திய அ...\nஜல்லிகட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை ...\n2015 இல் வெளியான 500 தமிழ்ப்படங்களையும் கடாசிய காக...\nதூத்துக்குடி அமெரிக்க ஆயுத கப்பல் வழக்கில் 35 பேர...\nஜெயலலிதாவால் முடக்கமுயன்று நீதிமன்ற அல்டிமேட்டத்தல...\nISIS: பயங்கரவாதிகள் இங்கிலாந்துக்கு அச்சுறுத்தல் ...\nசொத்துகுவிப்பு வழக்கும் சட்டமன்ற தேர்தலும்....நக்க...\nதூமை ...விதைகளை கேவலப்படுத்தும் கலாசார காவலர்கள்\nஒளிப்பதிவாளர் சங்க தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் தலைமைய...\nசபரிமலை கோயிலில் பெண்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட...\nபழனி கோவிலுக்குள் மது அருந்தும் காவலாளிகள் : அதிர...\nதமிழ்நாட்டை கொள்ளை அடித்து பார்பனர்களை குடியேற்றிய...\nஇந்தியா உலகுக்கு வாரி வழங்கியது ஆன்மிகம்; மதவாதம் ...\nசவுக்கு : குற்றவாளி ஜெயலலிதா அல்ல\nகும்பமேளாவாகிவிட்ட இந்திய விஞ்ஞா�� காங்கிரஸ் மாநாட...\nஇந்திய சிறுமிக்கு உலகபுகழ் .. Kashmea wahi. Cattel...\nஏசி சண்முகத்தின் எம்ஜியார் கல்வி நிறுவனம் கூவத்தை ...\nஜெயலலிதா : சாலை பாதுகாப்பு வார விழா வாழ்த்துச் செய...\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அடையாள அட்டை\nசரத்குமார்: அ.தி.மு.க. கூட்டணியில் தான் சமத்துவ மக...\nஜெர்மனி :1,000 அரபி அகதிகள் ஜேர்மனிய பெண்கள் மீது ...\nகே.என்.நேருவுக்கு எதிராக திருச்சி சிவா ஆதரவாளர்கள்...\nவிஜயகாந்த்....திமுக ,அதிமுக ரெண்டுமே பிடிக்காது......\nதிமுக கூட்டணியில் நீடிப்போம் : முஸ்லீம் லீக் அறிவி...\nஎழுத்தாளர் ம.வே.சிவகுமார் (61) காலமானார்...திறமையி...\nராஜபாளையத்தில் உயர் ரக பேரீச்சை சாகுபடி: சாதிக்கும...\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nJEE, NEET நிறுவனத்தை 3500 கோடிக்கு வாங்கிய பிளாக்...\nமே.வங்கம் 4 பேர் கொலை மம்தா பானர்ஜி கொதிப்பு : அமி...\nசைதையில் திமுக அதிமுக வேட்பாளர்கள் இருவருமே வாக்கி...\nஎங்கள் கூட்டணிதான் வெற்றிபெறும்'' - அமைச்சர் கடம்ப...\nஈழத் தமிழர் சமூகம் அறிவார்ந்த தளத்தில் தாழ்ந்த நில...\nஅரக்கோணம் இரட்டை கொலை - திருமாவளவன் தலைமையில் கண்ட...\nகர்ணன் படம் ஜெயாவின் ஆட்சி காலத்தில் நடந்த கதையை...\nஅமெரிக்காவில் மனைவியை குத்திக்கொன்றுவிட்டு, இந்திய...\nபூவை ஜெகன்மூர்த்தி : அரக்கோணம் இரட்டைக் கொலைக்கு அ...\nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க...\n10 ரூபாய் டாக்டர் மறைவு” சோகத்தில் மூழ்கிய வடசென்னை\nகிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை\nப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்\nஇந்தோனேசியத் தமிழர்கள்: சில வரலாற்று குறிப்புகள்.\nஷீர்டி சாயிபாபா சிலையை காவி வெறியர்கள் இடித்து அடா...\nநாம் தமிழர் அருளினியன் ..சீமானின் உண்மை முகம் .. ...\nஅரக்கோணம் பாமக அதிமுக ஜாதி வெறியர்களால் தலித் சமூக...\nஆளுநர் அடாவடிகள் .. அவசரம் அவசரமாக .. இரு துணைவேந்...\nதிராவிட அரசியலின் வரலாற்று சாதனைகள் மறக்கடிக்க பட்...\nசென்னை அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தை கலைத்தது...\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரச...\nமுக அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மத்திய அமைச்ச...\nஅதிமுக கட்சிக்குள் கலகங்கள் களை கட்டுமென்று தகவல்க...\nமெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி\nதமிழகத்தில் 72.78 சதவிகிதம் , கேரளா 73.58 சதவீதம் ...\nதிமுக எம்.பி கனிமொழி கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்\nஇலங்கையி��் 10 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை விதித்...\nமு.க.ஸ்டாலின் : அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிக்கப்ப...\nநடிகர் சரத்குமார் நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு ச...\nரஃபேல் : ஊழல் முறை கேடுகளை சுட்டிக்காட்டியது பிரான...\nஇனி நாகரீக, பெருந்தன்மை அரசியல் தமிழ் நாட்டில் தழை...\nஸ்டாலின் அறிக்கை : வேலை முடியவில்லை... மின்னணு இய...\nபினராயி விஜயன் : பா.ஜ.கவின் கணக்கு இந்த தேர்தலுடன்...\nகறுப்பு சிவப்பு மாஸ்க் அஜீத் \nபெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து மறைந்தார்\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்தது\n சினிமா பாடல்களை மறக்கடித்த ...\n234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது.. தமிழக...\nஇபிஎஸ் - ஓபிஎஸ் பிரிவார்கள்.. பல தமிழக சிறுகட்சிகள...\nஇந்திய பத்திரிகை உலகத்திற்கு ஒரு கரிநாள் \nஇதுகாறும் ரூ.428.46 கோடி பறிமுதல்: பணப்பட்டுவாடாவி...\nஓட்டுக்கு \"ஒழுங்கா\" பணம் கொடுங்க.. பொதுமக்கள் சால...\nபட்டையைக் கிளப்பிய பணப்பட்டுவாடா... அதிமுக அமோகம்...\n234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல்- சத்ய...\nஅறம் என்பது ஹைகோர்ட் அளவுக்கு கூட இல்லாத கூட்டம் த...\nசீமானின் இருண்ட பக்கங்கள் .. பொன் .ராதாகிருஷ்ணின் ...\nசத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: இந்திய படையினர் 2...\nதுணை முதல்வர் பன்னீர் நிற்கும் போடி: இணையில்லாமல்...\n தினமணி தினமலர் இந்து தினத...\nபொதுத் துறையை பொசுக்கவா மல்லிகா சீனிவாசன்…\nமதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை கட்டுமானம் தடைப...\n\"சேலஞ்ச் ஓட்டு\" \"டெண்டர் ஓட்டு\" வாக்காளர் பட்டி...\nபணத்திற்கு விலைபோன தமிழக ஊடகங்கள் . ஒரே நாளில் திம...\nஅமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வீட்டிலிருந்து போனது ர...\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான சூறாவளி பிரசாரம் ஓ...\nஇன்று இரவு 07.00 மணியுடன் ஓய்கிறது தமிழக தேர்தல் ப...\n”ஜேர்மனி: திருப்பி அனுப்பப்பட்ட 100க்கு மேற்பட்ட...\nஸ்டாலின் இன்றும், நாளையும் சென்னையில் சூறாவளி பிரச...\nஅமித்ஷாவின் பொதுக் கூட்டத்தை புறக்கணித்த தொகுதி வே...\nசென்னையின் மேயராகத் திரு ஸ்டாலின் இருந்த காலம் சென...\nஅ.தி.மு.க வேட்பாளருக்கு வந்த பணத்தை அள்ளிய கொள்ளைய...\nஜேம்ஸ் வசந்தன் : தமிழக உரிமைகள் பறிபோவதை பற்றி உணர...\nசாரு நிவேதிதா : திமுக கூட்டணிக்கு 190 இலிருந்து 20...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vannibbc.com/news/15945", "date_download": "2021-04-14T10:51:37Z", "digest": "sha1:2ZJZ77LUXJ33WMKLWOUVDD2I6RIWOMEJ", "length": 4161, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "சற்றுமுன் யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது……!! – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nசற்றுமுன் யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது……\nயாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம் நிறைவுக்கு வந்தது.\nதுணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா பால் கொடுத்து மாணவர்களின் போராட்டத்தை முடித்து வைத்தார்.\nமுன்னதாக, புதிய தூபிக்கு மாணவர்களும் துணைவேந்தரும் இணைந்து அடிக்கல் நாட்டினார்கள்.\nவவுனியா மாவட்ட வர்த்தக உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அவசர அறிவித்தல்\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் 6 வான்கதவுகள் திறப்பு : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/254521-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88/?tab=comments", "date_download": "2021-04-14T12:01:13Z", "digest": "sha1:C24W3PI3Z66CW5JEMTAL2UAYFAX4B7SQ", "length": 109116, "nlines": 734, "source_domain": "yarl.com", "title": "மட்டக்களப்பில் பிரபல பாடசாலையொன்றின் மாணவனை கடத்துவதாக மிரட்டிய ஆசிரியை மீது விசாரணை - ஊர்ப் புதினம��� - கருத்துக்களம்", "raw_content": "\nமட்டக்களப்பில் பிரபல பாடசாலையொன்றின் மாணவனை கடத்துவதாக மிரட்டிய ஆசிரியை மீது விசாரணை\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nமட்டக்களப்பில் பிரபல பாடசாலையொன்றின் மாணவனை கடத்துவதாக மிரட்டிய ஆசிரியை மீது விசாரணை\nமட்டக்களப்பில் பிரபல பாடசாலையொன்றின் மாணவனை கடத்துவதாக மிரட்டிய ஆசிரியை மீது விசாரணை\nFebruary 25 in ஊர்ப் புதினம்\nமட்டக்களப்பில் ஆசிரியையொருவர் மாணவனிற்கும், மாணவனின் தாயாருக்கும் தொலைபேசி வழியாக விடுக்கும் மிரட்டல் ஒலிப்பதிவு வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமட்டக்களப்பு நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியை, தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவனையும், தாயாரையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.\nஅச்சுறுத்தப்பட்ட மாணவனின் தாயாரும் ஒரு ஆசிரியையாவார். தனது மகன் விவகாரத்தில், உங்கள் மகன் தலையிட்டால் மகன் இல்லையென நினைத்துக்கொள்ளுங்கள்.\nஎனது கணவர் என்ன செய்வார் தெரியுமா என அவர் மிரட்டல் விடுத்தது பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த மிரட்டலை கிழக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை உயரதிகாரியொருவரின் மனைவியே விடுத்துள்ளார்.\nஇவ் விடயம் தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநேற்று நானும் பார்த்தன். இப்பிடி வெருட்டுறதுக்கும் ஒரு தெனாவெட்டு வேணும். இவையளிடை பிள்ளையள் படிச்சால் பிள்ளையளின் எதிர்காலம் எப்பிடி இருக்கும்.\nகட்டாயம் இவர்களுக்கு பின் ஒரு அரசியல் பின்னணி இருக்கும்.\nLocation:அம்பாறை ::: /::: காரைதீவு\nநேற்று நானும் பார்த்தன். இப்பிடி வெருட்டுறதுக்கும் ஒரு தெனாவெட்டு வேணும். இவையளிடை பிள்ளையள் படிச்சால் பிள்ளையளின் எதிர்காலம் எப்பிடி இருக்கும்.\nகட்டாயம் இவர்களுக்கு பின் ஒரு அரசியல் பின்னணி இருக்கும்.\nஇருந்தாலும் தான் ஓர் ஆசிரியராக இருந்தும் இப்படி பேசுவதையே மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை தற்போது இடமாற்றம் தற்காலிகமாக கொடுக்கப்பட்டுள்ளது இவருக்கு\nரகுநாதன் ஒரு திரியில் எழுதியிருந்தார் மிக்கல் கல்லூரியில் தன்னை ரக்கிங் பண்ணினதாகவும் , பாணியென்று சொன்னதாகவும் மிக்கல் கல்லூரி இதுதான் அங்கே உயர்தரம் படிப்பவர்கள் படிக்கும் பொடியனுகள் காட்டும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல அது இங்குள்ளவர்களுக்கும் நடந்த சம்பவமே இது\n1 hour ago, தனிக்காட்டு ராஜா said:\nஇருந்தாலும் தான் ஓர் ஆசிரியராக இருந்தும் இப்படி பேசுவதையே மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை தற்போது இடமாற்றம் தற்காலிகமாக கொடுக்கப்பட்டுள்ளது இவருக்கு\nரகுநாதன் ஒரு திரியில் எழுதியிருந்தார் மிக்கல் கல்லூரியில் தன்னை ரக்கிங் பண்ணினதாகவும் , பாணியென்று சொன்னதாகவும் மிக்கல் கல்லூரி இதுதான் அங்கே உயர்தரம் படிப்பவர்கள் படிக்கும் பொடியனுகள் காட்டும் அட்டகாசம் கொஞ்ச நஞ்சமல்ல அது இங்குள்ளவர்களுக்கும் நடந்த சம்பவமே இது\nஆனால் சும்முக்கு இணையதளத்தில் வால்பிடிக்கும் கூட்டம் மிரட்டல்விட்டவருக்கு ஆதரவாய் குழையடிக்கினம் .விடயம் பெரிது போல் உள்ளது. .\nநேற்று நானும் பார்த்தன். இப்பிடி வெருட்டுறதுக்கும் ஒரு தெனாவெட்டு வேணும். இவையளிடை பிள்ளையள் படிச்சால் பிள்ளையளின் எதிர்காலம் எப்பிடி இருக்கும்.\nகட்டாயம் இவர்களுக்கு பின் ஒரு அரசியல் பின்னணி இருக்கும்.\nஆசிரியர் என்பவர்கள் பிள்ளைகளை நல்வழி படுத்துபவர்களாகத்தானே இருப்பார்கள்..இந்த ரீச்சர் என்ன இப்படி எல்லாம் பேசிறா..ஆசிரியத் தொழிலிற்கும்இப்படியானவர்களுக்கும் வெகு தூரம் என்று நினைக்கிறேன்..அறப்படிச்சதுகள்்\nநேற்று நானும் பார்த்தன். இப்பிடி வெருட்டுறதுக்கும் ஒரு தெனாவெட்டு வேணும். இவையளிடை பிள்ளையள் படிச்சால் பிள்ளையளின் எதிர்காலம் எப்பிடி இருக்கும்.\nகட்டாயம் இவர்களுக்கு பின் ஒரு அரசியல் பின்னணி இருக்கும்.\nஉரையாடலை கேட்டால் இருதரப்பினரும் பாணிகள் மாதிரி இருக்குது. ஆசிரியையை உடனடியாக பனி நீக்கம் செய்யவேண்டும், அவர் ஒரு ஆசிரியை மாதிரி இல்லாமல் பேட்டை ரவுடி மாதிரி நடந்துள்ளார்.\nஆசிரியர் தொழிலுக்கே இழுக்கு. மாதா, பிதா அதற்கு அப்புறம் குரு, தெய்வத்தை விட பொறுமையானவராக இருக்க வேண்டும்.\nஉரையாடலை கேட்டால் இருதரப்பினரும் பாணிகள் மாதிரி இருக்குது. ஆசிரியையை உடனடியாக பனி நீக்கம் செய்யவேண்டும், அவர் ஒரு ஆசிரியை மாதி��ி இல்லாமல் பேட்டை ரவுடி மாதிரி நடந்துள்ளார்.\nபாணிகள் மாதிரி இல்லை. இரு பகுதியினரும் பாணிகளே தான்.அவர்கள் மட்டக்களப்பு பேச்சு வழக்கில் பேசவில்லை.மட்டக்களப்பு தொனிகள் கூட இல்லை. எந்த பினாட்டு பாணியானாலும் அந்த ஆசிரியை கல்விச் சமுதாயத்திலிருந்து தூக்கி எறியப்பட வேண்டிய ஒருவர்.\nஇனியும் சேட்டை விட்டால் உயிர் இல்லை என ஒரு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது..இது என்ன நாடு\nஇன்று பல ஆசான்கள் தங்கள் பொறுப்பை மறந்து ரவுடிகள் போல் மாணவரையும், அவர்தம் பெற்றோரையும் அடிமைகள் போலும் நடத்துகிறார்கள். தங்கள் சொந்த பழிவாங்கல்களை பிள்ளைகளில் காட்டுவது, ஒதுக்கி வைப்பது, நிஞாயம் கேட்டால் பழிவாங்குவதால் பெற்றோரும் கண்டுங்காணாமல் விடுவது. இதனால் மாணவர் மனமொடிந்து, கல்வியில் கவனம் இன்றி அதிலிருந்து விலகுவதற்காக வீட்டில் பொய் கூறி, வேறிடங்களுக்கு சென்று தப்பான வேலைகளில் ஈடுபட்டு தம் எதிர்காலத்தை வீணடிக்கிறார்கள். பொறுப்பற்ற, பொருத்தமான கல்வித்தகமையற்ற, அரசியல் செல்வாக்கு, பணம் என்பவற்றின் மூலம் இந்தப் பணிக்குள் நுழைந்து சேவை என்பதைவிட மாணவர்களை மிரட்டல், ஒதுக்கலே நடைபெறுகிறது. இது ஒன்று வெளியில் தொழில் நுட்ப வசதியுள்ளவர்களால் வெளிவந்துள்ளது. ஏழை குடும்பங்கள் சகித்துக்கொண்டும், கல்வியில் இருந்து விலகிக்கொண்டும், சொல்ல முடியாமல் தவிப்பாரும் உண்டு. புனிதமான தொழில் இன்று சுயநலமாகி நம் சமுதாயத்தை கீழ் நிலைக்கு கொண்டு செல்கிறது. ஒரு சிலரால் எல்லோருக்கும் வீணான பெயர். இவர்கள் இடம் மாற்றலால் தீராது, பணியில் இருந்து நீக்க வேண்டும்.\nமிரட்டிய ஆசிரியை சுத்தப் பாணி. அப்படியே யாழ்ப்பாண ஊர் பேச்சுவழக்கு. மிக அண்மையில் அங்கு சென்றவராகக் கூடவிருக்கலாம். ஆனால் அவரது கணவரும் துணையமைச்சர் விநாயகமூர்த்தியும் நண்பர்கள் என்று கேள்வி.\nமிரட்டப்பட்டவர்களின் உச்சரிப்பு பாணிமாதிரித் தெரிகிறது, தெளிவாகக் கூறமுடியவில்லை. . சிலவேளை மட்டக்களப்பு நகர்வாசிகளின் பேச்சுவழக்கு பாணிகளைப் போல மாறிவிட்டதாலோ என்னவோ.\nஇவருக்குச் சரியான பாடம் புகட்டப்படவேண்டும்.\nமிரட்டிய ஆசிரியை சுத்தப் பாணி. அப்படியே யாழ்ப்பாண ஊர் பேச்சுவழக்கு. மிக அண்மையில் அங்கு சென்றவராகக் கூடவிருக்கலாம். ஆனால் அவரது கணவரும் துணையமைச���சர் விநாயகமூர்த்தியும் நண்பர்கள் என்று கேள்வி.\nமிரட்டப்பட்டவர்களின் உச்சரிப்பு பாணிமாதிரித் தெரிகிறது, தெளிவாகக் கூறமுடியவில்லை. . சிலவேளை மட்டக்களப்பு நகர்வாசிகளின் பேச்சுவழக்கு பாணிகளைப் போல மாறிவிட்டதாலோ என்னவோ.\nஇவருக்குச் சரியான பாடம் புகட்டப்படவேண்டும்.\nபேச்சு வழக்கு பாணிகளை மாற்றினாலும் சரளமாக வருவது கஸ்டம். அல்லது இது ஒரு நாடகமாகவும் இருக்கலாம். நான் இதை வேறு கோணத்தில் நாடகமாகத்தான் நினைத்திருந்தேன்.எனிலும் உண்மை பொய் தெரியாமல் நாங்களும் அதிகம் கதைக்க முடியாது.\nகொலைமிரட்டல் விடுத்த ஆசிரியைக்கு தண்டனை கொடுக்க தயங்கும் பொலிஸாரும் கல்வி அதிகாரிகளும் \nமட்டக்களப்பு மாணவனை கடத்தி காணாமல் போகச் செய்வேன்’ என்று அந்த ஆசிரியை பிரசாந்தி மாணவனை மிரட்டும் ஒலிப்பதிவு ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையில், குறிப்பாக கிழக்கில் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், கோபத்துக்கும் ஆளாகி உள்ளார்கள்.\nமிரட்டல் விடுத்த ஆசிரியர் சாதரணமானவர் அல்ல. கிழக்கின் ஒரு முக்கிய ஆயுதக் குழுத் தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர். கிழக்கில் பல படுகொலைகள், கடத்தல் நடவடிக்கைகள் போன்றனவற்றின் முக்கிய சூத்திரதாரி என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அந்த முன்னாள் பிரதி அமைச்சரின் நெருங்கிய சகாவின் மனைவி. எனவே அந்த ஆசிரியரின் மிரட்டலை சாதாரணமாக யாரும் எடுத்துவிட முடியாது…’\nஇதன் ஒரு அங்கமாக பிரசாந்தி ஆசிரியரின் மிரட்டல் சம்மந்தமான பொலிஸ் முறைப்பாடுகளை எந்த காவல் நிலையங்களிலும் பதிவு செய்ய வேண்டாம் என்று கருணா மட்டக்களப்பு பொலிஸ் மாஅதிபரிடம் கேட்டுக்க கொண்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.\nஒரு மாணவனுக்கு எதிராக பகிரங்க உயிரச்சுறுத்தல் மிரட்டலை விடுத்த ஆசிரியைக்கு எதிராக இதுவரைக்கும் காவல்துறை கைதுசெய்யவில்லை\nமற்றும் கல்வி அதிகரிகள் சம்மந்தப்பட்ட பிரசாந்தி ஆசிரியரை அருகில் உள்ள பாடசாலைக்கு தற்காலிகமாக மாற்றம் செய்துள்ளார்கள் . இது மாணவர்களின் கோபத்தை தடுக்கவும் மறுபுறம் இரண்டு மாதங்களின் பின் மறுபடியும் சம்மந்தப்பட்ட தேசிய பாடசாலைக்கு மறுபடியும் மாற்ற திட்டமிட்டுள்ளதகவும் தெரிய வருகிறது.\nகல்வி அதிகரிகள் சம்மந்தப்பட்ட பிரசாந்தி ஆசிரியரை அருகில் உள்ள பாடசாலைக்கு தற்காலிகமாக மாற்றம் செய்துள்ளார்கள் . இது மாணவர்களின் கோபத்தை தடுக்கவும் மறுபுறம் இரண்டு மாதங்களின் பின் மறுபடியும் சம்மந்தப்பட்ட தேசிய பாடசாலைக்கு மற்ற திட்டமிட்டுள்ளதகவும் தெரிய வருகிறது.\nகல்விசார் அதிகாரிகள் குறிப்பிட்ட ஆசிரியருக்கு ஏதிராக எடுத்த உத்தியபூர்வமன நடவடிக்கையை\nபெற்றோர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ அல்லது ஊடகங்களுக்கோ அறிவிக்காதது ஏன்\nஇது பாடசாலை உள்பிரச்சனை அல்ல இது கடத்தி காணாமல் போகச் செய்யும் முயற்சி .\nதற்போது மட்டக்களப்பபு மாவட்ட மாணவர்கள் பெற்றோர்கள் என்று பொது பரப்பில் விமர்சிக்கப்படும் விடையம் என்று கல்வி அதிகாரிகளுக்கு புரியவில்லையா\nஅல்லது சம்மந்தப்பட்ட பாடசாலையில் இதுவரைக்கும் மாணவர்களால் ஆர்ப்பாட்டமே நடத்தப்படவில்லையா பல நாட்கள் பாடசாலை மூடப்படவில்லையா பல நாட்கள் பாடசாலை மூடப்படவில்லையா பழைய ஆர்ப்பட்டங்கள் எதற்காக காரணங்களுக்கு நடைபெற்றது்.இது அதைவிட சிறு பிரச்சனையா பழைய ஆர்ப்பட்டங்கள் எதற்காக காரணங்களுக்கு நடைபெற்றது்.இது அதைவிட சிறு பிரச்சனையா அந்த காரணங்களையும் ஞாபகப்படுத்த வேண்டுமா அந்த காரணங்களையும் ஞாபகப்படுத்த வேண்டுமா \nமட்டக்களப்பை அதிரவைத்த ஆசிரியையின் கோரமுகம்\nமட்டக்களப்பை அதிரவைத்த ஆசிரியையின் கோரமுகம்\nஅண்மையில் மட்டக்களப்பில் ஆசிரியை ஒருவர் மாணவருக்கும் அவரின் தாயாருக்கும் மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.\nஇதனையடுத்து குறித்த ஆசிரியரை பணி நீக்கம் செய்யவேண்டுமென பலரும் கண்டனங்களை வெளியிட்டிருந்தனர்.\nஅத்துடன் ஆசிரியையின் குறித்த நடவடிக்கையை கண்டித்தும், அவரை மட்டக்களப்பு கல்வி வலையத்தில் இருந்து அகற்றுமாறும் கோரி மட்டக்களப்பு மாணவர் சமூகம் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருந்தது.\nஇவ்வாறான நிலையில் குறித்த ஆசிரியரின் இந்த நடவடிக்கை தொடர்பில் அவரது கணவர் தமது வருத்ததினை தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் குறித்த ஆசிரியை மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் பணியிருந்த நிலையில் தற்பொழுது அவர் மட்டு மகாஜனா கல்லூரிக்கு இடம்மாற்றப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.\nசம்மந்தப்பட்ட பாடசாலை தேசிய பாடசாலை என்பதுடன், தேசியபாடசாலைகள் மத��திய கல்வி அமைச்சின் கீழ்தான் செயற்பட்டது .ஆனால் இன்று மாகாண கல்வி திணைக்களம் குறித்த ஆசிரியரை மாற்றம் செய்துள்ளதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மட்டக்களப்பு புத்தியீவிகள் கண்டும் காணாமல் நடந்து கொள்வதாக சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ள அதேவேளை , இதுவே ஓரு சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஆசிரியர் என்றால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nஅதோடு ஓர் மாணவரை கடத்துவேன் என எச்சரிப்பது எவ்வளவு ஆபத்தானது என சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இதன் பின்புலத்தில் அரசாங்கத்தின் மூன்று பிரபலங்கள் ஆசிரியைக்கு ஆதரவாக நின்று செயல்படுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளனர்\nமேலும் மட்டக்களப்பு கல்வி வலையத்திற்கும் ஆசிரியையின் பணிமாற்ற சம்பவத்திற்கும் தொடர்புள்ளதாகவும் கூறப்படுகின்ற அதேவேளை மட்டக்களப்பு புத்திஜீவிகள் இதனை கண்டும் காணாமல் இருப்பது வேதனையளிப்பதாகவும் கூறியுள்ளனர்.\nஆசிரியையின் மிரட்டல் வார்த்தைகள் இவை, எங்கள் குடும்பத்துக்கு எந்த அளவுக்கு பவர் இருக்கு என்று விசாரித்து பாருங்கள்… ‘எந்த மினிஸ்டரிடம் போனாலும் எதுவும் செய்யமுடியாது…’ மட்டக்களப்பை விட்டே உங்கள் மகனை இல்லாமல் செய்கிற அளவுக்கு எனது கணவனுக்கு பவர் இருக்கு…’ மற்றவர்களிடம் கேட்டுப் பாருங்க சுகுணன் டீச்சரின் கணவன் என்ன செய்கிறவர் என்று..’ ‘ இன்னொரு தடவை இப்படி நடந்தால்உங்கள் மகன் உங்களுக்கு இல்லை என்று நினைத்துக்கொள்ளுங்கோ” – முதலாவது அந்த ஆசிரியை ஒரு விடயத்தை விளக்கவேண்டும்.\nஇதற்கு முன்னர் உங்கள் கணவர் எத்தனை பேரை காணாமல் போகச் செய்திருக்கிறார் எத்தனை மாணவர்களை இல்லாமல் போகச் செய்திருக்கின்றார் எத்தனை மாணவர்களை இல்லாமல் போகச் செய்திருக்கின்றார் எத்தனை இளைஞர்களைக் கடத்தி இருக்கின்றார் எத்தனை இளைஞர்களைக் கடத்தி இருக்கின்றார் தயவு செய்து இந்த விடயங்களை பகிரங்கப்படுத்தினால் காணாமல் போன தமது பிள்ளைகளைத் தேடி தெருத்தெருவாக மழையிலும் வெயிலிலும் அலைந்து திரியும் தாய்மாருக்கு பெரிய உதவியாக இருக்கும்.\nஆயர் இல்லத்தின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள புனித மிக்கல் கல்லுாரியில் இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு ஆயரின் பதில் என்ன, தவக்காலம் என்பதால் மன்னித்து விட்டாரா.\nவேறு எந்த பாடசாலையாவது இந்தச் சம்பவம் இடம் பெற்றிருந்தால் இன்றைய நிலை என்ன, அதிகாம் படைத்தவன் செய்யும் குற்றத்தை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லையா\nகுறித்த ஆசிரியையின் கணவர் மக்களிற்கு வைத்தியம் பார்ப்பதை விட அரசியல் வாதிகளின் கால் பிடிப்பது தான் அதிக நேரம் என்பது அனைவருக்கும் தெரியும் என மக்கள் ஆதங்கப் படுகின்றனர்.\nசட்டநவடிக்கை எடுப்பதை மூடி மறைக்கும் வலயக் கல்வி அலுவலகம்\nஒருதொலைபேசியில் ஒருமாணவருடனும் அந்த மாணவரின் தாயாருடனும் ஒரு ஆசிரியை என தன்னை அறிமுகம் செய்து ஒரு ஒட்டுக்குழு தலைவரின் மனைவி போன்று இரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\n1) மட்டக்களப்பில் இருக்க முடியாது.\nஎன்ற கீழ்த்தரமான வார்த்தைகளை பதிவுசெய்துள்ளார்.\nஉண்மையில் இப்படிகதைத்தவர் ஒரு ஆசிரியையாக இருந்தால் அவரை உடனே சம்மந்தப்பட்ட பாடசாலை அதிபர் மனநோய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற அனுமதிக்கவேண்டும், வலயக்கல்வி அலுவலகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் அதனைச் செய்ததா\nசட்டநடவடிக்கை மூலம் தொலைபேசி நிறுவன பரிசோதனை நேரம் எந்த இலக்கத்தில் இருந்து யார் யாருக்கு கதைத்தது என்பதைல்லாம் வெளிச்சத்திற்கு வரும் உண்மையை அறியலாம், சட்டத்தின் மூலம் சிறைச்சாலையின் உள்ளே தள்ளலாம் அதை ஏன் செயற்படுத்த வில்லை அத்துடன் இந் நடைமுறை இன்று வரை பின்பற்ற வில்லை.\nசம்மந்தப்பட்டவர் ஆசிரியையாக இருப்பின் வேலையை இழக்கநேரிடும்.\nஎனவே சட்டநடவடிக்கையை தீவிரப்படுத்துவதே சிறப்பு, காரணம் இப்படியான ரவுடிகளின் அட்டகாசம் அகற்றப்படும்.\nமட்டக்களப்பின் அரசியல்வாகிகளும் தலைமறைவு காரணம் குறித்த வைதியரின் மிக நெருக்கமானவர்களே மாவட்டத்தின் ஐந்து அரசியல் வாதிகளும்.\nமக்களே உங்களிற்கு யார் உதவுவர் கடவுளைத் தவிர வேறு யாரும் அல்ல….\nஎதிர்ப்பினைக்கண்டு மனமாற்றம் அடைந்த வைத்தியர்\nமாகாணக் கல்வித் திணைக்களம் விசாரணை\nஒரே நாளில் வைத்தியரின் இரு வேறு பதிவுகள்\nமட்டக்களப்பான் பட்டை கிளப்பான் என்ற மொன்மொழிக்கேற்ப சரியாகதான் இருக்கின்றது. சரியான பஜாரி பெண்போல கதைக்கின்றார். ஏ ல் பாடசாலை வாழ்வில் இளைஞர்கள் அடிபடுவது வழமை. பிறகு 5, 6 வருடங்களுக்கு பிறகு ஒன்றாக இருந்து பியர் அடிப்பர்கள்.\nஇந்த ஆசிரியை எ���்த பாடசாலையின் முன்னாள் மாணவி சிசிலியா / வின்சென்ட் / மெதொடிச்ட்\nஇந்த ஆசிரியை வேம்படி மகளிர் கல்லூரி மாணவி - யாழ் பல்கலை பட்டதாரி\nLocation:அம்பாறை ::: /::: காரைதீவு\nஆனால் சும்முக்கு இணையதளத்தில் வால்பிடிக்கும் கூட்டம் மிரட்டல்விட்டவருக்கு ஆதரவாய் குழையடிக்கினம் .விடயம் பெரிது போல் உள்ளது. .\nஞாயம் அநியாயம் பற்றி யோசிக்க மாட்டார்கள் ஆனால் இணையத்தில் மட்டும் உருட்டுவார்கள் அவங்களுக்கு இணையத்தை உருட்டணும் அவ்வளவுதான் பழக்க தோஷம் கண்டுக்காதீங்க\nமிரட்டிய ஆசிரியை சுத்தப் பாணி. அப்படியே யாழ்ப்பாண ஊர் பேச்சுவழக்கு. மிக அண்மையில் அங்கு சென்றவராகக் கூடவிருக்கலாம். ஆனால் அவரது கணவரும் துணையமைச்சர் விநாயகமூர்த்தியும் நண்பர்கள் என்று கேள்வி.\nமிரட்டப்பட்டவர்களின் உச்சரிப்பு பாணிமாதிரித் தெரிகிறது, தெளிவாகக் கூறமுடியவில்லை. . சிலவேளை மட்டக்களப்பு நகர்வாசிகளின் பேச்சுவழக்கு பாணிகளைப் போல மாறிவிட்டதாலோ என்னவோ.\nஇவருக்குச் சரியான பாடம் புகட்டப்படவேண்டும்.\nஇருக்கலாம் அவர் யாழ்ப்பாணத்தவராக இருக்கலாம் ஆனால் ரவுணில் இருப்பவர்கள் இப்படி பேசலாம் சுகுணன் வைத்தியரின் மனைவி கொழும்பை சேர்ந்தவர் என்று சொன்னார்கள் சில வேளை அவர் யாழ்ப்பாணமாக கூட இருக்கலாம் .\nதற்போது மட்டக்களப்பில் ரவுணில் பேச்சு மொழி மாறீ இருக்கிறது ஆனால் படுவாங்கரையில் மாறல்ல கிராமம் கிராமம்தன்\nமட்டக்களப்பான் பட்டை கிளப்பான் என்ற மொன்மொழிக்கேற்ப சரியாகதான் இருக்கின்றது. சரியான பஜாரி பெண்போல கதைக்கின்றார். ஏ ல் பாடசாலை வாழ்வில் இளைஞர்கள் அடிபடுவது வழமை. பிறகு 5, 6 வருடங்களுக்கு பிறகு ஒன்றாக இருந்து பியர் அடிப்பர்கள்.\nஇந்த ஆசிரியை எந்த பாடசாலையின் முன்னாள் மாணவி சிசிலியா / வின்சென்ட் / மெதொடிச்ட்\nஇன்னொரு பழமொழி உண்டு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை கொலும்ஸ்\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\n8 minutes ago, தனிக்காட்டு ராஜா said:\nஇன்னொரு பழமொழி உண்டு உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை கொலும்ஸ்\nஉங்கள் பிள்ளை உங்களுக்கு வேணுமோ வேண்டாமோவாம்..\nவெள்ளைவான் கோஷ்டி ரேஞ்சில மிரட்டல் விடுக்கிறா.\nஅவ்வளவு அதிகாரம் வல்லமை பொருந்திய ஆசிரியை அவர்கள் இதே மிரட்டலை அங்குள்ள ஒரு முஸ்லீம் மாணவனுக்கும் அவனது குடும்பத்துக்கும் விடுக்க முடியுமா\nமிரட்டல் விடுத்துவிட்டு இவர்கள் மட்டக்களப்பில் நிம்மதியா இருக்க முடியுமா\nஆனால் ஒன்று கடந்த காலங்களில் இதுபோன்று மாணவர்கள், ஆசிரியர்கள் அதிபர்களை ஊரில் செல்வாக்குள்ளவர்கள் பலம் மிக்கவர்கள் மிரட்டியது யாழ்ப்பாணத்திலும் நடந்திருக்கிறது, மிரட்டல் விடுத்தவர்கள்மீது நடவடிக்கையும் எடுக்கபட்டத்தில்லை.\nஎன்ன ஒரே ஒரு வித்தியாசம் அந்த காலத்தில் கை தொலைபேசிகளோ அல்லது குரல் பதிவு தொழில்நுட்பங்களோ இருக்கவில்லை.\nஆனால் நீதி இன்றுள்ளதுபோல் அன்றும் செத்திருக்கிறது.\nதற்பொழுது அவர் மட்டு மகாஜனா கல்லூரிக்கு இடம்மாற்றப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது\nஎந்தப் பாடசாலையும் இவரை ஏற்றுக்கொள்ளக்கூடாது என மாணவர்கள் போராட வேண்டும். நாளைக்கு எந்த மாணவனுக்கும் இந்த நிலை ஏற்படலாம். மிரட்டல் இல்லாமல் நடவடிக்கையே நேரிடலாம். சீ.... ஒரு கிறிஸ்தவ கல்லூரியில் இப்படி தரங்கெட்ட ஆசிரியர் பாடசாலையின் தரமே கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே பாடசாலையும் இதை மூடி மறைக்கும் வேலையில் ஈடுபடலாம் எனும் சந்தேகம் எனக்குள் உண்டு.\nவேலைவாய்ப்பு வழங்குவோர் இப்படிப்பட்ட ரவுடிகளுக்கு தான் வழங்குகிறார்களோ வளரும் சமுதாயத்தை இளமையில் இருந்தே ஒரேயடியாக ரவுடிகளாக மாற்றுவது சுலபமான வழி இது. வளரும் சமுதாயத்தை பாழ் குழியில் தள்ளும் கோடரிக்காம்புகள்.\nஅரசியல் பின்புலத்துடன் நியமிக்கப்படுபவர்களுக்கு எதிராகச் செயற்படும் அளவிற்கு சாதாரண பாடசாலை நிர்வாகங்கள் சக்திமிக்கவை அல்ல.\nவைத்தியர் சுகுணனின் முகப்புத்தகம் பார்த்தேன். மட்டக்களப்பில் மிகப்பெரும் அரசியல் பலமுள்ளவர் என்பதும் கருணா பிள்ளையான் என்கிற பலம் மிக்க ஆயுததாரிகளினது ஆதரவும் அரசின் ஆதரவாளர்களான வியாழேந்திரன் போன்றோரின் ஆதரவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் ஆயுதக்குழுவினருடனான நெருக்கமும், அரச காவல்த்துறையினரின் பெருத்த செல்வாக்குமுள்ளவர் என்பது தெரிகிறது.\nமாட்டக்களப்பு நகர வீதியொன்றில் இவர் முன்னால் வர காவல்த்துறை அதிகாரிகள் இவரின் இடப்புறமும் வலப்புறமும் பின்னால் பவனிவரும் காட்சிகள் இவரது முகப்புத்தகத்தில் உள்ளன. அதுபோன்றே பிள்ளையான் கருணாவுடனான இவரது நெருக்கத்திற்கும் சான்றுகள் இருக்கின்றன. இவர் மருத்துவர் என்கிற பெயரில் வலம்வரும் ஆயுததாரிகளின் பின்புலத்தில் இயங்கும் தாதா. அவரது மனைவி தொலைபேசியில் தெரிவித்தது வெறும் எச்சரிக்கையில்லை.\nமருத்துவம், கற்பித்தல் இரண்டுமே புனிதமான பணிகள். உயிரை காப்பதும், வாழ்வை வளம்படுத்தி, சமுதாயத்தை உருவாக்கி உயர்த்தும் பணிகள். என்றொரு நாள் இதற்குள் சுயநலம் புகுந்ததோ அன்றே அந்த சமுதாயத்திற்கு சாவு மணி அடித்தாயிற்று.\nகொலைமிரட்டல் விடுத்த ஆசிரியை முன்னாள் ஆயுதக் குழுத் தலைவருக்கு நெருக்கமானவர்\nஇன்று சமூகவலைத்தளங்களில் அதிக வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகி வருகின்ற ஒரு விடயம், மட்டக்களப்பில் ஆசிரியை ஒருவர் மாணவனுக்கு விடுத்த கடத்தல் மிரட்டல்தான்.\n'மாணவனை கடத்தி காணாமல் போகச் செய்வேன்' என்று என்று அந்த ஆசிரியை மாணவனை மிரட்டும் ஒலிப்பதிவு ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, இலங்கையில், குறிப்பாக கிழக்கில் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும், கோபத்துக்கும் ஆளாகி உள்ளார்கள்.\nஇந்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பில் சில மாணவர்கள், பெறோர்களை அனுகிய எமது செய்தியாளருக்கு அவர்கள் வழங்கிய கருத்துக்கள் இவை:\n(பாதுகாப்பு கருதி கருத்து தெரிவித்தவர்களின் அடையாளங்கள் மறைக்கப்பட்டுள்ளன)\n“மிரட்டல் விடுத்த ஆசிரியர் சாதரணமானவர் அல்ல. கிழக்கின் ஒரு முக்கிய ஆயுதக் குழுத் தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர். கிழக்கில் பல படுகொலைகள், கடத்தல் நடவடிக்கைகள் போன்றனவற்றின் முக்கிய சூத்திரதாரி என்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அந்த முன்னாள் பிரதி அமைச்சரின் நெருங்கிய சகாவின் மனைவி. எனவே அந்த ஆசிரியரின் மிரட்டலை சாதாரணமாக யாரும் எடுத்துவிட முடியாது…’\n“பாடசாலைக்குப் போகவே பயமாக இருக்கிறது.. சுகுணன் ரீச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்வரை நாங்கள் பாடசாலைக்கு போகமாட்டோம்..”\n“ஒலிப்பதிவு வெளியான அன்றைய தினம் குறிப்பிட்ட ஆசிரியையின் கணவரான வைத்தியர் அந்த ஒலிப்பதிவை பகிர்பவர்களுக்கு எதிராக தான் நடவடிக்கை எடுக்கப்போவதாக தனது முகப்புத்தகத்தின் ஊடாக மிரட்டல் விடுத்திருந்தார். ஆனால் மறு தினம் அந்த கண்டனத்தை அகற்றிவிட்டு மனவருத்தப்படுவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை அவர்கள் யாருமே மிரட்டலுக்குள்ளான மாணவனிடம் மன்னிப்பு கேட்கவில்லை. ஒரு மாணவனு��்கு எதிராக பகிரங்க உயிரச்சுறுத்தல் மிரட்டலை விடுத்த ஆசிரியைக்கு எதிராக இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் அவரை காவல்துறை கைதுசெய்யவில்லை\n“அந்தச் சம்பவத்தின் பின்னால் அரசியல் இருக்கின்றது என்றுதான் நான் நினைக்கின்றேன். ஆசிரியையின் கணவர் ஒரு முன்னாள் பிரதி அமைச்சரின் நன்பர். அதனால் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்த விடயத்தைப் பெருப்பிக்கின்றார்கள்..”\n“ அந்த மாணவன் செய்தது மிகவும் பிழையான ஒரு செயல். ஒரு ஆசிரியை -மாணவனுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலை ஒலிப்பதிவு செய்தது தவறு. அந்த ஒலிப்பதிவை பகிரங்கப்படுத்தியது அதைவிட தவறு..”\n“ இந்த விடயத்தை மூடி மறைக்க நிறைய காரியங்கள் நடக்கின்றன. பணம், பதவி, அந்தஸ்து, அரசியல் செல்வாக்கு என்று நிறைய காய்நகர்த்தல்கள் நடக்கின்றன. கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட மாணவனுக்கு நியாயம் வேண்டி மக்கள்தான் போராடவேண்டும்…”\n“இதை இப்படியோ விட்டால் நாளைக்கு பாடசாலையில் ஆசிரியர்களின் பேச்சு மொழி இப்படியேயாகிவிடும்..’ உன்னை இல்லாமல் செய்துவிடுவேன்.. உன்னை கடத்துவேன்.. நாயே.. மண்டையில போடுவேன்…(பீப்..) “\n“ அவர் ஒரு ஆசியராக நடந்துகொள்வதானால் பாடசாலையில் மாணவணைக் கண்டித்திருக்கவேண்டும். ஒரு தயாராக நடந்துகொள்வதானால், அதிபரிடம் முறையிட்டு அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கவேண்டும். தகப்பன் இல்லாத ஒரு மாணவனின் வீட்டுக்கு தொலைபேசி எடுத்து கடத்துவேன்.. காணாமல் போகச் செய்வேன்.. மட்டக்களப்பை விட்டு வெளியேற்றுவேன் என்று மிரட்டுவது ஒரு 'பேட்டை தாதா' செய்கின்ற செயல். அந்த ஆசிரியைக்கு நிச்சயம் தண்டணை வழங்கப்பட்டேயாகவேண்டும்”\n“இத்தனைக்கும் மாணவனை மட்டக்களப்பை விட்டு விரட்டுவேன் என்று எச்சரித்த ஆசிரியை மட்டக்களப்பைச் சேர்ந்தவரே அல்ல.. அவர் வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர்.. அவருக்கும் அவர் கணவனுக்கு மட்டக்களப்பில் இருக்கின்ற அரசியல் செல்வாக்கு இவ்வாறு பேசும் அங்கீகாரத்தை அவருக்கு வழங்கியிருக்கின்றது..”\n“ ஆசிரியையின் மிரட்டல் வார்த்தைகள் இவை: “எங்கள் குடும்பத்துக்கு எந்த அளவுக்கு பவர் இருக்கு என்று விசாரித்து பாருங்கள்… ‘எந்த மினிஸ்டரிடம் போனாலும் எதுவும் செய்யமுடியாது…’ மட்டக்களப்பை விட்டே உங்கள் மகனை இல்லாமல் செய்கிற அளவுக்கு எனது கணவனுக்கு பவர் இருக்கு...’ மற்றவர்களிடம் கேட்டுப் பாருங்க சுகுணன் டீச்சரின் கணவன் என்ன செய்கிறவர் என்று..’ ‘ இன்னொரு தடவை இப்படி நடந்தால்உங்கள் மகன் உங்களுக்கு இல்லை என்று நினைத்துக்கொள்ளுங்கோ” - முதலாவது அந்த ஆசிரியை ஒரு விடயத்தை விளக்கவேண்டும். இதற்கு முன்னர் உங்கள் கணவர் எத்தனை பேரை காணாமல் போகச் செய்திருக்கிறார் எத்தனை மாணவர்களை இல்லாமல் போகச் செய்திருக்கின்றார் எத்தனை மாணவர்களை இல்லாமல் போகச் செய்திருக்கின்றார் எத்தனை இளைஞர்களைக் கடத்தி இருக்கின்றார் எத்தனை இளைஞர்களைக் கடத்தி இருக்கின்றார் தயவு செய்து இந்த விடயங்களை பகிரங்கப்படுத்தினால் காணாமல் போன தமது பிள்ளைகளைத் தேடி தெருத்தெருவாக மழையிலும் வெயிலிலும் அலைந்து திரியும் தாய்மாருக்கு பெரிய உதவியாக இருக்கும்”\n“ஒரு மாணவன் கொலை மிரட்டலுக்கு உள்ளாகி இருக்கின்றான். மாணவனை கடத்தி காணாமல் போகச் செய்வதற்கான அச்சுறுத்தல் ஆதாரம் வெளிப்பட்டு இருக்கின்றது. பாடசாலையில் நடந்த சம்பவம் தொடர்பாகவே மாணவன் கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றார். பாடசாலை நிர்வாகம் ஏன் இதுவரை பொலிஸில் முறைப்பாடு செய்யவில்லை உயிரச்சுறுத்தலுக்கு உள்ளான மாணவனுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கை ஏன் மேற்கொள்ளப்படவில்லை உயிரச்சுறுத்தலுக்கு உள்ளான மாணவனுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கை ஏன் மேற்கொள்ளப்படவில்லை\nகண்டிப்பாக இவரது கணவரையும் விசாரணை செய்ய வேண்டும், குறித்த மாணவனுக்கும், குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்கப்படவேண்டும், ஒட்டுக்குழுக்களின் கடத்தல், காணாமல் போகச் செய்தல் விடயங்களை ஐ. நாவரை கொண்டு செல்ல வேண்டும். என்னதான் அரசியல் செல்வாக்கு இருந்தாலும், குப்பையில் போட்டாலும் குண்டுமணி மங்காது. ஆசிரியத் தொழிலுக்கே இழுக்கு.\n“ அந்த மாணவன் செய்தது மிகவும் பிழையான ஒரு செயல். ஒரு ஆசிரியை -மாணவனுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலை ஒலிப்பதிவு செய்தது தவறு. அந்த ஒலிப்பதிவை பகிரங்கப்படுத்தியது அதைவிட தவறு..”\nரீச்சர் தன்னுடைய மகன் கூடாத பழக்கம் பழகிக் கெட்டுப்போகாமல் இருக்கவேண்டும் என்றுதான் மிரட்டியதாகத் தெரிகின்றது. ஆரம்பத்தில் கொஞ்சம் கண்டிப்புடன் கதைக்தவர், கோபம் தலைக்கேற என்ன கதைக்கின்றேன் என்று தெரியாமல் கதைத்த��விட்டார்.\nபொடியன் கெட்டித்தனமாக ரெக்கோர்ட் பண்ணி நல்ல பிள்ளையாகிவிட்டான்\nரம்மியமான ரமலானே வருக, வருக\nதொடங்கப்பட்டது 2 minutes ago\nஅமெரிக்கத்தலையீட்டை கேட்கிறோம் -காணாமல் போனோரின் உறவுகள்\nதொடங்கப்பட்டது 5 minutes ago\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது - அமெரிக்க உளவுத்துறை அறிக்கை\nதொடங்கப்பட்டது 9 minutes ago\nஐபிஎல் T20 2021 - செய்திகள்\nதொடங்கப்பட்டது வியாழன் at 12:56\nதமிழர்களுக்கு நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்’- இரா. சம்பந்தன்\nதொடங்கப்பட்டது 17 minutes ago\nரம்மியமான ரமலானே வருக, வருக\nBy உடையார் · பதியப்பட்டது 2 minutes ago\nரம்மியமான ரமலானே வருக, வருக இதோ இக்குவலயத்தை நிழலிடஆரம்பித்திருக்கும் ரமலான் மாதம் இஸ்லாமிய சரித்திரத்திலும் ஓர் தனிப்பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. நூற்றாண்டுகளாக நேரியதோர் மார்க்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மானிட கோடிகளுக்கு இறுதி நபி, முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தெய்வீக வழி முறைகளை ஒழுகி நடக்கும் சந்தர்ப்பத்தை வாய்க்கச் செய்ததும் இம் மாதமே. புனித ரமலானின் மகிமையை இறைவன் தன் திருவேதத்திலே எடுத்தியம்புகிறான் இவ்வாறு: ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவ மிக்க) மாதமென்றால்; அதில்தான் ‘குர்ஆன்’ எனும் (பரிசுத்த - வேதம்) அருளப்பெற்றது. அது மனிதர்களுக்கு நேர்வழியாகவும் (நன்மை தீமைகள் யாவை யெனப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும் இருக்கிறது - (2:185). திருக்குர்ஆன் இறங்கியமாதமென்றால் அது எத்தகைய மகத்துவமிக்க மாதமாகும் என்பதை சொல்லவும் வேண்டுமோ இதோ இக்குவலயத்தை நிழலிடஆரம்பித்திருக்கும் ரமலான் மாதம் இஸ்லாமிய சரித்திரத்திலும் ஓர் தனிப்பெரும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. நூற்றாண்டுகளாக நேரியதோர் மார்க்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மானிட கோடிகளுக்கு இறுதி நபி, முஹம்மது நபி(ஸல்) அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தெய்வீக வழி முறைகளை ஒழுகி நடக்கும் சந்தர்ப்பத்தை வாய்க்கச் செய்ததும் இம் மாதமே. புனித ரமலானின் மகிமையை இறைவன் தன் திருவேதத்திலே எடுத்தியம்புகிறான் இவ்வாறு: ரமலான் மாதம் எத்தகைய (மகத்துவ மிக்க) மாதமென்றால்; அதில்தான் ‘குர்ஆன்’ எனும் (பரிசுத்த - வேதம்) அருளப்பெற்றது. அது மனிதர்களுக்கு ந���ர்வழியாகவும் (நன்மை தீமைகள் யாவை யெனப்) பிரித்தறிவித்து நேரான வழியைத் தெளிவாக்கக் கூடியதாகவும் இருக்கிறது - (2:185). திருக்குர்ஆன் இறங்கியமாதமென்றால் அது எத்தகைய மகத்துவமிக்க மாதமாகும் என்பதை சொல்லவும் வேண்டுமோ இம்மாத மாண்பைப் பற்றி அண்ணலார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அறவுரைகளில் ஒன்றை ஆய்வோம். “ரமலான் மாத ஆரம்ப இரவு தோன்றிவிட்டாலே, ஷைத்தான்களும் மூர்க்கஜின்களும் சிறையிடப்பட்டு விடுகின்றனர். நரகவாயில் அடைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றும் திறக்கப்படுவதில்லை. மேலும் சொர்க்க வாயிற்படிகள் திறக்கப்படுகின்றன; அவற்றிலொன்றும் அடைக்கப்படுவதில்லை, பின்னர் வானவர்கள் (மானிடனை நோக்கி) அறைகூவிஅழைக்கின்றனர்: நன்மையைத் தேடுபவனே இம்மாத மாண்பைப் பற்றி அண்ணலார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் அறவுரைகளில் ஒன்றை ஆய்வோம். “ரமலான் மாத ஆரம்ப இரவு தோன்றிவிட்டாலே, ஷைத்தான்களும் மூர்க்கஜின்களும் சிறையிடப்பட்டு விடுகின்றனர். நரகவாயில் அடைக்கப்படுகின்றன. அவற்றில் ஒன்றும் திறக்கப்படுவதில்லை. மேலும் சொர்க்க வாயிற்படிகள் திறக்கப்படுகின்றன; அவற்றிலொன்றும் அடைக்கப்படுவதில்லை, பின்னர் வானவர்கள் (மானிடனை நோக்கி) அறைகூவிஅழைக்கின்றனர்: நன்மையைத் தேடுபவனே (நன்மை செய்வதில்) முன்னேறிச்செல் (இன்றிலிருந்து பாபமேதும் செய்யாமல்) உன்னை நீ நரக நெருப்பிலிருந்து விடுதலைப் பெறலாம். இவ்வாறு ஒவ்வொரு இரவும் அழைக்கப்படுகிறது.” (திர்மதி). புனித ரமலான் மாத மகத்துவத்துக்கு இவற்றைவிட வேறு என்ன சான்றுகள் வேண்டும். நோன்பின் மாண்பு ரமலான் மாதத்தை அடையப் பெறும்முஸ்லிம்களை நோக்கி இறைவன் ஆணையிடுகிறான் இவ்வாறு: ‘‘ஆகவே உங்களின் எவன் அம்மாதத்தை அடைகிறோரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்’’ - (2:185). ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளையிடும் இறைவன் அதைவலியுறுத்தி, ‘‘(எத்தகைய காரணங்களும் காட்டி நீங்கள் தப்பிக்க முயலாமல்) நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும். (இந்தஉண்மையை) நீங்கள் அறிவுடையோர் களாயிருந்தால் (புரிந்துகொள்வீர்கள்) (2:184) என்று கூறியிருக்கிறான். இறைவனின் திருத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மொழிந்த வாக்கியங்களில் சிலவற்றை காண்போம். ஹலரத்அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்: ‘‘மனிதன் புரியும் நற்கிரியைக்காக பத்திலிருந்து 700 வரை இரட்டிப்பாக நற்கூலி கிடைக்கிறது; ஆனால் அல்லாஹ் கூறுகிறான்: நோன்பைத் தவிர, ஏனெனில் அதுஎனக்கே சொந்தம்; அதற்கு நானாகவே கூலி கொடுப்பேன். காரணம் (நோன்பு நோற்கும்) அவன் எனக்காகவே தன் மனைவியோடு புணர்வதை; உண்பதை விட்டிருக்கிறான் என்றும் நோன்பு நோற்பவர்களுக்கு இரு (முறை) மகிழ்ச்சிகள்(அடையும் வாய்ப்பு) இருக்கின்றன. 1-வது நோன்பு திறக்கும்போதும், 2-வதுமறுமையில் தனது இறைவனை தரிசிக்கும்போதும் தோன்றும் மகிழ்ச்சிகளாகும். நோன்பு (உலகில் பாபங்களையும், நோய்களையும், ஷைத்தானிய எதிர்ப்புகளையும், மறுமையில் நரகவேதனையையும் தடுக்கக்கூடிய) கேடயமாக திகழ்கிறது” என்று இறைவனின் தூதர்முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி, முஸ்லிம்). நோன்பின் நோக்கம் ‘‘விசுவாசிகளே” என்று இறைவனின் தூதர்முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி, முஸ்லிம்). நோன்பின் நோக்கம் ‘‘விசுவாசிகளே நீங்கள் பரிசுத்தவான்களாக வேண்டியே முந்தைய (சமூகத்த)வர்கள் மீது கடமையாக்கப்பட்டதைப் போன்றே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது’’ என்று கூறி இறைவன் நோன்பின் நோக்கத்தை தெளிவுபடுத்தி இருக்கிறான் தன் வேதத்திலே. ‘தராவீஹ்’ தொழுகை ரமலான் மாத பகல் காலங்களில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கி இருப்பதைப் போன்றே ரமலான்மாத இரவுகளில் நின்று வணங்கும்படி எம் பெருமானார் (ஸல்) அவர்கள் பணித்திருக்கிறார்கள். ரமலான் மாதம் இரவில்தொழ வேண்டிய தொழுகைக்குத்தான் ‘தராவீஹ்’ எனப்படும். இறைவனுக்காக பசித்திருந்து அவன் அருளுக்கு உரியவனாகும் முஸ்லிம் இரவில் விழித்திருந்து அவன் அருளையும் அனுக்கிரகத்தையும் பாபமன்னிப்பையும் பெறலாம் என்று அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். முஸ்லிமாக இருக்க விரும்புபவன், மறதியாலோ, லோக மாய்கையில் மூழ்கியோ மார்க்கத்தை மறந்துபாபங்கள் இழைத்துவிடினும் உடனடியாக அதற்கான பரிகாரத்தை தேடி அலைவான். பரிகாரத்துக்கான சந்தர்ப்பம் கிடைத்தபின் அதை துரிதமாக பயன்படுத்திக் கொள்வான். அதன்பின்னர், தன்னை அவன் தூய்மைப்படுத்திக் கொள்வான். எனவே நாம் ரமலானை வரவேற்போம். ரஹமத்தை என்றும் பெறுவோம். வருக ரமலானே வருக நீங்கள் பரிசுத்தவான்களாக வேண்டியே முந்தைய (சமூகத்த)வர்கள் மீது கடமையாக்கப்பட்டதைப் போன்றே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது’’ என்று கூறி இறைவன் நோன்பின் நோக்கத்தை தெளிவுபடுத்தி இருக்கிறான் தன் வேதத்திலே. ‘தராவீஹ்’ தொழுகை ரமலான் மாத பகல் காலங்களில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கி இருப்பதைப் போன்றே ரமலான்மாத இரவுகளில் நின்று வணங்கும்படி எம் பெருமானார் (ஸல்) அவர்கள் பணித்திருக்கிறார்கள். ரமலான் மாதம் இரவில்தொழ வேண்டிய தொழுகைக்குத்தான் ‘தராவீஹ்’ எனப்படும். இறைவனுக்காக பசித்திருந்து அவன் அருளுக்கு உரியவனாகும் முஸ்லிம் இரவில் விழித்திருந்து அவன் அருளையும் அனுக்கிரகத்தையும் பாபமன்னிப்பையும் பெறலாம் என்று அண்ணலார் நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்துகிறார்கள். முஸ்லிமாக இருக்க விரும்புபவன், மறதியாலோ, லோக மாய்கையில் மூழ்கியோ மார்க்கத்தை மறந்துபாபங்கள் இழைத்துவிடினும் உடனடியாக அதற்கான பரிகாரத்தை தேடி அலைவான். பரிகாரத்துக்கான சந்தர்ப்பம் கிடைத்தபின் அதை துரிதமாக பயன்படுத்திக் கொள்வான். அதன்பின்னர், தன்னை அவன் தூய்மைப்படுத்திக் கொள்வான். எனவே நாம் ரமலானை வரவேற்போம். ரஹமத்தை என்றும் பெறுவோம். வருக ரமலானே வருக கட்டுரையாளர்: ‘ரஹ்மத்’ ஆசிரியர், தலைவர், நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை. https://www.hindutamil.in/news/tamilnadu/658823-ramzan-month-3.html\nஅமெரிக்கத்தலையீட்டை கேட்கிறோம் -காணாமல் போனோரின் உறவுகள்\nBy உடையார் · பதியப்பட்டது 6 minutes ago\nஅமெரிக்கத்தலையீட்டை கேட்கிறோம் -காணாமல் போனோரின் உறவுகள் 10 Views தமிழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமெரிக்காவின் தலையீட்டை பகிரங்கமாக கோருவதாக, வவுனியாவில் கடந்த 1515ஆவது நாளாக தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். புதுவருடப் பிறப்பான இன்று அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், “2009 முதல் காணாமல் ஆக்கப்பட்ட ஒரு குழந்தையை கூட நாங்கள் கண்டுபிடிக்க முடியவில்லை.ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதன் மூலம் எந்தவொரு தீர்வையும் காணமுடியாது என்பதை நாங்கள் நிச்சயமாக கண்டறிந்துள்ளோம். எந்தவொரு தீர்வையும் அடைய தமிழர்களுக்கு மூன்று தடுப்புக்கள் உள்ளன. முதலாவது புத்த மதகுருக்க��், இரண்டாவது சிங்கள அரசியல்வாதிகள், இறுதியாக சிங்களபொதுமக்கள் அவர்கள் எப்போதும் இனவெறி அரசியல்வாதிகளையே பதவிக்கு தேர்ந்தெடுக்கிறார்கள் . பெப்ரவரி 2017 முதல், எங்கள் போராட்டத்தில் இலங்கையில் அமெரிக்காவின் ஈடுபாட்டைக் கேட்டு வருகிறோம். இலங்கைக்கான அமெரிக்க அழைப்பை பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் சிந்தனையாளர்கள் அனைவரும் நிராகரித்தனர். இப்போது, அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும், சிந்தனையாளர்களும் ஐநாவில் அமெரிக்காவின் தலையீடு முக்கியமானது என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள். எனவே அனைத்து தமிழ் அரசியல் வாதிகளும் தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக உதவவும், காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் அன்புக்குரியவர்களை கண்டுபிடிப்பதற்கும் அமெரிக்க உதவியை பகிரங்கமாக கேட்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த நாளில், சிங்கள இனப்படுகொலை மற்றும் ஒடுக்கு முறையிலிருந்து தமிழர்களை மீட்க அமெரிக்க உதவியை நாம் அனைவரும் கூட்டாக அழைக்கிறோம். இலங்கையில் அமெரிக்க தலையீட்டை கேட்டு, ஆயிரக்கணக்கான அமெரிக்க கொடிகளுடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மற்றொரு பெரிய ஆர்ப்பாட்டம் தேவை என்பதை தமிழ் தலைவர்கள் உணரவேண்டும்.இல்லையெனில், இந்த தமிழ் அரசியல் தலைவர்கள் தமிழர்களுக்கு அல்ல, மாறாக அவர்களின் சுகபோக நல்வாழ்வுக்கும் அவர்களின் அதிகாரத்துக்கும் மட்டுமே”என்றனர். https://www.ilakku.org/\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது - அமெரிக்க உளவுத்துறை அறிக்கை\nBy உடையார் · பதியப்பட்டது 9 minutes ago\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது - அமெரிக்க உளவுத்துறை அறிக்கை இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் உள்ளது என அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் அறிக்கை தெரிவித்து உள்ளது. பதிவு: ஏப்ரல் 14, 2021 16:56 PM புதுடெல்லி: கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு , இந்தியா உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாக அமெரிக்க உளவு அமைப்பு அறிக்கை தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசின் தேசிய உளவுத்துறை கவுன்சில் ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்த அறிக்கையை வெளியிட்டு வருகிறது.தற்போது தேசிய புலனாய்வு இயக்குனரின் அலுவல���த்தால் அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- படைகள் பின்வாங்கினாலும் இந்தியா-சீனா எல்லை பதற்றங்கள் அதிகமாகவே இருக்கின்றன. எல்லை மோதலை அமெரிக்கா நெருக்கமாகப் கண்காணித்து சீனாவின் ஆக்கிரமிப்பை கடுமையாக கண்டித்துள்ளது. இந்தியா கோரிய சில ராணுவ தளவாடங்களையும் வழங்கி உள்ளது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் “சாத்தியமில்லை” என்றாலும், அவர்களுக்கு இடையிலான நெருக்கடிகள் இன்னும் அதிகமாகி போர் ஏற்படும் சூழல் ஏற்படும். இருநாடுகளிடையே உள்ள சிக்கல்களால் பதற்றம் மேலும் அதிகரித்தால் போர் மூளும் அபாயம் உள்ளது. இந்தியாவில் கடந்த காலத்தைப் போல் இல்லாமல் பிரதமர் மோடியின் ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயல்களுக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரை, உளவுத்துறை சமூகம் சீனாவை \"ஒரு நெருக்கமான போட்டியாளராகக் கண்டது, பல அரங்கங்களில் அமெரிக்காவை சவால் விடுத்தது. ரஷ்யா உலகளவில் அமெரிக்காவுக்கு எதிராக தந்து சக்தியைப் பயன்படுத்துவது உட்பட நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. ஈரான் ஒரு பரந்த பிராந்திய செல்வாக்கு நடவடிக்கைகளுடன் \"பிராந்திய அச்சுறுத்தல்\" என்று விவரிக்கப்பட்டது; மற்றும் வட கொரியா ஒரு \"பிராந்திய மற்றும் உலக நிலைகளில் சீர்குலைக்கும் நிலையில் உள்ளது. சீனா தனது வலிமையை நிரூபிக்கவும், பிராந்திய அண்டை நாடுகளை சீனாவின் விருப்பங்களை ஏற்றுக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தவும் ஒருங்கிணைந்த, முழு அரசாங்க கருவிகளையும் பயன்படுத்த முற்படுகிறது என அதில் கூறப்பட்டு உள்ளது. https://www.dailythanthi.com/News/TopNews/2021/04/14165621/Crises-Between-India-Pak-Likely-To-Intensify-US-Intelligence.vpf\nஐபிஎல் T20 2021 - செய்திகள்\nநடந்த 5 மேட்சுலயும்.. \"மேன் ஆப் மேட்ச்\" நம்ம புள்ளிங்கோ தான்.. காரணம் அதுவா இருக்குமோ By Saravanamanoj M Updated: Wednesday, April 14, 2021, 16:28 [IST] சென்னை: ஐபிஎல் போட்டியில் இந்திய வீரர்கள் படு தீவிரமாக விளையாடுவது பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 5 போட்டிகளிலும் இந்திய வீரர்களே ஆட்ட நாயகன் விருதினை பெற்றுள்ளனர். போட்டிப்போட்டுக்கொண்டு தொடரில் சிறப்பாக செயல்படுவதன் பின்னணி என்ன, அவர்களின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு என்ன காரணம�� என தெரியவந்துள்ளது. ஹர்ஷல் பட்டேல் பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் களமிறங்கினார். சிறப்பாக பந்துவீசிய அவர், 4 ஓவர்கள் வீசி 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை எடுத்தார். அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்கள் எடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நிதிஷ் ராணா ராணா கொல்கத்தா அணி வீரரான நிதிஷ் ராணா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக அதிரடி காட்டினார். தொடக்க வீரராக களமிறங்கிய இவர், 56 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். இதனால் கொல்கத்தா அணி கடின இலக்கு நிர்ணயித்து அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் கடந்த 2 தினங்களாக ஐபிஎல் வட்டாரத்தில் பேசப்பட்ட பெயர் சஞ்சு சாம்சன். பஞ்சாப் அணி நிர்ணயித்த 221 என்ற இலக்கை எட்ட ராஜஸ்தான் அணி கேப்டனாக ஒற்றை ஆளாக போராடினார். அதிரடியாக ஆடிய இவர் 63 பந்துகளில் 119 ரன்களை விளாசினார். எனினும் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. ராகுல் சஹார் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் இந்த இலக்கையும் கொல்கத்தா அணி எட்டவிடாமல் செய்தவர் ராகுல் சஹார். 4 ஓவர்கள் வீசிய அவர் 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னணி பின்னணி இதுவரை நடைபெற்றுள்ள 5 போட்டிகளிலும் இந்திய வீரர்களே ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளனர். அவர்களின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணமாக டி20 உலகக்கோப்பை பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. எனவே இந்திய அணியில் இடம் பிடிப்பதை மனதில் வைத்தும் இந்திய வீரர்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது. எனினும் தொடரின் முடிவில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என ஓரளவிற்கு புரிந்துவிடும். Read more at: https://tamil.mykhel.com/cricket/ipl-2021-only-indian-players-has-won-the-man-of-the-match-award-in-last-5-matches-026080.html By Saravanamanoj M Updated: Wednesday, April 14, 2021, 16:28 [IST] சென்னை: ஐபிஎல் போட்டியில் இந்திய வீரர்கள் படு தீவிரமாக விளையாடுவது பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள 5 போட்டிகளிலும் இந்திய வீரர்களே ஆட்ட நாயகன் விருதினை பெற்றுள்ளனர். போட்டிப்போட்டுக்கொண்டு தொடரில் சிறப்பாக செயல்படுவதன் பின்னணி என்ன, அவர்களின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு என்ன காரணம் என தெரியவந்துள்ளது. ஹர்ஷல் பட்டேல் பெங்களூரு அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக தனது அறிமுக போட்டியில் களமிறங்கினார். சிறப்பாக பந்துவீசிய அவர், 4 ஓவர்கள் வீசி 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை எடுத்தார். அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்கள் எடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நிதிஷ் ராணா ராணா கொல்கத்தா அணி வீரரான நிதிஷ் ராணா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக அதிரடி காட்டினார். தொடக்க வீரராக களமிறங்கிய இவர், 56 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். இதனால் கொல்கத்தா அணி கடின இலக்கு நிர்ணயித்து அந்த போட்டியில் அபார வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் கடந்த 2 தினங்களாக ஐபிஎல் வட்டாரத்தில் பேசப்பட்ட பெயர் சஞ்சு சாம்சன். பஞ்சாப் அணி நிர்ணயித்த 221 என்ற இலக்கை எட்ட ராஜஸ்தான் அணி கேப்டனாக ஒற்றை ஆளாக போராடினார். அதிரடியாக ஆடிய இவர் 63 பந்துகளில் 119 ரன்களை விளாசினார். எனினும் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. ராகுல் சஹார் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் இந்த இலக்கையும் கொல்கத்தா அணி எட்டவிடாமல் செய்தவர் ராகுல் சஹார். 4 ஓவர்கள் வீசிய அவர் 27 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். பின்னணி பின்னணி இதுவரை நடைபெற்றுள்ள 5 போட்டிகளிலும் இந்திய வீரர்களே ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளனர். அவர்களின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு காரணமாக டி20 உலகக்கோப்பை பார்க்கப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது. எனவே இந்திய அணியில் இடம் பிடிப்பதை மனதில் வைத்தும் இந்திய வீரர்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது. எனினும் தொடரின் முடிவில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என ஓரளவிற்கு புரிந்துவிடும். Read more at: https://tamil.mykhel.com/cricket/ipl-2021-only-indian-players-has-won-the-man-of-the-match-award-in-last-5-matches-026080.html\nதமிழர்களுக்கு நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்’- இரா. சம்பந்தன்\nBy உடையார் · பதியப்பட்டது 17 minutes ago\nதமிழர்களுக்கு நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்’- இரா. ��ம்பந்தன் 86 Views “இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும்“ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தனது புதுவருட வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- தமிழ் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் சித்திரைப் புத்தாண்டை வரவேற்கின்றார்கள். என்னதான் துன்பங்கள், இடையூறுகள் வந்தாலும் எமது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. ஜனநாயக வழியில் இறுதி வரை போராடி எமக்கான உரிமைமையை நாம் வென்றெடுப்போம். இந்த நம்பிக்கையில் நாம் தொடர்ந்தும் ஓரணியில் பயணிக்க வேண்டும். இந்த நாடு தற்போதைய பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியாது. தற்போதைய பாதை பேராபத்து மிக்கது. நாட்டில் உண்மையான நல்லிணக்கம் ஏற்படக்கூடிய வகையில் தேசிய பிரச்சினையான அரசியல் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளுக்கு அரசு பொறுப்புக்கூறியே ஆக வேண்டும். அந்தக் கடமையிலிருந்து அரசு விலகக்கூடாது. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நல்லுறவுகளை அரசு பேண வேண்டும். இவையெல்லாம் தவிர்க்க முடியாத கருமங்களாகும். உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் கொடுத்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் அரசு இன்று தத்தளிக்கின்றது. இது நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லதல்ல. விசேடமாக இந்த ஆட்சிக்கு உகந்ததல்ல. தமிழர்களாகிய நாங்கள் நாட்டைப் பிரித்துத் தருமாறு கோரவில்லை. பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் போதிய அதியுச்ச அதிகாரப் பகிர்வு ஏற்படுத்தப்பட்டு எங்கள் இறைமையை நாங்கள், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் – தமிழர்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் பயன்படுத்த வேண்டும். அதுதான் எங்களுடைய கோரிக்கை. உலகத்தில் பல்வேறு நாடுகளில் இவ்விதமான நிலைமை இருக்கின்றது. இந்த நிலைமை எமது பிரதேசங்களிலும் ஏற்பட வேண்டும் என்றே நாங்கள் கேட்கின்றோம். இதற்காக நாங்கள் கடுமையாக உழைப்போம். உழைத்துக்கொண்டிருக்கின்றோம். இந்த நோக்கம் நிறைவேறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது” என்றார் https://www.ilakku.org/\nமட்டக்களப்பில் பிரபல பாடசாலையொன்றின் மாணவனை கடத்துவதாக மிரட்டிய ஆசிர��யை மீது விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/20426/", "date_download": "2021-04-14T11:31:50Z", "digest": "sha1:2ONIRC5KG7NLHALJWSZYDI3TM5UUN264", "length": 9050, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "குருணாகலில் மஹிந்தவின் குழு இரண்டாக பிளவடைவு - GTN", "raw_content": "\nகுருணாகலில் மஹிந்தவின் குழு இரண்டாக பிளவடைவு\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தரப்பு, குருணாகலில் இரண்டாக பிளவடைந்துள்ளது. குருணாகல் கூட்டுறவு சங்கத் தலைவர் தெரிவு குறித்த வாக்கெடுப்பில் மஹிந்தவின் தரப்பினர் முரண்பட்டுக்கொண்டுள்ளனர்.\nஅண்மையில் கூட்டுறவுச் சங்கத்திற்கான தேர்தல் நடத்தப்பட்ட போது அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக மஹிந்தவின் ஆதரவாளர்கள் ஏழு பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இன்றைய தினம் கூட்டுறவுச் சங்கத் தலைவர் தெரிவிற்காக வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது மஹிந்தவின் தரப்பினர் தலைவர் தெரிவில் பிளவடைந்து வாக்களித்துள்ளனர்.\nTagsஇரண்டாக குருணாகல் பிளவடைவு மஹிந்தவின் குழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் குடியிருப்புகளை நோக்கி 188க்கும் அதிகமான யானைக் கூட்டம்\nஜனாதிபதி மற்றும் பிரதமரின் தகவல்கள் கிடைக்கவில்லை – ட்ரான்பெரன்ஸி\nபசில் ராஜபக்ஸவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் March 19, 2021\nபிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா் March 19, 2021\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு March 19, 2021\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anmigakkadal.com/2012/05/13512.html", "date_download": "2021-04-14T11:50:37Z", "digest": "sha1:CBRQMRJXRUNTHSFZGOWHJSYUL4OYNVOA", "length": 19553, "nlines": 215, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி 13.5.12 ஞாயிறு!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசித்திரை மாத தேய்பிறை அஷ்டமி 13.5.12 ஞாயிறு\nநம் ஒவ்வொருவருக்கும் செல்வ வளத்தை வழங்குபவர்கள் அஷ்ட லட்சுமிகள் ஆவர்.இவர்கள் நமது பிறந்த ஜாதகப்படி,நாம் செய்யும் தொழில்,வேலை,சேவையைப் பொறுத்து வெவ்வேறு விதங்களில் செல்வவளத்தைத் தந்து வருகின்றனர்.இருப்பினும்,நாம் கடந்த ஐந்து பிறவிகளில் செய்த பாவ மற்றும் கர்மவினைகளும்,நாம் இந்த பிறவியில் பிறந்துள்ள வழிவம்சத்தில் கடந்த ஐந்து தலைமுறையினர் செய்த தவறுகளின் விளைவாகவும் நாம் ஆசைப்படும் வசதியான,செல்வச் செழிப்பை அடையமுடியாமல் தவிக்கிறோம்.\nபெரும்பாலான மனித உறவுகள் சிதைவதற்கும்,மனக்கசப்பு வருவதற்கும் பண ரீதியான பிரச்னைகளே காரணம்.இந்த பிரச்னைகளால் பலர் எப்படி நாம் சம்பாதித்தாலும்,வசதியாக வாழ்ந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.அதனாலேயே பலரை மனம் நோக வை���்தும்,ஏமாற்றியும் பணம் சம்பாதிக்கின்றனர்.ஆனால்,அப்படி வாழ்வதும் மாபெரும் தவறு என்று நியாயமாக சம்பாதித்து,தினசரிவாழ்க்கையை கஷ்டங்களோடு ஓட்டிக்கொண்டிருப்பவர்களும் பல கோடி பேர்கள் இருக்கின்றனர்.தர்மத்தை மதித்து,தனது வாழ்க்கையையும்,தனது குடும்பத்தினரையும் கஷ்டப்படுத்துபவர்களுக்காகவே ஒரு சிறந்த வழிபாடு இங்கே சொல்லப்படுகிறது.\nஆம்,நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும்.\nஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர்.அப்படி வழிபடக் காரணம் என்ன\nபூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் “செல்வ வள சக்தி” குறைகிறது;அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர்.அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்;\nஅப்போ, செல்வத்துக்கு அதிபதி மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் கிடையாதா யார் சொன்னது.இவர்களே செல்வத்துக்கு அதிபதி.மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது;கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அல்லது சன்னதிகள் இருக்குமிடங்கள் வருமாறு:\n1.சென்னை அருகே படப்பையில் உள்ள ஸ்ரீஜெய துர்கா பீடம்,\n2.சென்னை அருகே இருக்கும் வானகரம்\n3.சென்னை பள்ளிக்கரணையில் பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அலுவல���ம் அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் என்னும் திருமண மண்டபத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இருக்கிறது.\n4.சென்னையில் இருக்கும் ஐ.சி.எஃப் பேருந்து நிலையத்துக்கு அருகில் கமலவிநாயகர் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் உள்ளே ஒரு சன்னதி இருக்கிறது.\n5.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி\n7.திரு அண்ணாமலையில் மூலவர் சன்னதியை ஒட்டி இருக்கும் உட்பிரகாரம்\n8.திரு அண்ணாமலையில் இருந்து காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல)\nசெல்லும் சாலையில் 12 கி.மீ.தொலைவில் இருக்கும் காகா ஆஸ்ரமம்(சித்தர் வழிபாட்டு முறைப்படி நிறுவப்பட்ட ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இதுதான்\n9.திருச்சி அருகில் புதுக்கோட்டை செல்லும் வழியில் இருக்கும் தபசு மலை\n10.திருச்சி மலைக்கோட்டையை ஒட்டி இருக்கும் தெருவில் ஒரு கோவில்\n11.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவ சமாதி இங்கே இருக்கிறது)\n13.திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் வழியில் 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப் பெருமாள்\n14.(விரைவில்)திருச்சி அருகில் இருக்கும் பெரம்பலூர்\n15.(விரைவில்) சதுரகிரி அருகில் இருக்கும் மஹாராஜாபுரம்\nஎன்னும் கிராமத்தில் உள்ள கொழுக்கட்டைசாமிகள் ஆசிரமம்\nநந்தன வருடத்தின் முதல் மாதம் சித்திரை.சித்திரைமாதத்தின் தேய்பிறை அஷ்டமியானது 13.5.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலும் ராகு காலம் வருகிறது.இந்த நேரத்தில் மேற்கூறிய கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலில் வழிபாடு செய்வது நன்று.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநமது குழந்தை பொறுப்புள்ளவராக வளர,இவர்களைப் போல நாம...\nபுத்தகம் வாசிப்பதை ஒரு அவசியமான பழக்கமாக்குவோம்\nமதமாற்றம் ஒரு வன்முறை என்பதை உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது\nமதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றமல்ல, பண்பாட்டு மா...\nகாக்கை குருவி எங்கள் ஜாதி என்ற பாரதியார் பாடலுக்கா...\nஜெயா டிவியில் பைரவரின் பெருமைகள்+ நேரடி ஒளிபரப்பு\nஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு நேர்காணல்:பாகம் 13\nகாஞ்சி பரமாச்சாரியார் ஜெயந்தி:வைகாசி 8,அனுஷம்(ஜீன் 4)\nபாவத்தின் சம்பளம் மரணம் என்பது சரியா\nஉங்கள் குழந்தைகளை ஏன் தமிழ்மீடியத்தில் படிக்க வைக்...\nசித்திரை பவுர்ணமியன்று சதுரகிரியில் நமது குருவின் ...\nஆண்டுக்கு ஒருமுறை வரும் அபூர்வமான ரிஷபப் பிரதோஷமும...\nநாம் பிறருக்குச் செய்யும் பிரார்த்தனையின் சக்தி\nஒரு கேள்வி பதிலும்;இந்த செல்யுகத்தில் நமது சிந்தனை...\nஇந்திய வல்லரசின் விமான வியூகங்கள்\nஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் வரலாறு பற்றிய ஆய்வுமுடிவுகள்\nகாளியின் பெயரை வைத்ததற்காக அமெரிக்க பீர் நிறுவனம் ...\n27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான தமிழ்ப்ப...\nமேல்நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் இன்னொரு இந்துதர்ம...\nரிஷப குருப் பெயர்ச்சிப் பலன்கள்( மே 2012 முதல் மார...\nநாம் ஒவ்வொருவரும் எந்த சாமியைக் கும்பிட வேண்டும்\nகலியுகம் நமது ஆன்மீக முன்னேற்றத்துக்கு வரமா\nகோடைவிடுமுறையும்,குடும்ப அமைப்பைக் காக்க நாம் செய்...\nசுதேசி பொருளாதாரம் – ஒரு நேர்காணல்\nஆம்புலன்ஸிலும் ஈவிரக்கமின்றி ஊழல் செய்யும் அரசியல்...\nஇந்து சமுதாயத்திற்கு உயிரூட்டும் சரஸ்வதி ஆசிரியை\nசித்திரை மாத தேய்பிறை அஷ்டமி 13.5.12 ஞாயிறு\nஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும் ஆன்மீகவகுப்பு 1:3...\nதினம் ஒரு கப் காரட் ஜூஸ்\nஇந்தியத் தன்மையைச் சிதைக்க வந்திருக்கும் அமெரிக்க ...\nசம்மர் கோர்ஸ்களில் எப்படி,எதைத் தேர்ந்தெடுப்பது\nபவகார யோகம் என்றால் என்ன\nமலேஷியா மற்றும் சிங்கபூரில் இருக்கும் பைரவ வழிபாட்...\nஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் தவிப்பைத் தீர்க்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-04-14T10:03:16Z", "digest": "sha1:O7JH6IBBF4VHPN326OQRN57JKRS6TFCD", "length": 8623, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "பொறாமை Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஇப்னு ஹம்துன் - 10/04/2016 0\nவெ ளியூர் சென்றிருந்த ஒரு மனிதர் திரும்பிவந்து பார்த்த போது தனது அழகிய வீடு நெருப்பில் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தார். ஊரிலேயே அழகான வீடு அது. தனது வீட்டை அந்த மனிதர் மிகவும்...\nசத்தியமார்க்கம் - 08/09/2013 0\nஐயம்: இரண்டில் எது சரி கிறித்துவர்கள் செல்லுமிடம்: •சுவர்க்கம் (2:62, 5:69) •நரகம் (5:72, 3:85) தெளிவு:ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின்...\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான��� என்பது உண்மையா\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37\nகொரோனா தாக்க முடியாத கும்பமேளா\nதேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசத்தியமார்க்கம் - 08/03/2021 0\nதமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம் படைக்கப் பட்டிருப்பதை போல் நடந்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-14T10:56:04Z", "digest": "sha1:OTETBDMOJO5SHUHABG7PST6E6EFGJ2FC", "length": 6587, "nlines": 117, "source_domain": "athavannews.com", "title": "கொவிட்-19 கட்டுப்பாடுகள் – Athavan News", "raw_content": "\nHome Tag கொவிட்-19 கட்டுப்பாடுகள்\nமூன்றாம் கட்ட கொவிட்-19 கட்டுப்பாடுகளுக்குள் நுழையும் பிரான்ஸ்\nபிரான்ஸில் மூன்றாம் கட்ட கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்தக் கட்டுப்பாடுகளின் போது, காலை ...\nஸ்கொட்லாந்தில் சிகையலங்கார நிலையங்கள் மீண்டும் திறப்பு\nஸ்கொட்லாந்தில் சிகையலங்கார நிலையங்கள், வீட்டு உபகரண கடைகள் மற்றும் தோட்ட மையங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன. பொருளாதாரத்தின் மீதான கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளத்தப்படும் நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. ...\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில��� 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nமீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி\nதமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு\nகொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்\nபுத்தாண்டு தினத்தில் நடந்த சோகம் – ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு\nமீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி\nதமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு\nகொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்\nபுத்தாண்டு தினத்தில் நடந்த சோகம் – ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/6384", "date_download": "2021-04-14T11:36:17Z", "digest": "sha1:OWUVJAH2NPCX7AIFXTQYDL6SZOV7PBNC", "length": 10252, "nlines": 134, "source_domain": "cinemamurasam.com", "title": "Velainu Vandhutta Vellaikaaran-Review. – Cinema Murasam", "raw_content": "\nமதில் .( விமர்சனம் .)\nகால் டாக்சி ( விமர்சனம்.)\nடெய்லர் கடை நடத்தி வரும் விஷ்ணு விஷால், எம்.எல்.ஏ ரோபோ சங்கரின் வலது கை.விஷ்ணு விஷாலின் நண்பர் சூரி. இதே ஊரில் வசிக்கும் நிக்கி கல்ராணிக்கு போலீசாக வேண்டும் என ஆசை\nவிஷ்ணு விஷால் எம்.எல்.ஏ.விடம் இருப்பதால், நிக்கி கல்ராணியின் அப்பா விஷ்ணுவிடம் பத்து லட்சம் கொடுத்து தன் மகளின் போலீஸ் கனவை நிறைவேற்ற வேண்டும் வேண்டும் என்று கூறுகிறார். விஷ்ணுவும் தன்னுடைய காதலிக்காக பத்து லட்சத்தை வாங்கி ரோபோ சங்கரிடம் கொடுக்கிறார். அப்போது அமைச்சருக்கு உடல் நிலை சரியில்லாமல் போக, சாகும் நிலையில் இருக்கும் அமைச்சர் ரோபோ சங்கரை அழைத்து தான் ஒரு இடத்தில் ரூ 500 கோடியை ஒரு இடத்தில்மறைத்து வைத்திருப்பதாகவும் அதை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்துமாறும் கூறி இறந்து போகிறார். அந்த 500 கோடியை அபகரிக்க, திட்டம் போடும் அமைச்சர் மனைவியின் தம்பி ரவிமரியா,ரூ 500 கோடி பற்றிய ரகசியத்தை தெரிந்து கொள்ள காரில் செல்லும் எம்.எல்.ஏ ரோபோ சங்கரை துரத்த , விபத்து ஏற்பட்டு ரோபோ சங்கர் கோமா நிலைக்கு செல்கிறார். இந்நிலையில், நிக்கி கல்ராணி போலீசாகி விடுகிறார்.ஆனால் அது தன் சொந்த முயற்சியால் தான் என தெரிந்து விட, தன் தந்தை கொடுத்த ரூ.1௦ லட்சத்தை விஷ்ணு விஷாலிடம் திரும்ப கேட்கிறார். இதற்கிடையில், ரோபா சங்கர் கோமா வில் இருந்து மீண்டாரா பத்து லட்சம் திரும்ப கிடைத்ததா பத்து லட்சம் திரும்ப கிடைத்ததா விஷ்ணு விஷால் தன் காதலில் ஒன்று சேர்ந்தாரா விஷ்ணு விஷால் தன் காதலில் ஒன்று சேர்ந்தாரா அந்த 500 கோடி எங்கு இருக்கிறது என்று ரவிமரியா கண்டுபிடித்தாரா அந்த 500 கோடி எங்கு இருக்கிறது என்று ரவிமரியா கண்டுபிடித்தாரா.இறுதியில்,என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை\nகதையின் நாயகர் முருகனாக, வெண்ணிலாக் கபடிக்குழு விஷ்ணு, யதார்த்த நடிப்பில் முந்தைய படங்களைக் காட்டிலும் எக்கச்சக்கமாய் ஸ்கோர் செய்திருக்கிறார். படத் தயாரிப்பாளரும் இவரே என்பதால் அதிலும் விஷ்ணு ஜெயித்திருக்கிறார். நிக்கி கல்ராணி ஆக்ஷன் கலந்த போலீசாக நடித்திருக்கிறார். போலீஸ் உடையிலும், மற்ற உடையிலும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவே தெரிகிறார். ஆட்டக்காரி புஷ்பாவை ஒரு பவுன் மோதிரத்துக்கு ஆசைப் பட்டு போலித் திருமணம் செய்துகொள்ளும் சூரி, விவாகரத்து கேட்டு, அலையும் காட்சிகள் குலுங்கிக்குலுங்கி சிரிக்க வைக்கின்றன ‘நீ தான் புஷ்பா புருஷனா’ டயலாக் இனி தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும். ஷக்தியின் ஒளிப்பதிவில் குறையில்லை. இசையில் சத்யா இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.கதையின் நாயகர் முருகனாக, வெண்ணிலாக் கபடிக்குழு விஷ்ணு, யதார்த்த நடிப்பில் முந்தைய படங்களைக் காட்டிலும் எக்கச்சக்கமாய் ஸ்கோர் செய்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் ரோபோ சங்கர் சொல்லும் கதை திரையரங்கில் சிரிப்பு சரவெடி. இவருடைய நடிப்பு படத்திற்கு பெரிய பலம். ஆடுகளம் நரேன், ரவிமரியா ஆகியோரம் தங்களது பங்கினை சிறப்பாகவே செய்துள்ளனர்.இயக்குனர் எழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வயிறு குலுங்க சிரிக்குமளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார். முதல் பாதியை விட இரண்டாம் பாதியை அதிகம் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். பாராட்டுகள் ‘நீ தான் புஷ்பா புருஷனா’ டயலாக் இனி தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும். ஷக்தியின் ஒளிப்பதிவில் குறையில்லை. இசையில் சத்யா இன்னும் மெனக்கெட்டிருக்கலாம்.கதையின் நாயகர் முருகனாக, வெண்ணிலாக் கபடிக்குழு விஷ்ணு, யதார்த்த நடிப்பில் முந்தைய படங்களைக் காட்டிலும் எக்கச்சக்கமாய் ஸ்கோர் செய்திருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் ரோபோ சங்கர் சொல்லும் கதை திரையரங்கில் சிரிப்பு சரவெடி. இவருடைய நடிப்பு படத்திற்கு பெரிய பலம். ஆடுகளம் நரேன், ரவிமரியா ஆகியோரம் தங்களது பங்கினை சிறப்பாகவே செய்துள்ளனர்.இயக்குனர் எழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வயிறு குலுங்க சிரிக்குமளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார். முதல் பாதியை விட இரண்டாம் பாதியை அதிகம் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். பாராட்டுகள் மொத்தத்தில் ‘லாஜிக்’கை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு, இப் படத்தை பார்த்து வயிறு குலுங்க சிரித்து விட்டு வரலாம்\nசதுரங்க வேட்டை கதாநாயகி இஷாரா தலைமறைவு\nமதில் .( விமர்சனம் .)\nகால் டாக்சி ( விமர்சனம்.)\nகாடன் .( விமர்சனம்.) சூப்பர் ஒளிப்பதிவு.\nசதுரங்க வேட்டை கதாநாயகி இஷாரா தலைமறைவு\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-04-14T10:14:44Z", "digest": "sha1:ZYJUCDNZNZAMH6GCR6OVZL37AL4PSLV5", "length": 11449, "nlines": 154, "source_domain": "ctr24.com", "title": "சிறிலங்கா தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை? - CTR24 சிறிலங்கா தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை? - CTR24", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nசிறிலங்கா தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை\nதமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் வாழ்ந்��ு கொண்டிருக்கும் சிறிலங்கா தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க பரிந்துரைக்கப்படும் என தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏப்ரல் மாதம் 6 ஆம் நாள் தமிழகத்திற்கு ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.\nஇதில் அதிமுக கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி இன்று ‘தொலைநோக்கு பத்திரம்’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதனை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டு வைத்திருந்தார்.\nஅதில், விவசாயிகளுக்கு வழங்கப்படுவது போல் மீனவர்களுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்கப்படும், 12 இலட்சம் ஏக்கர் காணி பஞ்சமி நிலங்கள் மீட்கப்பட்டு பட்டியல் இன மக்களிடம் வழங்கப்படும், இந்து ஆலயங்களின் நிர்வாகம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற வாரியத்திடம் ஒப்படைக்கப்படும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். மதுபான கடைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் வேறு துறைகளில் பணி அமர்த்தப்படுவார்கள் ஆகிய விடயங்களும் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.\nPrevious Postகடந்த 24 மணித்தியாலத்தில் 3,781 புதிய தொற்று Next Postபுதுச்சேரியில் அனைத்து பாடசாலைகளையும் மூடல்\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nமேலதிகமாக ஏழு தடுப்பூசி விநியோக மையங்கள்; அல்பேர்ட்டா முதல்வர்\nகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 41பேர் உயிரிழப்பு\nவேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தல்\nமீனவர்களின் படகு மீது கப்பல் மோதியதில் மூன்று மீனவர்கள் பலி\nமஹாராஷ்டிராவில் நாளை முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://geotamil.com/index.php/2021-02-14-02-15-59/1482-2013-04-25-02-08-21", "date_download": "2021-04-14T11:31:45Z", "digest": "sha1:ATSCG7JKYDE5WATBCFTZ2R4JILYWZEQV", "length": 60612, "nlines": 212, "source_domain": "geotamil.com", "title": "சிங்கப்பூர் தமிழ் இலக்கியம்!", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\n- வெங்கட் சாமிநாதன் -\n[ பதிவுகள் இணைய இதழின் நவம்பர் 2005 இதழ் 71 இல் வெளியான கட்டுரை. ஒரு பதிவுக்காக ஒருங்குறியில் மீள்பிரசுரமாகின்றது. -பதிவுகள் ]\nமுதலில் என்னுடைய அறியாமையை ஒப்புக்கொள்ள வேண்டும். சிங்கப்பூர் பார்க்கப்போனால் ஒரு நகரமே.. அந்த நகரம் தான் ஒரு நாடாக, மலேயாவிலிருந்து பிரிந்த நாடாக, கொஞ்ச காலம் முன் தன் இருப்பை மேம்படுத்திக் கொண்டுள்ளது. லீ க்வான் யூ வின் தலைமை வழிகாட்டுதலில் வியக்கத் தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்து Asian Tiger-ல் ஒன்றாக ஆகியுள்ளது.. அந்த அரசில் ஒரு தமிழர் அயல்நாட்டு உறவு அமைச்சராகும் அளவிற்கு தமிழர்களின் இடம் அந்நாட்டில் சிறப்புப் பெற்றுள்ளது. தமிழ் அந்நாட்டின் அரசு மொழிகளில் ஒன்று. சரி. இதெல்லாம் சரி. ஆனால் இலக்கியம் தென் ஆப்பிரிக்கா, ·பிஜி, மாரிஷஸ், மலேசியா, கயானா இலங்கை, இப்படி பல நாடுகளுக்கு 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களிலிருந்து தமிழ் மக்கள் லக்ஷக்கணக்கில் கரும்பு, ரப்பர் தோட்டங்களில் கூலிகளாக தங்கள் வயிற்றுப் பாட்டிற்கு சென்றனர். அவர்கள் ஏழைகள். படிப்பற்றவர்கள். பல இடங்களில் அவர்கள் தம் தாய் மொழியையும் மறந்தவர்கள் தான். அப்படி இருக்க இலக்கியம் என்று அவர���களிடமிருந்து என்ன எதிர் பார்க்க முடியும். தென் ஆப்பிரிக்கா, ·பிஜி, மாரிஷஸ், மலேசியா, கயானா இலங்கை, இப்படி பல நாடுகளுக்கு 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் நாட்டின் தென்மாவட்டங்களிலிருந்து தமிழ் மக்கள் லக்ஷக்கணக்கில் கரும்பு, ரப்பர் தோட்டங்களில் கூலிகளாக தங்கள் வயிற்றுப் பாட்டிற்கு சென்றனர். அவர்கள் ஏழைகள். படிப்பற்றவர்கள். பல இடங்களில் அவர்கள் தம் தாய் மொழியையும் மறந்தவர்கள் தான். அப்படி இருக்க இலக்கியம் என்று அவர்களிடமிருந்து என்ன எதிர் பார்க்க முடியும். அதிகம் அவர்கள் ஒரு முருகன் கோயில் அல்லது மாரியம்மன் கோயில் எழுப்பி காவடி, தீமிதி என்று தம் தமிழ் அடையாளத்தை நினைவுறுத்திக் கொண்டிருக்கலாம். மலேசியாவில் இது வெகு சிறப்பாக நடை பெறுகிறது. தமிழ் சினிமாவில் நேற்றைய தீபாவளி ரிலீஸ் வரை அப்டுடேட்டாக இருக்கலாம். சரி. அதற்கு மேல் அதிகம் அவர்கள் ஒரு முருகன் கோயில் அல்லது மாரியம்மன் கோயில் எழுப்பி காவடி, தீமிதி என்று தம் தமிழ் அடையாளத்தை நினைவுறுத்திக் கொண்டிருக்கலாம். மலேசியாவில் இது வெகு சிறப்பாக நடை பெறுகிறது. தமிழ் சினிமாவில் நேற்றைய தீபாவளி ரிலீஸ் வரை அப்டுடேட்டாக இருக்கலாம். சரி. அதற்கு மேல் ஒர் விதி விலக்கு. இலங்கை. ஆனால் அங்கு இலக்கியப் படைப்புகளில் ஆழ்பவர்கள், தேயிலை ரப்பர் தோட்ட தொழிலாளிகள் அல்ல. சரித்திர காலத்திலிருந்தே அங்கு வாழ்ந்து வரும் ஈழத் தமிழர் தான். 50 களிலோ என்னவோ கு. அழகிரிசாமி மலேயா சென்று சிறுகதை வகுப்புகள் நடத்தியதாக படித்த ஞாபகம். வகுப்பு நடத்தி, யாரும் சிறுகதைக்காரராகும் வாய்ப்பு இருக்கிறதா ஒர் விதி விலக்கு. இலங்கை. ஆனால் அங்கு இலக்கியப் படைப்புகளில் ஆழ்பவர்கள், தேயிலை ரப்பர் தோட்ட தொழிலாளிகள் அல்ல. சரித்திர காலத்திலிருந்தே அங்கு வாழ்ந்து வரும் ஈழத் தமிழர் தான். 50 களிலோ என்னவோ கு. அழகிரிசாமி மலேயா சென்று சிறுகதை வகுப்புகள் நடத்தியதாக படித்த ஞாபகம். வகுப்பு நடத்தி, யாரும் சிறுகதைக்காரராகும் வாய்ப்பு இருக்கிறதா யாரும் அந்த வகுப்பிலிருந்து சிறுகதைக்காரராக வெளியேறியிருக்கிறார்களா யாரும் அந்த வகுப்பிலிருந்து சிறுகதைக்காரராக வெளியேறியிருக்கிறார்களா\nஆனால் முனைவர் எம்.எஸ் ஸ்ரீலக்ஷ்மி அவர்களின் சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் - ஆழமும் அகல��ும் என்ற புத்தகம் அவ்வப்போது வாசித்த கருத்தரங்க கட்டுரைகளின் தொகுப்பு. அது பல புதிய சுவாரஸ்யமான செய்திகளைத் தருகிறது. அந்த செய்திகள் பலவும் நமக்குத் தெரிய வேண்டியவை. மகிழ்ச்சி அளிப்பவை. அவர் தரும் செய்திகள் சில நம்மில் பல கேள்விகளையும் எழுப்பி இன்னும் சற்று அதிகம் அறியத் தூண்டுகின்றன. அங்கு, மலேயாவிலோ, சிங்கப்பூரிலோ 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குடியேறத்தொடங்கியவர்களில் பாதிப்பேரான ஆதி திராவிடர்களும் மற்றவர்களும் , வயிற்றுப் பிழைப்பிற்காக போனவர்கள் படிப்பறிவற்றவர்கள் என்றிருக்க, தமிழ் சிறுகதை வரலாற்றில் எழுதப்பட்ட முதல் சிறுகதை, விநோத சம்பாஷணை, மக்தூம் சாயபு என்பவரால் எழுதப்பட்டது. சிங்கப்பூர் மண்ணில் தோன்றியது. வருடம் 1888. வடிவச் சோதனைக்கும் வட்டாரத் தமிழுக்கும் வாய்ப்பளித்த கதை என்று சொல்லப்படுகிறது. அதன் சிறுகதை வடிவம் பற்றி கேள்விகள் எழுந்தாலும், வ.வே.சு. ஐயரை அது முந்திக்கொண்டுள்ளது என்பது விசேஷம். மக்தூம் சாயபு யார், அவர் இதை எழுத வந்த பின்னணி என்ன, போன்ற விவரங்களைக் கேட்க தோன்றுகிறது நமக்கு. அதன் தொடர் நிகழ்வுகள் என்ன என்றும் கூட. இதன் இழையில் இன்னொரு சுவாரஸ்யமான விவரம் இத்தீவு மக்கள் 1825 லிருந்தே இலக்கியம் படைக்கத் தொடங்கி விட்டனர் என்பது. சி.ந.சதாசிவப் பண்டிதர் வண்ணை அந்தாதி என்று தொடங்கி நான்கு அந்தாதிகள் 1887 -ல் எழுதி அச்சிட்டிருக்கிறார் இலங்கையிலிருந்து வந்தவர் தன் யாழ்ப்பாண வண்ணை நகரைப் பற்றி இரண்டும் பின் சிங்கப்பூரில் வந்த இடத்தில் கோயில் கொண்டுள்ள முருகப் பெருமான் பற்றியுமானவை அவை. இது தொடர்கிறது. 1893-ல் ந'.வ்.இரங்கசாமிதாசன் அதிவினோதக் குதிரைப் பந்தய லாவணி என்னும் லாவணி பாடியிருக்கிறார். ஒரு பயண நூல், மலாக்காவுக்கு கப்பலில் வந்த கதையை காவடிச் சிந்து வடிவில் ஆதியோடந்தமாகச் சொல்கிறது. அக்கால சிங்கப்பூர், கப்பல் பயணம், இத்யாதி பற்றிய வரலாற்றுப் பதிவு என்று இப்பயணக் கதையைச் சொல்லவேண்டும். இதை எழுதியவர் இதைத் தொடர்ந்து பல பயண நூல்கள் சிந்துக்களாகத் தொடர்கின்றன. 1907 -ல் சிங்கை நகர் பற்றியும், 1936- புத்தர் ஆலய வழி நடைச் சிந்து (பிரமன் ஆலயம் என்றும் வேறு ஒரு இடத்தில் சொல்லப்படுகிறது) என்றும் கடைசியாக 1937-ல் இந்தியக் கப்பல் பிரயாணம் பற்றி ஒரு வழி நடைச் சிந்து. ��வை அவ்வளவும் மரப்பார்ந்த அந்தாதி, காவடிச் சிந்து என பா வடிவங்களிலேயேயானாலும் அவரவர் தம் அனுபவங்களையும் வாழ்க்கையையுமே சார்ந்து எழுதியுள்ளனர். இத் தமிழ் ஆசிரியர்கள் இலங்கையை விட்டு எதற்கு பயணமானார்கள், அங்கு சென்றது தமிழ் படிப்பிக்கவா, அக்கால குடியேறிகள் தமிழ் படிக்கும் தேவை இருந்ததா, அதற்கும் மேல் இலக்கிய முயற்சிகளிலும் தம் அனுபவங்களையும் பதிவு செய்யும் ஆர்வமும் இவ்விலங்கை பண்டிதர்கள் அன்று கொண்டிருந்ததும் அந்த வசதிகள் அவ்வேழை குடியேறிகளின் சமூகத்தில் இருந்ததென்றால் ஆச்சரியப்படவேண்டிய ஒன்று. இன்று 70 வருட காலமாக தமிழ் பற்று பிரசாரம் செய்தவர்கள் அரசேறிய தமிழ் நாட்டில் தமிழ் படிக்காமலேயே இருந்து விடுவது சாத்தியமாகிறது. அப்படி ஒரு தலை முறை வளர்ந்துவிட்டது.\nஇன்னும் ஒரு சுவாரஸ்யமான விவரம். அக்கால சிங்கை மலேசிய குடியேறிகள் தம்முடன் தம் தமிழ் அடையாளங்களையும் சுமந்து தான் இருந்தனர். தமிழக தொடர்புகள் விடவில்லை. அது ஒரு சில விஷயங்களோடு நின்றது. தம் சாதி உணர்வு, பூசை வழிபாட்டு வழக்கங்கள், பழய சாதி உணர்வுகளுக்கும் மேல் ஆங்கிலம் அறிந்தவர்- அறியாதவர் என்று கூடுதலாக இன்னும் ஒரு புது சாதிப் பிரிவு, இத்யாதி. இத்தோடு, 1925-- ல் வருகை தந்த ஈ.வே.ரா பெரியாரின் தாக்கம். பிராமணர்களே இல்லாத, 50 விழுக்காடு ஆதி திராவிடர்களே ஆன பூசையையும் கோவிலையும் விடாத அந்த சமூகத்தில் வெறும் நாத்திகமும் பிராமண எதிர்ப்புமே எப்படி தாக்கம் பெற்றது என்பது புரியவில்லை. இருப்பினும் 1932 தமிழர் சீர்திருத்த சங்கம் தொடங்கப்பட்டு தமிழ் முரசு, திராவிட முரசு என பத்திரிகைகள் வெளிவருகின்றன. . இவை பெரும் த'க்கத்தை ஏற்படுத்தின. இதன் விளைவாக ஈ.வே.ரா. வின் பகுத்தறிவுச் சிந்தனைகளே நாவல், சிறுகதைகளாக உருப்பெறத்தொடங்கின. ந.பழநிவேலு, பாத்தென்றல், வில்லிசை வேந்தர் என்றெல்லாம் அறியப்படும் முருகதாஸ் போன்றவர்கள் இதில் அடக்கம். ஆனால் பொதுவாக ஈ.வே.ரா.வின் தாக்கம் அச்சமூகத்தில் பரவலாக காணப்பட்டது. முருக தாஸ் ஈ.வே.ராவையும் சைவ சமயத்தையும் ஒருங்கே அரவணைத்துக் கொண்டவர். அனேகமாக அங்குள்ள பகுத்தறிவாளர் பெரும்பாலோர் முருகனுக்கு காவடி எடுப்பவராகவும் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன். 'எம்மதமும் சம்மதம்'.\nஅவ்வாரம்ப கால எழுத்தாளர்களும் ��ாம் அப்போது வாழும் இடம் வாழ்க்கை பிரச்சினை பற்றி எழுதியவரில்லை. அவர்கள் எழுத்தில் விட்டு வந்த தமிழ் நாடுதான் தொடர்ந்தது. இது முனைவர் லக்ஷ்மிக்கும் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. அந்தாதி என்றும் காவடிச்சிந்து என்றும் எழுதிய முன்னவர்கள் தம் முன்னிருந்த அனுபவித்த வாழ்க்கைப் பிரச்சினையை எழுதினார்கள். ஆனால், பின் வந்தவர்கள் தாம் இருக்கும் நாட்டையும் எதிர்கொள்ளும் பிரச்சினையையும் விட்டு விட்டு ஏதே பழம் கற்பனைகளில் கதை அளந்தார்கள். என்கிறார் முனைவர் லக்ஷ்மி.\nஇதே போல் தான் கவிதையிலும். கவிதை எழுத வந்தவர்கள் பழம் யாப்பிலேயே வாய்ப்பாடாகிவிட்ட விஷயங்களையே அரைத்த மாவையே அரைப்பவர்கள், ஆனாலும் தம்மை கம்பனென்றும் காளிதாசன் என்றும் எண்ணி மயங்குகிறவர்கள் என்கிறார்., விதி விலக்காக புதுக்கவிதை எழுதுவோரில், இளங்கோவன், கனக லதா ,இக்பால் என மூவரை மாத்திரம் லக்ஷ்மி சிறப்பாகக் குறிப்பிடுகிறார். நாம் படித்திராவிட்டாலும் அவர் கருத்துக்களில் நம்பிக்கை விழுகிறது. லக்ஷ்மியிடம் நான் காணும் மிகவாக குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய குணம் தயக்கம் இல்லாமல், பயமின்றி, மனதில் பட்டதை பட்டவாறே சொல்கிறார். அதிலும் விசேஷமாக எதையும் பொதுப்படையாகச் சொல்லி எந்த ஒருவரையும் புண்படுத்தாது, தப்பித்துக் கொள்ளும் நோக்கம் அவரிடம் இல்லை. எழுத்தாளர்கள் பெயர் சொல்லி, விவரம் சொல்லி, இது திருட்டு, இது பேடித்தனம்,என்று சொல்கிறார். பொதுவாக சிங்கப்பூர் எழுத்தாளர்கள் பரிசுக்காகவும், பேட்டிக்காகவும் எழுதுபவர்கள், தம்மைப் பற்றி எதுவும் வெளிப்படுத்திக்கொள்வதில்லை, மூடி மறைக்கிறார்கள் என்கிறார். உதாரணமாக ஏ.பி.ஷண்முகம் பற்றி எழுதும்போது, எழுத்துச் செம்மல் என்று பட்டம் பெற்றவர், இவரெல்லாம் ஏன் எழுதுகிறார், குழப்பம் கொண்ட கிறுக்கல்கள் இவை என்கிறார். சீதாலட்சுமி என்பவரின் கதை அபத்தமாகவும் தத்து பித்தென்று உளறுவதாகவும் இருப்பதாக கருத்து தெரிவிக்கிறார். இவ்வளவு கடுமையாக தமிழ் நாட்டில் யாரும் எது பற்றியும் எழுதி தப்பி விடமுடியாது. தனி நாடாகிவிட்ட ஒரு நகரத்தில் இருந்து கொண்டு அதில் வாழும் ஒரு பத்து சதவிகிதம் தமிழரிடையே வாழ்ந்து கொண்டு இப்படி ஒருவர் எழுத முடிகிறது. எழுதும் தைரியம் அவருக்கு இருக்கிறது. தமிழ் நாட்டில் இதை யாரும் கற்பனை கூட செய்யமுடியாது. காய்தல் உவத்தல் இன்றி எழுதுபவர் லக்ஷ்மி என்று பின் அட்டையில் சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில் லக்ஷ்மி காயவேண்டியவற்றை தயக்கமின்றி காய்ந்தும், உவக்கவேண்டியதையும் அதே உணர்வுடன் உவந்தும் எழுதியுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். காய்தலைக் காரணங்களோடு படித்ததும், அவர் காரணங்களோடு உவந்தவற்றை நாம் படித்திராவிட்டாலும், நம்பத்தோன்றுகிறது.\nஇம்மாதிரி, ஒரு நகரப் பரப்பு அளவிலேயே அவரது களம் சிறுத்து விட்டதாலும், எழுதுபவர் எல்லோரும் நன்கு தெரியப்படுவதாலும், இன்னும் ஒருவகையான ஆரம்பக் கட்டத்திலேயே நடை பயிலும் இலக்கிய படைப்புலகம் இனி வரவிருக்கும் செழுமையை எதிர்நோக்கி இருப்பதாலும், சிறுகதை, கவிதை, நாவல், நாடகம் என்று எந்த வடிவிலும் வெளித் தெரிந்தவர் எல்லோரையும் பற்றி குறிப்பிடவும் வேண்டியிருக்கிறது. பொய்யாக புகழ்ந்துரைக்கவும் மனமில்லை. எதிர் கால வளமையில் இங்கு பேசப்படுபவர் பெரும்பாலோர் ஒதுக்கப்பட்டிருப்பர். கனமாகப் பேசப்பட்டிருப்பவர்களும் பின்னர் அவ்வளவு விசேஷமாகத் தெரியாமலும் போகலாம். நமது பேட்டையில் இருக்கும் ரெளடி தன்னை கட்டபொம்மனாகத் தான் நினைப்பான். அவன் நமக்கு வீரன் தான். நம்ம பள்ளிக்கூட தமிழ் வாத்தியார், புலவர் தான். நம்முர் சிவாஜி கணேசன் போல உலகத்திலேயே ஒரு நடிகன் இல்லை என்று நாம் கூரை உச்சி ஏறி கத்தவில்லையா ஆனால் நம் உலகமும் களமும் விரிய விரிய நாம் பெருமைப்படுவனவற்றின் பரிமாணங்கள் சிறுக்கும் அல்லது பெருகும். முனைவர் லக்ஷ்மியின் நிர்ப்பந்தங்கள் நமக்கு இல்லை. ஒரு விவரமும் தெரியாத நமக்குச் செய்துள்ள உதவி இப்புத்தகம். இருப்பினும் அவர் நமக்காகச் சலித்தெடுத்துத் தந்துள்ளவற்றில், நாம் இன்னமும் நெருக்கமாகப் பரிச்சயம் கொள்ள வேண்டியவர்களை மாத்திரம் குறிப்பிடலாம். இவர்கள் படைப்புகள் நமக்குக் கிடைக்கவேண்டும். ஒரு கூட்டத்தில், பீர் முகம்மது என்னும் மலேசிய எழுத்தாளர், 'நாங்கள் உங்களைத் தெரிந்து கொள்ள பெரு முயற்சி எடுத்துக் கொள்கிறோம். ஆனால் தமிழ் நாட்டில் நாங்கள் அலட்சியப் படுத்தப் படுகிறோம்' என்று குமுறினார். உண்மை. அவர் குமுறல் நியாயமானது.\nகவிதையில் இளங்கோவன், கனக லதா, இக்பால் என்ற பெயர்கள் தெரிகின்றன. லக்ஷ்மி போலவே, தயக்கமின்றி தன் அபிப்ராயங்களைச் சொல்லும் இளங்கோவன் தான் வாழும் தமிழ்ச் சூழலை கடுமையாகச் சாடுபவர். அதன் காரணமாகவே அவர் வக்கிர உணர்வு கொண்டவர் என்று புகழ் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆங்கிலத்திலும், தமிழிலும் அவர் நாடகங்கள் எழுதுபவர். கவிதைகளும் சிறுகதைகளும் கூட எழுதுகிறார் என்று தெரிகிறது. அவர் இங்கு வந்திருந்த போது, இப்படி ஒரு மனிதர் எப்படி உருவாக முடிந்தது என்று எனக்கு திகைப்பு. லக்ஷ்மி யும் நா.கோவிந்த சாமி என்று நமக்கு ஏற்கனவே அறிமுகமாகியுள்ளவர் (கணினியின் கீபோர்டை தமிழுக்கு இயைய வடிவமைத்தவர் என்று சொல்கிறார்கள். நான் computer illiterate. எனக்குத் தெரியாது). இப்போது சிறு கதை நாவல் எழுதுபவராகவும், தமிழ் பிரக்ஞையை, இளங்கோவன் போல தாம் வாழும் காலத்துக்கு இழுத்து வர முயற்சித்தவராகவும் தனி மனித வழிபாட்டைச் சாடுபவராகவும் இப்போது அறிகிறோம். இளங்கண்ணனின் நினைவுக் கோலங்கள்' வைகறைப் பூக்கள் போன்ற நாவல்கள் பேசப்படுகின்றன. இவை சிங்கப்பூர் வாழ்க்கையை, வரலாற்றினூடே சமூக மாற்றத்தைச் சொல்வதாகச் சொல்லப்படுகிறது. பால கிருஷ்ணன் இளங்கண்ணன் ஆவதில் சிரமமில்லை. ஆனால் அவர் எழுத்து தீவிர தனித் தமிழில் எழுதுவதாகச் சொல்லப்படுகிறது. பின்னர் எப்படி அவரது எழுத்தைப் படிப்பதும் ரசிப்பதும் சாத்தியம் என்பது தெரியவில்லை. ஈ.வே.ரா அண்ணாதுரையோ, கருணாநிதியே' தனித் தமிழில் பேசியதுமில்லை. எழுதியதுமில்லை.\nகடைசியாக, எஸ். எஸ் சர்மா என்னும் ஒரு பன்முக இலக்கிய வாதியைப் பற்றிச் சொல்கிறார் லக்ஷ்மி. மிகவும் சுவாரஸ்யமான மனிதராக படைப்பாளியாகத் தோன்றுகிறார். கலை அரசு என்ற பட்டம், பெற்றவர். சிங்கப்பூரிலேயே பிறந்து வளர்ந்தவர். 1952 லிருந்து பல பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்தவர். வானொலியில், தொலைக்காட்சியில், நாடக மேடையில் அவர் தொடர்ந்து எழுதி நடித்து வந்துள்ளார். தன் கலைக்குழுவோடும், தன் குடும்பத்தோடும், அனேக அயல் நாடுகளுக்கு கலைப் பயணமாக, ஆன்மீகப் பயணமாக, அறிவார்த்த தேடலாக பயணம் மேற்கொண்ட அவர் தன் பயண அனுபவங்களை ஒன்பது நூல்களில் பதிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இவரும் ஒளிவு மறைவற்றவராகத் தெரிகிறது. ஒரு சில உதாரணங்கள்:. அருமை தெரியாது கல்வெட்டுக்களை படிக்கட்டுக்களாக தமிழ் நாட்டில் கண்ட அவரது சோகம், புதிதாகக் கோயில் கள் கட்டுவதற்குப் பதிலாக பாழடைந்துள்ளவற்றை நல்ல முறையில் பாதுகாக்கலாமே என்ற ஆதங்கம், திருவோட்டின் பிறப்பிடம் ஷெய்ச்சிலஸ் என்ற புதிய ஆச்சரியம் தரும் செய்திகள். அடுத்து பேசப்படவேண்டியவர் பி.கிருஷ்ணன். 350-க்கும் மேலாக வானொலிக்கும், தொலைக்காட்சிக்கும் எழுதியுள்ளவர். முக்கியமாக ஒரு ஆவணமாக 52 வாரங்கள் தொடர்ந்து ஒலி பரப்பப் பட்ட அடுக்கு வீட்டு அண்ணா சாமி என்ற நாடகத் தொகுப்பு. இது சிங்கப்பூரின் 35 ஆண்டு கால வரலாற்றை மாற்றங்களை படம் பிடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது இதன் முக்கியமான் பரிமாணம். இன்று சிங்கப்பூர் அதன் பொருளாதார வளத்தில், Asian Tigers-ல் ஒன்றாக பெருமை பெற்றுள்ளது. அந்த சிங்கப்பூரில் மாடு வளர்த்து வாழ்க்கை நடத்திய முத்தம்மாள் பற்றி ஒரு நாவல் பேசுகிறது. ஆச்சரியமாக இருந்தது.\nசிஙகப்பூரில், மலேயாவில், வாழும் தமிழர் தமிழ் நாட்டின் தமிழரை விட வாழ்க்கை வசதிகள் பெற்றவர்கள், தமிழ் அரசு மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் ஒன்றரை நூற்றாண்டு காலமாக இவர்கள் சீன, மலாய் மொழி பேசும் பெரும்பான்மை மக்களிடையே வாழ்ந்துள்ளனர். இப்பன்மொழி மக்களிடையே இலக்கிய, கலைத் துறைகளில் பரிமாறல் ஏதும் நிகழ்கிறதா, தமிழர் அவர்களுக்கு ஏதும் கொடுத்துள்ளனரா, அவர்கள் தமிழுக்கு ஏதும் கொடுத்துள்ளனரா என்பது தெரியவில்லை. ஒருவர் சீனச் சிறுகதைத் தொகுப்பு ஒன்று தந்துள்ளார் என்று தெரிகிறது. இளங்கோவன் மலாய் மொழி அறிந்தவர் என்று தெரிகிறது. அதற்கு மேல் அங்கும் தனித் தீவாகத்தான், பொருள் வசதிகளோடு வாழ்கிறார்களா அங்கும் தனித் தீவாகத்தான், பொருள் வசதிகளோடு வாழ்கிறார்களா சீனப்பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு கலாச்சாரச் சிக்கலுக்கு ஆட்பட்டு அவள் மேல் சந்தேகம் கொள்வதும், தமிழ் நாடுவந்து பெண்தேடி அவளைக் கைவிடுவதும் சில கதைகளில் பேசப்படுகிறது. பரிமாற்றம் என்பது இத்தோடு தானா சீனப்பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டு கலாச்சாரச் சிக்கலுக்கு ஆட்பட்டு அவள் மேல் சந்தேகம் கொள்வதும், தமிழ் நாடுவந்து பெண்தேடி அவளைக் கைவிடுவதும் சில கதைகளில் பேசப்படுகிறது. பரிமாற்றம் என்பது இத்தோடு தானா\nமுனைவர் லக்ஷ்மி, இந்நூலில் இலக்கியம் மாத்திரமல்ல, வாழ்க்கையின், மனிதர்களின் மற்ற பரிமாணங்களைப் பற்றியும் ஆங���காங்கே பேசுகிறார். நகரத்தார் பற்றி பேசாமல் இருக்கமுடியுமா அது பற்றி ஒரு அத்தியாயமே இருக்கிறது. இப்புத்தகத்தில் நான் அறிந்து கொண்டது நிறைய. அத்தோடு நான் வியந்தது, முனைவர் லக்ஷ்மி, இளங்கோவன், நா.கோவிந்தசாமி போன்றார் எப்படி அந்த சமூகத்தில் உருவானார்கள். இங்கு தமிழ் நாட்டில் அவர்கள் என்னவாயிருப்பார்கள் என்பதும் என் திகைப்பு. ஆனால் ஒன்று எப்படி உருவானார்களோ என்னவோ, இவர்கள் தம்மை ஆக்கிரமித்துள்ள சூழலுக்கு இரையாவதில்லை. தாம் காணும் சூழலை மாற்றி அமைப்பவர்கள்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nமூலம்: பதிவுகள் நவம்பர் 2005 இதழ் 71\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nஆய்வு: நீலகிரியின் பெருநிலப்பிரிவும் படகர்களின் நிலவியல் அறிவும் - முனைவர் கோ.சுனில்ஜோகி -\nஇணைய வழிக் கலந்துரையாடல்: “மல்லிகை ஜீவாவின் இலக்கியப் பயணம்” - தகவல்: பேராசிரியர் நா.சுப்பிரமணியன் -\nநெஞ்சிருக்கும் ஆசைகளை நீ செய்வாய் சித்திரையே - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா -\nபதிவுகளில் அன்று: எழுத்தாளர் ஜீவன் கந்தையாவின் (மொன்ரியால் மைக்கல்) ஆறு கட்டுரைகள்: வீரன், காடேறி நிலவைக் கொய்தல், சூரையங்காடு, காடேறி வலயம், வான்கோழி நடனம், நடுகல்\nஅறிமுகம்: ஓவியர் பிருந்தாயினி பிரபாகரன்\nபடித்தோம் சொல்கின்றோம்: சிங்கள மூத்த எழுத்தாளர் மார்ட்டின் விக்கிரமசிங்காவின் - எங்கள் கிராமம் அபே கம - சிங்கள மூல நூலிலிருந்து தமிழாக்கம் இரா. சடகோபன் அபே கம - சிங்கள மூல நூலிலிருந்து தமிழாக்கம் இரா. சடகோபன்\nசிறுகதை: புண்ணியத்தை தேடி .... - இணுவை சக்திதாசன் டென்மார்க் -\nஆய்வு: பழங்குடி மொழிகளில் பால்பகுப்பு - முனைவர் செ. துரைமுருகன் -\nகோ.நாதனின் 'அரவம் புணர்ந்த அடவி' - சு.கருணாநிதி -\nஜெயகாந்தன் ( 1934 – 2015 ) ஏப்ரில் 08 நினைவுதினம் நூறாண்டுகள் நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம் நூறாண்டுகள் நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம் சத்யஜித்ரேயின் சாருலதாவுடன் போட்டியிட்ட ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் சத்யஜித்ரேயின் சாருலதாவுடன் போட்டியிட்ட ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன்\n'சொற்களும், உலகங்களும்' (Words & Worlds) காலாண்டிணைய இதழு��், எனது கவிதைகளிரண்டும்\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\nஎழுத்தாளர் 'குரு அரவிந்தன் வாசகர் வட்டம்' நடத்தும் திறனாய்வுப் போட்டி\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்'இணைய இதழில் விளம்பரம்: ads@pathivukal.com\n'பதிவுகள்' இதழ் தொழில் நுட்பப்பிரச்சினை: admin@pathivukal.com\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nபதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு உங்கள் பங்களிப்பாக அனுப்பலாம். நீங்கள் உங்கள் பங்களிப்பினை அனுப்ப விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான உங்கள் பங்களிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் admin@pathivukal.com என்னும் மின்னஞ்சலுக்கு e-transfer மூலம் அனுப்பலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை கிண்டில் பதிப்பு மின்னூலாக வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $6.99 USD. வாங்க\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\nதாயகம் (கனடா) பத்திரிகையாக வெளிவந்தபோது மணிவாணன் என்னும் பெயரில் எழுதிய நாவல் இது. என் ஆரம்ப காலத்து நாவல்களில் இதுவுமொன்று. மானுட வாழ்வின் நன்மை, தீமைகளுக்கிடையிலான போராட்டங்கள் பற்றிய நாவல். கணங்களும், குணங்களும்' நாவல்தான் 'தாயகம்' பத்திரிகையாக வெளிவந்த காலகட்டத்தில் வெளிவந்த எனது முதல் நாவல். மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08TQRSDWH\nஅறிவியல் மின்னூல்: அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்\nகிண்டில் பதிப்பு மின்னூலாக வ.ந.கிரிதரனின் அறிவியற் கட்டுரைகள், கவிதைகள் & சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு 'அண்டவெளி ஆய்வுக்கு அடிகோலும் தத்துவங்கள்' என்னும் பெயரில் பதிவுகள்.காம் வெளியீடாக வெளிவந்துள்ளது.\nசார்பியற் கோட்பாடுகள், கரும் ஈர்ப்பு மையங்கள் (கருந்துளைகள்), நவீன பிரபஞ்சக் கோட்பாடுகள், அடிப்படைத்துணிக்கைகள் பற்றிய வானியற்பியல் பற்றிய கோட்பாடுகள் அனைவருக்கும் புரிந்துகொள்ளும் வகையில் விபரிக்கப்பட்டுள்ளன.\nமின்னூலை அமேசன் தளத்தில் வாங்கலாம். வாங்க: https://www.amazon.ca/dp/B08TKJ17DQ\nஅ.ந.க.வின் 'எதிர்காலச் சித்தன் பாடல்' - கிண்டில் மின்னூற் பதிப்பாக , அமேசன் தளத்தில்...\nஅ.ந.கந்தசாமியின் இருபது கவிதைகள் அடங்கிய கிண்டில் மின்னூற் தொகுப்பு 'எதிர்காலச் சித்தன் பாடல்' இலங்கைத் தமிழ் இலக்கியப்பரப்பில் அ.ந.க.வின் (கவீந்திரன்) கவிதைகள் முக்கியமானவை. தொகுப்பினை அமேசன் இணையத்தளத்தில் வாங்கலாம். அவரது புகழ்பெற்ற கவிதைகளான 'எதிர்காலச்சித்தன் பாடல்', 'வில்லூன்றி மயானம்', 'துறவியும் குஷ்ட்டரோகியும்', 'கைதி', 'சிந்தனையும் மின்னொளியும்' ஆகிய கவிதைகளையும் உள்ளடக்கிய தொகுதி.\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி (பதினான்கு கட்டுரைகளின் தொகுதி)\n'நான் ஏன் எழுதுகிறேன்' அ.ந.கந்தசாமி - கிண்டில் மின்னூற் தொகுப்பாக அமேசன் இணையத்தளத்தில் பதிவுகள்.காம் வெளியீடு அ.ந.க.வின் பதினான்கு கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/trend/viral-video-man-climbed-up-the-tree-cutting-palm-tree-has-left-millions-stunned-skv-351231.html", "date_download": "2021-04-14T11:54:18Z", "digest": "sha1:ZN2EN6AEI5BVMXXQBXAZSWFMZMGPW5JY", "length": 10598, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "தன் உயிரை பணயம் வைத்து பனை மரத்தில் ஏறி இளைஞர் செய்த செயல்...வியப்பூட்டும் வீடியோ | viral-video-man-climbed-up-the-tree-cutting-palm-tree-has-left-millions-stunned– News18 Tamil", "raw_content": "\nதன் உயிரை பணயம் வைத்து பனை மரத்தில் ஏறி இளைஞர் செய்த செயல்...வியப்பூட்டும் வீடியோ\nபனைமர ஓலைகளை வெட்ட நபர் ஒருவர் பனைமரத்தின் உச்சிக்கு சென்று இயந்திரம் கொண்டு அதனை வெட்டும் செயல் பார்ப்பதற்கே வியப்பை ஏற்படுத்தும் படி அமைத்துள்ளது. பலரும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.\nபனைமர ஓலைகளை வெட்ட நபர் ஒருவர் பனைமரத்தின் உச்சிக்கு சென்று இயந்திரம் கொண்டு அதனை வெட்டும் செயல் பார்ப்பதற்கே வியப்பை ஏற்படுத்தும் படி அமைத்துள்ளது. பலரும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.\nபனை மரத்தில் ஏறி நபர் ஒருவர் அதன் விசிறி வடிவ ஓலைகளை வெட்டும் செயல் இணையத்���ில் வைரலாகி வருகின்றது.\nபனை வளர்ந்து முதிர்ச்சியடைவதற்கு 15 ஆண்டுகள் வரை எடுக்கும் எனக் கூறப்படுகிறது. பனைகள் குறிப்பிடத்தக்க வளைவுகள் ஏதுமின்றிச் சுமார் 30 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியவை. கிளைகளும் கிடையாது. இதன் உச்சியில், கிட்டத்தட்ட 30 – 40 எண்ணிக்கை வரையிலான விசிறி வடிவ ஓலைகள் வட்டமாக அமைந்திருக்கும். பனையேறுதல் என்பது பருவகாலத் தொழில்.\nதன் உயிரை பணயம் வைத்து பனை மரத்தில் ஏறி நபர் ஒருவர் அதன் விசிறி வடிவ ஓலைகளை வெட்டும் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.\nமரத்தில் ஏறிய நபர் ஓலைகளை வெட்டியதும் பனை மரம் வலது, இடது என அதன் உயரத்திற்கு ஏற்றவாறு சுற்றி நிற்கும் செயல் பார்ப்பவருக்கே தலை சுற்ற வைக்கின்றது.\nஇதுவரை 6.7M பார்வையாளர்களை பெற்ற இந்த வீடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.\nஇந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nபிக் பாஸ் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் கர்ப்பகால படங்கள்\nவிழுப்புரம் : சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் குழாய்...\nகோவை: விலை வீழ்ச்சியால் குப்பையில் கொட்டப்படும் தக்காளி\nசூர்யா 39 படத்தின் இயக்குநர் யார் தெரியுமா\nவேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்\nதன் உயிரை பணயம் வைத்து பனை மரத்தில் ஏறி இளைஞர் செய்த செயல்...வியப்பூட்டும் வீடியோ\nபூச்சிகளை இரையாக உட்கொள்ளும் வீனஸ் ஃப்ளைட்ராப் தாவரம் - இந்த அதிசயம் தெரியுமா\nஉலகின் மிகப் பெரிய முயல் திருடப்பட்டது... கண்டுபிடித்து தருவோருக்கு ₹1 லட்சம் பரிசு அறிவிப்பு\nதண்ணீர் தொட்டியில் ஜாலியாக விளையாடும் குட்டி யானை.. வைரலாகும் வீடியோ\nபோலீஸ் விசாரணையின் போது பொதுவெளியில் வாயு வெளியேற்றிய நபருக்கு அபராதம்\nவிழுப்புரம் : சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் குழாய்... நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகோவை: விலை வீழ்ச்சியால் குப்பையில் கொட்டப்படும் தக்காளி - விவசாயிகள் வேதனை\nசூர்யா 39 படத்தின் இயக்குநர் யார் தெரியுமா\nவேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்\nதி.மு.க பொருளாளர் டி.ஆ���்.பாலுவிற்கு கொரோனா தொற்று உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/photogallery/tamil-nadu/water-discolored-by-chemical-wastes-mixed-in-mettur-dam-areas-vjr-348367.html", "date_download": "2021-04-14T11:34:08Z", "digest": "sha1:MGN6POFSPVH3J54MJHSFEKX46JXJ3UWB", "length": 8871, "nlines": 132, "source_domain": "tamil.news18.com", "title": "மேட்டூர் அணை பகுதிகளில் கலக்கும் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்... பொதுமக்கள் அச்சம் | Water discolored by chemical wastes mixed in Mettur dam areas– News18 Tamil", "raw_content": "\nமேட்டூர் அணை பகுதிகளில் கலக்கும் ரசாயனக் கழிவுகளால் நிறம்மாறும் நீர்... பொதுமக்கள் அச்சம்\nசுகாதார சீர்கேடு காரணமாக மனிதர்களின் உடலில் தோலில் அரிப்பு, மீன்கள் மற்றும் கால்நடைகளுக்கு உயிர் சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nமேட்டூர் அணையின் நீர்தேக்க பகுதிகளில் ரசாயன கழிவு கலப்பதால் தண்ணீர் நிறம் மாறி சுகாதாரக்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.\nமேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளான பாலாறு, செட்டிப் பட்டி, காவேரி புரம், கோட்டையூர் ஆகிய பகுதிகளில் ரசாயன கழிவுகள் கலந்துள்ளது.\nஇதனால் நீர் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு நீர் மாசடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.\nசுகாதார சீர்கேடு காரணமாக மனிதர்களின் உடலில் தோலில் அரிப்பு, மீன்கள் மற்றும் கால்நடைகளுக்கு உயிர் சேதம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇதுகுறித்து மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி வாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nமேட்டூர் அணை பகுதிகளில் ரசாயன கழிவு கலப்பு\nதி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலுவிற்கு கொரோனா தொற்று உறுதி\nராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை அதிரடி உயர்வு - எந்தெந்த மாடல்கள் தெரியுமா\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மாற்றி மாற்றி கொடுத்ததால் பரபரப்பு\nபணி நிரந்தரம் செய்யவில்லை என்றால் அம்பேத்கர் உருவச்சிலை முன்பு தீக்குளிப்போம்: திருச்சி பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள்\n மக்களை கண்காணிக்க மதுரை போலீசாரின் புது யுக்தி\nபெரியார் பெயர் நீக்கப்பட்டதை தொடர்ந்து அண்ணா, காமராஜர் பெயரும் நீக்கம்\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மாற்றி மாற்றி கொடுத்ததால் பரபரப்பு\nதொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட டிஎஸ்பி நாடகமாடிய தலைமை காவலர் கைது\nதி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலுவிற்கு கொரோனா தொற்று உறுதி\nராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை அதிரடி உயர்வு - எந்தெந்த மாடல்கள் தெரியுமா\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மாற்றி மாற்றி கொடுத்ததால் பரபரப்பு\nபணி நிரந்தரம் செய்யவில்லை என்றால் அம்பேத்கர் உருவச்சிலை முன்பு தீக்குளிப்போம்: திருச்சி பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்கள்\nஇந்திய அணுசக்திக் கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-04-14T12:02:49Z", "digest": "sha1:TIAU3V7H6DOENP5VSSZOJ5XNAEJXDLWP", "length": 4404, "nlines": 61, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – செக்கச் சிவந்த வானம் திரைப்படம்", "raw_content": "\nTag: actor aravindsamy, actor arun vijay, actor simbu, actor vijay sethupathy, actress aishwarya rajesh, actress diana erappa, actress jyothika, chekka sivantha vaanam movie, chekka sivantha vaanam movie review, director mani ratnam, director manirathnam, இயக்குநர் மணிரத்னம், சினிமா விமர்சனம், செக்கச் சிவந்த வானம் சினிமா விமர்சனம், செக்கச் சிவந்த வானம் திரைப்படம், நடிகர் அரவிந்த்சாமி, நடிகர் அருண் விஜய், நடிகர் சிம்பு, நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகை ஜோதிகா, நடிகை டயனா எரப்பா\nசெக்கச் சிவந்த வானம் – சினிமா விமர்சனம்\nஇந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைகா...\n‘செக்கச் சிவந்த வானம்’ ஹீரோயின் டயானா எரப்பா ஸ்டில்ஸ்\n‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் அறிமுகமாகும் மாடல் அழகி டயானா எரப்பா..\nகோலாகலமாக நடைபெற்ற ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா..\nஇயக்குநர் மணிரத்னம் இயக்கியிருக்கும் ‘செக்கச்...\nமணிரத்னம் தயாரித்து இயக்கும் அடுத்த படம் ‘செக்கச் சிவந்த வானம்’..\nஇந்தியாவின் பெருமைமிக்க இயக்குநரான மணிரத்னத்தின்...\nஇயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘ரைட்டர்’ திரைப்படம்..\nவிஷ்ணு விஷால்-கட்டா ஜ்வாலா திருமணத் தேதி அறிவிப்பு..\nஇயக்குநர் வெற்றி மகாலிங்கம் நடித்து, இயக்கியிருக்கும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடல்..\nநடிகர் தனுஷ் நடிப்பில் அமெரிக்காவிலேயே படமாகும் புதிய படம்\nநடிகர் பார்த்திபனின் படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nபரத், வாணி போஜன் நடிக்கும் புதிய படம்\n” – தயாரிப்பாளர்களிடம் கேள்வியெழுப்பிய த்ரிஷா..\n“திரையரங்குகளில் கூடுதலாக 1 காட்சியை திரையிட்டுக் கொள்ளலாம்” – தமிழக அரசு கூடுதல் சலுகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/08004939/Building-Supervisor-Home-Jewelry-Money-Theft.vpf", "date_download": "2021-04-14T10:09:47Z", "digest": "sha1:G32QQV773UC4VTYMZCW6SIODQW3CWWOT", "length": 9850, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Building Supervisor Home Jewelry- Money Theft || கட்டிட மேற்பார்வையாளர் வீட்டில் நகை- பணம் திருட்டு", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nகட்டிட மேற்பார்வையாளர் வீட்டில் நகை- பணம் திருட்டு + \"||\" + Building Supervisor Home Jewelry- Money Theft\nகட்டிட மேற்பார்வையாளர் வீட்டில் நகை- பணம் திருட்டு\nதிசையன்விளை அருகே கட்டிட மேற்பார்வையாளர் வீட்டில் நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் சிவா (வயது 39). இவர் திசையன்விளையை அடுத்துள்ள அப்புவிளை பஞ்சாயத்து அலுவலகத்திற்கு எதிரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவர் விஜயநாராயணம் ஐ.என்.எஸ்.சில் கட்டிட மேற்பார்வையாளராகவும், இவரது மனைவி பத்மாவதி திசையன்விளையில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர் கடந்த 5-ந் தேதி இருவரும் காலையில் வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் வாசல்கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது. கட்டில் அடியில் வைத்திருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.25 ஆயிரம் மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.\n1. வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு\nவேப்பந்தட்டை அருகே வீட்டின் கதவை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2. நாசரேத்தில் வீட்டை உடைத்து நகை- பணம் திருட்டு\nநாசரேத்தில் வீட்டை உடைத்து நகை, பணத்தை மர்மநபர் திருடிச் சென்றார்.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ள��கள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் பட்டதாரி பெண் தற்கொலை - மாப்பிள்ளை வீட்டார் சென்ற சிறிது நேரத்தில் பரிதாபம்\n2. குளியல் அறையில் வழுக்கி விழுந்து வாக்குச்சாவடி அலுவலர் சாவு\n3. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n4. காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு பொதுமக்கள் சாலை மறியல்\n5. கணபதி ராஜ்குமார் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU4NzIyMw==/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-:-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D;-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D!!", "date_download": "2021-04-14T11:53:42Z", "digest": "sha1:GUZ5YCXDBISQ6BOCZE5Z6H5MN2ZNTLKM", "length": 7678, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "நாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம் பெங்களூருக்கு முதல் இடம் வழங்கி மத்திய அரசு அங்கீகாரம் : சென்னைக்கு 4வது இடம்; கோவை 7ம் இடம்!!", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nநாட்டிலேயே மக்கள் வாழ சிறந்த நகரம் பெங்களூருக்கு முதல் இடம் வழங்கி மத்திய அரசு அங்கீகாரம் : சென்னைக்கு 4வது இடம்; கோவை 7ம் இடம்\nபுதுடெல்லி :நாடு முழுவதும் மக்கள் வாழ சிறந்த நகரம் எது என்ற ஆய்வில் தமிழகத்தின் சென்னைக்கு 4வதும், அதேப்போன்று கோவைக்கு 7வது இடம் என்ற அங்கீகாரம் கொண்ட பட்டியலை வழங்கி மத்திய மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ள��ு. இந்தியாவில் வாழச் சிறந்த நகரம் குறித்து ஆண்டு தோறும் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு நடத்தப்படுகிறது. அதில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிறந்த இடங்களை வீட்டு வசதி மற்றும் நகாப்புற வளாச்சி அமைச்சகம் நடத்துகிறது. இந்த நிலையில் நடப்பாண்டில் தமிழகத்தில் இருந்து சென்னை, கோவை உட்பட 10க்கு மேற்பட்ட மாநகராட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றன. இந்த ஆய்வில், நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.இந்த நிலையில் மக்களின் வாழ்க்கை திறன், சுகாதார மேம்பாடு, திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றின் அடிப்படையில் சிறந்த நகரங்களுக்கான பட்டியலை மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் எச்.எஸ்.பூரி டெல்லியில் அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில்,\\' சுமார் 10லட்சம் மக்கள் தொகைக்கு மேலாக உள்ள நகரங்கள் பட்டியலில் தமிழகத்தின் சென்னை மற்றும் கோவை ஆகியவை இடம்பெற்றுள்ளது. இதில் சென்னைக்கு 4வது இடமும், கோவைக்கு 7வது இடமும் கிடைத்துள்ளது. குறிப்பாக கர்நாடகாவின் பெங்களூரு நகரம் நாட்டிலேயே முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nவைஷாகி, நவராத்திரி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சமூகங்களுக்கு வாழ்த்துகள்: ஜோ பைடன் வாழ்த்து\nதமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 13.80 கோடியை தாண்டியது: இதுவரை 29 லட்சம் பேர் பலி; 11.10 கோடி பேர் குணம்..\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: தென்கொரியா எதிர்ப்பு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ஏற்படுகிறது\nபண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் முடிவை மாற்ற சதி நடக்கிறது: வேல்முருகன்\nமருத்துவமனையில் இருந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் டிஸ்சார்ஜ்\nஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4157 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nகொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த 2 வாரங்கள் மிகவும் சவாலானது: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி\nஇந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் டாக்டர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nசர்க்கரையாய் இனிக்கிற சக்காரியா * உற்சாகத்தில் ராஜஸ்தான் | ஏப்ரல் 13, 2021\nபென் ஸ்டோக்ஸ் விலகல் | ஏப்ரல் 13, 2021\nமும்பைக்கு முதல் வெற்றி * கடைசியில் கோல்கட்டா சொதப்பல் | ஏப்ரல் 13, 2021\nராயல் சேலஞ்சர்சுடன் இன்று சன்ரைசர்ஸ் பலப்பரீட்சை\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/world/restoring-democratic-order-should-be-the-priority-of-all-stakeholders-in-myanmar-india-at-unga-270221/", "date_download": "2021-04-14T12:12:42Z", "digest": "sha1:3MIY3UNLNLTAWZD523UPPFRVU3USU27C", "length": 17697, "nlines": 189, "source_domain": "www.updatenews360.com", "title": "ஆக்கப்பூர்வமான முறையில் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும்..! மியான்மர் குறித்து ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஆக்கப்பூர்வமான முறையில் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும்.. மியான்மர் குறித்து ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்..\nஆக்கப்பூர்வமான முறையில் ஒன்றிணைந்து தீர்வு காண வேண்டும்.. மியான்மர் குறித்து ஐநாவில் இந்தியா வலியுறுத்தல்..\nமியான்மரில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பது அனைத்து நாடுகளின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் மற்றும் ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று இந்தியா ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கூறியுள்ளது. மேலும், மியான்மரின் தலைமையில் ஏற்பட்டுள்ள சிக்கலை அமைதியான மற்றும் ஆக்கபூர்வமான முறையில் அந்நாட்டின் தலைவர்கள் ஒன்றிணைந்து தீர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.\nஇந்த மாதத் தொடக்கத்தில் இராணுவம் ஆட்சி கவிழ்ப்பை நடத்திய பின்னர், மியான்மரின் நிலைமை குறித்து முறைசாரா பொதுச் சபைக் கூட்டத்தில் ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி நேற்று இந்த கருத்தைத் தெரிவித்தார்.\n“இந்தியா மியான்மருடன் நிலம் மற்றும் கடல் எல்லையை பகிர்ந்து கொள்கிறது மற்றும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பராமரிப்பதில் நேரடி பங்குகளை கொண்டுள்ளது. எனவே மியான்மரில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்களை இந்தியாவை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக மியான்மரின் ராணுவ ஆட்சி குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம். ஜனநாயகத்தை நோக்கிய பாதையை சிறுமைப்படுத்தக் கூடாது.” என்று அவர் கூறினார்.\nதிருமூர்த்தி மேலும், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக வழிமுறைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அமைதி விரைவில் மீட்டெடுக்கப்படும் என்றும் இந்தியா நம்புகிறது என்றார்.\n“மியான்மர் தலைமையை அவர்களின் வேறுபாடுகளை அமைதியான மற்றும் ஆக்கபூர்வமான முறையில் தீர்க்க ஒன்றிணைந்து செயல்படுமாறு நாங்கள் அழைக்கிறோம்.” என்று அவர் கூறினார்.\nமிகப்பெரிய ஜனநாயகம் என்ற வகையில், மியான்மரில் ஒரு நிலையான ஜனநாயக கூட்டாட்சி ஏற்படுவதற்கு இந்தியா தனது ஆதரவில் எப்போதும் உறுதியுடன் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.\n“மியான்மர் மற்றும் அதன் மக்களின் நெருங்கிய நண்பராகவும், அண்டை நாடாகவும் இந்தியா தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, ஒத்த எண்ணம் கொண்ட நாடுகளுடன் கலந்துரையாடுவதால் மக்களின் நம்பிக்கையும் அபிலாஷைகளும் மதிக்கப்படும்.\nஜனநாயக ஒழுங்கை மீட்டெடுப்பது மியான்மரில் உள்ள அனைத்து பங்குதாரர்களின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.” என்று அவர் கூறினார். இந்த முக்கியமான கட்டத்தில் சர்வதேச சமூகம் மியான்மர் மக்களுக்கு அதன் ஆக்கபூர்வமான ஆதரவை வழங்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.\nTags: இந்தியா, ஐநா பொதுச் சபை, மியான்மர்\nPrevious இந்திய பொம்மை கண்காட்சியை திறந்து வைத்தார் மோடி.. பொம்மை உற்பத்தியில் உலகளாவிய மையமாக மாற்ற உறுதி..\nNext புதிய கட்சியை தொடங்கினார் அர்ஜுன மூர்த்தி : வாழ்த்து சொல்லிய நடிகர் ரஜினிகாந்த்\nசூயஸ் கால்வாயை முடக்கிய கப்பல் சிறைபிடிப்பு.. கப்பல் உரிமையாளரிடம் 900 மில்லியன் டாலர் இழப்பீடு கோரும் எகிப்திய அரசு..\nமிரட்டும் கொரோனா… அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு : சொந்த ஊர்களுக்கு மீண்டும் பயணம்.. மும்பையில் குவியும் வெளியூர்வாசிகள்..\nஇது குடிமக்களின் அடிப்படை உரிமை மீறல் அல்ல.. ஃபாஸ்டேக் கட்டாயம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பிரமாணப் பாத்திரம் தாக்கல்..\n மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்வது என்ன..\nநடிகர் கமல் கரை ஏறுவாரா : ம.நீ.ம. போடும் புது கணக்கு\nபுனித ரமலான் காலத்தில் கூட்டமாக நமாஸ் செய்யத் தடை.. மும்பை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..\n மோடி ஆட்சியில் பாகிஸ்தானிற்கு இது தான் கதி.. அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு அறிக்கை..\nகொரோனாவால் நாடுமுழுவ��ும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து.. 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைப்பு..\nஎதிர்காலத் தேவை மற்றும் உலகத் தரத்தை பூர்த்தி செய்யும் புதிய கல்விக் கொள்கை.. துணைவேந்தர்கள் மாநாட்டில் மோடி உரை..\nமிரட்டும் கொரோனா… அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு : சொந்த ஊர்களுக்கு மீண்டும் பயணம்.. மும்பையில் குவியும் வெளியூர்வாசிகள்..\nQuick Shareமகாராஷ்டிராவில் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா 2வது…\nநடிகர் கமல் கரை ஏறுவாரா : ம.நீ.ம. போடும் புது கணக்கு\nQuick Shareமதுரையில் கடந்த 2018 பிப்ரவரி 21-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியபோது, “நாம் கனவு…\n மோடி ஆட்சியில் பாகிஸ்தானிற்கு இது தான் கதி.. அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு அறிக்கை..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடியின் கீழ் உள்ள இந்தியா கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, பாகிஸ்தானின் ஆத்திரமூட்டல்களுக்கு இராணுவ சக்தியுடன் பதிலளிப்பது வழக்கத்தை…\nகொரோனாவால் நாடுமுழுவதும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து.. 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைப்பு..\nQuick Share10 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறாது என்றும் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்கள் அடுத்த…\nஅம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த பாஜகவினர் மீது விசிகவினர் தாக்குதல்..\nQuick Shareமதுரை : மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2015/06/22/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87-%E0%AE%86/", "date_download": "2021-04-14T11:36:44Z", "digest": "sha1:MUPZJ2455GUPEO62SIY55HTAXDGQXZLN", "length": 25619, "nlines": 175, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "இந்தியாவை பார்த்து உலகமே ஆச்சரியப்படும் சில அரிய தகவல்கள்..!! – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nஇந்தியாவை பார்த்து உலகமே ஆச்சரியப்படும் சில அரிய தகவல்கள்..\nஇந்தியாவை பார்த���து உலகமே ஆச்சரியப்படும் சில அரிய தகவல்கள்..\nஇந்தியாவைக் கண்டு உலகே ஆச்சரியப்படும் அரிய தகவல்கள்..\n1000 வகை மாம்பழங்கள் சுவை, நிறம், வடிவம் என இந்தியாவில்\n000வகையான மாம்பழவகைகள் இருக்கின்றன. வேறு எந்த ஒரு கனியும் இவ்வளவு வகைகளில் கிடைப்பதும் இல்லை. விளைவிக்கப்படுவதும் இல்லை.\n6 கால நிலைகள் கோடை பருவ மழை, கோடை காலம், குளிர் பருவ மழை, குளிர் காலம், இலையுதிர் மற்றும் வசந்த காலம் என்று ஆறு கால நிலைகள் இந்தியாவில் நிலவுகி ன்றன.\nதிக மசூதிகள் கொண்ட இந்துக்கள் நாடு\nஇந்துக்கள் நாடு எனும் போதிலும் கூட, உலகிலேயே அதிக மசூதிகள் கொண்ட நாடு இந்தியா தான். உலகெங்கிலும் 4 லட்சம் மசூதிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது\nசோம்நாத் கோவிலுக்கும் தென் துருவத்திற்கும் இடையே எந்த நிலப் பரப்பும் கிடையாது.\nபீகாரில் இருக்கும் தக்ஷில்லா பல்கலை கழகம் தான் உலகின் பழமையான மற்றும் முதல் பல்கலைகழகம். இந்த பல்கலை கழகத்தில் 10,000ம் மேற்பட்ட மாணவர்களுக்கு 60வது பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டுள்ள து.\nஉலகிலேயே நீளமான இராமேஸ்வரம் கோவில் நடைப்பாதை\nஇராமேஸ்வரம்கோவிலில் உள்ள நடைபாதை தான் உலகிலேயே நீளமான கோவில் நடைபாதை ஆகும். 4000 அடி நீளம் கொண்ட இந்த நடை பாதையின் இருப்புரங்க ளிலும் 985 தூண்கள் இருக்கின்றன.\nகண் மாற்று அறுவை சிகிச்சை செய்த முதல் நாடு என்ற பெருமை இந்தியாவையே சேரும்.\nஅரபிக் எண்கள், அரபிக் என்று பெயர் இருந்தாலும், அரபிக் எண்களைக் கண்டுப்பிடித்தவர்கள் இந்தியர்கள் தான்.\nமருத்துவம் மற்றும் அறுவைசிகிச்சையின் தந்தையர்கள் இந்தியர்கள்\nமருத்துவத்தின் தந்தை 2500ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆயு ர்வேதாதான் முதல் மருத்துவ முறையாகும். சுஷ்ருதா, இவர் 2600 வருடங்களுக்கு முன்பே அறுவைசிகிச்சை செய்துள்ளார். அதனால், மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றின் தந்தைகள் இந்தியர்கள் தான்.\nஉலகின்பணக்காரகோவில் எனும்பெருமை பத்மனா ப சுவாமி கோவிலையே சேரும். சில ஆண்டுகளுக்கு முன்பு இங்கு கண்டெடுக்கப்பட்ட லட்சம் கோடிகளை தாண்டும் அரிய புதையலே இதற்கு காரணம்.\nஉலகின் பெரிய தபால் துறை\nஇந்தியாவில் மொத்தம் 1,50,000அஞ்சல் அலுவலகங்கள் இருக்கின்றன. உலகிலேயே பெரிய அஞ்சல்துறை இந்தியாவுடையது தான்.\nவைரத்தை கண்டுப்பிடித்தவர்கள் 1896ஆம் ஆண்டு வரை ���ைரம் இருக்கும் ஒரே நாடாக அறியப்பட்டது இந்தியா தான். மற்றும் வைரத்தை முதல் முதலில் கண்டுபிடித்த வர்களும் இந்தியர்கள் தான்.\nஇந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, நமது இந்தியா, வரலாற்று சுவடுகள், விழிப்புணர்வு\nPrevவாட்ஸ் அப்பில் குரூப் சாட் நோட்டிஃபிகேஷன்கள் உங்களை வெறுப்பேற்றுகிறதா\nNextஇதைக் கொண்டு உங்க பற்களை தேய்த்து வந்தால், பற்களும் பளிச்சிடுமா\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரத���் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பய��்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-14T11:17:57Z", "digest": "sha1:I3SZAHBS3YRXKDSPWKEYMAN7CNEAJOSN", "length": 9955, "nlines": 174, "source_domain": "www.satyamargam.com", "title": "சலீம் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nகத்தரில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nசத்தியமார்க்கம் - 27/09/2012 0\nகத்தர் இந்திய இஸ்லாமிய பேரவையின் மாதாந்திர கூட்டம் நடைபெறும் இன்றைய(27.09.2012) நிகழ்ச்சியில் சகோதரர் சி.எம்.என் சலீம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். நிகழ்ச்சி விவரம்: இடம் :...\nசகோதரர் CMN சலீமின் கத்தார் நிகழ்ச்சி\nசத்தியமார்க்கம் - 25/09/2012 0\nசத்தியமார்க்கம்.காம் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.\nமுஹம்மத் – யார் இவர்\nசத்தியமார்க்கம் - 25/09/2012 0\nஇறுதித் தூதராகிய முஹம்மத் நபி (ஸல்) அவர்களை இழிவு படுத்துகிறோம் பேர்வழி என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் அவதூறு பிரச்சாரங்கள் முடுக்கி விடப்படும் போதெல்லாம் இஸ்லாம் பற்றிய உலக மக்களின் தேடல்கள்...\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nசத்தியமார்க்கம் - 09/07/2006 0\nபதில்: இஸ்லாமியர்களின் மீது அக்கிரமங்களும் அட்டூழியங்களும் கட்டவிழ்த்து விடப்படும் பொழுது இஸ்லாத்தை முழுமையாக விளங்கிக் கொள்ளாத சிலர் தற்காப்பு என்ற பெயரில் செய்யும் அத்துமீறல்களை இஸ்லாத்துடன் தொடர்பு படுத்திக் கொண்டு, இஸ்லாம் வன்முறையை தூண்டக்...\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்குகிறார்களா\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37\nகொரோனா தாக்க முடியாத கும்பமேளா\nதேர்தல் 2021 – யாருக்கு ஓட்ட�� போடக் கூடாது : வழிகாட்டல்\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசத்தியமார்க்கம் - 08/03/2021 0\nதமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம் படைக்கப் பட்டிருப்பதை போல் நடந்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsnleungc.com/2018/03/", "date_download": "2021-04-14T10:33:30Z", "digest": "sha1:6UUZRCYHOAVRRIYRNTAUTJKJFV2WZ4OI", "length": 5146, "nlines": 77, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nபொதுத்துறை வங்கிகளில் வாராக்கடனுக்கு 70%க்கும் மேல் கார்ப்பரேட்களே பொறுப்பு\nபொதுத்துறை வங்கிகளின் சீரழிவுக்கு பெரும்பங்கு காரணமாக இருப்பது கார்ப்பரேட் நிறுவனங்களே என்று நிபுணர்கள் கூறிவந்தது தற்போது ஆர்பிஐ தரவு மூலம் நிரூபணமாகியுள்ளது. பொதுத்துறை வங்கிகள் தாங்கள் அளிக்கும் மொத்தக் கடனில் 37% பங்கு தொழிற்துறைக்குத்தான் செல்கிறது....\nரூ. 1 லட்சம் கோடி பொதுத்துறை பங்குகளை விற்று நிதி திரட்டிய மோடி அரசு\nநடப்பு நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை வாயிலாக மத்திய அரசு ரூ. 1 லட்சம் கோடி நிதி திரட்டி யுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.அருண் ஜெட்லி தனது ட்விட்டர் பக்கத்தில்இதுதொடர்பான விவரங்களைப் பதிவிட்டுள் ளார். அதில், “நடப்பு...\nசான்றிதழில் ஜாதி, மதம் இல்லை என பிரகடனம் செய்த 1.24 லட்சம் மாணவர்கள்\nதிருவனந்தபுரம்: கேரளா பள்ளிகளில் தங்களுக்கு ஜாதி, மதம் எதுவும் இல்லை 1.24 லட்சம் மாணவர்கள் பிரகடனம் செய்துள்ளதாக அம்மாநில கல்வி அமைச்சர் சி. ரவீந்தராநாத் சட்டசபையில் தெரிவித்துள்ளார். கேரளாவில் அனைத்து ஜாதியினர் அர்ச்சகராதல் உள்ளிட்ட அடுத்தடுத்த சமூக சீர்திருத்தங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "https://namathu.blogspot.com/2013_11_10_archive.html", "date_download": "2021-04-14T12:18:20Z", "digest": "sha1:VMV6BGWTDVGKLJU7I4OR37JLP6NTR6PN", "length": 151169, "nlines": 1020, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 10/11/13 - 17/11/13", "raw_content": "\nசனி, 16 நவம்பர், 2013\nஅழகு அறிவு திறமை பிரியாமணி ...\n‘பருத்திவீரன்’ படம் மூலம் தேசிய விருது பெற்ற அவர் தொடர்ந்து தமிழில் மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் படங்களில் நடித்தார். தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்தார். ஆனாலும் நயன்தாரா, அனுஷ்கா, காஜல் அகர்வால், ஹன்சிகா போன்றோரின் படங்கள் போல் அவர் படங்கள் பெரிதாக ஓடவில்லை. சமீபத்தில் நடித்த கன்னட, தெலுங்கு படங்களும்\nபிரியாமணி நல்ல கதைகள், திறமையான டைரக்டர்கள் பெரிய ஹீரோக்களை தேர்வு செய்து நடிக்காததே சரிவுக்கு காரணம் என்கின்றனர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஓரிரு படங்களை தேர்வு செய்து நடித்தார். அனுஷ்காவின் அருந்ததி போல் தனக்கு இப்படங்கள் பெயர் வாங்கி தரும் என எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை.\nசென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் குத்தாட்டம் போட்டு மேலும் இமேஜை இறக்கி கொண்டார். இனிமேல் கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்தால் மட்டுமே சினிமாவில் நிலைக்க முடியும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார்.maalaimalar.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nSMS மூலம் இரண்டே நிமிடங்களில் மணி ஆர்டர் பணம் பெறலாம்\nசென்னை: தபால் நிலையங்களில் மணி ஆர்டர் அனுப்பினால், எஸ்.எம்.எஸ். மூலம் 2 நிமிடங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தமிழகத்தில் அமலுக்கு வருகிறது. தபால் நிலையங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பினால், அந்த பணம் உரியருக்கு சென்றடைய சில நாட்கள் ஆகிவிடும் நிலை இருந்தது. இதனால் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்புவதை பொதுமக்கள் குறைத்துக் கொண்டனர். எஸ்.எம்.எஸ். மணியார்டர் அமல் 2 நிமிடத்தில் பணம் பெறலாம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்த இந்திய நடிகர் திடீர் தற்கொலை Actor Goutam paul bhattacharjee\nலண்டன்:ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்த இந்திய வம்சாவளி நடிகர், இங்கிலாந்தில் வங்கி கடனை திரும்ப செலுத்த முடியாமல் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொண்டார்.இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் கவுதம் பவுல் பட்டாச்சார்ஜி (53). இவர் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மனைவி எம்மா மெக்குடன் வசித்தார். டிவி நாடகங்களிலும், திரைப்படங்களிலும் நடிக்க தொடங்கினார். டேனியல் கிரைக் ஜேம்ஸ் பாண்டாக நடித்து 2006ல் வெளியான கேசினோ ராயல் படத்தில் டாக்டர் வேடத்தில் கவுதம் நடித்தார். அதன்பிறகு ஈ���்ட் என்டர்ஸ் உள்பட பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசீனாவில் இரண்டாவது குழந்தை பெற்றுகொள்ள அனுமதிக்கப்படும் \nபீஜிங்:உலக மக்கள் தொகை யில் சீனா முதல் இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி சீனாவில் 185 மில்லியன் பேர் (13.7 சதவீதம்) 60 வயதிற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். 2015ல் முதியவர்கள் எண்ணிக்கை 221 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 51 மில்லியன் முதியவர்கள் கவனிக்க ஆள் இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவில் கடந்த 1970 முதல் ஒரு குழந்தை குடும்ப கட்டுப்பாடு திட்டம் கொண்டு வரப்பட்டது. கிராமப்புறங்களில் தம்பதிக்கு பிறகும் முதல் குழந்தை பெண்ணாக இருந்தால் 2வது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு கிராமப்புற, நகர்புற தம்பதி யாரும் ஒரு குழந்தைக்கு மேல் பெற்று கொள்ள கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.தற்போது முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் ஒரு குழந்தை திட்டத்தை கைவிட அரசு முடிவு செய்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்ரீ வித்யாவை கொள்ளை அடித்த சினிமா அரசியல்வாதி கணேஷ்குமார் அவரது சிகிச்சைக்கு கூட பணம் கொடுக்க மறுத்துவிட்டான் \nசென்னை:கேன்சரால் பாதிக்கப்பட்டு இறந்த ஸ்ரீவித்யாவின் மருத்துவ செலவுக்கு அவர் சம்பாதித்த பணத்தை தர அறக்கட்டளை மறுத்தது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார் டாக்டர். இறுதி நாட்களில் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவனந்தபுரத்திலுள்ள\nகேன்சர் சென்டர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் ஸ்ரீவித்யா. அவரை நேரில் சந்திக்க பல நடிகர், நடிகைகள் முயன்றும் யாருக்கும் அனுமதி தர மறுத்த ஸ்ரீவித்யா, தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த கமலை மட்டும் நேரில் சந்திக்க அனுமதி தந்தார். இதற்கிடையில் தான் சம்பாதித்த சொத்து முழுவதையும் அறக்கட்டளைக்கு மாற்றினார் ஸ்ரீவித்யா. அவரது சிகிச்சை செலவுக்கு\nஅறக்கட்டளையிடம் பணம் கேட்டபோது தர மறுத்துவிட்டனர். இதுபற்றி ஸ்ரீவித்யாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கிருஷ்ணன் நாயர் கூறும்போது, ‘ஸ்ரீவித்யாவுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டிருந்தது. இதை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்திருந்தால் காப்பாற்றப்பட்டிருப்பார். தனது சொத்துக்களை அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார் ஸ்ரீவித்யா. அவர்களிடம் சிகிச்சைக்காக நிதியுதவி கேட்டபோது தர இயலாத நிலை உள்ளதாக தெரிவித்தனர். மருந்து நிறுவனம் ஒன்றுதான் சலுகை விலையில் ஸ்ரீவித்யாவுக்கு மருந்துகளை வழங்கியது என்றார்\nபழம் பெரும் காங்கிரஸ் வாதியும் அமைச்சருமான பாலகிருஷ்ணா பிள்ளை பெரும் ஊழலில் சிக்கி ஜெயில் சென்றவர் .இவரின் மகன் மலையாள சினிமா நடிகனாகி பின்பு அரசியலில் அமைச்சரும் ஆகிவிட்டார், இவர்தான் ஸ்ரீ வித்தியாவின் சொத்துக்களை இன்றுவரை கையளிக்காமல் அனுபவித்து வருகிறார்,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிநேகா கர்ப்பம்... புதிய படங்கள் ஒப்புக் கொள்வதை நிறுத்தியுள்ளார்.\nசென்னை: திருமணமான பின்னும் பரபரப்பாக படங்கள், விளம்பரங்கள், நகைக்கடை திறப்புகள் என ஓடிக் கொண்டிருந்த நடிகை சிநேகா, இப்போது கர்ப்பமாக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. விரும்புகிறேன் (படம் வெளியான கணக்குப்படி ஆனந்தம்) படம் மூலம் அறிமுகமான ;சிநேகா, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக பத்தாண்டுகளுக்கு மேல் தொடர்ந்தார். டந்த ஆண்டு நடிகர் பிரசன்னாவை அவர் காதலித்து திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பிறகும் அவர் நடிப்பைத் தொடர்ந்தார். ஹரிதாஸ் படம் அவர் திருமணத்தின்போது ஒப்புக் கொள்ளப்பட்டு, திருமணத்துக்குப் பின் வெளியாகு நல்ல பாராட்டுகளைப் பெற்றது.\nஇதுவரை தான் ஒப்புக் கொண்ட படங்களின் வெளிப்புறப் படப்பிடிப்புகளுக்கு போய் வந்த சிநேகா, கர்ப்பம் காரணமாக இப்போது வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமங்கள்யான்' சுற்றுவட்டப் பாதை அதிகரிக்கும் பணி வெற்றிகரமாக நிறைவு\nஸ்ரீஹரிகோட்டா: செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட ‘மங்கள்யான்' விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையை அதிகரிக்கும் பணி முற்றிலும் நிறைவடைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி.-சி-25 ராக்கெட் மூலம் ‘மங்கள்யான்' விண்கலம் நவம்பர்- 5 அன்று பிற்பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. 'மங்கள்யான்' சுற்றுவட்டப் பாதை அதிகரிக்கும் பணி வெற்றிகரமாக நிறைவு இதனைத் தொடர்ந்து கடந்த 7- ஆம் தேதியன்று மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை முதல் முறையாக அதிகரிக்கப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏற்காடு இடைத்தேர்தல் அதிமுக– திமுக நேரடி போட்டி சரோஜாவா\nஏற்காடு இடைத்தேர்தல் வேட்புமனுத்தாக்கல் முடிந்தது: அதிமுக– திமுக நேரடி போட்டி சேலம்: ஏற்காடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைந்தது வருகிற 18-ந் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. ஏற்காடு தொகுதி அ.தி. மு.க. எம்.எல்.ஏ. பெருமாள் மரணம் அடைந்ததையடுத்து அந்த தொகுதிக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து அ.தி.மு.க. வேட்பாளர் சரோஜா, தி.மு.க.வேட்பாளர் மாறன் உள்ளிட்ட 27 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். தேமுதிக வேட்பாளரை அறிவிக்கவில்லை. இதனால் ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் இருமுனைப் போட்டி உருவாகியுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n வரும் தேர்தலில் காங்கிரசுக்கு அவர் ஆதரவு \nகிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ்- க்கும் பாரத ரத்னா விருது அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம் விருது பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விளையாட்டு வீரருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். அறிவியல் துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்ததுக்காக விஞ்ஞானி ராவ்&க்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு எதிரான பெண் வக்கீல் செக்ஸ் புகார் போலீஸ் விசாரணை தொடங்கியது\nபுதுடெல்லி, நீதிபதி மீதான பெண் வக்கீலின் செக்ஸ் புகாரில் புதிய திருப்பமாக, சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதிக்கு எதிராக போலீஸ் விசாரணை தொடங்கி உள்ளது. பெண் வக்கீல் செக்ஸ் புகார் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு எதிராக, இளம் பெண் ஒருவர் கூறிய செக்ஸ் புகார் நாடு தழுவிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தகவல் வெளியானதும், சுப்ரீம் கோர்ட்டு தானே முன்வந���து, அந்த புகார் குறித்து விசாரிப்பதற்காக 3 நீதிபதிகள் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.சதாசிவம் அமைத்துள்ள இந்த விசாரணை குழுவில் நீதிபதிகள் ஆர்.எம்.லோதா, எச்.எல்.தத்து, ரஞ்சன் பி.தேசாய் ஆகிய மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு உடனடியாக தனது பணியை தொடங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. போலீசில் பரபரப்பு புகார்\nசெக்ஸ் புகார் கூறிய பெண் வக்கீல், திங்கட்கிழமை (18–ந் தேதி) 3 நீதிபதிகள் குழு முன்பாக ஆஜராகி வாக்குமூலம் கொடுக்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 15 நவம்பர், 2013\nObamacare தலைவராக கர்நாடகா டாக்டர் மூர்த்தி ஒபாமாவினால் நியமிக்கப்பட உள்ளார் \nஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மருத்துவ சட்டத்தை நடைமுறை படுத்தும் குழுவுக்கு தலைவராக அமெரிக்காவின் தலைசிறந்த அறுவை சிகிச்சை நிபுணரான இந்தியர் விவேக் எச். மூர்த்தி இருந்து வருகிறார். நிபுணரான விவேக் எச். மூர்த்தியை அமெரிக்காவின் மிக உயரிய நிர்வாக பதவிக்கு இந்தியரான மூர்த்தியை ஒபாமா நியமிக்க திட்டமிட்டிருப்பதாக நேற்று அறிவித்தார். இவரது பரிந்துரையை செனட் சபை ஏற்குமானால், அமெரிக்க வரலாற்றிலேயே மிகச்சிறிய வயதில் தலைமை அறுவை சிகிச்சை நிபுணரான பெருமைக்குரியவராக மூர்த்தி விளங்குவார்.ஹார்வார்டு மருத்துகல்லூரியில் மருத்துவம் பயின்ற அவர், தற்போதைய சர்ஜன் ஜெனரலான உள்ள ரெஜினா பெஞ்சமின் என்பவருக்கு பதிலாக பொறுப்பேற்பார். அமெரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவராகவும், இணை நிறுவனராகவும் உள்ள மூர்த்தி, ஹார்வார்டு மருத்துவ நிறுவனத்தின் மருந்தியல் பிரிவின் மருத்துவர் மற்றும் பயிற்றுவிப்பாளராகவும் இருந்து வருகிறார். இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறிய இவரின் பூர்விகம் கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டமாகும்\nஒபாமாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்க இந்திய மருத்துவ சங்கத்தினர் வெகுவாக பாராட்டியுள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n5 மாநில தேர்தல் நேரத்தில் ராகுல் கிரிகெட்டு பார்த்து கொண்டிருக்கிறார் \nடெல்லி: லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் 5 மாநில சட்டசபைக்கான பிரசாரத்தை ஓரம்கட்டி வைத்துவிட்டு மும்பையில�� சச்சின் டெண்டுல்கர் ஆடிய கடைசி டெஸ்ட் போட்டியை கண்டு ரசித்தார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் களைகட்டி வருகிறது. சத்தீஸ்கரில் முதல் கட்ட வாக்குப் பதிவு முடிந்து 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கரில் நேற்று ஒரேநாளில் பல இடங்களில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பிரசாரம் செய்தார். அப்போது ராகுல் காந்தியை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார் மோடி. சத்தீஸ்கர் மாநில அரசுக்கு ஒதுக்கிய நிதி என்ன உங்கள் மாமா வீட்டில் இருந்தா வருகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாரதிராஜா: எந்த ஹீரோவும் உண்மை பேசுவதில்லை.\nவிஷால் தயாரித்து நடித்திருக்கும் படம் ‘பாண்டிய நாடு‘. இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதையொட்டி நேற்று பட குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது பாரதிராஜா கூறியதாவது: ‘பாண்டிய நாடு படத்தில் என்னை விஷால் தந்தையாக நடிக்கவேண்டும் என்று சுசீந்திரன் கேட்டபோது முதலில் மறுத்துவிட்டேன். பிறகு சுசீந்திரன் மீதுள்ள மரியாதை காரணமாக நடிக்க ஒப்புக்கொண்டேன். அதற்கு நல்ல பாராட்டு கிடைத்தது. கல்யாணசுந்தரமாக வாழ்ந்திருக்கிறார் என்று விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அப்பாவாக நான்தானே நடித்திருக்கிறேன். வேறு பெயரை போட்டிருக்கிறார்களே என்று ஷாக் ஆனேன். பிறகுதான் அதுதான் படத்தில் எனது கதாபாத்திரத்தின் பெயர் என்று தெரிந்தது. கதாபாத்திரத்தின் பெயர்கூட தெரியாமல் சுசீந்திரன் சொன்னபடி நடித்தேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nChennai அபார்ட்மென்ட் 14 கோடி முதல் ரூ 18 கோடி வரை இவ்வளவு ஏற்றத்தாழ்வு எதனால் வந்தது \nசென்னையில் கட்டப்பட்டு வரும் மிக விலை உயர்ந்த அடுக்கு மாடியில் ஒரு குடியிருப்பின் விலை என்ன தெரியுமா ரூ 14 கோடி முதல் ரூ 18 கோடி வரை. உங்கள் வங்கிக் கணக்கில் இப்படி கொஞ்சம் பணம் உபரியாக இருந்தால், இந்த குடியிருப்புகளில் ஒன்றை வாங்குவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் ரூ 14 கோடி முதல் ரூ 18 கோடி வரை. உங்கள் வங்கிக் கணக்கில் இப்படி கொஞ்சம் பணம் உபரியாக இருந்தால், இந்த குடியிருப்புக���ில் ஒன்றை வாங்குவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் நாளிதழ்களில் வெளியாகியிருக்கும் முதல் பக்க விளம்பரத்தில் தரப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு உங்கள் தனிச் செயலரை தொலைபேச சொல்ல வேண்டும்.\nஆடம்பர சொகுசு குடியிருப்புகள் (மாதிரி)\nவிளம்பரத்தின் முதல் சில வரிகளிலேயே விலையை குறிப்பிடுவதன் மூலம், ஒரு சில ஆயிரங்கள் அல்லது ஒரு சில லட்சங்கள் வரை சம்பாதிப்பவர்கள் இதற்கு மேல் படிக்கக் கூட தேவையில்லை என்று சொல்லி விடுகிறார்கள், கோடிகளில் புரளும் அதி உன்னத குடிமக்கள் மட்டும் தொடர்ந்து படிக்கலாம்.\nஇவ்வளவு விலை கொடுக்க அப்படி என்னதான் இருக்கிறது இந்த வீடுகளில் என்ற கேள்விக்கும் விடை விளம்பரத்திலேயே தரப்பட்டுள்ளது.\nஅமைச்சர்களும், நீதிபதிகளும், தொழில் அதிபர்களும் வசிக்கும் ராஜா அண்ணாமலை புரத்தில் கிரீன்வேஸ் சாலையில் கட்டப்பட்டது, பிளாட்டினம் தரச் சான்றிதழும், கிரைசில் 6 நட்சத்திர சான்றிதழும் பெற்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஃபேஸ்புக் மூலம் மங்கள்யானை தொடரும் 2 லட்சம் பேர்\nநவ.10-ஃபேஸ் புக் சமூக வலை தளம் மூலம் இஸ்ரோ வின் மங்கள்யான் விண்கலத் தை 2 லட்சம் பேர் பின் தொடர்ந்து தகவல்களை ஆர்வத்துடன் அறிந்து வருகின்றனர்.\nதொடங்கப்பட்ட இரண்டே வாரத்தில் இந்த சமூக வலைதளப் பக்கத்துக்கு கிடைத்த வரவேற்பு இஸ்ரோ அதி காரிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nசெவ்வாய் கோளுக்கு விண்கலத்தை அனுப்பும் திட்டம் தொடர்பான தக வல்களை அவ்வப்போது வழங்குவதற்காக ஃபேஸ் புக் பக்கத்தை அக்டோபர் 22ஆம் தேதி இஸ்ரோ தொடங்கியது.\nஇந்த பக்கத்தை வெள்ளிக்கிழமை (நவ.8) வரை 2 லட்சத்து 7 ஆயி ரத்து 173 பேர் பின்தொ டர்ந்து வருகின்றனர். இதுவரை 1 லட்சத்து 71 ஆயிரத்து 704 பேர், இத்திட்டம் தொடர்பான தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆசாரம் சாமியார் மூன்று சிறுவர்களை கொன்று ஆசிரமத்தில் புதைத்தார் அல்ல அந்த எலும்புக்கூடுகள் மயானத்தில் கண்டெடுத்தது அல்ல அந்த எலும்புக்கூடுகள் மயானத்தில் கண்டெடுத்தது \nஆசாராமை கொலை வழக்கில் சிக்க வைக்க சதி: ஜம்மு ஆசிரம முன்னாள் நிர்வாகி கைது\nஜம்மு ஆசிரம வளாகத்தில் மனித எலும்புக் கூடுகளை புதைத்து வைத்து, ஆசாராம் பாபுவை கொலை வழக்கில் சிக்க வைக்க சதி செய்த���ாக அந்த ஆசிரமத்தின் முன்னாள் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.\nபாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாமியார் ஆசாராம் பாபுவின் ஆசிரமம் ஒன்று, ஜம்மு பகவதி நகரில் உள்ளது. இந்த ஆசிரமத்தின் நிர்வாகியாக இருந்த போலோநாத், கடந்த மாதம் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், \"\"சாமியார் ஆசாராம்பாபு 3 குழந்தைகளை கொலை செய்து, அவர்களின் உடல்களை ஆசிரம வளாகத்தில் புதைத்து வைத்திருப்பதாக'' தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n450 குடும்பங்களிடம் 13 ஆயிரம் பவுன் நகைகளை அபேஸ் செய்த பாத்திமா கும்பல் சரண்\nரூ.30 கோடி நகை மோசடியில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்ட கும்பகோணம் பெண் டி.ஜி.பி. அலுவலகத்தில் சரணடைந்தார். தன் கணவரை கடத்தி விட்டதாகவும், தன் மீதான குற்றச்சாட்டுகள் அவதூறானவை என்றும் அவர் கூறியுள்ளார்.\nகும்பகோணம் இந்திரா நகரை சேர்ந்தவர் பாத்திமா நாச்சியா. இவருடைய கணவர் தமிமுன் அன்சாரி. இவர்கள் இருவரும் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தங்க நகைகளுக்கு வட்டி இல்லாமல் கடன் கொடுப்பதாக கூறினர்.\nஇதைத்தொடர்ந்து பலர் இவர்களிடம் நகைகளை கொடுத்து பணம் வாங்கினர். இந்தநிலையில், ‘எங்கள் தொழிலில் பங்குதாரராக சேர்ந்தால் லாபத்தில் பங்கு கொடுக்கப்படும் என்றும், நீங்கள் கொடுக்கும் தங்க நகைகளின் அளவுக்கு ஏற்ப பணம் வழங்கப்படும்’ என்ற புதிய திட்டத்தையும் பாத்திமா அறிமுகம் செய்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுக மைனரிடியாக இருந்து செய்த சாதனைகளை அதிமுக மெஜாரிட்டி யாக இருந்து குட்டிசுவராக்குகிறது\nகலைஞர் கேள்வி - பதில்\nகேள்வி:- அ.தி.மு.க. ஆட்சியில் அன்றாடம் இந்த ஆட்சியினருக்கு நீதிமன்றக் கண்டனங்கள்,அவமதிப்பு வழக்குகள் என்பது தொடர் கதையாக இருந்து கொண்டிருக்கிறதே\nகலைஞர் :- ஆமாம், இரண்டு நாட்களில் வந்த செய்திகளை மட்டும் பார்த்தால், மக்கள் நலப்பணியாளர்கள் பற்றிய வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அணில்தவே, தீபக்மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு; கூடுதல் டி.ஜி.பி., துக்கையாண்டி ஐ.பி.எஸ். அவர்களுக்கு மத்திய தீர்ப்பாயத்தின் நீதிபதி வெங்கட்ராவ் மற்றும் உறுப்பினர் பிரபாகர் ஆகியோர் அளித்த ஆணை; “டைம்ஸ் ஆப் இந்தியா” பத்திரிகை மீ��ு போக்குவரத்துத் துறை அமைச்சர் தொடுத்த அவதூறு வழக்கின்மீது, நீதிபதி கே.கே. சசிதரன் அளித்த தீர்ப்பில், “அரசுப் பதவிகளில் இருப்ப வர்கள், தங்களைப் பற்றிய குறைகள் கூறப்படு வதற்கு இடம் கொடுக்க வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nVolvo Busகளை பார்த்து பயப்படும் பயணிகள் \nஹாவேரி: அதிக கட்டணம், அதிக வேகம், அதிநவீன சொகுசு வசதிகளுடன் கூடிய, \"வால்வோ ஏசி' பஸ்கள் தொடர்ந்து, தீ விபத்தில் சிக்கி, அப்பாவி பயணிகளின் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிபோவதால், அந்த பஸ்களில் பயணம் செய்ய, மக்களிடம் பீதி ஏற்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன், 45 பேர் உயிரை பலி கொண்ட, ஆம்னி பஸ் விபத்தின் சோகம் மறைவதற்குள், கர்நாடகாவில் நேற்று மீண்டும் நிகழ்ந்த விபத்தில், எட்டு பேர் இறந்தனர்.\nகடந்த மாதம், 30ம் தேதி, கர்நாடகா தலைநகர், பெங்களூருவில் இருந்து, ஆந்திரா தலைநகர், ஐதராபாத் சென்ற, \"ஜப்பார் டிராவல்ஸ்' என்ற, தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான, வால்வோ ஆம்னி பஸ், ஆந்திராவின் மெகபூப்நகர் அருகே விபத்துக்கு உள்ளானது. 120 கி.மீ., வேகத்தில் சென்று கொண்டிருந்த அந்த பஸ், சாலையோர பாலத்தில் மோதி தீப்பிடித்ததில், டிரைவர், கண்டக்டர் தவிர்த்து, பஸ்சில் இருந்த, 45 பேரும் தீயில் கருகி, உருத்தெரியாமல் இறந்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 14 நவம்பர், 2013\nAzim Premji 8000 கோடி நன்கொடை கொடுத்தார் ஷிவ் நாடார் 3000 கோடி நன்கொடை கொடுத்து இரண்டாவது இடத்தில\nமும்பை: இந்தியர்களிலேயே அதிக அளவில் கொடை அளித்திருப்பவர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் விப்ரோ நிறுவன தலைவர் ஆசிம் பிரேம்ஜிதான். அவர் கடந்த ஆண்டு ரூ. 8000 கோடி தானமாக அளித்துள்ளாராம். சீனாவைச் சேர்ந்த ஹுருன் ரிப்போர்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஹுருன் இந்தியா வள்ளல்கள் பட்டியலில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக இப்படி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். இதில் முதலிடம் பிரேம்ஜிக்குக் கிடைத்துள்ளது. இந்திய நன்கொடையாளர்களில் பெரும்பாலானவர்கள் கல்விக்குத்தான் அதிக அளவில் நன்கொடை அளிக்கிறார்களாம். கல்விக்கு மட்டும் இந்திய நன்கொடையாளர்கள் கடந்த ஆண்டு ரூ. 12,200 கோடியை அளித்துள்ளனர்.\nசமூக வளர்ச்சிக்கு ரூ. 1210 கோடியும், சுகாதாரத்திற்கு ரூ. 1065 கோடியும், ஊரக வளர்ச்சிக்கு ரூ. 565 கோடியும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு ரூ. 170 கோடியும், விவசாத்திற்கு ரூ. 40 கோடியும் தானமாக அளிக்கப்பட்டுள்ளன\nஎச்சிஎல் குழுமத் தலைவர் ஷிவ் நாடார், இந்திய நன்கொடையாளர்களில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது நன்கொடைப் பங்கு ரூ. 3000 கோடியாகும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏற்காட்டில் விஜயகாந்த் ஏன் ஒதுங்கி நிற்கிறார் வாக்கு வங்கி கரைந்த வண்டவாளம் \nசென்னை: ஏற்காடு இடைத் தேர்தலில் திமுக, அதிமுக போட்டியிடுகிறது. மற்ற கட்சிகள் ஒதுங்கியுள்ளன. கடந்த காலங்களில் எந்தத் தேர்தலிலும் விடாமல் போட்டியிடும் தேமுதிக, இந்த முறை பெருத்த அமைதி காத்து வருகிறது. இதற்கான காரணம் புரியாமல் தவிப்புக்குள்ளாகியுள்ளனர் அக்கட்சியினர். வழக்கமாக இடைத் தேர்தல் வந்தால் தேமுதிக தனது வேலைகளை ஆரம்பித்து வேட்பாளரையும் இறுதி செய்து அறிவித்து விடும். ஆனால் இந்த முறை இதுவரை எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடாமல் பெருத்த அமைதி காத்து வருகிறார் விஜயகாந்த். அதேசமயம், சேலம் மாவட்ட தேமுதிக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். போட்டியிடலாமா அல்லது ஒதுங்கியிருக்கலாமா என்று அவர் கேட்டதாக கூறப்படுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்காடு தொகுதியில் தேமுதிகவுக்கு 12,000 ஓட்டுக்கள் வரை கிடைத்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜாதிசங்கங்களின் ஆதரவோடு பாமக பாஜகவுடன் சங்கமம் புதிய தலைமுறை பச்ச முத்துவின் அரசியல் ஆசை \nசென்னை: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அணியில் பாட்டாளி மக்கள் கட்சியும் இடம்பெற இருக்கிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. திராவிட கட்சிகளுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. ஈழப் பிரச்சனையில் காங்கிரஸின் நடவடிக்கைகளால் அந்த கட்சியையும் பாமக ஆதரிக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சாதி சங்கங்களையும் ஒன்றிணைத்து சமூக ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியிருக்கிறது பாமக. அத்துடன் வேட்பாளர்களையும் கூட பாமக அறிவித்திருக்கிறது. பச்சமுத்து பாமகவின் இந்த அணியில் இடம்பெற்றிருப்பது இந்திய ஜனநாயகக் கட்சி. இந்த கட்சி லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைப்போம் என்று ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அறிவித்துவிட்டது. அண்மையில் சமூக ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சாதி சங்க தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனரும் புதிய தலைமுறை குழும உரிமையாளருமான பச்சமுத்து, பாரதிய ஜனதா அணியில் இடம்பெறுவதன் மூலம் கூடுதல் வாக்குகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதண்டவாளத்தைக் கடக்க முயன்ற 40 யானைகள்: ரயில் மோதி 6 யானைகள் பலி\nகொல்கத்தா: சுமார் 40 யானைகள் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக அவற்றின் மீது ரயில் மோதியதில் 6 யானைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாயின. மேலும், காயமடைந்த யானைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் இருந்து 55 கி.மீ துரத்தில் உள்ளது சல்சா வனப்பகுதி. இப்பகுதி வழியாக நேற்று மாலை 5.45 மணிக்கு 40 யானைகள் சென்று கொண்டிருந்தன. அப்போது அப்பகுதியில் உள்ள தண்டவாளத்தில் அசாமின் திப்ருகருக்கு விரைவு ரயில் ஒன்று கடந்து சென்றது. எதிர்பாராத விதமாக ரயில் வந்த வேளையில் யானைகள் தண்டவாளத்தை கடக்க முயற்சித்துள்ளது. இதில், ரயில் மோதி 6 யானைகள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயின. விபத்தில் சிக்கி மேலும் பல யானைகளுக்கு காயங்கள் ஏற்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிபிஐ இயக்குநருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க மத்திய அரசு எதிர்ப்பு \nஇது தொடர்பாக தனது நிலையை விளக்கி உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை 23 பக்க பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.\nசிபிஐ இயக்குநருக்கு மத்திய அரசுத் துறையின் செயலர் அந்தஸ்தையோ, அதற்கு நிகரான அதிகாரத்தையோ வழங்க முடியாது. சிபிஐ சுதந்திரமாகச் செயல்படும் அமைப்பு என்பதை அரசு ஏற்கிறது. ஆனால், அந்த அமைப்பு அரசின் அங்கமான காவல் அலுவலகமாகத்தான் இருக்க வேண்டும். எனவே, சிபிஐ இயக்குநருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கினால் அதேபோன்ற அதிகாரத்தை மற்ற காவல் அமைப்புகளின் தலைவர்கள் கோரவும் வாய்ப்புள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசத்யம் தொலைக்காட்சி முள்ளிவாய்க்கால் நினைமுற்ற சிக்கலில் இரவோடு இரவாக டிவி அதிபர் வீட்டில் போலீஸ் \nதொலைக்காட்சி விவாதத்தில் விபரீதம் உண்டாக்கிய நேயர் : டிவி அதிபர் வீட்டில் போலீஸ் நுழைந்தது சத்யம் தொலைக்காட்சியில் இன்று இரவு ‘’சத்யம் - அது சாத்தியம்’’நிகழ்ச்சி 8.10 மணியில் இருந்து 8.30 மணி வரை சென்றது. முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அகற்றியது சரியா தவறா என்ற விவாதம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் சார்பில் விஜயதாரணி எம்.எல்.ஏ., பாஜக மாநில பொருளாளர் சேகர் ஆகியோர் பங்கேற்று விவாதம் செய்துகொண்டிருந்தனர்.நிகழ்ச்சியின் இடையே பொதுமக்களிடம் இருந்து தொலைபேசி வழியாக கருத்துக்கள் பெறப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது தமிழ்தாசன் என்ற நேயர், தன்னை மதிமுக பிரமுகர் என்று அறிமுகப்படுத் திக்கொண்டு பேச ஆரம்பித்தார்.அவர், ‘’முள்ளிவாய்க்கால் முற்றம் வைப்பது தமிழர்களின் கடமை. இதைப்பற்றி பேச காங்கிரசுக்கும், முதல் வருக்கும் என்ன தகுதி உள்ளது என்று கேட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது, விஜயதாரணி அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, தமிழ்தாசன் என்ற குரலுக்கு சொந்தக்காரர் மிகவும் தவறான வார்த்தை களால் விஜயதாரணியையும், முதல்வர் ஜெயலலிதாவையும் திட்ட ஆரம்பித்துவிட்டதாக தெரிகிறது.இதையடுத்து விஜயதாரணி, ஆவேசமடைந்து தமிழ்தாசனை உடனே கைது செய்ய வேண்டும் என்று சத்தம் எழுப்பினார். சத்யம் டிவி நிறுவனத்தையும் எச்சரித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவீட்டைவிட மோசம் என் பள்ளி அமெரிக்கா சென்றபோதுதான் தெரிந்தது மனிதவாழ்க்கை மகிழ்ச்சிகள் கொண்டது\n‘என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு. அவர்களை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் அவர்களுடன் அரைமணிநேரம் என்னால் பேசிக்கொண்டிருக்க முடியாது. இருபத்திரண்டுவருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவுதான். அவர்களை நான் நேசிக்கவேண்டும் என்றால் அவர்களை எனக்கு தெரிந்திருக்கவேண்டும். அவர்களின் மனம் எனக்குப்புரிந்திருக்கவேண்டும். எனக்கு அவர்கள் அன்னியர்கள்போல தெரிகிறார்கள்’\nசமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது. வழக்கம்போல வாசகர் எழுதியதல்ல, வாசகரின் தந்தை எழுதியது. தன்னை அறிமுகம் செய்துகொண்டார் அவர். மத்திய அரசில் ஆரம்பநிலை அதிகாரியாக இருந்தவர். இரண்டாம்நிலை அதிகாரியாக ஓய்வு பெற்றார். இரு பிள்ளைகள். இருவருமே நன்���ாகப்படித்து அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமாக வேலைபார்க்கிறார்கள். இவர் திருச்சியில் மனைவியுடன் வாழ்கிறார்.\nஅவரது பிரச்சினை தனிமைதான். மனைவிக்கு கடுமையான கீல்வாதம். ஆகவே குளிர்நாடுகளில் சென்று வாழமுடியாது. அவருக்கு ஆஸ்துமாபிரச்சினை உண்டு. பிள்ளைகள் வெளிநாடுகளில் குடும்பத்துடன் வாழ்கிறார்கள். அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறைகூட ஊருக்கு வருவதில்லை என்பதே அவரது மனக்குறை. வந்தால் அதிகபட்சம் ஐந்துநாட்கள். உடனே கிளம்பிவிடுகிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடாஸ்மாக் காட்சிகளுக்கு நடிகைகள் கடும் கண்டனம் காமடி என்ற பெயரில் பாலியல் வக்கிரம் காமடி என்ற பெயரில் பாலியல் வக்கிரம் \nடாஸ்மாக் காட்சிகள் :நடிகைகள் தேவயானி, சோனா கண்டனம் மெய்யழகி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. டிரெய்லரை பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி வெளியிட, டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன் பெற்றுக்கொண்டார்.விழாவில் நடிகை தேவயானி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியபோது, ‘‘இந்த மாதிரி தரமான கதையம்சம் கொண்ட படங்கள் அபூர்வமாகவே வருகின்றன. மிக நீண்ட நாட்கள் கழித்து ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி எனக்கு ஏற்பட்டது. இப்போது வரும் பெரும்பாலான படங்களில் காமெடி என்ற பெயரில் பெண்களை கேலி–கிண்டல் செய்கிறார்கள். மச்சி, மச்சான் என்று வசனக்காட்சிகள் வருகின்றன. பெரும்பாலான படங்களில் குடிகாரர்களின் ‘டாஸ்மாக்’ காட்சிகள் இடம் பெறுகின்றன. பெரிய படம் சின்ன படம் என்று வேறுபாடு பார்க்கக்கூடாது. தரமான கதையம்சம் கொண்ட படங்களே பெரிய படங்கள்’’என்றூ பேசினார்.அடுத்து பேச வந்த நடிகை சோனா, ‘‘சமீபகாலமாக சில படங்களை பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்த அளவுக்கு பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகள் இடம் பெறுகின்றன. ‘டாஸ்மாக்’ காட்சிகள் இல்லாத படங்களே இல்லை’’ என்று கூறினார். nakkheeran.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாலிக்கு தங்கம் ஒரு புறம் தாலி பறிபோக மதுவுக்கு ஏற்பாடு மறுபுறம் தாலி பறிபோக மதுவுக்கு ஏற்பாடு மறுபுறம் டாஸ்மாக் தீபாவளி விற்பனை அரசு இலக்கை தாண்டியது \nதீபாவளியை முன்னிட்டு, அரசு நிர்ணயித்த, 150 கோடி ரூபாய் இலக்கையும் தாண்டி, 154 கோடி ரூபாய்க்கு, 'சரக்கு' விற்பனையாகி, அரசு கஜானா நிறைந்து���்ளது. அன்று, குடித்து, கும்மாளமிட்ட ஐந்து இளைஞர்கள், கடலில் மூழ்கி இறந்துள்ளனர்; மூன்று மாணவர்கள், மதுபோதையில், கார் ஓட்டி, விபத்தில் மரித்துள்ளனர்.இவை, தலைநகர் சென்னையில் நடந்தவை. மற்ற நகரங்களிலும், மது அரக்கன் தன் அகோரப் பசிக்கு, பலி வாங்க தவறவில்லை. இத்தனை உயிர்களை, காவு கொடுத்து தான், அரசு கருவூலத்தை, நிரப்ப வேண்டுமா தவறான வழியில் சம்பாதித்து, பிள்ளைகளுக்கு, பால் சோறு ஊட்டும் தாய்க்கு இருக்கும் மரியாதையை விட, நேர்மையாக உழைத்து, அரை வயிற்றுக் கஞ்சி ஊற்றி காக்கும், தாய்க்கே, மரியாதையும், மதிப்பும் அதிகம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஏற்காட்டில் அமைச்சர்கள் வாகனங்களுக்கு சோதனை இல்லை எங்கே போய்விட்டார் பிரவீன் குமார் எங்கே போய்விட்டார் பிரவீன் குமார் \nசேலம்:\"ஏற்காடு இடைத்தேர்தலை ஒட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள, சோதனை சாவடிகளில், பாரபட்சமின்றி எல்லோரது வாகனங்களையும், சோதனைக்கு உட்படுத்திய பிறகே அனுப்பி வைக்க வேண்டும்' என, தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால், சேலம். உடையாப்பட்டி செக்போஸ்டில், அணிவகுத்து வந்த அமைச்சர்களின் கார்களை, நேற்று, சோதனை செய்யாமலேயே அனுப்பி வைத்த கூத்து அரங்கேறியது. ஆனால், போலீஸார் சல்யூட் அடிக்காமல் அனுப்புகின்றனர் என, அ.தி.மு.க.,வினர் கமெடி செய்தனர்.ஏற்காடு இடைத்தேர்தல், டிச.,4ல் நடப்பதால், சேலம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசு எந்திரமும், அதிகாரிகளும், தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டு வளையத்தில் கொண்டு வந்து, நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுகிறது. சட்டத்தின் ஆட்சி இல்லை அம்மாவின் ஆட்சி ...எனது அரசு..... நான் ஆணையிடுகிறேன் ..நான் நான் எனது எனது ,,,....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவீடியோவில் பதிவான அதிமுக வாள் வீச்சு சாகசம் அமைதி பூங்காவின் அழகு பாரீர் \nமதுரை மேலூரைச் சேர்ந்த அ.தி.மு க பிரமுகர் பாஸ்கரன். இவர் அதிமுகவில் அம்மா பேரவை என்ற அணி தோன்றுவதற்கு முக்கியமானவர்களில் ஒருவர் இவர் மீது கட்சியில் பல்வேறு அதிருப்திகள் இருந்து வந்ததால் அக்கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டவர்.\nஇந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி இரவு 8.50க்கு உணவு அருந்திவிட்டு தன் மனைவி மகன் மற்றும் நண்பர் பாண்டியுடன் போர்டிகோவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபொழுது உள்ளே அரி��ாளுடன் புகுந்த மர்ம நபர், பாஸ்கரனை வெட்ட முயன்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 13 நவம்பர், 2013\nசரிகாவின் சுயசரிதையை கமல் ஏன் தடுக்கிறார் ஊருக்கு உபதேசம் உனக்கு இல்லையடி சரியா \nசென்னை:சரிகா சுயசரிதை எழுதி வெளியிடுவதற்கு அனுமதி மறுத்துள்ளார் கமல்ஹாசன். கமல், ரஜினியின் திரையுலக வாழ்க்கை பற்றி பல்வேறு புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால் தங்கள் வாழ்க்கை பற்றி இருவருமே சுயசரிதை எழுதியதில்லை. கமலிடம் இருந்து பிரிந்து மும்பையில் தனிமையில் வாழ்கிறார் அவரது மனைவி சரிகா. மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா தனித்தனி வீடுகளில் வசிக்கின்றனர். இந்நிலையில் சரிகாவிடம் சுயசரிதை புத்தகம் எழுதும்படி பதிப்பகத்தார் சிலர் அணுகினர். அதற்கு அவரும் சம்மதம் தெரிவிக்கும் வகையில் பேசி வருகிறார். இதையறிந்த கமல், சரிகா சுயசரிதை எழுதுவதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். கமலுடைய சினிமா வாழ்க்கை சாதனை நிறைந்ததாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்னைகள் இருப்பதால் அதை வெளியுலகுக்கு தெரிவிக்க அவர் விரும்பவில்லையாம். இந்த விவகாரங்களால் மகள்களின் வாழ்க்கை பாதிக்கபடக்கூடும். எனவே இதற்கு அனுமதி தர முடியாது என்று சரிகாவுக்கு கமல் தரப்பிலிருந்து மறுப்பும், எதிர்ப்பும் வந்திருக்கிறதாம். இதனால் சுயசரிதை எழுதும் திட்டத்தை சரிகா கைவிடுவாரா அல்லது எழுதுவாரா என்பது விரைவில் தெரிந்துவிடும் என்கிறார்கள் சரிகாவுக்கு நெருங்கியவர்கள். -.tamilmurasu.org\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகை அஞ்சலி : சித்தி என் வீட்டை அபகரித்துக் கொண்டார்: சித்தி பாரதி தேவி மீது நடிகை வழக்கு\nசென்னை: சென்னையில் தனக்கு சொந்தமாக உள்ள வீட்டை தனது சித்தி பாரதி தேவி அபகரித்துக் கொண்டதாக நடிகை அஞ்சலி வழக்கு தொடர்ந்துள்ளார். இயக்குனர் சற்குணம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் நடிகை அஞ்சலிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்த நேரமும் கைதாகலாம் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் அஞ்சலி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது< சென்னை வளரசவாக்கத்தில் எனக்கு சொந்தமான வீடு உள்ளது. அந்த வீட்டை எனது சித்தி பாரதி தேவி மற்றும் சூரியபாபு ஆகி��ோர் அபகரித்துக் கொண்டனர். அந்த வீட்டுக்கு என்னால் போக முடியவில்லை. எனது வீட்டை அபகரித்த பாரதி தேவி உள்ளிட்டோர் மீது வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே என் புகார் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வளசரவாக்கம் போலீசுக்கு நீதிமன்றம் உத்தர விட வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுத்தகயா கோவிலுக்கு மேற்கூரை அமைக்க 300 கிலோ தங்கம் வந்தது: தாய்லாந்து கமாண்டோ படை பாதுகாப்பு\nபீகார் மாநிலம் புத்த கயா நகரில் உள்ள பழமைவாய்ந்த மகாபோதி கோவிலுக்கு தங்கத்தினால் மேற்கூரை அமைக்கப்படுகிறது. கோபுரம் முழுவதும் தங்கத் தகடுகளால் மூடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக தாய்லாந்தில் இருந்து பக்தர்கள் 289 கிலோ தங்கம் நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்த தங்கம் 13 பெட்டிகளில் அடைக்கப்பட்டு சிறப்பு விமானம் மூலம் பாங்காக்கில் இருந்து புத்த கயாவுக்கு கொண்டு வரப்பட்டது. அந்த தங்கத்துடன் தாய்லாந்தில் இருந்து தொழில்நுட்ப நிபுணர் குழுவும், கமாண்டோ படையினரும் வந்துள்ளனர். பலத்த பாதுகாப்புடன் தொழில்நுட்ப நிபுணர்கள், தங்கத் தகடுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கத்திற்கு பாதுகாப்பாக கமாண்டோ படையினர் கோவில் வளாகத்திற்குள் நிறுத்தப்பட்டுள்ளனர். உள்ளூர் நிர்வாகமும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபலாத்காரத்தை சட்டத்தால் தடுக்க முடியலைன்னா.. என்ஜாய் பண்ணலாமே - சிபிஐ இயக்குநர்\nடெல்லி: கிரிக்கெட் பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்குவதற்கு ஒப்பீட்டு உவமையாக பலாத்காரத்தை சட்டத்தால் தடுக்க முடியவில்லை எனில் அதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கலாம் என சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹா பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், பெட்டிங்கை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பாக பேசியிருந்தார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்கா, நமது நாட்டின் பல மாநிலங்களில் லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுகிறது. விடுமுறைக��கால ஓய்வு விடுதிகளில் சூதாட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது. பலாத்காரத்தை சட்டத்தால் தடுக்க முடியலைன்னா.. என்ஜாய் பண்ணலாமே - சிபிஐ இயக்குநர் பேச்சால் சர்ச்சை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nMumbai Campa Cola கட்டிடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை\nகேம்பகோலா குடியிருப்புகளை இடிக்க தடைமும்பையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கேம்பகோலா குடியிருப்புகளை இடிப்பதற்கு மே 31ம் தேதி வரை தடை விதித்து உச்ச நீதிமன்றம்\nஉத்தரவிட்டுள்ளது.செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகும் செய்திகளைப் பார்த்து, உச்ச நீதிமன்றம் தானே முன் வந்து இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.கேம்பகோலா குடியிருப்புவாசிகளின் கடும் எதிர்ப்பை மீறி, மாவட்ட நிர்வாகம் இன்று வளாகத்தின் சுற்றுச் சுவரை இடித்து வந்த நிலையில், மே 31ம் தேதி வரை இந்த குடியிருப்புகளை இடிக்க தடை விதித்து, அதில் வசித்து வருவோர் வீடுகளை காலி செய்ய மேலும் 7 மாத காலம் அவகாசம் அளித்து உத்தரவு பிறப்பித் துள்ளது உச்ச நீதிமன்றம்.தங்களது குடியிருப்புகள் இடிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், அந்த குடியிருப்பு வாசிகள் நடத்தும் போராட்டத்தை செய்தித் தாள்கள் வழியாக பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அங்கு வசிப்போர், தங்களது வீடுகளை காலி செய்ய மேலும் 7 மாத காலம் அவகாசம் அளித்து உத்தரவிட்டுள்ளனர் nakkheeran.in\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n நடிகை அஞ்சலி சரண் அடைகிறார் மாதம் 50 ஆயிரம் ஜீவனாம்சம் கேட்கிறார் அவரின் சித்தி மாதம் 50 ஆயிரம் ஜீவனாம்சம் கேட்கிறார் அவரின் சித்தி களஞ்சியம் பல லட்சங்கள் கேட்கிறார் களஞ்சியம் பல லட்சங்கள் கேட்கிறார் வேறு யார் யாருக்கு எவ்வளவு வேணுமோ கேட்டுக்கோங்க\nநடிகை அஞ்சலி சென்னையில் உள்ள சித்தி வீட்டில் இருந்து வெளியேறி ஐதராபாத்தில் குடியேறியுள்ளார். சித்தியும், டைரக்டர் களஞ்சியமும் தன்னை கொடுமை படுத்தியதாக பரபரப்பு புகாரும் கூறினார். தமிழ் படங்களுக்கு முழுக்கு போட்டு விட்டு தெலுங்கு படங்களில் மட்டும் தற்போது நடித்து வருகிறார். இந்த நிலையில் அஞ்சலி மீது டைரக்டர் களஞ்சியம் சைதாப்பேட்டை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். போலீசிலும் புகார் அளித்தார். களஞ்சியம் இயக்கிய ‘ஊர் சுற���றி புராணம்’ படத்தில்தான் அஞ்சலி கடைசியாக நடித்து வந்தார். இந்த படத்தில் அஞ்சலி தொடர்ந்து நடிக்காததால் பாதியில் நிற்கிறது. களஞ்சியத்தின் அவதூறு வழக்கில் நேரில் ஆஜராகுமாறு அஞ்சலிக்கு கோர்ட்டு பல தடவை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அவர் வரவில்லை. இதையடுத்து கடந்த 29–ந் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது நேரில் ஆஜராகாத அஞ்சலிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி உத்தர விட்டார். இதனால் அஞ்சலி அதிர்ச்சியாகியுள்ளார். பிடிவாரண்டு குறித்து வக்கீல்களுடன் அவர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. கோர்ட்டில் சரண் அடைந்து பிடிவாரண்டை ரத்து செய்யும்படி கோர அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. எந்த நேரத்திலும் கோர்ட்டில் அவர் சரண் அடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அஞ்சலி சித்தி பாரதிதேவியும் குடும்ப நல கோர்ட்டில் மாதம் தோறும் அஞ்சலி ரூ.50 ஆயிரம் ஜீவனாம்சமாக தர வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கும் விரைவில் விசாரணைக்கு வருகிறது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசி பி அய் மீது கனிமொழி நஷ்ட ஈடு கோரவேண்டும் அரசியல் விரோதமா ஜாதி / திராவிட விரோதமா \n”கனிமொழி தரப்புல என்ன சொல்றாங்க.. \nகலைஞர் டிவியின் நிதி ஆலோசகர் ராஜேந்திரனோட வாக்குமூலத்தின்படி, கனிமொழிக்கும் 200 கோடி கடன் வாங்கின கலைஞர் டிவி மீட்டிங்குக்கும் சம்பந்தம் இல்லன்னு ஏற்கனவே ராஜேந்திரன் சொல்லியிருந்தார். இப்போ, இந்த வழக்கில் சாட்சியம் சொன்ன, இந்த வழக்கின் உதவிப் புலனாய்வு அதிகாரி எஸ்.பி.சின்ஹா, 200 கோடி வாங்கணும்னு முடிவெடுத்த கலைஞர் டிவியின் போர்டு மீட்டிங்கில் கனிமொழி கலந்து கொள்ளவில்லை, தயாளு மற்றும் சரத்குமார் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர் னு சாட்சி சொல்லியிருக்கார். இது கனிமொழியை இந்த வழக்குல இருந்து முழுமையா விடுவிக்கும். அதனாலதான் இத்தனை மகிழ்ச்சியா இருக்காங்க... ”\n”சரி தம்பி... 13.02.2009 அன்னைக்கு நடந்த போர்டு மீட்டிங்கில் கனிமொழி கலந்து கொள்ளலைன்றது இன்னைக்குத்தான் சிபிஐக்கு புதுசா தெரிஞ்சுச்சா \n”அண்ணே... கலைஞர் டிவியோட போர்டு மீட்டிங்குகள் தொடர்பான மினிட் புக், புலனாய்வு அதிகாரியால 18.03.2011 அன்னைக்கு பறிமுதல் பண்ணப்பட்டுச்சு.. அந்த புத்தகத்தைப் பார்த்தாலே அந்தக் கூட்டத்துல கலந்துக்கிட்டது தயாளுவும், சரத்குமாரும் மட்டும்தான்னு தெளிவா தெரியும்.”\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n எனக்கு பெருமையாக இருக்கிறது - அனுஷ்கா உண்மையில் மிக பெரிய எதிர்பார்ப்பு\nபத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய ஆர்யா “ இரண்டாம் உலகம் திரைப்படத்தைப் பற்றி செல்வராகவன் சொன்ன அனைத்தும் எனக்கு பிடித்திருந்தது. இந்த படம் தமிழ் சினிமாவில் புது முயற்சியாக இருக்கும். செல்வராகவன் விவரித்த பிரம்மாண்டத்தை பட்ஜட் பிரச்சனை வராமல் திரைப்படமாக நினைத்த மாதிரி எப்படி எடுக்கப் போகிறார் ஒரு நடிகன் என்பதை விட ஒரு ரசிகனாக அத்தனை விஷயங்களையும் ஒரே படத்தில் செல்வராகவன் எப்படி சொல்லப்போகிறார் ஒரு நடிகன் என்பதை விட ஒரு ரசிகனாக அத்தனை விஷயங்களையும் ஒரே படத்தில் செல்வராகவன் எப்படி சொல்லப்போகிறார் என்ற கேள்வியும், படத்தைப் பார்க்கும் ஆர்வமும் எனக்கு அதிகமாக இருந்தது. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. இரண்டாம் உலகம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு ஒரு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று கூறினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதகவல் அறியும் உரிமை சட்டம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு இல்லையாமே \nதிருமலை: திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பாபி ராஜு அளித்த பேட்டி:மும்பையில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக, 200 கோடி மதிப்புள்ள 8 ஏக்கர் நிலத்தை பக்தர் ஒருவர் தானமாக வழங்குவதோடு, தேவஸ்தானம் சார்பில் அங்கு கோ யில் கட்டுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கு 200 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக வழங்கும் நீங்கள், 10 கோடி செலவு செய்து கோயில் கட்டிக் கொள்ளலாமே என்று தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு, அவர் கோயில் கட்டுவதற்கான செலவை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதை திருப்பதி தேவஸ்தானம்தான் நிர்வகிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண் டார். ஏனுங்க மக்களின் பணத்தில் இயங்கும் பொது ஸ்தாபனம் மக்களுக்கு பதில் சொல்ல பயப்படுவது ஏன் \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்க கூடாது தமிழ்நாட்டின் முக்கிய பிரச்னை இதுதான் : ஜெயலலிதா\nஏற்காடு சட்டசபை இடைத்தேர்தலில், வெற்றி மட்டும் இலக்கல்ல; எதிர்த்து போ��்டியிடும், தி.மு.க., வேட்பாளர் உட்பட, அனைவரையும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்' என, அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு, அக்கட்சி தலைமை, உத்தரவு பிறப்பித்து உள்ளது.ஏற்காடு சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., அதிக முறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பெருமாள், பதிவான ஓட்டுகளில், 58.06 சதவீதம் பெற்று வெற்றி பெற்றார்.அவரது மறைவைத் தொடர்ந்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல், இம்மாதம், 9ம் தேதி துவங்கியது. தி.மு.க., சார்பில், மாறன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., சார்பில், மறைந்த எம்.எல்.ஏ., பெருமாளின் மனைவி சரோஜா நிறுத்தப்பட்டு உள்ளார்.லோக்சபா தேர்தலுக்கு, முன்மாதிரி தேர்தலாக, ஏற்காடு சட்டசபை இடைத்தேர்தல் கருதப்படுவதால், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும், வெற்றிக்கு முட்டி மோதுகின்றன. இரண்டு கட்சிகளின் பணபலம் மற்றும் ஆள்பலத்திற்கு ஈடு கொடுக்க முடியாததால், மற்ற கட்சிகள் ஒதுங்கிக் கொண்டன. மொத்ததில மக்களுக்கு நல்லது பண்ண மாட்டீங்க , 62 பேர் 33 அமைச்சர்களும் ஏற்காட்டில் இருந்தா தமிழ் நாட்டை காப்பாத்துறது யாருப்பா...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 12 நவம்பர், 2013\nEx சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மீது இளம்பெண் வக்கீல் செக்ஸ் புகார் புகாரை விசாரிக்க 3 நீதிபதிகள் குழு அமைப்பு\nசமீபத்தில் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மீது இளம் பெண் வக்கீல் ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகொல்கத்தாவில் உள்ள தேசிய நீதித்துறை அறிவியல் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்பு படித்து பட்டம் பெற்றவர், அந்த பெண் வக்கீல். தற்போது அவர் இயற்கை நீதி, சமூகங்கள்–சுற்றுச்சூழலுக்கான வக்கீல்கள் அமைப்பில் பணியாற்றி வருகிறார்.\nதான் சுப்ரீம் கோர்ட்டில் பயிற்சி பெற்றபோது மூத்த நீதிபதி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் கூறி உள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:–\nநான் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன். குளிர்கால விடுமுறையின்போது, டெல்லியில் நான் பயிற்சி பெற்று வந்தேன். நான் என் கடைசி செமஸ்டருக்கு முந்தைய செமஸ்டரின் போது, சமீபத்தில் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் உதவியை நாடிச்சென்றேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுத்துவிளக்கு : இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் பிரபலமான தமிழ் படம்\nஅன்றைய காலத்து தகவல்கள் பலவும் இத்திரைப்படத்தில் காணக்கூடியதாக இருக்கிறது, இத்திரைப்படத்தை youtube இல் பதிவு செய்தவர்களை பாராட்ட வேண்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n மீண்டும் தேடி வருகிறது பொறுப்பு \n”டிசம்பர் 1ம் தேதி நடக்க இருக்கிற பொதுக்குழுவில், அழகிரிக்கு அதிர்ஷ்டம் அடிச்சாலும் அடிக்கும். வழக்கமா, ஓரங்கட்டப்படும் போதெல்லாம் மோதல் போக்கை கடைபிடிக்கும் அழகிரி, கிட்டத்தட்ட அரசியலை விட்டே ஒதுங்கும் நிலையில் இருப்பது, கருணாநிதிக்கே பெரிய அதிர்ச்சியா இருக்கு. அவர் அழகிரியிடமிருந்து இப்படி ஒரு முடிவை எதிர்ப்பார்க்கல. மேலும், தென் மாவட்டங்களில் அழகிரி கட்டுப்பாட்டில் இல்லாதது, பல்வேறு சிக்கல்களை உருவாக்கியிருக்கு. பல மாவட்டங்களில் தலைமை சொல்வதை செயல்படுத்தாமல் இருக்கும் சம்பவங்கள் அதிகமாயிட்டே இருக்கு. அதனால, அழகிரிக்கு ஒரு முக்கிய பொறுப்பு கொடுக்கலாம்னு தலைவர் நினைக்கிறாரு.. அதனால விரைவில், அழகிரி புதிய அவதாரம் எடுப்பதற்கான வாய்ப்புகள் நெறைய்ய இருக்கு.. ”சவுக்கு டாட் கம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nMall களுக்கு நுழைவுகட்டணம் வரப்போகிறதா \n‘ஷாப்பிங்’ செய்ய ரங்கநாதன் தெருவிலும், டவுன்ஹால் ரோட்டிலும் லோலோவென்று அலைந்துக்கொண்டிருந்த தமிழர்கள், இப்போது குஷியாக மால்மாலாக திரிகிறார்கள். சமீபத்தில் சென்னையில் துவக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய மால் அது. சுமார் இருபத்தைந்து லட்சம் சதுர அடி பரப்பில், சென்னை மாநகருக்குள் ஒரு குட்டி ஹைடெக்நகரமாக உருவாகியிருக்கிறது. சாதாரண துணிக்கடையில் தொடங்கி, ஐந்து நட்சத்திர ஓட்டல் வரை ஒரே வளாகத்தில் அமைந்து இருக்கிறது. திருவிழா போல ஜெகஜ்ஜோதியாக அந்த மால் அமைந்திருக்கும் பகுதியே ஜொலிக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கூடி, அங்கே ஏதோ மாநாடு நடப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாது மணல் கொள்ளையும் தினத்தந்தியும் ஜாதி சர்வ வல்லமை உள்ள ஜாதி அபிமானம் அல்லது வெறி\nதாது மணல்: தினத்தந்தியின் ‘துணிவு’ம் தமி��ர்களின் துயரமும்; ‘ஆண்டவரே.. கடவுளே..\nதூத்துக்குடி மாவட்ட மீனவ மக்கள் அணு உலைக்கு எதிராக தங்கள் முழு கவனத்தையும் செலுத்தி, சமரசமின்றி போரடிக் கொண்டிருக்கும்போது, மீனவர் காலுக்கடியில் குழிபறிப்பது போல். கடல் மணலை, களவாடி விற்றிருக்கிறது ஒரு கும்பல்.\nகூடங்குளம் அணு உலை செயல்பட்டால், எப்படி முதலில் மீனவர்களே அதிகம் பாதிக்கப்படுவா்களோ, அதற்கு நிகழ்கால உதாரணம்போல், தாது மணல் கொள்ளையால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள் மீனவ மக்களே.\nதமிழகத்தில் மிக அதிகமாக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறவர்கள் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட கடற்கரை மக்களே. புற்றுநோயால் மீனவர்கள் தாக்கப்பட்டதற்கு, தாது மணலை தோண்டி எடுப்பதால் அதிலிருந்து எழுகிற கதிவீச்சே காரணம் என்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n சுற்று சூழல் வரிக்கு எதிராக பிரிதானி மாகாணம் போர்க்கொடி \nநவம்பர் 2-ம் தேதி சனிக்கிழமை அன்று பிரான்சில் உள்ள பிரித்தானியா பகுதி மக்கள் சுமார் 30 ஆயிரம் பேர், அரசு விதித்திருக்கும் சிறப்பு சாலை வரிக்கு (சுற்றுச் சூழல் வரி) எதிராகவும், பெருகி வரும் விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டத்தை எதிர்த்தும் எழுச்சி மிகு போராட்டத்தை நடத்தினர். மக்களின் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் வரியை நிறுத்திக் கொள்வதாக பிரான்சு அரசு அறிவித்துள்ளது.\nபிரான்சு நாட்டின் வடபகுதியில் உள்ள பிரித்தானியாவின் பெரும்பான்மை மக்கள் விவசாயிகள். விவசாய விளை பொருட்களை பிரான்சின் பிற பகுதிகளுக்கு விற்பதும், ஏற்றுமதியும் தான் இவர்களின் மிக முக்கிய வருமானம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅழகு அறிவு திறமை பிரியாமணி ...\nSMS மூலம் இரண்டே நிமிடங்களில் மணி ஆர்டர் பணம் பெறலாம்\nஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடித்த இந்திய நடிகர் திடீர்...\nசீனாவில் இரண்டாவது குழந்தை பெற்றுகொள்ள அனுமதிக்கப்...\nஸ்ரீ வித்யாவை கொள்ளை அடித்த சினிமா அரசியல்வாதி கணே...\nசிநேகா கர்ப்பம்... புதிய படங்கள் ஒப்புக் கொள்வதை ந...\nமங்கள்யான்' சுற்றுவட்டப் பாதை அதிகரிக்கும் பணி வெற...\nஏற்காடு இடைத்தேர்தல் அதிமுக– திமுக நேரடி போட்டி\nசுப்ரீம் கோர்ட்டு நீதிபதிக்கு எதிரான பெண் வக்கீல் ...\nObamacare தலைவராக கர்நாடகா டாக்டர் மூர்த்தி ஒபாமாவ...\n5 மாநில தேர்தல் நேரத்தில் ராகுல் கிரிகெட்டு பார்த்...\nபாரதிராஜா: எந்த ஹீரோவும் உண்மை பேசுவதில்லை.\nChennai அபார்ட்மென்ட் 14 கோடி முதல் ரூ 18 கோடி வரை...\nஃபேஸ்புக் மூலம் மங்கள்யானை தொடரும் 2 லட்சம் பேர்\nஆசாரம் சாமியார் மூன்று சிறுவர்களை கொன்று ஆசிரமத்தி...\n450 குடும்பங்களிடம் 13 ஆயிரம் பவுன் நகைகளை அபேஸ் ச...\nதிமுக மைனரிடியாக இருந்து செய்த சாதனைகளை அதிமுக மெஜ...\nVolvo Busகளை பார்த்து பயப்படும் பயணிகள் \nAzim Premji 8000 கோடி நன்கொடை கொடுத்தார்\nஏற்காட்டில் விஜயகாந்த் ஏன் ஒதுங்கி நிற்கிறார் \nஜாதிசங்கங்களின் ஆதரவோடு பாமக பாஜகவுடன் சங்கமம் \nதண்டவாளத்தைக் கடக்க முயன்ற 40 யானைகள்: ரயில் மோதி ...\nசிபிஐ இயக்குநருக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்க மத்த...\nசத்யம் தொலைக்காட்சி முள்ளிவாய்க்கால் நினைமுற்ற சிக...\nவீட்டைவிட மோசம் என் பள்ளி \nடாஸ்மாக் காட்சிகளுக்கு நடிகைகள் கடும் கண்டனம் \nதாலிக்கு தங்கம் ஒரு புறம் தாலி பறிபோக மதுவுக்கு ஏ...\nஏற்காட்டில் அமைச்சர்கள் வாகனங்களுக்கு சோதனை இல்லை ...\nவீடியோவில் பதிவான அதிமுக வாள் வீச்சு சாகசம் \nசரிகாவின் சுயசரிதையை கமல் ஏன் தடுக்கிறார் \nநடிகை அஞ்சலி : சித்தி என் வீட்டை அபகரித்துக் கொண்...\nபுத்தகயா கோவிலுக்கு மேற்கூரை அமைக்க 300 கிலோ தங்கம...\nபலாத்காரத்தை சட்டத்தால் தடுக்க முடியலைன்னா.. என்ஜா...\nMumbai Campa Cola கட்டிடத்தை இடிக்க உச்சநீதிமன்றம்...\n நடிகை அஞ்சலி சரண் அடைகிறார்...\nசி பி அய் மீது கனிமொழி நஷ்ட ஈடு கோரவேண்டும் \nதகவல் அறியும் உரிமை சட்டம் திருப்பதி தேவஸ்தானத்துக...\nதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்க கூடாது \nEx சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மீது இளம்பெண் வக்கீல்...\nகுத்துவிளக்கு : இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் பி...\n அதனால் மேலிடம் அதிர்ச்சி ...\nMall களுக்கு நுழைவுகட்டணம் வரப்போகிறதா \nதாது மணல் கொள்ளையும் தினத்தந்தியும் ஜாதி \nதமிழகத்தின் வரலாற்றையே மாற்றப்போகும் அமலா பாலின் ம...\nஜெயா அரசுக்கு உச்ச நீதிமன்றம் சாட்டை \nசென்னை :உலக சாதனை இறந்த குழந்தையின் கண் விழியை பொர...\nகமலஹாசனுக்கு எப்படி இதற்கெல்லாம் நேரம் கிடைக்கிறது...\nமங்கள்யான் in trouble நிலை நிறுத்தும் முயற்சியில்...\nகந்து வட்டியால் மரத்தடிக்கு வந்த குடும்பம் \nபாகிஸ்���ானிய பாடகி ரேஷ்மா (வயது 66) 3-ம் தேதி காலம...\nதாய்லாந்து எல்லையில் உள்ள இந்து கோவிலின் நிலம் முழ...\nதிமுக புகார் : இரட்டை இலைச் சின்னத்தை முடக்க வேண்ட...\nதமிழ் படங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வசூல் \n10 ஆயிரம் பேருக்கு மேல் பலி \nடைரக்டர் ஜஸ்டஸ் ரவி சினிமா ஆசை காட்டி பெண்களை மயக்...\nபிரான்சில் பயங்கரம் : இசை அரங்கில் குண்டு வெடிப்பு\n5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த இயக்குநர் கைது \nநீதிமன்றங்களில் துருப்பிடித்து வீணாகும் அரசுப் பேர...\nசரவணபவன் 5200 கோடிக்கு கலாநிதி மாறன் வாங்கினாரா \nஜனசதாப்தி' எக்ஸ்பிரஸ் ரயில்களில் கழிவறைகள் சமையலறை...\nதமிழகத்தில் 4 ஆயிரம் பேர் உயிரிழப்பு \nபுஷ்பா தங்கதுரை என அறியப்பட்ட எழுத்தாளர் ஸ்ரீ வேணு...\nமாயை’ படத்துக்கு தணிக்கை குழு, ‘யு’ சான்றிதழ் கொடு...\nமியான்மரில் வறுமையில் வாடும் 90 வயது இளவரசி\nசி.பி.ஐ., சட்டப்பூர்வமானது அல்ல' என்ற ஐகோர்ட் உத்த...\nபிலிப்பைன்ஸ் சூறாவளிக்கு 1200 பேர் உயிரிழப்பு\nAdvani : மத்தியில் பா.ஜ.க.- காங்.,ஆதரவின்றி எந்த அ...\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nJEE, NEET நிறுவனத்தை 3500 கோடிக்கு வாங்கிய பிளாக்...\nமே.வங்கம் 4 பேர் கொலை மம்தா பானர்ஜி கொதிப்பு : அமி...\nசைதையில் திமுக அதிமுக வேட்பாளர்கள் இருவருமே வாக்கி...\nஎங்கள் கூட்டணிதான் வெற்றிபெறும்'' - அமைச்சர் கடம்ப...\nஈழத் தமிழர் சமூகம் அறிவார்ந்த தளத்தில் தாழ்ந்த நில...\nஅரக்கோணம் இரட்டை கொலை - திருமாவளவன் தலைமையில் கண்ட...\nகர்ணன் படம் ஜெயாவின் ஆட்சி காலத்தில் நடந்த கதையை...\nஅமெரிக்காவில் மனைவியை குத்திக்கொன்றுவிட்டு, இந்திய...\nபூவை ஜெகன்மூர்த்தி : அரக்கோணம் இரட்டைக் கொலைக்கு அ...\nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க...\n10 ரூபாய் டாக்டர் மறைவு” சோகத்தில் மூழ்கிய வடசென்னை\nகிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை\nப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்\nஇந்தோனேசியத் தமிழர்கள்: சில வரலாற்று குறிப்புகள்.\nஷீர்டி சாயிபாபா சிலையை காவி வெறியர்கள் இடித்து அடா...\nநாம் தமிழர் அருளினியன் ..சீமானின் உண்மை முகம் .. ...\nஅரக்கோணம் பாமக அதிமுக ஜாதி வெறியர்களால் தலித் சமூக...\nஆளுநர் அடாவடிகள் .. அவசரம் அவசரமாக .. இரு துணைவேந்...\nதிராவிட அரசியலின் வரலாற்று சாதனைகள் மறக்கடிக்க பட்...\nசென்னை அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தை கலைத்தது...\nதமிழகத்தில் ஏப்.10 மு���ல் புதிய கட்டுப்பாடுகள்- அரச...\nமுக அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மத்திய அமைச்ச...\nஅதிமுக கட்சிக்குள் கலகங்கள் களை கட்டுமென்று தகவல்க...\nமெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி\nதமிழகத்தில் 72.78 சதவிகிதம் , கேரளா 73.58 சதவீதம் ...\nதிமுக எம்.பி கனிமொழி கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்\nஇலங்கையில் 10 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை விதித்...\nமு.க.ஸ்டாலின் : அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிக்கப்ப...\nநடிகர் சரத்குமார் நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு ச...\nரஃபேல் : ஊழல் முறை கேடுகளை சுட்டிக்காட்டியது பிரான...\nஇனி நாகரீக, பெருந்தன்மை அரசியல் தமிழ் நாட்டில் தழை...\nஸ்டாலின் அறிக்கை : வேலை முடியவில்லை... மின்னணு இய...\nபினராயி விஜயன் : பா.ஜ.கவின் கணக்கு இந்த தேர்தலுடன்...\nகறுப்பு சிவப்பு மாஸ்க் அஜீத் \nபெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து மறைந்தார்\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்தது\n சினிமா பாடல்களை மறக்கடித்த ...\n234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது.. தமிழக...\nஇபிஎஸ் - ஓபிஎஸ் பிரிவார்கள்.. பல தமிழக சிறுகட்சிகள...\nஇந்திய பத்திரிகை உலகத்திற்கு ஒரு கரிநாள் \nஇதுகாறும் ரூ.428.46 கோடி பறிமுதல்: பணப்பட்டுவாடாவி...\nஓட்டுக்கு \"ஒழுங்கா\" பணம் கொடுங்க.. பொதுமக்கள் சால...\nபட்டையைக் கிளப்பிய பணப்பட்டுவாடா... அதிமுக அமோகம்...\n234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல்- சத்ய...\nஅறம் என்பது ஹைகோர்ட் அளவுக்கு கூட இல்லாத கூட்டம் த...\nசீமானின் இருண்ட பக்கங்கள் .. பொன் .ராதாகிருஷ்ணின் ...\nசத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: இந்திய படையினர் 2...\nதுணை முதல்வர் பன்னீர் நிற்கும் போடி: இணையில்லாமல்...\n தினமணி தினமலர் இந்து தினத...\nபொதுத் துறையை பொசுக்கவா மல்லிகா சீனிவாசன்…\nமதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை கட்டுமானம் தடைப...\n\"சேலஞ்ச் ஓட்டு\" \"டெண்டர் ஓட்டு\" வாக்காளர் பட்டி...\nபணத்திற்கு விலைபோன தமிழக ஊடகங்கள் . ஒரே நாளில் திம...\nஅமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வீட்டிலிருந்து போனது ர...\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான சூறாவளி பிரசாரம் ஓ...\nஇன்று இரவு 07.00 மணியுடன் ஓய்கிறது தமிழக தேர்தல் ப...\n”ஜேர்மனி: திருப்பி அனுப்பப்பட்ட 100க்கு மேற்பட்ட...\nஸ்டாலின் இன்றும், நாளையும் சென்னையில் சூறாவளி பிரச...\nஅமித்ஷாவின் பொதுக் கூட்டத்தை புறக்கணித்த தொகுதி வே...\nசென்னையின��� மேயராகத் திரு ஸ்டாலின் இருந்த காலம் சென...\nஅ.தி.மு.க வேட்பாளருக்கு வந்த பணத்தை அள்ளிய கொள்ளைய...\nஜேம்ஸ் வசந்தன் : தமிழக உரிமைகள் பறிபோவதை பற்றி உணர...\nசாரு நிவேதிதா : திமுக கூட்டணிக்கு 190 இலிருந்து 20...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://puduvaisiva.blogspot.com/", "date_download": "2021-04-14T10:15:50Z", "digest": "sha1:5GGX2YN6LHOBF42D4J7N6VZSKKZWQ5YG", "length": 10971, "nlines": 144, "source_domain": "puduvaisiva.blogspot.com", "title": "skip to main | skip to sidebar", "raw_content": "_/\\_வணக்கம்_/\\_ தங்கள் வருகைக்கு நன்றி - அன்புடன் ♠புதுவை சிவா♠\nகாற்று வந்ததும் கொடி அசைந்தா...\nதொடர்ந்து வா தொட்டு விடாதே\nஒரு சிறந்த கை மருந்து \nஒரு சிறந்த கை மருந்து \nபுற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து ...\nமுடிந்தவரை இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்.. புற்று நோய் வந்து விட்டது என்றாலே சகல சப்த நாடிகளும் ஒடுங்கிப்போய் தளர்ந்து விடுவார்கள். அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத் தான் தெரியும்,\nசிங்கம் போலே சிலுப்பிக் கொண்டு இருந்த பலரை, வேரோடு சாய்த்து விடும் தன்மை. இந்த புற்று நோய்க்கு உண்டு. இப்போது ஓரளவுக்கு மெடிக்கல் உலகம் சில மருந்துகளை கண்டு பிடித்து, குணப் படுத்த நடவடிக்கை எடுத்தாலும், பணம் இருப்பவர்கள் மட்டுமே அந்த சிகிச்சை மேற்கொள்ள முடியும். ஆனால் அந்த வேதனை, ரணம் உயிரை விட்டு விடுவதே மேல் என்றே தோன்றி விடும். எனக்கு தெரிந்து, மிக நெருக்கமான வட்டத்தில் – மூன்று பேரை, அவர்கள் ஒட்டு மொத்த சொத்தையும் செலவழித்துப் பார்த்தும், உயிரையே காவு வாங்கி விட்டது. அதை விட கொடூரமாக வேறு எந்த நோயின் வீரியத்தையும் கண் முன்னே நான் பார்த்ததில்லை.\nஅப்படிப்பட்ட புற்று நோயை , படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த ஒரு எளிய வைத்தியம் இது. இந்த சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர். இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிக கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள்கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.\nஇனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம். இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்று கற்றாழை ஆகும் .\nசோற்று கற்றாழை 400 கிராம் சுத்தமான தேன் 500 கிராம் whisky (or) brandy 50 மில்லி (ம���ுந்தாக மட்டும் பயன்படுத்துக தயாரிப்பு முறை சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கி விடக்கூடாது. தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும் நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும். இப்போது மருந்து தயாராகி விட்டது.\nமருந்தை உட்கொள்ளும் விதம் இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும். ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும. மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ண வேண்டும். பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.\nஇடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ள வேண்டும். சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது . இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்று புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது. முடிந்தவரை இதை எல்லோருக்கும் தெரியப்படுத்துங்கள்..\nஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/kia/seltos/price-in-mahabubabad", "date_download": "2021-04-14T10:59:40Z", "digest": "sha1:NJHHEFRDII22KMQMQ6UFPU22MYEQ6IPG", "length": 48473, "nlines": 838, "source_domain": "tamil.cardekho.com", "title": "க்யா Seltos மஹாபூபாபாத் விலை: Seltos காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்க்யாSeltosroad price மஹாபூபாபாத் ஒன\nமஹாபூபாபாத் சாலை விலைக்கு க்யா Seltos\nஹட் ட(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.12,31,320**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.13,89,027**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.15,18,492**அறிக்கை தவறானது விலை\nதக் பிளஸ் ட(டீசல்)Rs.15.18 லட்சம்**\nதக் பிளஸ் அட் ட(டீசல்)\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூப���பாத்) Rs.16,36,187**அறிக்கை தவறானது விலை\nதக் பிளஸ் அட் ட(டீசல்)Rs.16.36 லட்சம்**\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.17,25,632**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.17,73,888**அறிக்கை தவறானது விலை\nஆண்டுவிழா பதிப்பு டி(டீசல்)Rs.17.73 லட்சம்**\nஹட்ஸ் பிளஸ் ட(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.18,48,037**அறிக்கை தவறானது விலை\nஹட்ஸ் பிளஸ் ட(டீசல்)மேல் விற்பனைRs.18.48 லட்சம்**\nஹட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்)\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.19,65,732**அறிக்கை தவறானது விலை\nஹட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்)Rs.19.65 லட்சம்**\nகிட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்) (top model)\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.20,66,947**அறிக்கை தவறானது விலை\nகிட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்)(top model)Rs.20.66 லட்சம்**\nஹட் கி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.11,49,985**அறிக்கை தவறானது விலை\nஹட் கி(பெட்ரோல்)(பேஸ் மாடல்)Rs.11.49 லட்சம்**\nதக் கி(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.12,59,566**அறிக்கை தவறானது விலை\nதக் கி(பெட்ரோல்)மேல் விற்பனைRs.12.59 லட்சம்**\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.13,89,027**அறிக்கை தவறானது விலை\nதக் பிளஸ் கி(பெட்ரோல்)Rs.13.89 லட்சம்**\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.15,96,169**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.16,44,425**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.17,13,865**அறிக்கை தவறானது விலை\nஹட்ஸ் இவர் கி(பெட்ரோல்)Rs.17.13 லட்சம்**\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.17,62,121**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.18,55,099**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.19,53,962**அறிக்கை தவறானது விலை\nகிட்ஸ் பிளஸ் டக்ட்(பெட்ரோல்) (top model)\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.20,48,117**அறிக்கை தவறானது விலை\nகிட்ஸ் பிளஸ் டக்ட்(பெட்ரோல்)(top model)Rs.20.48 லட்சம்**\nஹட் ட(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.12,31,320**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.13,89,027**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.15,18,492**அறிக்கை தவறானது விலை\nதக் பிளஸ் ட(டீசல்)Rs.15.18 லட்சம்**\nதக் பிளஸ் அட் ட(டீசல்)\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.16,36,187**அறிக்கை தவறானது விலை\nதக் பிளஸ் அட் ட(டீசல்)Rs.16.36 லட்சம்**\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.17,25,632**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.17,73,888**அறிக்கை தவறானது விலை\nஆண்டுவிழா பதிப்பு டி(டீசல்)Rs.17.73 லட்சம்**\nஹட்ஸ் பிளஸ் ட(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.18,48,037**அறிக்கை தவறானது விலை\nஹட்ஸ் பிளஸ் ட(டீசல்)மேல் விற்பனைRs.18.48 லட்சம்**\nஹட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்)\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.19,65,732**அறிக்கை தவறானது விலை\nஹட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்)Rs.19.65 லட்சம்**\nகிட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்) (top model)\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.20,66,947**அறிக்கை தவறானது விலை\nகிட்ஸ் பிளஸ் அட் ட(டீசல்)(top model)Rs.20.66 லட்சம்**\nஹட் கி(பெட்ரோல்) (பேஸ் மாடல்)\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.11,49,985**அறிக்கை தவறானது விலை\nதக் கி(பெட்ரோல்) மேல் விற்பனை\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.12,59,566**அறிக்கை தவறானது விலை\nதக் கி(பெட்ரோல்)மேல் விற்பனைRs.12.59 லட்சம்**\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.13,89,027**அறிக்கை தவறானது விலை\nதக் பிளஸ் கி(பெட்ரோல்)Rs.13.89 லட்சம்**\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.15,96,169**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.16,44,425**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.17,13,865**அறிக்கை தவறானது விலை\nஹட்ஸ் இவர் கி(பெட்ரோல்)Rs.17.13 லட்சம்**\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.17,62,121**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.18,55,099**அறிக்கை தவறானது விலை\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.19,53,962**அறிக்கை தவறானது விலை\nகிட்ஸ் பிளஸ் டக்ட்(பெட்ரோல்) (top model)\non-road விலை in காம்மாம் :(not available மஹாபூபாபாத்) Rs.20,48,117**அறிக்கை தவறானது விலை\nகிட்ஸ் பிளஸ் டக்ட்(பெட்ரோல்)(top model)Rs.20.48 லட்சம்**\nக்யா Seltos விலை மஹாபூபாபாத் ஆரம்பிப்பது Rs. 9.89 லட்சம் குறைந்த விலை மாடல் க்யா Seltos ஹட் கி மற்றும் மிக அதிக விலை மாதிரி க்யா Seltos கிட்ஸ் பிளஸ் அட் ட உடன் விலை Rs. 17.45 லட்சம். உங்கள் அருகில் உள்ள க்யா Seltos ஷோரூம் மஹாபூபாபாத் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹூண்டாய் க்ரிட்டா விலை மஹாபூபாபாத் Rs. 9.99 லட்சம் மற்றும் க்யா சோநெட் விலை மஹாபூபாபாத் தொடங்கி Rs. 6.79 லட்சம்.தொடங்கி\nSeltos ஆண்டுவிழா பதிப்பு ivt Rs. 17.62 லட்சம்*\nSeltos தக் பிளஸ் கி Rs. 13.89 லட்சம்*\nSeltos ஆண்டுவிழா ���திப்பு டி Rs. 17.73 லட்சம்*\nSeltos ஹட்ஸ் பிளஸ் ட Rs. 18.48 லட்சம்*\nSeltos கிட்ஸ் பிளஸ் டக்ட் Rs. 20.48 லட்சம்*\nSeltos தக் பிளஸ் ட Rs. 15.18 லட்சம்*\nSeltos ஹட்ஸ் இவர் கி Rs. 17.13 லட்சம்*\nSeltos ஆண்டுவிழா பதிப்பு Rs. 16.44 லட்சம்*\nSeltos தக் பிளஸ் அட் ட Rs. 16.36 லட்சம்*\nSeltos கிட்ஸ் பிளஸ் அட் ட Rs. 20.66 லட்சம்*\nSeltos ஹட்ஸ் பிளஸ் அட் ட Rs. 19.65 லட்சம்*\nSeltos கிட்ஸ் பிளஸ் Rs. 19.53 லட்சம்*\nSeltos மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nமஹாபூபாபாத் இல் kushaq இன் விலை\nமஹாபூபாபாத் இல் க்ரிட்டா இன் விலை\nமஹாபூபாபாத் இல் சோநெட் இன் விலை\nமஹாபூபாபாத் இல் ஹெக்டர் இன் விலை\nமஹாபூபாபாத் இல் ஹெரியர் இன் விலை\nமஹாபூபாபாத் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா Seltos மைலேஜ் ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 2,114 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,613 1\nடீசல் மேனுவல் Rs. 5,526 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,025 2\nடீசல் மேனுவல் Rs. 4,014 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,513 3\nடீசல் மேனுவல் Rs. 6,888 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 6,408 4\nடீசல் மேனுவல் Rs. 4,598 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,033 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா Seltos சேவை cost ஐயும் காண்க\nக்யா Seltos விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா Seltos விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா Seltos விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா Seltos விதேஒஸ் ஐயும் காண்க\nவாரத்தின் முதல் 5 கார் செய்திகள்: கியா செல்டோஸ், மாருதி இக்னிஸ், ஆட்டோ எக்ஸ்போ 2020 க்கான சிறந்த எஸ்யூவி\nஉங்களுக்காக ஒரு எளிமையான பக்கத்தில் தொகுக்கப்பட்ட வாரத்தின் அனைத்து தகுதியான தலைப்புகளும் இங்கே\nஆட்டோ எக்ஸ்போ 2018 ல் முதலிடம் பிடித்த 5 மிகச் சிறந்த கான்செப்ட் கார்கள் Vs தயாரிப்பு மாதிரிகள்: தொகுப்பு\nஇந்த பட்டியலில் உள்ள பெரும்பாலான கார்கள் உற்பத்தி வடிவத்தில் கூட தங்கள் கான்செப்ட்களைத் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது\nகியா செல்டோஸ் 1.4-லிட்டர் பெட்ரோல்- ஆட்டோமேட்டிக் மைலேஜ்: கிளைம்ட் Vs ரியல்\nகியா செல்டோஸ் பெட்ரோல்- DCT 16.5 5kmpl\nகியா செல்டோஸ் அதிக காத்திருப்பு காலத்தை நிர்ணயிக்கின்றது. நிசான் கிக்ஸ் பெரும்பாலான நகரங்களில் எளிதாகக் கிடைக்கும்\nஆச்சரியப்படும் விதமாக, ஹூண்டாய் க்ரெட்டாவின் காத்திருப்பு காலம் எட்டு நகரங்களில் பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது\nகியா செல்டோஸ் 2019 அக்டோபரில் சிறந்த விற்பனையான காம்பாக்ட் SUVயாக மாறியது\nசெல்டோஸைத் தவிர, மற்ற அனைத்து சிறிய SUVகளும் அக்டோபரில் 10K விற்பனை எண்ணிக்கையை கடக்க தவறிவிட்டன\nஎல்லா க்யா செய்திகள் ஐயும் காண்க\nகார் இல் What ஐஎஸ் TCS charges விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் Seltos இன் விலை\nகாம்மாம் Rs. 11.49 - 20.66 லட்சம்\nநால்கோடா Rs. 11.49 - 20.66 லட்சம்\nகிரிஷ்ணா Rs. 11.54 - 20.76 லட்சம்\nவிஜயவாடா Rs. 11.54 - 20.76 லட்சம்\nகுண்டூர் Rs. 11.54 - 20.76 லட்சம்\nசெக்கிந்தராபாத் Rs. 11.49 - 20.66 லட்சம்\nஐதராபாத் Rs. 11.49 - 20.66 லட்சம்\nபீமாவரம் Rs. 11.54 - 20.76 லட்சம்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: nov 11, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 10, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஎல்லா உபகமிங் க்யா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/explained/will-the-bank-strike-on-march-15-16-hit-services-283144/", "date_download": "2021-04-14T11:40:48Z", "digest": "sha1:IANXRWMYUWQT6DOGNVULI3NC3LUNDKTN", "length": 13413, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Will the bank strike on March 15-16 hit services - மார்ச் 15 & 16 தேதிகளில் வங்கி ஊழியர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்?", "raw_content": "\nமார்ச் 15 & 16 தேதிகளில் வங்கி ஊழியர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்\nமார்ச் 15 & 16 தேதிகளில் வங்கி ஊழியர்கள் ஏன் போராட்டம் நடத்துகிறார்கள்\nஇந்தியா முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் இத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.\nபொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மார்ச் 15 மற்றும் 16ம் தேதி அன்று வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து உள்ளது. இந்தியா முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் இத்துறையில் பணியாற்றி வருகின்றனர்.\nஏன் வங்கிகள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது\nஇந்த ஆண்டு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது மூலம் 1.75 லட்சம் கோடி மதிப்பிலான நிதியை உருவாக்குவது குறித்து அறிவித்திருந்தார். ஐடிபிஐ வங்கியை தவிர்த்து இரண்டு பொதுத்துறை வங்கிகள் மற்றும் ஒரு பொது காப்பீட்டு நிறுவனம் அனைத்தையும் தனியார் மயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து வங்கிகள் சங்கம் (United Forum of Bank Unions (UFBU)) 9 தேசிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தை 15 மற்றும் 16 தேதிகளில் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளனர்.\nவங்கி சேவைகள் எத்தகைய பாதிப்ப��� சந்திக்கும்\nஇரண்டாவது சனிக்கிழமை (மார்ச் 13), ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 14), 15 மற்றும் 16 தேதிகள் என்று வரிசையாக நான்கு நாட்களுக்கு வங்கி சேவைகளில் தாக்கம் ஏற்படும். ஆனால் அனைத்து நாட்களிலும் ஏ.டி.எம். கள் செயல்படும். புது கணக்கு துவங்குதல், பணம் அனுப்புதல், கடன் வாங்குதல் போன்ற வங்கி செயல்பாடுகள் மார்ச் 17ம் தேதி வரையில் பாதிக்கப்படும். அனைத்து அலுவலகங்கள் மற்றும் கிளைகளில் வங்கிகள் வழக்கம் போல செயல்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் வேலை நிறுத்ததால் ஏற்படும் கூடுதல் வேலைகள் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எஸ்.பி.ஐ கூறியுள்ளது.\nதனியார் வங்கிகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதா\nஎச்.டி.எஃப்.சி, ஐ.சி.ஐ.சி.ஐ, கோடாக், மகிந்திரா, ஆக்ஸிஸ் மற்றும் இந்துஸ்இந்த் போன்ற வங்கிகள் எப்போதும் போல் வழக்கம் போல் செயல்படும். ஆனால் மூன்றுல் ஒரு பங்கு வங்கி சேவைகள் மட்டுமே நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅரசுக்கும் சங்கங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஏதேனும் நடைபெற்றதா\nமார்ச் 4, 9, 10 தேதிகளில் கூடுதல் தலைமை ஆணையர் எஸ்.சி. ஜோஷி சங்கங்களுக்கும் அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தினார் என்று அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் கூறியுள்ளது. தனியார் மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய அரசு தயாராக இருக்கும் பட்சத்தில் எங்களின் முடிவுகளை மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கின்றோம் என்று சங்கங்கள் கூறியுள்ளன. நிதி அமைச்சகத்தில் இருந்து உரையாடலில் பங்கேற்ற பிரதிநிதிகளால் இது தொடர்பாக முடிவு எட்டப்படவில்லை. இந்த கூட்டத்தில் சுமூக முடிவு எட்டப்படாத காரணத்தால் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தம் என்ற முடிவை அறிவித்தோம் என்று சங்கங்கள் கூறியுள்ளன.\nகேரள கிறித்துவர்களின் வாக்குகள் யாருக்கு\nபறக்கும் டாக்ஸி; ஐ.ஐ.டி. மெட்ராஸின் புதிய படைப்பு\nIPL 2021 Live Updates: வெற்றி யாருக்கு; ஐதராபாத் – பெங்களூரு அணிகள் மோதல்\nஇந்தியாவின் ஐந்து மாநிலங்களில் 68% கோவிட் -19 பாதிப்பு.. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nராஜ்யசபா தேர்தல் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்பே நடத்த வேண்டும் – கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\n3 ஆண்டுகளில் 131 வீரர்கள் தற்கொல��; பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.பி.எஃப்\nCook With Comali Grand Finale Live : குக் வித் கோமாளி இறுதிசுற்றில் 2வது சுற்று தொடக்கம்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது; மக்கள் முடிவு செய்வார்கள் – மம்தா பானர்ஜி\nசன் டிவி சீரியல் வில்லிக்கு அடிச்சது லக்… திரிஷா படத்தில் முக்கிய வேடமாம்\nமிஸ்டு கால் கொடுங்க… குறைந்த வட்டியில் ரூ20 லட்சம் வரை கடன் வழங்கும் SBI\nசினிமாவில் என்ட்ரி… சூப்பர் சிங்கர் பூவையாருக்கு ஜாக்பாட்: அதுவும் சிம்ரன் படமாம்\nசித்தி 2-ல் மாஸாக நுழையும் புதிய பிரபலம்… ராதிகா விலகிய பிறகு இதுதான் பெரிய மாற்றம்\nபாஜகவுடன் தொடர்புடையவர்களுக்கு எம்.எஸ்.எம்.இ. வாரியத்தில் முக்கிய பொறுப்புகள்\nவெங்காய எண்ணெய் வீட்டிலேயே செய்யலாம் – அனிதா சம்பத் பியூட்டி டிப்ஸ்\nஷாக் வீடியோ: இந்தப் பாம்புகள் மீது அமர்ந்தால் பத்தாயிரம் டாலர் பரிசாம்\nகொரோனா வைரஸ்க்கு எதிராக ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் செயல்திறன் எப்படி\nசென்னையில் டேட்டா சென்டர்: அதானி – ஃபிளிப்கார்ட் ஒப்பந்தம் முக்கிய அம்சங்கள் என்ன\nஅகதிகள்; சட்டத்திற்கு புறம்பாக குடியேறியவர்கள்… இந்தியாவின் நிலைப்பாடு மாறுவது ஏன்\n“லீக்கான” 533 மில்லியன் முகநூல் பயனாளர்களின் தரவுகள்; இந்தியர்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டனர்\nதடுப்பூசி டோஸ்களுக்கு இடையிலான இடைவெளி நல்லதா\nகுறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை; இந்தியாவில் எத்தகைய தாக்கத்தை உருவாக்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/08001734/Sealed-opening-of-the-room-where-the-voting-machines.vpf", "date_download": "2021-04-14T11:02:43Z", "digest": "sha1:2FFFG5CY5MBZ4BZ7QAVEHMGW2BI6HDIX", "length": 19643, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sealed opening of the room where the voting machines of Viralimalai constituency are kept || மாதிரி ஓட்டுப்பதிவு பெட்டியின் டேக் கீழே கிடந்ததால் பரபரப்புவிராலிமலை தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையின் சீல் திறப்புஎதிர்க்கட்சி வேட்பாளர்கள் புகாரால் அதிகாரிகள் நடவடிக்கை", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமாதிரி ஓட்டுப்பதிவு பெட்டியின் டேக் கீழே கிடந்ததால் பரபரப்புவிராலிமலை தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையின் சீல் திறப்புஎதிர்க்கட்சி வேட்பாளர்கள் புகாரால் அதிகாரிகள் நடவடிக்கை + \"||\" + Sealed opening of the room where the voting machines of Viralimalai constituency are kept\nமாதிரி ஓட்டுப்பதிவு பெட்டியின் டேக் கீழே கிடந்ததால் பரபரப்புவிராலிமலை தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையின் சீல் திறப்புஎதிர்க்கட்சி வேட்பாளர்கள் புகாரால் அதிகாரிகள் நடவடிக்கை\nமாதிரி ஓட்டுப்பதிவு பெட்டியின் ‘டேக்' கீழே கிடந்ததால் விராலிமலை சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறையின் ‘சீல்' திறக்கப்பட்டு மீண்டும் பூட்டப்பட்டன. எதிர்க்கட்சி வேட்பாளர்கள் புகாரால் அதிகாரிகள் இந்த நடவடிக்கை எடுத்தனர்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு முடிவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீல்' வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு தொகுதி வாரியாக வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைகளுக்கு நேற்று காலை சீல்' வைக்கப்பட்டன. மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான உமாமகேஸ்வரி, தேர்தல் பார்வையாளர் ரகு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் இதனை பார்வையிட்டனர். இதில் வேட்பாளர்களின் முகவர்களும் சீல்' வைக்கப்படுவதை பார்வையிட்டனர்.\nஇந்த நிலையில் விராலிமலை சட்டமன்ற தொகுதி வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறையின் அருகே வாக்குப்பதிவு எந்திரத்திற்கு வைக்கப்பட்ட சீலின் நாடா (டேக்) கீழே கிடந்ததாக கூறி தி.மு.க. வேட்பாளரின் முகவர் செல்லதுரை, கலெக்டரிடமும், தேர்தல் பார்வையாளரிடமும் புகார் தெரிவித்தார். அந்த டேக்கில் வாக்குச்சாவடி அலுவலர், முகவர்களின் கையொப்பம் இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விராலிமலை சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன், அ.ம.மு.க. வேட்பாளர் கார்த்தி பிரபாகரன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சரவணன், தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லபாண்டியன் ஆகியோர் விரைந்து வந்து கலெக்டர் உமாமகேஸ்வரியிடம் புகார் தெரிவித்தனர். அந்த டேக்', விராலிமலை சட்டமன்ற தொகுதியில் மாத்தூர் தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடிக்குரியது எனவும், அந்த டேக் பாதுகாப்பு அறைக்கு வெளியே எப்படி வந்தது, தேர்தல் நடத்தும் அதிகாரி தண்டாயுதபாணி மீது எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.\nவாக்குப்பெட்டியினை மாற்றியிருக்கலாம், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக தண்டாயுதபாணியை மாற்ற வேண்டும், தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு வேறு அதிகாரியை நியமிக்க வேண்டும், வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை வேட்பாளர்களின் முகவர்கள் ஆய்வு செய்த பின்னர் ஓட்டு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என கூறி தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க.வினர் மற்றும் எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் அதிகாரிகள் தரப்பில், அந்த டேக்' மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்ட சீட்டு வைக்கப்பட்டிருந்த பெட்டியின் மீது இருந்தது எனவும், எப்படி வெளியில் வந்தது என்பது தெரியவில்லை, அது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தனர். இருப்பினும் அந்த டேக் அதற்குரியது தானா என்பது சந்தேகம் இருப்பதாக தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் தரப்பில் தெரிவித்தனர். மேலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறையை திறந்து பார்வையிட வேண்டும் என்றனர்.\nசீல் வைக்கப்பட்ட அறை திறப்பு\nஇதனால் கலெக்டர் உமாமகேஸ்வரி மற்றும் தேர்தல் பார்வையாளர் ரகு ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்தனர். அதன்பின் சீல்' வைக்கப்பட்ட அறை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடியின் எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் மாதிரி வாக்குப்பதிவுக்கான பெட்டியை பார்வையிட்டனர். அப்போது அதில் சீல்' வைக்கப்பட்ட டேக் இல்லை. அது தான் வெளியே கிடந்தது என்பது உறுதியானது. அதன்பின் வேட்பாளர்களின் முகவர்கள் வெளியே வந்தனர். இதைத்தொடர்ந்து அந்த அறை மீண்டும் பூட்டி சீல்' வைக்கப்பட்டது.\nவாக்குகள் பதிவான மின்னணு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் பூட்டி சீல்' வைக்கப்பட்ட பின் வாக்கு எண்ணிக்கை நாளன்று காலையில் திறக்கப்படுவது தான் வழக்கம். ஆனால் புதுக்கோட்டையில் நேற்று காலையில் வைத்த சீல்' மதியம் திறக்கப்பட்டு மீண்டும் பூட்டப்பட்டது.. ஒரு சிறிய டேக் விவகாரம் நேற்று காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த டேக் விவகாரம் தொடர்பாக தி.மு.க. தரப்பில் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை கண்காணிக்க முகவர்களை அனுமதிக்க வேண்டும் என தி.மு.க. தரப்பில் கோரிக்கைவிடுத்துள்ளனர். விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.) உள்பட மொத்தம் 22 பேர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. தெப்பக்குளம் முதல் விரகனூர் வரையிலான நான்கு வழிச்சாலை திறப்பு\nதெப்பக்குளம் முதல் விரகனூர் வரையிலான நான்கு வழிச்சாலை திறப்பு\n2. புதுச்சேரியில் பள்ளிகள் திறப்பு: 18ந்தேதி முதல் முழு நேரமும் செயல்படும்\nபுதுச்சேரியில் 9 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 18-ந் தேதி முதல் முழுநேரமும் செயல்பட உள்ளது.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் பட்டதாரி பெண் தற்கொலை - மாப்பிள்ளை வீட்டார் சென்ற சிறிது நேரத்தில் பரிதாபம்\n2. குளியல் அறையில் வழுக்கி விழுந்து வாக்குச்சாவடி அலுவலர் சாவு\n3. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n4. காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு பொதுமக்கள் சாலை மறியல்\n5. கணபதி ராஜ்குமார் வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/tag/dell/", "date_download": "2021-04-14T10:14:08Z", "digest": "sha1:2WKI4ILPSUIDB4PCJFV5X3APIS6Z6BVO", "length": 3623, "nlines": 60, "source_domain": "www.techtamil.com", "title": "dell – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nராம்கோ மென்பொருள் நிறுவன���ும் டெல் நிறுவனமும் கைகோர்க்கின்றன\nகார்த்திக் Sep 15, 2012\nஅமெரிக்க நிறுவனங்கள் இந்திய மென்பொருள் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது அதிகமாக உள்ளன. நம்மில் பலருக்கும் ராம்கோ நிறுவனம் என்றாலே சிமெண்ட் தான் நினைவிற்கு வரும். ஆனால் அதே ராம்கோ நிறுவனம் ஒரு மென்பொருள் பிரிவை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.…\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.fwgoon.com/product-tag/19094+bpw+%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2021-04-14T10:20:36Z", "digest": "sha1:TYFHZMTJP4GYBXTTEUR3EUSOVUKR3PJB", "length": 4402, "nlines": 91, "source_domain": "ta.fwgoon.com", "title": "", "raw_content": "\nபிரேக் ஷூ லைனிங் அசெஸரிஸ்\n19094 bpw டிரக் பிரேக் லைனிங்\n19094 bpw டிரக் பிரேக் லைனிங்\n19094 BPW வால்வோ ஃபிரேசில் டிரக் பிரேக் லைனிங்\nBPW 16t அச்சு கனரக டிரெய்லர் டிரெய்லர் Guranttee: 150,000.00km சான்றிதழ்: IATF16949 Emark அம்சம்: உடைகள் எதிர்ப்பு எதிர்ப்பு உயர் தர வெப்பநிலை செயல்திறன் நீண்ட சேவை வாழ்க்கை தயாரிப்பு தளம்: ஹூபே மாகாணத்தில், சீனா சிறந்தது: பிரேக் லைனிங் தரம் அல்லாத அஸ்பெஸ்டஸ் பிரேக் லைனிங் wva19094, இது BPW அச்சுக்கு பொதுவான மாதிரி ஆகும், இந்த வரிசையில் பல மாதிரி உள்ளது, அதனால் மாதிரி வரிசையும் பெரிய வரிசையும் ஏற்கப்படுகின்றன.\nfrasle டிரக் பிரேக் லைனிங் வால்வோ டிரக் பிரேக் லைனிங்\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nபிரேக் ஷூ லைனிங் அசெஸரிஸ்\n4707 டிரக் பிரேக் லைனர் ஹினோ டிரம் ப்ரேக் லைனிங் ஐஎஸ்ஓ / டிஎஸ் 16949\nமீட் ஹெவி டூட் டிரக் 4515 4551 பிரேக் லைனிங்\n19094 BPW வால்வோ ஃபிரேசில் டிரக் பிரேக் லைனிங்\nமெர்சிடிஸ் பென்ஸ் டிரக் பிரேக் லைனிங் Wva19486\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anmigakkadal.com/2013/12/blog-post_6335.html", "date_download": "2021-04-14T10:47:01Z", "digest": "sha1:2QPABXAMCB33RY4G4QGACI7OFDKJBE6Q", "length": 17446, "nlines": 205, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சீர்காழி சட்டநாத ஆகாச பைரவர்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சீர்காழி சட்டநாத ஆகாச பைரவர்\nஉலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சதாசிவம்,மூன்று முக்கியமான இடங்களில் நிரந்தரமாக வாசம் செய்து வருகிறார்.அதனால்,அவரை மூன்று நிலைகளிலும் வைத்து வழிபட வேண்டும்.\nஇந்த அடிப்படையில் வழிபாடு பல யுகங்களாக நடத்தப்படும் இடம் நாகப்பட்டிணம் தாலுகா சீர்காழியில் உள்ள அருள்நிறை ஸ்ரீசட்டைநாதர் திருக்கோவில் ஆகும்.இந்த ஸ்தலத்தில் மூன்று வகைத் திருமேனி வடிவங்களில் காட்சியளித்து வருகிறார்.\n1.ஸ்தலவிருட்சத்தின் அடியில் பிரம்மாவால் உருவாக்கப்பட்ட ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர்\n2.யுகமுடிவில் பிரளயம் ஏற்படும்.அப்போது பிரணவத்தைத் தோணி வடிவமாக்கி இறைவன்,இறைவியோடு வந்து தங்கும் இடமான தோணியப்பர் சன்னதி இங்கு காட்சியளித்துவருகிறார்.\n3.ஹிரண்யாசுரனை மடியில் கிடத்தி அவனை சம்ஹாரம் செய்தார் திருமாலின் அவதாரமான நரசிம்மம்.சம்ஹாரம் செய்தப் பின்னரும் கூட ஆக்ரோஷம் அடங்காமல் திரிந்த நரசிம்மரை சரபேஸ்வரர் வடிவம் எடுத்து ஆட்கொண்டவரே ஸ்ரீகாலபைரவப் பெருமான்.அவ்வாறு ஆட்கொண்டு நரசிம்மத்தின் தோலை இடுப்புக்கு ஆடையாக அணிந்து கொண்டும்,வாமன அவதாரம் எடுத்து மூன்று அடி அளந்த வாமனின் உயிரைக் கவர்ந்து,வாமனின் உடலைச் சட்டையாக அணிந்தும் எலும்பை கதாயுதமாகக் கைகொண்டும் காட்சியளிக்கும் ஸ்ரீசட்டைநாதர் சின்முத்திரையோடு காட்சியளிக்கிறார்.\nதிரிபுர சம்ஹாரத்தின் போது ஆதிசிவன்,திருவதிகையில் சிரித்தபோது அந்தச் சிரிப்பில் தோன்றிய அக்னிக் குஞ்சு சாந்தமடைந்து ஒரு சிறுகுழந்தையாக வடிவமெடுத்தது.வடிவமெடுத்து சதாசிவனின் நெஞ்சில் தங்கியது;அந்தக் குழந்தையை சதாசக்தி வளர்த்து வந்தாள்.சதாசிவனின் ஆணைப்படி,அந்த அக்னிக்குஞ்சு விஸ்வரூபம் எடுத்தது;அந்த உருவம் தான் சீர்காழியில் இருக்கும் ஆகாச பைரவர் என்ற பெயரில் அருள்பாலித்து வருகிறார்.\nசீர்காழியில் உள்ள பெரிய கோவில் கட்டுமலையின் மேல்தளத்தில் தெற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் சின்முத்திரை வலது கரம் காட்ட,இடது கரம் கதாயுதத்தைத் தரையில் ஊன்றிய வண்ணம் திகம்பரராக(திசைகளையே ஆடையாக அணிந்தவர்=திகம்பரர்) சட்டைநாதர் காட்சி அளித்து வருகிறார்.இவருக்கு அபிஷேகம் கிடையாது.புனுகுச் சட்டம் மட்டும் சாத்தப்படுகிறது.இவருக்குப் படைக்கப்படும் தேங்காய் உடைக்கப்படுவதில்லை;அதை வீட்டிற்கு எடுத்துவந்து சமையலுக்குப் பயன்படுத்தக் கூடாது;அப்படியே சாப்பிட வேண்டும்;இவருடைய அம்சமாக விளங்கும் அருவுரூவஸ்வரூபம்=பத்ரலிங்கம் கீழ்த்தளத்தில் அவரை நோக்கியே ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.அந்த பத்ரலிங்கத்துக்குத் தான் எல்லாவிதமான அபிஷேகங்களும் செய்யப்படுகின்றன.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சட்டைநாதருக்கு நடைபெறும் சுக்கிரவார அர்த்தஜாம பூஜை மிகவும் சக்தி வாய்ந்தது;சிறப்பு மிக்கது:அளவற்ற புண்ணியம் தரக்கூடியது;பலநூறு முற்பிறவிகளில் புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே இதில் கலந்து கொள்ளக் கூடிய பாக்கியம் கிட்டும்.\nஒன்றுக்கும் மேற்பட்ட மூலம் நட்சத்திரக்காரர்கள் இந்த பைரவப் பெருமானை மூல நட்சத்திரம் வரும் நாட்களில் வழிபட்டு வர அவர்களின் ஆத்மாவின் கர்மவினைகள் அனைத்து கரைந்து காணாமல் போய்விடும்.\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநம் வாழ்க்கையை ஆன்மீகரீதியாக வழிநடத்தும் ஆன்மீக அர...\nமஹாசிவ ராத்திரி விரதம் ஏன் இருக்க வேண்டும்\nஇந்து தர்மத்தை உலகெங்கும் பரப்பும் பிரேசில் பாதிரி...\nஎதையும் சுலபமாக கற்கும் வயது பள்ளிப்பருவ வயது\nதினசரி செய்தித்தாள்களில் வெளிவந்த நமது ஆன்மீக நிகழ...\nசிதம்பர ரகசியம் என்பது மட்டுமல்ல;சிதம்பரமே பரம ரகச...\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nதிருமணத் தடை நீக்கும் பைரவ வழிபாட்டு ரகசியம்\nகடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள்...\nஆரோக்கியம் என்ற முகமூடி அணிந்து வரும் பெண் இனத்துக...\nநாப்கினால் மனித குலத்துக்கு வரும் ஆபத்து\nஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் வரலாறு பற்றிய ஆய்வுமுடிவுகள்\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட...\nஸர்ப்ப தோஷங்களை நீக்க ஸர்ப்ப பைரவர் வழிபாடு செய்வோம்;\nஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் தவிப்பைத் தீர்க்கும...\nரேவதி நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய பஞ்சமுக பைரவர...\nசிவபக்தரை சண்டேசுவரராக உயர்த்திய ஓசை உடைய பைரவர்\nகழுகுமலை 18சித்தர்கள் கிரிவலத்தில் கலந்து கொண்டவர்...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களை நேரில் சந்திக்க விருப்பமா\nபூராட நட்சத்திர ஜாதகர்கள் வழிபடவேண்டிய அவிநாசி கால...\nதிருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய...\nதினமலர் தூத்துக்குடி பதிப்பிலும்,தினமலர் இணையதளத்த...\nஅவிட்ட நட்சத்தினர் வழிபட வேண்டிய சீர்காழி அஷ்டபைரவ...\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ச...\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய...\nஅபூர்வ கழுகுமலை கிரிவலம்:ஒரு நேரடி அறிக்கை\nபதிணெண் சித்தர்களும் ஒருங்கிணைந்து வரும் அரிதிலும்...\nநமது வாழ்க்கையை வளப்படுத்தும் ஜோதிட செண்டிமெண்ட்\nஹஸ்த நட்சத்திரத்தினர் வழிபட வேண்டிய அஷ்டமாசித்திகள...\nஅடுத்த தலைமுறைக்கும் ஆன்மீக விழிப்புணர்வை உருவாக்க...\nபூமியில் நவக்கிரக வழிபாடு தோன்றிய புராணம்\nபூரம் நட்சத்திர ஜாதகர்கள் வழிபட வேண்டிய பட்டீஸ்வர ...\nமகம் நட்சத்தினர் வழிபட வேண்டிய வேலூர் ஜலகண்டேஸ்வரர...\nஉலக மக்களிடம் இன்னும் நேர்மை இருக்கத்தான் செய்கிறத...\nஐயா சகஸ்ரவடுகர் அவர்களை சந்திக்க ஒரு வாய்ப்பு\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் செங்காந்தாள் : மேற்கு த...\nநாட்டைச்சீரழிக்கும் போலி மதச்சார்பின்மை, குடும்ப ஆ...\nநம்மைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் அமெரிக்கா கையில்\nசொர்ணாகர்ஷண கிரிவலம்:ஓர் நேரடி அனுபவ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-04-14T10:05:15Z", "digest": "sha1:NTEUM4GEDL457UDOAPFF66DCBEQ4ZEQK", "length": 8750, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "சிரிப்பு Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nஇப்னு ஹம்துன் - 10/04/2016 0\nவெ ளியூர் சென்றிருந்த ஒரு மனிதர் திரும்பிவந்து பார்த்த போது தனது அழகிய வீடு நெருப்பில் எரிந்துகொண்ட��ருப்பதைப் பார்த்தார். ஊரிலேயே அழகான வீடு அது. தனது வீட்டை அந்த மனிதர் மிகவும்...\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nசத்தியமார்க்கம் - 26/06/2006 0\nபதில்: ஒரு வரியில் பதில் கூறினால், அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு. இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு பின்னர் ஏன் இஸ்லாமியர் இறைவனுக்கு உருவம் இல்லை என்கின்றனர் என்பதைக் குறித்து காண்போம். \"அர்ஷின்(இருக்கை) மீது...\nதிருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பது ஏன் அதற்கு ஏதேனும் சிறப்பு உள்ளதா\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37\nகொரோனா தாக்க முடியாத கும்பமேளா\nதேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசத்தியமார்க்கம் - 08/03/2021 0\nதமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம் படைக்கப் பட்டிருப்பதை போல் நடந்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2021-04-14T10:44:11Z", "digest": "sha1:LJO2XNVBZK3UHTCFHZT6K6SQ7VHZ72GP", "length": 9037, "nlines": 166, "source_domain": "www.satyamargam.com", "title": "தர்மசேனா Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசத்தியமார்க்கம் - 29/01/2016 0\nதர்ம சேனா தயார் - பயங்கர ஆயுதங்களுடன் 2020இல் உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கும் 2020இல் உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கும் “போர் நடக்கும்” என்கிறது ‘ஹிந்து ஸ்வபிமான்’ “போர் நடக்கும்” என்கிறது ‘ஹிந்து ஸ்வபிமான்’ இந்தியத் தலைநகரின் புறநகர்ப் பகுதியில், உத்தர்கண்ட்...\nஇஸ்லாத்தில் பெண்களை பர்தா அணிய கட்டாயப்படுத்துவது ஏன்\nசத்தியமார்க்கம் - 24/07/2006 0\nமுதலில் ஒரு அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாம், மாற்றங்களை ஒரு மனிதனின் மனதிலிருந்து எதிர்பார்க்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் கட்டாயப்படுத்தித் திண��ப்பதை இஸ்லாம் விரும்பவில்லை. விருப்பமின்றிச் செய்யும் செயல்களில் மனப்பூர்வமான ஈடுபாடு இருக்காது என்பதை அறிந்த இஸ்லாம் கட்டாயப்படுத்துதலை ஏற்படுத்தாமல் உலகில் மனிதனிடம் ஏற்படும் தடுமாற்றங்களையும் கூறுவதோடு நில்லாமல்...\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37\nகொரோனா தாக்க முடியாத கும்பமேளா\nதேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசத்தியமார்க்கம் - 08/03/2021 0\nதமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம் படைக்கப் பட்டிருப்பதை போல் நடந்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/256/articles/11-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D!", "date_download": "2021-04-14T10:12:47Z", "digest": "sha1:NGMEE3GMCX7TMB35LIACQGWCT3NQRK6I", "length": 11799, "nlines": 124, "source_domain": "kalachuvadu.com", "title": "காலச்சுவடு | இலவச வாக்குறுதிகளும் கூட்டணி விசித்திரங்களும்!", "raw_content": "\nபுத்தகங்கள் தற்கொலைக்குத் தூண்ட வேண்டும்\nநூல் நாடி, நூலின் முதல் நாடி...\nஇலவச வாக்குறுதிகளும் கூட்டணி விசித்திரங்களும்\nசிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்\nநான் என்ன படிக்கிறேன், ஏன்\nஅஞ்சலி: இரா. கிருஷ்ணமூர்த்தி (1933 - 2021)\nஇதழாசிரியர் பணியும் வளர்ச்சி செய்தியும்\nதிராட்சை மணம் கொண்ட பூனை\nசிரிப்பு வருகிறது; பயமாகவும் இருக்கிறது\nஅஞ்சலி: வெ. ஜீவானந்தம் (1945 - 2021)\nஇதயத்தின் வழி சமூகத்தோடு உரையாடியவர்\nஅஞ்சலி: இராம. சுந்தரம் (1938 - 2021)\nகாலச்சுவடு சந்தா செலுத்துவதற்கான வழிமுறை:\nமுதலில் https://www.kalachuvadu.com/magazines என்ற காலச்சுவடு இணைய முகவரிக்கு நீங்கள் செல்ல வேண்டும்.\nகாலச்சுவடு இதழின் இணையப் பக்கம��� திறக்கும். அதில் SIGN UPஐ அழுத்தி உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, காலச்சுவடு இணையத்திற்கான புதிய கடவுச்சொல் ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்.\nஇப்பொழுது உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு பதிவு மின்னஞ்சல் வரும். அம்மின்னஞ்சலில் கொடுக்கப்பட்டிருக்கும் இணையமுகவரிக்குச் சென்று SUBSCRIBEஐ அழுத்தி உங்களது மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பதிவிட வேண்டும்.\nஅடுத்ததாக நீங்கள் பணம் செலுத்துவதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்களது முகவரி, கைபேசி எண் ஆகியவற்றைப் பூர்த்திசெய்து PAYஐ அழுத்தவும்.\nஇங்கு நீங்கள் உங்களது ATM CARDஇன் விவரங்களை பதிவு செய்தால் உங்களது இணையச்சந்தா படிப்பதற்கேதுவாக முழுமை பெறும்.\nஇனி காலச்சுவடு இதழை இணையத்தில் ஓராண்டுக்கு படிக்கலாம்\nதனி இதழ் ரூ. 50\nஆண்டுச் சந்தா ரூ. 425\nஇரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 725\nஐந்தாண்டுச் சந்தா ரூ. 1500\nகாலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 4,000\nவெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது\nசந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.\nகாலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.\nமேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.\n(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)\nகாலச்சுவடு ஏப்ரல் 2021 2021 தேர்தல் இலவச வாக்குறுதிகளும் கூட்டணி விசித்திரங்களும்\nஇலவச வாக்குறுதிகளும் கூட்டணி விசித்திரங்களும்\nஇலவச வாக்குறுதிகளும் கூட்டணி விசித்திரங்களும்\n“ஏன் சார்... என் வாயைக் கிளறுகிறீர்கள் பல நாடுகளுக்குப் போயிருந்தாலும் தமிழகத்தில் உள்ள மாதிரி தேர்தலில் மோசமான நிலையை நான் வேறு எங்கும் பார்க்கவில்லை. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில்கூட இந்த அளவுக்கு மோசம் இல்லை. குஜராத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலின்போது மது விநியோகம் எல்லாம் நடந்ததாகச் செய்திகள் வெளிவந்ததைப் பார்த்தால், இங்கே வீசிய புயல் காற்று கொஞ்சம் அங்கேயும் அடித்திருப்பதைப் போலிருக்கிறது.’’\nசில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் தலைம\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kudanthaiyur.blogspot.com/2011/08/blog-post_31.html", "date_download": "2021-04-14T10:38:16Z", "digest": "sha1:WJEZBOOOMV6BMD5JBJAD2RGJ3XXVUAY4", "length": 15783, "nlines": 242, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: எனது தூரிகையில் .....", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nபுதன், ஆகஸ்ட் 31, 2011\nஇந்த விநாயகர் ஆர்ட் நான் ஏழெட்டு வருடங்களுக்கு முன் வரைந்தது. அடம் பிடிக்கும் என் மகனை சமாதானபடுத்த நான் அப்போதெல்லாம் ஏதேனும் வரைந்து காட்டுவேன்\nஅப்பொழுது பேனாவால் வரைந்தது இது\nஇப்படி நான் வரைந்து காட்டுவது பார்த்து தான் என் மகன் தொடர்ந்து வரைய ஆரம்பித்தான் .\nஎன் மகன் எனது நூறாவது பதிவில் வரைந்த விநாயகர் ஓவியம் லிங்க்\nவிநாயகர் சதுர்த்தி யான இன்று தளத்தில் வெளியிடலாமே என்று வெளியிட்டிருக்கிறேன்\nநம் அனைவருக்கும் முழு முதற் கடவுள் விநாயகர் நல்லருள் புரிவாராக\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் புதன், ஆகஸ்ட் 31, 2011\nகவிதை வீதி... // சௌந்தர் // ஆகஸ்ட் 31, 2011 11:35 பிற்பகல்\nஅழகாக வரைந்திருக்கிங்க...ஹர்சவர்த்தனுடைய படமும் சூப்பர்...விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்\nS.Kumar செப்டம்பர் 01, 2011 1:23 முற்பகல்\narasan செப்டம்பர் 01, 2011 3:21 முற்பகல்\nஉங்கள் ஓவியமும் அதைவிட ஹர்ஷா வின் கைவண்ணமும் அருமை அற்புதம் ..\nஆணை முகத்தவரின் ஆசி கிட்ட வேண்டிக்கொள்கிறேன் ..\nசுசி செப்டம்பர் 01, 2011 6:52 முற்பகல்\nஉங்க பையன் அழகா வரைஞ்சிருக்கார்.. நீங்களும்தான்..\nM.R செப்டம்பர் 02, 2011 5:56 முற்பகல்\nஇதன் மூலம் எனது நினைவலைகளை தட்டியுள்ளிர்கள்\nஇருபது வருடங்களுக்கு முன்னாள் நானும் எனக்கு தோணும பொழுதெல்லாம் வரைவது விநாயகர் மட்டும் தான் .\nஎனது சொந்தங்களின் வீடுகளில் மூன்று வீடுகளில் அதனை வாங்கி அவர்கள் சுவற்றில் ஒட்டி வைத்திருந்தார்கள் .\nஉங்கள் இத பதிவை பார்க்கும் பொழுது அது தான் நினைவுக்கு வருகிறது. நன்றி\nபெயரில்லா செப்டம்பர் 02, 2011 6:31 முற்பகல்\nமெல்ல மெல்லத் தானே படி ஏறுவது. எடுத்தவுடன் ஓவியன் ஆகமுடியாதே. வாழ்த்துகள்\nஜெய்லானி செப்டம்பர் 03, 2011 10:05 முற்பகல்\nஅழகா இருக்கு :-) இன்னும் வைத்திருப்பது ஆச்சிரியம்தான் :-)\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )\nஇளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை ) வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்க...\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா\nவலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் உள்ளது வலங்கைமா...\nசிலை தலைவர் சிறுகதை நான்கு தெருக்கள் எங்கிருந்தோ புறப்பட்டு வந்து மோதி கொள்ளும் நான்கு முனை சந்திப்பு...\nநகைச்சுவை நானூறு பாட்டிலை உருட்டி கொண்டிருக்கும் பையனை பார்த்து அம்மா சொல்கிறார் \"அந்த பாட்டிலுக்கு இப்ப தலைவலி தா...\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா\nவலங்கைமான் பாடை கட்டி மகா மாரியம்மன் திருவிழா கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டரில் உள்ளது வலங்கை...\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3\nஇளமை எழுதும் கவிதை நீ....நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு-3 சுரேகா தன் தொகுப்புரையில் அங்காங்கே நாவலில் இடம் பெற்ற கவி...\nஎனது கல்லூரி நாட்களில் நான் எழுதிய சிறுகதை இது .படிச்சி தான் பாருங்களேன் காதலி (கா���லை அழி) எனது கல்லூரியில் நான் தான் முதல் ரேங்க் வாங...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்தாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nஇளமை எழுதும் கவிதை நீ.... 8\nஇளமை எழுதும் கவிதை நீ.... 8 அத்தியாயம் 8 எனை எதிர்த்து நீயே களமிறங்கினால் என் போர் உன் வெற்றிக்காகவா என் வெற்றிக்காகவா ...\nஇந்த மான் உந்தன் சொந்த மான் ....\nஇந்த மான் உந்தன் சொந்த மான் .... மனம் கவர்ந்த பாடல்கள் நம் இசை அரசர் இளையராஜா அவர்களின் பாடல்கள் கேட்பது ஒரு சுகம் என்றாலும் அவரது குரலில...\nதெய்வ திருமகள் ஒரு பகிர்வு\nநீ கண்டும் காணாது சென்றாலும் ......\n(கல்யாணம் பண்ணிய) பேச்சிலர் வாழ்க்கையில் ....\nமுத்தான மூன்று தொடர் பதிவு\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://namathu.blogspot.com/2016_05_22_archive.html", "date_download": "2021-04-14T12:01:00Z", "digest": "sha1:G7WJ736NCMVWPOIMQOKRVBC5ZD7TUXMW", "length": 171851, "nlines": 1113, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 22/5/16 - 29/5/16", "raw_content": "\nடாஸ்மாக். படையெடுக்கும் மக்கள்:....மூடுமாறு கோரிக்கை.. Pandora Box opened\n'மூட போகும், 500 'டாஸ்மாக்' கடை பட்டியலில், எங்கள் பகுதியில் உள்ள கடையையும் சேர்க்க வேண்டும்' எனக் கோரி, தினமும் ஏராளமான மக்கள், டாஸ்மாக் அதிகாரிகளிடம் மனு அளித்து வருகின்றனர். இதனால், அதிகாரிகள் செய்வதறியாது திணறி வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா, முதற்கட்டமாக, 500\nடாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து, சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவு, எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்களில், மதுக்கடையை மூடுமாறு பலரும், கோரிக்கை மனுவை அளித்து வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஓசூர்: நிலஅளவையாளர் வெட்டி கொலை.. 50 லட்சம் கப்பம் கேட்டு கொலை \nஓசூர்: ரூ.50 லட்சம் பணம் கேட்டு ஓசூரில் கடத்தப்பட்ட நிலஅளவையாளர் (சர்வேயர்) சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சேலம் அருகே காருடன் அவரது உடலை எரித்து விட்டனர். இதுதொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் திரிவேணி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குவளைசெழியன் (42). ஓசூரில் நில அளவையாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரேவதி. குவளை செழியன் நேற்று காலை 11 மணியளவில் தனது காரில் அலுவலகத்துக்கு புறப்பட்டார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவைகோ விஜயகாந்த் மீது விடுதலை சிறுத்தைகள் கடும் அதிருப்தி...\nமக்கள் நலக் கூட்டணி என்ற ஒன்று உண்மையில் இருந்ததா' என்று சொல்லும் அளவுக்கு அதன் தலைவர்கள் திசைக்கொருவராய் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். ' வைகோவின் உணர்ச்சிவசப்பட்ட நாடகங்களும் விஜயகாந்தின் மேடை நாகரீகமில்லாத மேனரிசமும்தான் தோல்விக்குப் பிரதான காரணம்' எனக் கொந்தளிக்கின்றனர் வி.சி.க.வினர். சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளிலேயே நல்ல வாக்குகளை வாங்கியது விடுதலைச் சிறுத்தைகள்தான். அவர்கள் போட்டியிட்ட பல தொகுதிகளில் இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என கணிசமான அளவுக்கு வாக்குகளைப் பெற்றுள்ளனர். காட்டுமன்னார் கோவில் தொகுதியில் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டார் திருமாவளவன். தேர்தல் தோல்விக்குப் பிறகு, வி.சி.க.வின் 25 வேட்பாளர்களையும் அழைத்துப் பேசினார் திருமா. நேற்று முன்தினம் நடந்த இந்தக் கூட்டத்தில், அடுத்த அரசியல் நகர்வை நோக்கி நீண்ட நேரம் விவாதம் நடத்தியுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாரு நிவேதிதா : சீமானுக்கு ஒரு கடிதம்... வெறுப்பு அரசியல் வீணாக போய்விடும்\nஅன்புள்ள சகோதரர் சீமான் அவர்களுக்கு, வணக்கம். இந்தக் கடிதத்தை உங்களுக்கு நான் எழுதும் காணம், நீங்கள் மற்ற அரசியல்வாதிகளிலிருந்து தனித்து இருக்கிறீர்கள் என்பதுதான். முக்கியமாக எந்தப் பெரிய கட்சியுடனும் நீங்கள் சேரவில்லை. சேர்ந்திருந்தால் நாலைந்து சட்டசபை உறுப்பினர்களோடு கணக்கைத் துவக்கியிருக்கலாம். மேலும், உங்கள் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்ட செயல்திட்டத்தைக் கொண்டிருந்தது.\nஆனால், உங்கள் கட்சியின் அடிப்படையான கொள்கையில் சில ஆபத்தான அம்சங்கள் உள்ளன. தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும் என்பது அதில் ஒன்று. உங்களுடைய பிரசாரங்களிலும் தெலுங்கு பேசுபவர்களை வந்தேறிகள் என்று உணர்ச்சிகரமாகச் சாடுகிறீர்கள். இளைஞர்கள் கை தட்டுகிறார்கள்.மேலும், பொதுவாகவே, உங்கள் பேச்சு வெறுப்பு என்ற எளிதில் பற்றக் கூடிய உணர்வை விசிறி விடுவதுபோல் இருக்கிறது. ஹிட்லருடைய பாணியும் இதே போலவே இருந்தது என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேர்தல் ஆணையத்தின் அஜெண்டா ... ஆளுநர் ஆட்சேபம்...\nதஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலில் ஆளுநர் தலையீட்டுக்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலை ஜூன் 1ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று தமிழக ஆளுநர் ரோசய்யா, தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. மேலும், தேர்தல் தொடர்பாக ஆளுநர் கடிதம் எழுதியிருக்கக் கூடாது. இரு தொகுதிகளிலும் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முன் தன்னுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியதை ஏற்க முடியாது. தேர்தல் அட்டவணையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஆளுநருடன் ஆலோசிக்கப்பட வேண்டும் என எந்தச் சட்டத்திலும் கூறப்படவில்லை. ஆளுநரின் செயல் தேர்தல் நடைமுறையை மீறுவதாக உள்ளது. தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களவை தேர்தல் தொடர்பான ஆளுநரின் கருத்தும் ஏற்புடையதல்ல என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. நக்கீரன்,இன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n அதிமுக + தேர்தல் கமிசன் கூட்டணி தோற்கடிக்கப்படும்.....\nநடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின் தமிழக அரசியல் களம் சற்று ஆரோகியமான பாதையில் பயணிப்பது போல் இருந்தது. தமிழக மக்களும் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை பார்த்து மகிழ்ச்சியடைந்தார்கள்.ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு மு.க.ஸ்டாலின் சென்றது, அவரின் வருகைக்கு ஜெயலலிதாவின் நன்றியும், அவருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்காதது குறித்து எழுந்த சர்ச்சைக்கு ஜெயலலிதா விளக்கம் அளித்தது, சட்டசபை வளாகத்தில் ஜெயலலிதாவும், ஸ்டாலினும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்தது, ஜெயலலிதா திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் வாழ்த்து கூறியது,\nதிமுக உடன் சேர்ந்து தமிழக மக்களின் மேம்பாட்டுக்கு உழைக்க இந்த அரசு எதிர்நோக்கி உள்ளது என ஜெயலலிதா கூறியது இவை எல்லாம் சட்டசபை தேர்தலுக்கு பின் தமிழகத்தில் நிகழ்ந்த அரிய நிகழ்வு.<\">இதன் மூலம் தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் நடைபெறும் என பரவலாக பொதுமக்கள் பேசி வந்தனர். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி இந்த ஆரோக்கிய அரசியலுக்கு வழிவகுக்காது போல் உள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலைஞர்: திமுக தோல்விக்கு தேர்தல் கமிஷனே காரணம்\nசென்னை : ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு திமுக தலைவர் கருணாநிதி அளித்துள்ள பேட்டியில், தேர்தல் பணிகள் தொடங்கியதில் இருந்தே தேர்தல் கமிஷன் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டது. அவர்கள் ஆளும் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து செயல்பட்டார்கள். ஆளும் கட்சியின் பண பலமும், தேர்தல் கமிஷனின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளும் தி.மு.க.வை தோல்வி அடைய செய்துவிட்டன.\nதி.மு.க.வை பொறுத்த வரை எந்த சவால்களையும் சந்திக்கும் நிலையிலேயே உள்ளது. தற்போது ஆளும் கட்சி, தி.மு.க.வை விட பல சவால்களை சந்தித்தாக வேண்டும். இப்போது முதல்வர் மாநில நன்மைக்காக தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக கூறி இருக்கிறார். தமிழகத்திற்கு நல்லது கிடைக்கும் என்றால் தி.மு.க. சேர்ந்து பணியாற்ற ஒருபோதும் மறுத்ததில்லை. அதை வரலாறு சொல்லும்.\nதஞ்சை, அரவக்குறிச்சியில் ஏற்கனவே திட்டமிட்ட படி தேர்தல் நடத்தி இருந்தால் 2 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும். தேர்தல் தள்ளி வைக்கப்பட்டாலும் எங்கள் வெற்றி பாதிக்காது என தெரிவித்துள்ளார் தினமலர்.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nப.சிதம்பரம் ராஜ்யசபா எம்பி ...மகாராஷ்டிராவில் போட்டி\nபுதுடெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் ப.சிதம்பரம், ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி, விவேக் தன்கா, கபில் சிபல், சயா வர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து போட்டியிடுகிறார். உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து கபில் சிபல், கர்நாடகாவில் இருந்து ஜெய்ராம் ரமேஷ் போட்டியிடுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாலைமலர்.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBBC : புதுச்சேரியின் முதலமைச்சராக ��ாராயணசாமி தேர்வு.. முன்னாள் மத்திய இணையமைச்சர்\nபுதுச்சேரியின் புதிய முதலமைச்சராக முன்னாள் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டுடன் சேர்ந்து புதுச்சேரிக்கும் மே 16ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 30 இடங்களில் 15 இடங்களைக் கைப்பற்றியது. அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க. இரண்டு இடங்களைக் கைப்பற்றியது. ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ், வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால், புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த போட்டி நிலவியது. முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம், புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முதல்வர் நாற்காலியைப் பிடிப்பதில் முனைப்புக் காட்டினார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎம்.எஸ்.சுப்புலட்சுமி... ஊடகங்களால் உருவாக்கப்பட்ட எக்ஸ்ட்ரா லார்ஜ் சங்கீத பிம்பம் ...\nஎம் எஸ் அம்மா பாவம் சதாசிவ அய்யரிடம் அகப்பட்டு தனது வாழ்வை தொலைத்த பெண்மணி . இவர் ஒரு பார்பனர் அல்ல. ரஜினிகாந்த்,தனுஷ் போல பார்பனர்களால் பயன்படுத்தப்பட்டவர் ஆகும். நல்ல ஒரு இசைக்கலைஞர் (இசைவேளாளர்) அவர்களின் வியாபரத்துக்கு கிடைத்த இலவச மூலதனம் அவ்வளவுதான் சதாசிவத்தின் இறுதி கிரிகைகளின்போது அவர் பிராமணர் இல்லை என்பதால் வெளியே நிறுத்தி வைத்து பின்பு சதாசிவ அய்யர்வாளின் உடல் தூக்கி கொண்டு சென்றபின்தான் எம் எஸ் அம்மாவை உள்ளே அனுமதித்தார்கள். சதாசிவத்தின் மனைவி என்ற ஸ்தானம் அவருக்கு கிடைக்கவில்லை அன்புள்ள சாரு அவர்களுக்கு\nமே மாத காலச்சுவடு இதழில் டீ.எம். கிருஷ்ணா எம்.எஸ். பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மொழிபெயர்ப்புதான். அது என்னை மிகவும் பாதித்தது. ஒரு பதில் எழுதிப் போட்டிருக்கிறேன். வருமா என்று தெரியாது. அதை நீங்கள் படித்தீர்களா என்று எனக்குத் தெரியாது. படித்து அது சரியென்றால் ஓகே. இல்லையென்றால் அதற்கு எதிர்வினையாற்றவும் நீங்கள்தான் ஏற்றவர் என்பது என் கருத்து.\nசாரு நிவேதா :Dear Sir,\nஉங்கள் கடிதத்துக்கு என் மனமார்ந்த நன்றி. நீங்கள் குறிப்பிட்டுள்ள கிருஷ்ணாவின் கட்டுரையை ஆங்கிலத்தில் வெளிவந்த போதே படி��்து விட்டேன். பொதுவாக சில விஷயங்கள் குறித்து நான் ஒரு வார்த்தை கூட எழுதக் கூடாது என்று எனக்குள் ஒரு விதி வைத்திருக்கிறேன். மதம், ஜாதி, கர்னாடக சங்கீதம் போன்றவை அவற்றில் சில. மதம், ஜாதி பற்றி எழுதினால் கொன்று விடுவார்கள். அல்லது பெருமாள் முருகனுக்கு நேர்ந்த கதி ஏற்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசவுதி : மனைவியின் பிரசவ டாக்டரை கோபத்தில் சுட்ட கணவன்...\nரியாத்: சவுதியின் தலைநகர் ரியாத்தில் தனது மனைவி பிரசவத்தின் போது டாக்டர் மீது ஏற்பட்டகோபத்தால் அவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதியின் தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் பகத் மருத்துவ சிட்டியில் செயல்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றின் மகப்பேறு ஆண் மருத்துவரான முகன்னத் அல் ஜப்ன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பெண்மணி ஒருவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். பிரசவத்தின் போது இப்பெண்ணின் ஜோர்டானை சேர்ந்த கணவரும் உடனிருந்துள்ளார். Saudi Arabia man shoots doctor அப்போது அந்த மருத்துவர் தனது மனைவியின் உடலை தொட்டது இவருக்கு பிடிக்கவில்லை, ஆண் மருத்துவராக இருந்தபோதிலும், தனது முன்னால் எப்படி மனைவியின் உடல் பாகங்களை தொடலாம் என்று கோபம் கொண்டுள்ளார். இருப்பினும் குழந்தை பிறந்து 2 வருடங்கள் கழித்துவிட்டது. அந்த சம்பவம் அவனது மனதில் ஆழமாய் பதிந்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 மே, 2016\nகோர்ட்டில் போராட்டம் நடத்த தடை..சட்ட திருத்தம் பார் கவுன்சின் அதிகாரத்தை நீதிபதிகள் பறிக்கும் செயல்\nசென்னை: வக்கீல்கள் போராட்டத்தை தடுக்க புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஐகோர்ட்டின் சட்ட திருத்தம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண காரணங்களுக்கு கூட அடிக்கடி கோர்ட் வளாகங்களுக்குள் வக்கீல்கள் போராட்டம் நடத்துகின்றனர். கோர்ட் நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. நீதிபதிகள் மிரட்டப்பட்ட சம்பவங்கள் கூட பலமுறை நடந்திருக்கிறது. எனவே, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. இப்போது ஒரு வழியாக பூனைக்கு மணி கட்டியுள்ளது ஐகோர்ட்.சமீபத்தில் ஐகோர்ட் கொண்டு வந்த சட்ட திருத்தம் அரசிதழில் வௌியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநடிகை சமந்தா நாக சைதன்னியாவை திருமணம் செய்கிறார்\nநடிகை சமந்தா நடிகர் நாக சைதந்நியாவை கல்யாணம் செய்கிறார். நாக சைதன்னியா நடிகர் நாக அர்ஜுனாவின் முதல் தாரமான தயாரிப்பாளர் ராம நாயுடுவின் மகளாகும். நாகர்ஜுனா பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவின் மகனாகும். ஆக மொத்தம் இருபெரும் திரை ஜாம்பவன்களின் பேரனை சமந்தா கரம்ப்டிக்கிறார். வாழ்க வளமுடன் . ஆந்திர நாளிதழ் ஒன்றுக்கு சமந்தா அளித்த பேட்டியில், தற்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டேன். ஓர் இளம் கதாநாயகனை நான் காதலிக்கிறேன். அவரை விரைவில் திருமணம் செய்வேன். அவர் யார் என்பதைத் தற்போது சொல்லமாட்டேன். திருமணத் தேதியை அறிவிக்கும்போது சொல்வேன். என் திருமணத்துக்குப் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் என்று கூறியிருந்ததாகச் செய்திகள் வெளியாகின.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதேர்தல் ஆணையத்தின் மெகா ஊழல்.. அரசியல்வாதிகளையும் மிஞ்சிய கூத்து\nமு ன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி கோபால் சாமி \"தமிழ்நாட்டில் யாராலும் தேர்தலுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியாது' என்று கூறுகிறார். பிறகு ஏன் உங்களுக்கு தண்டச் சம்பளம்... தேர்தல் ஆணையத்தைக் கலைத்து விட்டுப் போவதுதானே என்று ஊடகத்தில் கேள்வி கேட்க ஆள் இல்லாதது அவர்களின் புண்ணிய கணக்கு. தேர்தல் அதிகாரிகள் நேர்மையாக தேர்தலை நடத்துகிறார்கள் என்று எண்ணும் மக்களின் பாவக்கணக்கு.;அன்றைய தமிழகத் தேர்தல் ஆணையாளர் பிரவீன்குமார், அவர் கையொப்பமிட்ட ஆவணம் ஒன்று தரும் தகவலில் நாம் அறிவது... ஏற்கனவே இரண்டு மனையும், ஒரு வீட்டையும் வைத் திருந்தவருக்கு அ.தி.மு.க. அரசு வீட்டை தந் துள்ளது. Noidaவில் ரூபாய் 35.25 லட்சம் கொடுத்து 28-7-2011ல் வீட்டை வாங்கியவர் 34.90 லட்சம் கட்டிவிட்டார். அது மட்டுமில்லை... இதே நேரத்தில் அவருக்கு தமிழக அரசு சென்னையில் bid dated 10-9-2012-ல் 85 லட்சம் மதிப்புள்ள வீட்டை வழங்கியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅதிமுக ‘ரெட்டி’ அமைச்சர்.. மீண்டும் ஜாதிக்கு ஆக்சிஜன் அய்யங்கார் ஜெயலலிதா முன்னேற்ற கழகம்\nமதிமாறன்: தனிநபர்களுக்கு பின் இருந்த ஜாதி பட்டங்களை ஒழித்த தமிழ்நாட்டில்; திரு. பாலகிருஷ்ண ரெட்டி. கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்.\nஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு பிறகு ஜாதி பட��டத்துடன் ஒரு அமைச்சரே. பண்பாட்டு அரசியலில் தமிழகம் 50 வருடம் பின்னோக்கி.\nஜாதி ஒழிப்பு பேசுகிறவர்கள் மட்டுமல்ல, இனவாதம் பேசுகிறவர்கள் கூட‘கமுக்கமா’ இருக்காங்களே என்ன காரணம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nbbc.com: சலவை பவுடர் விளம்பரம் ஒன்றிற்காக சீன விளம்பர நிறுவனம் ஒன்று தயாரித்த விளம்பரம் இனவாதத்தை வெளிக்காட்டுவதாக சர்ச்சை வெடித்துள்ளது.அந்த விளம்பரத்தில் ஒரு சீனப் பெண், கறுப்பு இன ஆண் ஒருவரை வாஷிங் மெஷினுக்குள் தள்ளிவிடுகிறார். அதில், ஏற்கனவே விளம்பரத்தில் சொல்லப்படும் சலவை பவுடர் கலக்கப்பட்டுள்ளது. வாஷின் மெஷின் சில சுழற்சிகள் சுழன்ற பிறகு, அந்த பெண் வாஷின் மெஷினின் கதவுகளை திறக்கிறார். அதிலிருந்து, வெள்ளை நிற தோல் உடைய சீன இளைஞர் ஒருவர் வெளி வருகிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஒரு இணையதள பார்வையாளர், இந்த விளம்பரத்தை தயாரித்தவர்கள் இனவெறி என்பது சிக்கலான விஷயம் என்பதை மறந்துவிட்டனர் என்றுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருமாவளவன் :திமுகவும், அதிமுகவும் பெருமைப்பட எதுவுமே இல்லை\nதிமுகவும், அதிமுகவும் தங்களது வெற்றியை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ள எதுவுமே இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், அதன் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட அனைவரும் தோல்வியை தழுவின.>இந்த தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம், சென்னை அசோக் நகரில் நடைபெற்றது.அப்போது செய்தியார்களிடம் பேசிய திருமாவளவன், \"சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக,அதிமுக எல்லா தொகுதிகளிலும் 100 சதவீதம் பணம் கொடுத்துள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாங்கிரஸ் நிறைவேற்றிய 14 திட்டங்களுக்கு புதிய பெயர்களை மாற்றி வைத்து மோடி அரசு செய்யும் மோசடி\n2.டைரெக்ட் பெனிபிட் ட்ரான்ஸ்பர் -ஜன தன் யோஜனா\n3.நேசனல் பென்சன் ஸ்கீம் -அடல் பென்சன் ஸ்கீம்\n4.நேசனல் ஈ கவேர்ணன்ஸ் ப்ளான் - டிஜிடல் இந்தியா\n5.ஆம் ஆத்மி பீமா யோஜனா - பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா\n6.இந்திரா ஆவாஜ் யோஜனா -நேசனல் கிராம் ஆவாஸ் ��ிசன்\n7.பிளானிங் கமிஷன் - நிதி அய்யோக் ( ரொம்ப அய்யோகியமோ\n8.ராஜீவ் காந்தி கிராமின் வித்தியோதிகரன பரியோஜன -தீன்தயால் உபத்த்யாய கிரம்ஜோதி யோஜன -\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ்நாட்டின் திரைமறைவு அரசியல் அபாயங்கள்\nபாலில் ஊழல், மூட்டை கொள்முதலில் ஊழல், கோடிகணக்கான ரூபாய் சாராய கொள்முதலை டெண்டர் இல்லாமல் பெறுவதில் ஊழல், மின்சாரத்தை வாங்குவதிலே ஊழல், மின்சாரத் திட்டத்தை தாமதபடுத்தி ஊழல் என்று தமிழகத்திலே கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என்று நான்காண்டு ஆட்சியில் நாலாபுறமும் ஊழல் தான் மிச்சம். எல்லாத் துறைகளிலும் ஊழல் பெருகி விட்ட காரணத்தினால் எந்த ஒரு தொழில்துறை வளர்ச்சியும் கட்டமைப்பு வசதியும் செய்து தர இயலாத ஜெயலலிதா அரசு, தமிழக அரசின் கஜானாவை படு பாதாளத்தில் தள்ளி விட்ட ஜெயலலிதா அரசு, இப்போது நம்பி இருப்பது ஜாதி மோதலில் வளரும் வன்மத்தை மட்டும்தான்\nthetamilpost.in :நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியரும் பிரபல தமிழ் எழுத்தாளருமான திரு. பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் நாவல் தொடர்பாக, மதவெறி மற்றும் சாதிவெறி அமைப்புகள் போராட்டம் நடத்தி, பெருமாள் முருகனை அச்சுறுத்திய போது, இந்து மதம் மற்றும் கவுண்டர் சாதி அமைப்புகளின் நிலைப்பாட்டிற்கு மறைமுக ஆதரவளித்து, மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் கட்டப் பஞ்சாயத்து செய்து மிரட்டி, எழுத்தாளர் பெருமாள் முருகனை மன்னிப்புக் கேட்க வைத்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 26 மே, 2016\nசுவிஸ். ஆசிரியர்களுக்கு கைகுலுக்க மறுக்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு அபராதம்\nவகுப்பு துவங்கும்போதும் முடிவிலும் கைகுலுக்குவது ஸ்விட்சர்லாந்தில் வழக்கம். ஸ்விட்சர்லாந்தின் வடக்கே இருக்கும் பேசல் உள்ளூராட்சியிலுள்ள பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் தமது ஆசிரியர்களுடன் கட்டாயம் கைகுலுக்க வேண்டும் என்று அந்த ஊரின் உள்ளூராட்சி அதிகார சபை தீர்ப்பளித்திருக்கிறது. சிரியாவிலிருந்து வந்த இரண்டு சிறுவர்கள் மதக்காரணங்களைக் காட்டி பெண் ஆசிரியைகளுடன் கைகுலுக்கத் தேவையில்லை என்று அளிக்கப்பட்டிருந்த விதிவிலக்கை இந்த தீர்ப்பு ரத்து செய்கிறது.\nமதம் சார்ந்த பழக்கவழக்கங்களைவிட பொதுநன்மையும் பெண் சமத்துவமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று உள்ளூராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை'.. கடந்த ஆட்சியில் கொள்ளை அடித்தனர்\nசஹ்ரன்பூர்: 'கடந்த ஆட்சியில் கொள்ளை அடித்தனர். எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை'' என பிரதமர் மோடி கூறினார். மத்தியில் பா.ஜ., அரசு பதவியேற்று இரண்டாடுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆணடில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு உ;பி.,மாநிலம் சஹ்ரன்பூர் நகரில் நடைபெற்ற பொதுககூட்டத்தில் பேசினார். நாட்டில் ஊழலற்ற வெளிப்படையான அரசை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஏழ்மையை அகற்றவே ஓய்வில்லாமல் உழைத்து வருகிறேன். மாநில அரசுகளுக்கு பா.ஜ., அரசு முககியத்துவம் அளித்து வருகிறது. மாநிலங்களின் நிதித் தேவையில் 65 சதவீதம் வரையில் மத்திய அரசு பூர்த்தி செய்து வருகிறது. நாடு முழுவதும் தண்ணீர் , மின்சாரம் தேவைகளை பூர்தத்தி செய்ய சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். 350 Million டாலர் என்றால் இந்திய ரூபாயில் எவ்வளவு என்று கணக்கு பார்த்துகொள்ளவும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகலிபோர்னியா பள்ளிகளில் நுழைகிறது பார்ப்பனிய வரலாறு\nமத்திய மாநில பா.ஜ.க அரசுகள் பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களை காவிமயமாக்கிவருவது நமக்கு தெரிந்த ஒன்று தான் என்றாலும் இது இந்தியாவோடு முடிந்து விடவில்லை. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பாடத்திட்டத்தையும் தங்களுக்கு ஏற்றபடி மாற்றுவதில் தற்போது பகுதியளவு வெற்றி பெற்றுள்ளனர் இந்துத்துவ அமைப்புகள்.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை பள்ளி பாடத்திட்டங்களை மாற்றுவது வழக்கம். மாற்றப்பட்ட பாடத்திட்டங்கள் பொதுவில் வெளியிடப்பட்டு மக்களின் கருத்து கேட்கப்பட்டு மாறுதலுக்கு உட்படுத்தப்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n100 மேற்பட்ட பெண்களுக்கு குழந்தை வரம் கொடுத்த பாபா பரமானந்த சுவாமிஜி... பாலியல் வன்முறை அல்ல ... ஜஸ்ட் குழந்தை கொடுத்தாரு\nலக்னோ - உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் பாபா பரமானந்த சாமியார், 30 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இங்கு வந்து ஆசிரமம் தொடங்கினார். இவர் பல்வேறு நோய்களை குணமாக்குவதாகவும், இவரிடம் ஆசி பெற்றால் பல்வேறு பிரச்சினைகள் தீருவதாகவும் பல்வேறு தகவல் பரவியது. இதனால், ஏராளமான பக்தர்கள் இவரது ஆசிரமத்துக்கு படை எடுத்தனர். மேலும் குழந்தை இல்லாத பெண்கள் இவரிடம் ஆசி பெற்றால் குழந்தை கிடைப்பதாகவும், பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் பெண்ணுக்கு இவருடைய ஆசியால் ஆண் குழந்தை பிறப்பதாகவும் கூறப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBBC :மோடியின் இரண்டாண்டுகள் விழா விளம்பரங்கள்...ஒரே நாளில் 1000 கோடி ரூபாய்க்கு மேல்.. அரவிந்த் கேஜ்ரிவால்\nநரேந்திர மோதி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், பல துறைகளிலும் இந்த அரசு தோல்வியடைந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. ஆனால், நாடு முழுவதும் தங்கள் சாதனைகளைப் பட்டியலிடும் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளது பா.ஜ.க.2014ஆம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில் 282 இடங்களை பாரதீய ஜனதாக் கட்சி கைப்பற்றியதையடுத்து, மே 26ஆம் தேதி பிரம்மாண்டமாக நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோதி.\nஇரண்டாண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது, பெரிய அளவிலான ஊழல் புகார்கள் ஏதும் இல்லாதது, தொழில் முனைவோருக்கு ஊக்கமளிக்க ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்கள், வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் உலகில் இந்தியா குறித்த கவனத்தை ஏற்படுத்தியது என பாரதீய ஜனதாக் கட்சி தன் சாதனைகளைப் பட்டியலிடுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசு.சுவாமியின் மகள் சுஹாசினி ஹைதர் இஸ்லாமிய பிரசாரம் கணவன் குழந்தைகள் எல்லாம் இஸ்லாம்..\nஇஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் அவதூறு பரப்பும் சங்பரிவார கும்பலுக்கு மத்தியில் அதே வன்முறை கும்பலை சேர்ந்த சு .சுப்பிரமணிய_சுவாமியின் மகள் #சுஹாசினி பாசிச வெறியர்களுக்கு எதிராக நிர்கிறார். பாரம்பரிய பிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் எப்படி இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் ஆதரிக்கிறீர்கள் என நெறியாளர் கேட்டதற்கு அவர் கொடுத்த பதில்கள் யாரை கலங்கடிக்கிறதோ இல்லையோ சுப்பிரமணிய சுவாமியை உலுக்கி இருக்கும். சுஹாசனி கூறுகிறார்: இஸ்லாத்தின் மீது தவறான கருத்துகள் திணிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் தவறான நம்பிக்கையை விதைத்து இர��க்கிறார்கள், நான் அதை மாற்ற துடிக்கிறேன், உலகம் முழுவதும் மாற்ற முடியாது என்றாலும் என் வீதியில் இருந்து, என் சுற்றுப்புறத்திலிருந்து மாற்ற போராடுகிறேன். அடங்கப்பா என்ன ஒரு போராட்ட வெறி இதே மாதிரிதான் அப்பன் சுப்ரமணியம் சாமியும் ஓவர் சீன் போடுராய்ன். அவரோ இந்துத்வாவை காக்க வந்த அவதாரம்.. அப்பனுக்கும் மகளுக்கும் நோக்கம் ஒன்றுதான்.. பதவி பணம் புகழ்..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nS.R.பாலசுப்பிரமணியம் ஜெயாவின் ரகசிய ஏஜென்ட் .....தேவகவுடா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த வேளை... ...\nDate formed 1 June 1996 Date dissolved 21 April 1997 எஸ் ஆர் பி மாநிலங்களவைக்கு அதிமுக சார்பில் போட்டி இதன் மூலம் ஜெயலலிதா சொல்ல விரும்புவது என்ன .. 1996 இல் ஜெயலலிதா அவரே பர்கூரில் படுதோல்வி அடைந்து நான்கே தொகுதியை பெற்று நான்காம் இடத்தை அடைந்த போது திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி காரணமாக தேவ கௌடா தலைமையில் மத்தியில் மந்திரி பதவி பெற்ற நேரத்தில் அன்றைய நிதி அமைச்சர் P.chidambaram மற்றும் மூப்பனாருக்கு தெரியாமல் உள்ளடி வேளைகளில் like a sleeeper cell for ADMK - SRB ஈடுபட்டு அதன் மூலம் ஜெயலலிதா மீதுள்ள நிதி மோசடி வழக்குககளை நீர்த்து போகும் வேலைகளை செய்தார் என்று ஊர்ஜிதபடுத்த படுத்தப்படாத புகார்கள் அப்போதே தெரிவித்தன .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇஸ்லாமிய தலாக்கிற்கு தடை கோரி வழக்கறிஞர் பதர் சையத் ..முன்னாள் அதிமுக எம் எல் ஏ..\nபுதுடில்லி:முஸ்லிம்கள், மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து வழங்கும் நடைமுறையை எதிர்த்து, தமிழக முன்னாள் எம்.எல்.ஏ., பதர் சயீத், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.முஸ்லிம்கள், மூன்று முறை, 'தலாக்' கூறி, விவாகரத்து செய்யும் ஷரியத் சட்டத்தை எதிர்த்து, ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. விரைவு தபாலில், 'தலாக்' சொல்லி விவாகரத்து வழங்கியதை எதிர்த்தும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், கடந்த வாரம், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில், தமிழக எம்.எல்.ஏ.,வாக இருந்த, பதர் சயீத், 'தலாக்' முறையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்; அந்த மனுவில் கூறியுள்ளதாவது:நீதிமன்ற தலையீடு இல்லாமல், முஸ்லிம் ஆண்கள், தன்னிச்சையாக, 'தலாக்' கூறி, விவாகரத்து வழங்குகின்றனர். இதனால், புகுந்த வீட்டில் இருந்து, பெண்கள் வெளியே வீசப்படுகின்றனர்; குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். இவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளி தோழி என்பது குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n சீட்டுக்காக சிபாரிசு... பல மணி நேர காத்திருப்பு...\nவிகடன்.com கல்வியாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் என பல்வேறு மட்டங்களிலிருந்தும் அரசு பள்ளிகளுக்கு ஆதரவாக எழுந்த குரல்கள், தரம் உயர்த்த வேண்டும் என்ற அக்கறையான பேச்சுகள் போன்றவை சமீப ஆண்டுகளாக தமிழக அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் கல்வித் துறை அதிகாரிகளையும் உசுப்பிவிட்டு, அரசுப்பள்ளி மாணவர்களையும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு தேர்வுகளில் ஸ்கோர் செய்ய வைக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுல்லா அக்தர் மன்சூர் கொலை...தலீபான் புதிய தலைவர் அகுந்த் ஜாதா முல்லா உமர் மகனுக்கும் பதவி\nகாபூல், முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டதை அடுத்து தலீபான் தீவிரவாத இயக்கத்தின் புதிய தலைவராக மவுலவி ஹைபதுல்லா அகுந்த் ஜாதா நியமிக்கப்பட்டார். முல்லா உமர் மகனுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது. முல்லா அக்தர் மன்சூர் பலி; ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக திகழ்ந்து வந்தவர் முல்லா உமர். அவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் புதிய தலைவராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி முல்லா அக்தர் மன்சூர் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் நடத்த வழிநடத்தி வந்தார். இந்த தாக்குதல்களில் அப்பாவி மக்களுடன், ஆப்கானிஸ்தான் படை வீரர்களும், அமெரிக்க கூட்டுப்படை வீரர்களும் ஏராளமாக பலியாகினர். மேலும் ஆப்கானிஸ்தான் அரசு, தலீபான்களுடன் சமாதான பேச்சு நடத்துவதற்கும் அவர் தடையாக இருந்து வந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n10-ம் வகுப்பில் 1,038 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி\n10-ம் வகுப்பு தேர்வில் 1,038 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியுள்ளார்.\nஇதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழக அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்குவித்து கல்வி அளித்ததன் விளைவாகவும், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்புப் பயிற்சிகளாலும், இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப்பள்ளிகள் 90.2 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆந்திரா கோயில்களின் வருவாய் 27% அதிகரித்துள்ளது... சந்திரபாபு நாயுடு\nஆந்திராவில் உள்ள கோயில்களின் வருவாய் 27% அதிகரித்துள்ளது. இதற்கு ‘பாவம் செய்பவர்கள் அதிரித்துள்ளதே காரணம்’ என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நகைச்சுவை தொனியுடன் விளக்கம் அளித்துள்ளார். இன்று விஜய்வாடாவில் தொடங்கிய 2 நாள் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் துவக்க உரையாற்றிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நகைச்சுவை உணர்வுடன் கூறும்போது, “மக்களில் பலர் நிறைய பாவங்கள் செய்கின்றனர், பாவத்திலிருந்து விடுபட கோயில்களுக்குச் சென்று காணிக்கை செலுத்துகின்றனர். இதனால் கோயில்களின் வருமானம் அதிகரித்துள்ளது. ஆனால் அதே வேளையில் பலர் சபரிமலைக்கு மாலையிட்டுக் கொண்டு மது அருந்துவதை நிறுத்தி விடுகின்றனர், அதாவது 40 நாட்களுக்கு மதுவை ஒழித்து விடுகின்றனர். இதனால் நம் மதுவிற்பனை குறைந்துள்ளது” என்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎஸ் ஆர் பிக்கு ராஜ்யசபா எம்பி... வாசன் கோஷ்டிக்கும் ஏனைய கட்சிகளுக்கு சிக்னல் வந்தால் எலும்பு கிடைக்கும் .\nஎஸ்.ஆர்.பி.,க்கு எம்.பி., பதவி தந்து வாசனுக்கு புத்தி புகட்டிய ஜெ., சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.,வில் இணைந்த, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு, ராஜ்யசபா எம்.பி., பதவியை, முதல்வர் ஜெயலலிதா வழங்கி உள்ளார். இதன்மூலம், 'அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற விரும்பாமல், கடைசி நேரத்தில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஓட்டம் பிடித்த, த.மா.கா., தலைவர் வாசனுக்கு, பாடம் புகட்டப்பட்டுள்ளது' என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா., இடம் பெற விரும்பிய து. கூட்டணி தொடர்பாக, நடத்தப்பட்ட பேச்சில், வாசனுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியும், கட்சி பலத்தின் அடிப்படையில், தொகுதிகளையும் வழங்க, அ.தி.மு.க., முன்வந்தது. ஆனால், அ.தி.மு.க., தரப்பில், இரட்டை இலை சின்னத்தில், த.மா.கா., போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. வாசன் போன்ற பண்ணையார்கள் அரசியலில் இருப்பது பொழுது போக்கே தவிர பொது நமை கருதி அல்ல.இதையும் கூட அறிந்து கொள்ளாத சில மக்கள் இன்னும் இவர் பின்னே.மூப்பனாரலையே ஒன்றும் செய்யமுடியாதபோது வாசன் என்ன செய்ய முடியும்.இவர் தனது கட்சியை கல்லிப்பது நாளது.தொண்டர்கலேனும் வெற்றிகட்சியில் சேரலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nராகவா லாரன்ஸ் இலவச பள்ளி கட்டும் பணி நேற்று தொடங்கியது.\nராகவா லாரன்ஸ் ஏழை மாணவர்களின் படிப்புக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். அவரது டிரஸ்ட் மூலம் 60 வது குழந்தைகளை அரசு பள்ளிகளிலும் 200 குழந்தைகளை தனியார் பள்ளிகளிலும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.தனது டிரஸ்டுக்காக பூந்தமல்லி அருகே ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி இருந்தார். அந்த இடத்தில் பள்ளிக்கூடம் கட்டுகிறார். இங்கு பிரி கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை எல்லோருக்கும் இலவசக் கல்வி வழங்க முடிவு செய்து இருக்கிறார். இன்னும் வசதி வரும்போது பள்ளியை பிளஸ்– 2 வரை விரிவுபடுத்தி இலவச கல்வி வழங்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார். இந்த பள்ளியை கட்டும் பணி நேற்று தொடங்கியது.\nஒவ்வொரு வருடமும் என் டிரஸ்ட் மூலம் படிக்கிற மாணவர்களுக்கு பீஸ் கட்டுவது கஷ்டமாக இருக்கிறது.. பீஸ் கட்டுகிற காசில் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாமே என்று தோன்றியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபங்களாதேஷ் இந்து தொழிலதிபர் வெட்டி கொலை\nவங்காளதேசத்தில் இந்து தொழிலதிபர் ஒருவர் போதை அடிமைகளால் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டாக்கா: வங்காளதேசத்தில் வலைதள பதிவர்கள், கட்டுரையாளர்கள், மதச்சார்பற்றவர்கள் என அடுத்தடுத்து அண்மைக்காலங்களில் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கொலைகளுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்று இந்து மதத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.\nவங்காளதேசத்தின் வடமேற்கில் உள்ள கைபாந்தா என்ற இடத்தில் ஷூ விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் திபேஷ் சந்திரா பிரமானிக். 68 வயதான இவர் இன்று கடையில் இருந்தபோது, போதைக்கு அடிமையான நபர்கள் வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளானர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇரண்டு பேருடன் உறவு பூண்டுவிட்டாள் ...யதார்த்த இயற்கை.. அவள் அப்படித்தான்\nருத்ரய்யா என் நண்பர். ”அவள் அப்படித்தான்” படம் எடுக்க நினைத்தபோது நாங்கள் பல முறை அது குறித்துப் பேசி விவாதித்தோம். அதில் உள்ள முக்கியப் பெண்பாத்திரம் குறித்த அவர் கருத்துகள் எனக்கு உடன்பாடாக இருக்கவில்லை. படம் வெளிவந்த பின்னும் இது குறித்துப் பல முறை பேசினோம். ஆனால் சினிமா குறித்தும், பெண்கள் குறித்தும் எங்களுக்குள் பல கருத்து மோதல்கள் இருந்தன. அவர் பெண்களைப் பெரிதும் மதித்தவர். அதனாலேயே அவர்களைக் குறித்த அவர் எண்ணங்கள் சாதகமானவைதான் என்பது அவர் எண்ணம். ஆனால் ஆதரவு என்று நினைத்துக்கொண்டு அமுக்குவதும் ஆதரிப்பவர் புரிந்துகொள்ளாத/புரிந்துகொள்ள விரும்பாத ஒடுக்குமுறைதான் என்பது என் வாதம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருப்பரங்குன்ற அமரகாவியம்..... ஐந்து நாட்கள் ஆத்ம சஞ்சாரம்\nசட்டமன்ற உறுப்பினர் இறந்து போகிறார்.\nமாவட்ட செய்தியாளர் தகவலை செய்தியறைக்கு தெரிவிக்கிறார். செய்தி ஒளிபரப்பாகிறது.; கட்சி, குடும்பம் என எல்லா தரப்பினரும் அவசரமாக மறுக்கிறார்கள்.\nஅவர் சிகிச்சையில் இருப்பதாக சொல்கிறார்கள்.\nஅவசர அவசரமாக வேறு மருத்துவமனைக்கு மாற்றுகிறார்கள்.\nசெய்தி நிறுவனத்துக்கும், மாவட்ட செய்தியாளருக்கு தொடர்ந்து கண்டனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.\n.முதலில் மரண செய்தியை உறுதி செய்த மருத்துவர் மொபைல் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது.\nநான்கு நாட்களாக தவறான செய்தியை வழங்கிவிட்டதாக அவரை வாட்டி எடுக்கிறார்கள்.\n.அரசின் பதவியேற்பு வைபவத்திற்கு பிறகு மரணசெய்தி அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகிறது.\n.இம்முறை அந்த செய்தியாளர் அந்த செய்தியைப் பற்றி பேசவே இல்லை. ஒரே செய்தியை அவரும் எத்தனைமுறைதான் சொல்லுவார்.\"\n.தற்போது எழுதிவரும் \"பொற்கால ஆட்சியின் தொடக்கத்திலேயே \" என்னும் நாவலில் இருந்து ஒரு பகுதி \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅம்மாவின் தவ வாழ்வு....2016 தேர்தலில் அ.தி.மு.க வினரின் பணபட்டுவாடா\nமுதலமைச்சர் பதவியேற்பு விழாவிலேயே பிறவிக்குணத்தை விடாத ஜெயலலிதாவின் பழி வாங்கும் போக்��ு என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 23-5-2016 அன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழாவில், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு – அதே தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு – அமர வைத்து வேண்டுமென்றே திராவிட முன்னேற்றக் கழகத்தை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப்போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும் தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமருத்துவ நுழைவு தேர்வு.. மோசடி சமசீர்கல்விக்கு எதிராக கல்வி தொழிலதிபர்கள் + மத்திய மாநில உயர்தர வர்க்கம்...\nதனியார் பள்ளிகளுக்கு ஈடாக போட்டிப் போட்டு, அவர்களுக்கு 'டஃப்' கொடுக்கும் அளவிற்கு அரசுப் பள்ளிகள் முன்னேறி வருவதுதான், கல்வி தொழிலதிபர்களுக்கு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. அரசுப் பள்ளி மாணவர்களால் முதல் இடத்தை பிடிக்க முடிந்தாலும், அவர்கள் செய்தித்தாளில் ஒரு பக்க அளவில் விளம்பரம் கொடுப்பதுமில்லை, கொடுக்கவும் முடிவதில்லை. அதனால்தான் அரசு பள்ளிக்கு இழப்பு ஏற்படுகிறது. தமிழகத்தில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் இந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம் காரணமாக கட்டாய நுழைவுத் தேர்வு எழுதுவதிலிருந்து தப்பித்து விட்டனர். ஆனால் அடுத்த ஆண்டு நிலைமை எந்த மாதிரி இருக்கும் என்பது தெளிவாக இல்லை. இந்த சூழலில் சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என பதைபதைத்துக்கொண்டிருக்கின்றனர்.\nஇது தவிர ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களில் பெரும்பாலானோர் சிபிஎஸ்சி போன்ற மத்திய கல்வி வாரிய திட்டத்தின் கீழ் பயில்பவர்களே என வெளியாகும் தகவல், ' தவறு செய்துவிட்டோமோ... நம் குழந்தையையும் சிபிஎஸ்சி போன்ற மத்திய கல்வி வாரிய திட்டத��திலேயே சேர்த்திருக்ககாலாமோ...' என குழம்பி தவிக்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nடெல்லியில் கொங்கோ மாணவர் அடித்து கொலை .. கறுப்பின மாணவர்களுக்கு எதிராக நிறவெறி தாக்குதல்கள்\nஆப்பிரிக்கர்களுக்கு எதிராக தொடரும் வன்முறை சம்பவங்களை அடுத்து, இந்தியா ஏற்பாடு செய்திருந்த ஆப்பிரிக்க தினத்தைப் புறக்கணிக்க போவதாக ஆப்பிரிக்கத் தூதர்கள் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி டெல்லியில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வந்த மசுண்டா கிட்டாடா ஆலிவர் என்ற ஆப்பிரிக்க மாணவர், கடந்த வெள்ளிக்கிழமை ஆட்டோவில் ஏற முயன்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மூன்று நபர்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்த இந்தியாவில் உள்ள ஆப்பிரிக்கத் தூதர்கள், இந்தப் படுகொலைக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவங்களைக் குறிப்பிட்டு, இந்த சம்பவங்கள் குறித்து முறையான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை, இந்த சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவுமில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவீழ்த்தப்பட்ட வி.ஐ.பி-க்கள் - நடந்தது என்ன திருமாவுக்கு விஜயகாந்த் ஓட்டுக்கள் விழவே இல்லை\nவிகடன்.காம் : மாற்று அணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த், ‘மாற்றம்... முன்னேற்றம்’ என்று வசனம் பேசிய அன்புமணி, ‘தமிழன் வாக்கு தமிழனுக்கே’ என்று முழங்கிய சீமான்... என நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்விய வி.ஐ.பி-க்களின் பட்டியல் சற்று நீளமானதுதான். விளம்பரம் பலிக்கவில்லை‘மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி’ என்ற போஸ்டர்கள், நாளிதழ்களில் விளம்பரங்கள் என வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர், பா.ம.க-வின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி.முதல்நாள் முதல் கையெழுத்து.. ஏழாம் நாள் சிப்காட் கையெழுத்து என்று ஹைடெக் மேடையில் பேசிய பேச்சுக்கள் எல்லாம் தம்மை முதல்வர் நாற்காலியில் அமர்த்திவிடும் என்று நம்பிய அன்புமணி, பென்னாகரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் இன்பசேகரனிடம் 18,446 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.\nவெற்றி நமக்குத்தான் என்ற நினைப்பில் பிரசாரத்துக்கு அதிகம் வரவில்லை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபிரவீன் குமாரின் லஞ்சம் ஊழல் அம்பலம்... இரண்டு தேர்தல்களில் ஜெயலலிதாவுக்கு வெற்றியை களவாடி கொடுத்தது இவன்தான்\nஇந்த புகை படத்தை பாருங்கள் திரு பிரவீன் குமார் அவர் கையொப்பம் இட்ட ஆவணம் அதில் அவருக்கு ADMK தமிழக அரசு \\ வீட்டை தந்து உள்ளது. யாருக்கு ஏற்கனவே இரண்டு மனையும் ., ஒரு வீட்டையும் வைத்து இருந்தவருக்கு .இதுவே குற்றம் ..சரி மேல வருவோம் Noida வில் ருபாய் 35.25 லட்சம் கொடுத்து 28/7/2011 இல் வீட்டை வாங்கியவர் இதற்குள் 34.90 லட்சம் கட்டி விட்டார் அது மட்டும் இல்லை இதே நேரத்தில் சென்னையில் அவருக்கு தமிழக அரசு சென்னையில் சுமார் 85 லட்சம் உள்ள விட்டை... bid dated 10/9/2012 தருகிறது .. இதிலும் இவர் ஜன 2014 வரை இங்கயும் 40 லட்சம் கட்டி விட்டார் அடேயப்பா சுமார் 26 மாதத்தில் 74.90 லட்சம் கட்டி விட்டார் ..அதாவது ஒரு மாதத்திற்கு சுமார் மூன்று லட்சம் கட்டுகிறார் .. எப்படி சம்பளம் 75,300 ருபாய் மட்டுமே வாங்கி கொண்டு ..கட்டுகிறார் என்று . இதில் ஜெயலலிதாவிற்கு பங்கு இல்லை என்றால் பிரவீன்குமார் மீது வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை வாங்கிய வழக்கினை இவர் மீது ஜெயலலிதா தொடுப்பாரா.. ஏற்கனவே இரண்டு மனையும் ., ஒரு வீட்டையும் வைத்து இருந்தவருக்கு .இதுவே குற்றம் ..சரி மேல வருவோம் Noida வில் ருபாய் 35.25 லட்சம் கொடுத்து 28/7/2011 இல் வீட்டை வாங்கியவர் இதற்குள் 34.90 லட்சம் கட்டி விட்டார் அது மட்டும் இல்லை இதே நேரத்தில் சென்னையில் அவருக்கு தமிழக அரசு சென்னையில் சுமார் 85 லட்சம் உள்ள விட்டை... bid dated 10/9/2012 தருகிறது .. இதிலும் இவர் ஜன 2014 வரை இங்கயும் 40 லட்சம் கட்டி விட்டார் அடேயப்பா சுமார் 26 மாதத்தில் 74.90 லட்சம் கட்டி விட்டார் ..அதாவது ஒரு மாதத்திற்கு சுமார் மூன்று லட்சம் கட்டுகிறார் .. எப்படி சம்பளம் 75,300 ருபாய் மட்டுமே வாங்கி கொண்டு ..கட்டுகிறார் என்று . இதில் ஜெயலலிதாவிற்கு பங்கு இல்லை என்றால் பிரவீன்குமார் மீது வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை வாங்கிய வழக்கினை இவர் மீது ஜெயலலிதா தொடுப்பாரா..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ., சீனிவேல் காலமானார்\nமதுரை : திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., சீனிவேல் இன்று காலை மாரடைப்பால் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக��� குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை உயிரிழந்தார். இவர், நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மணிமாறனை விட 22,992 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.\n65 வயதாகும் எஸ்.எம்.சீனிவேல், கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். 2001 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற சீனிவேல், 2006ம் ஆண்டு வரை திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்து வந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிவகங்கை மதகுபட்டியில் கலவரம்; 94 பேர் கைது.. முத்தரையர் சதயவிழா...\nசிவகங்கை அருகே உள்ள மதகுபட்டியில் நேற்றுமுன்தினம் போலீசாருக்கும், கிராமத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கலவரம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் 498 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 94 பேரை கைது செய்தனர்.< முத்தரையர் சதய விழா சிவகங்கையை அடுத்த மதகுபட்டி கீழத்தெருவில் மன்னர் சுவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும், விழா நடத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மதகுபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டின், அங்கு சென்று விழாவுக்கு ஏற்பாடு செய்த 5 பேரை மதகுபட்டி போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்தார். இதனைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் விடுவிக்கக் கோரி அந்த கிராம மக்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, கிராமத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் மதகுபட்டி போலீஸ் நிலையம் முன்பு சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழகத்துக்கு ஒரு ஸ்மார்ட் சிட்டியும் கிடையாது . அதிகாரிகள் அதிமுகவின் பிரசார ஏஜெண்டுகளாக இருந்ததன் விளைவு\n2வது பட்டியலில் தேர்வான நகரங்கள்\n1. லக்னோ, உத்தர பிரதேசம்\n3. நியூடவுன், கோல்கட்டா, மேற்கு வங்கம்\n8. தர்மசாலா, இமாச்சல பிரதேசம்\n13. போர்ட்பிளேர், அந்தமான் - நிகோபர் தீவுகள்\nஸ்மார்ட் சிட்டி' போட்டியில் தமிழகம் 'அவு��்': அதிகாரிகளின் மெத்தனத்தின் விளைவு< 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் போட்டியில், மத்திய அரசு வெளியிட்ட, 13 நகரங்கள் அடங்கிய பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, ஒரு நகரம் கூட இடம்பெறவில்லை. இதனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் பின் தங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாயாவதிக்கு 150 சிலைகள்.... உபியிலுமா அம்மா வழிபாடு\nஉ.பி.,யில் மாயாவதிக்கு 150 சிலைகள்: அட்டகாசமான பிரசாரம் ஆரம்பம் லக்னோ: உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரசாரத்திற்காக, மாயாவதியின், 150 உருவச் சிலைகளை வடிவமைக்கும் பணியில், பகுஜன் சமாஜ் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில், சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. அங்கு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும், தேர்தல் பணிகளை இப்போதே துவங்கிஉள்ளன. பிரசார திட்டம், வேட்பாளர் தேர்வு, ,\nஆலோசனை கூட்டம் என, இப்போதே, அனல் பறக்கிறது. ஆனால், தற்போது மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் பகுஜன் சமாஜ், பிரசாரத்தை துவங்கும் முன், கட்சித் தலைவர் மாயாவதியின் சிலையைமாநிலம் முழுவதும் முக்கிய பகுதிகளில் நிறுவ நடவடிக்கை எடுத்து வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n5 பாக்., ராணுவ அதிகாரிகளுக்கு தூக்கு அமெரிக்க கப்பலை இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் சேர்ந்து தகர்க்க சதி\nஇது தொடர்பாக அந்நாட்டு பிரபல செய்தி நிறுவனமான டான் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2014 செப். 6 ல் பாகிஸ்தானில் உள்ள கடற்படை தளத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஐ.எஸ்., சுக்கு உதவியதாக 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற மேஜர் சையீதுஅகமது கூறுகையில்: எனது மகன் அகமது மற்றும் 4 அதிகாரிகள் மீதான குற்றம் தொடர்பாக ரகசியமாக விசாரிக்கப்பட்டு ரகசிய தீர்ப்பு அளிக்கப்பட்டடுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபொது நுழைவு தேர்வு இந்த ஆண்டு இல்லை . ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள்\nஎம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புக்கான, தேசிய நுழைவுத் தேர்வில் இருந்து, மாநிலங்களுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இந்த ஆண்டு, தமிழக மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு இல்லை\nஎன்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.'நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலமே நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. 'இந்த நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே நடத்த உத்தரவிட வேண்டும்' என, தொடரப்பட்ட வழக்கில், 'மே, 1 மற்றும் ஜூலை, 24ம் தேதி களில் இரண்டு கட்டங்களாக தேசிய அளவி லான பொது நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதா : மாநில மேம்பாட்டுக்கு இணைந்து பணியாற்ற திமுக முன்வரும் என்று எதிர்பார்க்கிறேன்\nசென்னை: தமிழகத்தின் வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்ற தி.மு.க.,வும் பொருளாளர் ஸ்டாலினும் முன் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன். பதவி ஏற்பு விழாவில், அவரையோ, தி.மு.க.,வையோ அவமதிக்கும் எண்ணமில்லை எனவும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.முதல்வராக ஜெயலலிதா 6வது முறையாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். அங்கு ஸ்டாலினுக்கு பத்தாவது வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருந்தார். தி.மு.க.,வை, ஜெ., திட்டமிட்டு அவமானபடுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார்.இந்நிலையில் இன்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:\nபதவியேற்பு விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. விழாவில் பங்கேற்றதற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஐ.எஸ். பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள், 11 இந்தியர்கள்..\nபுதுடில்லி: இணையதளத்தில், கடந்த வாரம், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்து, மூத்த அரசு அதிகாரி கூறியதாவது: கடந்த வாரம், 'தி லேண்ட் ஆப் ஹிந்த்: பிட்வீன் பெய்ன் அண்ட் ஹோப்' என்ற பெயரில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் பிரசார வீடியோ, இணையதளத்தில் வெளியானது. 22 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. தமிழகத்தில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த, ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி, ஐ.எஸ்., வீடியோவில் இடம்பெற்றுள்ளான். இவனும், குடும்பத்தினரும், ஆறு ஆண்டுக்கு முன், சிங்கப்பூரில் குடியேறினர். 2013, நவம்பரில், மனைவி, மூன்று குழந்தைகளுடன், ஹாஜா பக்ருதீன், சிரியாவுக்கு சென்று, போரில் பங்கேற்க முயன்றுள்ளான். ஆனால், ஐ.எஸ்., இயக்கத்தினருடன், அவனால் தொடர்பு கொள்ள முடியாததால், மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளான். பின், 2014, ஜனவரியில், ஹாஜா பக்ருதீன், சென்னையிலிருந்து, சிரியா சென்றுள்ளான். அது முதல், ஐ.எஸ்., இயக்கத்தில், அவன் தீவிரமாக செயல்பட்டு வருகிறான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜெயலலிதாவின் முதல் 5 நடவடிக்கைகள்: வைகோவின் வரவேற்பும் யோசனைகளும்\nகைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் என்றும், விசைத்தறிக்கு 750 யூனிட்டுகள் என்றும் உயர்த்தி இருப்பது, திருமண உதவி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் 4 கிராம் தங்கம், 8 கிராம் என்று உயர்த்தி இருப்பதும் வரவேற்புக்கு உரியது.\" டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் வகையில் நேரத்தைக் குறைக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், \"டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் வகையில் நேரத்தைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் படிப்படியான மதுவிலக்கு என்று முதல்வர் கொடுத்த வாக்குறுதி உண்மையிலேயே நடைமுறைக்கு வரும். அண்ணாச்சி மறுபடியும் பச்சை தலைப்பாகை (ஜெயாவுக்காக புதன் கிரக சாந்தி ) கட்டிட்டார்.. ஊடல் முடிந்து மீண்டும் கூடல் கெஞ்சல் ஆரம்பம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nBreaking News: அதிகாலை டாஸ்மாக் விற்பனை... ரவுடிகளுக்கு பம்பர் பரிசு..\nபதவியேற்ற முதல் நாளிலேயே டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைத்து மதியம் 12 மணிக்குத்தான் விற்பனை ஆரம்பம் என்று ஜெயா அறிவித்தார். மொத்த கடைகளில் 500 கடைகளை குறைத்தும��� அவர் உத்தரவிட்டதை ஊடகங்கள் மாபெரும் சாதனையாக வெளியிட்டிருந்தன.\nமீனை வெறுப்பதாக பூனை என்னதான் சீனைப் போட்டாலும் கவிச்சியின்றி அம்மா கட்சியினர் வாழ முடியுமா என்ன ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் உரிய நேரத்தை தாண்டியும், முன்னரும், விடுமுறைகளின் போதும் திருட்டுத்தனமாக அதாவது பார்களில் பகிரங்கமாக சரக்கு விற்பது வாடிக்கையான ஒன்று.\nஇன்று 24.05.2015 காலை சென்னையில் நடைப் பயிற்சிக்கு போன தோழர் ஒருவர், நகரின் மையப்பகுதி ஒன்றில் டாஸ்மாக் கடையருகே உள்ள பெட்டிக்கடையில் இன்று முதல் விற்பனை நேரம் குறைக்கப்பட்டிருப்பதால் விற்பனை குறையுமா” என்று விசாரித்திருக்கிறார். கடைக்காரரோ சிறிது நேரம் சுற்றிப் பார்த்து விட்டு அவரது கடை அருகே உள்ள தேநீர்க்கடையைத் தாண்டி காலியாக நிற்கும் கையேந்தி பவன் வண்டி அருகே சரக்கு விற்பனை நடைபெறுவதாக தெரிவித்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 24 மே, 2016\nராதாபுரம் அப்பாவு கோரிக்கை... அதிமுகவின் இன்பதுரையை பதவி ஏற்க அனுமதிக்க கூடாது\nராதாபுரம் தொகுதியில் பதிவான அஞ்சல் வாக்குககளை மீண்டும் எண்ண வேண்டும். அதுவரை அதிமுகவின் இன்பதுரையை எம்எல்ஏ பதவியேற்க அனுமதிக்க கூடாது என தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக வேட்பாளர் அப்பாவு மனு அளித்துள்ளார்.\nராதாபுரம் திமுக வேட்பாளர் அப்பாவு அளித்துள்ள மனுவில்,‘ ராதாபுரம் தொகுதியில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் எனக்கு ஆதரவாக 300 அஞ்சல் வாக்குகள் பதிவாகியிருந்தன. எனவே, அஞ்சல் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கோரினேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாணியம்பாடி ரவுடிபெண் நிலோபர் தொழிலாளர் நல அமைச்சர்.. ROWDY Nilofer Kafeel Minister of Labour TN\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டபோது, அதிமுக குண்டர்களுக்கு தலைமையேற்று கடைகளையும் வாகனங்களையும் உடைத்து வன்முறை வெறியாட்டம் நடத்திய அப்போதைய வாணியம்பாடி நகராட்சித் தலைவராக இருந்த\nநிலோபர் கபில் என்பவர் தான் தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு உள்ள தகுதி அடிப்படையில் குண்டர்கள் நலத்துறை அமைச்சராக்கினால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியா ஈரான் இடையே 10 ஒப்பந்தங்கள்.... பிரதமர் மோடி அதிபர் ஹசன் ரூஹாணி... .\nடெஹ்ரான்,:ஈரான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானியை சந்தித்து பேசினார். அப்போது, வரலாற்று சிறப்புமிக்க, 'சபாஹர்' துறைமுகம் உள்ளிட்ட மிக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nமேற்கு ஆசியாவில் உள்ள எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் ஈரானும் ஒன்று. இந்தியா, பெட்ரோலிய தேவையை பெருமளவில் பூர்த்தி செய்து வந்ததுடன், அந்நாட்டுடன் நீண்ட கால கலாசார உறவையும் கொண்டிருந்தது. அந்நாடு மீது ஐ.நா., விதித்த பொருளாதார தடையால், பல ஆண்டுகளாக வர்த்தகம் செய்ய முடியாத நிலையில் இந்தியா இருந்தது. தற்போது தடை நீக்கியதால், புதிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசீனா பீகார் வரை ரெயில் பாதை அமைக்க திட்டம் A train from Beijing to Bihar\nபீகார் வரை ரெயில் பாதையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அந்நாடு அரசின் அதிகாரபூர்வ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. திபெத் வழியாக நேபாளத்திற்கு சாலைகள் மற்றும் ரயில் பாதையை அமைத்து ஆதிக்கத்தை அதிகரித்து வரும் சீனா தற்போது இந்தியாவின் பீகார் மாநிலம் வரை நீட்டிக்க சீனா விருப்பம் தெரிவித்து உள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திபெத்திலிருந்து நேபாளத்தின் ரசுவாகதி வரை ரயில் பாதை அமைக்க இரு நாடுகளும் ஆலோசனை நடத்தியுள்ளன. இந்த திட்டம் 2020ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில்பாதையை நேபாள எல்லையில் உள்ள பீஹாரின் பிர்குஞ்ச் வரை நீட்டிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளன. இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால், பீஹார் மாநிலத்திலிருந்து சீனாவுக்கு கோல்கட்டா வழியாக வர்த்தகம் செய்வதை விட எளிதானது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. dinamani.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவிஜயகாந்த் :தோல்வியால் துவண்டு விடாதீர்\nதேர்தல் தோல்வியால், துவண்டுவிட வேண்டாம்' என, மாவட்ட செயலர்களுக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவுரை கூறியுள்ளார். சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து, 104 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., படுதோல்வி அடைந்தது. உளுந்துார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகா���்த் உட்பட, அனைத்து வேட்பாளர்களும், 'டிபாசிட்' இழந்துள்ளனர். இந்த தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய தோல்வி,அக்கட்சியினரை சோகத்தில் மூழ்கடித்து உள்ளது. வேட்பாளர்களாக போட்டியிட்ட பலரும், கடன் நெருக்கடியில் சிக்கும் நிலையில்உள்ளனர். இப்போது சுப்பிரமணியம் சாமி பிரேமா அண்ணி கிட்ட என்ன சொல்றாரு \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nடாஸ்மாக். படையெடுக்கும் மக்கள்:....மூடுமாறு கோரிக்...\nஓசூர்: நிலஅளவையாளர் வெட்டி கொலை.. 50 லட்சம் கப்பம...\nவைகோ விஜயகாந்த் மீது விடுதலை சிறுத்தைகள் கடும் அதி...\nசாரு நிவேதிதா : சீமானுக்கு ஒரு கடிதம்... வெறுப்பு ...\nதேர்தல் ஆணையத்தின் அஜெண்டா ... ஆளுநர் ஆட்சேபம்...\n அதிமுக + தேர்தல் கமிசன் கூட்டண...\nகலைஞர்: திமுக தோல்விக்கு தேர்தல் கமிஷனே காரணம்\nப.சிதம்பரம் ராஜ்யசபா எம்பி ...மகாராஷ்டிராவில் போட...\nBBC : புதுச்சேரியின் முதலமைச்சராக நாராயணசாமி தேர்...\nசவுதி : மனைவியின் பிரசவ டாக்டரை கோபத்தில் சுட்ட கண...\nகோர்ட்டில் போராட்டம் நடத்த தடை..சட்ட திருத்தம்\nநடிகை சமந்தா நாக சைதன்னியாவை திருமணம் செய்கிறார்\nதேர்தல் ஆணையத்தின் மெகா ஊழல்.. அரசியல்வாதிகளையும் ...\nஅதிமுக ‘ரெட்டி’ அமைச்சர்.. மீண்டும் ஜாதிக்கு ஆக்சி...\nதிருமாவளவன் :திமுகவும், அதிமுகவும் பெருமைப்பட எதுவ...\nகாங்கிரஸ் நிறைவேற்றிய 14 திட்டங்களுக்கு புதிய பெயர...\nதமிழ்நாட்டின் திரைமறைவு அரசியல் அபாயங்கள்\nசுவிஸ். ஆசிரியர்களுக்கு கைகுலுக்க மறுக்கும் முஸ்லி...\nஎங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை'.. கடந்த ஆட்சியில் கொள...\nகலிபோர்னியா பள்ளிகளில் நுழைகிறது பார்ப்பனிய வரலாறு\n100 மேற்பட்ட பெண்களுக்கு குழந்தை வரம் கொடுத்த பாபா...\nBBC :மோடியின் இரண்டாண்டுகள் விழா விளம்பரங்கள்...ஒ...\nசு.சுவாமியின் மகள் சுஹாசினி ஹைதர் இஸ்லாமிய பிரசாரம...\nS.R.பாலசுப்பிரமணியம் ஜெயாவின் ரகசிய ஏஜென்ட் .....த...\nஇஸ்லாமிய தலாக்கிற்கு தடை கோரி வழக்கறிஞர் பதர் சையத...\nமுல்லா அக்தர் மன்சூர் கொலை...தலீபான் புதிய தலைவர் ...\n10-ம் வகுப்பில் 1,038 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் ...\nஆந்திரா கோயில்களின் வருவாய் 27% அதிகரித்துள்ளது......\nஎஸ் ஆர் பிக்கு ராஜ்யசபா எம்பி... வாசன் கோஷ்டிக்கும...\nராகவா லாரன்ஸ் இலவச பள்ளி கட்டும் பணி நேற்று தொடங்க...\nபங்களாதேஷ் இந்து தொழிலதிபர் வெட்டி கொலை\nஇரண்டு பேருடன் உறவு பூண்டுவிட்டாள் ...யதார்த்த இயற...\nதிருப்பரங்குன்ற அமரகாவியம்..... ஐந்து நாட்கள் ஆத்ம...\nஅம்மாவின் தவ வாழ்வு....2016 தேர்தலில் அ.தி.மு.க வி...\nமருத்துவ நுழைவு தேர்வு.. மோசடி\nடெல்லியில் கொங்கோ மாணவர் அடித்து கொலை .. கறுப்பின...\nவீழ்த்தப்பட்ட வி.ஐ.பி-க்கள் - நடந்தது என்ன\nபிரவீன் குமாரின் லஞ்சம் ஊழல் அம்பலம்... இரண்டு தேர...\nதிருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ., சீனிவேல் காலம...\nசிவகங்கை மதகுபட்டியில் கலவரம்; 94 பேர் கைது.. முத்...\nதமிழகத்துக்கு ஒரு ஸ்மார்ட் சிட்டியும் கிடையாது . ...\nமாயாவதிக்கு 150 சிலைகள்.... உபியிலுமா அம்மா வழிபா...\n5 பாக்., ராணுவ அதிகாரிகளுக்கு தூக்கு\nபொது நுழைவு தேர்வு இந்த ஆண்டு இல்லை . ஆந்திரா, தெ...\nஜெயலலிதா : மாநில மேம்பாட்டுக்கு இணைந்து பணியாற்ற த...\nஐ.எஸ். பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர...\nஜெயலலிதாவின் முதல் 5 நடவடிக்கைகள்: வைகோவின் வரவேற்...\nBreaking News: அதிகாலை டாஸ்மாக் விற்பனை... ரவுடி...\nராதாபுரம் அப்பாவு கோரிக்கை... அதிமுகவின் இன்பதுரைய...\nவாணியம்பாடி ரவுடிபெண் நிலோபர் தொழிலாளர் நல அமைச்சர...\nஇந்தியா ஈரான் இடையே 10 ஒப்பந்தங்கள்.... பிரதமர் மோ...\nசீனா பீகார் வரை ரெயில் பாதை அமைக்க திட்டம் A train...\nவிஜயகாந்த் :தோல்வியால் துவண்டு விடாதீர்\n2002 இல் ஜெயலலிதா :வேண்டுமென்றே அன்பழகனுக்கு அவமரி...\nதமிழக முதல்வர் ஜெயலலிதா :ஸ்டாலினையோ, திமுகவையோ அவம...\nபச்சை நிறம்.. புதன் ஓரை.. 29 பேர் பதவியேற்பு.. 5 க...\nநான் எதிர்பார்த்த தோல்விதான் இது..\nசாராய கருப்பண்ணன் சுற்று சூழல் மந்திரியானார் \n570 கோடியில் ஜெயலலிதா+ அருண் ஜெட்லி +ராஜேஷ் லக்கான...\nபிரெட்டில் புற்று நோய் ஆபத்து வேதி பொருள் கலப்பு....\nNRI க்கள் தங்கம் கொண்டுவர தடைகள் தளர்த்தப்படும்.\nஜில் ஜங் ஜக்... இப்படியெல்லாம் கடத்தல் நடத்த முடிய...\nMGR + வைகோ பின்னணியில்...புலிகள் கலைஞருக்கும், தமி...\nதேர்தல் அதிகாரி லக்கானி மீது வழக்கு தொடர ம.ந.கூ, த...\n1,400 ஏ.டி.எம்களில் கொள்ளை- 100 கொள்ளையர்களின் கைவ...\nகோட்டை விட்ட கொங்குமண்டலம்... கவுண்டர்கள் கைவிட்டன...\nராஜேஷ் லக்கானி ஏன் தபால் வாக்குகளை முதலில் எண்ணவில...\nதமிழக அமைச்சரவையில் சாதி ரீதியான இடங்கள்\nமுதல்வர் ஜெயலலிதா முதல் கோப்பில் கையெழுத்து : பயிர...\nதமிழக அரசு பதவி ஏற்பு விழாவில் ஸ்டாலின்......வெறும...\nமருது ���டம் திருட்டு விசிடியாம்... வன்முறையை தூண்டி...\n32 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளார்கள்\nஜி.பார்த்தசாரதி : இலங்கையில் 46000 வீடுகள் வழங்கிய...\nஇந்தியாவின் முதல் ஆர்.எல்.வி டிடி ராக்கெட் நாளை வி...\nகே. ரகோத்தமன் ::பத்மநாபா கொலை வழக்கு ராஜிவ் படுகொல...\nதருண் விஜய் எம்பி தாக்கப்பட்டார்.. தலித் கோவில் நு...\nஅதிமுகவுக்கு அள்ளி கொடுத்த மேற்கு மண்டலம்... விபரம்.\nவைகோ : மக்கள் நலகூட்டணி, தேமுதிக ,தா.மா.கா தொடர்ந்...\nராஜீவ்காந்தி 25வது நினைவுநாள்: நினைவிடத்தில் சோனிய...\nமாவட்ட நிர்வாகிகள் மீது ஸ்டாலின் அதிருப்தி\n570 கோடி.. தேசம் முழுதும் அதிர்ச்சி \nநான்கு பெண் முதலமைச்சர்கள் ... இந்தியாவின் நான்கு ...\nபுதுச்சேரி துணை நிலை ஆளுனராக கிரண் பேடி நியமனம்\nEgypt Air விபத்துக்கு எல்லா சாத்தியக்கூறுகளுக்கும்...\nஅதிமுகவின் 4 வது ராஜ்யசபா சீட்டுக்காக அரவக்குறிச்...\nவிப்ரோவில் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராடிய ஷ்ரேயா உ...\nபுதிய அமைச்சர்கள் பட்டியல்... பன்னீர்செல்வம் மீண்ட...\nஆறு கண்டெய்னர் லாரிகள் தப் பித்துவிட்டன. மொத்தம் 1...\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nJEE, NEET நிறுவனத்தை 3500 கோடிக்கு வாங்கிய பிளாக்...\nமே.வங்கம் 4 பேர் கொலை மம்தா பானர்ஜி கொதிப்பு : அமி...\nசைதையில் திமுக அதிமுக வேட்பாளர்கள் இருவருமே வாக்கி...\nஎங்கள் கூட்டணிதான் வெற்றிபெறும்'' - அமைச்சர் கடம்ப...\nஈழத் தமிழர் சமூகம் அறிவார்ந்த தளத்தில் தாழ்ந்த நில...\nஅரக்கோணம் இரட்டை கொலை - திருமாவளவன் தலைமையில் கண்ட...\nகர்ணன் படம் ஜெயாவின் ஆட்சி காலத்தில் நடந்த கதையை...\nஅமெரிக்காவில் மனைவியை குத்திக்கொன்றுவிட்டு, இந்திய...\nபூவை ஜெகன்மூர்த்தி : அரக்கோணம் இரட்டைக் கொலைக்கு அ...\nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க...\n10 ரூபாய் டாக்டர் மறைவு” சோகத்தில் மூழ்கிய வடசென்னை\nகிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை\nப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்\nஇந்தோனேசியத் தமிழர்கள்: சில வரலாற்று குறிப்புகள்.\nஷீர்டி சாயிபாபா சிலையை காவி வெறியர்கள் இடித்து அடா...\nநாம் தமிழர் அருளினியன் ..சீமானின் உண்மை முகம் .. ...\nஅரக்கோணம் பாமக அதிமுக ஜாதி வெறியர்களால் தலித் சமூக...\nஆளுநர் அடாவடிகள் .. அவசரம் அவசரமாக .. இரு துணைவேந்...\nதிராவிட அரசியலின் வரலாற்று சாதனைகள் மறக்கடிக்க பட்...\nசென்னை அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தை கலைத்தது...\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரச...\nமுக அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மத்திய அமைச்ச...\nஅதிமுக கட்சிக்குள் கலகங்கள் களை கட்டுமென்று தகவல்க...\nமெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி\nதமிழகத்தில் 72.78 சதவிகிதம் , கேரளா 73.58 சதவீதம் ...\nதிமுக எம்.பி கனிமொழி கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்\nஇலங்கையில் 10 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை விதித்...\nமு.க.ஸ்டாலின் : அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிக்கப்ப...\nநடிகர் சரத்குமார் நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு ச...\nரஃபேல் : ஊழல் முறை கேடுகளை சுட்டிக்காட்டியது பிரான...\nஇனி நாகரீக, பெருந்தன்மை அரசியல் தமிழ் நாட்டில் தழை...\nஸ்டாலின் அறிக்கை : வேலை முடியவில்லை... மின்னணு இய...\nபினராயி விஜயன் : பா.ஜ.கவின் கணக்கு இந்த தேர்தலுடன்...\nகறுப்பு சிவப்பு மாஸ்க் அஜீத் \nபெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து மறைந்தார்\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்தது\n சினிமா பாடல்களை மறக்கடித்த ...\n234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது.. தமிழக...\nஇபிஎஸ் - ஓபிஎஸ் பிரிவார்கள்.. பல தமிழக சிறுகட்சிகள...\nஇந்திய பத்திரிகை உலகத்திற்கு ஒரு கரிநாள் \nஇதுகாறும் ரூ.428.46 கோடி பறிமுதல்: பணப்பட்டுவாடாவி...\nஓட்டுக்கு \"ஒழுங்கா\" பணம் கொடுங்க.. பொதுமக்கள் சால...\nபட்டையைக் கிளப்பிய பணப்பட்டுவாடா... அதிமுக அமோகம்...\n234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல்- சத்ய...\nஅறம் என்பது ஹைகோர்ட் அளவுக்கு கூட இல்லாத கூட்டம் த...\nசீமானின் இருண்ட பக்கங்கள் .. பொன் .ராதாகிருஷ்ணின் ...\nசத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: இந்திய படையினர் 2...\nதுணை முதல்வர் பன்னீர் நிற்கும் போடி: இணையில்லாமல்...\n தினமணி தினமலர் இந்து தினத...\nபொதுத் துறையை பொசுக்கவா மல்லிகா சீனிவாசன்…\nமதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை கட்டுமானம் தடைப...\n\"சேலஞ்ச் ஓட்டு\" \"டெண்டர் ஓட்டு\" வாக்காளர் பட்டி...\nபணத்திற்கு விலைபோன தமிழக ஊடகங்கள் . ஒரே நாளில் திம...\nஅமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வீட்டிலிருந்து போனது ர...\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான சூறாவளி பிரசாரம் ஓ...\nஇன்று இரவு 07.00 மணியுடன் ஓய்கிறது தமிழக தேர்தல் ப...\n”ஜேர்மனி: திருப்பி அனுப்பப்பட்ட 100க்கு மேற்பட்ட...\nஸ்டாலின் இன்றும், நாளையும் சென்னையில் சூறாவளி பிரச...\nஅமித்ஷாவின் பொதுக் கூட்டத்தை புறக்கணித்த தொகுதி வே...\nசென்னையின் மேயராகத் திரு ஸ்டாலின் இருந்த காலம் சென...\nஅ.தி.மு.க வேட்பாளருக்கு வந்த பணத்தை அள்ளிய கொள்ளைய...\nஜேம்ஸ் வசந்தன் : தமிழக உரிமைகள் பறிபோவதை பற்றி உணர...\nசாரு நிவேதிதா : திமுக கூட்டணிக்கு 190 இலிருந்து 20...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/religion-not-a-competitive-business-to-spew-venom-against-each-other-madras-high-court/", "date_download": "2021-04-14T10:53:48Z", "digest": "sha1:W4UGRIFST7KHDR2WNCOLNXQF6E6V2BPX", "length": 15505, "nlines": 116, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Religion not a competitive business to spew venom against each other : Madras High Court - மதபோதனைகள் மற்ற மதத்தினரை துன்புறுத்தும் வகையில் இருக்கக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்", "raw_content": "\nமோகன் லாசரஸ் வழக்கு : மதம் ஒன்றும் வணிகம் அல்ல – உயர் நீதிமன்றம்\nமோகன் லாசரஸ் வழக்கு : மதம் ஒன்றும் வணிகம் அல்ல – உயர் நீதிமன்றம்\nஎதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களை மீண்டும் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்ததையடுத்து அவருக்கு மன்னிப்பு வழங்க நீதிபதி முடிவெடுத்தார்.\nReligion not a competitive business to spew venom against each other : Madras High Court : மதம் போட்டி போட்டுக்கொண்டு நடத்தப்படும் வியாபாரம் அல்ல. எனவே மற்ற மத நம்பிக்கைகளுக்கு எதிராக வெறுப்பினை கொட்டுவதும், ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு எதிராக வெறுப்பை வளர்ப்பதும் இது ஒரு மனிதனுக்கு உயர்ந்த உண்மைகளை நோக்கி பரிணமிக்க உதவும் அதன் நோக்கத்தை மீறுகிறது, என்று சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கூறியது.\nமதபோதகர் மோகன் சி. லாசரஸ்க்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 2 குற்றப்பத்திரிக்கைகளையும், 8 முதல் தகவல் அறிக்கைகளையும் ரத்து செய்து அறிவித்தது சென்னை உயர் நீதிமன்றம். 2016ம் ஆண்உ மார்ச் மாதம் சென்னையில் உள்ள ஆவடியில், ஒரு அரங்கில் நடைபெற்ற மத போதக நிகழ்வில் இந்து கடவுள்கள் மற்றும் கோவில்கள் குறித்து அவர் கருத்துகளை வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிகழ்வில் எடுக்கப்பட்ட வீடியோவின் சில பகுதிகள் 2018ம் ஆண்டு சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\nமேலும் படிக்க : ”மீனுக்குட்டி… மீனுக்குட்ட்ட்ட்டி” – அழகாக தன்னுடைய பெயரை கூறும் கிளி\nமத நம்பிக்கைகளைப் பாதுகாத்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் என்ற பெயரில் தவறான எண்ணங்கள் கொண்டவர்களின் கையில் ஒரு சமூகமாக நாம் வீழ்ச்சி அடைந்து வருகிறோம். இந்த தீவிரமான நிலை எப்போதுமே வரலாறு முழுவதும் வெறுப்பு, வன்முறை, இரத்தக்களரி மற்றும் கசப்பைத் தூண்டும் என்பதை பார்த்து வருகிறோம் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.\nமதச்சார்பின்மையின் இலட்சியம் ஏதும் இல்லாமல் இல்லாமல் நமது அரசியலமைப்பில் கட்டமைக்கப்படவில்லை. மேற்கு நாடுகளில் மதச்சார்பின்மை என்பது பொதுவாக அரசையும் மதத்தையும் பிரிப்பதற்காக வலியுறுத்தப்படுவதாக கருதப்படுகிறது, இந்திய மதச்சார்பின்மை அனைத்து மதங்களையும் சமமாக ஏற்றுக்கொள்வதை வலியுறுத்துகிறது. மதச்சார்பின்மை என்ற கருத்து ஐரோப்பாவில் தோன்றினாலும் இந்தியாவில் அதற்குக் கூறப்படும் பொருள் குறிப்பிடத்தக்க மாறுபாட்டைக் கொண்டுள்ளது, ”என்றும் அவர் கூறினார்.\nமேலும் படிக்க : மீண்டும் கை நழுவுகிறது 7 பேர் விடுதலை: ஜனாதிபதிக்கே அதிகாரம் என தமிழக ஆளுநர் கருத்து\nஇந்தியாவின் மதசார்பின்மை இயற்கையிலேயே தனித்துவமானது. இது ஒரு மதத்திற்கு விரோதமானது அல்ல. ஆனால் அனைத்து குடிமக்களுக்கும் மத சுதந்திரத்தை வழங்குகிறது. சகிப்புத்தன்மையை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் அது குடிமக்களிடம் இருந்து அந்நியப்படுத்துவதற்கு வழி வகுக்கும். மேலும் அமைதி, ஒழுங்கு மற்றும் சகோதரத்துவத்தை பேணுவதற்காக ஏற்படுத்திய முயற்சிகளில் பெரும் அபாயகரத்தை உருவாக்கும் என்று அவர் கூறினார். போதகரின் தவறான அறிக்கைகளை நியாயப்படுத்தாத அவரின் வழக்கறிஞர் ஐசாக் மோகன்லாலை நீதிபதி வாழ்த்தினார்.\nமனுதாரரின் வருத்தத்தை வெளிப்படுத்தும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ததோடு, எதிர்காலத்தில் இதுபோன்ற செயல்களை மீண்டும் செய்ய மாட்டேன் என்று உறுதியளித்ததையடுத்து அவருக்கு மன்னிப்பு வழங்க நீதிபதி வெங்கடேஷ் முடிவெடுத்தார்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nமனுதாரர், இந்த அறிக்கைகளின் பின்விளைவுகளை அறிந்து கொள்ளாமல் இப்படியான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். அவர் இதன் மூலம் பாடங்களை கற்றிருப்பார் என்று நம்புகின்றோம். இது போன்று கருத்துகளை வெளியிடும் போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.\nNews Highlights: சட்டம் ஒழுங்கு சீர��குலைக்க சதி; அதிமுக- அமமுக பரஸ்பர புகார்\nஇந்தியாவின் ஐந்து மாநிலங்களில் 68% கோவிட் -19 பாதிப்பு.. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nராஜ்யசபா தேர்தல் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்பே நடத்த வேண்டும் – கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\n3 ஆண்டுகளில் 131 வீரர்கள் தற்கொலை; பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.பி.எஃப்\nCook with Comali Final Live : குக் வித் கோமாளி இறுதிசுற்றில் 2வது சுற்று தொடக்கம்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது; மக்கள் முடிவு செய்வார்கள் – மம்தா பானர்ஜி\nசன் டிவி சீரியல் வில்லிக்கு அடிச்சது லக்… திரிஷா படத்தில் முக்கிய வேடமாம்\nமிஸ்டு கால் கொடுங்க… குறைந்த வட்டியில் ரூ20 லட்சம் வரை கடன் வழங்கும் SBI\nசினிமாவில் என்ட்ரி… சூப்பர் சிங்கர் பூவையாருக்கு ஜாக்பாட்: அதுவும் சிம்ரன் படமாம்\nசித்தி 2-ல் மாஸாக நுழையும் புதிய பிரபலம்… ராதிகா விலகிய பிறகு இதுதான் பெரிய மாற்றம்\nபாஜகவுடன் தொடர்புடையவர்களுக்கு எம்.எஸ்.எம்.இ. வாரியத்தில் முக்கிய பொறுப்புகள்\nவெங்காய எண்ணெய் வீட்டிலேயே செய்யலாம் – அனிதா சம்பத் பியூட்டி டிப்ஸ்\nஷாக் வீடியோ: இந்தப் பாம்புகள் மீது அமர்ந்தால் பத்தாயிரம் டாலர் பரிசாம்\nதமிழ்ப் புத்தாண்டு; அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் கர்ப்பிணிப் பெண்ணிடம் செயின் பறிக்கும் முயற்சி.. ஒருவர் கைது\nபெரியார் சாலை பெயர் மாற்றம்; எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்\nTamil News Today Live: திமுக பொருளாளர் டி.ஆர்..பாலுவுக்கு கொரோனா\nமங்களகரமான நாட்களில் கூடுதல் பதிவுக்கட்டணம் : பதிவுத்துறைக்கு முதன்மை செயலாளர் கடிதம்\nசோகனூர் இரட்டைக் கொலையில் பாமகவுக்கு தொடர்பு இல்லை: சிவகாமி குழு விசாரணை அறிக்கை\nபெரியார் சாலை பெயர் மாற்றம்; எங்கிருந்து வந்த உத்தரவு\nதமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 6,984 பேருக்கு கொரோனா: கோவை, திருப்பூரிலும் அதிகரிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilglitz.in/mumtaj-crying-for-her-bad-behaviour-with-snehan/", "date_download": "2021-04-14T10:34:50Z", "digest": "sha1:OVL3SUU4KCFYI7K4P6JOZFIYBNGYCMFJ", "length": 4538, "nlines": 94, "source_domain": "tamilglitz.in", "title": "Mumtaj crying for her bad behaviour with Snehan - TamilGlitz", "raw_content": "\nVALIMAI-படத்துக்காக எளிமையாக சென்ற தல அஜி���்\nகிளி கூட இன்னொரு கிளியாவே மாறி பேசி விளையாடும் குக்கு வித் கோமாளி பவித்ரா\nகதறி அழுது நடித்து காட்டும் புகழ்\nமாஸ்டர் எப்பவும் வேர லெவல் தான் குரங்கு கூட செல்லமா விளையாடும் CWC BABA BASKAR MASTER\nரஷ்மிக்காவின் முதல் பட ஆடிஷன் வீடியோ RASHMIKA MANDANA AUDITION VIDEO\nஇந்த முறை CUP அடிக்குமா CSK விறு விறுப்பாக தொடங்கிய IPL 2021 விறு விறுப்பாக தொடங்கிய IPL 2021\nசிவாங்கியை பார்க்க குவிந்த மக்கள் கூட்டம் சிவாங்கி பதிவிட்ட லேட்டஸ்ட் வீடியோ சிவாங்கி பதிவிட்ட லேட்டஸ்ட் வீடியோ\nடாஸ்மாக் வச்சா மட்டும் கொரோனா வராதா கோயம்பேட்டில் சில்லரை வணிகர்கள் | covid 19 | tamil news\nஎனக்கு இதுக்கு எப்படி react பண்றதுனே தெரில சிவாங்கி பற்றி பேசிய பாக்கியலட்சுமி Neha menon\nkutty pattaas பாடலுக்கு நடனமாடிய குக்கு வித் கோமாளி புகழ், அஸ்வின்,சக்தி | cook with comali | pugazh\nபசங்களுக்கு கல்யாணம் பண்ணதே இந்த படத்தை வச்சுத்தான் \nபிறக்கும் பொழுதே கொரோனாவை அழித்து பிறந்த அதிசய குழந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://valaiyugam.com/category/review/", "date_download": "2021-04-14T10:41:10Z", "digest": "sha1:IX5QPCS2N7YYAGK3NH763EV47LOEALMF", "length": 11682, "nlines": 184, "source_domain": "valaiyugam.com", "title": "|", "raw_content": "\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஏழைகளின் எட்டாக்கனி மருத்துவம் – Poor people who don’t get medicine\nஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஎன்னங்க சார் உங்க சட்டம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\nகுர்ஆன் கல்வி என்னும் இத்தளம் ஒரு சிறந்த இணைய தள கல்விக்கூடமாக செயல்படுகின்றது. இத்தளத்தை மெளலவி அஸ்ஹர் ஜீலானி மற்றும் மெளலவி அப்பாஸ் அலி misc ஆகியோர் இணைந்து மேர்பார்வை செய்கின்றனர். இத்தளத...\tRead more\nதமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்தான இலட்சியமான ஓர் இறைக்கொள்கை என்னும் தவ்ஹீதை விட்டு வெகுதூரமாக நெடுங் காலமாக இருந்து வந்தனர். அல்லாஹ்விற்கு இணை வைக்கின்ற மாபாதக...\tRead more\nதமிழக முஸ்லிம்களில் பெரும்பாலோர் இஸ்லாமிய மார்க்கத்தின் மகத்தான இலட்சியமான ஓர் இறைக்கொள்கை என்னும் தவ்ஹீதை விட்டு வெகுதூரமாக பன்னெடுங்காலமாக இருந்து வந்தனர். அல்லாஹ்விற்கு இணை வைக்கின்ற மாபா...\tRead more\n“பருவத்தே பயிர் செய்” என்பது ஆன்றோர் வாக்கு. காலம் கடந்த ஞானோதயத்திற்கு எவ்விதப் பலனும் இல்லை என்பதை இன்று முஸ்லிம் சமுதாயம் கண்கூடாகக் கண்டு அனுபவித்துக் கொண்டிருக்கிறது. கடந்த காலங்களில் உ...\tRead more\nதமிழ் மொழியில் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் தொகுப்பு கடைசியாக படித்த ஸூரா மற்றும் வசனம் சேமித்துக்கொள்ளும் வசதி இழகுவாக குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் தேடும் வசதி அல்குர்ஆன் அருளப்பட்ட வரலாறு, குர...\tRead more\nகுவைத், அந்நஜாத் நிறுவன அறக்கட்டளைக்குச் சொந்தமான மின்னணுசார் அழைப்புத் துறை (Electronic Da`wah Committee-EDC)-இன் ஒரு திட்ட வரைவு Dawah Focused Network எனும் அழைப்பணிசார் குழுமம் ஆகும்.இதன...\tRead more\nஇஸ்லாம்கல்வி.காம் தளம், பல்வேறு தலைப்புகளின் கீழ் இஸ்லாம், அறிவியல், பொது அறிவு கட்டுரைகள், நூல்கள், வீடியோ, ஆடியோ கோப்புகள், சிந்திக்க வைக்கும் கதைகள் மற்றும் பயனுள்ள தொழில்நுட்ப குறிப்புகள...\tRead more\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஏழைகளின் எட்டாக்கனி மருத்துவம் – Poor people who don’t get medicine\nஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஎன்னங்க சார் உங்க சட்டம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஒன்றுபட்டு எழுவோம் அல்லாஹ்வை தொழுவோம்\nTNTJ (2) அச்சமில்லை (1) அதிமுக (2) அரசின் தோல்வி (2) அரசியல் (6) அல்குர்ஆன் (4) அல்லாஹ் (1) இணைய தளம் (7) இளைஞனே (1) இஸ்லாம் (4) உரிமை (1) உலகம் (1) எழுச்சி கொள் (1) ஏழைகள் (3) கல்வி (3) காவல்துறை (2) காவி (2) கொடி (1) கோடை விடுமுறை (1) சங்க பரிவாரம் (1) சத்தியம் (2) சமுதாயம் (2) சிறை (1) சுற்றுலா (1) சேவை அரசியல் (4) ததஜ (2) தமுமுக (5) தள விமர்சனம் (7) திமுக (2) தியாக திருநாள் (1) பாஜக (4) புதிய இந்தியா (3) பெருநாள் (2) மஜக (3) மத வெறி (2) மத்திய அரசு (3) மனித நேயம் (1) மமக (3) மருத்துவம் (2) மறுமை (1) முஸ்லிம் (2) முஹம்மது நபி (ஸல்) (1) மோடி (2) வெற்றி (1) ஹதீஸ் (2)\nஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு பெயர் உண்டு. நாம் வாழும் யுகம் தான் வலையுகம்.\nஇத்தளம் இஸ்லாமிய சமூகத்தின் அவலங்களையும், சமூகத்தின் கவனமின்மையையும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் துவங்கப்பட்டது.\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2021/04/08072333/Corona-outbreak-in-Chengalpattu-district-affects-390.vpf", "date_download": "2021-04-14T11:33:28Z", "digest": "sha1:Q6HKFXNKB6JGV4OQM4B5KAWJGEIE24ZZ", "length": 11128, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Corona outbreak in Chengalpattu district affects 390 people in a single day || செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 390 பேர் பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 390 பேர் பாதிப்பு\nசெங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 390 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.\nமாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58 ஆயிரத்து 642 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 55 ஆயிரத்து 128 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 835 ஆக உயர்ந்தது. 2,679 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 96 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 31 ஆயிரத்து 287 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 30 ஆயிரத்து 221 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 464 பேர் உயிரிழந்துள்ளனர். 602 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n1. திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 208 பேர் பாதிப்பு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 208 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.\n2. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வேறு நாட்டுக்கு மாற்றப்படுமா\n7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.\n3. திரிபுரா முதல்வர் பிப்லாப் குமாருக்கு கொரோனா\nதிரிபுரா முதல்வர் பிப்லாப் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\n4. திரிபுரா முதல் மந்திரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு\nதிரிபுரா முதல் மந்திரிக்கு கொரோனா தொற்று பாதிப்பு\n5. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\nமும்பையில் பல இடங்களில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சாலைகள் வெறிச்சோடின.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. திருமணத்துக்கு விருப்பம் இல்லாததால் பட்டதாரி பெண் தற்கொலை - மாப்பிள்ளை வீட்டார் சென்ற சிறிது நேரத்தில் பரிதாபம்\n2. குளியல் அறையில் வழுக்கி விழுந்து வாக்குச்சாவடி அலுவலர் சாவு\n3. கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் காரணமாக மும்பையில் திடீரென கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின\n4. காவேரிப்பட்டணம் அருகே மின்சாரம் தாக்கி சிறுவன் சாவு பொதுமக்கள் சாலை மறியல்\n5. இருசக்கர வாகனத்தில் வந்து ரங்கசாமி ஓட்டுப் போட்டார் ;‘வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது’\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2021-04-14T12:27:05Z", "digest": "sha1:HJT6XR6Q2IXJPXLNQMLWB3SKLILJNIQG", "length": 6583, "nlines": 115, "source_domain": "www.tamilhindu.com", "title": "சிற்பி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆன்மிகம் இலக்கியம் கோயில்கள் வரலாறு\nஆன்மிகம் இந்து மத மேன்மை கலைகள் கோயில்கள்\nபாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 3\nகணபதி ஸ்தபதி : ஓர் அஞ்சலி\nபுதிய பொற்காலத்தை நோக்கி – 1\nஅஞ்சலி: சேக்கிழார் அடிப்பொடி தி.ந.ராமச்சந்திரன்\nதேர்தல் 2021: திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் விளம்பரம்\nமமதாவின் மமதைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது பாஜக\n2021 தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவையா\nசைவ சமய நம்பிக்கை உறுதிமொழி\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (91)\nஇந்து மத விளக்கங்கள் (261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"}
+{"url": "https://yarl.com/forum3/topic/254545-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%90%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/?tab=comments", "date_download": "2021-04-14T11:16:55Z", "digest": "sha1:V5PDRKXZMLUHS3HGELUZQN72OAWURDCN", "length": 52294, "nlines": 182, "source_domain": "yarl.com", "title": "தமிழர்களை ஏமாற்றிய ஐ.நாவின் அறிக்கை! - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழர்களை ஏமாற்றிய ஐ.நாவின் அறிக்கை\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nதமிழர்களை ஏமாற்றிய ஐ.நாவின் அறிக்கை\nFebruary 26 in ஊர்ப் புதினம்\nதமிழர்களை ஏமாற்றிய ஐ.நாவின் அறிக்கை\nஐக்கிய நாடுகள் மனிவுரிமை மாநாட்டில் ஸ்ரீலங்காவின் பக்கம் நிற்பேன் என்று சீனா பகிரங்கமாக அறிவித்திருக்கிறது. வேறு எந்த நாடுமே இந்த விவகாரத்தில் பகிரங்கமாக அறிவித்தது இல்லை என்று அரசியல் ஆய்வாளரும் மூத்த ஊடகவியலாளருமான நிலாந்தன் தெரிவித்துள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனிவுரிமை அமர்வுகள் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் உரையாற்றியிருக்கிறார்.\nஇதற்கிடையில், ஸ்ரீலங்கா அரசு பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதுடன், மனிதவுரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழர் தரப்புக்கு ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.\nஇது தொடர்பிலான விரிவான தகவல்களை ஐபிசி தமிழுக்கு வழங்குகிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்,\nதொடங்கப்பட்டது 17 hours ago\nஆயர் இராயப்பு யோசேப்பும், தமிழ்த் தேசியமும் – எழில்\nதொடங்கப்பட்டது 2 minutes ago\nதொடங்கப்பட்டது August 4, 2006\nவிடுதலைப் புலிகளின் சீருடையுடன் இளவரசர் பிலிப்பிற்கு அஞ்சலி செலுத்திய தமிழரால் பரபரப்பு\nதொடங்கப்பட்டது 43 minutes ago\nகை விசேடம் கொடுப்பதற்கான நேரம் UK இல் எவை\nஆயர் இராயப்பு யோசேப்பும், தமிழ்த் தேசியமும் – எழில்\nBy உடையார் · பதியப்பட்டது 1 minute ago\nஆயர் இராயப்பு யோசேப்பும், தமிழ்த் தேசியமும் – எழில் 56 Views பின் முள்ளிவாய்க்கால் அரசியல் தலைமைத்துவ வெற்றிடம் ஆயர் இராயப்பு யோசேப் அவர்களினால் ஓரளவிற்கு நிவர்த்தி செய்யப்பட்டது என்று கூறினால் மிகையாகாது. வேற்றுமைகளை அல்லது வேறுபாடுகளைக் கடந்து ஈழத்தமிழினத்தை விடுதலை மையப்புள்ளியில் ஒருங்கிணைக்கக் கூடிய தலைமைத்துவத்தை மறைந்த ஆயர் கொண்டிருந்தார். ஆயரை வெறுமனே சமயத் தலைவராக மட்டும் பிரதிபலிக்க முற்படுவது அவரது தமிழினத்துக்கான தூர தரிசனத்தை சமய வில்லைகளுக் கூடாக மட்டும் பார்ப்பதான வரையறைகளைக் கொண்டிருக்கின்றது. தமிழ்த்தேசியம் ஒருபோதும் மதவரையறைகளுக்குட்பட்டது அல்ல, மத ���ரையறைகளைக் கடந்து ஈழத்தழிழினத்தை, ‘ஈழத்தமிழ்த்தன்மை’யின் அடிப்படையில் அடக்முறைக்கெதிராக அணிதிரட்டுகின்ற இயங்கு சக்தியாக இருக்கின்றது. ஆயரின் சர்ச்சைத் தன்மை எல்சல்வடோரில் பேராயர் ஒஸ்கார் றொமேரோ பற்றிய பொதுச் சொல்லாடல் அவருடைய திருப்புமுனையிலிருந்து, அரசியல் தலைமைத்துவத்தைக் கொடுக்க முனைந்ததிலிருந்து, முற்போக்கான பேராயராக பிரதிபலிக்கப்படுகின்றார். எல்சல்வடோர் விவசாயிகளை, அடித்தட்டு மக்களைப் பொறுத்தவரையில் பேராயர் வேறும் மதத் தலைவரல்ல, மதங்களைக் கடந்து, அடக்குமுறைக்குட்பட்ட மக்களை விடுதலையை நோக்கி அணிதிரட்டிய ஒரு தலைவராகவே நோக்கப்படுகின்றார். மறைந்த முன்னாள் ஆயரின் சர்ச்சைத் தன்மை பற்றிய கட்டமைப்பு பற்றி சுருக்கமாக நோக்கினால் ஆயரும் அவருக்குரிய பேசுபொருளும் சர்ச்சைக்குரியவைகள் அல்ல, ஆனால் அவை சர்ச்சைக்குரியவைகளாக கட்டமைக்கப்பட்டன. எல்சல்வடோரைப் பொறுத்தவரையில் அரச அடக்குமுறைக்கு எதிராகப் போராடுகின்ற குருக்களை அந்த அரசு சர்ச்சைக்குரியவர்களாக சித்தரிக்க முயன்றது. ஆனால் இது சர்ச்சைக்குரிய குருக்கள் பற்றியது அல்ல. அடக்குமுறையும் அதற்கேற்றதான எதிர்ப்பும், மக்களின் அரசியல் அணிதிரட்டலும் தொடர்பானது. அரச அடக்குமுறை இருக்கும் வரை அடக்குமுறைக்கு எதிரான விடுதலை வேட்கை இருந்துகொண்டே இருக்கப்போகின்றது. அரசின் அடக்குமுறையை சவாலுக்குட்படுத்தி நீதியை நிலைநாட்டுவதற்கு பதிலாக தனது குற்றத்தை அரசு இடம்பெயர்த்தி சர்ச்சைக்குரியவர்களாக சித்தரிப்பவர்கள் மீது பழியைச் சுமத்துகின்றது. ஆயர் இராயப்பு யோசேப்பின் கூற்றுகளில் சர்ச்சைக்குரியவைகள் என்று எதுவும் இல்லை. அரச அடக்குமுறைக்கெதிராக மக்களை அணிதிரட்டுவது சர்ச்சையல்ல, அரச அடக்குமுறை அசாதாரணமானது. அடக்குமுறைக்கெதிரான எதிர்ப்பு சாதாரணமானது. இதில் சர்ச்சை எனப்படுவது அசாதாரணமான அரச ஒடுக்குமுறையே தவிர அடக்குமுறைக்கெதிரான எதிர்ப்பு அணிதிரட்டல் அல்ல. அரசு தன்னுடைய அடக்குமுறையை நியாயப்படுத்துவதற்காக சர்ச்சைக்குரிய பலிக்கடாக்களை கட்டமைக்கின்றது. இவ்வாறான பலிக்கடா கட்டமைப்பு ஒரு சமூக- அரசியல் கட்டமைப்பு. சிறீலங்கா அரசு இவ்வாறான கட்டமைப்பை வெற்றிகரமானதாக முன்னெடுப்பதற்குப் பயன்படுத்தப்படும் கர��வியாக அமைவது சிங்கள பௌத்த இருப்பிற்கெதிரான அச்சுறுத்தல். அவ்வாறான ஒரு அச்சுறுத்தலாகத்தான் ஆயரைச் சிங்கள-பௌத்த ஊடகங்களின் துணையோடு அரச இயந்திரம் ஆயருக்கெதிரான பரப்புரையை தென்னிலங்கையில் முன்னெடுத்தது. அதன் விளைவாக ஆயரை சிங்கள பௌத்த இருப்பிற்கெதிரானவராகக் கட்டமைத்தது. ஓரு இனம் அரச அடக்குமுறையால் பாதிக்கப்படுகின்றது அதற்கெதிராக குரல் கொடுப்பது என்பது பொது அறம் சார்ந்தது. சர்ச்சைக்குரியது அல்ல. ஆயரின் தமிழினத்திற்கான கூட்டுரிமைக் கோரிக்கை ஆயர் தனது பொதுப்பணியை அரசு அடக்குமுறை சமூக-அரசியல் சூழ்நிலையில் தான் ஆரம்பிக்கின்றார். அவருடைய பட்டறிவும், அவர் சார்ந்த இனத்தின் கட்டமைப்பும் வெவ்வேறாக இருந்ததில்லை. அடக்குமுறைக்குட்பட்ட மக்களின் அடக்குமுறைக்கெதிரான பயணத்தில் அவர் தன்னை ஒருபோதும் அந்நியப்படுத்தியதில்லை. ஒரு இனத்தின் உரிமை மீறப்படுகின்றது, மறுக்கப்படுகின்றது என்பதைத் தனிநபர் சார் உரிமைமீறல் சொல்லாடல் வில்லைகளுக்குட்பட்டு பார்க்க முனைவது உண்மையை மறைத்தலும், மறுத்தலும் ஆகும். தனிநபரின் உரிமை மறுப்பும், மீறலும் தனி நபர் என்பதற்காகச் செய்யப்பட்டது அல்ல, தனிநபர் ஒரு இனக்குழும அடையாளத்தைக் கொண்டவர் என்பதால், இனக்குழும அடையாளத்தைக்கொண்டு கட்டமைக்கப்படுகின்ற இனப்பாகுபாடு ஏலவே திட்டமிடப்பட்டு வினைத்திறனோடு செயன்முறைப்படுத்தப்படுவது. அரச அடக்குமுறைக்கெதிரான ஆயரின் தமிழின கூட்டுரிமைக்கோரிக்கையை இனத்தின் சார்பாக அவர் முன்வைத்தது வரலாற்றுக்கு முரணானது அல்ல. அந்த கூட்டுரிமைக்கோரிக்கை அரசியல் தீர்வு தொடர்பிலும் சரி தமிழினப் படுகொலைக்கான நீதி கோருவதிலும் சரி தமிழினத்தின் கூட்டுரிமையை முன் நிறுத்தியே குரல் கொடுத்தார். சிறீலங்காவில் தமிழர்களுக்கு நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலையே என தனது நியாயப்பிரச்சாரத்தை உள்ளுரிலும், சர்வதேசத்திலும் மேற்கொண்டார். பின்முள்ளிவாய்க்கால் அரசியல் வரலாற்றில் சிறீலங்காவில் வேறு எந்த ஆயராலும் முன்வைக்கப்படாத கோரிக்கையாக அது இருந்த போதிலும் மறைந்த ஆயர் தமிழினக் கோரிக்கையை முன்வைத்து, உலக விசாரணையில் எந்தவிதமான நம்பிக்கையும் தமிழர்களுக்கு இல்லை என்பது மட்டுமல்ல, சிறீலங்கா நீதித்துறை நிறுவனம் தமிழர்களுக்கு ந���தியை ஒருபோதும் வழங்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டார். உள்ளக விசாரணையை விசாரிக்கையில் குற்றவாளிகளிடமே நீதி கோருதலின் அபத்தத்தைப் பற்றித் தனது சந்திப்புக்களில் விளக்கத்தைக் கொடுத்தார். LLRCY நிராகரித்து வெளியேறியது சிறீலங்கா அரசின் உள்ளகப் பொறிமுறையின் அறத்தையும் சட்ட வலுத்தன்மையையும் சிக்கலுக்குட்படுத்தியது. இனப்படுகொலைக்கான நீதி வேண்டிய சர்வதேச விசாரணையில் சிறீலங்கா அரசு, தமிழினத்தை அதனுடைய இன அடையாளத்தை மையப்படுத்தியே இன அழிவை மேற்கொள்கின்றது. ஆகவே சிறீலங்கா அரசின் இனப்படுகொலை உள்நோக்கம் விசாரிக்கப்படுவது அவசியம் எனக்குறிப்பிட்டதோடு தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற சிறீலங்கா அரசின் உள்நோக்கம் வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தப்பட்டு, ஆவணப்படுத்தப்பட்டிருப்பதையும் எடுத்துரைத்து, தமிழினத்துக்குரிய அரசியல் தீர்வாக திம்பு கோட்பாட்டின் அடிப்படையிலமைந்த (தாயகம், தேசியம், சுயநிர்ணயம்) தீர்வை முன்வைத்தார். வடக்கு- கிழக்கு நில, ஆட்புலக் கட்டுறுதியின் இணைப்பு தமிழின அரசியல் தீர்வில் மிக அவசியமானதென குறிப்பிட்டதோடு அல்லாமல் தமிழர்கள் ஒரு தேசத்துக்குரியவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார். சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர்களின் சுயாட்சி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதில் அவருடைய தெளிவு பல உரைகளில் வெளிவந்தது. முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் சாட்சியாக இருந்து, உண்மையை எடுத்துரைத்து, நீதிகோரியது அவரது பொதுப்பணியின் சூழமைவு சார்ந்த புரிதலை வெளிக்காட்டியது. அவருடைய எழுத்துக்களில் விடுதலை இறையியலின் தீவிரத் தன்மை வெளிப்படாவிட்டாலும் கூட, அவருடைய வாழ்தல், விடுதலை இறையியலின் அடிப்படையான (TRAXIS) முன்னிலைப்படுத்தியது. ஒஸ்கார் றொமேறோவினுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனைபோன்றதொரு திருப்புமுனை குறிப்பிட்ட காலகட்டத்தில் நடந்தது என இதுவரைக்கும் யாரும் குறிப்பிடவில்லை, ஆனால் அந்த திருப்புமுனை வரலாற்றில் வாழ்தலினூடு ஏற்பட்டது என நம்புகின்றேன். சிறீலங்கா அரசின் அடக்குமுறைகளூடான பயணமும், அனுபவமும் தனிநபர் சார்ந்த பயணம் அல்ல ஒரு கூட்டுப்பயணம். ஓரு இனத்தினுடைய கூட்டு அனுபவப்பயணமே அவரை மக்கள் இயக்க அரசியலின் தலைமைத்துவத்��ை ஏற்கவேண்டிய காலகட்டாயத்திற்குள் அவரை நிர்ப்பந்தித்தது எனலாம். மாற்று அரசியல் பிரதிநிதித்துவமும் மக்கள் இயக்க அரசியலின் தலைமைத்துவமும் பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்துக்கு சமாந்தரமாக மாற்று அரசியல் பிரதிநிதித்துவம் வடக்கு- கிழக்கில் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். சிவில் சமூக அமைப்புக்ளை உருவாக்கி வலுப்படுத்தியதோடு அவற்றை ஒருங்கிணைப்பதில் மிக முக்கிய பங்காற்றினார். தமிழ்த்தேசியசபை தொடர்பிலான முன்னெடுப்புக்களுக்கு ஆர்வம் காட்டி அதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளைத் தொடக்கி வைத்தது வரலாற்றில் நினைவிருக்கும். வடக்கு- கிழக்கில் சிவில் சமூக அமைப்புக்களையும், தமிழ்த்தேசிய கட்சிகளையும் ஒருங்கிணைத்து அவ்வாறான சந்திப்புக்களுக்கு வரையறையின்றி காலத்தையும் வளங்களையும் முதலீடு செய்ததை அதில் பங்குபற்றிய அனைவரும் அறிவர். ஆயர் மறைந்த பின்னர் வெளிவந்த இரங்கல் உரைகளும், அவர் தொடர்பான எழுத்துக்களும் அவருடைய தமிழினத்துக்கான தீர்க்க தரிசன நோக்கை மத வரையறைகளுக்குட்பட்டே பார்க்க விரும்பின. தமிழ்த்தேசியம் மத வரையறைகளைக் கடந்தது என்பதை தமிழ்த்தேசியத்தை ஆழமாகப் புரிந்துகொண்டவர்கள் அறிவார்கள் எனும் ஆழ்ந்த நம்பிக்கை ஆயருக்கு இருந்தது. அந்த நம்பிக்கையின் புரிதலில் தான் ஆயரின் முன்னெடுப்புக்கள் அமைந்திருந்தன. மாற்று அரசியல் பிரதிநிதித்துவத்தை முன்னெடுப்பதற்குரிய காரணங்கள் அவருக்கு இருந்தன. ஒற்றையாட்சிப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தில் அவருக்கிருந்த அதிருப்தியும், ஒற்றையாட்சிக்குள் தமிழினத்துக்கான நீதி கிடைக்கப்போதில்லை என்ற மன உறுதியும் அவரை மாற்று அரசியல் பிரதிநிதித்துவத்தை, பாராளுமன்ற அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு சமாந்தரமாக கட்டமைக்க முற்பட்டதில் இருந்து தெளிவாகின்றது. ஆயர் கட்டமைக்க முன்னெடுத்த மாற்று அரசியல் பிரதிநித்துவம் தமிழ்த்தேசிய வெளிக்குள்ளே மட்டுமே கட்டமைக்க முடியும் என நம்பியதால் தான் மத வரையறைகளைக் கடந்து மாற்றுப் பிரதிநிதித்துவத்திற்காக எல்லோரையும் ஒன்றிணைக்க முற்பட்டதை வரலாறு சொல்லும். மக்கள் சக்தியின் இயங்குதலில் நம்பிக்கை கொண்ட ஆயர், தமிழ்த்தேசியம் நாளாந்த இயங்கு தளத்தின் இயக்கமாக்கப்பட வேண்டும் என விரும்பியதால் தான, தமிழ் மக்களைப் பாதிக்கும் எல்லா அரச நெருக்கீடுகளையும் கண்டித்து வந்தார். குறிப்பாக, செறிவாக இராணுவ மயமாக்கப்படும் வடக்கு- கிழக்கு சிங்கள-பௌத்த மயமாக்கம், அதன் விளைவான நில அபகரிப்பு, வரலாற்றுத் திரிபு, அரசியல் கைதிகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் என பட்டியல் நீண்டுகொண்டே போனது. சிறீலங்கா அரசு ஆயுதமற்ற போரை வடக்கு- கிழக்கில் ஒவ்வொரு வாசலண்டையும் திணித்தது. அப்போரின் பரிமாணங்கள் வெவ்வேறு வடிவில் உருப்பெற்றன, தொல்லியல், வனஇலாகா, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, தமிழினப்படுகொலை மறுப்பு, தமிழின படுகொலைக்கான நீதி மறுப்பு, உண்மை மறுப்பு. எண்ணிக்கை தொடர்பில் 2008 ஒக்ரோபர் தொடக்கம் 2009 மே வரைக்கும் விளக்கப்பட முடியாது புதிராகிப்போன 146,479 என முன்மொழிந்த போது இதுவரைக்கும் அந்த எண்ணிக்கையை சிறீலங்கா அரசு மறுத்ததாகவோ, நிராகரித்தாகவோ எந்த உத்தியோகபூர்வ அறிவித்தலையும் வெளியிடவில்லை. ஆயரினுடைய தலைமைத்துவத்தை வெறுமனே மதம்சார்ந்து கட்டமைப்பது அவருடைய மக்கள் இயக்க அரசியல் தலைமைத்துவத்தை வலுவிழக்கச் செய்வதாகும் அல்லது தலைமைத்துவம் தொடர்பான அறத்தை சவாலுக்குட்படுத்துவதாகும். அவருடைய மக்கள் இயக்க அரசியல் தலைமைத்துவம் மாற்று அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான அற ஒழுக்கத்தையும், அற நியாயத்தையும் சட்ட வலுவையும் வழங்கியது. அவ்வாறான தலைமைத்துவத்திற்கூடாக அவருக்கிருந்த அரசியல் செயலாண்மை முகவர் தன்மையை (Political Agency) இடம்பெயர்த்துவதாகவே அரசியல் தலைமைத்துவத்தை சிக்கலுக்குட்படுத்தல் இட்டுச்செல்கின்றது. அரசியல் செயலாண்மை முகவர் தன்மையை இடம்பெயர்த்தல் அவருடைய அரசியல் பிரதிநிதித்துவத்தையும் கேள்விக்குட்படுத்துகின்றது. அல்லது அவரை மத வரையறைகளுக்குட்படுத்தல் அவருடைய அரசியல் பிரதிநிதித்துவப்படுத்தலை சிதைக்கின்றது. ஆயர் குறிப்பிட்ட மதவரையறைகளுக்குள் நின்று தமிழினத்தின் அரசியல் கோரிக்கைகளைப் பிரதிபலித்து பிரநிதித்துவப்படுத்தவில்லை. மாறாக ஒட்டுமொத்த அரசியல் கோரிக்கைகளை மாற்று அரசியல் பிரதிநிதித்துவ வெளிக்கூடாக தமிழினத்தின் பிரதிநிதியாக நின்று வெளிப்படுத்தியவர். ஆயரும் தமிழ்த்தேசியமும் 2009 ற்கு பின்னரான தமிழ்த்தேசி��� வெளியின் அரசியல் வரலாற்றுப் பின்புலம் மாற்றமடைந்த சூழமைவில் தமிழ்த்தேசிய அரசியலின் புரிதல் பற்றிய கேள்விகள் பொதுவெளியில் எதிர்மறையாக எழுப்பப்பட்டது. தமிழ்த்தேசிய வெளியை சிதைப்பதற்கான உத்தியாக அது கையாளப்பட்ட போதும் அவ் உத்திகள் தமிழ்த்தேசிய அணுகுமுறைகள் சார்ந்ததே தவிர தமிழ்த்தேசியத்தின் அடிப்படைகளை ஒருபோதும் கூறுபோட்டதில்லை. வரலாற்றில் தமிழ்த்தேசியம் பல்வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியது, அந்த அணுகுமுறைகளைச் சுய விமர்சனத்திற்குட்படுத்தல் தமிழ்த்தேசியத்தின் அடிப்படைத்தன்மைக்கு வலுச்சேர்க்குமே தவிர அடிப்படைத்தன்மையிலிருந்து விலகப்போவதில்லை. தமிழ்த்தேசியம் பிரத்தியேக அல்லது தவிர்த்தல் தன்மையை( மற்றவர்களின் இருப்பைத் தவிர்த்து அல்லது நிராகரித்து தமிழ்த் தேசியம் கட்டமைக்கப்படவில்லை) கொண்டதல்ல என்பதற்கு உதாரணமாக வடக்கிலிருந்த முஸ்ஸிம்களை வெளியேற்றியதை தவறென்று சுட்டிக்காட்டினார், அதேபோல் வடக்கு- கிழக்கில் பாரம்பரியமாக முஸ்ஸிம்கள் இருந்த இடத்தில் அவர்கள் மீள் திரும்ப வேண்டும் என்பதற்காக உழைத்த அதே நேரத்தில் முஸ்ஸிம்களின் நில ஆக்கிரமிப்பை கண்டிக்கவும் தவறவில்லை. வடக்கு- கிழக்கில் பாரம்பரியமாக இருந்த சிங்கள மக்களை வரவேற்றார். ஆனால் வடக்கு- கிழக்கு சிங்கள மயப்படுத்தலை தவிர்த்தார். தமிழ்த்தேசியத் தன்மை இன்னொரு குழுமத்தின் கூட்டுரிமையை மறுப்பதாகவோ, நிராகரிப்பதாகவோ இல்லை என்பதோடு மட்டுமல்ல அவற்றை வலுவூட்டுவதாகவும் அமைந்திருந்தது. தமிழ்த்தேசியத்தை பிரச்சினைக்குரிய அடிப்படைக் காரணியாக அரசியல் கட்டமைப்புச் செய்ய முற்பட்ட போது தமிழ்த்தேசியம் அடக்குமுறைக்கெதிர்வினையாக எழுச்சி பெற்றதே எனவும் தமிழ்த்தேசியம் சிங்கள-பௌத்த மக்களுக்கெதிரானதும் அல்ல, முஸ்ஸிம் மக்களுக்கும் எதிரானது அல்ல, சிங்கள-பௌத்த அடக்குமுறைக்கெதிரானது. ஆனால் சிறீலங்காவின் தேசிய ஊடகங்கள் அவ்வுண்மைகளை மழுங்கடித்து மறைந்த ஆயரை சிங்கள, முஸ்ஸிம் மக்களினங்களுக்கு எதிராக கட்டமைத்ததை வரலாறு ஒருபோதும் மறக்காது. உண்மை, நீதி மறுக்கப்படும் போது குரல் கொடுத்ததை விடுதலைப்புலிகளும் ஏற்றுக்கொள்வர். விடுதலைப்புலிகள் தொடர்பில் அவர்களுடைய அணுமுறை தொடர்பான விமர்சனத்தை முன்வைத்து அவர் எழுதிய கடிதங்கள் சாட்சியம் கூறும். தீவிரவாதியாக, பயங்கரவாதியாகச் சித்தரித்து மக்களிடமிருந்து ஆயரை அந்நியப்படுத்துவதற்கான முயற்சியை சிறீலங்கா அரசு மேற்கொண்டிருந்ததை மக்கள் அனைவரும் அறிவர். பல்சமய உரையாடல் முன்னெடுப்புக்கள் மூலம் ஏனைய இன, மதங்களுக்கிடையே தமிழின ஆதரவு அலையை திரட்டுவதன் மூலம் தமிழின அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வை முன்னெடுக்க முடியும் என நம்பினார். பல தெற்கு முற்போக்கு சக்திகளுடனான உரையாடல்களிலிருந்து, முற்போக்குச் சிந்தனையுள்ள சக்திகளின் கூட்டிணைவு தமிழின விடுதலைக்கு இன்றியமையாதது எனக்கூறி வந்ததும் அவற்றை ஒருங்கிணைத்துத் தமிழின அழிப்பு பற்றியும், தமிழின அரசியல் தீர்வு பற்றியும் கலந்துரையாடல்களை ஒருங்கிணைத்தார். ஆயரின் தமிழினப் படுகொலைக் கோரிக்கையை சர்ச்சைக்குரியதாக்கி அதிலிருந்து அரசியல் இலாபம் தேட முற்பட்டவர்களை அறிந்திருந்தும், தமிழினப் படுகொலைக் கோரிக்கையையும் சர்வதேச விசாரணையூடு மாத்திரமே நீதி கிடைக்க முடியும் என்பதிலே உறுதியாய் இருந்தமை விமர்சனத்திற்குரியதாய் இருந்தும் இறுதிவரைக்கும் தனது முடிவிலே உறுதியாய் இருந்தமை அவரைக் காணச் சென்ற பலருக்கு தெரிந்திருக்கும். தமிழ்த்தேசிய அடிப்படைப்பண்புகளை வலுப்படுத்திக்கொண்டே தமிழின விடுதலையை அடைய முடியும் என கருத்தாய் இருந்தது மட்டுமல்லாமல், வடக்கு- கிழக்கு ஒன்றிணைந்த தாயகம் பற்றிய கனவை பல்வேறு ஒருங்கிணைக்கும் முயற்சிகளுக்கூடாக செயற்படுத்த முயன்றார். ஓருங்கிணைக்கப்பட்ட தேசத்திலிருந்து தமிழின அரசியல் தீர்வு அணுகப்பட வேண்டும் எனவும், ஒற்றையாட்சிக்குள் அரசியல் தீர்வு முற்றாகச் சாத்தியமற்றது என இடித்துரைத்து, சமஸ்டி முறையினூடான அவசியத்தை முன்வைத்தார். ஒற்றையாட்சி சனநாயக முறைமையின் ஒவ்வாத்தன்மையையும், அதன் தோல்வியையும், கொழும்பு மையத்தில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளதையும் பெரும்பான்மைவாத சனநாயகத் தன்மைமையையும் சிக்கலுக்குட்படுத்தி சிறீலங்கா பல் தேசிய சனநாயக முறைமையை நோக்கி நகர வேண்டிதன் அவசியத்தை வலியுறுத்தினார். ‘ஈழத்தமிழ் தன்மைதான் தமிழின அடையாள கட்டமைப்புக்கு அடிப்படை நாதமாக உள்ளதென நம்பிக்கை கொண்டு அந்த அடையாள அடிப்டைத் தன்மை வலுவிழந்துவிடாது தக்க வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியதால் அவரை அடையாள அரசியல் செய்கின்றார் என பழி சுமத்தப்பட்டதும் நினைவில் இருக்கும். ஆயரைத் தமிழ்த்தேசியத்தில் இருந்து அந்நியப்படுத்த வேண்டும் என்ற சிறீலங்கா அரசின் செயற்றிட்டத்துக்கான ஒரு உதாரணத்தை மட்டும் கொடுக்கலாம் என்று நினைக்கின்றேன். ஆயரின் உடல் ஆயர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது ஆயரில்லத்துக்கு வெளியே சிவப்பு, மஞ்சள் வர்ணத்தில் வீதி அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவருடைய இறுதி ஊர்வலமான திங்கட்கிழமை இராணுவ வாகனத்தில் வந்த இராணுவத்தினரால் அவை அகற்றப்பட்டதற்குப் பலர் சாட்சி. அவருக்காக வழங்கப்பட்ட இரங்கல் உரைகள் பெரும்பாலுமே அவரைத் தமிழ்த்தேசியத்திலிருந்து அந்நியப்படுத்தி குறிப்பிட்ட மதத்தலைவராக கட்டமைக்கப்பட்ட சொல்லாடல் பயன்படுத்தல்களையும், அவர் முதன்மையாக முன்வைத்த ஈழத்தமிழ்த் தன்மை அடையாளத்தை முன்வைத்து சிங்கள அரசு மேற்கொண்ட தமிழின அழிப்புக்கோரிக்கை ஒரேயொரு தடவை மட்டும் உச்சிரக்கப்பட்டதையும் தமிழ்த்தேசிய நீக்க அரசியலினுடைய பிரதிபலிப்பாகவே கொள்ள வேண்டியிருக்கும். அரசியல் கதாநாயகத் தன்மையை கட்டவிழ்த்தல் 2009ற்குப் பின்னர் அரசியல் கதாநாயக தன்மை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தோடு ஒன்றிக் கட்டமைக்கப்பட்டு, பிரதிநிதியைச் சுற்றித் தொண்டர், பின்பற்றுபவர் வட்டத்தை உருவாக்குகின்ற தன்மை தோற்றம் பெறுவதை அவதானிக்கலாம். தலைமைத்துவத்திற்கும் கதாநாயகத் தன்மை உருவாக்குகின்ற கதாநாயகர்களில் தங்கியிருக்கின்ற தொண்டர் தன்மைக்குமிடையே பாரிய வெளி இருக்கின்றதை அறிகின்ற போது கதாநாயகர்கள் தலைவர்களாக இருக்க முடியாது. என்பதை தீர்மானிக்கலாம். அதேவேளை தலைமைத்துவம் தொண்டர்களை உருவாக்க முடியாது. அரசியல் கதாநாயகத் தன்மையில் மேலோங்கியிருப்பது ‘விரைவான பழுது நீக்கும் தன்மை’ (Quick repair). அது பெரும்பாலும் மீட்பர் மனப்பான்மையில் கட்டமைக்கப்பட்டதாய் அமைந்திருக்கும். மீட்பர் மனப்பாங்கு அடிப்படையில் காலனித்துவ தன்மை கொண்டது. மேலிருந்து கீழ் நோக்கிய அணுகுமுறையில் மக்களுக்கும் கதாநாயகனுக்குமிடையிலான அந்நியத் தன்மை அவர்களை கதாநாயகர்களாகக் கட்டமைக்கின்றது. அரசியல் கதாநாயகத் தன்மை, தமிழ்த் தேசியத்துடன் முரண்பாட்ட���க் கொண்டிருக்கின்றது. விடுதலைப்போராட்டத்தில் நீண்ட கால அர்ப்பணிப்பு அவசியமாகின்றது, கதாநாயகத் தன்மையில் அப்படியில்லை. தமிழ்த்தேசிய வெளியில் அரசியல் கதாநாயகர்களின் உடனடிப் பழுது நீக்கும் முறைமை செல்லுபடியற்றது. ஆயர் நீண்ட கால அர்ப்பணிப்புடனான தலைமைத்துவத்தில் நம்பிக்கை கொண்டவராதலால் தான் அரசியல் கதாநாயகத் தன்மையை கட்டவிழ்க்க முற்பட்டார். https://www.ilakku.org/\nஅண்மையில் பிறந்த தினத்தைக் கொண்டாடிய அனைவருக்கும் பிந்திய பிறந்த தின வாழ்த்துக்கள் இன்று பிறந்த நாள் காணும் பாஞ்ச் அண்ணாவிற்கு இனிய பிறந்த தின நல்வாழ்த்துக்கள்\nநீன்ட இடைவெளி விடாமல் தொடருங்கள் அக்கினி.\nவிடுதலைப் புலிகளின் சீருடையுடன் இளவரசர் பிலிப்பிற்கு அஞ்சலி செலுத்திய தமிழரால் பரபரப்பு\nவரிப்புலி உடுப்புக்கு என்ற மரியாதையை இல்லாமல் பண்ணிடுவார் போல் உள்ளது .\nதமிழர்களை ஏமாற்றிய ஐ.நாவின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/21248/", "date_download": "2021-04-14T10:27:27Z", "digest": "sha1:E5DI35TV6EBAJ5WLHA32DX3XT6ZJOYIL", "length": 12250, "nlines": 168, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழக சட்டப்பேரவையில் வரவுசெலவுத்திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது - GTN", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவையில் வரவுசெலவுத்திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது\nதமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் 2017-18ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தை தாக்கல் செய்துள்ளார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன . தமிழக சட்டப்பேரவையின் வரவுசெலவுத்திட்ட கூட்டத் தொடர் ஆரம்பமான முதல் நாளான இன்று 2017-18ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட அறிக்கையை தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வரவுசெலவுத்திட்டத்தை பேரவையில் தாக்கல் செய்வதற்கு சபாநாயகர் அனுமதி அளித்ததையடுத்து டி.ஜெயக்குமார் 2017-18ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றினார்.\nஅதில் தமிழகத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் 1 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சி திறன் மேம்பாடு இயக்கத்திற்கு 150 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.\nதமிழக விவசாயி��ளின் நலனைக் காக்கவும், இத்துறையைத் தொடர்ந்து வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்லவும் ; 7,000 கோடி ரூபாயை பயிர்கடனுக்காக நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவினாசி- அத்திக்கடவு திட்டத்துக்கு 250 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதெனவும் தெரிவித்தார்.\nஅத்துடன் ஏழைக் குடும்பங்களுக்கு 3.5 லட்சம் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படும் எனவும் 30 கோடி ரூபாய் செலவில் 49 புதிய காவல் நிலையங்கள் கட்டப்படும் எனவும் தமிழ்நாடு சிறப்பு காவலர் இளைஞர் படையில் 10 ஆயிரத்து 500 பேர் இணைத்துக் கொள்ளப்படுவர் எனவும் தெரிவித்தார்\nTagsதமிழக சட்டப்பேரவை தேசிய ஊரக வேலைவாய்ப்பு வரவுசெலவுத்திட்டம்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\n“HRC இன் தீர்மானத்திற்கு ஆதரவாக புதுடெல்லி வாக்களிக்கும்” ஈடேறுமா சுமந்திரனின் எதிர்பார்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nபாக்ஜலசந்தி கடலை நீந்தி கடந்து படைத்த 48 வயதுப்பெண் சாதனை\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு இலங்கை அசோக வனத்தில் இருந்து கல் – ராமாயண தொடர்பு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகமல்ஹாசனின் கார் மீது தாக்குதல்\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கைத் தமிழருக்கு குடியுரிமை, போர்க் குற்றம் குறித்த சுதந்திர விசாரணை\nகான்பூரில் குளிர்பதன கிடங்கு ஒன்று இடிந்து விழுந்ததில் அறுவர் பலி\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் வெற்றி\n“HRC இன் தீர்மானத்திற்கு ஆதரவாக புதுடெல்லி வாக்களிக்கும்” ஈடேறுமா சுமந்திரனின் எதிர்பார்பு\nகுற்றச்சாட்டுகளில் இருந்து, பிரியங்கவை, இங்கிலாந்து உயர் நீதிமன்றம் விடுவித்தது\nபாக்ஜலசந்தி கடலை நீந்தி கடந்து படைத்த 48 வயதுப்பெண் சாதனை March 20, 2021\nஅரச பணியாளர்கள், ஊடகத்துறையில் – தவறான செய்திகளால் முதலீடுகள் தவிர்ப்பு – சார்ள்ஸ் குற்றச்சாட்டு\nஅயோத்தி ராமர் கோயிலுக்கு இலங்கை அசோக வனத்தில் இருந்து கல் – ராமாயண தொடர்பு இலங்கை+இந்தியா\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல�� அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.anmigakkadal.com/2012/05/blog-post_14.html", "date_download": "2021-04-14T10:49:09Z", "digest": "sha1:XBBQB75YJIR5JSI7KQL4VQK2BB3YXUHX", "length": 16292, "nlines": 203, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): இந்து சமுதாயத்திற்கு உயிரூட்டும் சரஸ்வதி ஆசிரியை!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஇந்து சமுதாயத்திற்கு உயிரூட்டும் சரஸ்வதி ஆசிரியை\nதூத்துக்குடியில் பிரபலமான இந்து பள்ளிக்கூடம் சுப்பையா வித்யாலயா.அப்பள்ளியில் ஆசிரியையாகவும்,பின் தலைமை ஆசிரியையாகவும் இருந்து மாணவர்களின் நலனுக்காகவே திருமணம் செய்யாமல் தன்னை அர்ப்பணித்தவர் பொன்னுத்தாய் டீச்சர்\nஒரு முறை சித்பவானந்த சுவாமி அந்தப் பள்ளிக்கு வந்தபோது, “சமுதாயத்திற்காக வாழ வேண்டும்;ஆன்மீக வாழ்வு வாழ வேண்டும்” என்று கூறியது எட்டாம் வகுப்பு மாணவி சரஸ்வதி மனதில் ஆழமாகப் பதிந்தது.தானும் பொன்னுத்தாய் டீச்சரைப்போலவே ஆகவேண்டும் என சரஸ்வதி முடிவு செய்கிறாள்.\nஎம்.ஏ.,பி.எட்., படிப்பை முடித்து தான் படித்த சுப்பையா வித்யாலயா பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்து தலைமை ஆசிரியையாகவும் ஆகிறார�� சரஸ்வதி.\nஅரசு அங்கீகாரம் பெற்ற இந்துப்பள்ளியான சுப்பையா வித்யாலயாவிற்காக தான் திருமணம் செய்து கொள்ளாமலேயே அந்தப் பள்ளியைச் சார்ந்த ஏழை மாணவர்களுக்கு படிப்புடன் அன்பையும்,பண்பையும் வழங்குகிறார் சரஸ்வதி.\nசுப்பையா வித்யாலயா நிர்வாகம் அந்தப் பள்ளியில் ஆங்கில மீடியம் துவக்குகிறது.மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கத் துவங்குகிறது.இதனால் ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதை உணர்ந்த சரஸ்வதி டீச்சர்,தனது இருபதாண்டு பணியை முடித்து விருப்ப ஓய்வு பெறுகிறார்.அவரது தோழி பொன்ரதியும் விருப்ப ஓய்வு பெறுகிறார்.\nதூத்துக்குடியிலிருந்து 20 கி.மீ.தூரத்தில் உள்ள ஊர் கூட்டாம்புளி.கூட்டாம்புளியைச் சுற்றி எல்லா கிராமங்களிலும் கிறிஸ்தவப்பள்ளிக்கூடங்களே உள்ளன.அந்தப்பகுதியில் மதமாற்றம் நடைபெறுவதைக் கண்டு பொறுக்காத இருவரும் தமக்கு ஓய்வின்போது கிடைத்த பணத்தைக்கொண்டு கூட்டாம்புளியில் 7 ஏக்கர் இடம் வாங்கிக் குடிசை போட்டு அங்கு தங்குறார்கள்.கிராமங்களில் பண்பாட்டு வகுப்பு,டியூசன் செண்டர்,இந்து சமய நிகழ்ச்சிகள் மூலம் ஆன்மீக சேவையைத் துவக்குகின்றனர்.\nகூட்டாம்புளி ஊரிலேயே தமிழ்மீடியம் பள்ளி ஒன்றையும் துவக்குகிறார்கல்.சில நன்கொடையாளர்கள் மூலம் கட்டிடங்கள் கட்டிக்கொடுக்கப்படுகின்றன. ‘இமயம்’ என்ற அறக்கட்டளை மூலமாக தொண்டும்,தமிழ் மீடியம் பள்ளியும் நடைபெறுகிறது.\n6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 200 க்கும் மேற்பட்ட நல்ல மதிப்பெண் பெறும் மாணவர்கள் அந்தப் பள்ளியில் படித்துவருகிறார்கள்.\nசுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைத்து கிறிஸ்தவ பள்ளிகளும் அரசு நிதியுதவி பெற்றது ஆகும்.சரஸ்வதி டீச்சர் அரசு நிதியுதவி இல்லாதபோதும்,அரசு பள்ளி போலவே மக்களின் ஒத்துழைப்போடு நடத்துகிறார்.\nஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுத்து வருகிறார்.மதியம் இலவச சத்துணவு அளித்து வருகிறார்.இலவச நோட்டு,புத்தகம்,சீருடை வழங்கி வருகிறார்.\nதயானந்த சரஸ்வதி சுவாமியின் எய்ம் ஃபார் சேவா அறக்கட்டளை மூலம் மாணவிகளுக்கு இலவச விடுதியும் நடத்தப்பட்டுவருகிறது.\nசரஸ்வதி டீச்சர் தன்னிடம்படித்த முன்னாள் மாணவர்கள் மூலமாக அவர்களாகக் கொடுக்கும் நன்கொடையை வைத்து,அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை விட சிறப்பாக நடத்திவருகிறார்.\nஅந்த சுற்றுவட்டார கிராமங்களில் மதமாற்றம் தடுக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல்,இந்து ஆன்மீக நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெறுகிறது என்பது சிறப்பம்சம் ஆகும்.\n65 வயதாகும் சரஸ்வதி டீச்சரின் இந்தப்பணி தொடர பிரார்த்திப்போம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநமது குழந்தை பொறுப்புள்ளவராக வளர,இவர்களைப் போல நாம...\nபுத்தகம் வாசிப்பதை ஒரு அவசியமான பழக்கமாக்குவோம்\nமதமாற்றம் ஒரு வன்முறை என்பதை உலகமே ஏற்றுக்கொண்டுள்ளது\nமதமாற்றம் என்பது வழிபாட்டு மாற்றமல்ல, பண்பாட்டு மா...\nகாக்கை குருவி எங்கள் ஜாதி என்ற பாரதியார் பாடலுக்கா...\nஜெயா டிவியில் பைரவரின் பெருமைகள்+ நேரடி ஒளிபரப்பு\nஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு நேர்காணல்:பாகம் 13\nகாஞ்சி பரமாச்சாரியார் ஜெயந்தி:வைகாசி 8,அனுஷம்(ஜீன் 4)\nபாவத்தின் சம்பளம் மரணம் என்பது சரியா\nஉங்கள் குழந்தைகளை ஏன் தமிழ்மீடியத்தில் படிக்க வைக்...\nசித்திரை பவுர்ணமியன்று சதுரகிரியில் நமது குருவின் ...\nஆண்டுக்கு ஒருமுறை வரும் அபூர்வமான ரிஷபப் பிரதோஷமும...\nநாம் பிறருக்குச் செய்யும் பிரார்த்தனையின் சக்தி\nஒரு கேள்வி பதிலும்;இந்த செல்யுகத்தில் நமது சிந்தனை...\nஇந்திய வல்லரசின் விமான வியூகங்கள்\nஸ்ரீஸ்ரீஸ்ரீபைரவர் வரலாறு பற்றிய ஆய்வுமுடிவுகள்\nகாளியின் பெயரை வைத்ததற்காக அமெரிக்க பீர் நிறுவனம் ...\n27 நட்சத்திரங்கள் மற்றும் 12 ராசிகளுக்கான தமிழ்ப்ப...\nமேல்நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் இன்னொரு இந்துதர்ம...\nரிஷப குருப் பெயர்ச்சிப் பலன்கள்( மே 2012 முதல் மார...\nநாம் ஒவ்வொருவரும் எந்த சாமியைக் கும்பிட வேண்டும்\nகலியுகம் நமது ஆன்மீக முன்னேற்றத்துக்கு வரமா\nகோடைவிடுமுறையும்,குடும்ப அமைப்பைக் காக்க நாம் செய்...\nசுதேசி பொருளாதாரம் – ஒரு நேர்காணல்\nஆம்புலன்ஸிலும் ஈவிரக்கமின்றி ஊழல் செய்யும் அரசியல்...\nஇந்து சமுதாயத்திற்கு உயிரூட்டும் சரஸ்வதி ஆசிரியை\nசித்திரை மாத தேய்பிறை அஷ்டமி 13.5.12 ஞாயிறு\nஆன்மீகக்கடல் அறக்கட்டளை நடத்தும் ஆன்மீகவகுப்பு 1:3...\nதினம் ஒரு கப் காரட் ஜூஸ்\nஇந்தியத் தன்மையைச் சிதைக்க வந்திருக்கும் அமெரிக்க ...\nசம்மர் கோர்ஸ்களில் எப்படி,எதைத் தேர்ந்தெடுப்பது\nபவகார யோகம் என்றால் என்ன\nமலேஷியா மற்றும் சிங்கபூரில் இருக்கும் பைரவ வழிபாட்...\nஆயில்யம் நட்சத்திரக்காரர்களின் தவிப்பைத் தீர்க்கும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungal-noolagam-aug17/33671-2017-08-16-07-05-36", "date_download": "2021-04-14T10:29:10Z", "digest": "sha1:Z3U5KVAZ5NYRT5ZTCKGMRZCIXU4N2O5D", "length": 53304, "nlines": 262, "source_domain": "www.keetru.com", "title": "மூலிகை மருத்துவம் தழைக்க வேண்டப்படுவது?", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஉங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2017\nஅறிவுகளின் சங்கமம் - நவீன அறிவியல்களில் அய்ரோப்பிய தமிழக ஊடாட்டம், 1507 - 1857\nஇலண்டன் தொட்டி ஆஸ்பத்திரி என்ற கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி\nகாலனி ஆட்சியில் வீழ்ந்த சித்த மருத்துவத்தைத் தூக்கி நிறுத்துவோம்\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரைவேக்காடும்\nசுகப்பிரசவம்… வாங்க பூ மிதிக்கப் போகலாம்\nசங்கிகள் பரப்பும் புனித கும்பமேளா கொரோனா\nநினைவு கூர்வோம் - ஏப்ரல் 14\nமலாய் நாட்டு வக்கீல்களின் ‘தேசியம்’\nபேரிருளின் புதுச்சுடர்கள் - நூல் விமர்சனம்\nஅய்யா வே.ஆனைமுத்து அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல்\nபிரிவு: உங்கள் நூலகம் - ஆகஸ்ட் 2017\nவெளியிடப்பட்டது: 17 ஆகஸ்ட் 2017\nமூலிகை மருத்துவம் தழைக்க வேண்டப்படுவது\nஆதிமனிதன் உடல்நலக் குறைவிற்கான காரணங்களை அறிய முயன்றான். நோய்களில் இருந்து தம்மைத் தாமே காத்துக் கொள்ளும் விலங்குகளைக் கூர்ந்து கவனித்தான். அதன் பயனாய் விலங்குகளிடமிருந்து மூலிகை மருத்துவ அறிவினைக் கற்றான். இந்நோய் தீர்க்கும் கலை நூற்றாண்டுகள் செல்லச்செல்ல மென்மேலும் முன்னேற்றம் பெற்றது. இதன் பயனாய் மனிதனுக்குத் தேவையான உணவு முதல் மருந்து வரை தாவரத்தில் இருக்கின்றது என்ற நுட்பம் வெளிப்பட்டது. இக்கருத்தையே மூலிகை மருத்துவத்திற்கான ஆரம்பமாகக் கொள்ளலாம்.\nமூலிகை தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் 70-80 விழுக்காடு, குறிப்பாக வளர்ந்து வரும் நாடு களில் முதன்மை மருத்துவமாக பயன்பாட்டில் உள்ளது. உலகில் மூலிகை மருத்துவத்தின் பயன் பாடு மற்ற வகை மருந்துகளின் பயன்பாடுகளைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமாக உள்ளதாக உலக சுகாதாரக் கழகம் கணக்கிட்டுள்ளது. இன்றைய ஆங்கில மருத்துவம் கூட கடந்த நூற்றாண்டுக்கு முன்னர் மூலிகையை அடிப்படையாகக் கொண்டே ஆரம்பமாகி உள்ளது. எ.கா.: ஆஸ்பிரின், வில்லோ பட்டையிலிருந்தும், டிஜாக்சின் பாக்ஸ் கிளவ் என்ற கையுறை போன்ற செடியிலிருந்தும், குயினைன், சின்கோனா பட்டையி லிருந்தும், மார்பியா கசகசா செடியின் காயி லிருந்தும் தயாரிக்கப்படுகிறது.\nமருத்துவ வரலாறு என்பது நோயைக் குணமாக்க மூலிகையிலிருந்து தொடங்குகிறது. ஆனால், தொழிற்புரட்சிக்குப் பின் சுகாதாரக் கேடுகள் மலிந்த நிலையில் அலோபதி மருத்துவம் தோன்றியது. அதன் பின்னர் மூலிகை மருத்துவம் ஒரு சிறந்த அரிய நோய் தீர்க்கும் மருத்துவமாக இருப்பினும் ஆங்கில மருத்துவ மோகத்தால் ஆர்வம் குறைந்து இதன் பயன்பாடும் 20ஆம் நூற்றாண்டில் குறைந்தது.\nஏனெனில், மூலிகை மருத்துவத்தினால் பயன் இல்லை அல்லது நோயைத் தீர்க்காது என்பதல்லாது, நவீன மருத்துவத்தினால் அதிக வருமானம் கிடைக் கிறது என்பதனாலும், தடுப்பு மருத்துவம் மற்றும் உடன் தீர்க்கவல்ல சில மருந்துகள் மேலை மருந்தில் கண்டுபிடிக்கப்பட்டதும் ஆகும். 19ஆம் நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சி மென்மேலும் வளர்ச்சிபெற்ற நிலையில் மூலிகை மருத்துவமானது போலி மருத் துவம் அல்லது அரைகுறை மருத்துவம் என்று ஒதுக்கித் தள்ளப்பட்டது. ஆனாலும், 1960ஆம் ஆண்டிற்குப் பிறகு நவீன மருந்துகளால் ஏற்படும் பக்க, நச்சு விளைவுகளைக் கண்டு கவலை கொண்டு, பயந்து இதற்கு மாற்று வழியான இயற்கை மருத்துவமான மூலிகை மருத்துவமே சிறந்தது என்று மூலிகை மருத்துவத்திற்கு ஒரு புதிய வேகம் தோன்றி, பயன்பாடு அதிகரித்தது. இதன் காரண மாக மாற்று மருத்துவ முறை என்று அமெரிக்காவில் கூட 1992ஆம் ஆண்டு தேசிய நலக் கழகத்தில் ஏற்படுத்தப்பட்டது. மேலும், உலக சுகாதார நிறுவனம் வளரும் நாடுகளில் நவீன மருத்துவத்தால் தரமுடியாத, பெற முடியாத நிலையில் மருத்து வத்தை மூலிகை மருத்துவத்தின் மூலம் பெற ஆதரவு தெரிவித்து ஊக்கப்படுத்தியது.\nஇதன் காரணமாக நம்மைப் போன்ற வளரும் நாடுகளில் இதன் தேவை அதிகரித்து, பயன்பாடும் மிகுந்து வருகிறது. ஏனெனில் இம்மருந்துகளுக் கான தயாரிப்புச் செலவு குறைவு. தங்கள் கலாச் சாரத்திற்கு ஒத்து வருவது, உடலுக்குக் கேடு விளைவிக்காதது என்பதால் ஆகும். இருப்பினும் அண்மைக் காலங்களில் எல்லா மூலிகை மருந்து களும் உடலுக்குக் கேடு விளைவிக்காது என்று சொல்வதற்கில்லை. இன்று பயன்பாட்டில் உள்ள பல மூலிகை மருந்துகள் அவற்றின் தரத்தையும் தீங்கின்மையையும், செயல் திறனையும் ஆய்வு மூலம் நிரூபிக்க தவறிவிட்டது. இவற்றை மனதில் கொண்டே நவீன மருத்துவத்திற்கு மூலிகை மருத் துவம் ஒரு மாற்றுமுறை மருந்தாகவோ அல்லது நவீன மருத்துவத்தால் தீர்க்க முடியாத நோய்களை தீர்க்க வல்லதாகவோ அமைய அறிவியல்பூர்வமான மருத்துவசோதனைகளைச் செய்து அதன் தீங்கின் மையையும், செயல்திறனையும் நிலைநிறுத்தி மீண்டும் புத்துயிர் அளித்து மூலிகை மருத்துவம் தரமுடன் பயமின்றி பயன்பாட்டிற்கு வர அதற்கான காப்புரிமை பெற்று உலகறிய மீண்டும் தமிழ் மரபு, தமிழ் மருத்துவம் காக்க, தழைக்க வேண்டும்.\nமூலிகை மருத்துவத்தின் இன்றைய பயன்கள்\nநம்முடைய பரம்பரை தமிழ் மருத்துவத்தில் மூலிகையுடன் அரிய உலோகங்களும் மற்றும் கரிமப் பொருட்களும் சேர்த்தே தயாரிக்கப்படு கின்றன. ஆனால், மூலிகை மருத்துவம் என்பது மருத்துவ குணமுள்ள தாவரங்களிலிருந்து முதன் மையாக மருந்து உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. இந்திய முறைகளில் ரிக் வேதம், அதர்வண வேதம், சரகசம்ஹிதா, சுசுருத சம்ஹிதாவிலிருந்தும், தமிழகத்தில் அகத்தியர் முதலான பல நூறு சித்தர்களிடமிருந்தும் மருத்துவச் செய்திகளைப் பெற முடிகிறது. ஆகவே, வரலாறு படைத்த வர்கள் நாம் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.\nமூலிகை மருந்துகளைப் பயன்படுத்தும் நோயாளிகள் தங்களை மாற்றிக் கொண்டதற்கான காரணமாகச் சொல்லப்படுவது இது மனநிறைவை அளிக்கிறது. இதன் காரணமாக நாட்பட்ட அல்லது குணப்படுத்த முடியாத நோய்களை, எடுத்துக் காட்டாக நீரிழிவு, புற்றுநோய், மூட்டுவலி மற்றும் எய்ட்ஸ் போன்ற நோய்கள் ஏற்பட்ட நிலையில் நவீன மருத்துவம் பயனற்றது என்ற எண்ணம் பெரிதும் வலுப்பெறும் நிலையிலும் இம் மூலிகை மருத்துவம் உதவும் என்பதாகும்.\nஇதுபோல் வீட்டு மருத்துவத்திலும் தானே குணமாகும் நோய்களான நீர் கோர்வை, தொண்டைப் புண், தேள், தேனீ கொட்டு ஆகியவைகளுக்கும் கண்கண்ட மருந்துகள் நவீன மருத்துவத்தைவிட மூலிகை மருத்துவத்தில் உண்டு. இதற்கு செலவும் குறைவு, குணமாகும் காலமும் குறைவு.\nஇவை இன்னும் பல கிராமங்களில் கடை பிடிக்கப்படுகிறது. அதாவது கிராமப்புறங்களில் நாம் அம்மண்ணுடன் இணைந்து வாழ்கிறோம். நோயுள்ள இடத்தில் அதற்கான மூலிகையும் இருக்கும், கிடைக்கும் என்ற கொள்கையும் நமக்கு பரம்பரையாக உண்டு. இன்றைய நிலையில் நவீன ம��ுத்துவத்தால் ஏற்படும் பக்க விளைவுகள், நச்சு விளைவுகளைப் பற்றி செய்திகள் உடன் நாளிதழ் களில் பளிச்சென்று செய்தியாக வெளியாகி விடுகிறது. ஏனெனில் அவை முன்னரே அறியப் பட்டவை. மேலும் மூலிகை மருந்துகளை பக்க விளைவுகள் அற்றது என்று ஒதுக்கிவிடுவது உண்டு.\nமூலிகை மருத்துவப் பயன்பாட்டின் வரைமுறைகளும் சட்ட திட்டங்களும்\nசந்தையில் தகுதிச் சான்றிதழ் இல்லாத மூலிகை மருந்துப் பொருட்களே 80 விழுக்காடு விற்பனைக்கு உள்ளது. இதை அம்மருந்துப் புட்டிகளைக்கண்டு அறியலாம். எ.கா. செயல் படும் திறன், பாதுகாப்பு, தரம் மற்றும் பக்க விளைவுகளைப் பற்றிய குறிப்புகளும் அதில் காணப்படுவதில்லை.\nமூலிகை மருந்து இன்றும் நாளையும்\nமூலிகை மற்றும் சித்த, ஆயுர்வேதம் போன்ற வற்றிற்கான மருத்துவக் கழகங்கள் உலகெங்கிலும் இருந்தாலும் அவை இந்த தகுதியுள்ள நபர்களைத் தான் உறுப்பினராக சேர்த்துக் கொள்ள வேண்டும்; அவர்களும் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க எந்தெந்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற கட்டுக்கோப்பும் இல்லை என்பதும் வருத்தத் திற்குரியதே. ஆனால், அவை அனைத்தும் மேலை மருத்துவத்திற்கு உண்டு என்பதும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.\nதீங்கற்ற பயன்பாட்டிற்கான மூலிகை மருத்துவம்\nபாரம்பரிய மூலிகை மருந்துகள் பலவகை களில், பல பரிமாணங்களில் இயற்கையில் கிடைத் தாலும் அவற்றுக்கு தரச்சான்று, தரக்கட்டுப்பாடு என பல தரப்பட்ட மருத்துவ சோதனைகள் சந்தைக்கு வரும்முன் இருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லாத நிலையில் அதன் தீங்கற்ற தன்மைகளையும் அதன் பயனையும் குறித்து சான்றிதழ் பெறா மருந்துகளில் பாதரசம், வெண் பாஷாணம், காரீயம், கார்டிசோன் மற்றும் உயிர்ப்பொருள் நச்சுப் பொருள்களும் உள்ளன. இவற்றால் சிறுநீரகக் கோளாறு முதல் இறப்பு வரையிலும் ஏற்படுகின்றன என்று செய்திகள் வந்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் கருவிழிப் புண் (Cornea) தான்சானியாவில் 25ரூ சிறுவர் களுக்கு ஏற்படக் காரணம் என்றும், நைஜீரியா, மாளவி போன்ற நாடுகளில் பாரம்பரிய மருந்து களால் உண்டாகியது என்றும் செய்திகள் கூறுகின்றன.\nஆகவே, சாதாரண மருந்துகளுடன் மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்ளும்பொழுது மிகுந்த கவனத்துடன் அந்நோய் குறித்த சிறந்த மூலிகை மருத்துவர் பரிந்துரையின் பேரிலேயே எ���ுத்துக் கொள்ள வேண்டும். இவை இல்லாத மருந்துக் கடைகளில் விற்கப்படும் மூலிகை மருந்துகளை தானே உட்கொள்ளும் பொழுது தான் மிகப் பெரிய அபாய விளைவுகள் ஏற்படுகின்றன. அண்மையில் சீனாவில் உடல்பருமனைக் குறைக்க உட்கொண்ட மூலிகை மருந்துகளினால் சிறு நீரகக் கேடு மிகத் தீவிரமாக ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கடைகளில் விற்கப்படும் இம்மருந்துகளில் நச்சுத்தன்மையை மருந்தாளுநர்கள் ((pharmacist)) தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது.\nஇதே முறையில் தகுந்த முறையில் பாதுகாத்து சேமித்து வைக்கப்படாத மூலிகை டீயிலும் அப்லோடாக்சின் மைகோடாக்சின் உள்ள பூஞ்சனம் வளர்ந்து கல்லீரல் புற்று உண்டாகும் வாய்ப்பு ஏற்படுகிறது.\nகுண பாடங்களில் இல்லாத மருந்துகள் போலியானவைகளாகவும், கலப்படம் செய்யப் பட்டு, தவறுதலாக பெயர் சூட்டப்பட்டு மூலிகைகள் சேகரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. 6 மாதமே மருந்துத் தூள்களுக்கு வீரியம் உண்டு. மேலும் மூலிகை தன் குணத்தை ஓராண்டில் இழக்கிறது. இதை அறிந்தும் இம்மருந்துகளில் காலாவதியாகும் தேதி மற்றும் பக்க விளைவுகளையும் நச்சு விளைவுகளையும் மருந்துப் புட்டிகளில் உள்ள லேபிள்களில் அல்லது தனியாக அதனுள் உள்ள மருந்தின் விவரம் அடங்கிய சீட்டுகளிலேயே போடுவதில்லை. சில சமயங்களில் இவை அலோபதி மருந்துகளுடன் கலந்தும் விற்பனைக்கு வருகிறது. எ.கா. மூலிகை யுடன் கார்டிசோன் கலந்து ஈளை (ஆஸ்மா) நோய்க்கு கொடுக்கப்படுகிறது.\nசில சமயம் உள்ளே உள்ள மருந்துக்கும் லேபிளில் உள்ள பொருளுக்கும் சம்மந்தம் இன்றி விற்கப்படுகின்றன. அதாவது தரக்கட்டுப்பாடு இல்லை. சரியாக மூலிகையைக் கண்டுபிடித்து சேகரித்து மருந்தாக்கத் தெரியாது ஒன்றுக்கு மாற்றாக ஒன்று மருந்தாகும் நிலையும் உள்ளது. ஆகவே, மருந்து வேலை செய்யும் உறுப்புகள், நுண்நோக்காடி ஆய்வு மற்றும் தொழில்நுட்ப சோதனைகளுக்கு உட்பட்ட பின்னரே விற்பனைக்கு வரவேண்டும்.\nஇதுபோல் மூலிகையில் உள்ள தீங்கை, நச்சை, சுத்திகரித்து நீக்கவும் தெரிந்திருப்பதில்லை. தெரிந் திருந்தும் மூலிகை மருந்து மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யும்போது இவைகளைப் பற்றி கவலை கொள்வதில்லை.\nபயன்பாட்டிற்கு முன் மருத்துவ சோதனை அவசியம்\nமக்களிடம் நம்பிக்கை பெற, நிலை பெற்று மூலிகை மருந்துகளை விற்க பிரப���மடையச் செய்ய ஆராய்ச்சியாளர்கள், உற்பத்தியாளர்கள், மருத்துவர்கள் சேர்ந்து கடினமான ஆராய்ச்சி முறைகளுடன் மருத்துவப் பரிசோதனைகள் மூலம் தரக்கட்டுப்பாட்டுடன் மருந்தை உற்பத்தி செய்ய வேண்டும். தரமான மூலிகை மருந்துகளை உற்பத்தி செய்ய மூலப்பொருட்களின் தரத்தையும் பல வகையான மருத்துவ குணங்களைக் கொண்ட அம்மூலப்பொருட்களின் தன்மையையும் சரிவர கண்காணிப்பது அவசியம். ஆக சிறந்த முறையில் தயாரித்து மனிதர்களிடம் சோதனை செய்வதற்கு முன் மிருகப் பரிசோதனை போன்ற பல சோதனை களும் அவசியம். இவை நவீன மருத்துவத்திற்கு இணையாகத் துணைபுரிகிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.\nசோதனையாக மனிதர்களிடம் கடைசியாக நோயாளி மருந்தென்று நம்பும் மருத்துவப் பொருளையும், உண்மையான மருந்தையும் கொடுத்து ஏற்படும் பக்க விளைவுகளை ஆய்வு செய்து முடிவு களைக் கொண்டு, தரத்தையும் மற்றும் பக்க விளைவு களையும் அறிய வேண்டும். ஆக, மேலை மருத்துவ மருந்துகளுடன் மூலிகை மருந்து விற்பனையில் அல்லது உடல்நல மேம்பாட்டில் போட்டிபோட இச்சோதனைகள் அவசியம். இதற்கு பணச் செலவு அதிகமாகலாம். ஆனால், இவை முடியாதவை அல்ல. இது மக்கள் நலத்திற்காகவே அன்றி ஒரு பொருளை விற்பனை செய்வதற்காக அல்ல என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். இது போன்ற சோதனை ஸ்விட்சர்லாந்தில் சின்சங்கிற்கும், இத்தாலியில் திராட்சை விதைகளுக்கும் நடை பெற்றுள்ளது. இதேபோல் ஜெர்மனியில் பூண்டிற்காக சோதனை வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது.\nமனிதர்களுக்குப் பயன்படுத்த 1997இல் புதிதாக அனுமதி பெற்ற 520 மருந்துகளில் 39 விழுக்காடு இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் ஆகும். இவைகளில் 60-80 விழுக்காடு நுண்ணுயிர்க் கொல்லி மருந்துகளும் புற்றிற்கான மருந்துகளும் ஆகும்.\nபென்சிலின், பூஞ்சனத்திலிருந்தே பெறப் பட்டு பாதரசத்திற்குப் பதில் கிரந்திக்கு மருந் தானது. இதேபோல் ஊமத்தை (பெல்லடோனா) இன்று வரை கண் மருத்துவத்திற்கும் மற்றும் இரைப்பை, குடல் நோய்க்கு நுண்ணுயிர் கொல்லி யாகவும் பயன்படுகிறது. ராவல்பிய சர்பண்டினா என்ற (நாகதாளி வேரில்) ரிசர்பின் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மன நோய்க்கும், இரத்தக் கொதிப்பிற்கும் மருந்தாகப் பயன்பட்டது. இதுவே தூக்க மருந்தாக இந்தியாவில் பலநூறு ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. 1994 வரை 119 மூலிகையின் உட்பொருட்கள் உலக அளவில் மருத்துவப் பயன்பாட்டில் உள்ளன.\nஅமெரிக்காவில் பெரும்பான்மையாக விற்கப் படும் மருந்துகள் இயற்கையான பொருட்களி லிருந்தோ அல்லது அதை ஒத்ததாக உள்ள பொருட் களினாலோ தயாரிக்கப்படுகிறது. மேலும், இயற்கைப் பொருட்களில் உள்ள ஆர்வம் மிகுந்து அண்மைக் காலங்களில் கடல்வாழ் உயிரினங்களிடமிருந்தும், செடிகளிலிருந்தும், புதிய வகை மருந்து கண்டு பிடிப்புகள் மிகுதியாகி உள்ளது. கணினியால் தானே இயங்கும் மனித இயந்திர உதவியுடன் மிகச்சிறிய அளவில் கிடைக்கப்பெறும் மூலிகையில் உள்ள மருத்துவப் பொருட்களை எளிதில் ஆய்வு செய்யப்படுவது இதற்கு மிகுந்த உதவியாக உள்ளது. இதற்குமுன் இதுபோன்ற சோதனை பல மாதங்கள் சோதனைச் சாலைகளில் நடைபெற்றன. மேலும் மிகச்சிறந்த மருத்துவப் பொருட்களைப் புது மூலிகையிலிருந்து கண்டுபிடிப்பது எளிதானதல்ல. தமிழ்நாட்டில் பாரம்பரியமாக நாட்டு மருத்து வர்கள், சித்த, யுனானி, ஆயுர்வேத மூலிகைகளின் பலனை அறிந்துள்ளனர். இதற்கான நூல்கள் நம்மிடம் வேண்டுமளவு உள்ளன. ஆனால், இவைகளும் மறைபொருளாகவே (சித்த மருத்துவம்) தமிழில் செய்யும் வடிவில் உள்ளது. பல பயன் படாத மூலிகைகள் காடு, மலைகளில் அழிந்து வருகின்றன. மேலும் 12.5ரூ மருந்து மூலிகைகள் அழிந்து விடும் அபாயத்தில் உள்ளன.\nஇந்தியாவில் சற்றேறக்குறைய 45,000 வகை செடிகள் உள்ளன. அவற்றில் 1500 வகை மருத்துவ குணம் உள்ளது என்று மருத்துவ ஆய்வு நூல்கள் கருதுகின்றன. இதில் 800 வகை நாட்டு மருத்து வத்தில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், இந்தி யாவில் முக்கியமாக தமிழ்நாடு உலக அளவில் மூலிகையைப் பற்றி அதிகமாக அதன் பயன்பாட்டை அறிந்திருந்தாலும் மூலிகை மருந்து விற்பனையில், பயன்பாட்டில் பின்தங்கி உள்ளது.\nநம் நாட்டில் மூலிகை மருந்து பயன்பாட்டிற்கு அல்லது வளர்ச்சியடையாத நிலைக்கு பல காரணங்கள் உண்டு. இந்தியாவில் உள்ள பரிசோதனைக் கூடங் களிடையேயும் மருத்துவர்களிடையேயும் சரியான ஒத்துழைப்பு இல்லை. மேலும் பொதுத்துறை நிறுவனம் கொடுக்கும் உதவியை சரிவரப் பெற மருந்து தயாரிப்பாளர்களுக்கு சரியான வழிவகைகள் தெரிவதில்லை. ஆராய்ச்சி மற்றும் மருத்துவ வளர்ச்சிக்கான (சு & னு) நிறுவனங்களுக்கும் மூலிகை மருத்துவர்களுக்குமிடையே உள்ள செயலும் எதிர் செயலும் சிறப்பாக இல்லை அல்லது ஒத்துழை யாமையும் ஒரு முக்கிய காரணமாகும். ஆட்சி யாளர்களும் மூலிகை மருத்துவத்தைப் பற்றி அவ்வப்போது பேசினாலும் அங்கங்கே சிதறிக் கிடக்கும் மருத்துவர்களை ஒன்றுபடுத்தி மூலிகை மருத்துவத்தை மேம்படுத்த முயற்சிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை என்பதும் மறைக்க முடியாத உண்மை.\nமூலிகை மருத்துவம் தினசரி பயன்பாட்டிற்கு வர எந்தெந்த தடைகளைத் தகர்க்க வேண்டும்\nமூலிகை மருத்துவத்தின் பலன் மற்றும் தரத்தை நிலைநாட்ட பல தடைகளைக் கடந்தாக வேண்டி யவர்களாக உள்ளோம். தற்கால மூலிகை மருத்து வர்கள் தாவர அறிவியல் மருத்துவம் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை. சில பழமைவாதிகளான மருத்துவர்களுக்கு அதன் சாற்றில் உள்ள தன்மையை நாம் விளக்க வேண்டி அதன் தரத்தில் நம்பிக்கை வைக்க நம்பகத் தன்மையை ஏற்படுத்த வேண்டும். இத்துடன் சில மருத்துவர்கள் மூலிகையைச் சாறு பிழியாது அப்படியே கொடுப்பதுதான் மிகச் சிறந்தது. அதனைச் சாறாக்கிக் கொடுக்கும்போது அதில் பலன் போய்விடுவதாகவும் நினைக்கிறார்கள். சில நாட்டு மருத்துவர்கள் குறுக்கு வழியில் அதிலுள்ள பொருளை அறிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். அப்படித் தெரிந்தாலும் இவர்கள் அதிலுள்ள பொருள்களை மற்றவர்கட்கு வெளிப்படுத்து வதில்லை. இது தேவை எப்படியெனில் பழங்குடி மக்கள் மற்றும் நாட்டுப்புற மருத்துவர்களின் மருத்துவ முறைகளின் ரகசிய உண்மைகளை எளிதில் அறிந்து, அல்லது திருடி உள்நாடு மற்றும் வெளிநாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்கள் ஏமாற்றிவிடக்கூடும். ஆகவே, இம்மருந்துகளை சராசரி பயன்பாட்டிற்கு பெரிய அளவில் கொண்டு வருவது என்பது ஒரு சவால் ஆகும்.\nதற்பொழுது நூல்கள், ஆண்டறிக்கைகள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி குறிப்பாக வலைத் தளங்களில் தவறான முறையற்ற மூலிகை மருத்துவ விளம்பரங்களினால் குணமடையக்கூடும் என்ற நம்பிக்கை ஒன்றை மூலதனமாக வைத்து, ஆனால் உண்மையில்லாது, தவறான செய்திகளைப் பரப்பு கின்றனர், விற்பனை செய்கின்றனர். இதில் புட்டி களின் அட்டைகளில் பல மருந்துகளில் உள்ள பொருள்களும், எப்படிப் பயன்படுத்துவது என்று கூறியிருந்தாலும் சில மருந்துகளிலேயே அதன் தீங்கற்ற தன்மை அல்லது தரம் கூறப்படுகிறது. எ.கா.: எட்டிரின் போன்ற மருந்துகளுக்கு அதன் நச்சுத் தன்மைகளை அறிந்திருந்தாலும் அவைகூட மருந்து விளம்பரங்களில் ஒரு எச்சரிக்கையாகக் கூடச் சொல்வதில்லை.\nமற்றொரு பிரச்சினை, ஒரு மூலிகையின் மருந்து இந்த அளவு கொடுத்தால் நல்ல குணப்பாடு கிடைக்கும் என்று மருத்துவ சஞ்சிகைகளில் தெரி விக்கப்பட்டாலும் அவை இவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை அல்லது அம்முறையைப் பின்பற்றுவதில்லை. இதற்கு மாறாக, சில தவறான, மறுமுறை திரும்பப் பயன்படுத்த முடியாத முடிவுகள் மருத்துவ சஞ்சிகைகளில் வரும்பொழுது மருத்துவர் களும் அதை நம்பி கலப்படம், மற்றும் சரியாக மூலிகையைக் கண்டறியாதபொழுது கலப்படமான அதனைப் பயன்படுத்தவும் தள்ளப்படுகின்றனர். மற்றும் அவர்கள் சரியான மூலிகையின் அறிவியல் பெயரையும், நோயாளிக்குக் கொடுக்க வேண்டிய சரியான அளவையும் அறிந்திருப்பதில்லை.\nஉலகில் வளரும் நாடுகளில் மூலிகை மருத்துவப் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது பொது மக்களின் விருப்பத்தினாலும் மற்றும் அம்மூலிகை களின் அறிவியல் செய்திகளை அறிந்து கொள் வதினாலும் ஆகும். நல்ல மருத்துவர் இனி நோயைக் குணமாக்க மூலிகை மருத்துவத்தை ஒதுக்க முடியாது. ஆகவே, மருத்துவர் இதைப் பற்றிய தேவையான செய்திகளை அறிந்துகொண்டு வரும் நோயாளிகளிடம் மனம் திறந்து பேசவேண்டும். அதேபோல நோயாளிகளும் தாங்கள் சாப்பிட்ட நல்ல மூலிகை மருந்துகளைக் குறித்து மருத்து வரிடமும் கூற, மருத்துவர்கள் அதுபோன்ற நோய் களைத் தீர்க்க அவ்வகை மூலிகை மருத்துவரை நாடிச்செல்ல வழி அமையும். இந்நிலையில் மருத்துவர் நோயாளியின் முழு வரலாறு, உண்ட மருந்தின் பெயர், அளவு ஆகியவற்றை நவீன மருந்துகளுடன் இணைத்து ஆய்வுக்குட்படுத்த முயலலாம். நாட்பட்ட நோய்கள், எ.கா. எய்ட்ஸ், மற்றும் புற்று போன்ற நோய்களுக்குக் கொடுக்கப் படும் மூலிகை மருந்தினால் சில பக்க விளைவுகள் வரலாம். இதையும் நாம் நோயாளியிடம் எடுத்துக் கூறி அதற்கான சரியான மருத்துவமும் அந்நிலையில் மேற்கொள்ளலாம். கடைசியாக மருத்துவர் எந்த மருந்துகளைக் கொடுத்தாலும் அவைகளைக் கண்காணித்து அவை பயன்படுகிறதா அல்லது தீங்கிழைக்கிறதா என ஆய்ந்து சரியான முடிவுக்கு வந்த பிறகே மருந்தின் குணப்பாட்டை சீர்தூக்க வேண்டும். இப்படிச் செய்தால் மூலிகை மருந்தும் மிகச் சிறந்த முறையாக வருங்காலத்தில் வெற்றி பெற முடியும் என்பது தி��்ணம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1198598", "date_download": "2021-04-14T10:53:15Z", "digest": "sha1:QOU7ZDHIX3WFHWB4N7R3IW2UTQ7WAZJU", "length": 11448, "nlines": 153, "source_domain": "athavannews.com", "title": "அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி சிறுவர்களுக்கு உகந்ததா? – ஆராய்ச்சியைத் தொடங்கியது ஒக்ஸ்போர்ட்! – Athavan News", "raw_content": "\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி சிறுவர்களுக்கு உகந்ததா – ஆராய்ச்சியைத் தொடங்கியது ஒக்ஸ்போர்ட்\nஅஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை சிறுவர்களுக்குப் பயன்படுத்துவதில் உள்ள பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மதிப்பிடுவதற்கான ஒரு ஆய்வை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.\nஇதன்படி, ஆறு முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இந்தத் தடுப்பூசி பயனுள்ளதா என்பதுகுறித்து இந்த ஆய்வில் கண்டறியப்படும் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஇந்தப் பரிசோதனையில், சுமார் 300 தன்னார்வலர்கள் சேர்க்கப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு இம்மாதத்தில் முதல் தடுப்பூசி போடப்படும் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.\nசிறுவர் நோய்த்தொற்று மற்றும் நோயெதிர்ப்பு சக்தி ஆராய்ச்சி தொடர்பான பேராசிரியரும், ஒக்ஸ்போர்ட் தடுப்பூசிப் பரிசோதனையின் தலைமை ஆய்வாளருமான ஆன்ட்ரூ பொல்லார்ட் கூறுகையில், “பெரும்பாலான சிறுவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படாதவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்துவது முக்கியமானதாகும். இந்நிலையில், குறிப்பிட்டளவு சிறுவர்கள் ஆராயபப்டும் தடுப்பூசி மூலம் பயனடையக்கூடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி ‘உலகத்திற்கான தடுப்பூசி’ எனப் பாராட்டப்படுகிறது, அதாவது, போட்டி நிறுவனங்களை விட மலிவானது மற்றும் விநியோகிக்க எளிதானதாகக் கருதப்படுகிறது.\nஇந்நிலையில், இவ்வ���ண்டு மூன்று பில்லியன் அஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வரும் ஏப்ரல் மாதத்திற்குள், மாதமொன்றுக்கு 200 மில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசியகை உற்பத்தி செய்வதை எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTags: AstraZeneca VaccineCovid vaccineOxford Universityஅஸ்ட்ராசெனெகாஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்கொரோனா தடுப்பூசிகொரோனா வைரஸ்\nவேல்ஸில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ளனர்\nதொலைநிலைக் கற்றலுக்குள் நுழையும் ஒன்றாரியோ பாடசாலைகள்\nபிரேஸிலுடனான விமான போக்குவரத்தை இரத்து செய்வதாக பிரான்ஸ் அறிவிப்பு\nஜோன்சன் அண்ட் ஜோன்சன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆறு பெண்களுக்கு இரத்த உறைவு\nசிரியாவை போன்று மாறத் தொடங்குகிறது மியன்மார்: ஐ.நா. கவலை\nகொவிட்-19: பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,472பேர் பாதிப்பு- 23பேர் உயிரிழப்பு\nஜனவரி மாதத்திற்கு பின்னர் நியூசிலாந்தில் கொரோனா தொற்று..\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nதமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு\nகொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்\nபுத்தாண்டு தினத்தில் நடந்த சோகம் – ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு\nகிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திருந்த ஆள் இல்லாத கார்\nதமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு\nகொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்\nபுத்தாண்டு தினத்தில் நடந்த சோகம் – ��ன்றரை வயது குழந்தை உயிரிழப்பு\nகிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திருந்த ஆள் இல்லாத கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/7278", "date_download": "2021-04-14T11:52:37Z", "digest": "sha1:6Z2FCMQ457VIM4ARHN73D7ED7IEKLQJP", "length": 8774, "nlines": 159, "source_domain": "cinemamurasam.com", "title": "ஜெயலலிதா குணமடைய கவிஞர் வைரமுத்து வாழ்த்து! – Cinema Murasam", "raw_content": "\nஜெயலலிதா குணமடைய கவிஞர் வைரமுத்து வாழ்த்து\nகவிஞர் வைரமுத்து விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி\nஇளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\n“தமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா விரைவில் முழுநலம் காண\nஅனைத்துக் கட்சித் தலைவர்களும் வெவ்வேறு சொற்களில் ஆனால் ஒரே குரலில்\nஅவரை வாழ்த்தியிருப்பது அரசியல் நாகரிகத்தின் அடையாளமாகும். இந்தப்\nபொதுவெளிப் பண்பாடு போற்றுதலுக்குரியது மற்றும் தொடரவேண்டியது என்று\nகர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் வாழ்த்தும் ஆழ்ந்த கவனம் பெறுகிறது.\nதம் சுட்டுரையில் தமிழக முதல்வர் உடல்நலம்பெற வாழ்த்தியிருக்கும் கர்நாடக\nமுதல்வர் அந்த உடல்நலக் குறைவுக்கான காரணத்தையும் அறிந்திருப்பார் என்பதில்\nஐயமில்லை. நீர்ச்சத்துக் குறைவுதான் தமிழ்நாட்டு முதலமைச்சரின்\nஉடல்நலக்குறைவுக்கு முதற்காரணமென்று மருத்துவ அறிக்கை சொல்கிறது. ஓர்\nஉடம்பில் நீர்ச்சத்து குறைந்தாலே உடல்நலம் சீர்கெடும் என்றால், மாநிலத்தின்\nநீர்ச்சத்து குறைந்தால் தமிழ்நாட்டின் நலம் எவ்வளவு கெடும் என்பதைக் கர்நாடக\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உதறி எறிவதோ காவிரி மேலாண்மை வாரியத்தின்\nமீது இன்னோர் அணை கட்டுவதோ இந்திய இறையாண்மைக்கு ஏற்புடையதல்ல.\nஆகவே சட்டத்திற்கும் மரபுரிமைக்கும் இணங்க தமிழ்நாட்டு விவசாயிகளுக்குக்\nகர்நாடக சகோதரர்கள் கைகொடுக்க வேண்டும்.\nஉலகத் துயரங்களில் மிகவும் வலிதருவது உரிமையைப் பிச்சை கேட்பதுதான்.\nஉரிமை என்பது பிச்சைப்பொருள் அல்ல. வானம் கண் திறப்பதையும் கர்நாடகம்\nஅணை திறப்பதையும் நம்பித்தான் எங்கள் பாசனப் பரப்பில் பயிர் வளர்க்கிறோம்.\nதமிழ்நாட்டு முதலமைச்சர் நலத்தில் அக்கறைகொண்ட கர்நாடக முதலமைச்சர்\nதமிழ்நாட்டு நலத்திலும் அக்கறைகாட்ட வேண்டுமென்று ஒரு விவசாயி மகன் என்ற\nமுறையில் வேண்டுகோள் விடுக்கிறேன்.இவ்வாறு வைரமுத்து கூறியுள்ளார்.\nஉலக திரைப்பட விழாவில் சூர்யாவின் “24”.\nநான் கள்ளனும் இல்லை… காதலனும் இல்லை\nஇளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\nநான் கள்ளனும் இல்லை… காதலனும் இல்லை\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilwil.com/archives/5232", "date_download": "2021-04-14T11:15:27Z", "digest": "sha1:T6DUTIZE7E5BYK64CJ3TAO6LT4WSF4QX", "length": 17855, "nlines": 210, "source_domain": "tamilwil.com", "title": "இரண்டரை கோடி வயதுடைய உலகின் மிகப்பெரிய உயிரினமான ”கிரேட் பேரியர்” உயிரிழந்தது! - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\n5 பேர் கூட முடியாத கோரோனா காலத்தில் ஐ.நா முன்றலில் தமிழர்கள் 1000 பேர் மாபெரும் போராட்டம்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nஇலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\nதடுப்பூசியை ஏற்றியவர்களுக்கு உடல் நிலை பாதகமாக உள்ளது\n5 பேர் கூட முடியாத கோரோனா காலத்தில் ஐ.நா முன்றலில் தமிழர்கள் 1000 பேர் மாபெரும் போராட்டம்\nமெக்ஸிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழப்பு\nபிரபல நடிகர் தவசி காலமானார்\nஇலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\n2 days ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இலங��கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago வவுனியாவில் கிராமசேவகரை கைது செய்ததன் காரணம் என்ன\n2 weeks ago யாழில் கொரோனா தொற்று அதிகரிப்பு\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நச்சு தன்மை வாய்ந்த உரம் கண்டு பிடிப்பு\n2 weeks ago யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு செல்லும் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை\n2 weeks ago நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணத்திற்கு காரணம் என்ன\n2 weeks ago கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இன்று இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியக்கூறு உள்ளது\n2 weeks ago சிலாபம் – புத்தளம் வீதியில் காருக்குள் இருந்து சடலம் மீட்பு\n2 weeks ago பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது\n2 weeks ago நிட்டம்புவ பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் விபத்தில் பலி\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\nஇரண்டரை கோடி வயதுடைய உலகின் மிகப்பெரிய உயிரினமான ”கிரேட் பேரியர்” உயிரிழந்தது\nஇரண்டரை கோடி வயதுடைய உலகின் மிகப்பெரிய உயிரினமான ”கிரேட் பேரியர்” உயிரிழந்தது\nஉலகில் மிகப்பெரிய உயிரினமான ஆஸ்திரேலியாவில் உள்ள இரண்டரைகோடி வயதான “கிரேட் பேரியர்” ன்றழைக்கப்படும் பவளப்பாறை உயிரிழந்தது.\nஆஸ்திரேலியாவின் கிழக்கே உள்ள கடல்பகுதியில் சுமார் 1,400 மைல் நீளத்திற்கு அமைந்துள்ள கிரேட் பேரியர் என்றழைக்கப்படும் பவளப்பாறையானது , கடல்வாழ் உயிரினங்களின் ஒரு முக்கிய கேந்திரமாகும். இந்த பவளப்பாறை 1,625 வகையான மீன்கள், 3000 வகை மெல்லுடலிகள், 3000 வகையான சிறிய பவளப்பாறை உயிரினங்கள், 220 வகையான பறவைகள் மற்றும் 30 வகையான திமிங்கலங்கள், டால்பின்கள் ஆகியவற்றின் வாழ்வாதாரமாக இருந்து வந்தது. இந்த பவளப்பாறை கூட்டம் இறந்துவிட்டதாகக் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளது.\nஇந்த பவளப்பாறையானது இரண்டரை கோடி ஆண்டுகள் பழமையானதாகும் . 1400 கி.மீ நீளம் கொண்ட கிரேட் பேரியர் பவளப்பாறையின் மேல் 1,050 தீவுகள் அமைந்துள்ளன. விண்வெளியில் இருந்து பார்த்தால் பூமியில் நம் கண்களுக்கு புலப்படும் ஒரே உயிருள்ள அமைப்பு இதுதான்.\nஇந்த பவளப்பாறையின் 93 சதவீத பகுதி, உலக வெப்பமயமாதலின் காரணத்தால் கடல் நீர் வெப்பமடைந்து, அதன் காரணமாக அழிந்துள்ளது என கடல்சார் விஞ்ஞானிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். உலக அளவில் நிலவும் சுற்றுச்சூழல் சீர்கேடு, உலக வெப்பமயமாதல் போன்றவை எந்தளவுக்கு கொடூரமாக உள்ளது என்பதற்கு இந்த பவளப்பாறையின் உயிரிழப்பே ஒரு மிகப்பெரிய சாட்சியாகும்.\nPrevious சிறிலங்கா குறித்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குமாறு நாடுகளை அழைக்கிறது அமெரிக்கா\nNext சோமாலியா கடத்தல்: கப்பலில் சண்முகம் கதறியபோதும் அமெரிக்க 5ம் கடல்படை உதவவில்லை: பகீர் தகவல்\nசித்தார்த்தன் விக்கினேஸ்வரன் , கஜேந்திரன் இருவரையும் தம்முடன் ஒத்துழைக்க அழைப்பு விடுகிறார்\nவரணி பகுதியில் சமுத்தி வங்கியை பூட்டி பயனாளிகள் ஆர்ப்பாட்டம்\nதனது தாயின் ரகசிய தகவல்களை கசியவிட்ட 8 வயது மகன்: அதிர்ச்சியில் உறைந்த தாய்\nமன்னார் மாவட்டத்தில் கொரோனால் மரணம்\nமீண்டும் மகிந்த பிரதமர் சர்ச்சை வெடிக்கிறது\n0 thoughts on “இரண்டரை கோடி வயதுடைய உலகின் மிகப்பெரிய உயிரினமான ”கிரேட் பேரியர்” உயிரிழந்தது\nஇலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\nவவுனியாவில் கிராமசேவகரை கைது செய்ததன் காரணம் என்ன\nயாழில் கொரோனா தொற்று அதிகரிப்பு\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நச்சு தன்மை வாய்ந்த உரம் கண்டு பிடிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஇந்த விஷயத்தில் பெண்கள் ஆதிக்கம் அதிகம்: ஆய்வில் தகவல்\nEMP – வடகொரியாவின் அதிரவைக்கும் போராயுதம்\nஉங்க WiFi சிக்கல் இல்லாமல் வேலை பார்க்கனுமா\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவவுனியாவில் கிராமசேவகரை கைது செய்ததன் காரணம் என்ன\nயாழில் கொரோனா தொற்று அ��ிகரிப்பு\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நச்சு தன்மை வாய்ந்த உரம் கண்டு பிடிப்பு\nயாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு செல்லும் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை\nவெளிநாட்டில் கணவன் உள்ள நிலையில் தாயும் மகனும் தற்கொலை\nபொரளை பகுதியில் வைத்து நேற்று ஒருவர் கைது\nநண்பரின் குடும்பத்துக்கு உதவ சென்று தன் உயிரையே மாய்த்த பெண்\nபெற்ற மகனையே கொலை செய்த தாய்\nஇலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vannibbc.com/news/11989", "date_download": "2021-04-14T11:56:38Z", "digest": "sha1:EBYTH6VMRHL6HSR5S5D4IZLI73FWAZLO", "length": 4913, "nlines": 46, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற விசேட பிராத்தனை நிகழ்வு – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியா பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற விசேட பிராத்தனை நிகழ்வு\nநாட்டையும் ,மக்களையும் கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றுமாறு கோரி வவுனியா பெரியபள்ளி வாசலில் விசேட பிராத்தனை ஒன்று இன்று(8) இரவு 7.15 மணியளவில் இடம்பெற்றது\nநாட்டில் கொரோனா நோயின் தாக்கமானது அதிகரித்ததை தொடர்ந்து அனைத்து ஆலயங்களிலும் விசேட வழிபாடுகளில் ஈடுபடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்ததை அடுத்து இலங்கையில் உள்ள பல்வேறு ஆலயங்கள், கிறிஸ்தவதேவாலயங்கள் ,மற்றும் பள்ளிவாசல்கள் இவற்றுடன் விகாரைகளிலும் இந்த விசேட வழிபாடுகள் மேற்கோள்ளப்பட்டு வருகின்றன\nஇதனைத்தொடர்ந்து இந்த வழிபாடு இன்று வவுனியா பெரிய பள்ளிவாசலிலிலும் சமூக இடைவெளியை பின்பற்றி இடம்பெற்றிருந்தது.\nஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் சடலமாக மீட்கப்படும் காட்சிகள் : நெஞ்சை உருக்கும் வீடியோ\n” வாடா ஒன்டா இருக்கலாம்” சாமியார் பல ஆண்களுடன் கட்டிலில் : வெளியாகிய தி_டுக்கிடும் தகவல்கள்\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவ��ுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.nilgirisdistrict.com/category/health-fitness/", "date_download": "2021-04-14T11:29:20Z", "digest": "sha1:V5QIFNZPQRAB43OVCYSRGDTYCWQNBJUF", "length": 7253, "nlines": 116, "source_domain": "www.nilgirisdistrict.com", "title": "Health & Fitness Archives - Nilgiris District - நீலகிரி மாவட்டம்", "raw_content": "\nஒரு நாளுக்கு எவ்வளவு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் | Healer Baskar speech on water\nகுடல் புழுக்களை வெளியேற்றி குடலை சுத்தம் செய்யும் இயற்கை முறை | Healer Baskar speech on Deworming\nஇந்த வீடியோ பார்க்காம ஃப்ரிட்ஜ் பயன்படுத்த வேண்டாம் | Healer Baskar speech on refridgerator\nAC பயன்படுத்துபவர்கள் இந்த வீடியோவை பாருங்க | Healer Baskar speech on air conditioner\nஉங்களுக்கு பிடித்த உணவை மட்டும் சாப்பிடுங்க | Healer Baskar speech on healthy food\nகீழே உட்கார்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் | Healer Baskar speech eating food\nதேனீக்கள் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள் | Interesting facts about Honey bee\nஎந்த நோயாக இருந்தாலும் இந்த 6-ஐ கடைபிடித்தால் போதும் | Healer Baskar speech on tips for good health\nசீமான் உரை-கிராம பூசாரிகள் மாநாடு-திருப்பூர்2015\nஒரு நாளுக்கு எவ்வளவு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் | Healer Baskar speech on water\ndesingu sankaran on மதத்தை வைத்து மானுடத்தைப் பிரிக்கும் கொடுமை ஒழிய வாக்களிப்போம் #நாம்தமிழர்கட்சி #நமதுசின்ன\nAnlee Sam on 26-04-2019 சென்னை | சீமான் கண்டனவுரை – இலங்கை குண்டுவெடிப்பு, சாதி-மத மோதலுக்கு கண்டனம்\nRaja on 🔴LIVE: 02-04-2021 திருவொற்றியூர் | சீமான் பரப்புரை #SeemanLIVE\nKrish Krish30 on தயவுசெய்து விவசாயிக்கு வாக்களியுங்கள் – ஆஸ்திரேலிய வீரப்பெண்மணி ஆஸ்லி Ashleigh social activist Aus\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"}
+{"url": "https://www.spottamil.com/2010/12/kannaadi-01-12-2010-jaya-tv.html", "date_download": "2021-04-14T11:30:21Z", "digest": "sha1:6JMF7VMIZI6VCHO5UTUICLGIBZZJ5SDV", "length": 5991, "nlines": 98, "source_domain": "www.spottamil.com", "title": "Kannaadi (01-12-2010) - Jaya TV [கண்ணாடி] - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம்\nகாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 மகாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.tamilmithran.com/article-source/MTU5NjcxMw==/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88--%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-", "date_download": "2021-04-14T10:07:23Z", "digest": "sha1:XBM3LK63CRVJ4PHVO2Z7L5FJXQYKALKW", "length": 5948, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. சாமனியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா?", "raw_content": "\n© 2021 தமிழ் மித்ரன்\nமுகப்பு » வர்த்தகம் » ஒன்இந்தியா\nகிடு கிடு ஏற்றத்தில் தங்கம் விலை.. சாமனியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா\nஒன்இந்தியா 1 week ago\nதங்கம் விலையானது நேற்று சற்று ஆறுதல் கொடுக்கும் விதமாக தடுமாற்றத்தில் காணப்பட்டது. எனினும் இன்று மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. தங்கம் விலையானது கடந்த வாரத்தில் 1 வருட குறைந்த விலையில் காணப்பட்டது. இந்த நிலையில் இந்த வாரத்தில் ஒரு வருட உச்சத்தில் காணப்படுகிறது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் இருந்தே சரிவினைக் கண்டு வந்த தங்கம் விலையானது,\nவைஷாகி, நவராத்திரி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சமூகங்களுக்கு வாழ்த்துகள்: ஜோ பைடன் வாழ்த்து\nதமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர்\nஉலகளவில் கொரோனா பாதிப்பு 13.80 கோ���ியை தாண்டியது: இதுவரை 29 லட்சம் பேர் பலி; 11.10 கோடி பேர் குணம்..\nஅணு உலை கழிவுகளை கடலில் விட ஜப்பான் அனுமதி: தென்கொரியா எதிர்ப்பு\nயாருக்கெல்லாம் தடுப்பு மருந்தால் ரத்த உறைவு ஏற்படுகிறது\nஹரித்வார் கும்பமேளாவில் விதிமீறல்: 20 மடாதிபதி உட்பட 122 பேருக்கு கொரோனா: 31 லட்சம் பேர் பங்கேற்பு\nஒரே நாளில் 1.85 லட்சம் பேருக்கு கொரோனா: 24 மணி நேரத்தில் 1,026 பேர் பலி\nநாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு; 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து...மத்திய அரசு அறிவிப்பு.\nகடந்த வாரம் தடுப்பூசி; இந்த வாரம் பாதிப்பு: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி.\nசிபிஎஸ்இ தேர்வுகள் அறிவித்த தேதியில் நடைபெறுமா ஒத்திவைக்கப்படுமா: மத்திய கல்வியமைச்சர், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை.\nஇந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் டாக்டர் ஜி.வி.ஜி. கிருஷ்ணமூர்த்தி காலமானார்\nசென்னையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வாகனங்களை தொடங்கி வைத்தார் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nடெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர் அன்ரிச் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று உறுதி\nஇந்திய அளவில் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்\nஅதிகரிக்கும் கொரோனாவால் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது: சென்னை ஏர்போர்ட்டில் ஒரே நாளில் 18 விமானம் ரத்து\n© 2021 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.thamilnaatham.media/2021/03/11/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-14T11:43:03Z", "digest": "sha1:UVK7ZH77SSZFGGW2AG6KG2VT7DCXHQTI", "length": 11379, "nlines": 147, "source_domain": "www.thamilnaatham.media", "title": "ஐ.நா விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்: UK | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome உலக செய்திகள் ஐ.நா விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்: UK\nஐ.நா விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும்: UK\nஇலங்கைக்கு 2015ம் ஆண்டின் பின்னர் விஜயம் மேற்கொண்ட ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர்களின் பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற வேண்டுகோளை இலங்கை குறித்த தீர்மானத்தின் நகல்வரைபில் இணைத்துள்ளதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது.\nஇலங்கை குறித்த தீர்மானம் பற்றிய தகவல் வழங்கும் சந்திப்பின்போது பிரிட்டன் அறிவித்துள்ளது.\nபிரிட்டனின் பிரதிநிதி இந்த சந்திப்பில் இதனை அறிவித்துள்ளதுடன் இலங்கை விஜயத்தின் பின்னர் ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கைகயாளர்கள் பல ஆக்கபூர்வமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.\nதனது நாடு இந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை தீர்மானத்தின் நகல்வரைபில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களை நீக்கவேண்டும் என்ற இலங்கையின் கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்துள்ளது.\nஇந்த விவகாரத்திற்கு தீர்வு காணப்பட்டுவிட்டதன் காரணமாக இது அவசியமில்லை என இலங்கை தெரிவித்துள்ளது. எனினும் கடந்த பத்துமாதங்களிற்கு மேல் கரிசனைக்குரிய விடயமாக இது காணப்பட்டதால் தனது நாடு இந்த நிலைப்பாட்டை எடுப்பதாக பிரிட்டனின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.\nமார்ச ஏழாம் திகதி வரை 24 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டதை வரவேற்றுள்ள பிரிட்டன் எனினும் 90 வீதமானவர்களை புதைக்கமுடியவில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.\nஇதேவேளை, நேற்றைய அமர்வின் போது சீனா ரஸ்யா பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதிருக்கேதீச்சரத்தில் சிவராத்திரி திருவிழா – அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு:\nNext articleமன்னார் ஆயரை சந்தித்த நா.உ கலாநிதி சுரேன் ராகவன்:\nபுலிகளின் ஆயுதங்களை இரகசியமாக விற்பனை செய்த 11 பேரை விடுவித்தது நீதிமன்று:\nபாதை எப்படியானது என்பதை தெரிந்தே பயணத்தை ஆரம்பித்தேன். மக்களுக்கான எனது பயணம் தொடரும்: மணிவண்ணன்\nஇந்தியாவில் ஒரே நாளில் 150 ஆயிரத்தை தாண்டிய கொரோனா நோய்த் தொற்றாளர்கள்\nமக்களை நேசித்த மன்னார் ஆயர் இராஜப்பு யோசெப் ஆண்டகை காலமானார்\nமூத்த எழுத்தாளர் “டொமினிக் ஜீவா” மறைவு\nமரண அறிவித்தல்கள் November 17, 2020\nபாடல்களின் நாயகன் SPB காலமானார்\nமரண அறிவித்தல்கள் April 24, 2020\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினி��ா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபுலிகளின் ஆயுதங்களை இரகசியமாக விற்பனை செய்த 11 பேரை விடுவித்தது நீதிமன்று:\nபாதை எப்படியானது என்பதை தெரிந்தே பயணத்தை ஆரம்பித்தேன். மக்களுக்கான எனது பயணம் தொடரும்: மணிவண்ணன்\nஇந்தியாவில் ஒரே நாளில் 150 ஆயிரத்தை தாண்டிய கொரோனா நோய்த் தொற்றாளர்கள்\nஉலக செய்திகள் April 11, 2021\nஇலங்கையில் இருந்து இந்தியாவரை 30 கி.மீ தூரம் நீந்தி சாதனை படைத்த பெண்\nஉலக செய்திகள் March 20, 2021\nஆற்றல் மிக்க வீரர்கள் உள்ள வடக்கு, கிழக்கில் இருந்து வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஒத்துழைப்பை...\nசெய்திகள் May 23, 2020\nஎதிர்ப்புகளை அடுத்து கைவிடப்பட்ட “இலங்கையின் மிகப் பெரும் விளையாட்டரங்க திட்டம்”:\nசெய்திகள் May 21, 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/articles/common/pm-modi-signs-national-flag-sparks-controversy/", "date_download": "2021-04-14T11:55:44Z", "digest": "sha1:LOCXSMDKWDMZ6KGRXYSTYPLRZEN6BTEU", "length": 16445, "nlines": 201, "source_domain": "www.satyamargam.com", "title": "தேசியக்கொடியில் மோடி கையெழுத்திட்டு சர்ச்சை! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nதேசியக்கொடியில் மோடி கையெழுத்திட்டு சர்ச்சை\nபுதுடெல்லி: தேசியக்கொடியின் மீது பிரதமர் மோடி கையெழுத்து போட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்கள் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.\nஅரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று முன்தினம் நியூயார்க் நகரின் வால்டோர்ப் ஆஸ்டோரியா ஓட்டலில், இந்தியாவின் சார்பில் நடத்தப்பட்ட அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தில் விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விருந்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்ததாக தலைமை சமையற்கலைஞர் விகாஸ் கன்னாவை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார்.\nஅப்போது விகாஸ்கன்னா, இந்திய தேசியக்கொடியில் மோடியின் கையெழுத்தை பெற்றதாக கூறப்படுகிறது. அதை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு, தான் வெகுமதியாக கொடுக்க போவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், மோடி கையெழுத்திட்ட கொடியை விகாஸ்கன்னா ஊடகங்களுக்கும் காண்பித்தார்.\nஇந்த விவகாரம் சர்ச்��ைக்குள்ளானதை அடுத்து, விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க, கையெழுத்திடப்பட்ட தேசியக் கொடியை அதிகாரிகள் திரும்பப் பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், தேசியக் கொடியில் மோடி கையெழுத்திடவில்லை என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகைத் தகவல் மையத்தின் (பி.ஐ.பி.) இயக்குநர் பிராங்க் நொரோன்ஹா, டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”மோடி கையெழுத்திட்ட தேசியக் கொடி பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது. தலைமை சமையற் கலைஞரின் (விகாஸ்கன்னா) மாற்றுத்திறனாளி மகள் கால் விரல்கள் மூலம் அழகிய வேலைப்பாட்டுடன் வடிவமைத்து இருந்த ஒரு துண்டு துணியில்தான் பிரதமர் கையெழுத்திட்டார். அந்த துணியில் வெள்ளை நிறமோ, அசோக சக்கரமோ கிடையாது” என்று அவர் மறுப்பு தெரிவித்தார்.\nதேசியக்கொடியின் மீது பிரதமர் கையெழுத்திட்டது, இந்திய தண்டனை சட்டத்தை மீறுவதாக அமைந்துள்ளதா என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலாவிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ”இதுபோன்ற விஷயங்களை, பா.ஜ.க.போல் நாங்கள் பெரிதுபடுத்தமாட்டோம். நாங்கள் பிரதமர் அலுவலகத்தை எப்போதும் மதிக்கிறோம். தேசியக்கொடிக்கு மரியாதை அளிப்பது, 125 கோடி மக்களுக்கு செய்யும் மரியாதை ஆகும்.\nபிரதமர் மோடி எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும், அதைவிட உயர்வானது தேசியக் கொடி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எங்களைப் பொறுத்தவரை பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்கள் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறோம்” என்றார்.\nதகவல்: அபூ ஸாலிஹா (நன்றி: விகடன் 26-09-2015)\n : இஸ்லாமிய வங்கிகள்தான் இந்தியாவின் வறுமையைப் போக்கும் - சீதாராமன்\nஅடுத்த ஆக்கம்முஸ்லிம்களின் பெயரால் கோயில்களுக்குள் மாட்டுக்கறி வீசி கலவரம் தூண்டும் RSS\nகொரோனா தாக்க முடியாத கும்பமேளா\nதேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்\nபாஜகவின் வலை; திமுகவின் நிலை\nEVM மெஷினால் ஆட்சிக்கு வந்தவங்க\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nசத்தியமார்க்கம் - 28/07/2013 0\nஐயம்: விபச்சாரத்திற்குரிய தண்டனை எது• ஆணுக்கும், பெண்ணுக்கும் 100 சவுக்கடிகள் (24:2)• பெண்ணுக்கு ஆ��ுள் சிறை; ஆணுக்கு தண்டனையில்லை (4:15) தெளிவு: மது அருந்துதல், களவாடுதல், விபச்சாரம், வன்புணர்ச்சி,...\nகுழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37\nகொரோனா தாக்க முடியாத கும்பமேளா\nதேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசத்தியமார்க்கம் - 08/03/2021 0\nதமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம் படைக்கப் பட்டிருப்பதை போல் நடந்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nபொது பல சேனா (Timeline)\nகாஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை – அருந்ததி ராய் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://namathu.blogspot.com/2020_06_28_archive.html", "date_download": "2021-04-14T11:17:43Z", "digest": "sha1:6MLN73YXUP5OYPWDGQVYNQ3JGLI7X6XB", "length": 172576, "nlines": 1189, "source_domain": "namathu.blogspot.com", "title": "நமது NAMATHU.blogspot.com . . . . . . . நல்வரவு Enter : 28/6/20 - 5/7/20", "raw_content": "\nசனி, 4 ஜூலை, 2020\nநீதிமன்றமும் சாத்தான் குளம் கொலைவழக்கும் .\nசாவித்திரி கண்ணன் : இனி சி.பி.ஐ விசாரணையைக் கோர முடியாத\nஅளவுக்கு நேர்மையாகவும், வேகமாகவும் சாத்தான்குள கொலை வழக்கை கொண்டு சென்று கொண்டிருக்கிறது நீதிமன்றம்\nகொலை குற்றத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளது ஆகப் பெரும் மகிழ்ச்சியை தருகிறது(ஆனால், இவர்களைவரும் ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை தவிர்க்க வேண்டும்.)\nஇந்தப்படியே வழக்கை அதன் போக்கில் அனுமதிப்பது அதிமுக அரசுக்கு நல்லது. நீதிமன்றம் இதில் காட்டிவரும் அதீத அக்கறை மக்களுக்கு பெரிய ஆறுதலையும், நிம்மதியையும் தந்துள்ளது.சி.பி.சி.ஐ.டி விசாரணையை அதிரடியாக பாதியில் நிறுத்தி,இவ் வழக்கை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க முயன்றால்,அதிமுக அரசு மக்களின் அ���ிருப்தியை மட்டுமல்ல,பெரும் அவமானத்தையும் சந்திக்க நேரும்.\nஆரம்பத்திலேயே இந்த வழக்கில் போலீசை பாதுகாக்க இந்த அரசு முயற்சிக்கிறது என்ற தோற்றம் முதலமைச்சர் எடப்பாடியின் பேச்சால் உருவாகிவிட்டது.முதலமைச்சரே நமக்கு ஆதரவு என்ற தைரியத்தில் தான் மாஜிஸ்டிரேட் பாரதிதாசனிடம் காவலர்கள் மிக மோசமாக நடந்து கொண்டிருக்க வேண்டும்.ஆனால்,இந்த வழக்கில் இனி முதலமைச்சர் குற்றவாளிக் காவலர்களை காப்பாற்ற முயற்சித்தால்,அது முதலுக்கே மோசமாகி,ஆட்சிக்கே ஆப்பாகிவிடும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது\nதினத்தந்தி : உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பாரத் பயோ டெக் நிறுவனம் கோவாக்சின் என்ற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து இருக்கிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி என இந்தியாவில் அறிமுகமாகி உள்ள கோவாக்சின் மருந்து வரும் ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்படும் நிலையில் இந்த மருந்தை உருவாக்கிய பாரத் பயோ டெக் நிறுவனத்தின் உரிமையாளர் ஒரு தமிழர் என்ற தகவல் பெருமிதத்தை ஏற்படுத்தியிருக்கிறது..\n. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு பாரத் பயோ டெக் நிறுவனம் கோவாக்சின் என்ற தடுப்பூசி மருந்தை கண்டுபிடித்து இருக்கிறது. உலகளவில் 148 கொரோனா தடுப்பூசிகள் சோதனை நடந்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கென உருவாக்கப்பட்ட முதல் தடுப்பூசி இது என்பது குறிப்பிடத்தக்கது. ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் இந்த கோவாக்சின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் பெண் இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியாக மாறியது ... எப்படி ஏன்\nReginold Rgi : நாங்கள் ஏன் கருணா அம்மான் அவர்களை அதரிக்கிறோம்\nகிழக்கில் எங்கள் இருப்பை தக்கவைத்து கொள்ள வேண்டும் என்றால் ஆளுமை உள்ள ஒருவரால்தான் முடியும் அந்த வகையில் அந்த ஆளுமை உள்ள மனிதன் விநாயக மூர்த்தி முரளிதரன் அவர்களே\nவடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களிடம் அன்பான வேண்டுகோள்....\nகருணாம்மான் இருப்பதால்தான் மாற்று இனத்தவர்கள் சற்று அடங்கி இருக்கிறார்கள் \" குறிப்பாக முஸ்லிம்கள்..\nகிழக்கில் தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் கருணாம்மான் போன்ற ஆளுமை உள்ள ஒருவரால் மட்டுமே முடியும்\nஇது உண்மை மக்கள் சிந்திக்கவேண்டும்,\nஇவர்கள் இல்லை என்றால் என்ன நடக்கும் என்று சிந்தித்து பாருங்கள் மக்களே..\nகடந்த காலங்களில் என்ன நடந்தது சற்று சிந்தித்து பாருங்கள் நயவஞ்சகமாக அப்பாவி தமிழர்களை மதம் மாற்றினார்கள் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையடித்தார்கள் அப்பாவி தமிழ் பெண்களை காதல் வலையில் சிக்கவைத்து மதம் மாற்றினார்கள் தமிழர்களின் பாரம்பரிய நிலங்களை பிடித்தார்கள் இது மட்டுமா ஹிஸ்புல்லா சொல்கின்றான் காளி கோவிலை உடைத்து மீன் மார்க்கெட் கட்டினதாம் அது மட்டும் அல்ல புலஸ்தீனி என்ற தமிழ் பெண்ணை நீங்கள் அறிந்திருப்பிர்கள் கடந்த ஏப்ரல் 21 நடந்த குண்டுதாக்குதலில் தற்கொலை குண்டுதாரியான தமிழ் பெண் புலஸ்தீனி லவ்ஜிகாத் மூலம் மதம் மாற்ற பட்டு தற்கொலை குண்டுதாரியாக மாற்றினார்கள் இதெல்லாம் பார்த்துக்கொண்டு எங்களால் எப்படி இருக்க முடியும் கிழக்கு என்பது தமிழர்களின் பூர்விக பூமி வருங்கால சந்ததியினர் அயிஷா முகமது வரலாறு படிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆன்லைன் பொதுக்கூட்டங்கள்: தமிழகத்தில் தொடங்கி வைத்த ஜெ.அன்பழகன்\nமின்னம்பலம் : மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினரும் சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான அன்பழகனின் நினைவேந்தல் நிகழ்ச்சியை இன்று ஜூலை 4 காணொளி காட்சி முறையில் நடத்தியது திமுக.\nதிமுக தலைவர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு ஜெ. அன்பழகன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.\nகொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பெரிய அரங்கத்தில் நடக்க வேண்டிய இந்த நிகழ்ச்சி காணொலி அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 1000 நிர்வாகிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.\nதிமுக மாவட்ட செயலாளர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கான சூம் மீட்டிங் கோடிங், பாஸ்வேர்ட் ஆகியவை தரப்பட்டன. மாவட்டச் செயலாளர்கள் மற்ற நிர்வாகிகளுக்கு இந்த கோடிங் பாஸ்வேர்டு ஆகியவற்றை பகிருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். அதன்படியே சுமார் 1000 நிர்வாகிகள் இந்த காணொலி கூட்டத்தில் கலந்துகொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரஜினி கமல் கூட்டு தயாரிப்பு .. கொரோனா ஊரடங்கு பக்க விளைவு ... side effects of covid 19\nமின்னம்பலம் : தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இருவரது கதாநாயக பிம்பம் இனியும் செல்லுபடியாகாது என்பது மற்றவர்களைக் காட்டிலும் அவர்கள் இருவருக்கும் தெரிந்தே இருந்தது.\nஅதனால்தான் கபாலிக்கு அடுத்து முழு வருமானத்தையும் தன் காம்பவுண்டுக்கு கிடைக்க வேண்டும் என முடிவெடுத்து ‘காலா’ படத்தை குறுகிய காலத்தில் மருமகன் தனுஷ் தயாரிப்பில் எடுக்க வைத்தார் ரஜினி. கல்லா கட்டுவதில் கானல் நீரானது காலா. அதன் காரணமாக பிற தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுக்க தொடங்கி நடித்து வருகிறார். இப்போது சிவா இயக்கும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இது அவருடைய 168 ஆவது படம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகீழடி அகழாய்வு: வாணிபத்தில் சிறந்து விளங்கிய தமிழன்\nமின்னம்பலம் : கீழடியில் நடத்தப்பட்டு வரும் ஆறாம் கட்ட அகழாய்வில் எடைக் கற்கள் கிடைத்துள்ளதையடுத்து, இப்பகுதி முன்னர் தொழிற்கூடமாக இருந்திருக்கலாம் என்றும் வாணிபம் சிறந்து விளங்கியது என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தமிழக தொல்லியல்துறை சார்பில் ஆறாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. இப்பணி கீழடி மட்டுமல்லாது அதனை சுற்றியுள்ள அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களிலும் நடந்து வருகின்றன. கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அகழாய்வுப் பணிகள், தற்போது மீண்டும் தொடங்கி நடந்துவருகின்றன. அதில், கீழடி பகுதியில் வெட்டப்பட்ட ஆய்வுக் குழி ஒன்றில், இரும்பு உலை போன்ற அமைப்பு ஒன்றும் வெளிப்பட்டது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்\n.hindutamil.in/ : ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.\nஇந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக��்தில் ஆறாம் கட்ட ஊரடங்கு ஜூலை 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜூலை 4) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1,07,001 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஎந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n எந்த இடத்திலும் சீனா என்ற சொல்லே உச்சரிக்கவில்லை\nவடநாட்டிலிருப்பவர்கள் எந்தளவுக்கு முற்றிலும் அறிவில்லாத\nமுட்டாள்களாக இருந்தால் இப்படியான ஒரு \"வசூல் ராஜா பட\" ஏற்பாட்டை மோடி செய்திருப்பார் ;சொல்லி வைத்தாற் போல எல்லாரும் ஒரே நிலையில் அமர்ந்திருக்கிறார்கள்\n♦ எந்த படுக்கையின் அருகிலும் Drip Stand இல்லை, ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்ற எந்த ஒரு மருத்துவ உபகரணங்களும் இல்லை..\n♦ மருத்துவர்கள் இல்லை, நர்சுகள் போன்ற மருத்துவ பணியாளர்கள் இல்லை..\n♦ வேறு எதற்காகவோ பயன்படுத்தபடும் அறை என்பதை உணர்த்தும் சுவர் சித்திரங்கள்.. ; A Sivakumar\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகைகளை உடைத்த போலீஸ் அராஜகம் ..சென்னையில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட ...\nகபிலன் காமராஜ் ; \"தலைநகரமான சென்னையில் மட்டுமே நூற்றுக்கு மேற்பட்டவர்களின் கைக்கால்கள் போலீஸாரால் உடைக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள்” என்று அதிர்ச்சியூட்டுகிறது நக்கீரனுக்கு கிடைத்த பிரத்யேக ஆதாரத்தகவல்\"-2019 ஆகஸ்ட் 31 ந்தேதி நக்கீரனில் அம்பலப்படுத்தியபோது கண்டுகொள்ளப்படாத செய்தியாக இருந்ததன் விளைவுதான் சாத்தான்குள சம்பவங்கள் தொடர்வதற்கும் காரணம் என Mano Soundar Mano பதிவிட்டிருந்தார்\nஅப்படி கைக்கால்கள் உடைக்கப்பட்டவர்களின் அனுபவம் என்ன என திலீபன் மகேந்திரன் விவரித்த பதிவை படித்த பொழுது மனித உரிமை பற்றி எவ்வித அக்கறையும் இல்லாத ஒரு மனநிலையை காவல்துறை மத்தியில் உருவாக்கி வைத்திருப்பது புலப்படுகிறது.\nNegative விஷ்யம் எதையும் பேச வேனாம்னுதான் இப்பல்லாம் நா எந்த Negative விஷ்யத்தையுமே கண்டுக்குறது கெடையாது... Only Positive Vibe..\nNegative -வா நடக்குற விஷ்யத்த பாத்தா கோபம் தலைக்கு மேல ஏறும், மனசுல சமநிலை இருக்காது, கெட்ட கெட்ட வார்த்தையா அசிங்கமா பேசி நம்ப மரியாதையே நாமளே கெடு���்துக்குற மாதிரி இருக்கும்..\nஇந்த சாத்தான்குளம் இரட்டை கொலை பிரச்சனையும் அப்டிதான் கடந்து போய்டலாம்னு நெனச்சேன் ஆனா என் சார்பா ஒரு போஸ்ட்டாவது போட்டாதான் எனக்கு மன ஆறுதல் கெடைக்கும்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொரோனா: அரசு தலைமை மருத்துவர் மரணம்\nகொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவமனைத் தலைமை மருத்துவர் சுகுமார் சிகிச்சை பலனின்றி ஜூலை 3 ஆம் தேதி உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக பணியாற்றியவர் சுகுமார். இவர் சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று (ஜூலை 3) அவர் கொரோனாவால் மரணம் அடைந்துவிட்டார்.\nஅரசு தலைமை மருத்துவரே கொரோனாவால் பலியானது மருத்துவ வட்டாரம் தாண்டி அப்பகுதி மக்களிடையே கவலையுடன் பேசப்பட்டு வருகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா\nமின்னம்பலம் : நெடுஞ்சாலைத் துறை திட்டங்களை நிறுத்திவைக்க வேண்டுமென முதல்வருக்கு வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் சுமார் ரூ. 10,000 கோடி அளவுக்கு தமிழகம் முழுவதும் டெண்டர் விடுவதற்கு நெடுஞ்சாலைத்துறை அறிவிப்புகளை செய்து பணிகளை துரிதப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் திட்டமிடப்பட்டுள்ள டெண்டர்கள் குறித்து பல விமர்சனங்களும், கேள்விகளும் எழும்பியுள்ளன. ஏற்கனவே, சென்னை, உயர்நீதிமன்றத்திலும் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.\nஇதனை நிறுத்திவைக்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு\nதினந்தந்தி : சாத்தான்குளத்தில் தந்தை - மகன் கைது சம்பவத்தை நேரில் பார்த்த வியாபாரிகள், பொதுமக்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. தூத்துக்குடி, சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தாக்கினர். இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரும் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணை அடிப்படையில் வழக்கை கொலை வழக்காக மாற்றி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், ஏட்டு முருகன், ஆகிய 4 பேரை கைது செய்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nயானைகள் படுகொலை ..10 நாட்களுக்குள்ளாக மட்டும் 12 யானைகள் கோவை வன கோட்ட பகுதியில்\nThangam Thenarasu : கொரோனா கொடுந்தொற்றின் ஊடே ஓசை ஏதுமின்றி கோயம்புத்தூர் வனக் கோட்டப் பகுதியில் கொடுமைகள் நிகழ்ந்திருக்கின்றன.\nகடந்த 10 நாட்களுக்குள்ளாக மட்டும் 12 யானைகள் அங்கே இறந்திருக்கின்றன. ஒவ்வொரு மரணத்தின் காரணமும் அது நடை பெற்ற சூழலைப் பொறுத்து இயற்கையாகவோ அன்றித் திட்டமிட்ட படுகொலையாகவோ அல்லது வேட்டையாகவோ இருக்கக் கூடும்.\nஆனால், ஒரே ஒரு யானையின் மரணமே பல்லுயிர்ச் சூழலில் தாங்கொணாத் தாக்கத்தையும், அளப்பரிய சேதத்தையும் விளைவிக்கக்கூடிய நிலையில், பத்து நாட்களுக்குள்ளாக பன்னிரெண்டு யானைகள் ஒரே வனக் கோட்டத்தில் மரணம் என்பது எளிதாகக் கடந்து போகும் செய்தி அல்ல.\nஆப்பிரிக்கக் கண்டத்தில் போட்ஸ்வானா நாட்டில் கொத்துக் கொத்தாக யானைகள் மாண்டுள்ள செய்தி கேட்டு அந்நாட்டு அரசு மட்டுமல்ல; உலகமே அதிர்ச்சியில் இன்று உறைந்து போயிருக்கின்றது.\nஆனால், தமிழகத்தில் நம் கண்ணெதிரே இன்றைக்கு இத்தனை யானைகள் மாண்டு மடிந்தும் தமிழக அரசு இப்போது வரை “யாருக்கு வந்த விருந்தோ” என்ற மனப்பான்மையில் வாளாயிருப்பது ஏன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவேலூர் சி எம் சி மருத்துவ மனை .. அன்னை ஐடா ஸ்கடர் Ida S. Scudder\nrajiyinkanavugal.blogspot.com : அன்னை தெரசாவுக்கு முன்னோடியான ஐடா ஸ்கடர்\nஎங்கயோ பிறந்து, எங்கயோ வளர்ந்து நம்ம நாட்டுக்கு பிழைக்க வந்தவங்க, நம் மண்மீதும் நம் மக்களின்மீதும் அக்கறைக்கொண்டு தன் வாழ்க்கையே அர்ப்பணிச்ச அன்னை தெரசாவை பத்தி நமக்கு தெரியும். அவங்களுக்கு முன்னமயே மருத்துவ பணிக்காக தன்னையே அர்ப்பணித்த ஐடா ஸோஃபியா ஸ்கடர் (Ida Sophia Scudder ) பத்தி நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் இவங்கதான் அன்னை தெரசாவுக்கே வழிக்காட்டி சொன்னால் நம்ப முடியுமா\nஆனா, அவங்களால் உருவாக்கப்பட்டு இன்னிக்கு ஆசியாவின் இரண்டாவது ம��ுத்துவமனைன்னு பேரெடுத்த கிறித்துவ மெடிக்கல் கல்லூரி christian medical college பத்தி எல்லோருக்குமே தெரியும். இந்த கல்லூரி சமீபத்தில் தனது நூற்றாண்டு விழாவினை கொண்டாடியது. ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழிருந்த இந்தியாவில் சுகாதாரம் பின்தங்கி இருந்தது. அப்போது இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 25 வயதுதான். ஏழை, எளியவர்களுக்கு மருத்துவ வசதி எட்டாக்கனியாகவே இருந்தது. 1877-ல் நாட்டில் கடுமையான பஞ்சம் நிலவியது. பட்டினிச்சாவு மட்டும் கிட்டத்திட்ட 50 லட்சத்தைத் தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு, ஒரு வேளை உணவுகூட கொடுக்க முடியாத நிலையே அந்நாளில் இருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடந்த பார்ப்பனீய கழுவேற்றம்\nAnthony Fernando : வெளிப்படையாகவே பேசுகிறேன்\nசாத்தான்குளம் அப்பாவி தந்தை மகன் படுகொலை , இதை திமுக மட்டும் இதைக் கண்டும் காணாதிருந்து, சாதிக்கு அப்பாற்பட்டு இயங்கும் திராவிட சுயமரியாதை போராளிகள், ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், பார்ப்பனிய இந்துத்துவ எதிர்ப்பாளர்கள், இசுலாமியச் சகோதரர்கள் போன்றவர்கள் இதற்கு இரவு பகல் பாராமல் தங்களை வருத்திக் கொண்டு குரல் எழுப்பாமல் இருந்திருந்தால் தந்தை மகன் படுகொலை இன்னொரு லாக் அப் மரணம் என்றளவில் முடிந்து இருக்கும் ...\nஉடனே திமுக வாக்கு அரசியலுக்காக நடத்திய நாடகம் என்று கொந்தளிக்கலாம்... சரி திமுக வாக்கரசியலுக்காக செய்தது ... சிறுத்தைகள் அமைப்பின் திருமா எதற்காக குரல் கொடுக்க வேண்டும். அவரும் வாக்கு அரசியலுக்காகவா குரல் கொடுத்தார்...\nஆண்டப்பரம்பரை மோகத்தில் திரௌபதி படம் வெளி வந்த போது நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பகுதியினர் சம்பந்தமே இல்லாம விசிலடித்து மகிழ்ந்தனர்.\nஎனக்குத் தெரிந்து நாடார் சமூகம் பெண்களை முன்னிறுத்தி அரசியல் செய்து முன்னேறிய சமூகமில்லை. அவர்கள் பெரும்பாலும் உழைப்பை மூலதனமாக கொண்டு முன்னேறியவர்கள்....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபள்ளர் சமுகம் ஆர் எஸ் எஸ் கும்பலோடு சேர்ந்து ஜாதி வெறி போதையில் ..\nபள்ளர் ஜாதி வெறியர்களின் கோழைத்தனம் 30 குடும்பங்களை 200 குடும்பங்கள் ஒடுக்கும் அக்கிரமம் \nமுத்து குமார் : மதுரை மாவட்டம் புதுதாமரைபட்டி கிராமத்தி��் பள்ளர்கள் 200 குடும்பமும் சக்கிலியர்கள் 30 குடும்பங்களும் பிற ஆதிக்க ஜாதியினரும் வாழ்ந்து வருகிறார்கள் சக்கிலியர்கள் இயக்கமாவதும் தமிழ்புலிகள் கொடி வரைந்து இளைஞர்கள் ஒருங்கினைந்து செயல்படுவதை பொறுத்து கொள்ள முடியாத பள்ளர் ஜாதி வெறியர்கள் 10 க்கும் மேற்பட்டோர் எவன்டா கொடி வரைவது இயக்கமாவது என கூறி கொடியை வரைந்த தோழர் சிவாவே அடிப்பதற்கு தேடி சக்கிலியர்கள் வசிக்கும் பகுதிக்குள் வருகிறார்கள் இயக்கமான தோழர்கள் தடுக்கவே 30 குடும்பத்தினரே தாக்க மேலும் 70 க்கும் மேற்பட்ட பள்ளர் ஜாதி கோழைகள் திரண்டு வந்து வீடுகளை சூறையாடியும் பெண்கள் குழந்தைகள் பெரியவர் என அனைவரும் தாக்கியும்\nநாங்கள் கொடுக்கும் எச்சில் சோற்றை திங்கும் நீங்கள் இயக்கமாவீர்களா கொடி ஏமாறுவீர்களா ஏண்டா சக்கிலிய பயல்களா என தன்னை உயர்ஜாதியாக எண்னி கொண்டு சில மணநோயாளி பள்ளர்கள் கேட்டு உள்ளார்கள் இது குறித்து தகவல் அறிந்து தமிழ்ப்புலிகள் தோழர்கள் நேரில் சென்று பாதிக்கபட்ட மக்களுக்கு ஆறுதல் வழங்கி காவல்நிலையத்தில் புகார் வழங்கியுள்ளார்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 3 ஜூலை, 2020\nதமிழக மருத்துவ துறையை குறிவைத்து அடிக்கும் வட இந்திய அதிகார வர்க்கம்\nசாந்தி நாராயணன் : ஆயிரம் பேருக்கு எத்தனை மருத்துவர்கள் \nதமிழ் நாடு - 3.95\nஆஸ்திரேலிய - 3.7 . சிறந்த எண்ணிக்கையில் மருத்துவர்கள் உள்ள மாநிலங்கள்\nதமிழகத்தில் 253 பேருக்கு ஒரு மருத்துவர்\nடெல்லியில் 334 பேருக்கு ஒரு மருத்துவர்\nகர்நாடகாவில் 507 பேருக்கு ஒரு மருத்துவர்\nகேரளா 535 பேருக்கு ஒரு மருத்துவர்\nகோவா 713 பேருக்கு ஒரு மருத்துவர்\nமோசமான /பற்றாக்குறை எண்ணிக்கயில் உள்ள மாநிலங்கள்\nஜார்கண்ட் 8180 பேருக்கு ஒரு மருத்துவர்\nஹரியானா 6037 பேருக்கு ஒரு மருத்துவர்\nசட்டிஷ்கார் 4338 பேருக்கு ஒரு மருத்துவர்\nஉத்தர பிரதேசம் 3767 பேருக்கு ஒரு மருத்துவர்\nபீகார் 3207 பேருக்கு ஒரு மருத்துவர்.\nஉண்மையில் நீதியுள்ள ஒரு மத்திய அரசு,\nதமிழகத்துக்கு இணையாக பிற வட மாநிலங்களில் மருத்துவ கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.\nஇங்கு தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திராவிட கட்சிகள் , அதிலும் திமுக மருத்துவ கல்லூரிகளை மாவட்டத்துக்கு மாவட்டம் ஏற்படுத்தி இந்தியாவின் சிறந்த மட்டுமல்ல, உலகின் மூன்றா��து சிறந்த மருத்துவ கட்டமைப்பு உள்ள நாடாக தமிழகத்தை உருவாக்கி உள்ளனர்.\nமத்திய அரசோ, இங்குள்ள மருத்துவ இடங்களை நீட் என்ற பெயரால் கொள்ளை அடிக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெனிக்ஸ்... மோடி அரசின் அதிகாரம் தான் தன்னை கொன்றது என்பதை அறியாமலே சென்று விட்டார்\nசாத்தான்குளம் அதிகார படுகொலை.உள்ள போவதற்கு முன்\nசாத்தான்குளத்தில் என்ன நடந்தது என்று ஒரு ஷார்ட் நோட்.\nஆய்வாளர் ரவுண்ட்ஸ் வந்து இருக்கார்.விதிகளை மீறி நேரம் தாண்டி கூட்டமாய் நின்றவர்களை ஏன் நிக்கறிங்கன்னு கேட்டு இருக்கார்.அவர்கள் சம்பளம் வாங்க நிக்கறோம்னு சொல்லவும் நேரத்தோட வாங்கிட்டு போக வேண்டியது தானே என்று கடுமையாய் திட்டிவிட்டு போய் இருக்கார்.பெனிக்ஸின் அப்பா ஜெயராஜ் போலிஸ்ன்னா கொம்பா, சம்பளம் வாங்க தான நிக்றோம்னு சொல்ல வேண்டியது தான என்று சத்தம் போட அதை அங்க இருந்த போலிஸ் ரைட்டர் காதில் வாங்கி ஆய்வாளர்கிட்ட போட்டுத்தரார். போலிஸுக்கு தன் அதிகாரம் பறிபோகும் பதட்டம் . ஜெயராஜை அரெஸ்ட் செய்து கொண்டு போக.தன் தகப்பனை ஸ்டேஷன் வாசலில் ஜீப்பில் இருந்து தள்ளுவதைக் கண்டு பெனிக்ஸ் போலிஸை எதிர்த்து இருக்கார்.போலிஸ் இருவரையும் பிடித்துக் கட்டி வைத்து தனக்கு துணையா சிலரைச் சேர்த்துக் கொண்டு அடித்து அது கொலையில் முடிந்து இருக்கின்றது. அதன் பிறகு நடந்தது அறிவோம்.\nஇதில் ஜெயராஜ் ஒரு அதிமுக ஆதரவாளர்.பெனிக்ஸ் ஒரு நாதக ஆதரவாளர் (அவர் நாதக வ ஆதரிக்கவில்லை என்று சில பதிவுகள் பார்த்தேன்.அவர் நாதக வ விமர்சிச்சு எந்த பதிவும் போடவில்லை.நாம் தமிழரின் சாதியவாத,இன வாத கருத்துகளைஅவர் விமர்சிக்கவோ,எதிர்க்கவோ இல்லை.மாறாக அதே வரலாறு அறியாத தப்பும் தவறுமான தமிழில் பதிவுகள் ) .\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபரப்பன அக்ரஹாராவில் கொரோனா தொற்று.. சசிகலாவின் பாதுகாப்பு கேள்விகுறி\nதினமலர் : பெங்களூரு : பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், 20 கைதிகள் உட்பட, 26 பேரை கொரோனா தொற்று பாதித்துள்ளது.\nஇதனால், அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா கடும்\nபெங்களூரின் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு, புதிதாக வந்த கைதிகள் உட்பட, 150 பேரின் திரவ மாதிரி, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், சிறையின் ஆறு ஊழியர்கள், 20 கைதிகளுக்கு கொரோனா வை���ஸ் இருப்பது உறுதியானது.\nசிறையில், 5,000க்கும் அதிகமான ஆண், பெண் கைதிகள் உள்ளனர். நேற்றைய தகவல்படி, ஆண் கைதிகளுக்கு மட்டுமே தொற்று தாக்கியதாக கூறப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிவகளை .. காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவினர் வெட்டிக்கொலை .. தூத்துக்குடி\nமாலைமலர் : திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே சிவகளை பரும்பு பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன், விவசாயி. இவருடைய மனைவி முத்துபேச்சி (வயது 42). இவர்களுக்கு ஆத்திமுத்து, விக்னேஷ் ராஜா (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். விக்னேஷ் ராஜா கடந்த 10 நாட்களுக்கு முன்பு பக்கத்து ஊரான பொட்டல் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nநேற்று இரவில் விக்னேஷ் ராஜா தன்னுடைய உறவினரான அருணுடன் (21) சிவகளை பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் திடீரென்று விக்னேஷ் ராஜா, அருண் ஆகிய 2 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.அப்போது அந்த கும்பலிடம் இருந்து தப்பி ஓடிய விக்னேஷ்ராஜா தனது வீட்டுக்கு ரத்தம் சொட்ட, சொட்ட ஓடி வந்தார். உடனே லட்சுமணன், முத்துபேச்சி ஆகிய 2 பேரும் தங்களுடைய மகன் விக்னேஷ்ராஜாவை காப்பாற்றி சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற துடிக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூ\nஇரட்டை கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற கடைசி வரை அமைச்சர் கடம்பூர் செல்வராஜ் முயற்சி செய்துள்ளார். சிபிசிஐடி விசாரணையின் போதும் அமைச்சர் பெயரை கூறி ஸ்ரீதர் தப்பிக்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சரின் பரிந்துரையை புறக்கணித்து ஸ்ரீதரை சிபிசிஐடி கைது செய்து சிறையில் அடைத்தது. போலீஸ் நண்பர்கள் குழுவினரை காப்பாற்ற முயலும் இயக்கத்தின் முயற்சியை உடைக்குமா சிபிசிஐடி என்று கேள்விகள் எழுந்துள்ளது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாத்தான் குளம் அழிக்கப்பட்ட சில சி சி டி வி காட்சிகள் மீட்பு ..காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு\nதினதந்தி : தூத்துக்குடி, சாத்த��ன்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி, தங்களது செல்போன் கடையை திறந்து வைத்து இருந்ததாக கூறி, சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மதுரை ஐகோர்ட் உத்தரவின் படி, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது. தந்தை மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி நடவடிக்கையை தொடர்ந்து காவலர் முத்துராஜ் தப்பிச்சென்று தலைமறைவாக உள்ளார். இதையடுத்து, அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காவலர் முத்துராஜ்ஜை தேடப்படும் நபராக சிபிசிஐடி அறிவித்துள்ளது. மேலும், இந்த சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக யாரும் அப்ரூவர் ஆகவில்லை என்று சிபிசிஐடி ஐஜி சங்கர் அறிவித்துள்ளார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசேவா பாரதி Friends of police கூலிப்படைகள் .... காப்பரெட் சங்கிக்களின் வேட்டை நாய்கள்\nசல்வா ஜுடும்... இந்தப் பெயரைக் கேள்விப்\nதொண்ணூறுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரு மழைக் காடுகள் எல்லாம் 'டாடா', 'எஸ்ஸார்' போன்ற கார்ப்பொரேட்டுகளின் லாப வேட்டை க்குத் தாரை வார்க்கப்பட்டன. கனிம வளங்களைக் கொள்ளையிடச் சுரங்கங்கள் தோண்டப்பட்டன. இதை எதிர்த்துக் கேள்வி எழுப்பிய அக்காடுகளில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் அங்கிருந்து அடித்து விரட்டப்பட்டனர்.\nவாழ்முறையிலேயே ஆயுதபாணிகளான பழங்குடிகள் அமைப்பாகத் திரண்டு, அரசுக்கும், கார்ப்பொரேட்டுகளுக்கும் எதிராகச் சமர் செய்தனர்.\nபழங்குடிகளைத் தன் ஆயுத பலத்தாலும், படை பலத்தாலும் வெல்ல முடியாத மத்திய, மாநில அரசுகள் 2005-ல் மிகக் கீழ்த்தரமாக, வஞ்சகமானதொரு திட்டத்தைச் செயல்படுத்தினர்.\nஅதாவது... பழங்குடிகளுக்கிடையிலே உள்ள கருப்பு ஆடுகளை இனம் கண்டு... அவர்களை அமைப்பாக்கி... ஆயுதங்களையும், பயிற்சியையும் கொடுத்துப் போராடும் பழங்குடி மக்களுக்கு எதிராக ஏவி விட்டு நர வேட்டையாடினர்.\nஅரசின் சட்டப்பூர்வமான இராணுவம், போலீஸ் போன்ற ஆயுதப் படைக்கே ஒரு ���ூலிப்படை.... அதன் பெயர்தான் 'சல்வா ஜுடும்'.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாத்தான்குளம் .. மதவெறி ஜாதி வெறி அதிகார வெறி .. கொலைகளுக்கான மோடிவ் என்ன\nபெரிய அரசியல் புள்ளியின் அந்தரங்க ரகசியம் தெரிந்தவர்கள் இந்த இருவரும்\n* சாத்தான்குளம் ஊரில் கோனார்களும் உண்டு, நாடார்களும் உண்டு\n* SI ஸ்ரீதர் கோனார் சாதியை சேர்ந்தவர். திவீர சாதிப்பற்று உடையவர்.\n* நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெளிப்படையாகவே தன் சாதிக்காக உழைத்திருக்கிறார். நாடார்கள் மீதான வெறுப்புக்கு உள்ளாட்சி தேர்தல் மேலும் தூபம் போட்டிருக்கிறது.\n* கிறித்துவ நாடார்கள் மீதான வெறுப்பிற்கு தூபம் போட்டது சேவா பாரதி அமைப்பு.\n* SI பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சேவா பாரதி அமைப்புடன் நெருக்கம் உள்ளவர்கள்.\n* சாத்தான் குளம் காவல் நிலையத்திற்கு இன்பார்மர்களாக இருப்பவர்கள் இந்த சேவா பாரதி அமைப்பை சேர்ந்தவர்கள்தான்\n* ஜெயராஜ் பென்னிக்சின் கொலைக்கு இருவாரங்களுக்கு முன், இந்த இன்பார்மர்களில் ஒருவரை நாடார்கள் நான்கு பேர் கொலை செய்துவிடுகின்றனர்.\n* இதை விசாரிக்க பேய்க்குளம் போன ரகு, கொலையாளி என்று சந்தேகிக்கப்படும் நபரின் தம்பியை, காவல் நிலையத்திற்கு கூட்டிவந்து விடிய விடிய அடிக்கிறார். அதில் மூன்று நாள் கழித்து அந்த நபர் இறந்து விடுகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகனிமொழி : 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; ... கடும் தண்டனை வழங்க வேண்டும்:\nதினகரன் : சென்னை: அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது நெஞ்சை பதற வைக்கிறது என கனிமொழி எம்.பி.தெரிவித்துள்ளார். இந்த கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். நாட்டில் பெண்கள், சிறுவர்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்கள், வன்கொடுமைகள் தடுக்கப்படுவதில் உரிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே சேர்த்தாங்க” – கதறும் நேரடி சாட்சி\nவிகடன் : சாத்தான்குளம்; உறவினரான காந்தி அவரைச் சந்தித்தபோது, அவர் சொன்ன விஷயங்கள், போலீஸாரின் கொடுமைகளுக்கெல்லாம் நேரடி சாட்சி என்பதாகவே இருக்கின்றன. ஜெயராஜ், பென்னிக்ஸ் சர்ச்சை மரணம் தொடர்பாக மாவட்ட நீதிபதி ஹேமா, கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட் பாரதிதாசன் ஆகியோர் கிளைச்சிறையில் இருப்போரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.\nஇந்நிலையில், ஏற்கெனவே இதே சாத்தான் போலீஸாரால் தாக்கப்பட்ட பனைகுளத்தைச் சேர்ந்த ராஜாசிங் மூலமாகக் கசிந்திருக்கும் `திடுக்’ தகவல்கள் பதற வைக்கின்றன.\nஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையிலிருந்த ராஜாசிங், தற்போது அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஉறவினரான காந்தி அவரைச் சந்தித்தபோது, அவர் சொன்ன விஷயங்கள், போலீஸாரின் கொடுமைகளுக்கெல்லாம் நேரடி சாட்சி என்பதாகவே இருக்கின்றன.\n”போலீஸ்காரங்க அடிச்சதுல ராஜாசிங்கோட உடல் முழுக்க உள்காயங்களா இருக்கு. உடல்வலி அதிகம் இருக்கறதா சொன்னார். ”ராஜாசிங், கோவில்பட்டி கிளைச்சிறையில் இருந்தப்போதான் ஜெயராஜ், பென்னிக்ஸ் ரெண்டு பேரையும் அங்கே கொண்டு வந்திருக்காங்க. சிறைக்குள்ளே என்ன நடந்துச்சுன்னும் என்கிட்ட விரிவா ராஜாசிங் சொன்னார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதுகோட்டையில் ஏழு வயது சிறுமி பாலியல் கொலை .. .. ஒருவர் கைது\nBBC : புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில் வசித்து வருபவர் நாகூரான். இவரது ஏழு வயது மகள் ஜெயபிரியா புதன்கிழமையன்று மதியம் காணாமல் போனார்.\nஇது குறித்து ஏம்பல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்குப் பின் நடந்த தேடுதலில் கிளவிதம் ஊரணி பகுதியில் புதர்களுக்கிடையில் சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையை அடுத்து, சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான 29 வயதுடைய ராஜா என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nசிறுமி அப்பகுதி வழியே செல்லும்போது அவரை தூக்கிச்சென்று பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கியதாகவும் சிறுமி கத்தி கூச்சலிட்டதால் ராஜா அந்தக் குழந்தையை அடித்துக் கொன்றதாகவும் தெரிகிறது.\nஇந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, \"இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்\" என்று தெரிவித்துள்ளா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாத்தான்குளம் இரட்டை கொலை... கொலைகாரர்களின் நோக்கம் பேரா. பாத்திமா பாபு .. வீடியோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் கும்பலையும் கைது செய்யவேண்டும்\nஆன்டனி வளன் : பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் கும்பலை கைது செய்வாரா அதை உருவாக்கிய தற்போதைய சிபிசிஐடி தலைவர் பிரதீப் பிலிப்..\nகாவல் ஆய்வாளர் துணை ஆய்வாளர்கள் தலைமை காவலர் மற்றும் இன்னும் சிலர் கைதாகி இருக்கிறார்களே என்று அலட்சியமாய் இருந்து விடாமல்\nஇன்னும் மிக முக்கியமாய் சாத்தான்குளம் வழக்கில் நாம் பேச வேண்டியது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குண்டர்கள் இந்த கொலைவழக்கில் கைது செய்யப் பட வேண்டும் என்பது பற்றியும் தான்..\nசிபிஐ கைக்கு இந்த வழக்கு செல்லும் வரை சிபிசிஐடி போலீசார் இதை விசாரிக்கணும் என்று சொல்லப்பட்டு விசாரணை சென்று கொண்டிருக்கையில்\nசாத்தான்குளம் காவல்துறை அதிகாரிகள் கைதாகி கொலை வழக்கில் சிக்கும் போது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் சல்லிப் பயலுக மட்டும் இன்னும் ஏன் கைது செய்யப்படல என்பது மக்களுக்கு புரியணும்..\nஇந்த ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உருவாக்கியவர் பிரதீப் பிலிப் ஐபிஎஸ் என்ற காவல்துறை அதிகாரி.\nப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பின் மூலம் இன்றும் அதற்கான பல்வேறு நலன்களை இந்த பிரதீப் என்ற காவல்துறை அதிகாரி அனுபவித்து வருகிறார்.\nஉதாரணமாக ப்ரண்ட்ஸ் ஆப் போலிஸ்க்கு ஆண்டுதோறும் அரசு ஒதுக்கும் நிதி அவர்களுக்கு அளிக்கப் படாமல் அது ப்ரதீப் பிலிப் பாக்கெட்டுக்கு செல்வதான குற்றச்சாட்டு உண்டு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 2 ஜூலை, 2020\nமண்டல் கமிஷன் வரலாறு. கதை திரைக்கதை வசனம் - கலைஞர் மு கருணாநிதி, இயக்கம் விஷ்வநாத் பிரதாப் சிங்.\nசமூக நீதிக் காவலர்கள். மண்டல் கமிஷன் வரலாறு.\nகலைஞர், விபி சிங் இருவரும் சரித்திரம் படைத்த இன்றியமையா சாதனை மண்டல் கமிஷன் அமல்படுத்தியதே. மண்டல் கமிஷன் கேள்வியுற்றிருப்போம்.\n எப்படி நிறைவேற்றம் பெற்றது என்று சற்று விரிவாக பார்த்தால் தான் தெரியும் இந்த இருவர் அடுத்த தலைமுறைக்கு எவ்வளவு பெரிய உரிமையைக் கொடையாக கொடுத்துச் சென்றுள்ளார்கள் என்பதை உணரமுடியும்.\nசமூக நீதி என்பது திமுகவின் உயிர்நாடி. மண்டல் கமிஷன் அமைக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் முன்பாக 1973ல் அக்டோபர் திங்கள், அலகாபாத் நகரில் நடைபெற்ற தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்தார் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி. அவர் பேசியது.\n\"மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மாத்திரம் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் ஒதுக்கியிருக்கிறது. அந்த இட ஒதுக்கீட்டைப் பிற்படுத்தப்பட்டோருக்கும் அமல்படுத்த மத்திய அரசு முன்வந்து அதற்காவான செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்\" என்றார்.\nசமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கிக் கிடக்கும் மக்களை தனி ஒதுக்கீடுகள், சிறப்பு திட்டங்கள் மூலமாக கைதூக்கிவிட மண்டல் குழுவின் பரிந்துரையை திமுக, 1989ல் ஆட்சிப் பொறுப்பேற்ற 4 மாதங்களில் அதாவது 12/5/1989ல் சட்டப்பேரவையில் முன் மொழிந்தது, சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்றியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநாளை அதிமுகவினரோ பஜகவினரோ பாதிக்கப்பட்டாலும் .. திமுக நிச்சயம் குரல் கொடுக்கும்..\nKathir RS : கேள்வி: பெனிக்ஸ் நாம் தமிழர் ஆதரவாளராமே கலைஞர் ஸ்டாலின் உதயநிதி ஆகியோரை கிண்டல் செய்து நிறைய பதிவு\nபோட்டிருக்கிறாராமே .முன்பே தெரிந்திருந்தால் திமுக தலையிட்டிருக்காதோ..\nபதில்: பிறந்த குழந்தை மீதும் இறந்த மனிதன் மீதும் சாதி மதத்தை மட்டுமல்ல அரசியலைத் திணிப்பதையும் எதிர்ப்பவர்கள் பகுத்தறிவாளர்கள்.\nதந்தை மகன் இருவரும் கொல்லப்பட்டதை எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் முதன் முதலாக பதிவு செய்து நியாயம் கேட்டவர் மு.க.ஸ்டாலின் தான்.அப்போது இந்த பிரச்சனை அரசியல் மட்டத்தில் கூட விவாதப் பொருளாகவில்லை.இரண்டு நாட்கள் கழித்துதான் சுசித்ராவின் ஆங்கில வீடியோ வந்தது. அதைக்கூட அதிகம் தங்கள் டைம் லைனில் பதிவிட்டவர்கள் பரப்பியவர்கள் திமுகவினரே. அந்த வீடியோ பகிரப்பட்ட போது #சுச்சிலீக்ஸ் என கிண்டல் செய்தவர்களை எதிர்த்து சண்டை செய்தவர்களும் திமுகவினரே. என்ன எல்லாத்துக்கும் திமுக என்று சொல்கிறேன் எ��்று நீங்கள் கருதலாம்..நான் சொல்வது முற்றிலும் உண்மை.\nதமிழ்நாட்டில் திமுக ஆதரவாளர்களும் அதிமுக ஆதரவாளர்களும் கிட்டத்தட்ட சரிபாதி..தமிழக மக்கள் தொகையில் 90 சதவீதத்தினர் அவர்களே ஆவர்.மீதமுள்ளவர்கள்தான் இந்த சங்கிகளும், யானைக்குட்டிகளும்,ஆமைகுஞ்சுகளும்.\nஆளுங்கட்சியினர் இதை பேச வில்லை..சங்கிகள் இதற்கு மாறாக எதிராக\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ்நாட்டை ஆர் எஸ் எஸ் மார்வாடி பானிபூரிகளிடம் தாரை வார்க்கும் அதிமுக ஆட்சி\nKandasamy Mariyappan : · மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.பழனிச்சாமி\nஅவர்களே, 110 ஆண்டுகால திராவிட இயக்க போராட்டத்தால் தமிழ்நாடு அடைந்த பயன்களை அறிந்த ஒருவனின் வேண்டுகோள்..... காவல்துறை உங்களது அமைச்சரவையில்தான் உள்ளது என்று உங்களுக்கு நன்றாக தெரியும். தயவுசெய்து உத்திரப்பிரதேசம், பிஹார் போன்று தமிழ்நாடு மாறாமல் இருக்க, Friends of Police என்ற RSS சேவாபாரதி அமைப்பை உடனடியாக கலைத்து விடுங்கள். இது தமிழ்நாட்டிற்கு பேராபத்து\nVenkat Ramanujam : தொடங்கிய கிளைஅமைப்பு சேவாபாரதி எப்படி மத்திய பாஜக ஆட்சியில் friendsofpolice ஆனார்கள் என் இன்று பத்திரிகை மட்டுமல்ல திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சியனரும் கேக்க தொடங்கி உள்ள்னரே ... ரத்தம் வர வர அடித்தே கொல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் ரத்த உறுவினர்கள் அளித்த பேட்டியில் மட்டுமல்ல அவர்களின் புகாரின் சேவாபாரதி friendsofpolice குழுவினரும் சேர்ந்தே அடித்தார்கள் என கூறியுள்ளது முக்கியம் பெறுவதையும் யாவருமே காணலாம் ..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட்டம்.. அமித்ஷாவுக்கு கனிமொழி கடிதம்\ntamil.oneindia.com : சென்னை: லாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு திமுக எம்.பி. கனிமொழி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசாத்தான்குளத்தில் போலீசாரின் கொடூர தாக்குதலில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்தனர். தற்போது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கை விசாரித்து வருகின்றனர்.\nசாத்தான்குளம் தந்தை- மகன் மரணத்துக்கு காரணமான இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட காவல்துறையினர் கைது செய்யப்ப���்டு வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே லோக்சபா எம்.பி. கனிமொழி மனித உரிமைகள் ஆணையத்துக்கு புகார் மனு கொடுத்திருந்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு.. சாத்தான் குளம் .. நீதிமன்ற உத்தரவு\nBBC : சாத்தான்குளம் தந்தை - மகன் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாகக் குறப்படும் சம்பவத்தில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸின் பங்கு குறித்து விசாரிக்கப்படும் என தென்மண்டல காவல்துறைத் தலைவர் முருகன் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கில் சாட்சியமளித்த தலைமைக் காவலர் ரேவதியின் வீட்டிற்கு தற்போது காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி, தென் மண்டல ஐஜி முருகன், நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவின்குமார் அபினபு, நெல்லை, தூத்துக்குடி,தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.\nஇதற்குப் பிறகு தென் மண்டல ஐஜி முருகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, \"இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம். புதிதாக வரும் உதவி ஆய்வாளர்கள் சினிமா பட பாணியில் செயல்படுகிறார்கள் என்பது ஒரளவுக்கு உண்மைதான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nமாலைமலர் : கடந்த 50 ஆண்டுகளில், இந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4 கோடியே 58 லட்சம் என்று ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. காணாமல் போன பெண்களில், கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்களும், பிறந்த பிறகு பெண் குழந்தைகள் என அறிந்தவுடன் அழிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.\nஐ.நா. அமைப்பான ‘ஐ.நா. மக்கள்தொகை நிதியம்‘ சார்பில் உலக மக்கள்தொகை நிலவரம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது.\nஉலக அளவில், கடந்த 1970-ம் ஆண்டு நிலவரப்படி, 6 கோடியே 10 லட்சம் பெண்கள் காணாமல் போயிருந்தனர். 50 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது. அதாவது, நடப்பு 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 14 கோடியே 26 லட்சமாக உயர்ந்துள்ளது.\nஇதில், இந்தியாவில் மட்டும் 50 ஆண்டுகளில் 4 கோடியே 58 லட்சம் பெண்கள் காணாமல் போய் உள்ளனர். சீனாவில் 7 கோடியே 23 லட்சம் பெண்களை காணவ���ல்லை. காணாமல் போன பெண்களில், கருவிலேயே அழிக்கப்பட்ட பெண் சிசுக்களும், பிறந்த பிறகு பெண் குழந்தைகள் என அறிந்தவுடன் அழிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஸ்டாலின் : பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசையும் விசாரிக்க வேண்டும், காவலர் ரேவதிக்கும், மாஜிஸ்திரேட் பாரதிதாசனுக்கும் பாதுகாப்புத் தர வேண்டும்.. வீடியோ\nNews18 Tamil : சாத்தான்குளம் வழக்கில் ஒரு சிலரை மட்டும் கைது செய்து, ஒப்புக்குக் கணக்குக் காட்டித் தப்பிவிட நினைக்கக் கூடாது என்று தமிழக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.\nஜெயராஜ் பென்னிக்ஸ் கொல்லப்பட்ட வழக்கில், பல்முனை அழுத்தத்தால் சட்டப் பொறியில் தமிழக அரசு சிக்கிக் கொண்டதாகவும், இரட்டைக் கொலைக்குக் காரணமான அனைவரின் பெயர்களும் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇந்தச் சம்பவம் நடந்த அடுத்த நாளே முதலமைச்சர் விடுத்த அறிக்கையில், குற்றச் சம்பவத்தைத் திரையிட்டு மறைத்து தன்னிச்சையாக இறுதித் தீர்ப்பு எழுதினார் எனவும் அவர் சாடியுள்ளார். அதிமுக ஆட்சியில் அப்பாவி மக்கள் மட்டுமின்றி, மாஜிஸ்திரேட்டுக்கே உரிய பாதுகாப்பு இல்லை என்பது வெட்டவெளிச்சமானதை நாடே பார்த்ததாகக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின், இந்த வழக்கின் ஒவ்வொரு நகர்வையும், மக்களும், அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், வணிகர்களும் பார்த்துக்கொண்டு இருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளா\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சிறுமி, அயனாவரம் சிறுமி, தேனி சிறுமி ராகவி, சிவகாசி பிரித்திகா, சேலம் பூங்கொடி,... சிறுமிகள் மீது பாலியல் பயங்கரவாதம்\nமின்னம்பலம் : தமிழகத்தில் பெண்களுக்குக் குறிப்பாகச் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nசென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சிறுமி, அயனாவரம் சிறுமி, தேனி சிறுமி ராகவி, சிவகாசி பிரித்திகா, சேலம் வாழப்பாடியைச் சேர்ந்த பூங்கொடி, திருச்சி, கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி என தமிழகத்தில் குழந்தைகள் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்படுவது என்பது தொடர்கதை என்பதையும் தாண்டி சாதார��மாகிவிட்டது.\n12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வன்கொடுமை செய்து கொலை செய்தால் அவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் மத்திய அரசு போக்சோ சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்த போதும் இதுபோன்று சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஜெயப்பிரியாவை காணவில்லை என்று அவரது பெற்றோர் ஏம்பல் காவல் நிலையத்தில் 30ஆம் தேதி புகார் அளித்துள்ளனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியைக் காணவில்லை என்று புகார் அளித்த நிலையில் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாத்தான்குளம்: காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் .. ஆடியோ\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோலீஸ் ஏட்டு ரேவதிக்கு உயிராபத்து ..சாத்தான் குளம் முக்கிய சாட்சி ... பாதுகாப்பு கேட்கிறார் ..\nமாலைமலர் : எனக்கும்-குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்: சாட்சியம் அளித்த ஏட்டு ரேவதி வேண்டுகோள் சாத்தான்குளம் காவல்நிலையம்\nசாத்தான்குளம்: சாத்தான்குளம் சம்பவம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்த மதுரை ஐகோர்ட்டு, இதுதொடர்பாக விசாரிக்க கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசனை நியமித்து உத்தரவிட்டது.\nஇந்த வழக்கில் சம்பவம் நிகழ்ந்த தினத்தில், சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டு ரேவதியிடம் மாஜிஸ்திரேட்டு விசாரித்தபோது, போலீசார் விடிய, விடிய ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேரையும் தாக்கியதாக சாட்சியம் அளித்தார். இதையடுத்து தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீஸ் ஏட்டு ரேவதி, சாத்தான்குளம் தாசில்தார் ராஜலட்சுமியிடம் மனு வழங்கினார். பின்னர் போலீஸ் ஏட்டு ரேவதி நேற்று முதல் மருத்துவ விடுப்பில் சென்றார்.\nஇதுதொடர்பாக போலீஸ் ஏட்டு ரேவதி கூறியதாவது:-\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின் \nமின்னம்பலம் : ரஷ்ய வாக்காளர்கள் 2036 வரை அதிபர் விளாடிமிர் புடினை ஆட்சியில் அமர்த்த அனுமதிக்கும் அரசியலமைப்பில் மாற்றங்களை பொது வாக்கெடுப்பு மூலம் அங்கீகரித்திருப்பதாக உலக ஊடகங்கள��ல் செய்திகள் வெளிவந்துகொண்டுள்ளன.\nகொரொனா வைரஸ் காலத்திலும் ஏற்கனவே செர்பியா தேர்தலை நடத்திய நிலையில், முக்கிய நாடான ரஷ்யாவில் அரசியலைப்பை மாற்றியமைத்து, ‘புடின் இல்லாமல் ரஷ்யா இல்லை’ என்ற முழக்கத்தை முன் வைத்து ஏப்ரல் 22 ஆம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக வாக்கெடுப்பு தள்ளி வைக்கப்பட்டு, மக்கள் கூட்டத்தைத் தவிர்க்க ரஷ்ய வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு வார காலமாக வாக்கெடுப்பு நடந்தது. கடந்த ஒரு வாரம் நடந்த வாக்கெடுப்புக்கான வாக்கு எண்ணிக்கை ஜூலை 1 தொடங்கியது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாத்தான்குளம் இரட்டை கொலை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது-\nதினத்தந்தி : சாத்தான்குளம் சம்பவம்: எஸ்.ஐ பாலகிருஷ்ணன், காவலர் காவலர் முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்ட்டுள்ளனர்.\nதூத்துக்குடி, சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅதன்படி, நேற்று பல்வேறு குழுக்களாக சென்று விசாரணை நடத்தி சிபிசிஐடி அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மரணத்தை கொலைவழக்காக பதிவு செய்தனர். 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சாத்தான்குளம் எஸ்.ஐ.யாக பணியாற்றிய ரகு கணேஷை நேற்று இரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.\nஇந்நிலையில், இந்த வழக்கில் எஸ்.ஐ பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முத்துராஜ் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். நள்ளிரவு முழுவதும் நடைபெற்ற தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் இருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு:..\nதினத்தந்தி : சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி, சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இ���்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா உள்ளிட்ட 6 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n இந்துத்வாக்களின் நச்சு கரங்கள் ...\nசாத்தான் குளம் காவல் துறையினரால் சித்திரவதை செய்யப்பட்டு\nகொடுமையாக கொலை செய்யப்பட்ட திரு ஜெயராஜும் அவரது மகன் பெனிக்சும் உலகத்திற்கு மிக முக்கியாமான செய்திகளை கூறிவிட்டு சென்றிருக்கிறார்கள்.\nஅரச பயங்கரவாதம் என்பது தமிழ்நாட்டிலும் வந்து விட்டது என்ற முக்கிய செய்தி இவர்களின் கொலையில் இருந்து அழுத்தமாக தெரிய வந்துள்ளது .\nநாட்டின் எந்த சட்டஒழுங்கு முறைக்கும் அடங்காத ஒரு சமுகவிரோத சக்தியின் நச்சு கரங்கள் அரசு நிர்வாக பொறி முறைக்குள் காலூன்றி விட்டது தெரிய வந்துள்ளது.\nசேவாபாரதி அல்லது friends of police என்பது அரசியல் நோக்கத்தை அடிப்படையாக கொண்ட . எதற்கும் துணிந்த ஒரு சமுக விரோத வன்முறை இயக்கமாக காவல் துறைக்குள்ளேயே ஊடிருவி விட்டிருக்கிறது .\nஇது நாசிகளின் தன்மையை ஒத்திருக்கிறது .\nசாத்தான் குளத்தில் தங்கள் உயிரை கொடுத்து இந்த உண்மையை மக்களுக்கு ஓங்கி உரைத்துள்ளார்கள் தந்தை செல்வராஜும் மகன் பெனிக்சும்.\nஇவர்கள் ஒரு திருப்பு முனையின் அடையாள சின்னமாகி விட்டார்கள்.\nதம்பி பெனிக்ஸ் தமிழ் பற்றாளராகும் .\nஇந்த இளைஞர் போன்ற பலரின் தமிழ் உணர்வை பயன்படுத்தி இவர்களை தவறான பாதையில் தள்ளி விட்டுள்ளது நாம் தமிழர் இயக்கம் .\nஇந்த தம்பியும் தனது முகநூலில் திமுக பற்றியும் ஸ்டாலின் உதயநிதி பற்றியும் பல கேலிகளை பதிவேற்றி உள்ளார்.\nஈழத்தமிழர்களின் வரலாறு பற்றி இந்த தம்பி போன்றவர்கள் அறிந்ததெல்லாம் சீமான் கூறியவே . அவற்றில் எள்ளளவும் கூட உண்மை கிடையாது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅமெரிக்காவில் ஜாதிய��டு வாழத்துடிக்கும் ஜாதி பேய்கள் ..\nHema Sankar : அமெரிக்காவில் ‘முதல் முறையாக’ வழக்காக மாறியுள்ளது அவ்வளவு தானே தவிர, இது முதல்முறை நடக்கும் சம்பவம் அல்ல.\n1. அப்பட்டமாக சாதிக்கு சங்கங்கள் இங்கு இருக்கிறது\n2. மொழி வாரியாக இங்கு சங்கங்கள் இருக்கிறது. ( தமிழ் சங்கம், தெலுங்கு சங்கம், குஜராத்தி, ராஜஸ்தான் etc ). இவைகளில் பெரும்பாலான சங்கங்களில் உள்ள நிர்வாகிகள் ஏதோ ஒரு புள்ளியில் சாதிய ரீதியில் இணைக்கபடுகிறார்கள்.\n3. நண்பர்கள் குழுக்கள் இருந்தாலும் அதிலும் ‘ South Indians’ ‘North Indians’ தனித்தனித் குழுவாக தான் இருப்பார்கள்.\n4. வட இந்தியர்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட privileged சமூகத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள் ( mostly vegetarians ). வட இந்தியாவில் பீகார், ஒரிசா, north East போன்ற இடங்களில் இருந்து வருபவர்களிடம் நட்பு பாராட்டுவதில்லை.\n5. பெரும்பாலும் இஸ்லாமியர்களிடமும் நட்பு வைத்துக்கொள்வதில்லை\n6. தெலுங்கு சங்கங்களின் ஆதிக்கம் இங்கு அதிகம். அவர்களின் எண்ணிக்கை அதிகமும் கூட. சாய் பாபா கோவில்களில் இருந்து ஆபிஸ் லாபியிங் வரை தெலுங்கு பேசுபவர்களுக்கு ஒரு circle இருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலண்டனில் தமிழ் சிறுமி கொலை\nceylonmirror.net லண்டன் மிச்சம் பகுதியில் நான்கு வயதுச் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். தயார் காயங்களுக்கு உள்ளாகி உள்ளார். நேற்று மாலை லண்டன் மிச்சம் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தை அடுத்து காயப்பட்ட இருவரும் ஏயர் அம்புலன்ஸில் மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு செல்லப்பட்ட போதும் நான்கு வயது மகள் உயிரிழந்துவிட்டார்.\nஇது பற்றி தகவல் அளித்த ஸ்கொட்லன்ட் யாட் இக்கொலை தொடர்பாக தாங்கள் வேறு யாரையும் தேடவில்லை எனத் தெரிவித்துள்ளனர். அதன்படி தாயாரையே கொலைக்குக் காரணம் எனக் கருதுகின்றனர்.\nசில வாரங்களுக்கு முன் லண்டன் இல்பேர்ட் பகுதியில் இரு குழுந்தைகளைக் கொலை செய்து தானும் தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம்\nஇடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. லண்டனில் தயார் பிள்ளைகளைக் கொலை செய்து தன்னையும் தற்கொலை செய்ய முயற்சித்த இரு சம்பவங்கள் லண்டன் தமிழ் சமூகத்தில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகும்பகோணம் -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வாகி\"&\n`வருமானமும் போச்சு.. கடையும் போச்சு’ -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வாகி.\nvikatan.com - கே.குணசீலன் : கொலை< கும்பகோணத்தில் கடையைக் காலி செய்யச் சொன்னதால் கோபாலன் மீது கோபத்தில் இருந்துள்ளார் சரவணன். இவர் பி.ஜே.பி-யின் நாச்சியார் கோயில் பகுதியின் நகரத் தலைவராக உள்ளார். கும்பகோணம் அருகே ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த முன்னாள் பிரமுகரின் தந்தை ஒருவர் பா.ஜ.க நிர்வாகி ஒருவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோயில் மடவிளாகம் தெருவைச் சேர்ந்தவர் கோபாலன் (68) இவருடைய மகன் வாசுதேவன். ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் அப்பகுதியின் மண்டலப் பொறுப்பாளராக இருந்தவர். ஓய்வுபெற்ற ஆசிரியரான கோபாலன் ஸ்ரீ ஸ்ரீ 108 அபினவ உத்திராதி மடத்தின் மேலாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். இந்தமடத்தின் தலைமை அலுவலகம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ளது. இந்த மடத்திற்கு என நாச்சியார்கோயில் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் சொத்துகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 1 ஜூலை, 2020\nஉத்தர பிரதேச போலீஸ் சுய இன்பம் .. முறைப்பாடு கொடுக்க வந்த பெண்ணுக்கு .. வீடியோ\nHemavandhana - tamil.oneindia.com : லக்னோ: ஒரு பெண் தனக்கு பிரச்சனை என்று புகார் தர ஸ்டேஷனுக்கு வந்தால், அந்த பெண்ணை முன்னாடி நிற்க வைத்து கொண்டே சுயஇன்பத்தில் ஈடுபட்டுள்ளார் ஒரு போலீஸ்காரர் உத்தர பிரதேசத்தில் இன்னும் என்னென்ன அட்டூழியங்கள் நடக்குமோ தெரியவில்லை.. தினம் தினம் கொடூரங்கள்.. கொடுமைகள்.. தினுசு தினுசாக சேட்டைகள் என பெருகி பெருகி வருகிறது. இங்கு டியொரியா என்ற மாவட்டத்தில் ரொம்ப கேவலமான ஒரு சம்பவம் நடந்துள்ளது.. பாட்னா என்ற பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவருக்கு சொத்து சம்பந்தமான பிரச்சனை இருந்துள்ளது.. அதனால் பாட்னா ஸ்டேஷனுக்கு இந்த விவகாரம் தொடர்பாக புகார் தர சென்றார். அப்போது ஸ்டேஷனில் பீஷ்ம் பால் சிங் என்ற போலீஸ்காரர் இருந்தார்..\nபெண்ணிடம் புகாரை பெற்று கொண்டு, தனது அந்தரங்க பகுதிகளில் கையை வைத்து கொண்டு நின்றிருக்கிறார்.. பிறகு சுய இன்பம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார்< இதை பார்த்ததும் அந்த பெண் தனது கோபத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கிளம்பி சென்றுவிட்டார்..\nTwitter ���ல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த 50 மருத்துவமனைகள்\nமாலைமலர் : பெங்களூருவில், உடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு 50 மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டன. முடிவில் அவர் ஆஸ்பத்திரி வாசலிலேயே உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.\nபெங்களூரு: பெங்களூரு எஸ்.பி. ரோடு அருகே நகரத்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 52 வயது நபர். தொழில் அதிபரான இவர் சொந்தமாக ஆஸ்டின் டவுன் பகுதிக்கு உட்பட்ட வண்ணார்பேட்டையில் ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் இவருக்கு கடந்த மாதம்(ஜூன்) 27-ந் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் அதிகப்படியான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். இதையடுத்து அவரை, அவருடைய உறவினர் ஒருவர் மீட்டு சிகிச்சைக்காக பெங்களூரு கன்னிங்காம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் கொண்டு சென்றார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாத்தான்குளம் லாக்அப் மரணம் -சிபிசிஐடி போலீசாரால் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது\nnakkheeran.in - நக்கீரன் செய்திப்பிரிவு : தூத்துக்குடி, சாத்தான்குளத்தில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்ற ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி புதிய எஸ்.பி.யாக ஜெயக்குமார் பதவியேற்றார். பதவியேற்றவுடன் சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த விவகாரத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சாத்தான்குளம் போலீஸ் நிலைய, எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோரை எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்துள்ளனர்.\nஎஸ்.பி. அலுவலகத்திற்கு எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் செல்லவில்லை. மற்றவர்கள் சென்றுள்ளனர். இதில் மற்றவர்களை அனுப்பிவிட்டு எஸ்.ஐ. ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅமெரிக்காவில் தலித் ஊழியர் மீது ஜாதி பாகுபாடு (சுந்தர் அய்யர்) Cisco மீது வழக்குப் பதிவு\ntamil.samayam.com:: அமெரிக்காவில் தலித் ஊழியர் மீது பாகுபாடு காட்டியதாக சிஸ்கோ நிறுவனம் மீது வழக்���ுப் பதிவு செய்யப்பட்டுள்ளது. க்ரிட்டிக் விமர்சனம்\" ;அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இயங்கி வரும் சிஸ்கோ\nநிறுவனத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஊழியர் மீது ஜாதி ரீதியான பாகுபாட்டு காட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர் ஒரு தலித் என்று கூறப்படுகிறது.\nஇவ்விவகாரத்தில் சிஸ்கோ நிறுவனம் மீது கலிபோர்னியா மாகாண அரசு வழக்கு தொடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியரின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகவில்லை. சிஸ்கோ நிறுவனத்தை சேர்ந்த இரு மேலாளர்களின் பெயர்கள் இம்மனுவில் இணைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாதி ரீதியான பாகுபாடுகள் அமெரிக்காவுக்கு புதிதல்ல. 2018ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வில், அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரியும் தலித் ஊழியர்களில் 67 விழுக்காட்டினர் நியாயமாக நடத்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். எனினும், இந்த ஜாதி பாகுபாடு பிரச்சினைகள் குறித்து இத்தனை ஆண்டுகளாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nநீதிமன்றமும் சாத்தான் குளம் கொலைவழக்கும் .\nகொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 15 முதல் நடைமுறைக்கு...\nதமிழ் பெண் இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியாக மாறியது...\nஆன்லைன் பொதுக்கூட்டங்கள்: தமிழகத்தில் தொடங்கி வைத்...\nரஜினி கமல் கூட்டு தயாரிப்பு .. கொரோனா ஊரடங்கு பக்...\nகீழடி அகழாய்வு: வாணிபத்தில் சிறந்து விளங்கிய தமிழன்\nஜூலை 4-ம் தேதி தமிழக நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா...\n எந்த இடத்திலும் சீனா என்ற...\nகைகளை உடைத்த போலீஸ் அராஜகம் ..சென்னையில் மட்டும் ந...\nகொரோனா: அரசு தலைமை மருத்துவர் மரணம்\nரூ. 10,000 கோடி டெண்டர்கள் அவசியமா\nசாத்தான்குளம் சம்பவம்: பொதுமக்களிடம் விசாரணை நடத்த...\nயானைகள் படுகொலை ..10 நாட்களுக்குள்ளாக மட்டும் 12 ய...\nவேலூர் சி எம் சி மருத்துவ மனை .. அன்னை ஐடா ஸ்கடர்...\nசாத்தான் குளம் காவல் நிலையத்தில் நடந்த பார்ப்பனீய ...\nபள்ளர் சமுகம் ஆர் எஸ் எஸ் கும்பலோடு சேர்ந்து ஜாதி ...\nதமிழக மருத்துவ துறையை குறிவைத்து அடிக்கும் வட இந்த...\nபெனிக்ஸ்... மோடி அரசின் அதிகாரம் தான் தன���னை கொன்ற...\nபரப்பன அக்ரஹாராவில் கொரோனா தொற்று.. சசிகலாவின் ப...\nசிவகளை .. காதல் திருமணம் செய்த வாலிபரின் தாய்-உறவி...\nசாத்தான்குளம் ஆய்வாளர் ஸ்ரீதரை காப்பாற்ற துடிக்கும...\nசாத்தான் குளம் அழிக்கப்பட்ட சில சி சி டி வி காட்சி...\nசேவா பாரதி Friends of police கூலிப்படைகள் .... காப...\nசாத்தான்குளம் .. மதவெறி ஜாதி வெறி அதிகார வெறி .. ...\nகனிமொழி : 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; ... கடு...\nரெண்டு பேரும் இறந்ததால்தான் என்னை ஆஸ்பத்திரியிலேயே...\nபுதுகோட்டையில் ஏழு வயது சிறுமி பாலியல் கொலை .. .. ...\nசாத்தான்குளம் இரட்டை கொலை... கொலைகாரர்களின் நோக்கம...\nசாத்தான் குளம் இரட்டை கொலை வழக்கில் ப்ரண்ட்ஸ் ஆப் ...\nமண்டல் கமிஷன் வரலாறு. கதை திரைக்கதை வசனம் - கலைஞர்...\nநாளை அதிமுகவினரோ பஜகவினரோ பாதிக்கப்பட்டாலும் .. தி...\nதமிழ்நாட்டை ஆர் எஸ் எஸ் மார்வாடி பானிபூரிகளிடம் தா...\nலாக் அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அவசர சட...\nதலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு.....\nஇந்தியாவில் காணாமல் போன பெண்கள் எண்ணிக்கை 4½ கோடி\nஸ்டாலின் : பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசையும் விசாரிக்க வே...\nசென்னை ஹாசினி, அரியலூர் நந்தினி, கோவை துடியலூர் சி...\nசாத்தான்குளம்: காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் .. ...\nபோலீஸ் ஏட்டு ரேவதிக்கு உயிராபத்து ..சாத்தான் குளம்...\nரஷ்யாவின் நிரந்தர அதிபராகும் புடின் \nசாத்தான்குளம் இரட்டை கொலை எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது-\nகாவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது\nஅமெரிக்காவில் ஜாதியோடு வாழத்துடிக்கும் ஜாதி பேய்கள...\nலண்டனில் தமிழ் சிறுமி கொலை\nகும்பகோணம் -மடத்தின் மேலாளரைக் கொன்ற பா.ஜ.க நிர்வா...\nஉத்தர பிரதேச போலீஸ் சுய இன்பம் .. முறைப்பாடு கொடுக...\nஉடல்நிலை பாதிக்கப்பட்ட தொழில் அதிபருக்கு சிகிச்சை ...\nசாத்தான்குளம் லாக்அப் மரணம் -சிபிசிஐடி போலீசாரால் ...\nஅமெரிக்காவில் தலித் ஊழியர் மீது ஜாதி பாகுபாடு (சுந...\nஉதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது .பாலகிருஷ்ணன் விரைவி...\nமகிந்தா - கோத்தபாயா கசமுசா \nஒரே இரவில் மாற்றப்பட்ட 39 ஐபிஎஸ் அதிகாரிகள்\nபோலீசார் மீது இப்போது கொலை வழக்கு பதிவு இல்லை.. வி...\nஎன்.எல்.சி. விபத்து - 8 பேர் உயிரிழப்பு .. ஒப்பந்த...\nரேவதி: சாத்தான்குளம் சம்பவத்தில் பேசப்படும் பெண் க...\nஅரசு மருத்துவர் வெண்ணிலாவிடம் மாஜிஸ்திரேட் பாரதிதா...\nஜெயராஜ் - பெனிக்ஸ் கொலையாளிகள் என��கவுண்டர் செய்யப...\n\"லுங்கிகள்\" 7 தடவை மாற்றப்பட்டன.. படுகாயங்கள்.. வி...\nமாஸ்க் அணியச் சொன்ன பெண் ஊழியர்: தாக்கிய அதிகாரி\nசாத்தான் குளம் - நியு யார்க் டைம்ஸ் : 'India's Ge...\nஜெயராஜ் - பீனிக்ஸ் குடும்பத்தின் பக்கம் பாஜகவை சே...\nஉயர்நீதிமன்றம் : சாத்தான்குளம் \"காவலர்கள் மீது கொ...\nவிடிய விடிய தாக்குதல், லத்தியில் ரத்தக் கறை: நீதிப...\nசாத்தான்குளம் காவலர்களிடம் மாஜிஸ்திரேட் மீண்டும் வ...\nதமிழக காவல்துறை யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது\n“உன்னால ஒண்ணும் புடுங்க முடியாதுடா”: நீதிபதியையே ம...\nவடக்கு புலிகள் 60 பெண் போராளிகளை நிர்வாணமாக்கி சுட...\nசாத்தான் குளம் காவலரை கதறவிட்ட வழக்கறிஞர் | Police...\nநடிகை ஜனனி : என் அண்ணன் அசோக் குமாருக்கும் இது நடந...\nசிகிச்சை மறுப்பு: இறந்த குழந்தையை அணைத்தபடி ஏழைத் ...\nஎளியவர்களிடம் மிருகத்தனமான வன்முறையை பிரயோகிப்பது ..\nதமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு\nசாத்தான்குளம் அட்டூழியங்கள்... இன்ஸ்பெக்டர் ஸ்ரீத...\nஇந்தியாவில் எந்த குற்றம் நடந்தாலும் அதை சாதியுடன் ...\nபத்மநாபா கொலை பற்றி கலைஞர் முன்பே எச்சரித்தார். ...\nசாத்தான்குளம் தந்தை, மகனுக்கு கடைசி நேரத்தில் நடந்...\nசசிகலா மறுப்பு பணமதிப்பிழப்பின்போது ரூ.1,911 கோடி...\nகாவல்துறையின் கொலைகளும் ... மணல் திருட்டு, சொத...\nநடிகை வனிதாவின் புது கணவர் Peter Paul-ன் முதல் மனை...\nநேர்மையான விசாரணை செய்வார்களென நம்புவது வீண்.. Ju...\nபோலீசை நல்லவர்களாக காட்டிய இயக்குனர் ஹரி வேதனை \"J...\nதிமுக எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தானுக்கு கொரோனா\nசாத்தான்குளம் முகநூல் பதிவு ஆயுதப்படை காவலர் சதீஷ...\nகொலையாளிகள் ஆய்வாளர் ஸ்ரீதர் + உதவி ஆய்வாளர்கள் ர...\nதமிழர்களை ஆர் எஸ் எஸ் சேவா பாரதிக்கு காட்டியும் கூ...\nகொடூரமாக தாக்கிய கணவர் - தடுக்க முயற்சித்த செல்லப்...\nஜெயராஜ் - பீனிக்ஸ் வழக்கு சிபிஐக்கு மாற்றப்படும்-ம...\nமற்றுமொரு போலீஸ் அடி சித்திரவதை .. இளைஞர் குமரேசன...\nகாங்கிரஸ் கே வி தங்கபாலு மருத்துவ மனையில் அனுமதி ....\nஜெயராஜ்- பெனிக்ஸ் நல்லா இருக்காங்க . மருத்துவ மனைய...\nபோலீஸ் தாக்குதலால் மனமுடைந்து தொழிலாளி தற்கொலை .. ...\nகொரொனாவிலிருந்து முற்றிலும் குணமான டாக்டரின் அறிவு...\nஅறம் - சாவித்திரி கண்ணன்\nJEE, NEET நிறுவனத்தை 3500 கோடிக்கு வாங்கிய பிளாக்...\nமே.வங்கம் 4 பேர் கொலை மம்தா பானர்ஜி கொதிப்பு : அமி...\nசைதையில் திமுக அதிமுக வேட்பாளர்கள் இருவருமே வாக்கி...\nஎங்கள் கூட்டணிதான் வெற்றிபெறும்'' - அமைச்சர் கடம்ப...\nஈழத் தமிழர் சமூகம் அறிவார்ந்த தளத்தில் தாழ்ந்த நில...\nஅரக்கோணம் இரட்டை கொலை - திருமாவளவன் தலைமையில் கண்ட...\nகர்ணன் படம் ஜெயாவின் ஆட்சி காலத்தில் நடந்த கதையை...\nஅமெரிக்காவில் மனைவியை குத்திக்கொன்றுவிட்டு, இந்திய...\nபூவை ஜெகன்மூர்த்தி : அரக்கோணம் இரட்டைக் கொலைக்கு அ...\nஇந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க...\n10 ரூபாய் டாக்டர் மறைவு” சோகத்தில் மூழ்கிய வடசென்னை\nகிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை\nப்ளூ சட்டை மாறனை புலம்பவிட்ட சென்சார்\nஇந்தோனேசியத் தமிழர்கள்: சில வரலாற்று குறிப்புகள்.\nஷீர்டி சாயிபாபா சிலையை காவி வெறியர்கள் இடித்து அடா...\nநாம் தமிழர் அருளினியன் ..சீமானின் உண்மை முகம் .. ...\nஅரக்கோணம் பாமக அதிமுக ஜாதி வெறியர்களால் தலித் சமூக...\nஆளுநர் அடாவடிகள் .. அவசரம் அவசரமாக .. இரு துணைவேந்...\nதிராவிட அரசியலின் வரலாற்று சாதனைகள் மறக்கடிக்க பட்...\nசென்னை அறிவுசார் சொத்துரிமை தீர்ப்பாயத்தை கலைத்தது...\nதமிழகத்தில் ஏப்.10 முதல் புதிய கட்டுப்பாடுகள்- அரச...\nமுக அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மத்திய அமைச்ச...\nஅதிமுக கட்சிக்குள் கலகங்கள் களை கட்டுமென்று தகவல்க...\nமெகா சர்வே ரிசல்ட்... யாருக்கு வெற்றி\nதமிழகத்தில் 72.78 சதவிகிதம் , கேரளா 73.58 சதவீதம் ...\nதிமுக எம்.பி கனிமொழி கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்\nஇலங்கையில் 10 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை விதித்...\nமு.க.ஸ்டாலின் : அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிக்கப்ப...\nநடிகர் சரத்குமார் நடிகை ராதிகாவுக்கு தலா ஓராண்டு ச...\nரஃபேல் : ஊழல் முறை கேடுகளை சுட்டிக்காட்டியது பிரான...\nஇனி நாகரீக, பெருந்தன்மை அரசியல் தமிழ் நாட்டில் தழை...\nஸ்டாலின் அறிக்கை : வேலை முடியவில்லை... மின்னணு இய...\nபினராயி விஜயன் : பா.ஜ.கவின் கணக்கு இந்த தேர்தலுடன்...\nகறுப்பு சிவப்பு மாஸ்க் அஜீத் \nபெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து மறைந்தார்\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்தது\n சினிமா பாடல்களை மறக்கடித்த ...\n234 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது.. தமிழக...\nஇபிஎஸ் - ஓபிஎஸ் பிரிவார்கள்.. பல தமிழக சிறுகட்சிகள...\nஇந்திய பத்திரிகை உலகத்திற்கு ஒரு கரிநாள் \nஇதுகாறும் ரூ.428.46 கோ��ி பறிமுதல்: பணப்பட்டுவாடாவி...\nஓட்டுக்கு \"ஒழுங்கா\" பணம் கொடுங்க.. பொதுமக்கள் சால...\nபட்டையைக் கிளப்பிய பணப்பட்டுவாடா... அதிமுக அமோகம்...\n234 தொகுதிகளிலும் திட்டமிட்டபடி நாளை தேர்தல்- சத்ய...\nஅறம் என்பது ஹைகோர்ட் அளவுக்கு கூட இல்லாத கூட்டம் த...\nசீமானின் இருண்ட பக்கங்கள் .. பொன் .ராதாகிருஷ்ணின் ...\nசத்தீஸ்கர் மாவோயிஸ்டு தாக்குதல்: இந்திய படையினர் 2...\nதுணை முதல்வர் பன்னீர் நிற்கும் போடி: இணையில்லாமல்...\n தினமணி தினமலர் இந்து தினத...\nபொதுத் துறையை பொசுக்கவா மல்லிகா சீனிவாசன்…\nமதுரவாயல் துறைமுகம் பறக்கும் சாலை கட்டுமானம் தடைப...\n\"சேலஞ்ச் ஓட்டு\" \"டெண்டர் ஓட்டு\" வாக்காளர் பட்டி...\nபணத்திற்கு விலைபோன தமிழக ஊடகங்கள் . ஒரே நாளில் திம...\nஅமைச்சர் வெல்லமண்டி நடராஜன் வீட்டிலிருந்து போனது ர...\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான சூறாவளி பிரசாரம் ஓ...\nஇன்று இரவு 07.00 மணியுடன் ஓய்கிறது தமிழக தேர்தல் ப...\n”ஜேர்மனி: திருப்பி அனுப்பப்பட்ட 100க்கு மேற்பட்ட...\nஸ்டாலின் இன்றும், நாளையும் சென்னையில் சூறாவளி பிரச...\nஅமித்ஷாவின் பொதுக் கூட்டத்தை புறக்கணித்த தொகுதி வே...\nசென்னையின் மேயராகத் திரு ஸ்டாலின் இருந்த காலம் சென...\nஅ.தி.மு.க வேட்பாளருக்கு வந்த பணத்தை அள்ளிய கொள்ளைய...\nஜேம்ஸ் வசந்தன் : தமிழக உரிமைகள் பறிபோவதை பற்றி உணர...\nசாரு நிவேதிதா : திமுக கூட்டணிக்கு 190 இலிருந்து 20...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/mahindra/xuv500/price-in-kadapa", "date_download": "2021-04-14T10:52:55Z", "digest": "sha1:RFS543RNZFQ6VQGRXA7QHTCJ363AH4GI", "length": 24045, "nlines": 427, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் கடப்பா விலை: எக்ஸ்யூஎஸ் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திராஎக்ஸ்யூஎஸ்road price கடப்பா ஒன\nகடப்பா சாலை விலைக்கு மஹிந்திரா எக்ஸ்யூஎஸ்\nthis மாடல் has டீசல் வகைகள் only\non-road விலை in கடப்பா : Rs.18,28,899**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ9 ஏடி(டீசல்) மேல் விற்பனை\non-road விலை in கடப்பா : Rs.21,76,408**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ9 ஏடி(டீசல்)மேல் விற்பனைRs.21.76 லட்சம்**\non-road விலை in கடப்பா : Rs.19,73,205**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ7 ஏடி (டீசல்)Rs.19.73 லட்சம்**\non-road விலை in கடப்பா : Rs.20,32,103**அறிக்கை தவறானது விலை\non-road விலை in க���ப்பா : Rs.22,13,565**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ11 தேர்வு ஏடி(டீசல்) (top model)\non-road விலை in கடப்பா : Rs.23,57,981**அறிக்கை தவறானது விலை\nடபிள்யூ11 தேர்வு ஏடி(டீசல்)(top model)Rs.23.57 லட்சம்**\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் விலை கடப்பா ஆரம்பிப்பது Rs. 15.03 லட்சம் குறைந்த விலை மாடல் மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ7 மற்றும் மிக அதிக விலை மாதிரி மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 தேர்வு ஏடி உடன் விலை Rs. 19.47 லட்சம்.பயன்படுத்திய மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் இல் கடப்பா விற்பனைக்கு கிடைக்கும் Rs. 9.10 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் ஷோரூம் கடப்பா சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் மஹிந்திரா ஸ்கார்பியோ விலை கடப்பா Rs. 12.18 லட்சம் மற்றும் டாடா ஹெரியர் விலை கடப்பா தொடங்கி Rs. 13.99 லட்சம்.தொடங்கி\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 ஏடி Rs. 21.76 லட்சம்*\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ7 Rs. 18.28 லட்சம்*\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ7 ஏடி Rs. 19.73 லட்சம்*\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 தேர்வு ஏடி Rs. 23.57 லட்சம்*\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ9 Rs. 20.32 லட்சம்*\nஎக்ஸ்யூஎஸ் டபிள்யூ11 தேர்வு Rs. 22.13 லட்சம்*\nஎக்ஸ்யூஎஸ் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nகடப்பா இல் ஸ்கார்பியோ இன் விலை\nகடப்பா இல் ஹெரியர் இன் விலை\nகடப்பா இல் இனோவா கிரிஸ்டா இன் விலை\nஇனோவா கிரிஸ்டா போட்டியாக எக்ஸ்யூஎஸ்\nகடப்பா இல் ஐ20 இன் விலை\nகடப்பா இல் எக்ஸ்யூவி300 இன் விலை\nகடப்பா இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா எக்ஸ்யூஎஸ் mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 3,540 1\nடீசல் மேனுவல் Rs. 7,290 2\nடீசல் மேனுவல் Rs. 5,740 3\nடீசல் மேனுவல் Rs. 7,890 4\nடீசல் மேனுவல் Rs. 5,740 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா எக்ஸ்யூஎஸ் சேவை cost ஐயும் காண்க\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nஎல்லா எக்ஸ்யூஎஸ் உதிரி பாகங்கள் ஐயும் காண்க\nமஹிந்திரா எக்ஸ்யூஎஸ் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா எக்ஸ்யூஎஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூஎஸ் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா எக்ஸ்யூஎஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nகடப்பா இல் உள்ள மஹிந்திரா கார் டீலர்கள்\nஉள் இணைக்கப்பட்ட திரைகளுடன் 2020 மஹிந்திரா XUV500 டெஸ்டிங்கின் போது காணப்பட்டது\nமஹிந்திரா அதை அடுத்த-தலைமுறை சாங்யோங் கோராண்டோ SUV யை அடிப்படையாகக் கொள்ள வாய்ப்புள்ளது\nபுதிய-ஜெனெரேஷன் மஹிந்திரா XUV500 முதல் ம���றையாக தோன்றியது\nமஹிந்திராவின் புதிய XUV500 புதிய BS6 இணக்கமான 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களைப் பயன்படுத்தும்\nடெல்லியில் மஹிந்திரா XUV500 மற்றும் ஸ்கார்பியோ ஆகியவை 1.9L mஹாக் என்ஜின்களை பெறுகின்றன\nதனது முன்னணி SUV-க்களுக்கான ஒரு சிறிய அளவிலான என்ஜினின் உருவாக்கத்தில் மஹிந்திரா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது என்று நாங்கள் முன்னமே அறிவித்திருந்த நிலையில், அந்த மேம்படுத்தப்பட்ட கார்கள் இப்போது வெளிவந\nபுதிய அறிமுகங்கள் இப்போது பிரபலமாகின்றன: மஹிந்திரா XUV500 AT\nக்ரேடா டீசல் ஆட்டோமேட்டிக் அடைந்துள்ள பிரபலத்தை கண்டு, தனது XUV5OO-யின் ஆட்டோமேட்டிக் வகை வாகனத்தை மஹிந்திரா நிறுவனம் நேற்று அறிமுகம் செய்தது. இந்தாண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பிய\nமஹிந்திரா XUV 500 ஆட்டோமேடிக் ரூ. 15. 36 லட்சங்களுக்கு அறிமுகம்\nக்ரேடா டீசல் ஆட்டோமேடிக் வேரியன்ட்களுக்கு கிடைத்துள்ள வெற்றியை பார்த்து மஹிந்திரா நிறுவனம் தனது XUV வாகனத்தின் ஆட்டோமேடிக் வேரியன்ட் ஒன்றை இன்று அறிமுகம் செய்துள்ளது. ஸ்கார்பியோ கார்களில் இந்த வருட து\nஎல்லா மஹிந்திரா செய்திகள் ஐயும் காண்க\n இல் Which மாடல் அதன் எக்ஸ்யூஎஸ் will discontinue\nIa மஹிந்திரா எக்ஸ்யூஎஸ் an AWD or 4WD car\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் எக்ஸ்யூஎஸ் இன் விலை\nப்ரோடாட்டார் Rs. 18.28 - 23.57 லட்சம்\nதிருப்பதி Rs. 18.28 - 23.57 லட்சம்\nஅனந்த்பூர் Rs. 18.28 - 23.57 லட்சம்\nநெல்லூர் Rs. 18.28 - 23.57 லட்சம்\nகுர்னூல் Rs. 18.28 - 23.57 லட்சம்\nஒன்கோலே Rs. 18.28 - 23.57 லட்சம்\nபெங்களூர் Rs. 19.08 - 24.59 லட்சம்\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nமஹிந்திரா டியூவி 300 பிளஸ்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஏப்ரல் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2022\nஎல்லா உபகமிங் மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/tag/sabarimala/", "date_download": "2021-04-14T11:54:56Z", "digest": "sha1:RUV5TUBO6GFQJXNBJ4BWJHXSL77543YN", "length": 7684, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "Sabarimala | Photos, News, Videos in Tamil - News18 தமிழ்நாடு", "raw_content": "\nசபரிமலை விவகாரம்: தேவஸம் போர்டு அமைச்சர் சுரேந்திரன் வருத்தம்\nசபரிமலையில் பெண் பக்தர்களை அனுமதிக்கும் விவகாரம்: கேரள அரசு விளக்கம்\nSabarimalai 2021 : சபரிமலைக்கு வந்தடைந்தது திருவாபரண ஊர்வலம்..\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனம்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகரஜோதி தரிசனம்...\nசபரிமலையில் தபால் மூலம் பிரசாதம் விற்பனை, ஐயப்ப பக்தர்கள் வரவேற்பு\nசபரிமலை பக்தர்களிடம் கொரோனா நெகடிவ் சான்றிதழ் வழங்குவதாக பணமோசடி\nசபரிமலைக்குச் செல்ல ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி\nசபரிமலை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் கேரள வழக்கு\nசபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்..\nசபரிமலையில் 5 ஆயிரம் பக்தர்களை அனுமதிப்பதில் சிக்கல்\nசபரிமலை கோவிலில் நாளொன்றுக்கு 5000 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி\nசபரிமலையில் புதிதாக 36 பக்தர்களுக்கு கொரோனா\nகொரோனாவால் களையிழந்த சபரிமலை சீசன்; டிராவல்ஸ் உரிமையாளர்கள் தவிப்பு\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nபிக் பாஸ் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் கர்ப்பகால படங்கள்\n மக்களை கண்காணிக்க மதுரை போலீசாரின் புது யுக்தி\nபெரியார் பெயர் நீக்கப்பட்டதை தொடர்ந்து அண்ணா, காமராஜர் பெயரும் நீக்கம்\nகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை மாற்றி மாற்றி கொடுத்ததால் பரபரப்பு\nதொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட டிஎஸ்பி நாடகமாடிய தலைமை காவலர் கைது\nகோவை: நடைபயிற்சிக்கு தடையாக இருக்கும் குப்பை கழிவுகள்\nவிழுப்புரம் : சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் குழாய்... நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகோவை: விலை வீழ்ச்சியால் குப்பையில் கொட்டப்படும் தக்காளி - விவசாயிகள் வேதனை\nசூர்யா 39 படத்தின் இயக்குநர் யார் தெரியுமா\nவேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.quirkybyte.com/blog/2019/04/friends-tamil-mp3-song-download-pagalworld-in-high-definition/", "date_download": "2021-04-14T11:10:27Z", "digest": "sha1:GVNH4EFP2XNU3WRKGM7NTCNWQ5X2GILZ", "length": 7520, "nlines": 129, "source_domain": "www.quirkybyte.com", "title": "Friends Tamil Mp3 Song Download Pagalworld in High Definition - QuirkyByte", "raw_content": "\nமஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்\nகொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்\nசேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்\nசோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்\nமனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது\nவிழியிலே விழியிலே பொன்மீன்கள் துடித்தது\nகாதல் வருக வருக இவள் நாணம் ஒழிக ஒழிக\nமஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்��ேன்\nகொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்\nசேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்\nசோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்\nகோலம் போட வாசல் உள்ளது\nஎந்தன் வீடோ வாசல் அற்றது\nஹோ உந்தன் உள்ளம் கோயில் போன்றது\nஅதனால் தானே நான் தீபம் தந்தது\nகண்கள் காணும் தூரத்தில் வாழும் வாழ்க்கை போதும்\nபாரம் கொண்ட மேகங்கள் நீரால் மண்ணை தீண்டும்\nஎந்தன் காதல் ஒரு வழி திரும்பி செல்லு கண்மணி\nமஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்\nகொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்\nசேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்\nசோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்\nதென்றல் வந்து ஜன்னல் திறந்தது\nஜன்னலின் வழியே காதல் நுழைந்தது\nஹோ காதல் நுழைய காற்று நின்றது\nஜன்னல் கதவை மூடி சென்றது\nமூடும் கண்கள் எப்போதும் காற்றை காண்பதில்லை\nகனவில் தோன்றும் வண்ணங்கள் உண்மை ஆவதில்லை\nதிரும்ப வேண்டும் என்வழி சொல்லு சொல்லு நல்வழி\nமஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்\nகொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்\nசேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்\nசோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்\nமனதிலே மனதிலே புது அலைகள் அடித்தது\nவிழியிலே விழியிலே பொன்மீன்கள் துடித்தது\nகாதல் வருக வருக இவள் நாணம் ஒழிக ஒழிக\nமஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்\nகொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்\nசேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்\nசோலை பூவை மாலை ஒன்று கேட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/26515/", "date_download": "2021-04-14T10:06:50Z", "digest": "sha1:X4EO2ZJC6OTZEHAYPA7EMGXS4MUWGPF4", "length": 9303, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "கிங் கங்கையில் நீராடச் சென்ற 2 மாணவர்கள் உயிரிழப்பு - GTN", "raw_content": "\nகிங் கங்கையில் நீராடச் சென்ற 2 மாணவர்கள் உயிரிழப்பு\nகிங் கங்கையில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை 7 மாணவர்கள் இணைந்து கிங் கங்கையில் குளிப்பதற்காக சென்றுள்ளதாகவும் அவர்களில் இரண்டு பேரை நீரலை இழுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுழியோடிகளின் உதவியுடன் இவர்கள் தேடப்பட்டு வந்தநிலையில் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இரண்டு பேரும் காலி பொத்தல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவர்கள் என தெரி���ிக்கப்பட்டுள்ளது\nTagsஉயிரிழப்பு கிங் கங்கை சுழியோடிகள் நீராடச் சென்ற மாணவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதலையின் தாக்குதலுக்குள்ளாகி சிறுவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி பாற்பண்ணை பகுதி முடக்கம்; யாழில் 244 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்\nஜெனிவா 2021 – நிலாந்தன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஐநா கூட்டத் தொடரின் பின்னணியில் நிலம் பற்றிய உரையாடல்கள் பகுதி -1 – நிலாந்தன்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூரில் கழிவொயில் ஊற்றியது விஷமிகள் அல்ல\nவலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்குக் களப்பயிற்சி – வடக்கு சுற்றாடல் அமைச்சால் யாழில் ஏற்பாடு\nசாவகச்சேரியில் அதிவிரைவு புகையிரதத்துடன் இராணுவ வாகனம் மோதியதில் மூன்று இராணுவத்தினர் காயம்\n“நவரசா” வின் இலாபத்திலிருந்து நல உதவிகள் திட்டம் ஆரம்பம் March 28, 2021\nசூயஸ் கால்வாய் முடக்கம் கழிப்பறைக் காகிதத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை\nமுதலையின் தாக்குதலுக்குள்ளாகி சிறுவன் உயிரிழப்பு March 28, 2021\nஎந்தப் படவாய்ப்பையும் வேண்டாம் என்று சொல்லவில்லை March 28, 2021\nபுத்தூரில் ஒருவர் வெட்டிக்கொலை March 28, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/92457/sulthan-teaser!", "date_download": "2021-04-14T10:00:43Z", "digest": "sha1:B7ALSZUKSU35YKHXLRKPTQLSWSQOH5KK", "length": 8666, "nlines": 107, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“போர் இல்லாம மகாபாரதத்தை படிச்சு பாருங்க சார்” - கார்த்தியின் சுல்தான் டீசர் வெளியீடு! | sulthan teaser! | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\n“போர் இல்லாம மகாபாரதத்தை படிச்சு பாருங்க சார்” - கார்த்தியின் சுல்தான் டீசர் வெளியீடு\nபாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ’சுல்தான்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.\nகடந்த 2016 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ரெமோ’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார், பாக்கியராஜ் கண்ணன். இவரது அடுத்தப் படமான சுல்தானில் நடிகர் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்கள்.\nராஷ்மிகா நடிக்கும் முதல் தமிழ்படம் சுல்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தீரன் அதிகாரம் ஒன்று, ஜோக்கர், அருவி, கைதி உள்ளிட்டப் படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்ஸர்ஸின் எஸ்.ஆர் பிரபு தயாரித்துள்ளார். வரும் ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட பரபரப்பாக இயங்கி வரும் படக்குழு, இன்று டீசரை வெளியிட்டிருக்கிறது.\n”மகாபாரதத்துல கிருஷ்ணர் 100 வாய்ப்பு கொடுத்தும் கெளரவர்கள் மாறவில்லை. நீ ஒரு வாய்ப்புத்தானே கேக்குற தர்றேன். மகாபாரதத்துல கிருஷ்ணன் பாண்டவர்கள் பக்கம் நின்றிருந்தார். அதே கிருஷ்ணன் கெளரவர்கள் பக்கம் நின்றிருந்தா மகாபாரதத்தை ஒருதடவை போர் இல்லாம படிச்சிப் பாருங்க சார்” என்று கார்த்தி பேசும் வசனத்துடன் டீசர் முடிகிறது. இது மிகப்பெரிய ஆக்ஷன் வகை படமாக இருக்கும் என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது. மிரட்டலான வில்லன் கதாபாத்திரங்களில் பலர் நடித்துள்ளனர்.\nபட்ஜெட் 2021: இ-நாம் திட்டத்தின் கீழ் 1000 மண்டிகள் இணைப்பு : வேளாண் திட்டங்கள் விபரம்\nசேலம்: மது அருந்த அனுமதிக்காததால் முதியவரை தாக்கி ஓட்டலை தீயிட்டு கொளுத்திய கும்பல்\nRelated Tags : சுல்தான் , சுல்தான் டீசர், கார்த்தி, பாக்கியராஜ் கண்ணன், எஸ்.ஆர் பிரபு, ராஷ்மிகா மந்தனா, sulthan teaser, karthi, rashmika mandhana, sr prabhu,\nசிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12 ஆம் வகுப்பு தேர���வு ஒத்திவைப்பு\nஉ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா\n\"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை\"-சுகாதாரத்துறை செயலாளர்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபட்ஜெட் 2021: இ-நாம் திட்டத்தின் கீழ் 1000 மண்டிகள் இணைப்பு : வேளாண் திட்டங்கள் விபரம்\nசேலம்: மது அருந்த அனுமதிக்காததால் முதியவரை தாக்கி ஓட்டலை தீயிட்டு கொளுத்திய கும்பல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%20%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D?page=33", "date_download": "2021-04-14T10:24:05Z", "digest": "sha1:VIJ5UGLSD4G6WFHDQPWMYG6DR3CZP3PZ", "length": 4639, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மகன்", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nமுன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மகன்...\nபெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த...\nதேவர் மகன் - 2: கமலுடன் அஜித்......\nமுன்னாள் அமைச்சர் மகன் துப்பாக்க...\nசொத்து பிரச்னை: தந்தை உடலை புதைக...\nகந்துவட்டி புகார்: சினிமா ஃபைனான...\nஇந்திய மகளிர் அணிக்கு பந்துவீசிய...\nலாலு மகன் விவகாரம்: ராகுல் காந்த...\n2 மகன்களை கொன்று தற்கொலைக்கு முய...\nவிஜயால் மெர்சலான நாசர் மகன்\n'பீகார் மகா கூட்டணி வலிமையாக உள்...\n‘அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா...\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/islam/islamic-articles/ramadan-2/", "date_download": "2021-04-14T11:54:24Z", "digest": "sha1:TDKXRDTZ4H5ULILO743LOLLHWBWI5PT5", "length": 16360, "nlines": 200, "source_domain": "www.satyamargam.com", "title": "இறையச்சம் (கை)கூடியதா? (பிறை-2) - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமீண்டும் ஒரு ரமளான்: பிறை 2\nதொழுகை போன்ற கட்டாயக் கடமை முதல், குர்ஆன் ஓதுதல், அதிகமாக தர்மங்கள் செய்தல், பிறர் நலம் நாடுதல், மார்க்கச் சொற்பொழிவுகள், அழைப்புப் பணி நிகழ்ச்சிகள் என்று எல்லாவற்றிலும், தொடர்ந்து வரும் 11 மாதங்களில் ஈடுபாடும் கவனமும் குறைந்து காணப்படுகிற நிலையில்தான் பெரும்பாலானோர் வாழ்க்கை கழிகிறது.\nரமளான் தினங்களில் தினம் தோறும் அக்கறையாக கவனத்துடன் கூட்டாக ஃபஜ்ருத் தொழுகை எனும் அதிகாலை தொழுகையைக் கடைப்பிடித்தவர்கள், ரமளான் அல்லாத காலங்களில் ஃபஜ்ருத் தொழுகையைத் தொழாமல் தூங்கிவிடுவதும், மற்ற தொழுகைகளில் கவனக்குறைவாக அக்கறையின்றி செயல்படும் நிலையையும் பரவலாகக் காண முடிகிறது.\nகுர்ஆனை அதிகமாக ஓதியவர்கள், குர்ஆனை விட்டு தூரமாகிவிடுவதும் அவரவர் வாழ்க்கையில் இருந்து குர்ஆனும் நபிவழியும் தூரமாகி விடுவது மட்டுமில்லாமல் மீண்டும் புறம், கோள், மோசடி, விரயமான கேளிக்கைகள் என்று ரமளானில் பெற்ற நன்மைகளைவிடப் பல மடங்கு அதிகமாக சொல், செயல், செவி, பார்வைகளின் மூலம், தொடர்ந்து வரும் 11 மாத காலம் தீமைகளில் மூழ்கிவிடுகின்றனர்.\nஇதிலிருந்து கிடைக்கும் செய்தி என்ன ரமளானில் குர்ஆனைப் படித்தவர்கள் தமது உள்ளத்தில் அதன் கட்டளைகள் பதியுமாறு அதனைப் படிக்கவில்லை என்பதை இதன் மூலம் பறை சாற்றுகின்றனர். ரமளான் மாத இரவுகளில் நின்று வணங்கியவர்கள் இறை அச்சத்துடன் தாங்கள் அத்தொழுகைகளை நிறைவேற்றவில்லை என்பதை உரக்க அறிவிக்கின்றனர்.\nரமளான் மாத நோன்புகளை நோற்றவர்கள் நோன்பை எந்த நோக்கத்திற்காக இறைவன் விதித்தானோ அந்நோக்கத்தை மனத்தில் ஏந்தி அந்நோக்கத்தில் முழுமை பெறுவதற்காக நோன்புகளை நோற்கவில்லை என்பதை உலகிற்குக் கூறாமல் கூறுகின்றனர்.\n“…. நீங்கள் (உள்ளச்சம் பெற்று) இறைபக்தி உடையவர்களாகலாம்.” (அல்குர்ஆன் 2: 183)\nஒரு செயலைச் செய்யும் பொழுது அச்செயல் எந்த நோக்கத்திற்காகச் செய்யப்பட்டதோ அந்நோக்கம் முழுமை அடைவதைப் பொருத்து அச்செயலின் பிரதிபலன் கிடைக்கிறது. இது எல்லாச் செயல்களுக்கும் பொருந்தும். அதுபோலவேதான் நோன்பும். ரமளான் மாதத்தில், 29 அல்லது 30 நாட்களில் பகல் முழுவதும் உண்ணுவதையும் பருகுவதையும் தவிர்த்து, இன்னபிற இச்சைகளையும் அடக்கி வாழ்ந்தவர்களின் நோக்கம் இறைபக்தியை தம்முள் ஏற்படுத்தி/வளர்த்துக் கொள்வதே. ஒரு நோக்கத்துக்காகப் பலவற்றைத் துறந்த ஒருவர், அந்த நோக்கத்தை அடைந்து கொண்டாரா என்பதை எளிய சுயசோதனை மூலம் அறிந்து கொள்வது தேவையான ஒன்றாகும்.\nகடந்த ஆண்டின் நோன்பு நாட்களில் அமைந்திருந்த தம் இறையச்ச நடைமுறைகள், கடந்த நோன்புப் பெருநாள் முதல் இந்த ரமளானின் முதல்நோன்பு வரைக்கும் எந்த அளவு தம் வாழ்வில் வெளிப்பட்டிருக்கின்றன என்பதை ஒருகணம் அசைபோட்டுப் பார்த்தால், அல்லாஹ் கூறும் “இறையச்சம் உடையவர்கள்” ஆகிக் கொண்டிருக்கிறோமா என்பதை ஒருகணம் அசைபோட்டுப் பார்த்தால், அல்லாஹ் கூறும் “இறையச்சம் உடையவர்கள்” ஆகிக் கொண்டிருக்கிறோமா ஆகிவிட்டோமா என்பதை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். நோன்பிருந்ததன் நம் நோக்கம் எத்துணை அளவு நிறைவேறி இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.\n : பெருநாள் தர்மம் - பித்ரு ஸகாத் (பிறை-25)\n – டாக்டர் மதுமிதா மிஷ்ரா\nஅடுத்த ஆக்கம்பழகு மொழி (பகுதி-7)\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nசத்தியமார்க்கம் - 24/07/2013 0\nஐயம்: இணை வைப்பதை இறைவன் மன்னிக்க மாட்டானா மன்னிப்பானா •மன்னிக்க மாட்டான் (4:48, 4:116)•மன்னிப்பான் (4:153, 25:68-71) முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 ...\nதியாகப் பெருநாளில் எங்கே தியாகம் உள்ளது\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37\nகொரோனா தாக்க முடியாத கும்பமேளா\nதேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசத்தியமார்க்கம் - 08/03/2021 0\nதமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம் படைக்கப் பட்டிருப்பதை போல் நடந்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nஷஃபான் மாத அமல்களும் ஷப்-ஏ-பராஅத்தும்\nதவறாக புரியப்பட்டுள்ள தலாக் சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/143", "date_download": "2021-04-14T10:48:40Z", "digest": "sha1:NHUEULPIOJCASWDPUCRYSVXX7FL5O426", "length": 3314, "nlines": 131, "source_domain": "cinemamurasam.com", "title": "‘ஐ’ விக்ரம் – Cinema Murasam", "raw_content": "\nஎடப்பாடியார் -கமல்ஹாசனார் மோதல் முற்றுகிறது.\nஇயக்குனர் பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி.\nஎடப்பாடியார் -கமல்ஹாசனார் மோதல் முற்றுகிறது.\nகாஜல் அகர்வால் -கவுதம் கிட்சுலு திருமண புகைப்படங்கள்.\nஇயக்குனர் பாலசந்தர் மருத்துவமனையில் அனுமதி.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/5894", "date_download": "2021-04-14T10:21:59Z", "digest": "sha1:XLNQUFPCKTTABEU6LU5Q34MVS4DWYHWZ", "length": 8812, "nlines": 132, "source_domain": "cinemamurasam.com", "title": "எனக்கு தோள் கொடுத்தவர் கமல்ஹாசன் தான்!-இயக்குனர் மகேந்திரன் உருக்கம்!! – Cinema Murasam", "raw_content": "\nஎனக்கு தோள் கொடுத்தவர் கமல்ஹாசன் தான்\nஇளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ள ‘வாகா ’படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் திரையரங்கில் நடந்தது. டி.இமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்களை கமல்ஹாசன் வெளியிட, இயக்குன் மகேந்திரன் பெற்றுக் கொண்டார். முன்னதாக,விழாவில் இயக்குனர் மகேந்திரன் பேசுகையில்,‘‘இங்கு பேசிய பலரும் இப்போதுள்ள இயக்குனர்களுக்கெல்லாம் நான் தான் இன்ஸ்பிரேஷன் என்று என்னை ரொம்பவும் மிகைப்படுத்தியே பேசினார்கள். ஆனால் அவர்களுக்கு எல்லாம் நான் ஒரு உண்மையை இந்த மேடையில் தெரியப்படுத்த ஆசைப்படுகிறேன். இன்று இந்த மேடையில் நான் நின்று பேசுகிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் அந்த மகா கலைஞன் (கமல்ஹாசன்) தான் நான் இயக்கிய முதல் படமான ‘முள்ளும் மலரும்’ படத்தை இயக்கும்போது அப்படத்திற்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டது. அப்படத்தின் எடுத்த சில காட்சிகளை தயாரிப்பாளருக்கு போட்டு காண்பித்தபோது, ‘படத்தில் வசனங்களே இல்லையா நான் இயக்கிய முதல் படமான ‘முள்ளும் மலரும்’ படத்தை இயக்கும்போது அப்படத்திற்கு சில பிரச்சினைகள் ஏற்பட்டது. அப்படத்தின் எடுத்த சில காட்சிகளை தயாரிப்பாளருக்கு போட்டு காண்பித்தபோது, ‘படத்தில் வசனங்களே இல்லையா என்ன எடுத்து வைத்திருக்கிறீர்கள்’ என்று என்னை ரொம்பவும் கடிந்து கொண்டார். தொடர்ந்து அப்படத்தை எடுக்க முடியுமா என்ற குழப்பம் கூட ஏற்பட்டது. இன்று ம் பலராலும் பாராட்டப்பெறும் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாட லின் சில காட்சிகள் உள்பட படமாக்கப்பட வேண்டி இருந்தது. தயாரிப்பாளர் கை விரித்து விட்டதால் ,தொடர்ந்து அப்படத்தை எடுக்க முடியுமா என்ற குழப்பம் கூட ஏற்பட்டது. அப்போது அந்த படத்தை எடுத்து முடிக்க சொந்த செலவு செய்து எனக்கு உதவியவர் அந்த மகா கலைஞன் தான் எடுத்த படத்தை அப்படியே விட்டுவிட்டு ஊருக்கு ஓடிப் போய் விடலாமா என்று யோசித்து கொண்டிருந்தபோது, எனக்கு தோள் கொடுத்தவர் அந்த மகா கலைஞனான கமல்ஹாசன் தான் எடுத்த படத்தை அப்படியே விட்டுவிட்டு ஊருக்கு ஓடிப் போய் விடலாமா என்று யோசித்து கொண்டிருந்தபோது, எனக்கு தோள் கொடுத்தவர் அந்த மகா கலைஞனான கமல்ஹாசன் தான் அன்று என்னை அவர் கண்டு கொள்ளாமல் இருந்திருந்தால் ‘முள்ளும் மலரும்’ வந்திருக்காது, இந்த மகேந்திரனும் இருந்திருக்க வாய்ப்பில்லை’’ என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் மகேந்திரன்\nகபாலி படத்துக்காக டப்பிங் பேசினார் ரஜினிகாந்த்\nநடிகர் சங்கத்தை விட்டு விலகுகிறேன் \nஇளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\nநடிகர் சங்கத்தை விட்டு விலகுகிறேன் \nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n��� சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/9458", "date_download": "2021-04-14T10:39:54Z", "digest": "sha1:26IZWZEDI4MBVIOA5PQYITPNW3PX6KYC", "length": 18960, "nlines": 139, "source_domain": "cinemamurasam.com", "title": "தயாரிப்பு நிர்வாகியுடன் மோதல்!நடந்தது என்ன? நடிகை சபிதா ராய் விளக்கம்!! – Cinema Murasam", "raw_content": "\n நடிகை சபிதா ராய் விளக்கம்\nஇளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nசமிபத்திய தன்னைப் பற்றிய சர்ச்சை குறித்து நடிகை சபிதா ராய் விளக்கம் – 30.4.17\nஎனது பெயர் சபிதா ராய். எனது அம்மா பெயர் பொள்ளாச்சி பிரேமா. ஏ.வி.எம் நிறுவனம், எஸ்.பி.முத்துராமன் சாரின் பல படங்களில் ரஜினி – கமல் சாரோடு நடித்துள்ளார். நானும் குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ளேன். படிப்புக்குகாக சில காலங்கள் திரையுலகை விட்டு விலகியிருந்தேன். தற்போது மீண்டும் திரையுலகிற்குள் நுழைந்து ‘க க க போ’ படத்தில் நடித்துள்ளேன். படங்கள் தவிர்த்து விகடன் நிறுவனம் மற்றும் ராடன் நிறுவனம் தயாரித்த 18 நாடகங்களுக்கு மேலமாகவும் நடித்துள்ளேன். ராடன் நிறுவனத்தில் ‘தாமரை’, ‘இளவரசி’ மற்றும் தற்போது ‘வாணி ராணி’ நாடகத்தில் நடித்து வருகிறேன்.\n‘வாணி ராணி’ நாடகத்தில் எனது அப்பா ஸ்தானத்தில் நிர்வாக தயாரிப்பாளர் சுகுமார் என்பவர் இருந்தார். அவருக்கு விபத்தில் காலில் அடிப்பட்டிருந்தது. அப்போது 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினேன். மனிதாபமான அடிப்படையில் அவரும் எனக்கு உதவியுள்ளார். ஆகையால் நானும் அவருக்கு உதவினேன். 2 மாதங்களாக சுகுமார் சாரும் எனக்கு பணம் தரவில்லை. சம்பவத்தன்று என்ன நடந்தது என்றால், காலையிலிருந்து இப்போது வந்து தருகிறேன் என்று சொல்லிக் கொண்டே இருந்தார். நான் அலுவலகத்தில் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்ற போது, இல்லை அங்கு வேண்டாம் என்றார். இது அலுவலகம் மூலமாக நான் உங்களிடம் வாங்கவில்லை என்பதால் உங்களுடைய வீட்டுக்கு வந்தோ அல்லது வெளியே எங்கேயாவது பார்த்தோ கொடுக்கிறேன் என்றார். இன்று கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு, தொடர்ச்சியாக தொலைபேசியில் இதோ, அதோ என இழுத்துக் கொண்டே இருந்தது எனக்கு பிடிக்கவில்லை.\nமாலையில் தொலைபேசியில், “மனைவி ஊரிலில்லை. ஆகையால் மகன்கள் மட்டும் தான் வீட்டில் உள்ளார்கள். நாங்களும் இரவு ஊருக்குச் செல்கிறேன். ஆகையால் என்னால் வந்து தர இயலாது. நீங்கள் வந்து வீட்டுக்கு வந்து வாங்கிக் கொள்ளுங்கள்” என்றார். எனக்கு சுகுமாருடைய வீடு அவ்வளவாக தெரியாது. அதனால் நண்பர்களுடன் சென்று, வீட்டிற்கு கீழேயே உட்கார்ந்துவிட்டேன். மேலே கூட நான் செல்லவில்லை. அப்போது சுகுமாரும், அவருடைய நண்பரும் வண்டியில் வந்து இறங்கினார்கள். ஏன் இங்கு வந்தாய் என்று கோபத்துடன் கேட்க, நானும் “நீங்களே தானே வரச் சொன்னீர்கள்” என்று கோபத்துடன் பதிலளித்தேன். வீட்டில் மனைவி இல்லை என்பதால் வீட்டுக்கு வந்து வாங்கி செல்லும்படி நீங்கள் தானே சொன்னீர்கள் என்று நான் பேச, எங்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. நான் அப்படிச் சொல்லவே இல்லை என்ற போது, அவருடன் வந்தவருந்தவரிடம் எனது தொலைபேசியைக் காட்டி அவர் தான் வரச் சொன்னார் என்று கூறி ஆதாரத்தைக் காட்டினேன். எனது கோபம் தாக்க முடியாமல், சத்தமாக பேசிய உடனே சுகுமார் என்னை அடித்து போனை புடிங்கினார். நானும் அவரை அடித்துவிட்டேன்.\nஇதற்கிடையே எங்களுக்கு இடையே நடந்த சண்டையை, சுகுமார் வீட்டுக்கு கீழே உள்ளவர் தொலைகாட்சியில் பணிபுரிபவர். அவர் எங்களுடைய வாக்குவாதம் மற்றும் சண்டையை, எங்களுக்கு தெரியாமல் தொலைபேசியில் காட்சிப்படுத்தியுள்ளார். அவருக்கும் சுகுமாருக்கு ஏற்கனவே பகை இருந்துள்ளது. அவர் தான் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். காவல்துறை வந்து எங்கள் இருவருக்கும் சமரசம் செய்து வைத்தார்கள். நான் செய்தது தவறு தான், 2 நாட்களில் பணம் கொடுத்துவிடுகிறேன். ஏமாற்றியது தவறு தான். நீ எனது பெண் ஸ்தானத்தில் இருக்கிறாய் என்று சுகுமாரும் மன்னிப்புக் கேட்டார். அப்போது ஒரு காவல்துறை அதிகாரி என்னிடம் “கீழ் வீட்டில் உள்ளவர், வீடியோவாக உங்களுடைய சண்டையை எடுத்துள்ளார். நீங்க சம்பந்தப்பட்டு இருப்பதால் போய் பேசிவிடுங்கள்” என்றார். நான் உடனே அவருடைய வீட்டுக்குச் என்று காலில் விழுந்து “அண்ணா.. பணம் அளிக்க வேண்டும் என்���தால் தான் வந்தேன். ஊருக்கு போய்விட்டு வந்து அளிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். அது கைகலப்பாகி விட்டது. எனக்கு இன்னும் திருமணமாக வில்லை. வீடியோ வெளியே வந்தால் பிரச்சினையாகி விடும். தயவு செய்து அழித்துவிடுங்கள் ” என்று கெஞ்சினேன். அதற்கு “எனக்கு அவன் மீது தான் ஆத்திரம். உங்கள் மீது எதுவுமில்லை தங்கச்சி” என்றார். “அண்ணா.. நான் சம்பந்தப்பட்ட விவகாரம் ப்ளீஸ்” என்று கேட்டேன். சரி நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அனுப்பிவிட்டார்.\nநானும் வீட்டுக்கு வந்து இறங்குகிறேன். அதற்குள் எங்கள் இருவரையும் தவறாக சித்தரித்து தொலைகாட்சியில் செய்தியை வெளியிட்டுவிட்டார்கள். எனக்கு பேரதிர்ச்சியாகி விட்டது. எனக்கு அம்மா மட்டும் தான். உடன்பிறந்தவர்கள் யாருமே கிடையாது. காவல்துறையில் எந்தவொரு புகாருமே பதிவாகவில்லை. டி.ஆர்.பிக்காக் அப்படியொரு செய்தியை தொலைகாட்சி வெளியிட்டு எனது திரையுலக வாழ்வையே சிதைத்துவிட்டார்கள். அந்த தொலைக்காட்சிக்கு தொலைபேசியில் “நான் தற்கொலை செய்து கொள்வேன்” என்று பேசியதற்கு “இனிமேல் போடவில்லை. நீங்கள் ஒரு பேட்டி கொடுங்கள் வெளியிடுகிறோம்” என்று சொல்கிறார்கள். அந்த வீடியோ பதிவில், முன்னால் – பின்னால் பேசியது எதையுமே வெளியிடாமல் “மனைவி இல்லை. வீட்டுக்கு வரச்சொல்லி காசு வாங்கிச் செல்ல சொன்னீர்களே” என்று பேசியதை மட்டும் வெளியிட்டுள்ளார்கள்.\nயாரோ ஒருவர் செய்தியை எடுத்து கொடுத்ததிற்கு என்னுடைய வாழ்க்கையை வீணாக்கிவிட்டார்கள். எனது அப்பா வயது இருப்பவரோடு, கள்ளக்காதல் என செய்தி வெளியிட்டுவிட்டு இப்படி சொல்வதற்கு எப்படி தான் மனது வருகிறது என தெரியவில்லை. மேலும், தொலைக்காட்சியில் நிறுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு சமூகவலைத்தளத்தில் பரப்பிவிட்டார்கள். இதனால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். இதே மாதிரி வேறு எந்தவொரு பெண்ணுக்கும் நடைபெறக்கூடாது. இந்த செய்தியின் மூலமாக 2 குடும்பத்தின் வாழ்க்கையை சிதறடித்துவிட்டார்கள். 2 குடும்பத்தை சிதைத்து அப்படி என்ன டி.ஆர்.பி போட்டி என தெரியவில்லை. இப்பிரச்சினையால் பெண் நிறுவனரான ராதிகா சரத்குமார் என்னிடம் என்ன பிரச்சினை என்று கூடக் கேட்காமல் வேலையை விட்டு தூக்கிவிட்டார்கள்.\nஇதனை நான் நடிகர் சங்கத்தில் விஷால் அண்ணா மற்���ும் கார்த்தி அண்ணாவிடம் கொண்டு சென்றேன். தற்போது அவர்கள் தான் எனக்கு துணை நிற்கிறார்கள். நான் தவறு செய்திருந்தால் கூனிகுறுகி நிற்பேன். என் மீது எந்தவொரு தவறுமே இல்லை. வேறு எந்தவொரு தொலைக்காட்சி வெளியிடவில்லை, டி.ஆர்.பிக்காக இப்படியொரு செய்தியை வெளியிட்டு என்னை தவறாக சித்தரித்துவிட்டார்கள். ஒரு நாள் டி.ஆர்.பிக்காக எனது மொத்த வாழ்க்கையின் மீது கருப்பு புள்ளி வைத்துவிட்டார்கள். ஆனால், இதனை தைரியமாக எதிர்கொள்வேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nநடிகர் ஆரியின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா…\nஇளைய திலகம் பிரபுவுக்கு இன்று வயது 40.\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/tomorrow-will-be-a-working-day-for-schools/", "date_download": "2021-04-14T10:17:33Z", "digest": "sha1:BIK5B6ZD52ANXHQU6BSRNIXQNNULZII5", "length": 7751, "nlines": 137, "source_domain": "gtamilnews.com", "title": "ரம்ஜானுக்காக நாளை அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறை ரத்து", "raw_content": "\nரம்ஜானுக்காக நாளை அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறை ரத்து\nரம்ஜானுக்காக நாளை அறிவிக்கப்பட்ட பள்ளி விடுமுறை ரத்து\nநாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால், இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து நாளை அறிவிக்கப்பட்டிருந்த பள்ளி விடுமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\nநாளை பள்ளிகள் வழக்கம் போல இயங்கும். இந்நிலையில் மூன்று நாள் விடுமுறையில் சிலர் வெளியூர்களுக்குச் செல்ல ஆயத்தமாகி விட, சென்னையைப் பொறுத்தமட்டில் வெளியூர்ப் செல்லும் பயணிகளால் கோயம்பேடு பஸ் நிலையம் வழக்கத்தைவிட நெரிசலானது.\nHolidayHoliday for schoolsRamzanபள்ளிகள் விடுமுறைரம்ஜான்ரம்ஜான் விடுமுறை ரத்து\nஅரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஆங்கில வழிக்கல்வி வருகிறது\nசுசி சொல்லும் கல்வி உதவியை கவனமாகக் கேட்டு ஷேர் செய்யுங்க…\nZoom செயலியை பதிவிறக்கம் செய்ய மாணவர்களை கட்டாயப் படுத்த கூடாது – ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன்\nஅகரம் மூலம் 3000 மாணவர்களை படிக்க வைத்திருக்கும் சூர்யா\nவெள்ளி பதக்க வீராங்கனை பற்றிய படம்\nகர்ணன் பட இயக்குனரிடம் உதயநிதி ஸ்டாலின் சொன்ன திருத்தம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த முதல்வர் ஆலோசனை\nரஜினி அரசியல் பற்றி கணித்தவர் கொரோனாவுக்கு தீர்வு சொல்கிறார்\nநயன்தாரா விக்னேஷ் சிவன் கொச்சி பயணம் புகைப்படங்கள்\nஅதிவேக கொரோனா பரவல் குறித்து முதல் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை\nபொன்வண்ணன் எனக்கு மாமனாராக நடித்தால் படம் ஹிட் – கார்த்தி\nப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்துக்கு தடை போட்ட சென்சார்\nநட்சத்திரங்கள் வாக்களித்த மெகா புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilcinetalk.com/naa-romba-busy-song-in-vsop-movie/", "date_download": "2021-04-14T11:41:03Z", "digest": "sha1:PRSJUHRAKPFASXQNVVJX5DQVQYVDYK3O", "length": 4334, "nlines": 66, "source_domain": "tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தின் ‘நா ரொம்ப பிஸி’ பாடல் காட்சி..!", "raw_content": "\n‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்தின் ‘நா ரொம்ப பிஸி’ பாடல் காட்சி..\nactor aarya actor arya actress thamanna director m.rajesh movie songs naa romba busy song vsop movie இயக்குநர் எம்.ராஜேஷ் நடிகர் ஆர்யா நடிகை தமன்னா நா ரொம்ப பிஸி பாடல் காட்சி வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க திரைப்படம்\nPrevious Postசென்னை டூ நாகர்கோவில் - ரயில் பயணம்தான் இந்தப் படத்தின் கதை.. Next Postஅப்துல் கலாமை புகழும் 'உன்னை மாற்றினால்' பாடல் உருவாக்கம்\n‘வணக்கம்டா மாப்ள’ திரைப்படம் சன் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகிறது..\nடெடி – சினிமா விமர்சனம்\n“டெடி” படத்தின் ‘என் இனிய தனிமையே’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது\nஇயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘ரைட்டர்’ திரைப்படம்..\nவிஷ்ணு விஷால்-கட்டா ஜ்வாலா திருமணத் தேதி அறிவிப்பு..\nஇயக்குநர் வெற்றி மகாலிங்கம் நடித்து, இயக்கியிருக்கும் ‘கிராமத்து ஆந்தம்’ பாடல்..\nநடிகர் தன���ஷ் நடிப்பில் அமெரிக்காவிலேயே படமாகும் புதிய படம்\nநடிகர் பார்த்திபனின் படத்திற்கு ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nபரத், வாணி போஜன் நடிக்கும் புதிய படம்\n” – தயாரிப்பாளர்களிடம் கேள்வியெழுப்பிய த்ரிஷா..\n“திரையரங்குகளில் கூடுதலாக 1 காட்சியை திரையிட்டுக் கொள்ளலாம்” – தமிழக அரசு கூடுதல் சலுகை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://totamil.com/tech/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B-14-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-14T10:10:44Z", "digest": "sha1:HTKVSKYLVFZIDTJY3T66I55Y33CK5JT7", "length": 17693, "nlines": 73, "source_domain": "totamil.com", "title": "ரெட்மிபுக் புரோ 14 மற்றும் ரெட்மிபுக் புரோ 15 உடன் 11-ஜெனரல் இன்டெல் செயலிகள் தொடங்கப்பட்டன, ரெட்மி ஏர் டாட்ஸ் 3 அறிமுகமானது - ToTamil.com", "raw_content": "\nரெட்மிபுக் புரோ 14 மற்றும் ரெட்மிபுக் புரோ 15 உடன் 11-ஜெனரல் இன்டெல் செயலிகள் தொடங்கப்பட்டன, ரெட்மி ஏர் டாட்ஸ் 3 அறிமுகமானது\nரெட்மி புக் புரோ 14 மற்றும் ரெட்மிபுக் புரோ 15 ஆகியவை சீனாவில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டன, ரெட்மி கே 40 தொடர் ஸ்மார்ட்போன்களுடன். புதிய ரெட்மிபுக் ப்ரோ மாடல்கள் 11 வது தலைமுறை இன்டெல் கோர் செயலிகளுடன் வந்துள்ளன, மேலும் தண்டர்போல்ட் 4 போர்ட்களைக் கொண்டுள்ளது. மடிக்கணினிகளில் விமான-தர அலுமினியம்-அலாய் உருவாக்கமும் உள்ளது. ரெட்மிபுக் புரோ 14 மற்றும் ரெட்மிபுக் புரோ 15 ஐத் தவிர, ஷியோமி ரெட்மி ஏர் டாட்ஸ் 3 மலிவு உண்மையான வயர்லெஸ் ஸ்டீரியோ (டிடபிள்யூஎஸ்) இயர்பட்ஸைக் கொண்டு வந்தது. காதுகுழாய்கள் ஒரே கட்டணத்தில் ஏழு மணிநேர இசை பின்னணியை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன. ரெட்மி ஏர் டாட்ஸ் 3 இயர்பட்ஸ் சார்ஜிங் கேஸுடன் வருகிறது, இது பேட்டரி ஆயுளை 30 மணி நேரமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.\nரெட்மிபுக் ப்ரோ 14, ரெட்மிபுக் புரோ 15, ரெட்மி ஏர்டோட்ஸ் 3 விலை, கிடைக்கும்\nரெட்மிபுக் ப்ரோ 14 விலை இன்டெல் கோர் ஐ 5 + இன்டெல் எக்ஸ் கிராபிக்ஸ் மாறுபாட்டிற்கான சிஎன்ஒய் 4,699 (தோராயமாக ரூ. 53,000) இல் தொடங்குகிறது. இருப்பினும், இது முதல் விற்பனையின் போது சி.என்.ஒய் 4,499 (தோராயமாக ரூ .50,800) தள்ளுபடி விலையில் கிடைக்கும். ரெட்மிபுக் புரோ 14 இன்டெல் கோர் ஐ 5 + என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ் 450 கிராபிக்ஸ் விருப்பத்திலும் சிஎன்ஒய் 5,299 (தோராயமாக ரூ. 59,800) மற்றும் இன்டெல் கோர் ஐ 7 + என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ் 450 கிராபிக்ஸ் மாடலில் சிஎன்ஒய் 5,999 (தோராயமாக ரூ. 67,600) இல் வருகிறது.\nஇதற்கு மாறாக, ரெட்மிபுக் புரோ 15 இன்டெல் கோர் ஐ 5 + இன்டெல் எக்ஸ் கிராபிக்ஸ் மாறுபாட்டின் விலை சிஎன்ஒய் 4,999 (தோராயமாக ரூ. 56,500), இன்டெல் கோர் ஐ 5 + என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ் 450 கிராபிக்ஸ் சிஎன்ஒய் 5,499 (தோராயமாக ரூ. 62,000), மற்றும் இன்டெல் கோர் ஐ 7 + என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ் 450 கிராபிக்ஸ் சிஎன்ஒய் 6,299 (தோராயமாக ரூ. 71,100).\nரெட்மி ஏர் டாட்ஸ் 3 இன் விலை சி.என்.ஒய் 199 (தோராயமாக ரூ .2,200).\nரெட்மிபுக் புரோ 14 மற்றும் ரெட்மி ஏர் டாட்ஸ் 3 ஆகியவை மார்ச் 4 முதல் சீனாவில் வாங்குவதற்கு கிடைக்கும், அதே நேரத்தில் ரெட்மிபுக் புரோ 15 மார்ச் 15 முதல் விற்பனைக்கு வரும். இருப்பினும், உலக சந்தைகளில் அவற்றின் கிடைக்கும் தன்மை மற்றும் விலை இன்னும் வெளியிடப்படவில்லை.\nரெட்மிபுக் ப்ரோ 14 விவரக்குறிப்புகள்\nரெட்மிபுக் ப்ரோ 14 விண்டோஸ் 10 ஹோம் இல் இயங்குகிறது, சியோமியின் தனியுரிம சியாவோ ஏஐ உதவியாளர் மற்றும் மடிக்கணினி மற்றும் ஒரு சியோமி ஃபோனுக்கு இடையில் பல்பணி மற்றும் கோப்பு பகிர்வுக்கான MIUI + மென்பொருளுடன். லேப்டாப்பில் 14 இன்ச் டிஸ்ப்ளே 2.5 கே (2,560 எக்ஸ் 1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே மற்றும் 88.2 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்தைக் கொண்டுள்ளது. இது 300 நைட் பிரகாசத்தையும் உள்ளடக்கியது மற்றும் டி.சி மங்கலை ஆதரிக்கிறது. ஹூட்டின் கீழ், ரெட்மிபுக் ப்ரோ 14 இல் 11 வது தலைமுறை இன்டெல் கோர் ஐ 7-1165 ஜி 7 செயலி உள்ளது, இது என்விடியா ஜியிபோர்ஸ் எம்எக்ஸ் 450 (2 ஜிபி ஜிடிடிஆர் 5) கிராபிக்ஸ் மற்றும் 16 ஜிபி வரை டிடிஆர் 4 இரட்டை சேனல் ரேம் வரை உள்ளது. 512 ஜிபி பிசிஐஇ எஸ்எஸ்டி சேமிப்பகமும் தரமாக உள்ளது.\nசியோமி 1.3 மிமீ முக்கிய பயணத்துடன் முழு அளவிலான மூன்று வண்ணங்கள் பின்லைட் விசைப்பலகை வழங்கியுள்ளது. லேப்டாப்பில் டிராக்பேட் மற்றும் ஒருங்கிணைந்த கைரேகை சென்சார் கொண்ட பவர் பட்டன் ஆகியவை அடங்கும்.\nஇணைப்பைப் பொறுத்தவரை, ரெட்மிபுக் ப்ரோ 14 வைஃபை 6 மற்றும் புளூடூத் 5.1 மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி, தண்டர்போல்ட் 4, யூ.எஸ்.பி 2.0, யூ.எஸ்.பி 3.2 ஜென் 1, எச்.டி.எம்.ஐ மற்றும் 3.5 மி.மீ தலையணி / மைக்ரோஃபோன் காம்போ ஜாக் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மடிக்கணினியில் டி.டி.எஸ் ஆடியோவுடன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளன.\nரெட்மிபுக் புரோ 14 ஒரு 56Whr பேட்டரியை பேக் செய்கிறது, இது ஒரே கட்டணத்தில் 12 மணிநேர காப்புப்பிரதியை வழங்கும் என்று கூறப்படுகிறது. மடிக்கணினி 65W யூ.எஸ்.பி டைப்-சி பவர் அடாப்டருடன் தொகுக்கப்பட்டுள்ளது, இது வேகமான சார்ஜிங்கைக் கொண்டுவருகிறது. ரெட்மிபுக் புரோ 14 315.6×220.4×17.25 மிமீ அளவிடும் மற்றும் 1.46 கிலோகிராம் எடை கொண்டது.\nரெட்மிபுக் ப்ரோ 15 விவரக்குறிப்புகள்\nரெட்மிபுக் புரோ 15 15.6 இன்ச் 3.2 கே (3,200×2,000 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவுடன் வருகிறது, இது 89.1 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்தைக் கொண்டுவருகிறது மற்றும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை ஆதரிக்கிறது. இது 11 வது தலைமுறை இன்டெல் கோர் i7-11370H செயலி மற்றும் என்விடியா ஜியிபோர்ஸ் MX450 (2 ஜிபி டிடிஆர் 5) கிராபிக்ஸ் மற்றும் 16 ஜிபி டிடிஆர் 4 இரட்டை சேனல் ரேம் வரை இயக்கப்படுகிறது. லேப்டாப் 512 ஜிபி பிசிஐஇ எஸ்எஸ்டி ஸ்டோரேஜுடன் தரமாக வருகிறது.\nரெட்மிபுக் புரோ 14 ஐப் போலவே, ரெட்மிபுக் ப்ரோ 15 முழு அளவிலான மூன்று வண்ண பின்னிணைப்பு விசைப்பலகை கொண்டுள்ளது. இருப்பினும், விசைப்பலகை 1.5 மிமீ முக்கிய பயணங்களைக் கொண்டுள்ளது. இது டிராக்பேட் மற்றும் கைரேகை சென்சார்-ஒருங்கிணைந்த சக்தி பொத்தானுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரெட்மிபுக் புரோ 15 இல் வைஃபை 6, புளூடூத் 5.1, யூ.எஸ்.பி டைப்-சி, தண்டர்போல்ட் 4, யூ.எஸ்.பி 2.0, யூ.எஸ்.பி 3.2 ஜென் 1, எச்.டி.எம்.ஐ மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் ஆகியவை அடங்கும். டி.டி.எஸ் ஆடியோவுடன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களும் உள்ளன. மடிக்கணினி 70Whr பேட்டரியை பேக் செய்கிறது, இது 12 மணிநேர காப்புப்பிரதியை ஒரே கட்டணத்தில் வழங்க மதிப்பிடப்படுகிறது. இது 100W யூ.எஸ்.பி டைப்-சி பவர் அடாப்டருடன் தொகுக்கப்பட்டுள்ளது.\nகடைசியாக, ரெட்மிபுக் புரோ 15 350.1×242.3×17.9 மிமீ அளவிடும் மற்றும் 1.79 கிலோகிராம் எடை கொண்டது.\nரெட்மி ஏர்டோட்ஸ் 3 விவரக்குறிப்புகள்\nரெட்மி ஏர் டாட்ஸ் 3 கடந்த ஆண்டின் ரெட்மி ஏர்டோட்ஸ் 2 க்கு அடுத்தபடியாக வந்துள்ளது. காதுகுழாய்களில் உள்ளடிக்கிய பேட்டரி உள்ளது, இது ஏழு மணிநேர இசை பின்னணி நேரத்தை வழங்குகிறது. மொத்தம் 30 மணிநேர பயன்பாட்டை வழங்க 600 எம்ஏஎச் பேட்டரி கொண்ட சார்ஜிங் கேஸுடன் இயர்பட்ஸும் வருகிறது.\nரெட்மி ஏர் டாட்ஸ் 3 சார்ஜிங் கேஸுடன் வருகிறது, அதில் 600 எம்ஏஎச் பேட்டரி அடங்கும்\nXiaomi, XiaoAi AI குரல் உதவியாளரை ரெட்மி ஏர்ட���ட்ஸ் 3 இயர்பட்ஸில் ஒருங்கிணைத்துள்ளது. பல செயல்பாட்டு தொடு கட்டுப்பாடுகளும் உள்ளன. MIUI- அடிப்படையிலான ஸ்மார்ட்போனுடன் ஜோடியாக இருக்கும்போது இணைப்பு மற்றும் பேட்டரி நிலைக்கு உடனடி பார்வையை வழங்கும் திறனுடன் இயர்பட்ஸ் வருகிறது.\n2021 இன் மிக அற்புதமான தொழில்நுட்ப வெளியீடு எது ஆப்பிள் பாட்காஸ்ட்கள், கூகிள் பாட்காஸ்ட்கள் அல்லது ஆர்எஸ்எஸ் வழியாக நீங்கள் குழுசேரலாம், அத்தியாயத்தைப் பதிவிறக்கலாம் அல்லது கீழே உள்ள பிளே பொத்தானை அழுத்தலாம்.\nPrevious Post:டிஸ்னி + சிங்கப்பூர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ஜே.ஜே. லின் டிஸ்னிக்காக நிகழ்த்துகிறார்\nNext Post:ரூஹி பாடல் கிஸ்டன்: ஜான்வி கபூரை கடத்திய பிறகு ராஜ்கும்மர் ராவ் விழுவதற்கு உதவ முடியாது\nதி சிம்ப்சன்ஸில் அப்புக்கு குரல் கொடுத்ததற்காக ஒவ்வொரு இந்தியரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஹாங்க் அஸாரியா கருதுகிறார்\nரியல்மே 8 ப்ரோ 108-மெகாபிக்சல் கேமரா சாம்சங் கேலக்ஸி நோட்டை விட சிறியது 20 அல்ட்ரா: கண்ணீர்ப்புகை வீடியோவைப் பாருங்கள்\nஆப்கானிஸ்தான் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி: பெர்லின்\nஎந்த கோவிட் -19 தடுப்பூசி எடுக்க வேண்டும் என்பதை S’poreans தேர்வு செய்யலாம்\nபணமோசடி தடுப்பு தேவைகளுக்கு இணங்காததால் சுவிஸ் வங்கியின் சிங்கப்பூர் கிளைக்கு எஸ் $ 1 மில்லியன் அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/india/vaccination-for-senior-citizens-from-march-1-union-minister-prakash-javadekar-announced-240221/", "date_download": "2021-04-14T11:58:39Z", "digest": "sha1:P2DUX7LBGENZA37U7UV6NYXGSCQRYZGB", "length": 14715, "nlines": 187, "source_domain": "www.updatenews360.com", "title": "மூத்த குடிமக்களுக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி..! மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nமூத்த குடிமக்களுக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு..\nமூத்த குடிமக்களுக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு..\n60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்கு மேற்பட்டவர்க��ுக்கு இதர தீவிர உடல்நலப் பிரச்சினை உள்ளவர்களுக்கு மார்ச் 1 முதல் தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று அறிவித்துள்ளார்.\n10,000 அரசு மையங்களில் அவர்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்கப்படும். இதற்கிடையில், 20,000’க்கும் மேற்பட்ட தனியார் தடுப்பூசி மையங்களிலும் தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஆனால் தனியார் மருத்துவமனைகளில் இருந்து தடுப்பூசி போட விரும்புவோர் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று ஜவடேகர் கூறினார். “அவர்கள் செலுத்த வேண்டிய தொகை உற்பத்தியாளர்கள் மற்றும் மருத்துவமனைகளுடன் கலந்துரையாடி 3-4 நாட்களுக்குள் சுகாதார அமைச்சகத்தால் முடிவு செய்யப்படும்” என்று அவர் கூறினார்.\nமுன்னதாக நேற்று, மத்திய சுகாதார அமைச்சகம் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களின் சுகாதார மற்றும் முன்னணி ஊழியர்களுக்கு தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டது. அங்கு கொரோனா மீண்டும் தீவிரமடைவதால், கொரோனா முன்களப் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஜனவரி 16’ஆம் தேதி நாடு தழுவிய தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது\nTags: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மார்ச் 1 முதல் தடுப்பூசி, மூத்த குடிமக்கள்\nPrevious தொழில்நுட்பக் கோளாறால் திடீரென முடங்கிய தேசிய பங்குச் சந்தை..\nNext சசிகலாவைப் புறக்கணித்த அமைச்சர்கள்: ஜெ. பிறந்த நாளில் எடப்பாடியாரின் பின்னால் திரண்ட அதிமுக..\nஇது குடிமக்களின் அடிப்படை உரிமை மீறல் அல்ல.. ஃபாஸ்டேக் கட்டாயம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு பிரமாணப் பாத்திரம் தாக்கல்..\n மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்வது என்ன..\nநடிகர் கமல் கரை ஏறுவாரா : ம.நீ.ம. போடும் புது கணக்கு\nபுனித ரமலான் காலத்தில் கூட்டமாக நமாஸ் செய்யத் தடை.. மும்பை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..\n மோடி ஆட்சியில் பாகிஸ்தானிற்கு இது தான் கதி.. அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு அறிக்கை..\nகொரோனாவால் நாடுமுழுவதும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து.. 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைப்பு..\nஅம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த பாஜகவினர் மீது விசிகவினர் தாக்குதல்..\nஒடுக்கப்பட்ட மக்கள் உரிமையைப் பெற தேசிய அளவில் வழிகாட்டியவர் அம்பேத்கர் : முக ஸ்டாலின் புகழாரம்..\nஎதிர்காலத் தேவை மற்றும் உலகத் தரத்தை பூர்த்தி செய்யும் புதிய கல்விக் கொள்கை.. துணைவேந்தர்கள் மாநாட்டில் மோடி உரை..\nநடிகர் கமல் கரை ஏறுவாரா : ம.நீ.ம. போடும் புது கணக்கு\nQuick Shareமதுரையில் கடந்த 2018 பிப்ரவரி 21-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியபோது, “நாம் கனவு…\n மோடி ஆட்சியில் பாகிஸ்தானிற்கு இது தான் கதி.. அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு அறிக்கை..\nQuick Shareபிரதமர் நரேந்திர மோடியின் கீழ் உள்ள இந்தியா கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, பாகிஸ்தானின் ஆத்திரமூட்டல்களுக்கு இராணுவ சக்தியுடன் பதிலளிப்பது வழக்கத்தை…\nகொரோனாவால் நாடுமுழுவதும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து.. 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைப்பு..\nQuick Share10 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறாது என்றும் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்கள் அடுத்த…\nஅம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த பாஜகவினர் மீது விசிகவினர் தாக்குதல்..\nQuick Shareமதுரை : மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம்…\nஒடுக்கப்பட்ட மக்கள் உரிமையைப் பெற தேசிய அளவில் வழிகாட்டியவர் அம்பேத்கர் : முக ஸ்டாலின் புகழாரம்..\nQuick Shareசென்னை : இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமையைப் பெற தேசிய அளவில் வழிகாட்டியவர் அம்பேத்கர் என்று முக ஸ்டாலின்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/25139/", "date_download": "2021-04-14T10:49:20Z", "digest": "sha1:GCNYZ4FO4EI4KLCXLGUIKKXRWSOSO64D", "length": 8771, "nlines": 164, "source_domain": "globaltamilnews.net", "title": "மீத்தொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணைக் குழு நியமனம் - GTN", "raw_content": "\nமீத்தொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள ஜனாதிபதி விசாரணைக் குழு நியமனம்\nமீதொட்டமுல்ல அனர்த்தத்துக்கு காரணமான விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஓய��வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி சந்ரதாஸ நாணயக்காரவை ஜனாதிபதி நியமனம் செய்துள்ளார்\nTagsஅனர்த்தம் நியமனம் மீத்தொட்டமுல்ல விசாரணை விசாரணைக் குழு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுதலையின் தாக்குதலுக்குள்ளாகி சிறுவன் உயிரிழப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதிருநெல்வேலி பாற்பண்ணை பகுதி முடக்கம்; யாழில் 244 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்\nஜெனிவா 2021 – நிலாந்தன்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஐநா கூட்டத் தொடரின் பின்னணியில் நிலம் பற்றிய உரையாடல்கள் பகுதி -1 – நிலாந்தன்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூரில் கழிவொயில் ஊற்றியது விஷமிகள் அல்ல\nபளைப்பகுதியில் சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஇரா.சம்பந்தனுக்கும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் சந்திப்பு\n“நவரசா” வின் இலாபத்திலிருந்து நல உதவிகள் திட்டம் ஆரம்பம் March 28, 2021\nசூயஸ் கால்வாய் முடக்கம் கழிப்பறைக் காகிதத்துக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை\nமுதலையின் தாக்குதலுக்குள்ளாகி சிறுவன் உயிரிழப்பு March 28, 2021\nஎந்தப் படவாய்ப்பையும் வேண்டாம் என்று சொல்லவில்லை March 28, 2021\nபுத்தூரில் ஒருவர் வெட்டிக்கொலை March 28, 2021\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/essential-needs-for-internet-classroom-2-suganthi-nadar/", "date_download": "2021-04-14T10:47:51Z", "digest": "sha1:NIT2MS6VRTVR47PDWQWFP2IUR6WD6AXK", "length": 34654, "nlines": 231, "source_domain": "bookday.in", "title": "இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார் - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Web Series > இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 2 – சுகந்தி நாடார்\nமசக்கை: கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர் – உணவும் பசியும் | டாக்டர் இடங்கர் பாவலன்\nஅமெரிக்க நாட்டுக் கல்வி முறையையும் தமிழகத்தின் கல்வி முறையையும் ஆராய்ந்து பார்க்கும் போது, அமெரிக்க்கக் கல்வி முறை வாழ்க்கைக் கல்வியை நடைமுறைப் படுத்துவதாகவும், தமிழகக் கல்வி முறை தேர்வுகளின் மதிப்பெண்களை ஒட்டியும் உள்ளது. உதாரணமாக அமெரிக்கத் தொடக்கக் கல்விகளில் ஒரு மூன்றாம் வகுப்பு மாணவர் கணிதத்தில் தேர்ச்சி பெற்று இருக்கின்றாரா என்பதை அறிய அமெரிக்க பள்ளிகளில் ஒவ்வோரு நாள் காலையிலும் நூறு எளிய கூட்டல் கழித்தல் பெருக்குதல், வகுத்தல் கணக்குகளை ஒரு நிமிடத்திற்குள் செய்ய வைப்பர். செய்பயிற்சி முதல் வேலையாக ஆசிரியர்களால் கொடுக்கப் படும். அவற்றிற்கு எந்த மதிப்பெண்ணூம் வழங்கபட மாட்டாது. முதல் வாரம் முழுவதும் ஒன்றின் கூட்டுத் தொகை கணக்குகள் என்றல் அடுத்த வாரம் இரண்டின் கூட்டுத் தொகை எண்கள் என மானவர்களுக்கு அந்தப்பருவம் முழுவதும் மாணவன் தன் கணக்கிடும் திறமையை தானே அளவிட உதவும் வகையில் செய்முறை பயிற்ச்ச்சி அமைகிறது அதே போல பருவத்தின் ஆரம்பத்தில் அவர்களுக்கு கற்பனையாக ஒரு தொகைக் கொடுக்கப்படும். அந்தத் தொகையிலிருந்து அவர்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கலாம். என்ன வாங்குகின்றார் என்பதை அவர் படத்துடன் பட்டியலிட்டு ஆசிரியரிடம் கொடுக்க வேண்டும். அந்த கல்விப் பருவத்தின் இறுதியில் மானவர் ஒரு நயாபைசோ கூட மீதம் வைக்காமல் செஅவு செய்து இருக்க வேண்டும்.இப்படி ஒரு தனி மாணவன் காகிதத்தில் வரவு செலவு கனக்குகளைச் செய்யும் போது அடிப்படை கணித அறிவு மட்டுமின்றி, அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் அத்தியாவசிய செலவுகள், ஆடம்பர செலவுகள், தேவையான பொருட்கள், விருப்பமான பொருட்கள், ஆகியவற்றில் விலை, விடுதிகளில் ஒருவர் உணவு வாங்கும் போது ஆகும் செலவிற்கும் வீட்டில் சமைத்து உண்ணும் செலவிற்கும் உள்ள வித்தியாசம் என்று வாழ்க்கையின் அடிப்படை வழிமுறைகள் மாணவருகளுக்குத் தெரிகிண்றது.\nஅறிவியியல் பாடம் என்று எடுத்துக் கொண்டால் ஒரு வருடத்தின் காலங்களை[ பற்றிப் பயிலும் போது ஒரு மரத்தையோ, ஆல்லது விலங்கையோ ஒரு ஆண்டு முழுவதும் கண்காணித்து பருவ நிலைகளுக்கு ஏற்ப அவற்றில் ஏற்படும் மாற்றத்தை வாரக்குறிப்பாக எழுதி பதிவு செய்து வருட இறுதியில் மாணவர்களுடனும், ஆசிரியர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும். வண்ணத்துப்பூச்சி வளர்த்தல், மீன் வளர்த்தல், செடிகள் வளர்த்தல் ஆகியவை வகுப்பறையிலேயே நடைபெறும். இம்முறை மாணவர்களின் ஆராய்ச்சித் திறனை வளர்ப்பதுடன் அறிவியல் பாடத்தை ஆழமாக அறிந்து கொள்ளும் ஈடுபாட்டை அதிகரிக்கின்றது.\nமொழிக்கல்வியில் ஒரு மாணவர் குறைந்தது நான்கு புத்தகங்கலைப் படித்து அவற்றைப்பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள் கணினியில் தட்டச்ச்சு செய்து இருக்க வேண்டும், ஒவ்வோரு பருவத்தின் இறுதியில் அவர்கள் தாங்கள் படிக்கும் நூலைப் பற்றி நழுவல் காட்சிகளும் தயார் செய்து மாணவர்களிடையே காட்ட வேண்டும். மாணவர்கள் தங்களின் வாசிப்புத் திறனுக்கு ஏற்பவும், தங்களுக்கு விருப்பமான செய்திகள் பற்றியுமான நூல்களைத் தேர்ந்து எடுக்கலாம். ஒவ்வோரு பள்ளியிலும் மாணவர்க்களுக்கான நூலகம் கண்டிப்பாக இருக்கும், இதில் மாணவர்களுக்கான இலக்கியங்கள் படக்கதைகள் என்று பல வகைப் நூல்கள் கிடைக்கும்.. இரண்டாம் வகுப்பிலேயே மாணவர்கள் கதைகளின் கூறுகளை கற்றுக் கொண்டு வருட இறுதியில் தாஙிகளே ஒரு கதையை எழுதவும் செய்கின்றனர். இந்த வகையில் மொழித்திறமை தவிர கணினியைக் கல்விக்கான ஒரு துணைக் கருவியாக பயன்படுத்தும் வழக்கம் இளமையிலேயே வருகின்றது.\nFlat Stanley என்ற கதாப்பாத்திரம் 1964ல் ஜெவ் ப்ரெளன் என்பவரால் படைக்கப்பட்டது. ஒரு மாணவன் அறிவிப்புப் பலகை அவன் மேல் விழுந்ததால் அவன் தட்டையாகி விடுகின்றான். இதுவே இந்த கதாப்பாத்திரத்தின் அடையாளம். தட்டையாக இருக்கும் இந்த மாணவனை மாணவர்கள் தங்கள் உறவினர், நன்பர்கள் தெரிந்தவர்கள், பிரபலங்கள் ஆகியோருக்கு ஒரு அறிமுகக் கடித்ததுடன் அனுப்புவர், பதில் கடிதம் உறவினர்களைப் பற்றிய செய்தியாகவோ அல்லது அவர்கள் வசிக்கும் இடத்தின் வரலாறு முக்கிய இடங்கள் ப்வி அமைப்பு தட்பவெட்பநிலை பற்றி அறிய வழி வகுக்கின்றது. பல சமயங்களின் ஆண்டு விழாவில் மாணவர்கள் தங்கள் வரலாறுபாடம் சம்பந்தமான நிகழ்வுகளை நடத்துவர். இதனால் வரலாறு பற்றிய அறிவும் மாணவர்களுக்குக் கிடைக்கின்றது.\nஇவ்வாறு செயல் திறன பயிற்ச்சிகள் தொடக்க கல்வி நடுநிலைம் உயர் நிலைப் பள்ளிகளில் பாடங்களுக்கும் மாணவரின் திறமைக்கும் ஏற்பதாக அமையும். இதற்கு இடையில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அவர்களின் நினைவுத் திறனை சோதிக்கும் எழுத்துத் தேர்வுகளும் உண்டு. தேர்வுகளுக்கு பாரம்பரிய முறையில் மதிப்பெண்கள் கொடுப்பதும் உண்டு, இந்த மாதிரியான எடுத்துக்காட்டுகள் ஒரு வினாவிற்கான விடை என்ன என்பதை வரையறை செய்வதைக் காட்டிலும், மாணவனின் கற்றல் திறனை மதிப்பீடு செய்பவையாக இருப்பதைக் காணலாம். திறன் பேசிகளும் கைகணினிகளும் மாணவர்களுக்கு எளிதாகக் கிடைக்கின்ற இந்நிலையில் அவற்றை கல்விக்காக மட்டுமே பயன் படுத்தும் நெறிமுறைகளை மாணவர்களுக்குத் தெளிவாக விளக்கப்படும்.. எந்த ஒரு பாடத்திலும் கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்கள் அனைத்தும் செய்முறைப் பயிற்சிகளாகவே இருக்கும். ஒரு மாணவரது செயல் திறனை ஆசிரியர் எவ்வாறு அளவிடப் போகின்றார் என்ற அளவுகோல் நெறிமுறைகளும் மாணவர்களுக்குக் கொடுக்கப்படும்.\nமாணவர்களின் திறனை மதிப்பிட கொடுக்கப்படும் அளவு நெறிமுறைகள், மாணவர்கள் சுதந்திரமாக சிந்த்தித்து செயல்பட்டு தங்களுடைய செய்முறை பயிற்சியை செய்ய உதவுகின்றன. மாணவரின் சிந்தனை ஓட்டம் ஒரு உயரிய அளவில் இருக்கிறது என்று சொல்ல வேன்டுமானால் அவர், ஒரு செய���தியை கற்ற பின் அதை மனனம் செய்து அப்படியேக் கூறுவதைத் தாண்டி, கற்றலில் கொடுக்கப்பட்ட செய்தியைப் புரிந்து,, கொடுக்கப்பட்ட விவரங்களை சார்ந்த நுண்ணிய விளக்கங்களைப் அறிந்து கொண்டு, அந்த விளக்கங்களையும் விவரங்களையும், இன்னுமொரு விஷயத்தோடு இணைத்து, விவரங்களை வகைப்படுத்தி, மாற்றி அமைத்து அதிலிருந்து புதியதாக ஒரு கோட்பாட்டை வரையறை செய்யும் திறன் பெற்று இருக்க வேண்டும்.\nஒரு கல்வி முறை எப்போது ஆழமான, சுதந்திரமான உயரிய அளவிலான சிந்தனைத் திறனை மாணவருக்குக் கொடுக்கும் போது அந்தக் கல்வி முறை மாணவனை வாழ்க்கையில் வெற்றி பெற வைக்கும் ஒரு தூண்டுகோலாக அமைகின்றது.\nமதிப்பெண்களும், வாழ்க்கை கல்வி அடிப்படைகளும் ஒரு மாணவரின் திறனை மதிப்பிட பயன்படுத்தப் படும் போது ஒரு மாணவன் பள்ளியிலிருந்து வெளிவரும் போது தன் வாழ்க்கைக்குத் தேவையான முடிவுகளை யும் அவற்றின் விளைவுகளையும் சந்திக்கும் அளவு சுதந்திரமாக சிந்திக்கவும் செயல் படவும் தயாராக இருக்கின்றான். உயர் நிலை பள்ளி மாணவனின் மனநிலையும் அவ்வாறு சுதந்திரமாக செயல்படவே தயாராக உள்ளது. ஆனால் அவரது மனநிலையுடன் ஏற்ப அவரது திறன்கள் ஒத்துப்போகாத போது தான் அந்த மாணவரரோ மாணவியோ கல்விநிலையத்தின் உள்ளேயும் வெளியேயையும் பிரச்சனைகளை சந்திக்கின்றார்.\nசெய்முறை பயிற்ச்சி உயரிய சிந்தனையை வளர்க்கக்கூடியதாக இருக்க வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் மேலே கூறிய ஒரு எடுத்துக் காட்டை எடுத்து நாம் ஆராய்ந்து பார்ப்போம்.\nஒரு தாவத்தை மூன்று மாதங்கள் ஒரு மாணவர் கண்காணித்து அவர் வாரக்குறிப்பைக் கொடுக்கும் செய்முறை பயிற்ச்சியை எடுத்துக் கொள்வோம்.\nஅதனை நாம் செய்முறைப் பயிர்ச்சியாக நாம் கொடுப்பதர்கு முன் நாம் மாணவர்களின் உயரிய சிந்தனையை அளவிடப் போகின்றோம் என்ற தெளிவு மாணவர்களுக்கு வரும் வகையில் நாம் ஒரு அளவு கோலை உருவாக்க வேண்டும்\nஒரு தாவரத்தைக் கண்காணிக்கும் போது, அந்த தாவரத்தின் பாகங்கள், இலை அமைப்பு உணவு சேமிக்கும் இடங்கள், வேர்களின் வகை ஆகியவர்றை மாணவர்கள், மனனம் செய்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇவை அறிவியல் பாடத்திலேயே கொடுக்கப்பட்டு இருக்கும். தாவரத்தின் பாகங்களை அடையாளம் காட்டுவதோ, அல்லது அவற்றின் வகைகளை அடையாளம் காட்டுவதோ மாணவர்களி���் நினைவாற்றலையும், மனனம் செய்யும் திறமையையும் அளவிடும்.ஆனால் வீட்டில் உள்ளச் செடியை கவனித்து வாருங்கள் என்று சொல்லும் போது, மாணவர்கள் எதைக் கவனிக்கின்றனர் என்பதை வைத்து அவர்களது உயரிய சிந்தனையை நாம் அளவிடலாம்\nமூன்றுக்கும் மேற்பட்ட வேறுபட்ட தாவர வகைகளின் சூழல்\nஒரு சிறு தோட்டத்தை பராமரித்தல்\nஇரு வேறு தோட்டங்களைன் சூழ்நிலையை\nஒரு தோட்டம் அமைப்பதற்கு ஏற்ற சூழல் எது\nபுதிய தாவர வகையை இரு வேறுபட்ட வேர்களை இணைத்து ஒரு புதிய தாவரத்தை உருவாக்கும் முயற்சி\nமூன்று வேறுபட்ட தாவர வகைகளின் சூழல்\nமூன்று தாவரங்க்ளை ஒட்டி வாழும் மற்ற உயிரினங்களைக் கவனித்தல்\nமூன்று வேறுபட்ட வகைத் தாவரங்களின் சுற்றுப்புற சூழலோடு ஓப்பீடு செய்தல்\nதாவரங்களும் அதை அண்டி வாழும் விலங்குகளின் சூழல்\nமூன்று வேறுபட்ட தாவரங்களின் வளர்ச்சிக்கான விதைகளைத் தயார் செய்தல்\nஇரு வேறுபட்ட தாவர வகைகளின் சூழல்\nதாவரத்தை ஒட்டியுள்ள இன்னோரு செடியையும் பேணுதல்\nஇரு வேறுபட்ட வகைத் தாவரங்களின் சுற்றுப்புற சூழலோடு ஓப்பீடு செய்தல்\nஇரு தாவரங்களைப் பற்றிய தன் கணிப்பு\nஇரு வேறுபட்ட தாவரங்களின் வளர்ச்சிக்கான விதைகளைத் தயார் செய்தல்\nஒரு தாவரத்தின் சூழலை மாற்றி அமைத்தல்\nதாவரத்தைப் பற்றிய அடிப்ப்டைக் கணிப்பு\nதாவர வளர்ச்சிக்கான விதையை தயார் செய்தல்\nமேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை மாணவர்களுக்குக் செய்முறை பயிற்ச்சியின் போது கொடுத்தால் பயிற்சியில் முழு மதிப்பெண் பெற தான் என்ன செய்ய வேண்டும் என்று மாணவர்களுக்குத் தெளிவாகப் புரியும்\nமதிப்பெண் அளவு கோலின் அட்டவணையைப் பார்த்ததும் ஆசிரியர்களுக்கே இதை செய்ய முடியுமா என்று திகைப்பாக இருக்கும்.ஆனால் தாவர பாகங்களை வேறுபடுத்துவதிலோ, விதைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதிலோ மாணவர்களின் வாழ்வியல் திறன் வளர்வதற்கான வாய்ப்புக்கள் மிக குறைவு. இப்படிப்பட்ட ஒரு அளவுகோலை அடிப்படையாக வைத்து செய்முறைப் பயிற்சியை உருவாக்குவதன் மூலம் மாணவர்களுக்கு பாடங்களில் ஈடுபாட்டை உருவாக்கலாம், மேலும் அட்டவணையில் 25% மதிப்பெண் பெறக்கூடிய செயல்கள் அனைத்தும் ஒரு மூன்றாம் வகுப்பு மாணவன், அடிப்படையில் சிறப்பாகச் செய்யக் கூடிய செயல்களே என்று திகைப்பாக இருக்கும்.ஆனால் தாவர பாகங்களை வேறுபட��த்துவதிலோ, விதைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதிலோ மாணவர்களின் வாழ்வியல் திறன் வளர்வதற்கான வாய்ப்புக்கள் மிக குறைவு. இப்படிப்பட்ட ஒரு அளவுகோலை அடிப்படையாக வைத்து செய்முறைப் பயிற்சியை உருவாக்குவதன் மூலம் மாணவர்களுக்கு பாடங்களில் ஈடுபாட்டை உருவாக்கலாம், மேலும் அட்டவணையில் 25% மதிப்பெண் பெறக்கூடிய செயல்கள் அனைத்தும் ஒரு மூன்றாம் வகுப்பு மாணவன், அடிப்படையில் சிறப்பாகச் செய்யக் கூடிய செயல்களே. ஆனால் செய்முறைப் பயிற்ச்சியின் நோக்கம் மாணவர்களின் உயரிய சிந்தனையையும் செயல்திறனையும் தூண்ட அவர்களின் செய்முறைகள் எப்படி அமைய வேண்டும் என்று ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு தெளிவை இம்மாதிரியான அளவுகோல் அட்டவணைகள் கொடுக்கின்றன. இந்த செய்முயற்சியைப் பயன்படுத்தும் போது அந்தப் பருவதற்கான பல பாடங்களின் விவரங்களைச் சேர்த்து கொடுக்கும் வாய்ப்பு இருக்கின்றது. தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் மூன்றாம் வகுப்பு அறிவியல் வகுப்பின் மூன்று பாடங்களின் விவரங்களை இந்த செய்முறைப் பயிற்ச்சி மூலம் மாணவர்களுக்கு நடைமுறையாக உணர்த்தி ஏட்டுக்கல்வியை வாழ்க்கைக் கல்வியாக மாற்றலாம்.\nஇதே போல நீங்களும் ஒரு செய்முறைப் பயிற்ச்சிக்கான அளவுகோலைத் தயாரித்துப் பகிரலாமே\nமொழிக் கல்விக்கு எப்படிப்பட்ட செய்முறைப் பயிற்சிகளை நீங்கள் வகுப்பில் பயன்படுத்துகின்றீர்கள்\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் – சுகந்தி நாடார்\nPrevious Article அரசியல் பொருளாதாரமும், ஆன்மீக அரசியலும் – டி.கே.ரங்கராஜன்\nNext Article விவசாயப் போராட்ட ஆதரவு ஓவியம் – மாணவி தேஜா\nசாதியத்தை தூக்கி பிடிப்பவர்… எந்த மனநிலையில் இருப்பார்\nPingback: இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 9 – சுகந்தி நாடார் - Bookday\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. அகத்தியலிங்கம்\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nஇணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 26 – சுகந்தி ��ாடார்\nஅறிவியல் ரீடோ மீட்டர் 5: அய்யோ… முடியல்ல…. உளவியல் உளறலிசம் – நோட் கார்னல் | தமிழில்: ஆயிஷா இரா. நடராசன்\nஇசை வாழ்க்கை 40: என் பாடல் கண்மணி – எஸ் வி வேணுகோபாலன்\nதொடர் 42: அந்நியர்கள் – ஆர். சூடாமணி | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/kaviyoviyathodar-intro-by-na-ve-arul/", "date_download": "2021-04-14T10:45:02Z", "digest": "sha1:7UM7OCA47OYTP562GQAHWQLB2NL5HJVT", "length": 26207, "nlines": 188, "source_domain": "bookday.in", "title": "கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் முன்னுரை - நா.வே.அருள் - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Poetry Series > கவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் முன்னுரை – நா.வே.அருள்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் முன்னுரை – நா.வே.அருள்\nகலப்பைச் சிலுவை – நா.வே.அருள்\nஉங்கள் வாசலில் உலகப் போர் நடந்து கொண்டிருக்கிறது. இனியும் நீங்கள் ஒதுங்கியிருக்க முடியாது. கண்ணை மூடிக் கொண்டால் வீட்டை ஜப்தி செய்ய வந்தவனை விரட்டியடிக்க முடியுமா டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் பரவியிருக்கும் இந்த விவசாயப் போராட்டம் விவசாயிகளுக்கான வாழ்வாதாரப் போராட்டம் மட்டுமல்ல. நம் அனைவருக்குமாக அவர்கள் நடத்துகிற ஜீவாதாரப் போர்.\nநாற்பது ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா இப்படியான வேலையைச் செய்தது. இன்று அதன் நிலவரம் என்ன முன்னாள் ஐஐடியின் ஆய்வு மாணவரும் நாசா விஞ்ஞானியுமான பெடா பிரதா பெயின் என்ன சொல்கிறார் முன்னாள் ஐஐடியின் ஆய்வு மாணவரும் நாசா விஞ்ஞானியுமான பெடா பிரதா பெயின் என்ன சொல்கிறார் அமெரிக்காவில் பத்தாயிரம் கிலோ மீட்டர் அளவுக்குப் பயணம் செய்து ஆய்வு செய்தவரின் அவதானிப்பு என்ன\n“இந்தியாவைப் போலவே அமெரிக்க வேளாண் நிலப்பரப்பிலும் சிறு விவசாயிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதை அறிந்த போது நாங்கள் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டு போனோம். ஒட்டுமொத்த பண்ணைகளில் தொன்னூறு சதவீதம் சிறு விவசாயிகளால் நடத்தப்படுவதாக இருந்தாலும், அவர்களால் சந்தை மதிப்பில் இருபத்தைந்து சதவீதம் என்ற அளவிற்கு மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றது. (இதுதான் நவீன விவசாயத்தின் அசல் முகம்) அதுவே அமெரிக்காவின் கிராமப்புற நெருக்கடி குறித்து எங்களுக்குக் கிடைத்த முதல் துப்பாக இருந்தது. ஆய்வின் தொடக்கத்தில் இப்படிச் சொன்னவரின் வாக்குமூலம் மேலும் மேலும் பலப்பல அதிர்ச்சிகளை நமக்காக வைத்திருக்கிறது.\n1865 இல் அமெரிக்க உள்நாட்டுப் போரில் இருந்த விவசாய விலைகள்தான் இன்றும் இருக்கின்றன. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் கோதுமையின் உற்பத்திச் செலவு மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த விசித்திரத்தின் சூட்சுமம் என்ன அதாவது அமெரிக்கப் பெரும் பண்ணைகள் சிறு பண்ணைகளை விரட்டியடிப்பதற்கான விவசாய ஏற்பாடு. நாற்பது ஆண்டுகளுக்கு முன் “விவசாயத்தைப் பெரிய நிறுவனங்களுக்குத் திறந்துவிடுவதாக” அறிவித்த ரீகன் கண்ட கனவுகளின் காட்சிகள் இத்துடன் நின்றுவிடவில்லை. இன்னும் பாருங்கள்….\n1) எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்ட ஒரு வீட்டின் சமையலைறையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருக்கும் ஒரு விவசாயி தற்கொலை ஹெல்ப்லைனுக்குப் போன் பண்ணுகிறான்….\n2) கிட்டத்தட்ட எண்பது சதவீத கிராமப்புற மாவட்டங்களில் மக்கள் தொகை சரிந்துகொண்டே இருக்கிறது.\n3) தனக்கு அருகிலுள்ள கைவிடப்பட வீடுகளை அயோவாவில் உள்ள தானிய விவசாயியான ஜார்ஜ் நெய்லர் எங்களிடம் காட்டினார். விவசாயம் குறைந்து கொண்டே வருவதால் விதை விற்பனை நிலையங்கள், தானியக் களஞ்சியங்கள், பழுதுபார்க்கும் கடைகள் போன்ற உள்ளூர் வணிகங்கள் மட்டுமல்லாமல் மருத்துவமனைகளும் காணாமல் போக ஆரம்பித்துள்ளன.\n4) இன்றைக்கு ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் கிராமப்புற மாவட்டங்களில் உள்ள சுமார் ஆயிரம் பள்ளிகள் மூடப்படுகின்றன.\n5) கிட்டத்தட்ட நாங்கள் பேசிய விவசாயிகள் அனைவருமே ரீகன் காலத்தில் விவசாயம் ‘திறந்து’ விடப்பட்டதால் ‘பெரு விவசாயங்கள்’ அதிகரித்தது என்று கூறினர்.\n6) தங்களுடைய அவல நிலைக்கு இப்போது அமெரிக்க விவசாயத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்ற பிரம்மாண்டமான வேளாண் வணிக நிறுவனங்களே காரணம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.\nஇந்த நிலையைத்தான் இன்றைய ஆட்சியாளர்கள் இங்கே தொடங்கியிருக்கிறார்கள். இன்றைய அமெரிக்காவின் நிலைதான் நாளைய இந்தியாவின் நிலை. பாதிப்பு என்று எடுத்துக் கொண்டால் அமெரிக்காவை விடப் படு மோசமான பாதிப்பை இந்தியா சந்திக்க வேண்டியிருக்கும்.\n“தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக உலகெங்கிலும் உள்ள விவசாயிகள் போராடி வருகின்றனர். நியாயமற்ற விலைகள், தகிடுதத்த சந்தைகள் என்று பாதிக்கப்பட்டுள்ள இந்த விவசாயிகள் உணவு விநியோகச் சங்கிலி நிறுவனங்களால் இரக்கமற்ற சுரண்டலுக்கு ஆளாகியிருக்கின்றனர். ‘அமெரிக்க விவசாயிகளுக்கென்று இருந்து வந்த ஆதார விலையை கடந்த பல ஆண்டுகளாகவே அரசு கொள்கை வகுப்பாளர்கள் பலவீனப்படுத்தியுள்ளனர். அதன் விளைவாக ஒருபோதும் முடிவடையவே செய்யாத அதிக உற்பத்தி – குறைந்த விலை என்ற சுழற்சி உருவாகியுள்ளது. அது பல்லாயிரக்கணக்கான சிறு, நடுத்தர வேளாண் பண்ணைகளை வேளாண் வணிகத்திலிருந்து வெளியேற்றியிருக்கிறது’ என்று குறிப்பிட்டு அமெரிக்க தேசிய உழவர் சங்கமும் அதனை ஒப்புக் கொண்டிருக்கிறது……. உத்தரவாத விலையை வழங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல நாடுகளில் விவசாயிகளின் போராட்டங்கள் பல ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருப்பதில் ஆச்சரியமடைய எதுவுமில்லை.” என்று தேவிந்தர் சர்மா குறிப்பிடுகிறார்.\nமேலும் அவரே குறிப்பிடுகிறார்….‘உணவு விநியோகச் சங்கிலியில் விலையைக் குறைப்பது’ என்ற செயல்பாட்டைத் தடுத்து நிறுத்துவதற்காக உற்பத்திச் செலவை உள்ளடக்கிய விலைக்கு உத்தரவாதம் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் – உலகெங்கிலும் உள்ள அரசியல் தலைமைகள் இதுகுறித்து திட்டவட்டமான முடிவுகளை மேற்கொள்ளாமல் தவிர்த்து விட்ட போதும் – அதனைச் சட்டப்பூர்வமாக்கிக் கொடுத்து உலக நாடுகளில் ஸ்பெயின் முன்னிலை எடுத்திருக்கிறது. இதுவரையிலும் விவசாயிகளைக் காவு கொடுத்து நுகர்வோர்களை (தொழில்துறையையும்) பாதுகாப்பதற்கான முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. இதை வேறு வார்த்தைகளில் கூறுவதானால் பல ஆண்டுகளாக நுகர்வோர்களுக்கும், பெருநிறுவனங்களுக்கும் விவசாயிகள்தான் மானியம் வழங்கி வந்திருக்கின்றனர் எனலாம். இந்த நிலைமை அவசியம் மாற வேண்டும்.”\nநாம் அவநம்பிக்கை கொள்வதற்கு ஏதுமில்லை. ஸ்பெயின் நாட்டு மக்கள் இப்படியான விவசாய நெருக்கடிகளை எதிர்கொண்டு வெற்றி கண்டிருக்கிறார்கள் என்பது ஆறுதலான செய்தி.\nதாய்ப்பால் ஒரு தாயின் மார்பிலிருந்து சுரக்கிறது. அது இதயத்தின் அருகிலிருந்து சுரப்பதால் அதற்கு அவ்வளவு மகத்தான சக்தி போலும் இந்தப் பூமிக்குத் தாய்ப்பாலைக் கையளிக்கும் சக்திதான் விவசாயி. இயற்கையின் தலைப்பிள்ளை விவசாயி.\nவேறு தொழில்களில் நடப்பது இப்போது விவசாயத்தில் நடைபெற ஆரம்பித்துவிட்டது. சின்ன மீன்களைத் தின்று தின்று பெரிய மீன்கள்… அப் பெரிய மீன்களைத் தின்று தின்று இன்னும் பெரிய மீன்கள்…. இப்படி கடலே கார்ப்பரேட் மயமாகிவிட்டது. சுறாக்கள் மட்டும்தான் வாழ வேண்டுமென்றும் சின்னச் சின்ன மீன்கள் ஜீவிக்கவே கூடாது என்றும் கடல் கட்டளையிடுவதில்லை. ஆனால் மனிதன் இயற்கைக்கு விரோதமாக அரசு என்கிற எந்திரத்தின் மூலமாக ஆட்டிப் படைக்கிறான். நாளடைவில் அரசால் வளர்ந்தவர்கள் அரசையே ஆட்டிப் படைக்கிறார்கள்.\nயாரோ ஒருசிலர் வீட்டின் சமையலறையில் பர்க்கருக்காக வெட்டி இணைக்கப்பட்ட இரண்டு துண்டுகள் அல்ல இந்த. பிரம்மாண்டமான பூமி\nஅதனால்தான் விவசாயிகள் போராடுகிறார்கள். இது உள்ளூர்ப் பிரச்சனை அல்ல; உலகப் பிரச்சனை. இது தற்காலிகப் பிரச்சனை அல்ல; தத்துவப் பிரச்சனை. இது பண்ணையடிமைத் தனத்துக்கு எதிரான பழைய போர் அல்ல. முதலாளித்துவப் போர்வை போட்டுவரும் நவீன நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போர்.\nஆனாலிது விசித்திரமான போர்க்களம். போர் வீரர்களைக் குழப்புகிற புதிய போர்க்களம். வார்த்தைகளால் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்ட வக்கிரமான போர்க்களம்.. யுத்த நியமங்களை மீறி பின்புறத்திலிருந்து தாக்குகிற பித்தலாட்டப் போர்க்களம். போர் வீரர்களைப் பயங்கரவாதிகள் என்று சொல்லிக் கொண்டே பயங்கரவாதத்தால் வடிவமைக்கப்பட்ட பதுங்குகுழிகளில்தான் அரசாங்கம் தன் கஜானாவை நிரப்பிக் கொள்கிறது.\nநாம் விவசாயிகளாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் விவசாயிகளின் பிள்ளைகள். குறைந்த பட்சம் அவர்களுக்காகப் பேனா எடுத்த காகித விவசாயி நான். ���ந்தப் போர்க்களத்தில் தூரிகை துருப்புடன் வருகிறவர் என் தம்பி ஓவியர் கார்த்திகேயன். விவசாயிகளுக்காக யுத்த கீதங்கள் என்கிற கவிதைத் தொடரினை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த இலக்கிய உழவின் எழுத்துப் போர்க்களத்திற்கு உங்கள் ஆதரவை விரும்புறோம். எழுத்துப் போர்க்களம் அமைக்க இடம் அளித்திருக்கும் புக் டே இணைய இதழுக்கு நன்றிகள்.\nPrevious Article மொழிபெயர்ப்பு கவிதை: புத்தகங்கள் பேசுகின்றன – சஃப்தர் ஹஷ்மி | தமிழில்: சம்புகன்\nNext Article மொழிபெயர்ப்புக் கவிதை: *இருளில் வார்த்தை* – மராத்தியில் : ஓம்பிரகாஷ் வால்மீகி | தமிழில் : வசந்ததீபன்\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. அகத்தியலிங்கம்\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 10 – நா.வே.அருள்\nஉரைச் சித்திரக் கவிதை 47: நினைவுச் சுழல் – ஆசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/pagal-kanavu-book-review-2/", "date_download": "2021-04-14T11:36:42Z", "digest": "sha1:W6GJQW6LIXZSVGS7JV5OWPVHRE6MLT6E", "length": 26837, "nlines": 192, "source_domain": "bookday.in", "title": "நூல் அறிமுகம்: ஜிஜுபாய் பதேக்காவின் *’பகல் கனவு’* - வி.கணேசன் - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Book Review > நூல் அறிமுகம்: ஜிஜுபாய் பதேக்காவின் *’பகல் கனவு’* – வி.கணேசன்\nநூல் அறிமுகம்: ஜிஜுபாய் பதேக்காவின் *’பகல் கனவு’* – வி.கணேசன்\nநூல் அறிமுகம்: ஆடு ஜீவிதம் – அ.கோவிந்தராஜன்.\nஆசிரியர்: ஜிஜுபாய் பதேக்கா (தமிழில் டாக்டர். சங்கரராஜுலு)\nவெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட்\nஜிஜுபாய் பதேக்கா (1855 – 1939) உயர்நீதிமன்ற வழக்கறிஞர். தொழில் நிமித்தம் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் பயணப்பட்டவர். அதன்காரணமாக கிடைத்த அனுபவத்தோடு காந்தியின் ‘பாலமந்திர்’, தாகூரின் ‘சாந்திநிகேதன்’, இத்தாலிய கல்வியாளரான மாண்டிச்சோரியின் முறைகள் இவற்றையெல்லாம் சீர்தூக்கி ஆராய்ந்து தன்னை மெல்ல மெல்ல கல்விமுறைகள் நோக்கி நகர்த்தியவர். கல்வியாளர். 1916யில் குஜராத்தின் பவநகரில் இருந்த தக்ஷிணாமூர்த்தி பாலமந்திர் பள்ளியில் ஆசிரியராகக் கிடைத்த வகுப்பறை கள அனுபவத்தை கொஞ்சம் புனைவும் கலந்து 1932யில் ‘திவசப்னா’ எனும் பெயரில் நூல வெளியிட்டார். தமிழில் டாக்டர். சங்கரராஜுலு ‘பகல்கனவு’ எனும் பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.\nநூலில் “பரிசோதனை தொடங்குகிறது, பரிசோதனையில் முன்னேற்றம், பருவத்தின் முடிவில், கடைசிக் கூட்டம்” என நான்கு தலைப்புகள்.\nஅந்த சுதேச மாகாண உயர்கல்வி அலுவரை தொடர்ந்து சந்திக்கிறார் திரு. லெட்சுமிராம். இவரை நன்கு புரிந்துகொண்ட கல்வி அலுவலர் ஒருகட்டத்தில் தக்ஷிணாமூர்த்தி பாலமந்திரில் நான்காம் வகுப்பு ஆசிரியராக ஒரு வருட காலத்திற்கு பரிசோதனை முன்னெடுப்புகளை மேற்கொள்ள இசைவளிக்கிறார். “நீங்கள் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளுங்கள். ஆனால் வருட முடிவில் மாணவர்களுக்கு தேர்வு உண்டு. அதைக்கொண்டு உங்கள் பணி மதிப்பிடப்படும்” என்று சொல்லி நான்காம் வகுப்பு பாடத்திட்டம், பாடப்புத்தகங்கள், கல்வித்துறை விதிகள், விடுமுறைப் பட்டியல் யாவற்றையும் தருகிறார். பெற்றுக்கொண்ட லெட்சுமிராம், “ஆகட்டும். ஆனால் நீங்கள்தான் மதிப்பீடு செய்யவேண்டும்” என்று சொல்லி கிளம்புகிறார்.\nஅடுத்தநாள் உற்சாகமாக ஆர்வத்தோடு பள்ளிக்குச் செல்பவரை தலைமையாசிரியர் நான்காம் வகுப்பிற்கு அழைத்துச்சென்று, “இவர்தான் இந்த வருடத்திற்கு உங்கள் வகுப்பாசிரியர். சேட்டைகள் எதுவும் செய்யாமல் கவனமாக படித்து நல்லபெயர் வாங்கவேண்டும்” எனக்கூறி கிளம்ப, “மாணவர்களே… நாம் முதலில் மெளன விளையாட்டு விளை���ாடுவோம். ஆதாவது கதவு, ஜன்னல்களை அடைத்துவிடுவேன். வகுப்பறை இருட்டாகிவிடும். பிறகு நான் ஓம்சாந்தி எனக் கண்களை மூடிக் கூறுவேன். நீங்களும் என்போல் செய்யவேண்டும். நாம் அமைதியாக கண்களை மூடி, நம்மைச் சுற்றி எழும் சப்தங்களை கவனிப்போம். சரியா” எனச்சொல்லி மெளன விளையாட்டை ஆரம்பிக்கிறார். மாணவர்களும் தங்கள் பல வித சேட்டைகளை ஆரம்பிக்கின்றனர். ஒருவரும் ஒத்துழைக்கவில்லை என்பதை அறிந்து “மாணவர்களே… நீங்கள் இன்று நீங்கள் கற்கும் மனநிலையில் இல்லை. ஆகையால் இன்று உங்களுக்கு ஓய்வு” என்றவும் மாணவர்கள் யாவரும் ‘ஓய்வு’ என்பதை ‘விடுமுறையென’ நினைத்து வகுப்பறையைவிட்டு வீட்டிற்கு சந்தோஷமாக ஓடிச் செல்கின்றனர். தலைமையாசிரியர் காரணம்கேட்டு கடிந்துகொள்கிறார். நினைத்ததை எண்ணி தன்மீதே வெட்கப்பட்டுகிறார்.\nஅடுத்தநாள் வகுப்பறையை கதையோடு ஆரம்பிக்கிறார். அது ஓர் அற்புதத்தை நிகழ்த்துகிறது. மெல்ல மெல்ல கதைகளோடு பிள்ளைகளுடன் உரையாடுகிறார். இருதரப்பும் அன்பால் நெருங்குகிறது. “நான் மட்டும் கதைசொல்வது ஆகாது. நீங்களும் கதை சொல்ல வேண்டும். கதைப் புத்தகங்கள் வாங்கித் தருகிறேன். படித்து நீங்கள் சொல்ல வேண்டும்” என்று சொன்ன லெட்சுமிராம் லனகல்வி அலுவலர் ஒப்புதலோடு மொழிப்பாட புத்தகம், கையோடுகளுக்கு பதிலாக மாணவர்களிடம் பணம் பெற்று நல்ல கதைப்புத்தகங்களை தந்து மெளன வாசிப்பை வளர்க்கிறார். வாசித்ததை மற்றவர்கள் முன்னிலையில் உடல்மொழியோடு சொல்லச் செய்கிறார்.\n“இன்று கதை வேண்டாம். விளையாடுவோம்” எனச்சொல்லி மைதானத்திற்கு அழைத்துச்சென்று கோகோ விளையாடச் சொல்கிறார். பள்ளி என்றால் மனப்பாடம் என்று மட்டுமே அறிந்திருந்த மாணவர்களுக்கு முதன்முறையாக ஒரு ஆசிரியர் விளையாடுச் சொல்லியது வினோதமாக இருந்தாலும் சந்தோசப்படுகிறார்கள் மாணவர்கள். ஆனாலும் அவர்களது கட்டுப்பாடின்மை, ஒழுங்கின்மையை அங்கே உணர்கிறார். ஒருவாறு சமாளித்து மாணவர்களை விளையாடச் செய்கிறார். கோகோ விளையாட்டின் முடிவில் வெற்றியடைந்த குழுவிலுள்ள ஒருவன் தோல்யிடைந்த குழுவிலுள்ள ஒருவனை கேலி செய்ய, கோபமடைந்த அவன் கல்லால் கேலி செய்தவனை மண்டையை உடைத்துவிடுகிறான். தலைமையாசிரியர் பிற ஆசிரியர்கள் மண்டை உடைபட்டவனது பெற்றோர் என சகலரின் கேலிப்பேச்சுக்கும் கண்டிப்புக்கும் ஆளானாலும் “விளையாட்டு விளையாடியே ஆகவேண்டும். அதுவே உண்மையான கல்வி” எனத் தன் நிலையில் ஆசிரியர் பிடிவாதமாக இருந்து மாணவர்களை நாளடைவில் கட்டுப்பாடோடும் ஒழுங்கோடும் விளையாடப் பயிற்றுவிக்கிறார்.\nஇதனிடையே தூய்மையின் அவசியம் பற்றி மாணவர்களிடம் உணர்த்துகிறார். பெற்றோரின் ஒத்துழைப்பைப் பெற இவர் கூட்டிய பெற்றோர் கூட்டம் நினைத்த இலக்கைப் பெறாமல் சப்பென முடிகிறது. இதற்குள் இரு மாதங்கள் கழிகிறது.\nசொல்வது எழுதுதல் பயிற்சியை இதுவரை படித்த கதைப் புத்தகங்களில் இருந்து மாணவர்களுக்குத் தருகிறார் ஆசிரியர். நாளடைவில் நல்ல பலன் கிடைக்கிறது. தன் செலவில் கண்ணாடி, சீப்பு, எண்ணெய், துண்டு இவற்றையெல்லாம் வாங்கி ‘தனது புறத்தோற்றம் எப்படியிருக்கிறது அதை சரிசெய்வது அவசியம்’ என்பதை மாணவர்களைத் தானே உணரச் செய்கிறார். சந்தப் பாடல்களை பாடுகிறார். பாடச் செய்கிறார்.\nமுதன்முறையாக வரலாற்றுப் பாடத்தை கதையாக சுவைபட மெருகேற்றிக் கூறுவதோடு முக்கிய பாடக்கருத்துகளை கைப்பட எழுதி வாசிக்கச் செய்கிறார். இப்படியாக அடுத்த இரு மாதங்கள் கழிகிறது.\nவருடந்தோறும் வழக்கப்போல் நடக்கும் கமிஷனரின் ஆண்டாய்வுக்கு மாணவர்களை தயார்செய்ய தலைமையாசிரியர் கூற, லெட்சுமிராம் “இயந்திரத்தனமான இந்த நடைமுறைக்கு என்னையோ, என் மாணவர்களையோ கட்டாயப்படுத்தாதீர்கள்” என்று கூறிவிடுகிறார். கல்வித்துறை உயர் அலுவலரின் தலையீட்டுக்குப் பிறகு “என் வகுப்பு மாணவர்கள் பிரத்தியேகமாக ஒரு நிகழ்வை நிகழ்த்துகிறோம்” என்றுசொல்லி கமிஷனரின் ஆய்வின் போது லெட்சுமிராமும் அவரது மாணவர்களும் இதுவரை அவர்கள் படித்த கதைகளில் மூன்றை இயல்பாக நடித்துக்காட்டுகின்றனர். கமிஷனர் உள்ளிட்ட அனைவரும் பாராட்டுகின்றனர்.\nதான் வகுப்பறையில் புதுவிதமாக மொழிப்பாடத்தில் இலக்கணம் கற்பித்த முறைகள் பற்றி கல்வித்துறை உயர் அலுவலரிடம் சொல்வதும் விவாதிப்பதும் இப்புத்தகத்தில் பதினைந்து பக்கங்களில் இடம்பெறுகிறது.\nபருவத்தின் இடையில் நடக்கும் மதிப்பீட்டுத் தேர்வை லெட்சுமிராம் வகுப்பை உயர்கல்வி அலுவலர் பார்வையிடுகிறார். உடல்மொழியோடு சுவைபட கதை கூறுதல், அந்தாதி விளையாட்டு, விடுகதை, பள்ளித்தூய்மை, விளையாட்டு, கையெழுத்து, புத்தக வாசிப்பு, படை���்புத்திறனை காட்சிப்படுத்துதல் என மாணவர்கள் தங்கள் திறன்களை காட்டுகின்றனர். பாராட்டப்படுகிறார்கள்.\nஓவியம் வரைவதற்கு அடிப்படைப் பயிற்சி தரும் லெட்சுமிராம் பிறகு உயர்நிலைப் பள்ளி ஓவிய ஆசிரியர் மூலம் நல்ல பயிற்சி பெற வைக்கிறார். கூடுதலாக சர்வேயர் ஒருவர் மூலமும் பயிற்சி தருகிறார். தொலைநோக்கி மூலம் இரவில் வானத்தை மாணவர்களை பார்க்கச் செய்து ஆர்வமூட்டுகிறார். களப் பயணம், தேசப்படம், புவிக் கோள மாதிரிகள் மூலமாக பாடத்திட்டத்திலுள்ள புவியியல் கருத்துக்களை கற்பிக்கிறார்.\nகணிதத்தில் மாற்றம் செய்ய ஆரம்பநிலை வகுப்பே சரியானது என்பதை உணரும் அவர், அவரது வகுப்பு மாணவர்கள் நல்ல கணிதத் திறன் பெறவைக்கிறார்.\nவருட இறுதியில் தேர்வு வைக்க வரும் உயர் அலுவலர் லெட்சுமிராம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்து, ஒருசிலர் படிப்பதை நிறுத்திவிட்டு ஆர்வமுள்ள தொழில்களில் திறன்பெறட்டும் என்கிறார். நாம் லெட்சுமிராம் இந்த கருத்தோடு முரண்படுகிறோம்.\nஜிஜுபாய் பதேக்கா லெட்சுமிராம் எனும் பெயரில் இந்த புத்தகத்தில் உலாவருகிறார். 1916 யில் வகுப்பறையில் சரிசெய்ய வேண்டியவையாக இருந்த பிரச்சனைகள் யாவும் இப்போதும் இருப்பது மறுக்க முடியாத உண்மையே.\nஆசிரியர்கள் அனைவரும் படிக்க வேண்டிய இப்புத்தகம் 106 பக்கங்கள் கொண்ட 35 ரூ விலை கொண்டது.\nPrevious Article நூல் அறிமுகம்: வைக்கம் முகம்மது பஷீர் அவர்களின் *மதில்கள்* – இருவாட்சி\nNext Article எங்குமே இருள் இருள்… – இராஜ்பாரத் வி\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. அகத்தியலிங்கம்\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. அகத்தியலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ctr24.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2021-04-14T11:54:46Z", "digest": "sha1:INYPKIC45CQFZ35DRN6J7ASLVWHUX7UM", "length": 15266, "nlines": 159, "source_domain": "ctr24.com", "title": "பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் அல்பேர்ட்டாவின் முன்னாள் முதல்வர் உயிரிழந்துள்ளார். - CTR24 பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் அல்பேர்ட்டாவின் முன்னாள் முதல்வர் உயிரிழந்துள்ளார். - CTR24", "raw_content": "\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் அல்பேர்ட்டாவின் முன்னாள் முதல்வர் உயிரிழந்துள்ளார்.\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விமான விபத்து ஒன்றில், அல்பேர்ட்டாவின் முன்னாள் முதல்வர் ஜிம் பிரென்ரிஸ்(Jim Prentice) உயிரழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபிரிட்டிஷ் கொலம்பியாவின் தென் பிராந்தியத்தில் அமைந்துள்ள காட்டுப் பகுதி ஒன்றில், சிறிய ரக விமானம் ஒன்று வியாழக்கிழமை இரவு வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணித்த நான்கு பேரும் மாண்டுவிட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறான நிலையிலேயே குறித்த அந்த விமானத்தில் பயணித்து உயிரிழந்தவர்களில், முன்னாள் அல்பேர்ட்டா முதல்வரும் அவரது உறவினர் ஒருவரும் அடங்குவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.\nகுறித்த அந்த இருவரும் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தார்கள் என்பதனை உறுதிப்படுத்தி அவர்களது குடும்பத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நேரத்தி்ல் தமது குடும்பத்தில் இருவரை இழந்துள்ளமை நம்பமுடியாததாகவும், தாங்கமுடியா கவலையைத் தருவதாகவும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனது 60ஆவது வயதில் அகால மரணத்தைத் தழுவியுள்ள முன்னார் முதல்வர் ஜிம் பிரென்ரிஸ், முன்னதாக மத்திய அரசாங்கத்தின் அமைச்சரவையிலும் பதவி வகித்துள்ளதுள்ளதுடன், 2015ஆம் ஆண்டிலிருந்து அரசியலில் இருந்து ஒதுங்கிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை இவரது மறைவு தொடர்பில் அனுதாபம் வெளியிட்டுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, ஒரு வழங்கறிஞராகவும், வர்தகராகவும், அரசியல்வாதியாகவும் தனது பணிகளில் ஜிம் பிரென்ரிஸ் ஆழமான நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nநாடாளுமன்றிலும், அனைத்துக் கட்சி உறுப்பினர்களாலும் அவர் மிகவும் மதிக்கப்பட்டார் எனவும், அனைவருடனும் அவர் சிறந்த உறவுகளைப் பேணி வந்ததாகவும், அவருடைய செயற்பாடுகள் அறிவு பூர்வமானதாகவும், நேர்மையானதாகவும் அமைந்திருந்ததாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nபழங்குடியின மக்கள் விவகார அமைச்சு, கைத்தொழில் அமைச்சு உட்பட, மத்திய அரசாங்கத்தில் பல்வேறு பதவிகளையும் வகித்துள்ள ஜிம் பிரென்ரிசின் மறைவு நாட்டுக்கே பெரும் இழப்பு என்று எதிர்க்கட்சித் தலைவரும், பழமைவாதக் கட்சியின் இடைக்காலத் தலைவருமான றோனா அம்புறோஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.\nஅதேபோல நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் அல்பேர்ட்டாவின் முன்னாள் முதல்வர் ஜிம் பிரென்ரிஸின் திடீர் மறைவு குறித்து தமது அனுதாபங்களை வெளியிட்டு வருகின்றனர்.\nPrevious Post2016.10.14 கனடியத் தமிழ் வானொலியின் அரசியல் களம் Next Postமலையக மக்ககளின் சம்பள உயர்வை வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினரால் போராட்டம் நடாத்தப்பட்டுள்ளது\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nசெவ்வாய் மற்றும் வியாழன் காலை 10.30 முதல் 11.30 வரை\nதினமும் இரவு 8.00 முதல் 8.30 வரை\nபுதன் மதியம் 1.00 முதல் 2.00 வரை\nதினமும் மாலை 4.00 முதல் 5.00 வரை\nதினமும் காலை 7.00 முதல் 7.30 வரை\nஞாயிறு இரவு 9.00 முதல் 10.00 வரை\nவெள்ளி இரவு 9.00 முதல் 11.00 வரை\nதிங்கள் - வெள்ளி காலை 9.00 முதல் 10.00 வரை\nதினமும் இரவு 7.00 முதல் 8.00 வரை\nதினமும் இரவு 10.00 முதல் 11.00 வரை\nதிரு முருகேசு கந்தசாமி-ஓய்வுபெற்ற தபால் உத்தியோகத்தர்\nயாழ். சுன்னாகம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடாவை...\nதிருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு\nமரணஅறிவித்தல் திருமதி கிறேஸ் அரியமலர் முருகேசு அவர்களின் மரண...\nஇராஜாங்க அமைச்சர் திலுமிற்கு ஜெர்மன் தூதுவர் பதில்\nஅசேல சம்பத் காவல்துறையினரால் கைது\nகொழும்பு வருகிறது இந்தியாவின் ‘ரன்விஜய்’\nஇந்த ஆண்டுக்குள் மாகாண சபைத் தேர்தல் இல்லை\nபாதுகாப்பு இன்றி பயணித்த நான்கு இளைஞர்கள் கைது\nபுதிய மெகசீனுக்குள் ஹெரோயின் கொண்டு சென்ற பெண் கைது\n39 ஆயிரம் டொன் உலர்ந்த தேங்காய்த் துண்டுகளை இறக்குமதி செய்கிறது சிறிலங்கா\nஇராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ஓமானுக்கு விஜயம்\nஅஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெண்ணுக்கு குருதி உறைவு\nபாலியல் குற்றச்சாட்டில் ரொரண்டோ காவல்துறை உத்தியோகத்தர்\nமேலதிகமாக ஏழு தடுப்பூசி விநியோக மையங்கள்; அல்பேர்ட்டா முதல்வர்\nகனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 41பேர் உயிரிழப்பு\nவேளச்சேரி தொகுதியின் ஒரு வாக்குச்சாவடியில் மறுதேர்தல்\nமீனவர்களின் படகு மீது கப்பல் மோதியதில் மூன்று மீனவர்கள் பலி\nமஹாராஷ்டிராவில் நாளை முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://gtamilnews.com/psb-loss-in-this-financial-year/", "date_download": "2021-04-14T11:04:45Z", "digest": "sha1:DTZ5PZBDMLWB34R2Q7H452RYUY4AM4JO", "length": 8914, "nlines": 139, "source_domain": "gtamilnews.com", "title": "நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் இழப்பு 87 ஆயிரம் கோடி", "raw_content": "\nநடப்பு நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் இழப்பு 87 ஆயிரம் கோடி\nநடப்பு நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் இழப்பு 87 ஆயிரம் கோடி\nகடந்த 2016-17ம் நிதியாண்டில் அனைத்து பொதுத்துறை வங்கிகளும் சுமார் ரூ.473.72 கோடி ரூபாய் லாபம் ஈட்டித்தந்த நிலையில், 2017-18ம் நிதியாண்டில் சுமார் ரூ.87 ஆயிரத்து 357 கோடி ரூபாய் இழப்பினை இந்திய பொதுத்துறை வங்கிகள் சந்தித்துள்ளன.\nஇந்தியாவில் இயங்கிவரும் பொதுத்துறை வங்கிகளில் பல தொழிலதிபர்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் தலைமறைவாகி வருவதால் பொதுத்துறை வங்கிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.\nஇந்த இழப்பில் பஞ்சாப் நேஷனல் வங்கி வை�� வியாபாரி நீரவ் மோடிக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் கடனளித்ததில் ரூ.12,282.82 கோடி இழப்பு ஏற்பட்டு முதலிடத்திலும் ஐ.டி.பி.ஐ வங்கி ரூ.88,237.93 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இரண்டாம் இடத்தையும் வகிக்கிறது.\nஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி இந்த ஆண்டு லாபம் ஏதுமின்றி சுமார் ரூ.6,547.45 கோடி ரூபாய் இழப்பு அடைந்துள்ளது.\nமற்ற பொதுத்துறை வங்கிகளின் நிலை இப்படியிருக்க, 2017-18 நிதியாண்டில் இந்தியன் வங்கி ரூ.1,258.99 கோடி ரூபாய் லாபமும், விஜயா வங்கி ரூ.727.02 கோடி ரூபாய் லாபமும் ஈட்டியுள்ளது ஆறுதல் அளிக்கிறது.\nIndian BankPNBPSB lossPSB Loss in this financial yearVijaya Bankஎஸ்பிஐபஞ்சாப் நேஷனல் வங்கிபொதுத்துறை வங்கிகளின் நஷ்டம்பொதுத்துறை வங்கிகள்விஜயா வங்கிஸ்டேட் வங்கி\nஒரு கனவின் குறிப்புகள் – ஏ.ஆர் ரஹ்மானின் வாழ்க்கை புத்தகம் வருகிறது\nகொரோனா பரவல் – தமிழகத்தில் ஏப் 6க்குப் பிறகு புதிய கட்டுப்பாடுகள்\nகங்காவும் சூர்யாவும் இணைந்து மலரச் செய்த மாணவி வாழ்க்கை\nகமல் கார் தாக்கப்பட்டது – தாக்கிய நபர் போலீசில் ஒப்படைப்பு\nவெள்ளி பதக்க வீராங்கனை பற்றிய படம்\nகர்ணன் பட இயக்குனரிடம் உதயநிதி ஸ்டாலின் சொன்ன திருத்தம்\nகொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்த முதல்வர் ஆலோசனை\nரஜினி அரசியல் பற்றி கணித்தவர் கொரோனாவுக்கு தீர்வு சொல்கிறார்\nநயன்தாரா விக்னேஷ் சிவன் கொச்சி பயணம் புகைப்படங்கள்\nஅதிவேக கொரோனா பரவல் குறித்து முதல் அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை\nபொன்வண்ணன் எனக்கு மாமனாராக நடித்தால் படம் ஹிட் – கார்த்தி\nப்ளூ சட்டை மாறன் இயக்கிய ஆன்டி இண்டியன் படத்துக்கு தடை போட்ட சென்சார்\nநட்சத்திரங்கள் வாக்களித்த மெகா புகைப்பட கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/vst-shakti-tractor/932/", "date_download": "2021-04-14T10:19:37Z", "digest": "sha1:A4BYUCE4FLWWHOMSTGIWI22WR5ESF3II", "length": 28345, "nlines": 267, "source_domain": "www.tractorjunction.com", "title": "Vst ஷக்தி 932 ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | Vst ஷக்தி ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ���ாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n5.0 (5 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nபிராண்ட் Vst ஷக்தி டிராக்டர்கள்\nகியர் பெட்டி ந / அ\nபிரேக்குகள் ந / அ\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் Vst ஷக்தி 932 சாலை விலையில் Apr 14, 2021.\nVst ஷக்தி 932 இயந்திரம்\nபகுப்புகள் HP 30 HP\nதிறன் சி.சி. 1758 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2400\nVst ஷக்தி 932 பரவும் முறை\nVst ஷக்தி 932 சக்தியை அணைத்துவிடு\nவகை ந / அ\nVst ஷக்தி 932 எரிபொருள் தொட்டி\nVst ஷக்தி 932 டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 1530 MM\nஒட்டுமொத்த நீளம் 2460 MM\nஒட்டுமொத்த அகலம் 1160 MM\nVst ஷக்தி 932 ஹைட்ராலிக்ஸ்\nதூக்கும் திறன் 1250 Kg\nVst ஷக்தி 932 வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ் 4 WD\nமுன்புறம் 6.0 x 12\nபின்புறம் 9.5 x 20\nVst ஷக்தி 932 மற்றவர்கள் தகவல்\nVst ஷக்தி 932 விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் Vst ஷக்தி 932\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக Vst ஷக்தி 932\nகேப்டன் 250 DI-4WD வி.எஸ் Vst ஷக்தி 932\nபவர்டிராக் 434 DS Super Saver வி.எஸ் Vst ஷக்தி 932\nVst ஷக்தி MT 270 -விராட் 2w -அக்ரிமாஸ்டர் வி.எஸ் Vst ஷக்தி 932\nஒத்த Vst ஷக்தி 932\nமஹிந்திரா 255 DIபவர் பிளஸ்\nகுபோடா நியோஸ்டார் B2741 4WD\nVst ஷக்தி MT 270- விராட் 4WD பிளஸ்\nமாஸ்ஸி பெர்குசன் 6028 4WD\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nமாஸ்ஸி பெர்குசன் 1134 மஹா ஷக்தி\nமாஸ்ஸி பெர்குசன் 1134 மஹா ஷக்தி\nசோனாலிகா மிமீ 35 DI\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன Vst ஷக்தி அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள Vst ஷக்தி டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏ��்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள Vst ஷக்தி டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2021-04-14T10:06:27Z", "digest": "sha1:BB2BTGR5DTQHGEJD7XRYXB64TW74BIWE", "length": 8148, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "ஆம் ஆத்மி வெற்றி பின்னணியில் பிரசாந்த் கிஷோர்: கொண்டாடும் தி.மு.க., கலாய்க்கும் நெட்டிசன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை\n* திபெத்தில் சீனா கட்டும் பிரமாண்ட அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு * முக கவசம் அணியாதவர்கள் வங்கிகளுக்கு செல்ல முடியாது * கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பின்தொடரும் உடல்நல பிரச்னைகள் * ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி தர பரிந்துரை - எப்போது விற்பனைக்கு வரும்\nஆம் ஆத்மி வெற்றி பின்னணியில் பிரசாந்த் கிஷோர்: கொண்டாடும் தி.மு.க., கலாய்க்கும் நெட்டிசன்\nடில்லி சட்டசபைத் தேர்தலf ஓட்டு எண்ணிக்கையில் தொடக்கம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது.இந்த வெற்றிக்குப் பின்னால் பிரசாந்த் கி ேஷார் இருப்பதாக பேசப்படுகிறது.\nஇந்நிலையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நாடு முழுவதிலும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.ஆம் ஆத்மிக்குத் தேர்தல் பரப்புரை வியூகங்களை வகுத்துக்கொடுத்த தேர்தல் வித்தகர் பிரசாந்த் கிஷோர், தனது டுவிட்டர் பதிவில், ‘இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றிய டில்லி மக்களுக்கு நன்றி’ எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்த பதிவின் பின்னுாட்டத்தில், ‘பிரசாந்த் கி ே ஷாரின் ஆலோசனை தான் ஆம் ஆத்மியின் வெற்றிக்குக் காரணம். தி.மு.க.,வுடன் பிரசாந்த் கைகோர்த்துள்ளதால், வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில் தி.மு.க., மாபெரும் வெற்றி பெறுவது உறுதி’ என, தி.மு.க.,வினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஆனால், ‘என்ன தான் வியூகம் வகுத்தாலும், ஸ்டாலின் இருக்கும் வரை, தி.மு.க., ஆட்சியைப் பிடிக்காது. நீங்கள் விஜய்யை தி.மு.க., தலைவர�� ஆக்குங்கள். அவர் வெற்றி பெருவார். தி.மு.க., தலைவர் விஜய்’ என, விஜய் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ‘டில்லியில் மீண்டும், பெரும் வெற்றியை பதிவு செய்திருக்கும் கெஜ்ரிவாலுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் வாழ்த்துகள். வகுப்புவாத அரசியலை விட, வளர்ச்சி தான் முக்கியம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது,” என, டுவிட்டரில் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.haranprasanna.in/tag/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-04-14T12:01:52Z", "digest": "sha1:53E3WHI4PAVUXGIGS3B5TH2J57ZB43PW", "length": 45754, "nlines": 121, "source_domain": "www.haranprasanna.in", "title": "பா.ரஞ்சித் | ஹரன் பிரசன்னா", "raw_content": "\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – தோழர்களின் புஸ்வாணம்\nஇரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – ஏன் இந்தப் படம் நம்முடன் ஒட்டவில்லை என்று யோசிக்கலாம். படத்தின் கதை உலகம் முழுக்க நடக்கும் வெடிக்காத குண்டுகளை ஒட்டிய பிரச்சினை. அதாவது முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது வீசப்பட்ட குண்டுகளில் பல வெடிக்காமல் இருந்து, இப்போது அவை திடீரெனக் கிடைக்கும்போது வெடிக்கின்றன. அதனால் ஏற்படும் உயிர்ச்சேதத்தைப் பற்றிய கதை. சில நாடுகளில் இது முக்கியமான பிரச்சினை. இப்பிரச்சினையை இந்தியாவுக்கு ஏற்ற வகையில் மாற்ற நினைத்திருக்கிறார்கள்.\nஆனால் நாம் இத்தகைய வெடிக்காத குண்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்டதில்லை. ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இதுபோன்ற பெரிய குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அவற்றைச் செயலிழக்கச் செய்வது பெரிய பிரச்சினையாக இருக்கும். பல்லாயிரக் கணக்கான மக்கள் அந்த இடத்தை விட்டே அப்புறப்படுத்தப்படுவார்கள். சில குண்டுகள் வெடித்து மக்கள் இறந்தும் போயிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் இது பெரிய பிரச்சினையாக இதுவரை வந்ததில்லை. எனவே இது நமக்கு வேறு ஒரு ஊரின் பிரச்சினையாகத் தோன்றிவிடுகிறது. இந்த குண்டு வெடித்தால் எத்தனை ஆயிரம் பேர் கொல்லப்படுவார்கள் என்பது பற்றி நமக்குப் ���ுரியாததால், இந்தியாவின் அப்படி நிகழ்ந்தது இல்லை என்பதால், நாம் இந்தப் படத்துடன் ஒன்ற மறுத்து விடுகிறோம். படமும் நம்முள் அந்தப் பதற்றத்தைக் கடத்தவில்லை.\nஅதேபோல் இத்தனை ஆயிரம் பேரைக் கொல்லப்போகும் ஒரு குண்டை இந்திய அரசு இப்படித்தான் அலட்சியமாகக் கையாளும் என்று நமக்குள் ஒரு கம்யூனிச மூளையின் சிந்தனை திணிக்கப்படுகிறது. அந்த கம்யூனிச மூளை இப்படத்தை எழுதிய எழுத்தாளராக இருக்கலாம் அல்லது இயக்குநராக இருக்கலாம் அல்லது தயாரிப்பாளராக இருக்கலாம். இப்படி நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு கத்தியைப் போல எப்போதும் நம் அரசு நம்மைக் கொல்லத் தயாராக இருக்கிறது என்று சொல்வதை இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயக நாட்டில் குறைகளே இல்லை என்பதல்ல. ஆனால் குறைகளின் நடுவே மக்கள் பாதுகாப்பற்ற சூழலில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்கிறார்கள் என்று வலிந்து உருவாக்கப்படும் சித்திரம் ஏற்கத்தக்கதல்ல. ‘முற்போக்காளர்’களின் முதன்மையான நோக்கமே இந்த சித்திரத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ உருவாக்குவதுதான்.\nதிரைப்படம் என்று வந்து விட்டால் நம் ‘முற்போக்காளர்கள்’ அன்பு அக்கறை என்றெல்லாம் எழுதித் தள்ளுகிறார்கள். ஆனால் இதே கம்யூனிசம் உலகம் முழுக்க ஒன்றரை கோடி பேரை, ஒன்றல்ல இரண்டல்ல ஒன்றரை கோடி பேரைக் காவு வாங்கியிருக்கிறது ஹிட்லரின் இன ஒழிப்பின்போது மாண்ட மக்களுக்கு இணையான எண்ணிக்கையில் கம்யூனிஸத்தால் மக்கள் உலகம் முழுக்கக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதைப்பற்றி இவர்கள் பேசுவது இல்லை என்பது மட்டுமல்ல, அந்தக் கோட்பாட்டை விதந்தோதிக் கொண்டிருக்கிறார்கள்.\nஒரு குண்டு வெடித்தால் 1,000 முதல் 2,000 அப்பாவிகள் செத்துப் போவார்கள் என்று புலம்பும் ஒரு தோழர், வருடம்தோறும் மாவோயிஸ்டுகளால் இந்தியா முழுக்கக் கொல்லப்படும் குடிமக்களைப் பற்றி யோசித்துப் பார்ப்பதில்லை. எல்லை தாண்டிய பயங்கரவாதம் இந்தியா முழுக்கக் கொன்று போடும் அப்பாவி இந்தியர்களைப் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை. ஒருவன் வலி இன்னொருவனுக்குத் தெரியவேண்டும் என்று வக்கணையாகப் பேசும் தோழர் கதாபாத்திரம், இத்தகைய கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்களில் உயிர் இழக்கும் மனிதர்களைப் பற்றி வாயே திறப்பதில்லை. எனவே இதில் சொல்லப்படும் கருத்துக்கள் அத்தனையுமே வெறும் புனைவு சார்ந்ததாக மட்டுமே ஆகிவிடுகிறது. உண்மையைச் சார்ந்ததாக மாறுவதில்லை. ஆனால் அடிப்படையோ உண்மை சார்ந்த நிகழ்வு என்று சொல்கிறார்கள். எனவேதான் நம்மால் இந்தப் படத்துடன் ஒன்ற முடிவதில்லை.\nமுதல் திரைப்படம் என்ற வகையில் இந்த திரைப்படத்தின் இயக்குநர் அதியன் ஆதிரை பெரிய நம்பிக்கையைத் தருகிறார். படம் எடுக்கப்பட்ட விதம் மிக நன்றாக இருக்கிறது. மிகச் சரியான கதையைக் கையில் எடுத்து இந்தப் படத்தை இயக்கி இருந்தால் இப்படம் பெரிய அளவு பேசப்பட்டிருக்கும். நமக்கு அனுபவப்பட்ட ஒரு கதையை எடுத்துக்கொள்ளாதது முதல் மைனஸ். அதில் காதல் வர்க்க ஜாதி வேறுபாடு என்று எல்லாவற்றையும் சேர்த்து, எதையும் தீவிரமாகக் காட்டாமல் போனது இரண்டாவது மிகப்பெரிய மைனஸ்.\nஇந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் யாமகுச்சி என்ற ஒரு ஜப்பானியர் வருகிறார். அவர் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவராகச் சொல்லப்படுகிறது. ஒரு வரலாற்று அடிப்படையைக் கொண்டு உருவாக்கப்பட்ட படத்தில் வரும் இந்தக் கதாபாத்திரமும் உண்மையான ஒன்றாக இருந்திருக்கவேண்டும். ஆனால் முழுக்க இது புனைவு என்று தெரிந்தபோது ஆச்சரியமாக இருந்தது. அதுமட்டுமல்ல, இந்த ஜப்பானியர் தன் மகள் குறித்த ஒரு கதை சொல்கிறார். உலகம் முழுக்க பிரபலமான அந்தக் கதை நாகசாகியில் இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட ஒரு குண்டு தந்த புற்றுநோயைச் சுமக்கும் பெண்ணைப் பற்றியது. ஸடகோ ஸஸகி என்னும் அந்தச் சிறுமி 1000 காகிதப் படகுகள் செய்தால் உடல்நிலை சரியாகி விடும் என்று அவளுடன் படிக்கும் இன்னொரு சிறுமி சொல்கிறாள். இந்தப் பெண்ணும் படகுகள் செய்கிறாள். அந்தப் பெண்ணின் தந்தைதான் இந்தப் படத்தில் வரும் ஜப்பானியர் என்றும் இரண்டு நோபல் பரிசுகள் பெற்றவர் என்றும் காட்டப்படுகிறது. உண்மையில் அந்தப் பெண்ணின் தந்தைக்கு நோபல் பரிசு எதுவும் வழங்கப்படவில்லை. இரண்டு முறை நோபல் பரிசுகள் பெற்றவர்கள் பட்டியலில் எந்த யாமாகுச்சியும் கிடையாது. அதேபோல் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி என்ற இரண்டு குண்டு வீச்சிலும் உயிர் பிழைத்த யாமாகுச்சி என்பவருக்கு நோபல் பரிசு தரப்படவில்லை. அவரது மகள் ஸடகோ ஸஸகி அல்ல. இத்தனை குழப்பமான ஒரு கதாபத்திரத்தை ஏன் க்ளைமாக்ஸில் ��ொண்டு வந்தார்கள் என்று புரியவில்லை. உண்மைக்கு அருகில் என்றால் அது உண்மையில் உண்மைக்கு அருகில் இருந்தாக வேண்டும்.\nகாகிதப் படகுகள் செய்யும் பெண்ணின் கதை இரண்டு நிமிடமே வந்தாலும் அது நெஞ்சை உருக்குகிறது. ஏனென்றால் அதில் நெஞ்சை உருக்கும் உண்மை உள்ளது. இந்தப் படம் தோற்றதும் இந்த இடத்தில்தான்.\nபடத்தின் ஹீரோ தினேஷ் மிக நன்றாக நடிக்கிறார். சில காட்சிகளில் அதீத நடிப்பு. தோழர் தோழர் என்று அழைத்துக் கொண்டே வரும் ரித்விகாவின் கதாபாத்திரம் காமெடியான கதாபாத்திரமாகவே எஞ்சுகிறது. யாரைப் பார்த்தாலும் தோழர் என்று அழைக்கிறார். போலீசை விட தோழர்கள் இரவு பகல் பார்க்காமல் மக்களுக்காக உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று பார்ப்பதெல்லாம் பெரிய நகைச்சுவையாக மட்டுமே இருக்கிறது. முதலாளி வர்க்கம் உலக மக்களை ஒருவர் விடாமல் காவு வாங்கக் காத்துக் கொண்டிருக்கிறது என்பது போன்ற கம்யூனிச வெற்று அலப்பறைகளை எல்லாம் இனியும் தாங்கிக்கொள்ள முடியாது. இதற்கு முன்பும் தமிழ்த் திரையுலகம் தாங்கிக்கொண்டதில்லை என்பது வேறு விஷயம்\nஒரு வித்தியாசமான திரைப்படம் என்றால் அதில் எப்படியாவது தெருக்கூத்து தொடர்பான காட்சிகள் வந்துவிடவேண்டும் என்ற பொதுப்புத்தியில் இருந்து நம் இயக்குநர்கள் எப்போது வெளியே வரப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இதிலும் ஒரு தெருக்கூத்துக் காட்சி வருகிறது. அந்தத் தெருக்கூத்துக் காட்சி அதனளவில் மிகச் சிறப்பாக இருக்கிறது என்றாலும் கூட, இது போன்ற திரைப்படங்களில் இப்படிப்பட்ட காட்சிகளைப் புகுத்துவது ஒரு க்ளிஷேவாகி எரிச்சலை மட்டுமே வரவழைக்கிறது.\nதமிழ் இயக்குநர்கள் தாங்கள் எடுக்கும் எல்லாத் திரைப்படங்களிலும் அரசியல் குறியீடுகளையும் அரசியல் தொடர்பான பின்னணிகளையும் தேவையே இல்லாமல் புகுத்துவதன் மூலம் உண்மையான அரசியல் திரைப்படம் வருவதைத் தடுக்கவே போகிறார்கள். இதனால், திரைப்படத்தை எவ்விதக் கோட்பாடும் இன்றிப் பார்க்க விரும்பும் பொது ரசிகர்களைத் தங்களிடமிருந்து விலக்கி வைக்கப் போகிறார்கள். எல்லாப் படங்களிலும் அரசியல் என்பது ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகத்திற்கான கொள்ளி. இதை இவர்கள் வைக்காமல் விடப் போவதில்லை.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கம்யூனிஸம், தலித், பா.ரஞ்சித்\nரஞ்சித் முழு��ையான அரசியல்வாதியாகவே மாறிக்கொண்டிருக்கிறார். நல்லது. திரைப்படங்களை அரசியலுக்குப் பயன்படுத்துவது என்பது, வெளிப்படையாகத் தெரியாத வரை மட்டுமே வேகும் பருப்பு. அதற்குள் உள்நோக்கம் இருப்பது வெளிப்படையாகத் தெரிய ஆரம்பிக்கும்போது, அந்நெருப்பு அப்படியே ஏற்றுக்கொள்ளப்படாது. நீர்த்துப் போகத் துவங்கும். அந்நிலையில் முழுமையாக அரசியலுக்குள் போகவேண்டி இருக்கும். படைப்பாளியின் சமூகத்துடனான உறவு என்பது ஒரே மட்டத்தில் கண்கூடாகப் என்பது மாறி, மேலிருந்து கீழே நோக்குவது என்றாகும். அப்போது உயிரைத் தொடும் திரைப்படங்களுக்குப் பதிலாக அறிவுரை சொல்லும், நியாயம் கேட்கும் படங்கள் என்றாகும். அவை முழுமையாக ஏற்கப்படாதபோது அரசியலே முழுப் புகலிடம். ஏனென்றால் அடிப்படையில் திரைப்படம் என்பது ஒரு வணிகம். அதை நீங்கள் எதற்குப் பயன்படுத்தினாலும் அதில் வணிகம் என்பது நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.\nதனித் தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் ஒவ்வொரு பட்டியல் சாதிக் கட்சிகள் போட்டியிடவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். மேலோட்டமாகப் பார்க்க இது மிகவும் எளிதான ஒன்றாகத் தோன்றும். ஆனால் இதுதான் இருப்பதிலேயே மிகக் கஷ்டமானது. இங்கிருக்கும் பட்டியல் சாதிக் கட்சிகளுக்கு இது தெரியாததல்ல. இது தெரிந்தும் அவர்கள் தனியாகவே இயங்குகிறார்கள், இயங்க விரும்புகிறார்கள். காரணம், அரசியலில் அவர்கள் இருப்பு.\nரஞ்சித் சொன்னதை திருமாவளவன் மறுத்திருக்கிறார் என்று பார்த்தேன். திருமாவளவன் மறுத்திருப்பது சரியான ஒன்றே. இதற்குக் காரணம், தனது அரசியலுக்கு ரஞ்சித்தின் செய்கை போட்டியாக வந்துவிடும் என்று நினைப்பதாலும் இருக்கலாம். அல்லது தனது அனுபவத்தில் இது சரிப்பட்டு வராது என்று புரிந்துகொண்டதாலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் அவரது முடிவு சரியானதே. ரஞ்சித், ஒரு வேகத்திலும் அரசியலுக்குள்ளே களத்தில் நின்று போட்டியிடுவது தரக்கூடிய சிக்கல் குறித்த அனுபவமின்மையாலும் பேசுகிறார்.\nபட்டியல் சாதி மக்களின் ஒட்டுமொத்த வாக்கையே பட்டியல் சாதிக் கட்சிகளால் பெறமுடியாது என்னும் நிதர்சனத்தில் இருந்து துவங்கவேண்டும். அப்படியானால், பட்டியல்சாதிக் கட்சிகளைப் போலவே தத்தம் சாதிகளின்மீதுள்ள பிடிப்பால் தம் சாதிக் கட்சிக்கும் ��ம் சாதியினருக்கும் வாக்களிக்க விரும்பும் மக்களின் வாக்குகளைப் பெறுவது எப்படி சாதி பார்த்து வாக்களிக்கக்கூடாது என்பவர்கள் பட்டியல் சாதிக்கு வாக்களிக்கலாம். ஆனாலும் மற்ற கட்சிகளைவிட்டுவிட்டு அவர்கள் பட்டியல் சாதிக்கட்சிகளின் பொது வாக்காளருக்குத்தான் வாக்களிப்பார் என்று சொல்லமுடியாது. தொடர்ச்சியாக மற்ற சாதியினர் மீதான விமர்சனங்களை வைத்துவிட்டு (ஒருவேளை அது மிக நியாயமானது என்றபோதும்) வாக்கரசியல் என்று வந்ததும் மற்றசாதியினர் அதை மறந்துவிட்டு வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. ரஞ்சித்தின் வேகத்தில் இதெல்லாம் அவருக்கு எளிதாக வெல்லப்படக்கூடிய ஒன்றாகத் தோன்றுகிறது. திருமாவளவனின் அரசியல் அனுபவத்தில் இதைமீறித் தனியே நின்று வெற்றி பெறுவது அத்தனை எளிதானதல்ல என்று தோன்றுகிறது.\nகூடவே ரஞ்சித், அம்பேத்கரை ஆர் எஸ் எஸ் சொந்தம் கொண்டாடவே முடியாது என்று சொல்லி இருக்கிறார். நியாயமாக இப்படிச் சொல்லவேண்டும். இதை அரவிந்தன் நீலகண்டன் ஹிந்துத்துவ அம்பேத்கர் புத்தகத்திலேயே சொல்லிவிட்டார். சொந்தம் கொண்டாட ஒருவேளை முடியுமென்றால் ஆர் எஸ் எஸ் மற்றும் ஹிந்துத்துவ அமைப்பால்தான் முடியும். நிச்சயம் மற்ற மதங்களால் முடியாது. ஹிந்து மதம் / அமைப்புகளுடனாவது அம்பேத்கர் தொடர்ச்சியான விவாதத்தில் இருந்தார். எனவே ஆர் எஸ் எஸ்ஸாவது உரிமை கொள்ளமுடியும் என்பதுதான் சரி. மற்ற மதத்தினரே அம்பேத்கரைக் கையில் எடுத்துக்கொள்ளும்போது ஹிந்து அமைப்புகளுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. அது ரஞ்சித் போன்றவர்களைக் கலவரப்படுத்தும்போது, கோபப்படுத்தும்போது, அது மிகச்சரியானது என்பதையே காட்டுகிறது.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: திருமாவளவன், பா.ரஞ்சித்\nஅன்புடன் ஒரு கடிதம். 🙂\nநீங்கள் இந்தக் கடிதத்தைப் படிக்க வாய்ப்பில்லை என்பது தெரியும். தெரிந்தும் செத்துப்போன தன் மனைவிக்கு பாசவலையில் கமல்ஹாசன் கடிதம் எழுதிக் கொன்றெடுத்தது போல என் பங்குக்கு நானும் எழுதிக்கொல்கிறேன்.\nநீங்கள் மீண்டும் ரஜினியை வைத்து ஒரு படம் இயக்குவது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். அப்படமும் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.\nகபாலி, ரஜினியின் திரை வரலாற்றில் மிகச் சிறந்த படமாக அமைந்துவிட்டது. நீங்கள் இயக்கப்போகும் அடுத்த ப��மும் அப்படியே ஆகட்டும். ஆனால் கபாலி திரைப்படத்துக்கு இயக்குநர் பா.ரஞ்சித்தின் திரை வரலாற்றில் என்ன இடம் நீங்கள் யோசிக்கவேண்டும். ரஜினி என்ற ஒரு உச்ச நடிகராக அப்படம் அவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தாலும், ஒரு முக்கியமான வளர்ந்து வரும் இளம் இயக்குநராக அப்படம் உங்களுக்கு பெருமை தரக்கூடிய, காலாகாலம் உங்கள் பெயரைச் சொல்லக்கூடிய ஒரு படமாக இருக்காது. சுருக்கமாக மெட்ராஸ் போன்ற ஒரு படமாக இருக்காது.\nஉண்மையில் உங்கள் கைக்கு வந்து அமர்ந்த மிகப்பெரிய வாய்ப்பை நீங்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை. இடைவேளைக்குப் பிறகு ரஜினி வில்லனை வெல்லும் காட்சிகளில் திரைக்கதை என்பதோ புத்திசாலித்தனம் என்பதோ மருந்துக்கும் இல்லை. இங்கே நீங்கள் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் உங்கள் திரை வரலாற்றிலும், கபாலி திரைப்படம் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும். இன்று கபாலி ரஜினியின் திரைப்படமாகவும் வசூலில் சாதனை செய்த படமாகவுமே அறியப்படுகிறது. இனியும் அப்படித்தான் அறியப்படும்.\nஅதிர்ஷ்டம் இரண்டாவது முறை கதவைத் தட்டாது என்பது இன்று பொய்யாகி இருக்கிறது. இந்த முறையாவது வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nமெட்ராஸ் திரைப்படத்தில் நடித்த நடிகர்களைத் தவிரவும் நல்ல நடிகர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்ற எளிய உண்மையை நம்புங்கள். பாலு மகேந்திரா செய்த தவறை நீங்கள் செய்யாதீர்கள். ஒரே நடிகர்கள் தொடர்ச்சியாக நடிப்பது தரும் அலுப்பை ஓர் இயக்குநராக நீங்கள் கடந்தே ஆகவேண்டும்.\nரஜினி படம் என்பதால் எதைச் சொன்னாலும் செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது உண்மைதான். ஆனால் ரசிகர்களுக்கான படம் என்பது முதல் இரண்டு நாள்களில் முடிந்துவிடும். நீங்கள் படம் செய்வது ரசிகர்களுக்காக மட்டுமே அல்ல. எனவே திரைக்கதையில் சின்ன சமரசம் கூட ரஜினிக்காகச் செய்யாதீர்கள்.\nவசனத்தை மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியான பாடலாகப் போடும் சந்தோஷ் நாராயணனிம் கொஞ்சம் மெனக்கெட்டு நல்ல பாடலாகக் கேட்டு வாங்குங்கள். ரஜினிக்கு ஓப்பனிங் சாங் வேண்டாம். அல்லது உலகம் ஒருவனுக்கே போல் வேண்டவே வேண்டாம். கபாலி திரைப்படத்தில் தனியே அதிகம் பாடல்கள் வராததுதான் நல்லதாகப் போனது. சந்தோஷ் நாராயண்தான் இசை என்றால் அப்படியே இப்படத���துக்கும் செய்துவிடுங்கள். ஒரு மாற்றத்துக்கு, இளையராஜாவை அல்லது ஏ.ஆர். ரஹ்மானை யோசிப்பது நல்லது என் எண்ணம்.\nஒன்று, தீவிரமான அரசியல் படமாகவே எடுங்கள். அல்லது அரசியலற்ற படமாகவே இயக்குங்கள். அரசியலற்ற ஒரு கேளிக்கைத் திரைப்படமாக எடுத்துவிட்டு அதை அரசியல் படமாக முன்வைக்கப் பார்க்காதீர்கள். நீங்கள் முன்வைக்காவிட்டாலும் உங்கள் ‘நண்பர்கள்’ அதை, கபாலிக்குச் செய்தது போல, அப்படி முன் வைப்பார்கள். அப்போது அதை ஆதரிக்காதீர்கள். அமைதியாகக் கடந்து செல்லுங்கள்.\nஉங்களுக்கு இருக்கும் தீவிரமான அரசியல் உணர்வு வரவேற்கத்தக்கது. ஆனால் அதையே மேடைதோறும் பேசுவது திரையுலகில் உங்களுக்கு நல்லவற்றைத் தராது என்றே நான் நிச்சயம் நம்புகிறேன். இன்று உங்களை ஏற்றிப் பேசும் உங்கள் நண்பர்கள், உங்களது தோல்விக் காலத்திலும் உங்களிடமிருந்து அரசியல் ஆதாயம் பெற மட்டுமே உங்களுடன் இருப்பார்கள். ஆனால் அந்த நேரத்தில் உங்கள் தேடல் சினிமாவில் வெற்றி என்பதாக இருக்கும். அது இல்லாதபோது நீங்கள் அரசியல் என்ற வெளிக்குள் வேறு வழியின்றி நுழையவேண்டியிருக்கும். இருபது படங்கள் செய்வது வரை உங்கள் அரசியல் உங்களுக்குள்ளே இருக்கட்டும். உங்கள் தொடர்பு மொழி சினிமா. அதை உங்கள் அரசியலுக்குப் பயன்படுத்துங்கள். மணிரத்னத்தை இதற்கு உதாரணமாகக் கொள்ளுங்கள். இது உங்கள் திரைவாழ்க்கைக்கு நல்லது. இல்லையென்றால் விளக்கம், விளக்கத்துக்கு விளக்கம் கொடுத்தே, சேரன், தங்கர்பச்சான், அமீர் வரிசையில் போய்ச்சேரவேண்டி இருக்கும்.\nகடைசியாக ரகசியமாக ஒன்று. வழக்கம்போல் திரைப்படத்தின் பின்னணியில் ஈவெராவின் படத்தை எங்கேயும் வைக்காதீர்கள். கவின்மலர்களின் பேட்டியில் வழக்கம்போல் ஈவெராவின் பெண் விடுதலையை ரசிப்பவன் என்றும், கபாலியில் குமுதவல்லி போல இப்படத்தில் வரும் விகடவல்லி ஈவெராவின் பாதிப்பில் வந்ததுதான் என்று எதாவது சொல்லி நழுவிவிடுங்கள். அவர்களும் அதை ஏற்றுக்கொண்டது போல காட்டிவிடுவார்கள். நம் வேலை நமக்கு. அது வெற்றிகரமாகத் தொடரட்டும்.\nரஜினியை மீண்டும் இயக்கப் போகும் நீங்கள் தமிழ்த் திரை வரலாற்றில் மிகச் சிறந்த இயக்குநராக வலம் வர வாழ்த்துகள்.\nஹரன் பிரசன்னா | No comments | Tags: கபாலி, பா.ரஞ்சித், ரஜினி\nஃபேஸ் புக் குறிப்புகள் (44)\nசென்னை புத்தகக் கண்காட்சி 2009 (14)\nநெய்வேலி புத்தகக் கண்காட்சி (1)\nவலம் மாத இதழ் (3)\nமாயப் பெரு நதி (நாவல்)\nமூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் (சிறுவர் கதைகள்)\nபுகைப்படங்களின் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)\nஆன்லைனில் இபுக் வாங்க: https://www.amazon.in போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் 044 49595818 / 94459 01234\nசாதேவி – எனது சிறுகதைத் தொகுப்பு (ஆன்லைனில் வாங்க)\nநிழல்கள் (எனது கவிதைப் புத்தகம்) ஆன்லைனில் வாங்க\nஎனது புத்தகங்களை கிண்டிலில் வாசிக்கலாம்\npari on சூரரைப் போற்று – தள்ளாடும் பயணம்\nNakkeran on ஒரு கூர்வாளின் நிழலில்\nSrikanth on சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி\nKrishnaswami Balasubrahmanyan on குருநானக் கல்லூரியில் ஹிந்துக் குடை\nபிரபல கொலை வழக்குகள் – பாகம் 2\nகளத்தில் சந்திப்போம் – சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1204828", "date_download": "2021-04-14T11:22:57Z", "digest": "sha1:X7O7AX5SNREIEY2NCTJS4BR6VYJVCBSH", "length": 8542, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "1000 ரூபாய் சம்பள விவகாரம்: ரிட் மனு மீதான விசாரணை இன்று! – Athavan News", "raw_content": "\n1000 ரூபாய் சம்பள விவகாரம்: ரிட் மனு மீதான விசாரணை இன்று\nin இலங்கை, முக்கிய செய்திகள்\nபெருந்தோட்ட தொழிலாளர்களின், 1000 ரூபாய் நாளாந்த ஊதிய அதிகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது.\nஅண்மையில் தேயிலை, இறப்பர் தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் 1000 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு, வர்த்தமானி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.\nகுறித்த வர்த்தமானியை செயலிழக்க செய்யுமாறு கோரி, 20 பெருந்தோட்ட கம்பனிகள் ஒன்றிணைந்தே குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.\nஇதில் பிரதிவாதிகளாக தொழிலாளர் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்ர, தொழிலமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, உள்ளிட்ட 18 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTags: 1000 ரூபாய் சம்பள விவகாரம்தொழிலமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா\nமேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nதமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு\nபுத்தாண்டு தினத்தில் நடந்த சோகம் – ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு\nகிளிநொச்சியில் பதற்றத்தை ஏற்படுத்திருந்த ஆள் இல்லாத கார்\nபுத்தாண்டை முன்னிட்டு மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்���ில் விசேட பூஜைகள்\nமன்னாரில் மஞ்சள் கட்டி மூடைகளுடன் 5 பேர் கைது\nஇலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nமேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி\nதமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு\nகொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்\nமேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி\nதமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு\nகொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1205719", "date_download": "2021-04-14T12:01:33Z", "digest": "sha1:Y2CBCC2YB3NLIPTXFCMXOXQKEOGYSDEX", "length": 8902, "nlines": 151, "source_domain": "athavannews.com", "title": "கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,321பேர் பாதிப்பு- 28பேர் உயிரிழப்பு! – Athavan News", "raw_content": "\nகனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 4,321பேர் பாதிப்பு- 28பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் நான்காயிரத்து 321பேர் பாதிக்கப்பட்டதோடு 28பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 23ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், ஒன்பது இலட்சத்து 65ஆயிரத்து 404பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 22ஆயிரத்து 880பேர் உயிரிழ���்துள்ளனர்.\nமேலும், 43ஆயிரத்து 590பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 661பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅத்துடன், இதுவரை எட்டு இலட்சத்து 98ஆயிரத்து 934பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.\nதொலைநிலைக் கற்றலுக்குள் நுழையும் ஒன்றாரியோ பாடசாலைகள்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,546பேர் பாதிப்பு- 36பேர் உயிரிழப்பு\nஅல்பர்ட்டாவில் ஒருமணி நேரத்திற்கு 1,000 தடுப்பூசி அளவுகளை வழங்கும் திறன் கொண்ட நகரும் கிளினிக்குகள்\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 10,858பேர் பாதிப்பு- 41பேர் உயிரிழப்பு\nகனடாவில் கொவிட்-19 நோயாளிகள் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு\nகொவிட்-19: கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 7,619பேர் பாதிப்பு- 28பேர் உயிரிழப்பு\nபெண்களின் ஆற்றலை வலுப்படுத்தும் ஓவியக்கண்காட்சி\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nமேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி\nதமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு\nகொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்\nமேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி\nதமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு\nகொரோனா தொற்றால் யாரும் பயப்பட தே���ையில்லை – செந்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/used-honda+cars+in+patna", "date_download": "2021-04-14T10:50:49Z", "digest": "sha1:7BNUEYOGLEJCFITPBJUP5MQGSCZ2XWTD", "length": 9413, "nlines": 275, "source_domain": "tamil.cardekho.com", "title": "Used cars in Patna With Search Options - 22 Second Hand Cars for Sale (with Offers!)", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா சிட்டிஹோண்டா அமெஸ்ஹோண்டா பிஆர்-விஹோண்டா டபிள்யூஆர்-வி\n2017 ஹோண்டா டபிள்யூஆர்-வி i-VTEC எஸ்\n2017 ஹோண்டா அமெஸ் எஸ் i-DTEC\n2014 ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் i-DTEC\n2017 ஹோண்டா சிட்டி ஐ DTEC இ\n2015 ஹோண்டா சிட்டி வி MT\n2014 ஹோண்டா சிட்டி ஐ DTEC இ\n2016 ஹோண்டா சிட்டி ஐ VTEC விஎக்ஸ் Option\n2016 ஹோண்டா அமெஸ் எஸ் i-DTEC\n2016 ஹோண்டா அமெஸ் எஸ்எக்ஸ் ஐ DTEC\n2016 ஹோண்டா அமெஸ் எஸ்எக்ஸ் i-DTEC\n2016 ஹோண்டா அமெஸ் எஸ்எக்ஸ் i-DTEC\n2017 ஹோண்டா சிட்டி ஐ VTEC விஎக்ஸ்\n2020 ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் CVT பெட்ரோல் BSIV\n2017 ஹோண்டா சிட்டி ஐ VTEC விஎக்ஸ் Option BL\n2014 ஹோண்டா சிட்டி ஐ DTEC எஸ்வி\nஅருகில் உள்ள இருப்பிடம் மூலம்\n2014 ஹோண்டா சிட்டி ஐ DTEC விஎக்ஸ்\n2019 ஹோண்டா அமெஸ் இ டீசல் BSIV\n2020 ஹோண்டா அமெஸ் விஎக்ஸ் CVT பெட்ரோல் BSIV\n2016 ஹோண்டா சிட்டி ஐ DTec விஎக்ஸ் Option\n2013 ஹோண்டா சிட்டி 1.5 வி MT\nஒரு நம்பகமான பயன்படுத்திய காரை எனக்கு காட்டு\nஅல்லது கீழே உள்ள வரம்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும்\nபிராண்டு அல்லது மாடல் வைத்து தேடு\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/international/pakistan-reopens-schools-six-months-after-virus-shutdown-vai-346671.html", "date_download": "2021-04-14T10:52:01Z", "digest": "sha1:JNARL7GXHG3JDQJCN6OKAXFTGGLFWOKV", "length": 9070, "nlines": 137, "source_domain": "tamil.news18.com", "title": "பாகிஸ்தானில் 6 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பு |– News18 Tamil", "raw_content": "\nபாகிஸ்தானில் 6 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பு\nபாகிஸ்தானில் 6 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பு நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.\nபாகிஸ்தானில் 6 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் திறப்பு நான்கு கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவலால் கடந்த ஃபிப்ரவரி 26 முதல் பாகிஸ்தானில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது அங்கு தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில் 9 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் செயல்படத் தொடங்கியுள்ளன.\nஇதற்கு அடுத்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 22 முதல் வகுப்புகள் நடைபெறும் என்றும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் வகுப்புகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் படிக்க...தமிழகத்திற்கு நாளை கிருஷ்ணா நதிநீர் திறப்பு: ஆந்திர பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்\nகடந்த 6 மாதங்களுக்கு பிறகு இப்போதுதான் பள்ளிகள் திக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nபிக் பாஸ் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் கர்ப்பகால படங்கள்\nஅந்நியன் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் - உறுதி செய்த ஷங்கர்\nமதுவாங்க காத்திருந்தபோது தகராறு.. இளைஞருக்கு கத்திக்குத்து\nடிரைவர் ஜமுனா - புதிய பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதற்சார்பு பாதையில் திறன் மிக்க இளைஞர்களின் பங்கு அதிகம் - பிரதமர் மோடி\nஅரவிந்த்சாமி படத்துக்கு டைட்டில் கிடைச்சாச்சு\nபாகிஸ்தானில் 6 மாதங்களுக்குப் பின் பள்ளிகள் திறப்பு\nஅமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு தடை\nபுகுஷிமா அணு உலை கழிவை கடலில் கலக்க ஜப்பான் முடிவு : சீனா எதிர்ப்பு\nஅமெரிக்காவில் கருப்பின இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொலை\nகொரோனா பாதிப்பு முடிவடைய நீண்ட காலம் ஆகும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை\nஅந்நியன் இந்தி ரீமேக்கில் ரன்வீர் சிங் - உறுதி செய்த ஷங்கர்\nமதுவாங்க காத்திருந்தபோது தகராறு.. இளைஞருக்கு கத்திக்குத்து - வீச்சரிவாளை சுழற்றியபடி தப்பிச்சென்ற இளைஞர்கள்\nடிரைவர் ஜமுனா - புதிய பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதற்சார்பு பாதையில் திறன் மிக்க இளைஞர்களின் பங்கு அதிகம் - பிரதமர் மோடி\nஅரவிந்த்சாமி படத்துக்கு டைட்டில் கிடைச்சாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilwil.com/archives/71194", "date_download": "2021-04-14T11:47:51Z", "digest": "sha1:WDS3OE3VJIVFN2U4E3JH5O7PP7APVP7A", "length": 17877, "nlines": 209, "source_domain": "tamilwil.com", "title": "வெளிநாட்டில் கணவன் உள்ள நிலையில் தாயும் மகனும் தற்கொலை - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\n5 பேர் கூட முடியாத கோரோனா காலத்தில் ஐ.நா முன்றலில் தமிழர்கள் 1000 ���ேர் மாபெரும் போராட்டம்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nஇலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\nதடுப்பூசியை ஏற்றியவர்களுக்கு உடல் நிலை பாதகமாக உள்ளது\n5 பேர் கூட முடியாத கோரோனா காலத்தில் ஐ.நா முன்றலில் தமிழர்கள் 1000 பேர் மாபெரும் போராட்டம்\nமெக்ஸிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழப்பு\nபிரபல நடிகர் தவசி காலமானார்\nஇலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\n2 days ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago வவுனியாவில் கிராமசேவகரை கைது செய்ததன் காரணம் என்ன\n2 weeks ago யாழில் கொரோனா தொற்று அதிகரிப்பு\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நச்சு தன்மை வாய்ந்த உரம் கண்டு பிடிப்பு\n2 weeks ago யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு செல்லும் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை\n2 weeks ago நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணத்திற்கு காரணம் என்ன\n2 weeks ago கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இன்று இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியக்கூறு உள்ளது\n2 weeks ago சிலாபம் – புத்தளம் வீதியில் காருக்குள் இருந்து சடலம் மீட்பு\n2 weeks ago பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது\n2 weeks ago நிட்டம்புவ பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் விபத்தில் பலி\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\nவெளிநாட்டில் கணவன் உள்ள நிலையில் தாயும் மகனும் தற்கொலை\nதமிழகத்தில் குழந்தையை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற இளம்தாயாரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியது.\nகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்குமார�� (26). இவரும் கவிதா (25) என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு ஹரிகரன் (1) என்ற மகன் உள்ளான்.\nஇந்நிலையில் ராம்குமார் வெளிநாட்டுக்கு 4 மாதங்களுக்கு முன்னர் வேலைக்கு சென்றார்.\nஇதனால் கவிதா, மாமியார் ராணி வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். நேற்று காலை ராணி காய்கறி வாங்க சென்றார்.\nபின்னர் 10 மணிக்கு வீட்டுக்குள் நுழைந்த அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன் அறையில் கவிதா சேலையில் தூக்குபோட்டு தொங்கிய நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.\nஇதைகண்டு அதிர்ச்சி அடைந்த ராணி அலறியபடி கவிதாவின் கால்களை பிடித்து அவரை மீட்க முயன்றார். ராணியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் விரைந்து வந்து கவிதாவை மீட்டு கீழே இறக்கினர்.\nபின்னர் குழந்தை அசைவற்ற நிலையில் இருந்ததை கண்டும் அதிர்ந்தனர்.\nஇருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு குழந்தை ஹரிகரனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஅதைகேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். கவிதாவுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nசம்பவம் குறித்து தகவலறிந்து வந்த பொலிசார் தீவிர விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், கவிதா குழந்தையின் கழுத்தை துணியால் இறுக்கி கொன்று விட்டு தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.\nகவிதா மாமியாரிடம் பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் விரைவில் இது தொடர்பிலான தகவல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious இரத்தினபுரியில் இரு குழந்தைகளின் தாய் விபத்தில் பலி\nNext இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\nஅரசாணையை மீறும் ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்கள்..\nஇலங்கையின் பாரியளவு வெளிநாட்டு மதுபானங்கள் மீட்பு\nகையேந்திய முன்னாள் போராளிக்கு ஒரேநாளில் கைகொடுத்த உறவுகள்\nயாழில் தொடரும் அசாதாரண சூழ்நிலை விசேட அதிரடி படையினர் நடவடிக்கை\nகட்டப்பாவுடன் காம நடனம் ஆடிய தமன்னா\nயாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறைந்தது 7 நாள்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு யாழ்ப்பாணம் மாவட்டச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nஇலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\nவவுனியாவில் கிராமசே��கரை கைது செய்ததன் காரணம் என்ன\nயாழில் கொரோனா தொற்று அதிகரிப்பு\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நச்சு தன்மை வாய்ந்த உரம் கண்டு பிடிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஇலங்கையில் ஏற்படவுள்ள வான்முட்டும் அதிசயம்\n செயல்பட வைத்து மருத்துவர்கள் சாதனை\nசிலந்தி தன் வலையில் சிக்குவதில்லை ஏன்\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவவுனியாவில் கிராமசேவகரை கைது செய்ததன் காரணம் என்ன\nயாழில் கொரோனா தொற்று அதிகரிப்பு\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நச்சு தன்மை வாய்ந்த உரம் கண்டு பிடிப்பு\nயாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு செல்லும் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை\nவெளிநாட்டில் கணவன் உள்ள நிலையில் தாயும் மகனும் தற்கொலை\nபொரளை பகுதியில் வைத்து நேற்று ஒருவர் கைது\nநண்பரின் குடும்பத்துக்கு உதவ சென்று தன் உயிரையே மாய்த்த பெண்\nபெற்ற மகனையே கொலை செய்த தாய்\nஇலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tnpsc.gov.in/Tamil/annual_planner.html", "date_download": "2021-04-14T10:16:24Z", "digest": "sha1:P6CHYROLSMPTMM6EHS56XH52XHZCM2OT", "length": 7194, "nlines": 132, "source_domain": "tnpsc.gov.in", "title": " TNPSC - ஆண்டுத்திட்டம்", "raw_content": "\nஅகில இந்திய சேவை அதிகாரிகளுக்கான தேர்வு\nபடிவங்கள் / சரிபார்ப்புப் பட்டியல்\nதுறைப் பதவி உயர்வுகுழுவின் கூட்டமைப்பு\nபதவி உயர்வுக் குழுவின் கூட்டம்\nபடிவங்கள் / சரிபார்ப்புப் பட்டியல்\"\nபடிவங்கள் / சரிபார்ப்புப் பட்டியல்\nசெய்தி வெளியீடு / அறிவிப்பு\nதேசிய வாக்காளர் சேவைகள் போர்டல்\nவிண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் - சிபிடி\nTNPSC தகவல்கள் மற்றும் வழிமுறைகள்\n© தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய���் ,தேர்வாணைய சாலை,பிராட்வே, சென்னை – 600 003.\nகட்டணமில்லா அழைப்பு : 1800 425 1002 மின்னஞ்சல் முகவரி : contacttnpsc[at]gmail[dot]com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://valaiyugam.com/09/12/2015/humanities/", "date_download": "2021-04-14T10:04:57Z", "digest": "sha1:GVXJ3GKDIC5S37LXKACT5GC462HBVQUM", "length": 13039, "nlines": 191, "source_domain": "valaiyugam.com", "title": "கனமழையை விட கனமான மனிதநேயம்", "raw_content": "\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஏழைகளின் எட்டாக்கனி மருத்துவம் – Poor people who don’t get medicine\nஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஎன்னங்க சார் உங்க சட்டம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\nHome அரசியல் கனமழையை விட கனமான மனிதநேயம்\nகனமழையை விட கனமான மனிதநேயம்\nPosted By: வலையுகம் அலீம்on: December 09, 2015 In: அரசியல், இஸ்லாம், செய்திகள்No Comments\nசென்னை மற்றும் கடலூரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இலட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களிலும், பள்ளிவாசல்களிலும் தங்க வைக்கப்பட்டு உதவப்பட்டு வருகின்றார்கள்.\nஇந் நிலையில் இஸ்லாமிய சமூகம் செய்துவரும் அளப்பரிய சேவையை பாராட்டாதவர்களே இல்லை. தனது சொந்த குடும்பம் பாதிக்கப்பட்டால் கூட இந்த அளவுக்கு செயல்படுவார்களா என்று சொல்லும் அளவில் தங்களின் சகோதரத்துவ பாசத்தை கனமழையைவிட கனமாகவே பதிவு செய்துவிட்டது நமது சமூகம் என்று சொல்வது மிகையாகாது.\nஅதே வேளையில் இந்த அளப்பரிய செயல்பாடுகளை ஆரம்ப கட்டத்தில் ஊடகங்கள் மறைத்தாலும் தற்போது வேறு வழி இன்றி ஊடகங்கள் பேச வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளன. அதனையும் நம் சமூகத்தின் செயல்பாடுகள் வென்றது என்றே சொல்லலாம்.\nஆனாலும் இன்று இவ்வளவு பெரிய செயல்களை செய்யும் இந்த இஸ்லாமிய சமூகம் இந்த வெள்ளத்தில் மட்டும்தான் செயலாற்றுகின்றனவா\nமாறாக உலக அளவில் பல்வேறு நாடுகள் பாதிப்படைய காரணமான சுனாமி பேரழிவின் போது பாதிக்கப்பட்டதில் நமது தமிழகமும் ஒன்று. அன்றைய கால சூழலில் தமுமுக போன்ற இஸ்லாமிய அமைப்புகள் மட்டுமே மீட்புப்பணியில் செம்மையாக செயல்பட்டது. அன்றைய பாரத பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் பாராட்டப்பட்ட அமைப்பு தான் தமுமுக. மீட்புப்பணியில் இந்திய இராணுவம் பின்வாங்கிய இடங்களில் கூட இஸ்லாமிய சமூகம் அருவருப்பு பார்க்காமல் மனிதாபிமானத்தை பார்த்து செயலாற்றியது.\nஆனால் அன்றைய கால சூழலில் இன்று இருப்பது போன்ற சமூக வலைதளங்கள் மக்கள் மத்தியில் முழுமையாக சென்றடையாததால் ஊடகங்கள் மறைத்து விட்டன.\nஇந்திய விடுதலைக்கு போராடிய சமூகங்களின் விகிதாசாரத்தில் அதிக சதவிகிதத்தில் போராடிய சமூகம் தான் இந்த இஸ்லாமிய சமூகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படி இந் நாட்டின் மீதும் நாட்டு மக்களின் மீதும் பாசம் கொண்ட சமூகம் சில சமூக விரோத சக்திகளின் அதிகார மற்றும் ஆதிக்க வெரியால் குற்றப்பரம்பரை போன்று சித்தரிக்கப்பட்டு வருகின்றது என்பதே உண்மை. இதனை இந்திய சமூகம் மெல்ல மெல்ல உணர்ந்து வருகின்றது என்பதே நிதர்சனம்.\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஏழைகளின் எட்டாக்கனி மருத்துவம் – Poor people who don’t get medicine\nஈதுல் ஃபித்ர்- நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்\nஎன்னங்க சார் உங்க சட்டம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nஒன்றுபட்டு எழுவோம் அல்லாஹ்வை தொழுவோம்\nTNTJ (2) அச்சமில்லை (1) அதிமுக (2) அரசின் தோல்வி (2) அரசியல் (6) அல்குர்ஆன் (4) அல்லாஹ் (1) இணைய தளம் (7) இளைஞனே (1) இஸ்லாம் (4) உரிமை (1) உலகம் (1) எழுச்சி கொள் (1) ஏழைகள் (3) கல்வி (3) காவல்துறை (2) காவி (2) கொடி (1) கோடை விடுமுறை (1) சங்க பரிவாரம் (1) சத்தியம் (2) சமுதாயம் (2) சிறை (1) சுற்றுலா (1) சேவை அரசியல் (4) ததஜ (2) தமுமுக (5) தள விமர்சனம் (7) திமுக (2) தியாக திருநாள் (1) பாஜக (4) புதிய இந்தியா (3) பெருநாள் (2) மஜக (3) மத வெறி (2) மத்திய அரசு (3) மனித நேயம் (1) மமக (3) மருத்துவம் (2) மறுமை (1) முஸ்லிம் (2) முஹம்மது நபி (ஸல்) (1) மோடி (2) வெற்றி (1) ஹதீஸ் (2)\nஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு பெயர் உண்டு. நாம் வாழும் யுகம் தான் வலையுகம்.\nஇத்தளம் இஸ்லாமிய சமூகத்தின் அவலங்களையும், சமூகத்தின் கவனமின்மையையும் எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் துவங்கப்பட்டது.\nஅப்பாவி முஸ்லிம் சிறைவாசிகளை மறந்த பொதுச் சமூகம்\nபுதிய இந்தியா பிறந்து விட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.awesomecuisine.com/recipes/28072/paal-kozhukattai-in-tamil.html", "date_download": "2021-04-14T11:59:19Z", "digest": "sha1:BJK7KKTYLRATO6CLUR6NOVVNKRDVHCLF", "length": 10179, "nlines": 233, "source_domain": "www.awesomecuisine.com", "title": "பால் கொழுக்கட்டை ரெசிபி | Paal Kozhukattai Recipe in Tamil", "raw_content": "\nHome Tamil பால் கொழுக்கட்டை\nபால் கொழுக்கட்டை தமிழகத்தின் ஒரு பிரபலமான மற்றும் பாரம்பரியமான இனி���்பு வகை.\nபால் கொழுக்கட்டை தமிழகத்தின் ஒரு பிரபலமான மற்றும் பாரம்பரியமான இனிப்பு வகை. இவை பாரம்பரிய செட்டி நாட்டு உணவு வகைகளில் தோன்றியவை. செட்டி நாடு மரபுப்படி திருமணம் முடிந்து உறவினர்கள் திருமண வீட்டில் ஒன்றாக கூடியிருக்கும் போது உறவினர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பலகார வகைகள் செய்து தருவது வழக்கம். அந்த வகையில் செய்து தரப்படும் பலகார வகைகளில் பால் பணியாரம் மற்றும் பால் கொழுக்கட்டை கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.\nகொழுக்கட்டை வகைகளை சார்ந்த இவை தேங்காய் பால், பசும் பால், மற்றும் சர்க்கரை சேர்த்து செய்யப்படுகிறது. இதில் சேர்க்கும் தேங்காய் பால் வயிற்று புண்ணை, மற்றும் வாய் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது.\nஇப்பொழுது கீழே பால் கொழுக்கட்டை செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் எளிமையான செய்முறை விளக்கத்தையும் காண்போம்.\nபால் கொழுக்கட்டை தமிழகத்தின் ஒரு பிரபலமான மற்றும் பாரம்பரியமான இனிப்பு வகை.\nIngredients for பால் கொழுக்கட்டை\n1 கப் இடியாப்ப மாவு\n2 கப் தேங்காய் பால்\n1 கப் பசும் பால்\n1/4 கப் துருவிய தேங்காய்\n1 சிட்டிகை ஏலக்காய் தூள்\nHow to make பால் கொழுக்கட்டை\nமுதலில் ஒரு கப் இடியாப்ப மாவை ஒரு bowl ல் போட்டு அதோடு ஒரு மேஜைக்கரண்டி சர்க்கரை, கால் கப் அளவு துருவிய தேங்காய், மற்றும் ஒரு சிட்டிகை உப்பை தூவி நன்கு கலந்து கொள்ளவும்.\nபின்பு இந்த கலக்கிய மாவில் சுமார் 3 மேஜைக்கரண்டி அளவு மாவை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.\nஇப்பொழுது ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.\nதண்ணீர் கொதித்ததும் அதை சிறிது சிறிதாக ஒரு மேஜைக்கரண்டி மூலம் இந்த மாவில் சேர்த்து ஒரு கரண்டியின் மூலம் நன்கு கலந்து சிறிது நேரம் ஆற விடவும்.\nமாவு சிறிது ஆறிய பின் அதை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.\nஅடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 கப் அளவு தேங்காய் பால், அரை கப் அளவு பசும் பால், மற்றும் எடுத்து வைத்திருக்கும் மீதமுள்ள இடியாப்ப மாவை போட்டு நன்கு கலக்கி சுட வைக்கவும்.\nபால் கொதித்ததும் அதில் உருட்டி வைத்திருக்கும் கொழுக்கட்டை உருண்டைகளை மெதுவாக ஒரு கரண்டி மூலம் இந்த பாலில் சேர்த்து 15 லிருந���து 20 நிமிடம் வரை அதை அப்படியே வேக விடவும்.\n15 நிமிடத்திற்கு பிறகு அதில் முக்கால் கப் அளவு சர்க்கரை சேர்த்து சர்க்கரை நன்கு கரையும் வரை பொறுமையாக கிண்டவும்.\nசர்க்கரை கரைந்ததும் அதில் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூளை தூவி நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரத்திற்கு பிறகு பரிமாறவும்.\nஇப்பொழுது உங்கள் சூடான மற்றும் சுவையான பால் கொழுக்கட்டை தயார். இதை கட்டாயம் பண்டிகை காலங்களின் போது அல்லது விசேஷ நாட்களின் போது உங்கள் வீட்டில் செய்து பார்த்து குடும்பத்தாருடன் சேர்ந்து உண்டு மகிழுங்கள்.\nமுட்டை கொத்து பரோட்டா சிக்கன் சால்னா\nமுள்ளங்கி பராத்தா தக்காளி ரைத்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-04-14T12:17:22Z", "digest": "sha1:GCXP3NEQ2NGSMWLI4CQ2QJND2PGO6RTV", "length": 8324, "nlines": 131, "source_domain": "www.updatenews360.com", "title": "நடிகை ரேமா – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\n“இந்த மல்கோவா மாம்பழம் என்ன விலை” ரேமா அசோக்கின் Latest Glamour புகைப்படங்கள் \nவிஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ்…\nமொட்டைமாடியில் Sareeயில் Shape-ஐ காட்டி இளைஞர்களை புஸ்ஸுனு ஆக்கிய சீரியல் நடிகை \nவிஜய் டிவியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா. இவர் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ்…\nமிரட்டும் கொரோனா… அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு : சொந்த ஊர்களுக்கு மீண்டும் பயணம்.. மும்பையில் குவியும் வெளியூர்வாசிகள்..\nமகாராஷ்டிராவில் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதால், வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா 2வது அலையின்…\nநடிகர் கமல் கரை ஏறுவாரா : ம.நீ.ம. போடும் புது கணக்கு\nமதுரையில் கடந்த 2018 பிப்ரவரி 21-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியபோது, “நாம் கனவு காண்கிறோம்,…\n மோடி ஆட்சியில் பாகிஸ்தானிற்கு இது தான் கதி.. அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு அறிக்கை..\nபிரத��ர் நரேந்திர மோடியின் கீழ் உள்ள இந்தியா கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, பாகிஸ்தானின் ஆத்திரமூட்டல்களுக்கு இராணுவ சக்தியுடன் பதிலளிப்பது வழக்கத்தை விட…\nகொரோனாவால் நாடுமுழுவதும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து.. 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைப்பு..\n10 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறாது என்றும் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு…\nஅம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த பாஜகவினர் மீது விசிகவினர் தாக்குதல்..\nமதுரை : மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.zjyccs.com/car-mat/", "date_download": "2021-04-14T10:47:36Z", "digest": "sha1:NKVAWFPRH5VL3AKROLS42IKLR4POLGVE", "length": 5921, "nlines": 188, "source_domain": "ta.zjyccs.com", "title": "கார் மேட் தொழிற்சாலை - சீனா கார் பாய் உற்பத்தியாளர்கள், சப்ளையர்கள்", "raw_content": "\nகுமிழி PE படம் சூரிய நிழல் wi ...\nதனிப்பயனாக்கப்பட்ட ஸ்டீயரிங் வீல் சி ...\nகார் குளிர்சாதன பெட்டி ஒய்.சி -16 எஸ்.எஸ்\nகடினமான மேல் நேராக கூரை கூடாரம்\nமுக்கோண கடின மேல் மடிப்பு ...\nஅனைத்து வானிலை லேடெக்ஸ் / பி.வி.சி / ரப்பர் / டி.பி. கார் பாய்கள் தொழிற்சாலை வெவ்வேறு மாடல்களுக்கு பொருந்தும்\nகார் மேட் சி.எம் -024 / 25/26/27\nயுனிவர்சல் கார்களுக்கான முழு செட் கார்பெட் கார் பாய்\nமொத்த உலகளாவிய 4 பிசிக்கள் / செட் கார் பாய் கார்பெட் பி.வி.சி மாடி பாய்\nமொத்த தனிப்பயனாக்கப்பட்ட 3D 5D கார் பாய் முப்பரிமாண கட்டிங் முழு மூடப்பட்ட உயர் தரமான போலி தோல் கார் மாடி பாய்\nஷாங்க் ஜாய் தொழில்துறை மண்டலம், டான் டூ டவுன், டைன்டாய், ஜெஜியாங், சீனா.\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலை பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை விடுங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம் - AMP மொபைல்\nகாரின் கீழ் மூடு, பிரபலமான கார் கூரை கூடாரம், மாகோ கார் கூலர், போர்ட்டபிள் கார் கூலர் 12 வி, கார் வைன் கூலர், 12 வி கார் குளிர்சாதன பெட்டி கூலர்,\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.brahminsnet.com/forums/activity.php?s=c9d9b8d6eec87a2a119842487d4fb328", "date_download": "2021-04-14T10:23:32Z", "digest": "sha1:LOVHY37FOEV7E2R6PGSGTT54XMTO6DH2", "length": 16324, "nlines": 190, "source_domain": "www.brahminsnet.com", "title": "Activity Stream - Brahminsnet.com - Forum", "raw_content": "\n08/03/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து பும்ஸுவனம் என்ற ஒரு முக்கியமான அனுஷ்டானத்தில் நாம் உபயோகிக்கக் கூடிய மந்திரத்தின் பெருமைகளை பற்றி மேலும் தொடர்கிறார்.* *அதில் முதல் மந்திரம், இந்த மந்திரம் காயத்ரி என்கின்ற சந்தஸ் மீட்டரில்...\nபித்ரு பூஜா புத்தகத்தில் ஸ்ராரத்தம் தீட்டினால் நின்று போனால் தீட்டு போகும் தினத்தன்று செய்யவேண்டும் என்றும், மறதியாலோ வேறு காரணத்தாலோ நின்று போனால் கிருஷ்ணா பக்ஷம் ஏகாதாசியிலாவது அல்லது அமவாசையிலாவது க்ருச்சரம் செய்து பிறகு செய்ய வேண்டும் என உள்ளது....\n*07/03/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து பும்ஸுவனம் என்கின்ற ஒரு முக்கியமான அனுஷ்டானம் பற்றி மேலும் தொடர்கிறார்.* *இதில் செய்யக்கூடிய தான ஹோமத்தில், இதில் உபயோகிக்கக்கூடிய தான மந்திரங்கள் நமக்கு மிகவும் பலனைக் கொடுக்கக் கூடியது.*...\n06/03/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து பும்ஸுவனம் என்கின்ற ஒரு முக்கியமான அனுஷ்டானம் பற்றி மேலும் தொடர்கிறார்.* *இதில் சில முக்கியமான ஹோமங்கள் நாம் செய்கிறோம் சில தேவதைகளைக் குறித்து. ஒரு குழந்தை உற்பத்தி செய்து அதை நல்ல...\n*05/03/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து பும்ஸவனம் என்கின்ற ஒரு முக்கியமான முகூர்த்தத்தை மேலும் தொடர்கிறார்.* *ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த பும்ஸுவனம் எப்படி செய்ய வேண்டும் அதன் முக்கியத்துவம் என்ன என்பதை வேதம் காண்கின்ற வழியில்...\n*04/03/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாற்பது சம்ஸ்காரங்கள் பார்த்துக்கொண்டு வரக்கூடிய வரிசையில் கர்ப்பாதானம் ஆரம்பித்து பும்ஸுவனம் என்கின்ற ஒரு முக்கியமான முகூர்த்தத்தை மேலும் தொடர்கிறார்.* *இந்த சம்ஸ்காரம் செய்யக்கூடிய...\n*03/03/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து நாற்பது சம்ஸ்காரங்கள் பார்த்துக் கொண்டு வருகின்ற வரிசையிலே பும்ஸவனம் என்கின்ற சம்ஸ் காரத்தை மேலும் தொடர்கிறார்* *இதை எப்போது செய்ய வேண்டும் எந்த நட்சத்திரத்தில் செய்ய வேண்டும் என்பதை...\nதிரு \"சுஜாதா தேச��கன்\",காலம் சென்ற \"சுஜாதா ரங்கராஜன்\" அவர்களின் தீவிர ரசிகர். அவர் வைணவத்தை பற்றி மிகவும் அற்புதமான கட்டுரைகளை எழுதி வருகிறார். நான் அவைகளை தவறமல் படித்து வருகிறேன். அவர் வைணவ ஆழ்வார்கள் இயற்றியுள்ள \"நாலாயிர திவ்யபிரபந்தத்\" தொகுப்பை...\nஅன்ன ப்ராஸனம். அன்ன ப்ராஸனம்:- ஆண் குழந்தைகளுக்கு 6-8-10-12 . பெண் குழந்தைகளுக்கு 5-7-9-11 மாதங்களில் த்விதியை, த்ருதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, த்ரயோதசி, திதிகளில் , திங்கள், புதன், வியாழன், வெள்ளி கிழமைகளிலும், அசுவதி, ரோஹிணி,...\n*26/02/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் இரண்டாவதாக உள்ள பும்ஸுவனம் என்பதைப் பற்றி மேலும் தொடர்கிறார்.* *இந்தப் பெயர் எதனால் ஏற்பட்டது என்பதை பற்றி பார்த்தோம். அதாவது 60 நாள் கர்ப்பம் உறுதியான உடன்,...\n*25/02/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் பற்றி அதாவது எப்பொழுது செய்யவேண்டும் யார் செய்ய வேண்டும் எந்தக் காலத்தில் அதை செய்ய வேண்டும் என்பதெல்லாம் அப்படி செய்யவில்லை என்றால் அதனால்...\n*24/02/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்ற தலைப்பில் முக்கியமானதொரு சம்ஸ்காரம் கர்ப்பாதானம் என்கின்ற ஒன்றை விரிவாகப் பார்த்தோம்.* *இந்த கர்ப்பாதானத்தை எப்படி செய்ய வேண்டும் எப்போது செய்ய வேண்டும் யார் செய்ய...\n23/02/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் பற்றி விரிவாக பார்த்தபிறகு அதில் பாக்ய சூக்தம் என்பதை மேலும் தொடர்கிறார்.* *இந்த பாக்கிய சூக்தத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஒரு ஒற்றுமையை...\n22/02/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் பாக்கிய சூக்தம் பற்றி விரிவாக பார்த்துக்கொண்டு வருகிறோம்.* *காலை வேளையில் நாம் எந்த ஒரு காரியங்களை செய்வதற்கு முன்பும் இந்த பாக்கிய சூக்த்தை சொல்வது என்று...\n19/02/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் அதனுடைய முக்கியத்துவத்தை மேலும் தொடர்கிறார்.* *நாம் வேதத்தில் இருந்து பாக்ய சூக்தம் என்று சொல்லக்கூடிய ஒரு மந்திரத்தின் பெருமையைப் பற்றி...\n20/02/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இ��ுந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் பற்றி விரிவாக இதுவரை பார்த்தோம் அதில் மேலும் தொடர்கிறார்.* *இந்த கர்ப்பாதான மந்திரங்களை சொன்னபிறகு வேதமானது, போர் மந்திர பாகத்தை நமக்கு...\n21/02/2021* *முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் என்பதை பற்றி விரிவாக தெரிந்து கொண்டதும் மேலும் தொடர்கிறார்.* *கர்ப்பாதானம் ஆனபிறகு கணவன்-மனைவிக்குள் ஒரு கருத்து வேறுபாடு இருக்கக்கூடாது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/news/world-news/winner/", "date_download": "2021-04-14T10:43:24Z", "digest": "sha1:EJJ65HAMOQCKUJXLIMZ7QO7FZDQJ6B2N", "length": 15994, "nlines": 199, "source_domain": "www.satyamargam.com", "title": "தரணியை வென்றாயடா தங்கமே தங்கம்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nதரணியை வென்றாயடா தங்கமே தங்கம்\nஇந்தியர்களுக்கு, குறிப்பாக விளையாட்டு இரசிகர்களுக்கு இன்றொரு பொன்னாள்\nஇருபத்தெட்டு ஆண்டு ஏக்கம் நிறைந்த கனவு, நனவான இனிய நாள்\nசீனத் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுத்த, இருபத்து மூன்று வயது வீரர் அபினவ் பிந்த்ரா, பத்து மீட்டர் ஏர் ரைஃபில் சுடும் ‘தனியாள் போட்டி’யில் தங்கப் பதக்கத்தை வென்று, இந்தியர்களைத் தலைநிமிர வைத்திருக்கிறார்.\nகடந்த 1980இல் ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஹாக்கி விளையாட்டுப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது. அதற்குப் பின்னர் குழுவினர் போட்டியில் 28 ஆண்டுகளுக்குப் பிறகும் தனியாள் போட்டியில் இந்திய வரலாற்றில் முதன் முறையாகவும் இப்போதுதான் நமக்குத் தங்கம் கிடைத்திருக்கிறது.\nஇந்திய விளையாட்டு இரசிகர்களின் இன்றைய ஆனந்தக் கண்ணீருக்கும் ஆர்ப்பரிப்புக்கும் ‘கேல் ரத்னா’ பட்டத்துக்கும் உரியவருமான அபினவ் பிந்த்ரா, தம் பதினெட்டு வயதில் 2003இல் ம்யூனிக் நகரில் நடைபெற்ற ஏர் ரைஃபில் சுடும் போட்டியில் வெண்கலம் வென்றவர். ஐந்தாண்டுகளுக்கு முன்னர் உலகப் போட்டியாளர்களிலேயே இளவயது வீரர்.\nஇப்போது பீஜிங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்ட, ஏறத்தாழ நூறு நாடுகளைச் சேர்ந்த 122 சுடும் வீரர்களைத் தோற்கடித்து, 700.5 புள்ளிகள் பெற்றுத் தங்கத்தை வென்றார். அபினவை அடுத்து வந்த சீன வீரர் ஸூ கினான் 669.7 புள்ளிகளும் ஃபின்லந்தின் ஹென்ரி ஹக்கினன் 669.4 புள்ளிகளும் பெற்றனர்.\nதொடக்கச் சுற்றுகளில் சற்றே தளர்ந்திருந்த அபினவின் சுடுபுள்ளிகள் இறுதிச் சுற்றில் சட்டென வேகம் பிடித்தன. 2004இல் கிரீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் சீனாவுக்காகத் தங்கம் வென்ற ஸூ கினானை, இவ்வாண்டு வெள்ளிக்குத் தள்ளிய அபினவின் சரியான போட்டியாளராகத் தொடக்கத்திலிருந்து ஃபின்லந்தைச் சேர்ந்த வீரர் ஹென்ரி ஹக்கினன் திகழ்ந்தார். ஆனால், இறுதிச் சுற்றுகளில் தடுமாறியதால் ஹக்கினன் வெண்கலப் பதக்கமே பெற முடிந்தது.\nஇவ்வாண்டின் ஒலிம்பிக் போட்டியில் முதல் தங்கம் வென்ற அபினவுக்கு, ஜனாதிபதி பிரதிபா பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி ஆகியோர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.\nசத்தியமார்க்கம்.காம் தனது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அபினவுக்குத் தெரிவித்துக் கொள்கிறது\n : அமெரிக்கச் சிறைச்சாலைகளில் பாலியல் வன்முறை அதிகரிப்பு - ஆம்னஸ்டி\nமுந்தைய ஆக்கம்ஆண் ஜனாஸா குளிப்பாட்டப்படும் வீடியோ படத்தை பெண்கள் பார்க்கலாமா\nஅடுத்த ஆக்கம்சூரத்தில் குண்டு வைத்தது மோடி\nமனிதத்தை மறந்த வணிகம் – போயிங்\nஅறியாமைக் காலத்தின் மீள் வரவு\nமுஸ்லிம்களின் உதவியால் குவைத்தில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இந்து தொழிலாளி\nபிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்\nதுவங்கியது புனித ரமளான் மாதம்\nசத்தியமார்க்கம் - 24/07/2013 0\nஐயம்: இணை வைப்பதை இறைவன் மன்னிக்க மாட்டானா மன்னிப்பானா •மன்னிக்க மாட்டான் (4:48, 4:116)•மன்னிப்பான் (4:153, 25:68-71) முந்தைய பகுதிகள்: 1 | 2 | 3 ...\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல்கிறதா\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37\nகொரோனா தாக்க முடியாத கும்பமேளா\nதேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசத்தியமார்க்கம் - 08/03/2021 0\nதமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம் படைக்கப் பட்டிருப்பதை போல் நடந்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nபுதிய நம்பிக்கையை விதைத்திருக்கும் தோஹா மாநாடு (ஷியா-சுன்னாஹ் கலந்துரையாடல்)\nலெபனானில் இஸ்ரேல் யுத்த விதிகளை மீறியதாக சர்வதேச மனித உரிமைக் கழகம் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/ebooks/tamizhar_veeram/", "date_download": "2021-04-14T11:23:52Z", "digest": "sha1:D7BFO76KDRCGJMUNOAMJS2Q66SNG4TNZ", "length": 5758, "nlines": 81, "source_domain": "freetamilebooks.com", "title": "தமிழர் வீரம் – கட்டுரைகள் – ரா.பி. சேதுப்பிள்ளை", "raw_content": "\nதமிழர் வீரம் – கட்டுரைகள் – ரா.பி. சேதுப்பிள்ளை\nநூல் : தமிழர் வீரம்\nஆசிரியர் : ரா.பி. சேதுப்பிள்ளை\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nமின்னூலாக்கம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 388\nநூல் வகை: கட்டுரைகள் | மின்னூலாக்கத்தில் பங்களித்தவர்கள்: லெனின் குருசாமி | நூல் ஆசிரியர்கள்: ரா.பி. சேதுப்பிள்ளை\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட��சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaiarasy.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-14T11:51:30Z", "digest": "sha1:GDDDJ3BGMOMMESDGCM6XV2YNJBT4BP2N", "length": 12364, "nlines": 113, "source_domain": "kalaiarasy.wordpress.com", "title": "உடல்நலம் | உயிர்ப்பு", "raw_content": "\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\nகுறிச்சொற்கள்: உடல்நலம், மன அழுத்தம்\nமன அழுத்தத்தை குறைப்பதற்கான சில எளிய வழிமுறைகள்\nஇன்றைய அவசர உலகத்தில், இயந்திரத்தனமாக இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில், மன அழுத்தம் என்பது சாதாரண விடயமாகிக் கொண்டு வருகிறது. நமது தேகத்தின் நிலை (posture), பழக்க வழக்கங்கள் (habits), எண்ணங்கள் (thoughts), நடத்தை (behavior) போன்றவற்றில் ஏற்படுத்தும் மாற்றங்களால் மன அழுத்தத்தை தொடர்ந்து நீண்ட காலத்தில் குறைக்க முடியும். இங்கே மன அழுத்தத்தை விரைவாக குறைப்பதற்கான எட்டு எளிய முறைகள் தரப்பட்டு இருக்கின்றன.\nஅற்பமான, முக்கியத்துவமில்லாத, மிகச் சாதாரணமான விடயத்தையிட்டு சில சமயம் நமக்கு கோபம் வருவதுண்டு. அந்த கோபம் அவசியமற்றது என்பது புரிந்தே இருந்தாலும் நாம் அந்த கோபத்தை கட்டுப்படுத்தாமல் சில சமயங்களில் வெளிப்படுத்துகிறோம். அப்படி சந்தர்ப்பங்கள் ஏற்படும்போது, நாம் கோபப்பட்டு நமது சக்தியை விரயம் செய்யும் அளவுக்கு அந்த விடயம் தகுதியற்றது என்று மனதிற்கு உணரவைத்து, அந்த கோபத்தை வர விடாமல் தடுங்கள். சக்திவாய்ந்த, கோபத்தை அடக்கியாளும் முயற்சி மன அழுத்தத்தை குறைப்பதற்கு மிகச் சிறந்த, உண்மையான வழியாகும்.\nமெதுவாகவும், ஆழமாகவும் மூச்சை உள்ளிழுத்து விடுவது மன அழுத்தத்தை குறைக்கும். உங்களது மன அழுத்தம் அதிகரிக்கப்போகும் அடுத்த சந்தர்ப்பத்தில், மிக ஆழமாக மூன்று தடவைகள் மூச்சை உள்ளிழுத்து, மெதுவாக மூச்சை வெளியேற்றுங்கள். உங்களுக்கு சில நிமிடங்கள் கிடைக்குமாயின், இந்த சுவாசிக்கும் பயிற்சியை தியானம் போல் செய்து பாருங்கள்.\nமன அழுத்தம் ஏற்படும்போது, நாம் மிக விரைவாகவும், சத்தமாகவும் பேச ஆரம்பிக்கிறோம். உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதுபோல் தோன்றினால், உடனே உங்கள் பேச்சை வழமையை விட மெதுவாக்கிக் கொள்ளுங்கள். அப்போது, நீங்கள் தெளிவாக சிந்திக்க ஆரம்பிப்பதுடன், மன அழுத்தத்தை தரும் அந்த சூழ்நிலையை நியாயமா��வும், கட்டுப்பாட்டுடனும் எதிர்கொள்ளத் தயாராவதை உணர்வீர்கள்.\n4. நேரத்தை பயன்தரும் வகையில் கையாளுதல்\nநீங்கள் ஒத்திப்போட்டு வரும் வேலைகளில் ஏதாவது ஒரு வேலையை தெரிவு செய்து உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள். உங்களை இழுத்தடித்து வந்த பொறுப்புக்களில் ஒன்றையேனும் நிறைவேற்றிய திருப்தி, உங்களுக்கு புதிய சக்தியையும் உற்சாகத்தையும் தருவதுடன், உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும்.\n5. சுத்தமான காற்றை சுவாசியுங்கள்\nஒவ்வொரு நாளும் சில நிமிடங்களேனும் வெளியே வந்து சுத்தமான காற்றை சுவாசியுங்கள்.\n6. பசி, உலர்வை தவிருங்கள்\nநிறைய திரவ ஆகாரத்தை உட்கொள்வதனால் உலர்வை தவிர்ப்பதுடன், நேரத்துக்கு சிறிய அளவிலேனும் உணவருந்துவதன் மூலம் பசியைத் தவிருங்கள். பசியும், உலர் நிலையும் நீங்கள் உணர்வதற்கு முன்னரே ஒரு ஆக்கிரமிப்பு மனோநிலையையும், மனவிசாரம், கவலையையும் தூண்டும் சக்தி உள்ளவையாக கருதப்படுகிறது.\nஇடையிடையே விரைவான ஒரு தேகநிலை சோதிப்பை மேற்கொள்ளுங்கள். தலையையும், தோள்களையும் நேராக நிலை நிறுத்தி, வளைந்திருக்கும், மந்தமான நிலையை தவிருங்கள். வளைந்த நிலையில் தசைகளில் ஏற்படும் இழுவிசை அல்லது இறுக்கமானது மன அழுத்தத்தை கூட்டுகிறது.\n8. நாளின் முடிவில் உற்சாகமேற்படுத்தல்\nஒவ்வொரு நாளின் முடிவிலும், உங்களுக்கு உற்சாகம் தரக்கூடிய எதையாவது ஒன்றையாவது, சில நிமிடங்களாவது செய்யுங்கள். எல்லா சிந்தனைகளையும் ஒதுக்கி வைத்து விட்டு, சில நிமிட நேர ஓய்வான குளியல், அல்லது அரை மணி நேர அமைதியான வாசிப்பு, அல்லது கண்ணை மூடியபடி சில நிமிடங்களேனும் அமைதியாக இசையை ரசித்தல்… இப்படி எதையாவது செய்யுங்கள். அந்த நேரத்தில் மறுநாள் செய்ய வேண்டிய வேலைகளையோ, அல்லது அன்று நடந்து முடிந்த விடயங்களைப் பற்றியோ யோசிக்காதீர்கள். உங்கள் வேலை பற்றியோ, வீட்டில் செய்ய இருக்கும் வேலைகள் பற்றியோ, குடும்ப பிரச்சனைகள் பற்றியோ, எதைப் பற்றியுமே அந்த சில நிமிடங்களாவது நினைப்பதை தவிர்த்து விடுங்கள்.\nஅப்படி செய்வீர்களேயானால், அழுத்தம் நிறைந்த அடுத்த நாளைச் சந்திக்க உற்சாகமாக தயாராகி விடுவீர்கள்.\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.news18.com/news/lifestyle/health-antibiotics-given-to-babies-may-increase-risk-of-asthma-allergies-obesity-study-vin-ghta-371401.html", "date_download": "2021-04-14T12:01:12Z", "digest": "sha1:IXSC5TVM66OR6M3J6YL4KTPRG73ZMFNC", "length": 19513, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஆன்டிபயோட்டிக்ஸ் ஆஸ்துமா, ஒவ்வாமை அபாயத்தை அதிகரிக்கும்! | Antibiotics Given to Babies May Increase Risk of Asthma Allergies Obesity Study– News18 Tamil", "raw_content": "\nகுழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஆன்டிபயாட்டிக்ஸ் ஆஸ்துமா, ஒவ்வாமை அபாயத்தை அதிகரிக்கும்.. ஆய்வு தரும் அதிர்ச்சி..\nஇரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கொடுப்பது ஆஸ்துமா, அரிக்கும் தோலழற்சி, காய்ச்சல், உணவு ஒவ்வாமை, எடை மற்றும் உடல் பருமன் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் குழந்தை பருவத்தின் பிற்பகுதியில் ஹைபராக்டிவிட்டி கோளாறு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nகுழந்தைகளுக்கு தற்காலிக நோய்களை விரைவாக குணப்படுத்த கொடுக்கப்படும் ஆண்டிபயோடிக்ஸ் (antibiotics) பின்னர் பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.\nஇரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகளைக் கொடுப்பது ஆஸ்துமா, அரிக்கும் தோலழற்சி, காய்ச்சல், உணவு ஒவ்வாமை, எடை மற்றும் உடல் பருமன் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் குழந்தை பருவத்தின் பிற்பகுதியில் ஹைபராக்டிவிட்டி கோளாறு ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nநுண்ணுயிர் எதிர்ப்பிகளின் குறைவான ஒரு டோஸ் கூட மேற்கண்ட இந்த காரணிகளுக்கு பங்களிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் கண்காணிப்புகள் மற்றும் முடிவுகள் மாயோ கிளினிக் ப்ரோசீடிங்ஸ் இதழில் வெளியிடப்பட்டன. அதில், குழந்தையின் பாலினம், அவர்களுக்கு கொடுக்கப்படும் டோஸ் எண்ணிக்கை, குழந்தையின் வயது, மருந்து வகை ஆகியவை வெவ்வேறு விளைவுகளுக்குக் காரணமாக அமைவதாக ஆய்வு ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.\nஇது குறித்து ஆய்வு எழுத்தாளர் நாதன் லெப்ராசூர் கூறியதாவது, இதுபோன்ற நிலைமைகளுக்கு ஒரு தொடர்பை இந்த ஆய்வு காட்டுகிறது என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம். தவிர மருந்துகள் தான் காரணமாக இருக்கிறது என்று சொல்லவில்லை எனக் கூறியுள்ளார். இந்த கண்டுபிடிப்புகள் சிறு குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கும் போது நு��்ணுயிர் எதிர்ப்பிகளின் அளவும் மற்றும் நேரமும் எவ்வாறு பாதுகாப்பான அணுகுமுறையைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை பகுப்பாய்வு மற்றும் ஆய்வு செய்வதற்கும், இலக்கு வைப்பதற்கும் புதிய வழிகளை மட்டுமே வழங்குகின்றன என கூறியுள்ளார். இவர் மாயோ கிளினிக்கின் முதுமை மையத்தில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.\nஇந்த ஆய்வுக்காக ரோசெஸ்டர் தொற்றுநோயியல் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த சுமார் 14,500 குழந்தைகளின் தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டது. தன்னார்வலர்களிடமிருந்து பெறப்பட்ட மருத்துவத் தரவை உள்ளடக்கிய ஒரு நீண்ட கால ஆய்வு இதுவாகும். இந்த குழந்தைகளில் சுமார் 70% பேர் கைகுழந்தைகளாக இருந்த போது குறைந்தது ஒன்று அல்லது பல நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்தினர்.\nஇதையடுத்து லெப்ராசூரின் கூற்றுப்படி, எந்தவொரு நுண்ணுயிர் எதிர்ப்பிகளும் எடுத்துக்கொள்ளாத குழந்தைகளுடன் ஒப்பிடும் போது, ஒன்று அல்லது இரண்டு மருந்துகளைப் பெற்ற சிறுமிகளுக்கு ஆஸ்துமா நோய் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல மூன்று முதல் நான்கு மருந்துகளை எடுத்துக்கொண்ட குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அடோபிக் டெர்மடிடிஸ் மற்றும் இரு பாலினத்தவருக்கும் அதிக எடை உண்டாகும் ஆபத்துகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nஇதுதவிர ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளில் மருந்துகளை எடுத்துக்கொண்ட குழந்தைகளுக்கு மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து பாதிப்புகளுடன் ADHD மற்றும் ரைனிடிஸ் நோய் ஏற்பட அதிக ஆபத்து உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பொதுவான ஆண்டிபயாடிக் பென்சிலின் போன்ற மருந்துகளும் மேற்கணட எல்லா பாதிப்புகளுடனும் தொடர்புடையது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nமற்றொரு பொதுவான ஆண்டிபயாடிக்கான செஃபாலோஸ்போரின், மன இறுக்கம் மற்றும் உணவு ஒவ்வாமை போன்ற ஆபத்தான நிலைமைகளுடன் தொடர்புடையது என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு மேற்கண்ட ஆபத்துகளுக்கும், ஆன்டிபோய்ட்டிக் மருந்துகளுக்கும் தொடர்பு இருக்கலாமே தவிர காரணமாக அமையாது என்று கருதப்பட்டாலும், அதிக தீவிர ஆபத்துக்கு சில சாத்தியமான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nAlso read... உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்படும் குழந்தைகள் கிண்டலுக்கு உள்ளாகின்றனர்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்..\nசி.என்.என் கருத்துப்படி, நுண்ணுயிர் கொலையாளிகளால் குடல் பாக்டீரியாக்கள் பாதிக்கப்படுகிறது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று லெப்ராசூரின் குழு கருதுகின்றனர். சரியான நோயெதிர்ப்பு மண்டலத்தை வளர்ப்பதிலும், உடல் மற்றும் நரம்பியல் வளர்ச்சிகளுக்கும் குடல் பாக்டீரியா அடிப்படை தேவை இருக்கின்றன.\nஆனால் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பாக்டீரியாவை கொல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன. அவற்றால் குடலின் இயற்கையான, நல்ல பாக்டீரியாக்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாது. அதனால் குடலில் எந்தவொரு ஊடுருவல்களும் நோய்களை ஏற்படுத்தும். குடலில் உள்ள பாக்டீரியாக்கள் சரியான ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் மற்றும் செரிமானத்திற்கும் உதவுகின்றன.\nகுறிப்பாக நோயெதிர்ப்பு வழிமுறைகளை உருவாக்கத் தொடங்கும் குழந்தைகளுக்கு பாதிப்பு அதிகம் இருக்கும். கீமோதெரபி மற்றும் மூளை வேதியியலுக்கான உடலின் பதிலுடன் குடல் நுண்ணுயிர் தொடர்புடையது ஆகும். அவை நுண்ணுயிர் எதிர்ப்பிகளால் கொல்லப்படலாம் மற்றும் பாதிக்கப்படலாம். இருப்பினும் இந்த ஆய்வில் கவனிக்கப்பட்டவை உறுதியானவையா என்பதை நிறுவுவதற்கான மேலதிக ஆய்வு நடத்தப்பட வேண்டும். அத்துடன் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் அளவை குழந்தைகளுக்கு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.\nஇணையத்தை கலக்கும் நடிகை சரண்யா மோகன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்\nதிருமணத்திற்கு முன்பும், பின்பும் ஏன் ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் அவசியம்\nபிக் பாஸ் மஹத் மனைவி பிராச்சி மிஸ்ராவின் கர்ப்பகால படங்கள்\nகோவை: நடைபயிற்சிக்கு தடையாக இருக்கும் குப்பை கழிவுகள்\nவிழுப்புரம் : சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் குழாய்...\nகோவை: விலை வீழ்ச்சியால் குப்பையில் கொட்டப்படும் தக்காளி\nசூர்யா 39 படத்தின் இயக்குநர் யார் தெரியுமா\nவேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்\nகுழந்தைகளுக்கு கொடுக்கப்படும் ஆன்டிபயாட்டிக்ஸ் ஆஸ்துமா, ஒவ்வாமை அபாயத்தை அதிகரிக்கும்.. ஆய்வு தரும் அதிர்ச்சி..\nஇந்த சீப்பைக் கொண்டு தலை வாரினால் முடி அடர்த்தியாக வளருமாம்.. மன அழுத்தத்தைக் கூட போக்கும்..\nWeight Loss : அரிசி உணவுகள் மீது இருக்கும் கட்டுக்கதைகளை உடைக்கும் பிரபலங்களின் ஊட்டச்சத்து நிபுணர்..\nசிங்கிளா இ���ுப்பதே மேல்....ஏன் இப்படி சொல்றாங்கனு தெரியுமா..\nஎப்போதும் பசி எடுத்துக்கொண்டே இருக்கிறதா இந்த பிரச்சனை காரணமாக இருக்கலாம்..\nகோவை: நடைபயிற்சிக்கு தடையாக இருக்கும் குப்பை கழிவுகள்\nவிழுப்புரம் : சுகாதாரமற்ற நிலையில் குடிநீர் குழாய்... நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகோவை: விலை வீழ்ச்சியால் குப்பையில் கொட்டப்படும் தக்காளி - விவசாயிகள் வேதனை\nசூர்யா 39 படத்தின் இயக்குநர் யார் தெரியுமா\nவேளச்சேரி 92வது வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு - முன்னேற்பாடு பணிகள் தீவிரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://totamil.com/sport/%E0%AE%93%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%86/", "date_download": "2021-04-14T11:43:20Z", "digest": "sha1:D6ZE6CDHETIKOUV5JXYPVVWL4W646GXA", "length": 24416, "nlines": 66, "source_domain": "totamil.com", "title": "ஓலே சக்கரத்துடன், யுனைடெட் அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பது தெரியும் - ToTamil.com", "raw_content": "\nஓலே சக்கரத்துடன், யுனைடெட் அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பது தெரியும்\nமான்செஸ்டர் யுனைடெட் விசுவாசிகளிடையே ஓலே குன்னர் சோல்ஸ்கேர் பற்றிய உரையாடல்கள் 1999 சாம்பியன்ஸ் லீக் கோப்பையைத் திருட உதவிய தாக்க மாற்றுக்கு அப்பால் சென்றால், அது ஞாயிற்றுக்கிழமை எட்டிஹாட் ஸ்டேடியத்தில் நடந்ததன் காரணமாக இருக்கலாம். புருனோ பெர்னாண்டஸ் மற்றும் லூக் ஷா ஆகியோரிடமிருந்து அரை நேரத்தின் இருபுறமும் உள்ள இலக்குகள் யுனைடெட் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற உதவியது, ஆனால் அது ஒரு இரவு, அந்த வித்தியாசம் வெற்றியின் உறுதியான முறையை பிரதிபலிக்கவில்லை.\nகடந்த ஆண்டு நவம்பர் 21 அன்று டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பரிடம் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த பின்னர், அனைத்து போட்டிகளிலும் 29 ஆட்டங்களில் சிட்டியின் முதல் தோல்வி இதுவாகும். சிட்டி அந்த 21 ஆட்டங்களில் வென்றது மற்றும் 15 தொடர்ச்சியான லீக் வெற்றிகளுடன் மான்செஸ்டர் டெர்பிக்குச் சென்றது, அதில் அவர்கள் ஐந்து கோல்களை மட்டுமே கசியவிட்டனர். சாம்பியன்ஸ் லீக் உட்பட மூன்று போட்டிகளில் சிட்டி உயிருடன் இருக்கிறது, மேலும் பிரீமியர் லீக் தோற்றது அவர்களுடையது. ஞாயிற்றுக்கிழமை தோல்விக்குப் பிறகும், சிட்டி 11 புள்ளிகளால் லீக்கில் முன்னிலை வகிக்கிறது.\nயூரோபா லீக்கில் ரியல் சோசிடெடிற்கு எதிராக ஒன்று உட்பட மூன்று தொடர்ச்சியான கோல் இல்லாத டிராக்களை விளையாடிய யுனைடெட், மற்றும் பிரீமியர்ஷிப்பின் முதல் ஆறில் ஒரு அணிக்கு எதிராக முதல் வெற்றியைப் பெற முயன்றது. ‘பிக் சிக்ஸுக்கு’ முந்தைய எட்டு ஆட்டங்களில் ஆறு டிராக்கள் மற்றும் இரண்டு தோல்விகள் கிடைத்தன.\nஇன்னும், ஞாயிற்றுக்கிழமை இரவு மான்செஸ்டர் சிவப்பு நிறத்தில் இருந்தால், யுனைடெட் தொடக்கத்தில் சிட்டியை ஆச்சரியத்துடன் பிடித்து, அதன் பின்னர் நன்கு துளையிடப்பட்ட தற்காப்பு செயல்திறனை உருவாக்கியது. லீக்கில் ஆட்டமிழக்காமல் ஓடியதை 22 ஆட்டங்களுக்கு நீட்டிப்பது யுனைடெட் அணிக்கு முக்கியமானது, சோல்ஸ்கேர் எப்படி தாக்குதலில் இருந்து எதிர் தாக்குதலைத் தடுத்தார் என்பதுதான். இது கேப்ரியல் ஜீசஸ் அந்தோனி மார்ஷலில் 34 வினாடிகளில் ஆட்டத்திற்கு மோசமான சவாலுக்கு வழிவகுத்தது. இரண்டாவது நிமிடத்தில் – ஓல்ட் டிராஃபோர்டில் சோல்ஸ்கேர் 2-0 என்ற கோல் கணக்கில் சிட்டியை வீழ்த்திய 364 நாட்களுக்குப் பிறகு – பெர்னாண்டஸ் பெனால்டியை மாற்றி யுனைடெட்டை முன்னிலைப்படுத்தினார்.\nநான்காவது நிமிடத்தில், அது 2-0 ஆக இருந்திருக்கலாம், ஆனால் ஷாவின் பலவீனமான வலது காலில் இருந்து ஒரு முயற்சி நேராக எடர்சனுக்கு சென்றது. இது ஷா மற்றும் சிட்டியின் வலது முதுகில் ஜோவா கேன்செலோ இடையே ஒரு ஈர்க்கக்கூடிய போட்டியின் தொடக்கமாகும், இது வீரர் சிவப்பு நிறத்தில் வென்றது. மார்கஸ் ராஷ்போர்டு 16 வது நிமிடத்தில் வரம்பிலிருந்து பறக்க அனுமதித்தார், மேலும் கெவின் டி ப்ரூயினில் எந்த வழியில் விளையாட்டு நடக்கிறது என்பதற்கான சான்று 20 ஆம் தேதிக்குள் மூன்று பாஸ்களை மட்டுமே செய்தது.\nபெப் கார்டியோலா தனது முழுமையைத் தேடுவதில் வெறித்தனமாக அறியப்படுகிறார். நகரத்தின் தரைவழிப் பணியாளர்கள் புல்லை 19 மி.மீ.க்கு கத்தரிக்குமாறு கூறப்பட்டதாக செய்திகள் வந்துள்ளன – மான்செஸ்டரில் வானிலை பார்சிலோனா மற்றும் மியூனிக் ஆகியவற்றிலிருந்து வேறுபட்டது என்று கூறப்பட்டதால், ஒரு சமரசம் 23 மி.மீ. சிட்டியின் கடந்து செல்லும் ஆட்டம் மிகச் சிறந்ததாக இருக்க, ஆடுகளம் எவ்வளவு பாய்ச்சப்பட வேண்டும் என்றும் கார்டியோலா அவர்களிடம் கூறினார். கடந்த காலத்தில், கார்டியோலா விளையாட்டு உளவியலாளர்களை மான்செஸ்டரின் ஒரு பகுதியைப் பிரதிநிதித்து��ப்படுத்துவதன் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள தனது வீரர்களைப் பெற்றுள்ளார். ஜனவரி மாதம், மான்செஸ்டர் சிட்டிக்கு சொந்தமான சிட்டி கால்பந்து குழு, வானியற்பியலில் பி.எச்.டி பெற்ற லாரி ஷாவுடன் கையெழுத்திட்டது, கேம்பிரிட்ஜ், யேல் மற்றும் ஹார்வர்டில் படித்தது மற்றும் ஹெட்ஜ் நிதிகளுடன் பணியாற்றியுள்ளது. அவரது சுருக்கமான: வீரர்களின் காயம், நோய் மற்றும் சோர்வு ஆகியவற்றை சிறப்பாக நிர்வகிக்க இயந்திர கற்றலைப் பயன்படுத்துங்கள்.\nஸ்பர்ஸுக்கு ஏற்பட்ட இழப்பு முதல், கார்டியோலா நகரத்தின் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்துள்ளார். அவை குறைவாக ஓடுகின்றன, பேயரில் மிட்ஃபீல்டில் விளையாட பிலிப் லாம் கிடைத்த ஒரு யோசனையின் மாறுபாட்டில், கேன்செலோ ஒரு முழு முதுகெலும்பாகும், அவர் தாக்குதல் வாய்ப்புகளை உருவாக்குகிறார். அவரது வசம் ஏராளமான ஆதாரங்களுடன், கார்டியோலா நன்றாக வாங்கியுள்ளார் மற்றும் ஒரு அணியை உருவாக்கியுள்ளார், அதன் கால்பந்து சில நேரங்களில் அதிசயமாக இருக்கிறது. 19,207 பாஸ்களை விளையாடிய ஒன்று, லிவர்பூலை விட 649 அதிகம் (பாஸைப் பொறுத்தவரை இரண்டாவது சிறந்தவர்கள்) மற்றும் இந்த கால லீக்கில் யுனைடெட்டை விட 3712 அதிகம். “அவர்கள் பந்தில் கடினமானவர்கள் மற்றும் எதிராக விளையாடுவது கடினம்” என்று பெர்னாண்டஸ் கூறினார்.\nஇன்னும் ஞாயிற்றுக்கிழமை 20 நிமிடங்களுக்கு அருகில், சிட்டி முதலாளியாக இருந்தது. யுனைடெட் 35% வசம் இருந்தது, ஆனால் இலக்கில் ஐந்து முயற்சிகள் இருந்தன, இது சிட்டியை விட குறைவு. அவர்களில் ஒருவரிடமிருந்து, மார்ஷல் 69 வது நிமிடத்தில் 3-0 என்ற கணக்கில் முன்னேறியிருக்க முடியும், ஆனால் எடர்சன் மட்டுமே அடிக்க, அவர் கோல்கீப்பரைக் கண்டுபிடித்தார். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, மார்கஸ் ராஷ்போர்டு ஆடுகளத்தின் நீளத்தைத் தாண்டி தனது இலக்கைப் பாதுகாக்கவும், ரியாத் மஹ்ரெஸை சமாளிக்கவும் செய்தார். இது ஒரு முக்கியமான, ஆனால் மட்டுமல்ல, தற்காப்பு பின்னடைவின் உதாரணம் யுனைடெட் காட்டியது. “நாங்கள் நன்றாக பாதுகாக்க வேண்டியிருந்தது. கால்பந்து உலகில் எந்த அணியும் கூட்டாக இல்லாமல் மான்செஸ்டர் சிட்டிக்கு எதிராக வாய்ப்பு இல்லை, ”என்று யுனைடெட் மேலாளர் கூறினார்.\n“இன்று, நாங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்தோம்,” என்று பெர்னாண்டஸ் கூறினார். ஆரம்ப இலக்கு உதவியது, ஆனால் போட்டிக்கு பிந்தைய ஃபிளாஷ் நேர்காணலில் பெர்னாண்டஸ் சுட்டிக்காட்டியபடி, யுனைடெட் 1-6 என்ற கணக்கில் தோல்வியடைவதற்கு முன்பு ஸ்பர்ஸுக்கு எதிராக ஒரு ஆரம்ப அபராதத்தையும் பெற்றது.\nஎட்டிஹாட்டில் வேறுபட்டது என்னவென்றால், யுனைடெட் சிட்டியின் முழு முதுகின் பின்னால் இருந்த இடத்தை எவ்வாறு பயன்படுத்தியது என்பதுதான். கோலி டீன் ஹென்டர்சனின் வீசுதலால் தொடங்கப்பட்ட ஷாவின் 50 வது நிமிட கோலில் இதற்கு ஆதாரம் வந்தது. ராஷ்போர்டுடன் ஷா பாஸைப் பரிமாறிக்கொள்வதற்கும், இடது-அடிக்குறிப்பைச் சுடுவதற்கும் முன்பு, கேன்செலோ முதலில் வெளியேற்றப்பட்டார், டி ப்ரூய்ன் அடுத்ததாக வெளியேறினார், இது சிட்டி பாதுகாவலர்களைக் கடந்து எடர்சனின் இலக்கை நோக்கிச் சென்றது. ஷா மற்றும் ராஷ்போர்டு அவரது மாலையை எவ்வாறு பாழாக்கிவிட்டார்கள் என்பதைக் காட்டிய மணிநேரத்திற்குப் பிறகு கேன்செலோவை மாற்ற வேண்டும். ராஷ்போர்டில், டேனியல் ஜேம்ஸ் மற்றும் மார்ஷியல், யுனைடெட் வீரர்கள் வேகத்தில் சிட்டியை சமாளிக்க முடியாத வீரர்களைக் கொண்டுள்ளனர். யுனைடெட் மிகவும் ஆக்ரோஷமாக அழுத்தியது, அது கார்டியோலாவிடமிருந்து பாராட்டைப் பெற்றது.\nசோல்ஸ்கேஜரின் கீழ், ஜோஸ் மவுரினோ பயிற்சியாளராக இருந்தபோது ஷா நம்பிக்கையில் இருந்த ஒரு வித்தியாசமான வீரராக உருவெடுத்துள்ளார். “இரண்டாவது இலக்கு அற்புதமானது. அவர் எதைப் பற்றி லூக்கா காட்டினார். அவர் இன்று காலை ஒரு பெரிய சந்தேகம் மற்றும் விளையாடுவதற்கு ஒரு உடற்பயிற்சி சோதனை மூலம் செல்ல வேண்டியிருந்தது. என்ன ஒரு செயல்திறன், ”என்றார் சோல்ஸ்கேர்.\nபின் நான்கு பேருக்கு முன்னால், கடினமான மத்திய மிட்ஃபீல்டர்களான ஸ்காட் மெக்டோமினே மற்றும் பிரெட் ஆகியோரும் ஒரு நல்ல பருவத்தைக் கொண்டுள்ளனர். “ஃப்ரெட் மற்றும் மெக்டோமினே ஆகியோருக்கு ஒரு பெரிய வேலை இருந்தது, ஆனால் அவை எவ்வளவு இறுக்கமாகவும் சுருக்கமாகவும் இருந்தன என்பதை நீங்கள் காண முடிந்தது, அங்கு சிட்டிக்கு இடமில்லை” என்று பால் ஷோல்ஸ் பிரீமியர் லீக் புரொடக்ஷன்ஸிடம் கூறினார். “நகரத்தின் சிறந்த வீரர்கள் வெளிப்படையாக டி ப்ரூய்ன் மற்றும் (இல்கே) குண்டோகன், எனவே நீங்கள் அவர்களை நிறுத்தினால், நகரத்தை நி��ுத்த நீண்ட தூரம் செல்லுங்கள். அவர்கள் விளையாட்டில் உண்மையில் செல்வாக்கு செலுத்தவில்லை என்று நீங்கள் சொல்ல வேண்டும். ”\nமேலும் ஹென்டர்சன் முதல் மேசன் கிரீன்வுட் வரை சோல்ஸ்கேர் பல அகாடமி வீரர்களுக்கு ரன் அவுட் கொடுத்துள்ளார். மூடிய கதவு விளையாட்டுகள் மற்றும் பொருட்கள் விற்பனை இல்லாததால் யுனைடெட் 100 மீ பவுண்டுகள் வருவாயை இழந்த நிலையில், இது நாணயத்தைப் பெறும் ஒரு யோசனை.\n“இந்த பருவத்தில் ஓலே மற்றும் வீரர்கள் செய்த முன்னேற்றம் தெளிவாக உள்ளது” என்று யுனைடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எட் உட்வார்ட் கூறினார். அவரது மூன்றாவது தொலைதூர டெர்பி வெற்றி என்றால், டிசம்பர் 2018 இல் பொறுப்பேற்றதிலிருந்து சோல்ஸ்கேர் சிட்டியில் ஒருபோதும் தோற்றதில்லை. அசாத்திய நோர்வேயின் கீழ், யுனைடெட் இன்னும் காடுகளுக்கு வெளியே இருப்பதற்கு வெகு தொலைவில் உள்ளது, ஆனால் அவை எவ்வளவு தூரம் வந்துள்ளன என்பதை இது காட்டுகிறது – ஒரு வருடம் முன்பு, பழைய அவர்களது அணி வெற்றிபெறும்போது கூட டிராஃபோர்ட் அவர் மீது கோபமாக நடந்துகொள்வார். இந்த வெற்றி வியாழக்கிழமை, லீக்கில் இரண்டாவது இடத்தில் இருக்கும் யுனைடெட் போன்ற ஏ.சி. மிலனுக்கு எதிரான யூரோபா லீக் சுற்று -16-க்கு சமநிலைக்கு அவரையும் அணியையும் சரியான மனநிலையில் வைக்க வேண்டும்.\nsports indiasports newsஅவரகளஎஙகஎனபதஓலசககரததடனசலகறரகளதரயமயனடடவிளையாட்டு இந்தியா\nPrevious Post:ஒவ்வொரு நாளும் மகளிர் தினத்திற்கான ட்விங்கிள் கன்னா வெளவால்கள்: ‘ஒரு துண்டு கேக், கொஞ்சம் மது அருந்துங்கள்’\nNext Post:டாஸ்மாக் கடையை மூடுவது தொடர்பான ஐகோர்ட் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது\nமக்கள் ஏன் ஒருவருக்கொருவர் இவ்வளவு தீங்கு செய்கிறார்கள், சண்டையிடுகிறார்கள் என்று புரியவில்லை என்று கோப்ளின் நடிகர் கூறுகிறார்\nஒருங்கிணைந்த கேடயம் திட்டங்கள் தொடர்பான சிக்கல்களைக் காண சுகாதார காப்பீட்டுக் குழுவை MOH நியமிக்கிறது\nஉக்ரைன் பதட்டங்களுக்கு மத்தியில் உச்சிமாநாட்டை நடத்துவதற்கான பிடனின் முன்மொழிவு மாஸ்கோவில் புடினுக்கு கிடைத்த வெற்றி என்று பாராட்டப்பட்டது\nஅஸ்ட்ராஜெனெகா, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசி ஒப்பந்தங்களை புதுப்பிக்க ஐரோப்பிய ஒன்றிய ஆணையம்\nஜோடி, தொழிலதிபர் சட்டவிரோத தத்தெடுப்புக்காக கைது செய்��ப்பட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.toptamilnews.com/tag/eicher-motors-profit/", "date_download": "2021-04-14T11:18:04Z", "digest": "sha1:VDJWAWPI7GVSYHR6GZTRJUJ2354BHBBF", "length": 5017, "nlines": 89, "source_domain": "www.toptamilnews.com", "title": "eicher motors profit Archives - TopTamilNews", "raw_content": "\n1.99 லட்சம் ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள் விற்பனை.. லாபமாக ரூ.533 கோடி அள்ளிய...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇரு டி.ஜி.பிக்கள் என்றால் துறை யாருக்குக் கட்டுப்படுவது – காவல்துறையின் இரட்டைத் தலைமையில் ...\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nவேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடாளுமன்றம் முற்றுகை… ராகேஷ் டிக்கைட் எச்சரிக்கை\n9 ஐஏஎஸ் அதிகாரிகளை கட்டாய ஓய்வில் அனுப்ப பரிந்துரை : யார் யார் ...\nசிவ சேனா, தேசியவாத காங்கிரஸிடம் கூட்டணி தர்மத்தை பின்பற்ற சொல்லுங்க.. சோனியா காந்திக்கு கடிதம்...\n3 தலைநகரங்கள் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது… ஆந்திர கவர்னருக்கு பா.ஜ.க. வேண்டுகோள்\nதாமிரபரணி புஷ்கர விழா : நாளை மறுநாள் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/25268/", "date_download": "2021-04-14T10:11:42Z", "digest": "sha1:D5AJS5YZRLPROIVHRCJFQUPJUZTKXN7Z", "length": 10718, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை – திஸ்ஸ அத்தநாயக்க - GTN", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகவில்லை – திஸ்ஸ அத்தநாயக்க\nஐக்கிய தேசியக் கட்சியை விட்டு தாம் விலகவில்லை என கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். தாம் ஒரு போதும் கட்சியை விட்டு விலகவில்லை எனவும் இன்னமும் தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் எனவும் தெரிவித்துள்ள அவர் ஐக்கிய தேசியக் கட்சி , வேட்பாளர் ஒருவரை நிறுத்தாத காரணத்தினால் தாம் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.\nகட்சியில் மீள இணைந்து கொள்ளுமாறு உத்தியோகப் பற்றற்ற ரீதியில் தமக்கு அழைப்பு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்த அத்தநாயக்க உத்தியோகபூர்வமாக அழைப்பு கிடைத்தன் பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் 2020ம் ஆண்டில் வெற்றியீட்ட வேண்டுமாயின் ஐக்கிய தேசியக் கட்சி சில திருத்தங்களை செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.\nTagsஉத்தியோகப் பற்றற்ற ஐக்கிய தேசியக் கட்சி திருத்தங்கள் திஸ்ஸ அத்தநாயக்க விலகவில்லை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஊடகவியலாளர் ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழ்.பல்கலை மாணவர்கள் மூவர் உட்பட 09 பேருக்கு கொரோனா\nகதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நன்றி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவடைவதற்கு ஜனாதிபதியே காரணம் – மஹிந்த\nஇலங்கையில் ஊடகவியலாளர்களுக்கு தொடரும் நெருக்கடி: சட்ட உதவிக்காக கைது செய்யப்பட்ட சம்பவம் March 18, 2021\nநெதர்லாந்தின் பொதுத்தேர்தலில் பிரதமர் ருட்டே கூட்டணி வெற்றிதீவிர வலதுசாரிகள் மூன்றாமிடம் March 18, 2021\nஇலங்கை செல்பவா்களுக்கான வழிகாட்டி வெளியீடு March 18, 2021\nஇலங்கை அரசாங்கம் தவறான சட்டங்களின் ஆயுதக் களஞ்சியத்தில் ஒரு புதிய ஆயுதத்தை சேர்க்கின்றது March 18, 2021\nமதம்- இன அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பது தொடர்பில் கவனம்\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.grassfield.org/aggregator/author/kavithaini", "date_download": "2021-04-14T10:36:25Z", "digest": "sha1:QRGE7IEEADRLYBBMTKNTE7ZGU33AMLIC", "length": 7099, "nlines": 110, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nஅறிவிப்பு: வங்க மொழிச் சிறப்பிதழ் (3 Views)\nதமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 2’ (2 Views)\nசிங்கப்பூர் நூலகங்களில் தமிழ் நூல்களை இனித் தமிழிலேயே தேடலாம்\nபிறப்பில் உற்பத்தியாகும் மனித உயிர்கள் இறப்பு எனும் புள்ளியைத் தொடுவது இயல்பான வாழ்ழ்க்கையின் நியதிதான்\nஎப்போதும் மகிழ்ச்சியை தன்னுள் நிரப்பிக் கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கும் மனது❤❤❤ சின்னச் சின்ன\nதோல்வி நம்மைத் தாக்கும்போது நமது மனம் வேதனையில் தவித்தாலும்கூட, அத்தோல்வி தொடர்பாக ஆராய்கின்றது. நம்மை நாமே\nஎத்தனை வருடங்கள் கடந்து போனாலும் நினைவை விட்டு நீங்காத பதிவு இது. அன்று ....2017.04.05 ஆம் திகதி இறையடி சேர்ந்த எனது\nயாழ்ப்பாணத்தையும் மிரட்டும் கொரோனா ×\nகீச் கீச்....... நிசப்தத்தை கலைத்தவாறே அணிலொன்று வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தது. அது தன் வாயில் தும்புகளைக்\nகசக்கப்பட முடியாத காலடித் தடங்களின் களைப்பின்றிய பயணம் இலக்கினை நோக்கி....✍✍✍✍ ஜன்ஸி கபூர் -\nமௌனம் கலைந்த நேரம் ×\nஅந்த நீளமான வீதி வாகன இரைச்சலை விழுங்கிக் கொண்டிருந்தது. வெயிலை உறிஞ்சி வியர்த்துக் கொண்டிருந்த மரங்களை\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/93195/England-leads-the-ICC-Test-Championship-Points-Table-and-India-should-have-to-play-carefully", "date_download": "2021-04-14T09:58:45Z", "digest": "sha1:ZFWEP6E45PK7FIDHCIOOVVWEA5CXTECR", "length": 8398, "nlines": 108, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் : புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து முதலிடம்! | England leads the ICC Test Championship Points Table and India should have to play carefully | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் : புள்ளிப்பட்டியலில் இங்கிலாந்து முதலிடம்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி வரும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. நியூசிலாந்து அணி இறுதிப்போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் இறுதி போட்டியில் விளையாட இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் போட்டி போட்டு வருகின்றன.\nஇதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணி தொடரின் முடிவை பொறுத்தே இறுதி போட்டியில் விளையாடும் மற்றொரு அணி எது என்பது உறுதியாகும். இந்நிலையில் இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி முதல் இடம் பிடித்துள்ளது. அந்த அணி கடைசியாக விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகள் ஆறு வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகள் சமனில் முடிந்துள்ளது.\nஇந்திய அணி இந்த தொடரில் எஞ்சியுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளையும் கவனத்துடன் விளையாட வேண்டும். அதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடுவதை உறுதிப்படுத்தலாம்.\nடிராக்டர் பேரணி வழக்கு - விவசாயிகள் சொல்வது என்ன\nவெள்ளை அரிசியைவிட சிவப்பரிசிதான் சிறந்ததா - தவறான புரிதலும், நிபுணரின் வழிகாட்டுதலும்\nRelated Tags : இந்தியா, டெஸ்ட், கிரிக்கெட், விளையாட்டு, கோலி, KOHLI, TEST, CRICKET, INDIA, DEFEAT, டெஸ்ட் சாம்பியன்ஷிப், TEST CHAMPIONSHIP,\nசிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nஉ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா\n\"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை\"-சுகாதாரத்துறை செயலாளர்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின���புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடிராக்டர் பேரணி வழக்கு - விவசாயிகள் சொல்வது என்ன\nவெள்ளை அரிசியைவிட சிவப்பரிசிதான் சிறந்ததா - தவறான புரிதலும், நிபுணரின் வழிகாட்டுதலும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://chennaivision.com/tamil-movies/actor-aari-plays-in-historical-film-as-prabhas/", "date_download": "2021-04-14T10:42:26Z", "digest": "sha1:YRXIYY4KIAZZVR4GVXSEELPCMBBXAJ3H", "length": 7830, "nlines": 64, "source_domain": "chennaivision.com", "title": "நடிகர் பிரபாஸ் வரிசையில் வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி.. - Chennaivision", "raw_content": "\nநடிகர் பிரபாஸ் வரிசையில் வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி..\nநடிகர் பிரபாஸ் வரிசையில் வரலாற்று படத்தில் நடிக்கிறார் நடிகர் ஆரி..\n*அம்மன்யா மூவிஸின் புரடக்ஷன் நெ.1 படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே டி.ஆர் கார்டனில் துவங்கியது*\nநடிகர் ஆரி நடிக்கும் புதிய படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று காலை 5 மணிக்கு டி ஆர் கார்டனில் இனிதே துவங்கியது.\nஇப்படத்தை அம்மன்யா மூவிஸ் சார்பில் சி.வி மஞ்சுநாதன் தயாரிக்கிறார்.\nஎஸ்.காளிங்கன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் இவர் என்றென்றும் புன்னகை, ரிச்சி போன்ற படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர்\nஇப்படத்திற்கு ளிப்பதிவு முருக சரவணன் இவர் தீரன் மற்றும் விஜய் 64 படத்திற்கு 2nd யூனிட் கேமராமேனாக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்திற்கு யாகாவாராயினும் நாகாக்க படத்தின் இசையமைப்பாளர் பிரசன் இசை அமைக்க படத்தொகுப்பை ரிச்சி படத்தில் படத்தொகுப்பாளரான அதுல் விஜய் கவனிக்கிறார்,கலை இயக்குனராக காற்று வெளியிடை மாரி 2 போன்ற பல வெற்றிப் படங்களில் பணியாற்றிய அமரன் பணியாற்றுகிறார்.\nசண்டைப்பயிற்சி மாரி 2 , வி ஐ பி உள்ளிட்ட வெற்றி படங்களில் பணியாற்றிய ஹரி தினேஷ் கவனிக்கிறார் ..\nஇப்படத்தைப் பற்றி தயாரிப்பாளர் சி.வி மஞ்சுநாதன் கூறுகையில் இந்த படத்தின் கதையை இயக்குனர் எஸ்.காளிங்கன் எங்களுக்கு கூறிய உடனே இப்படத்தை தயாரிக்க நாங்கள் முடிவு செய்தோம் காரணம் ஹாலிவுட் திர��ப்படங்களிலெல்லாம் மித்த லாஜிக்கல் வகையை சார்ந்த திரைப்படங்கள் அதிகப்படியாக வருகின்றன ஆனால் தமிழ் சினிமாவில் இத்தகைய மித்தலாஜிக்கல் திரைப்படங்கள் அதிகமாக வரவில்லை.\nஇந்த வகை திரைப்படங்களை சரியான கமர்ஷியல் படமாகவும் தமிழில் எடுக்கவில்லை அதனை நிவர்த்தி செய்யும் படமாக இப்படம் அமையும்.\nஇது தமிழ் ரசிகர்களுக்கான படமாக மட்டுமல்லாமல் இந்திய ரசிகர்களுக்கான படமாகவே அதிக பொருட்செலவில் மிக பிரமாண்டமாக உருவாக்குகிறோம் இந்தப் படத்தை மித்த லாஜிக்கல் பீரியட் பிலிம் என்றே கூறலாம்.\nஇப்படத்திற்காக ஆரி தனது உடல் எடையை 10 கிலோ வரை குறைத்து வருகிறார். இதில் முதன்முறையாக அவர் ஒரு மித்தலாஜிக்கல் பீரியட் பிலிமில் நடிக்கிறார் இப்படம் அவருக்கு மிக முக்கிய படமாக அமையும்.\nநாயகியாக ஐதராபாத்தைச் சேர்ந்த பூஜிதா பொன்னாடா நடிக்கிறார் இவர் தெலுங்கில் ரங்கஸ்தலம் படத்தில் நடித்தவர் மேலும் இப்படத்தில் நடிகர் யோக் ஜேபி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து இன்னும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க உள்ளார்கள் இப்படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றவர் இப்படத்தைத் தொடர்ந்து *எங்கள் நிறுவனம் சார்பாக வருடத்திற்கு இரண்டு, மூன்று தரமான திரைப்படங்களை தயாரிக்க உள்ளோம்.* என தெரிவித்தார்.M.P.Anand – PRO\nதேசிய விருது பெற்று தந்த அசுரன் பட இயக்குனர் வெற்றி மாறன் அவர்களுக்கு நன்றி சொல்லும் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B_%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-14T12:07:05Z", "digest": "sha1:VH5FY73KESCKBYA7MHG5W4CLEZEHJ6Z6", "length": 35144, "nlines": 274, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தோ ஈரானியர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெற்காசியா மற்றும் மேற்காசியாவில் இந்தோ ஈரானிய மொழிகள் பேசும் பகுதிகள்\nஇந்தோ ஈரானியர்கள் (Indo-Iranian) [1]ஆரியர் எனத்தங்களை அழைத்துக் கொண்ட இந்தோ-ஈரானிய மக்கள் இந்திய-ஈரானிய மொழிகள் பேசினர். மேலும் இவர்கள் இந்தோ ஐரோப்பிய மொழிகளை யுரோசியா பகுதிகளில் பரப்பினர்.\n3.1 இந்தோ ஆரியர்களின் முதல் இடப்பெயர்வுகள்\n3.1.1 அனதோலியாவின் மித்தானி இராச்சியம்\n3.1.2 இந்தியத் துணைக் கண்டத்தில் வேத கால நாகரீகம்\nவரலாற்று அடிப்படையில் ஆரியர் எனும் சொல், இந்திய-ஈரானிய மொழிகளைப் பேசிய பண்டைய பாரசீக மக்கள், வட இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் இந்தோ ஆரியர்களைக் குறிக்கும்.[2][3] பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் பல பகுதிகளில் இந்தோ-ஈரானிய மக்களின் இராச்சியங்களாக மித்தானி இராச்சியம், இட்டைட்டு பேரரசு, மீடியாப் பேரரசுகள் விளங்கியது. [4][5] [6] மனித வரலாறு மற்றும் புவியியல் அடிப்படையில் இந்தோ-ஈரானியர்களை ஆரியர் எனக்குறிப்பிடுகிறது.[7]\nஅன்ட்ரோனோவோ பண்பாட்டின் துவக்க காலத்தில் இந்தோ-ஈரானியர்கள் நடு ஆசியாவின் யுரேசியப் புல்வெளிகளின் அண்ட்ரோனாவா பண்பாட்டைப் பின்பற்றிய ஒரு பொது ஆதி இந்தோ - ஐரோப்பியர்களின் வழித்தோன்றல்கள் ஆவார். முதலில் இந்தோ-இரானியர்கள் தெற்கில் திரான்சாக்சியானா மற்றும் இந்து குஷ் பகுதிகளில் புலம்பெயர்ந்தனர்.[8]\nமொழியியல் வரலாற்று அடிப்படையில் இந்தோ-ஈரானிய மொழிகள் கிமு 2,000-இல் பல்வேறு கிளைகளாகப் பல்கிப்பெருகிய போது.[9]:38–39 பரத கண்டத்தில் வேதகால நாகரிகமும் மற்றும் அதன் மேற்கில் பாரசீகப் பண்பாடுகளும் தோன்றிய்து. ஆதி இந்தோ-ஈரானிய மொழிகள் பேசிய மக்களின் வழித்தோன்றல்களிடமிருந்து இந்தியாவின் வடமேற்கில் வேதகால சமசுகிருத மொழியும் மற்றும் பாரசீகத்தில் அவெஸ்தான் மொழியும் தோன்றியது.\nமுதன்முதலில் ஆதி இந்தோ ஐரோப்பிய மக்களின் தாயகமான காஸ்பியன் கடலின் வடக்குப் பகுதி மற்றும் அதன் தெற்கின் காக்கேசியாவிலிருந்து, நடு ஆசியா, ஈரானிய பீடபூமி மற்றும் வட இந்தியாவிற்கு புலம்பெயர்ந்ததாக கருதப்படுகிறது. பின்னர் அவர்களில் ஒரு குழுவினர் பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியா மற்றும் சிரியா போன்ற பகுதிகளுக்கு புலம்பெயர்ந்து தேர்களில் குதிரைகளைப் பூட்டி இழுக்கும் முறையை அறிமுகப்படுத்தினர். கிமு 2500 - 2350-களில் சுமேரிய மொழியில் எழுதப்பட்ட களிமண் பலகைகளில் தேர் குறிக்கப்பட்டுள்ளது. பாபிலோனின் மூன்றாவது ஊர் வம்சத்தினரின் (கிமு 2150–2000) குறிப்புகளில் குதிரைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள்து.\nஇந்தோ ஆரியர்களின் முதல் இடப்பெயர்வுகள்[தொகு]\nமுதன்மைக் கட்டுரை: மித்தானி இராச்சியம்\nகிழக்கு அனதோலியாவில் கிமு 1500 முதல் அறியப்படும் மித்தானி மக்கள், இந்திய-ஈரானிய மொழிகள் பேசிய ஹுரியத் மக்களின் கல��்பினத்தவர் ஆவர். [12]:257\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வேத கால நாகரீகம்[தொகு]\nஇந்திய-ஐரோப்பிய மொழிகள் பேசிய மக்கள், நடு ஆசியாவிலிருந்து இந்து குஷ் கணவாய் வழியாக இந்தியத் துணைக் கண்டத்தில் முதன் முதலில் வடமேற்கு இந்தியாவின் சிந்து சமவெளிகளில் வாழ்ந்ததாகவும், பின்னர் கங்கைச் சமவெளிகளில் இடம்பெயர்ந்ததாகவும் ஒரு கோட்பாடு உள்ளது. இவ்வாறு குடியேறிவர்கள் தகளை ஆரியர் என்று அழைத்துக் கொண்டனர். இவர்கள் சமசுகிருத மொழியில் கிமு 1500-இல் இயற்றிய முதல் சமய நூல் ரிக் வேதம் ஆகும். ரிக் வேதம், வேதகாலம்|வேதகாலத்தை]]ச் சேர்ந்தது. ஆரியர்கள் தங்கள் இயற்றிய ரிக் வேத மந்திரங்கள் எழுத்தில் எழுதி வைக்காது, வாயில் மூலமாக பிறர் காதுகளுக்கு பரப்பினர். இதனால் வேத மந்திரங்களை எழுதாக் கிளவி எனப்பெயர் பெற்றது. [12]:258[13]கிமு 1500 முதல் கிபி 500 வரை இந்தோ-ஆரிய மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகள் வட இந்தியா, மேற்கு இந்தியா, மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா மற்றும் தென்னிந்தியா பகுதிகளில் பரவியது.\nதெற்கு ஆப்கானிஸ்தான் முதல் இந்தியத் துணைக் கண்டத்தின் வங்காளம் முடிய இந்தோ-ஆரியர்கள் பல்வேறு இராச்சியங்களை நிறுவினர்.\nரிக் வேத காலத்திற்கு பிந்திய இராச்சியங்களில் கோசல நாடு, கேகய நாடு, குரு நாடு, பாஞ்சால நாடு, காந்தார நாடு, விதர்ப்ப நாடு, மகத நாடுகள் சிறந்து விளங்கியது. கிமு நான்காம் நூற்றாண்டில் கௌதம புத்தர் மற்றும் மகாவீரர் ஆகியவர்கள், வேதச் சடங்குகளை எதிர்த்து, அகிம்சை மற்றும் கொல்லாமை எனும் கருத்துக்களை வலியுறுத்தியதன் பேரில் வட இந்தியாவில் பௌத்தம் மற்றும் சமண சமயங்கள் தோன்றியது. கிமு 4-ஆம் நூற்றான்டில் மகத நாடு பெரும் பேரரசாக உருவெடுத்தது. கிமு 4-ஆம் நூற்றாண்டில் சந்திர குப்த மௌரியர் மகத நாட்டை வீழ்த்தி மௌரியப் பேரரசை நிறுவினார்.\nIஇந்தோ-ஈரானிய மொழிகளின் தாக்கம் இந்தோ ஆரிய மொழிகளில் ஏற்பட்டு, பின் அம்மொழிகள் இந்தியா, இலங்கை, நேபாளம், வங்காளதேசம் கிழக்கு ஆப்கானித்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவியது.\nஒரே பொருள் கொண்ட சொற்கள் ஆதி இந்தோ ஈரானிய மொழி, வேத கால சமசுகிருதம் மற்றும் அவெஸ்தான் மொழியில் உள்ளது.[19]\nஆதி இந்தோ ஈரானிய மொழி\n*Hāpš அப அபன் \"தண்னீர்\"\n*Hapām Napāts அபம் நபத் பர்சு நீர்த்துளிகள்\n*aryaman அர்யமான் அர்யமா���் ஆரியத் தன்மை (ஆரியக் குடியினன்)\n*Hr̥tas ரிதம் ஆஷா/ அர்த்த செயலில் உண்மை\n*atharwan அதர்வன் அதௌருன் \"பூசாரி\"\n*Haǰʰiš அஹி அஷி \"பாம்பு\"\n*daywas தெய்வ தெயிவ தெய்வீக தேவன்\n*manu மனு மனு \"மனிதன்\"\n*mitra மித்திரா மித்திரா தேவர்களின் ஒருவர்\n*Hasuras அசுரா அஹுரா அரக்கர\n*sarwatāt சரஸ்வதி ஹௌர்வததாத் கல்விகான தேவதை\n*SaraswatiH சரஸ்வதி ஆறு ஹரஸ்வதி வேதகால ஆறு\n*sawmas சோமா (சோம பானம் செய்ய பயன்படும் சோமக் கொடி) ஹோமா புனிதச் செடி\n*suHar ~ *suHr̥ சூரியா 'ஹவரே சூரியன் அல்லது சூரிய பகவான்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 ஏப்ரல் 2020, 17:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_19", "date_download": "2021-04-14T10:37:53Z", "digest": "sha1:BQRMGAJYABEB3BVXRRNDE55AFJQG7GCT", "length": 23945, "nlines": 740, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏப்ரல் 19 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nஏப்ரல் 19 (April 19) கிரிகோரியன் ஆண்டின் 109 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 110 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 256 நாட்கள் உள்ளன.\n531 – சிரியாவின் வடக்கே அல்-றக்காவில் பைசாந்திய இராணுவத்தினர் பாரசீகத்தினரால் தோற்கடிக்கப்பட்டனர்.\n797 – ஏதென்சு பேரரசி ஐரீன் தனது மகனும் பைசாந்தியப் பேரரசருமான ஆறாம் கான்ஸ்டன்டைனுக்கு எதிராக சதி முயற்சியில் ஈடுபட்டார். கான்ஸ்டன்டைன் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, குருடாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டார். கான்சுடண்டைன் இறந்ததை அடுத்து ஐரீன் தன்னை பசிலெயசாக அறிவித்தார்.\n1506 – லிஸ்பன் நகரில் இரண்டாயிரம் வரையிலான யூதர்கள் போர்த்துக்கீசக் கத்தோலிக்கர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1713 – முடிக்குரிய ஆண்கள் இல்லாத நிலையில், புனித உரோமைப் பேரரசர் ஆறாம் சார்லசு அவரது மகள் மரியா தெரேசாவிற்கு ஆஸ்திரிய ஆட்சியுரிமை வழங்கப்படும் என அறிவித்தார்.\n1770 – காப்டன் ஜேம்ஸ் குக் ஆத்திரேலியா என இன்று அழைக்கப்படும் கிழக்குக் கரையோரத்தைக் கண்ணுற்றார்.\n1775 – அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது.\n1782 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் ஆடம்ஸ் ஐக்கிய அமெரிக்கா தனி நாடு என்னும் அங்கீகாரத்தை இடச்சுக் குடி��ரசிடம் இருந்து பெற்றார். நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் உள்ள அவரது வீடு அமெரிக்கத் தூதரகமாக மாற்றப்பட்டது.\n1810 – வெனிசுவேலாவில் ஆளுநர் விசென்டே எம்பரான் கரகஸ் மக்களால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.\n1818 – பிரான்சிய இயற்பியலாளர் அகஸ்டீன் பிரெனெல் \"ஒளியின் விளிம்பு விளைவு பற்றிய குறிப்பை\" வெளியிட்டார்.\n1839 – இலண்டன் உடன்படிக்கை மூலம் பெல்ஜியம் ஒரு இராச்சியமாக அறிவிக்கப்பட்டது.\n1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேரிலாந்தின் பால்ட்டிமோர் நகரில் கூட்டமைப்பின் ஆதரவாளர்களினால் ஐக்கிய அமெரிக்கப் படைகள் தாக்கப்பட்டனர். நான்கு படையினரும் 12 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.\n1903 – மல்தோவாவின் கிசினியோவ் நகரில் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் பாலத்தீனத்திலும், மேற்குலகிலும் அகதிகளாகக் குடியேறினர்.\n1936 – பாலஸ்தீனர்களின் ஆங்கிலேயர்களுக்கெதிரான முதலாவது கிளர்ச்சி தொடங்கியது.\n1943 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் நாட்சிகளுக்கு எதிரான யூதர்களின் கிளர்ச்சி ஆரம்பமானது.\n1943 – ஆல்பர்ட் ஹாப்மன் தான் ஏப்ரல் 16 கண்டுபிடித்த எல்எஸ்டி எனும் போதை மருந்தை தனக்குத் தானே முதற் தடவையாக ஏற்றிக் கொண்டார்.\n1954 – உருது, மற்றும் வங்காள மொழி ஆகியன பாக்கித்தானின் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.\n1971 – சியேரா லியோனி குடியரசாக அறிவிக்கப்பட்டது.\n1971 – முதலாவது விண்வெளி ஆய்வுகூடமான சோவியத் ஒன்றியத்தின் சல்யூட் 1 விண்ணுக்கு அனுப்பப்பட்டது.\n1975 – இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.\n1984 – நியாயமான ஆத்திரேலியா முன்னேறட்டும் என்ற பண் ஆத்திரேலியாவின் நாட்டுப்பண்ணாகவும், பச்சை, பொன் நிறங்கள் தேசிய நிறங்களாகவும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.\n1988 – இந்திய ஆக்கிரமிப்பாளருக்கெதிராக மட்டக்களப்பில் 30 நாட்கள் உண்ணா நோன்பிருந்த நிலையில் அன்னை பூபதி இறந்தார்.\n1989 – அமெரிக்காவின் அயோவா என்ற கப்பலில் பீரங்கி மேடை ஒன்று வெடித்ததில் 47 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.\n1993 – ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் டாவீடீயன் என்ற மதக்குழு ஒன்றின் கட்டிடத்தை 51 நாட்களாக சுற்றி வளைத்த அமெரிக்க எஃப்பிஐ இன் முற்றுகை கட்டிடம் தீப்பற்றியதில் முடிவுக்கு வந்தது. மதக்குழுத் தலைவர�� டேவிட் கொரேஷ், மற்றும் 18 சிறுவர்கள் உட்பட 76 பேர் கொல்லப்பட்டனர்.\n1995 – அமெரிக்காவின் ஓக்லகாமா நகரத்தில் நடுவண் அரசுக் கட்டிடம் ஒன்று தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கானதில் 19 சிறுவர்கள் உட்பட 168 பேர் கொல்லப்பட்டனர்.\n1995 – சந்திரிகா - விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை முறிவடைந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். அதனை அடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் இரண்டு பீரங்கிக் கப்பல்கள் புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.\n1999 – செருமனியின் நாடாளுமன்றம் பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது.\n2000 – பிலிப்பீன்சின் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 131 பேரும் உயிரிழந்தனர்.[1]\n2005 – கர்தினால் யோசப் ராட்சிங்கர் பதினாறாம் பெனடிக்டு என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n2006 – நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2011 – பிடல் காஸ்ட்ரோ கியூபா பொதுவுடமைக் கட்சியின் முதல் செயலாளர் பதவியில் இருந்து விலகினார்.\n1801 – குஸ்டாவ் பெச்னர், செருமானியக் கவிஞர், உளவியலாளர் (இ. 1887)\n1864 – மகாத்மா அன்சுராசு, இந்திய ஆரிய சமாஜம் அமைப்பின் தலைவர், கல்வியாளர் (இ. 1938)\n1892 – கிரிகொரி ஆபிரமோவிச் சாய்ன், உருசிய-சோவியத் வானியலாளர் (இ. 1956)\n1903 – கோ. சாரங்கபாணி, சிங்கப்பூர் ஊடகவியலாளர், தமிழ் ஆர்வலர் (இ. 1974)\n1929 – குமாரி ருக்மணி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2007)\n1937 – ஜோசப் எஸ்திராடா, பிலிப்பீன்சின் 13வது அரசுத்தலைவர்\n1945 – மார் கீவர்கீஸ் ஆலஞ்சேரி, கேரளக் கத்தோலிக்கப் பேராயர்\n1948 – அலெக்சிய் சுதாரோபின்சுகி, உருசிய சோவியத் வானியலாளர்\n1957 – முகேஷ் அம்பானி, இந்தியத் தொழிலதிபர்\n1964 – கிம் வீவர், அமெரிக்க வானியலாளர்\n1977 – அஞ்சு பாபி ஜார்ஜ், இந்திய நீளம் தாண்டு வீரர்\n1979 – கேட் ஹட்சன், அமெரிக்க நடிகை\n1981 – ஹேடன் கிறிஸ்டென்சன், கனடிய நடிகர்\n1987 – மரியா சரப்போவா, உருசிய டென்னிசு வீராங்கனை\n1719 – பரூக்சியார், முகலாயப் பேரரசர் (பி. 1685)\n1813 – பெஞ்சமின் ரசு, அமெரிக்க மருத்துவர் (பி. 1745)\n1824 – ஜார்ஜ் கோர்டன் பைரன், ஆங்கிலேய-இசுக்கொட்டியக் கவிஞர் (பி. 1788)\n1881 – பெஞ்சமின் டிஸ்ரைலி, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (பி. 1804)\n1882 – சார்லஸ் டார்வின், ஆங்கிலேய உயிரியலாளர் (பி. 1809)\n1889 – வாரன் தெ லா ரூ, பிரித்தானிய வானியலாளர், வேதியியலாளர் (பி. 1815)\n1906 – பியேர் கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1859)\n1944 – சேலம் சி. விஜயராகாவாச்சாரியார், இந்திய அரசியல்வாதி (பி. 1852)\n1955 – ஜிம் கார்பெட், இந்திய இராணுவ அதிகாரி, நூலாசிரியர் (பி. 1875)\n1967 – கொன்ராடு அடேனார், செருமனியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1876)\n1973 – திருவிடைமருதூர் பி. எஸ். வீருசாமி, தமிழக நாதசுவரக் கலைஞர் (பி. 1896)\n1974 – அயூப் கான், பாக்கித்தானின் அரசுத்தலைவர் (பி. 1907)\n1988 – அன்னை பூபதி, ஈழத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்தவர் (பி. 1932)\n1993 – டேவிட் கொரேஷ், அமெரிக்க ஆன்மிகத் தலைவர் (பி. 1959)\n1998 – ஒக்டாவியோ பாஸ், நோபல் பரிசு பெற்ற மெக்சிக்கோ கவிஞர் (பி. 1914)\n2013 – சிவந்தி ஆதித்தன், தமிழகத் தொழிலதிபர் (பி. 1936)\n2013 – செ. குப்புசாமி, தமிழக அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (பி. 1926)\nபெரும் இனவழிப்பு நினைவு நாள் (போலந்து)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nஇன்று: ஏப்ரல் 14, 2021\nதொடர்புடைய நாட்கள்: சனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஏப்ரல் 2019, 12:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/cars/honda/jazz/", "date_download": "2021-04-14T11:19:40Z", "digest": "sha1:7TIYE3OPAVQGOFL76BBW7RDRXYDYCZNN", "length": 12382, "nlines": 370, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஹோண்டா Jazz BS6 விலை, மைலேஜ், படங்கள், தொழில்நுட்ப விபரங்கள், சிறப்பம்சங்கள், மாடல்கள், விமர்சனங்கள், செய்திகள் - டிரைவ்ஸ்பார்க்", "raw_content": "\nமுகப்பு » கார்கள் » ஹோண்டா » Jazz BS6\n3 சீரிஸ் க்ரான் லிமோசின்\nஏஎம்ஜி ஜிடி 4-டோர் கூபே\nஇ- க்ளாஸ் ஆல் டெர்ரெயின்\nஹோண்டா Jazz BS6 கார் 6 வேரியண்ட்டுகளில் 5 விதமான வண்ணத் தேர்வுகளில் கிடைக்கிறது. ஹோண்டா Jazz BS6 காரின் விலை, தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மைலேஜ் விபரங்களை இங்கே பார்க்கலாம். ஹோண்டா Jazz BS6 காரின் ஆன்ரோடு விலை மற்றும் மாதத் தவணை விபரங்களையும் இங்கே பெற முடியும். ஹோண்டா Jazz BS6 காரை ஹேட்ச்பேக் ரக கார்களுடன் விரிவாக ஒப்பிட்டு பார்க்கும் வசதியும் உள்ளது. ஹோண்டா Jazz BS6 கார் குறித்து அனைத்து விபரங்களையும் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் துல்லியமாக தெரிந்துகொள்ளலாம்.\nஹோண்டா Jazz BS6 பெட்ரோல் மாடல்கள்\nஹோண்டா Jazz BS6 மைலேஜ்\nஹோண்டா Jazz BS6 வண்ணங��கள்\nஹோண்டா Jazz BS6 படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://vannibbc.com/news/8394", "date_download": "2021-04-14T10:41:49Z", "digest": "sha1:DHL4LHTDJV4FOZR7XECUABBIUXLX2X7V", "length": 6762, "nlines": 55, "source_domain": "vannibbc.com", "title": "ஒரே பெ ண் ணை காதலித்த வந்த இரண்டு நண்பர்கள்; கா ட் டு ப்ப கு தியில் அ ர ங்கேறிய சோ க ம்!! – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nஒரே பெ ண் ணை காதலித்த வந்த இரண்டு நண்பர்கள்; கா ட் டு ப்ப கு தியில் அ ர ங்கேறிய சோ க ம்\nதிண்டுக்கல் சாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரின் ந ண் பர் அஜித். இவர்கள் இருவரும் சாலையூரில் வெல்டிங் கடையில் வேலை பார்த்து வருகின்றனர்.\nஇதையடுத்து, இவர்கள் இரண்டு பேரும் ஒரே பெ ண் ணை கா த லித் து வ ந் ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பெ ண் ணை ம ணி க ண்ட னு க்கு தி ரு ம ணம் செ ய் து வைக்க இருவீட்டார் ச ம் மத த் துடன் மு டி வு செ ய் யப் ப ட்டு ள்ளது.\nஇதை தா ங்கி கொ ள் ள மு டியா த அஜித் நேற்று ம ணி க ண்டன் மற்றும் மற்றொரு ந ண் பரு டன் சேர்ந்து அருகே உள்ள காட்டுப் பகுதியில் ம து அருந்தி உள்ளார்.\nஅப்பொழுது போ தை அ தி கமா ன நிலையில் அஜித்தும் மற்றொரு நண்பரும் சேர்ந்து மணிகண்டனை ம து அ ரு ந்தி ய பா ட் டிலே யே க ழு த் தை அ று த் து கொ லை செ ய் து ள்ள ன ர்.\nஇதனால், ர த் த ம் ப டி ந்த க ரை யு டன் வந்த அ ஜி த்தை பா ர் த்த அப்பகுதி ம க் கள் அ வரை பி டி த்து வைத்து திண்டுக்கல் தாலுகா கா வ ல் நி லை யத் தி ற்கு தகவல் தெரிவித்தனர்.\nத க வ லறி ந்து ச ம் ப வ இ ட த் து க்கு வி ரை ந்து வந்த கா வ ல் துறை யி னர் இ ற ந் த வர் உ ட லை கை ப் ப ற்றி பி ரே த ப ரி சோ தனை க் காக தி ண் டு க்கல் அ ர சு ம ரு த் துவ ம னை க்கு அ னு ப்பி வைத்தனர்.\nமேலும், மணிகண்டனை கொ லை செ ய் ய ப ய ன்ப டு த் திய உ டை ந்த மது பா ட் டி ல் களை கை ப் ப ற் றியதோ டு பொ து ம க் க ளால் பி டித் து வைக்கப்பட்ட அ ஜி த் தை கை து செ ய் து அ வ ரி டம் போ லீ சா ர் வி சா ர ணை செ ய் து வ ரு கி ன்ற னர். இ ச் சம் ப வம் அப்பகுதியில் பெ ரு ம் ப ர ப ர ப் பை ஏ ற் ப டு த்தி யு ள்ள து\nஆன்லைன் வகுப்பால் ம ன முடை ந் த மாணவன்; வீட்டில் யாரும் இல்லாத நே ரத் தி ல் எ டு த் த வி ப ரீத மு டிவு\nமக ளை கி ண் ட ல் செ ய் த ந ப ரை தை ரி ய மா க த ட் டி கே ட் ட தா ய் க்கு நே ர் ந் த கொ டூ ர ம்\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://globaltamilnews.net/2017/26466/", "date_download": "2021-04-14T09:59:27Z", "digest": "sha1:UQRASOLG43WVWCZ7AYQYEZF4ZSJZUF36", "length": 9930, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "8 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் - உதய கம்மன்பில - GTN", "raw_content": "\n8 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் – உதய கம்மன்பில\nசுமார் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் இரட்டைக் குடியுரிமை உடையவர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவிற்கு பிரயோகிக்கப்பட்ட சட்டம் ஏனைய இரட்டைக் குடியுரிமை உடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் அமுல்படுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.\nஇரட்டைக் குடியுரிமை உடையவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திடம் கோரியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் ஊடாக இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விடயங்கள் தொடர்பிலான சகல தகவல்களும் திரட்டப்பட்டதன் பின்னர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஇரட்டைக் குடியுரிமை உதய கம்மன்பில கீதா குமாரசிங்க குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு\nஇந்தியா • இலங்கை • பிரதான செய்திகள்\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்கள் குடியிருப்புகளை நோக்கி 188க்கும் அதிகமான யானைக் கூட்டம்\nகிளிநொச்சி இராணுவத்தின் ஏற்பாட்டில் வெசாக் நிகழ்வுகள்\nஇந்திய பிரதமர் இலங்கையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க மாட்டார்\nநிலையான நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் March 19, 2021\nபிரதமர் பங்களாதேசை சென்றடைந்துள்ளாா் March 19, 2021\nகள்ளமாகத் தயாரிப்பான பானத்தையும், விமல் பருகிக் காண்பிப்பார்\nவட்டுக்கோட்டை தபாலகத்தின் புதிய அலுவலகக் கட்டடம் திறப்பு March 19, 2021\nகச்சதீவு மீட்கப்படும். இந்தியா VS இலங்கை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nபழம் on திருமதி.பார்வதி சிவபாதமும் இசை பயணமும்- வினோதன் லுக்சிகா\nnathan on ஓரு புதியவரவு —குமணனும், அவரது மறக்கப்பட்ட தமிழர் சிலம்பக் கலையும், அதன் வரலாற்றுப் பின்னணியும் எனும் நூலும் – பேராசிரியர்.சி. மௌனகுரு\nSuthar on வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு\nபழம் on இராவணனின் மனக் குமுறல்கள் – ரதிகலா புவனேந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.fwgoon.com/product-list/brake-shoe", "date_download": "2021-04-14T10:47:13Z", "digest": "sha1:GYW4Q3B3WGKBS6MSKTE67DIYG7777HXG", "length": 6771, "nlines": 116, "source_domain": "ta.fwgoon.com", "title": "", "raw_content": "\nபிரேக் ஷூ லைனிங் அசெஸரிஸ்\nதானியங்கி, புதிய கார் டீலர்கள், பயன்படுத்திய கார் விநியோகஸ்தர்\nதயாரிப்பு பெயர்: பிரேக் ஷூ மோடில் எண்: 4707Q வாகனம் பொருத்து: மீட் கனடியன் டிரெய்லர் டிரெய்லர் சான்றிதழ்: IATF16949 உற்பத்தித் தளம்: ஹூபி மாகாணமானது, சீனா\nகார் பாகங்கள் பிரேக் ஷூ வாகன டிரம் பிரேக் ஷோ பழுது கருவி\nவால்வோ ஹைனோ 700 டிர���் பிரேக் ஷூ\nதயாரிப்பு பெயர்: பிரேக் ஷூ மோடில் எண்: வோல்வோ ஹினோ டிரக் க்கான பிரேக் ஷூ வாகைப் பயன்படுத்து: வோல்வோ பைனோ கனெக்ட் டிரக் டிரெய்லர் சான்றிதழ்: IATF16949 உற்பத்தித் தளம்: ஹூபி மாகாணமானது, சீனா\nHINO 700 பிரேக் ஷூ வால்வோ டிரக் பிரேக் காலணிகள்\nஹெவி டூட் டிரக் பிரேக் ஷூ லைனர் Bpw180 200\nதயாரிப்பு பெயர்: பிரேக் ஷூ மோடில் எண்: bpw180 வாகனத்தை பயன்படுத்து: கனரக டிரெய்லர் டிரெய்லர் சான்றிதழ்: IATF16949 உற்பத்தித் தளம்: ஹூபி மாகாணமானது, சீனா\nகனரக டிரக் பிரேக் ஷூ லைனிங் bpw180 பிரேக் ஷோ bpw200 பிரேக் ஷோ லைனர்\nஇவெக்கோ ஹெவி டூட் டிரக் பின்புற பிரேக் ஷூ\nதயாரிப்பு பெயர்: பிரேக் ஷூ மோடில் எண்: 4515Q வாகனம்: கனரக டிரெய்லர் டிரெய்லர் சான்றிதழ்: IATF16949 உற்பத்தித் தளம்: ஹூபி மாகாணமானது, சீனா\nகனரக டிரக் பிரேக் காலணிகள் இவெக்கோ க்கான டிரக் பிரேக் ஷூ பின்புற பிரேக் ஷூ\nபிரேக் உராய்வு புறணி காலணி ஐந்து டிரெய்லர்\nதயாரிப்பு பெயர் : பிரேக் ஷூ\nவிண்ணப்பிக்கவும் வாகன : கனரக கடமை டிரக் டிரெய்லர்\nஉற்பத்தி அடித்தளம் : ஹூபே மாகாணத்தில்,சீனா\nபிரேக் உராய்வு புறணி ஷூ பிரேக் காலணிகள் டிரெய்லர்\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nபிரேக் ஷூ லைனிங் அசெஸரிஸ்\n4707 டிரக் பிரேக் லைனர் ஹினோ டிரம் ப்ரேக் லைனிங் ஐஎஸ்ஓ / டிஎஸ் 16949\nமீட் ஹெவி டூட் டிரக் 4515 4551 பிரேக் லைனிங்\n19094 BPW வால்வோ ஃபிரேசில் டிரக் பிரேக் லைனிங்\nமெர்சிடிஸ் பென்ஸ் டிரக் பிரேக் லைனிங் Wva19486\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.fwgoon.com/product-tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2021-04-14T11:23:06Z", "digest": "sha1:5EKOLEVLQQ64TX56TATFPUGR6W7RQ3ET", "length": 3703, "nlines": 90, "source_domain": "ta.fwgoon.com", "title": "", "raw_content": "\nபிரேக் ஷூ லைனிங் அசெஸரிஸ்\nவோல்வோ சிங்கிள் பிரேக் சேம்பர் டையாபிராம்\nமாதிரி: T30DD பரிமாணம்: 2-போர்ட் நூல் 3/8 \", 2-துணி நூல் 16 * 1.5, முழு புஷ் கம்பி நூல் 16 * 1.5, முழு புஷ் வால் நீளம் 285 மிமீ, போல்ட் சென்டர் தூர 120.7mm சேவை வாழ்க்கை: 1 ஆண்டு\nஒற்றை பிரேக் அறை வால்வோ பிரேக் அறை\n நாங்கள் விரைவில் பதிலளிப்போம் (12 மணி நேரத்திற்குள்)\nபிரேக் ஷூ லைனிங் அசெஸரிஸ்\n4707 டிரக் பிரேக் லைனர் ஹினோ டிரம் ப்ரேக் லைனிங் ஐஎஸ்ஓ / டிஎஸ் 16949\nமீட் ஹெவி டூட் டிரக் 4515 4551 பிரேக் லைனிங்\n19094 BPW வால்வோ ஃபிரேசில் டிரக் பிரேக் லைனிங்\nமெர்சிடிஸ் பென்ஸ் டிரக் பிரேக் லைனிங் Wva19486\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://athavannews.com/2021/1195129", "date_download": "2021-04-14T11:19:00Z", "digest": "sha1:Z25ZAILYFXETAR24KG5N7BHYOGPRM76O", "length": 8903, "nlines": 152, "source_domain": "athavannews.com", "title": "அவுஸ்ரேலிய ஓபன் டெனிஸ் – பார்வையாளர்களின் எண்ணிக்கை வரையறை – Athavan News", "raw_content": "\nஅவுஸ்ரேலிய ஓபன் டெனிஸ் – பார்வையாளர்களின் எண்ணிக்கை வரையறை\nஅவுஸ்ரேலிய ஓபன் டெனிஸ் போட்டிகளுக்கு தினமும் 25,000 முதல் 30,000 வரை பார்வையாளர்களை அனுமதிக்கும் போட்டி ஏற்பாட்டாளர்களின் திட்டங்களுக்கு விக்டோரிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.\nதொடரின் முதல் எட்டு நாட்களுக்கு தினமும் 30 ஆயிரம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும், காலிறுதி ஆரம்பமானதன் பின்னர் அந்த எண்ணிக்கை 25 ஆயிரமாக குறைக்கப்படும்.\nஇவ்வாறு போட்டியை பார்வையிட அனுமதிக்கப்படும் பார்வையாளர்கள் கடுமையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nவிளையாட்டுத் துறை அமைச்சர் மார்ட்டின் பாக்குலா இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.\nவழக்கமான பார்வையாளர்களின் எண்ணிக்கையில் இது 50 சதவீதமாகும். எனினும் இக் கூட்டம் அவுஸ்ரேலிய ஓபனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nTags: அவுஸ்ரேலிய ஓபன் டெனிஸ்\nராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு கடும் பின்னடைவு: முக்கிய அதிரடி துடுப்பாட்ட வீரர் விலகல்\nஐ.பி.எல்.: பரபரப்பான போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பை அணி\nமுதல் வெற்றியை ருசிக்குமா மும்பை அணி, இன்று கொல்கத்தாவுடன் மோதல்\nஇரண்டாவது ரி-20 போட்டி: பாகிஸ்தான் அணிக்கு தென்னாபிரிக்கா பதிலடி\nசஞ்சு சம்சனின் சதம் வீண்: பஞ்சாப் அணியிடம் போராடி வீழ்ந்தது ராஜஸ்தான் அணி\nஐ.பி.எல்.: பஞ்சாப்பை வீழ்த்துமா ராஜஸ்தான்\nவுகான் ஆய்வகத்தில் உலக சுகாதார நிபுணர் குழு விசாரணை\nஇலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.\nஇலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து\nயாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை\nபுலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்\nமியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் ச���கி\nபிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு\nகுரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு\nசையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி\nமேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி\nதமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு\nகொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்\nமேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nமீண்டும் இணையும் மதயானை கூட்டம் திரைப்படத்தின் வெற்றிக்கூட்டணி\nதமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறு அமெரிக்காவிற்கு உறவுகள் பகிரங்க அழைப்பு\nகொரோனா தொற்றால் யாரும் பயப்பட தேவையில்லை – செந்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bsnleungc.com/2021/03/30/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2021-04-14T11:59:12Z", "digest": "sha1:YLDISMEOPDMXPE54AV6CXGPQ77KNS2N7", "length": 9460, "nlines": 79, "source_domain": "bsnleungc.com", "title": "வேளாண் சட்டங்களை எரித்து ஹோலி கொண்டாட்டம்… திருவிழாக்களை போராட்டக்களமாக மாற்றும் விவசாயிகள்…. | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nவேளாண் சட்டங்களை எரித்து ஹோலி கொண்டாட்டம்… திருவிழாக்களை போராட்டக்களமாக மாற்றும் விவசாயிகள்….\nகார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக- மத்திய பாஜக அரசு 3 புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்திருக்கும் நிலையில், அதற்கு எதிராக இந்திய விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதலைநகர் தில்லியின் மூன்று முக் கிய எல்லைகளை முற்றுகையிட்டு 125 நாட்களாக விவசாயிகள் நடத்தும்போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டிருக்கிறது. போராட்டக்களத் தில் இதுவரை 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் மன உறுதி குலையாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர்.இதுஒருபுறமிருக்க, இந்தப் போராட்டக் காலத்திற்கு இடையே ஏதாவது முக்கிய மதப் பண்டிகைகள் வந்தால், அந்த பண்டிகைகளையும் தங்களின் போராட்டத்திற்கான கருவியாக விவசாயிகள் மாற்றி வருகின்றனர்.\nகடந்த 2020 அக்டோபரில், நாடுமுழுவதும் தசரா விழா கொண்டாடப் பட்டது. பொதுவாக தசரா விழாவின் நி���ைவில் ராவணன் என்பவனை தீமையின் அம்சமாக கருதி, பல அடி உயரத்திற்கு அந்த ராவணன் உருவ பொம்மையை நிறுவி, அதனை நன்மையின்அம்சமான ஸ்ரீராமன் அம்பு ஏவி எரிக் கும் நிகழ்ச்சியை நடத்துவார்கள்.இந்த தசரா விழாவை, தங்களுக்கான போராட்ட ஆயுதமாக எடுத்துக்கொண்ட விவசாயிகள், வேளாண் சட்டங்கள் மூலம் தங்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் அழிக்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, அவரின் நண்பர்கள் அம்பானி, அதானிஆகியோர்தான் தீமையின் அச்சு என்றுகூறி, அவர்களின் உருவபொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், ஹோலி பண்டிகையையும் அவர்கள் கையில் எடுத்துள்ளனர். ஞாயிறன்று வட இந்திய மாநிலங்களில் ஹோலி பண்டிகை விமரிசையாககொண்டாடப்பட்ட நிலையில், தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும்விவசாயிகள், வேளாண் சட்டங்களின் நகலை எரித்து, ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளனர்.வழக்கமாக ஹோலி பண்டிகையின் போது, தீமூட்டி அதில் தேவையில்லாதவற்றை போட்டு எரிப்பதும் ஒரு சடங்காகும். அதாவது, ஹோலிகா என்ற அரக்கியை தகனம்(ஹோலிகா தஹன்) செய்வதாக ஐதீகம். அந்த வகையில் மோடி அரசுகொண்டுவந்துள்ள வேளாண் சட்டமும் நாட்டுக்குத் தேவையில்லாததுதான் என்று, 3 வேளாண் சட்டங்களின் நகல்களையும் விவசாயிகள் எரித்துள்ளனர்.\nஇந்திய உணவுக் கழகத்தின் பட்ஜெட் கடந்த சில ஆண்டுகளில் குறைக்கப்பட்டுள்ளது. பயிர் கொள் முதலுக்கான விதிமுறைகளை இந்தியஉணவுக் கழகம் மாற்றியுள்ளது. புதியவேளாண் சட்டங்கள் மூலம் வேளாண்விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் பொது விநியோக அமைப்பும் தற்போது சீர் குலைக்கப்படுகிறது. இவ்வாறு இந்தநாட்டுக்கே எதிரான வேளாண் சட் டங்களை ஒழித்துக் கட்டுவதுதான் உண்மையான ஹோலி கொண்டாட்டமாக இருக்க முடியும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (Minimum Support Price – MSP) தனிச் சட்டம் இயற்றப் படும் வரை, இதுபோன்ற தங்களின் போராட்டங்கள் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://freetamilebooks.com/kadhaiketkumneram-podcast/", "date_download": "2021-04-14T10:09:14Z", "digest": "sha1:NBONAPIXT7ZUQTYCPWJDZIB4R2CU25DT", "length": 5531, "nlines": 74, "source_domain": "freetamilebooks.com", "title": "கதை கேட்கும் நேரம் – ஒலியோடை அறிமுகம���", "raw_content": "\nகதை கேட்கும் நேரம் – ஒலியோடை அறிமுகம்\nஅனைவரும் கவனமான இருங்கள், வீட்டிலேயே இருங்கள்\nஅனைவரும் வீட்டில் இருக்கும் இந்த சமயம் தமிழ் சிறு கதைகள் கேட்க விருப்பமா…\nகதை கேட்கும் நேரம் ஒலியோடை (Podcast) கேளுங்கள் .\nகதை கேட்கும் நேரம் பல ஆசிரியர்கள் எழுதிய வித்தியாசமான சிறுகதைகளைச் சேகரித்து, சரியான உச்சரிப்போடு படிப்பதற்கு ஒரு முயற்சி.\nநான் ரா ரா, கதை சொல்பவர், கதை எழுதுவதும் சொல்வதும் எனக்குப் பிடிக்கும். இது என்னுடைய சிறு முயற்சி.\nகதை கேட்கும் நேரம் ஒலியோடை இணைப்பு https://anchor.fm/ramya6\nமேலும், நீங்கள் எழுத்தாளரா, உங்கள் கதை இங்கு இடம் பெற வேண்டுமா உங்கள் சிறு கதைகளை\nதேர்ந்தெடுக்கப் பட்ட கதைகள் இங்கு இடம் பெறும்.\nகணியம் அறக்கட்டளை – வங்கி விவரங்கள்\nநன்கொடை விவரங்களை kaniyamfoundation@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.\nகுறிப்பு: சில UPI செயலிகளில் இந்த QR Code வேலை செய்யாமல் போகலாம். அச்சமயம் மேலே உள்ள வங்கிக் கணக்கு எண், IFSC code ஐ பயன்படுத்தவும்.\nமின்னூல்களை அச்சு வடிவில் வாங்கலாம்\nஆன்ட்ராய்டு கருவிகளில் நமது செயலி\nமின்னஞ்சல் வழியே புது மின்னூல் அறிவிப்புகளை பெறுக\nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது \nஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி\nபுது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக\nஉங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி\n70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2534511", "date_download": "2021-04-14T12:29:11Z", "digest": "sha1:M6RTDBYOZEALRP3LBYSS4ZGDMTUKDHT3", "length": 19268, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இரகுநாத கிழவன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இரகுநாத கிழவன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:43, 30 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n11,851 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n07:09, 30 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTNSE NEETHI VPM (பேச்சு | பங்களிப்புகள்)\n07:43, 30 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTNSE NEETHI VPM (பேச்சு | பங்களிப்புகள்)\n''' ஸ்ரீமான் ஹிரன்யகிரப இரவிகுல இராஜ முத்து விஜய இரகுநாத இராஜ இரகுநாத தேவ கிழவன் சேதுபதி.''' (1671–1710) இராமநாதபுரத்தின் முதல் அரசன்[Lists of Inscriptions, and Sketch of the Dynasties of Southern India By Robert Sewell, Archaeological Survey of Southern India] 1673 முதல் 1708 வரை ஆட்சி செய்தார்.இராமநாதபுரத்தின் நிலப்பிரபுத்துவ அதிகாரத்தின் வளர்ச்சியை ஒரு சக்திவாய்ந்த இராஜ்யமாக மாற்றினார். அவர் ருஷ்டம் கான் கொடுங்கோலிலிருந்து மதுரை நாயக்கரை காப்பாற்றினார், மேலும் தஞ்சாவூர் மன்னருக்கு எதிராக வெற்றிகரமாக பிரச்சாரம் செய்தார், பின்னர் அவருடைய அனைத்து பகுதிகளையும் வெற்றி பெற்றார்.\n[[மதுரை]] [[சொக்கநாத நாயக்கர்]] இவருக்கு '''''பர இராஜகேசரி'''' அதாவது '''அயல் நாட்டு அரசர்களுக்கு சிங்கம்''' என்ற பட்டத்தை வழங்கினார்,மேலும் இவருக்கு உதவியாக இருந்தார். மதுரை ஆட்சிகுட்பட்ட அறந்தாங்கி,பிரணமலை,திருமயம் போன்ற பகுதிகளை இணைத்தார்.இவர் கிறித்துவ மிஷினரி நடவடிக்கைகளை எதித்தார்.மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாட்டில் இருந்து கிருஷ்ண சேதுபதி மறவ நாட்டை விடுவித்தார்.இராணி மங்கம்மாள் இராணுவத்தை தோற்கடித்தப் பின்னர்,அவர் 1707 ஆம் ஆண்டு சுயாதீனமான (தன்னாட்சி) மறவ நாட்டை அறிவித்தார். அவர் தனது தலைமையகத்தை புகலூர் நகரத்திலிருந்து இராமநாதபுரத்திற்கு மாற்றினார்.கிழவன் சேதுபதி '''நல்கோட்டால் பாளையம்''' என்ற [[சிவகங்கை|சிவகங்கயை]] (பின்னர் [[சிவகங்கை]] ) நிறுவியதோடு உதய தேவரை ஆளுநராக நியமித்தார்.திருவாடானையில்.காளையார் கோவில் கட்டினார் , கோவிலுக்கு கிராமங்கள் வழங்கினார் இது '''''[[செப்பேடுகள்]]''''' மூலம் அறியப்படுகிறது. இராமநாதபுரத்திற்கு அருகே ஒரு கோட்ட்டைகோட்டை கட்டினார்,[[வைகை அணை|வைகை]] முழுவதும் அவர் ஒரு அணை கட்டினார்.\n==இரகுநாத கிழவன்சேதுபதி வாழ்க்கை ==\nஇவர் கள்ளர் குலத்து பெண் ஒருவரை காதலித்து பின்னர் அவரை திருமணம் புரிந்தார், பின்னர் தன் மனைவியின் சகோதரரை புதுக்கோட்டையின் தொண்டைமானாக அறிவித்தார். இரகுநாத தொண்டைமான் அவரை முன்னாள் தொண்டைமான் பல்லவராய தொண்டைமானுக்கு பதிலாக மாற்றினார்,பின்னர் இரகுநாத தொண்டைமான் புதுக்கோட்டையில் தொண்டைமான் வம்சத்தை உருவாக்க முயன்றார்.\n=== செப்பேடு எழுதுதல் ===\nசேதுபதி மன்னர்கள் ஆணைகளை முதலில் ஓலையில் எழுதி அதன் பிறகே செப்பேட்டில் பொறித்தனர். பல செப்பேடுகளில் ஓலையில் எழுதியது யார் செப்பேட்டில் எழுத்துக்களைப�� பொறித்தது யார் என்று மிகவும் தெளிவாகக் கூறப்படுகிறது. ஓலையில் எழுதியவர்கள் பெரும்பாலும் இராயசம் அல்லது கணக்குப்பிள்ளைகளாக இருக்கின்றனர். செப்பேட்டில் பொறித்தவர்கள் ஆசாரிகள் அல்லது சிற்பிகளாக இருக்கின்றனார்.\nபல செப்பேடுகளில் தல மரபுக்கு ஏற்ப அழகிய வரைகோட்டு ஓவியங்கள் உள்ளன. சில செப்பேடுகளில் கோடிட்டு எழுதப்பட்டுள்ளன. பெரும்பான்மையான செப்பேடுகளில் இருபுறமும் எழுதப்பட்டுள்ளன.\n== இரகுநாத கிழவன்சேதுபதி செப்பேடுகள் ==\nசுந்தரபாண்டியன் பட்டணம் செப்பேடு புதுக்கோட்டைச் செப்பேடு, இராசசிங்கமங்கலம் செப்பேடு போன்றவைகள் இரகுநாத கிழவன்சேதுபதி வாழ்க்கையினை தெளிவாக விளக்குகிறது. அவரது கோவில் கொடை,ஆட்சி முறை போன்றவற்றை அறியலாம்.\n=== சுந்தரபாண்டியன் பட்டணம் செப்பேடு ===\nஇருக்கும் இடம்: அரசு அருங்காட்சியகம், எழும்பூர் சென்னை.\nஅரசர் : சேதுபதி இரகுநாத தேவர்\n==== அமைப்பும் செய்தியும் ====\nபிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒருவரான சுந்தரபாண்டியன் பெயரில் இவ்வூர் அமைந்துள்ளது. சேதுநாட்டின் வட பகுதியில் கடற்கரையில் உள்ள ஊர். இப்பொழுது இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ளது.\nசேதுபதி அரசரால் சுந்தரபாண்டியன் பட்டணத்தில் உள்ள அக்கிரகாரம், மடம், ஏகாம்பரநாதர் கோயில் பூசை ஆகியவற்றிற்காக எட்டுக் கிராமங்களைக் கொடையாக அளிக்கப்பட்ட செய்தி செப்பேட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அவை சுந்தரபாண்டியன் பட்டணம், கொந்தளன் கோட்டை, பொன்னுக்கு மீண்டான். சிறுகவயல், கரிசல்குளம், எட்டிசேரி, மருங்கூர், உடையநாத சமுத்திரம் என்பன. அவ்வூர்கள் அஞ்சு கோட்டைப்பற்றில் இருந்தன. புல்லூர், மருதூர் என்ற இரு ஊர்கள் அக்கிரகாரத்திற்கு வழங்கப்பட்டன. இரு ஊர்களுக்கும் விரிவாக எல்லைகள் கூறப்பட்டுள்ளன.['''சேதுபதி செப்பேடுகள்''' புலவர் செ.இராசு,எம்,ஏ -''தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் பதிப்பகம்'' பக்கம் எண்:162 ]\n=== புதுக்கோட்டைச் செப்பேடு ===\nஇருக்கும் இடம்:மதுரை மாவட்ட நீதிமன்றம்\nஅரசர் :இரகுநாத சேதுபதி காத்த தேவர்\nஅளவு :26.5 செ.மீ. ஒ 21.5 செ.மீ.\n==== அமைப்பும் செய்தியும் ====\nஇச்செப்பேட்டின் மூலப்படி கிடைக்கவில்லை. எழுத்துக்கள் சரியாக எழுதப்பெறவில்லை என்று இதன் பதிப்பாசரியர் கூறியுள்ளார்.\nஇரகுநாத சேதுபதி 18-05-1684 அன்று அமாவாசைப் புண்ணிய நாளன்று தென்னாலை நாட்டில் வளுவாப்பிரி விசுவேசுவரருக்கும் அகிலாண்ட ஈசுவரி அம்மனுக்கும் காளையார் கோயில் சீமையில் தென்னாலை நாட்டில் அரிசிலையாற்றுப் பாய்ச்சலில் புதுக்கோட்டை, கள்ளிகுடி. எடையன் வயல் ஆகிய மூன்று கிராமங்களைக் கொடையாகக் கொடுத்ததை இச்செப்பேடு கூறுகிறது.\nபுதுக்கோட்டையின் எல்லை: கிழக்கு எல்லை கள்ளன்குடிக் கண்மாய், தெற்கு எல்லை கோங்கிவயல் கண்மாய் தென்கரை மேற்கு எல்லை ஈகரை ஆங்கல் வடக்கு எல்லை திருமணக் குளக்கால்.\nகள்ளிக்குடி எல்லை: கிழக்கு எல்லை: திருமணக் கண்மாய் காஞ்சிரயடிப் பொட்டல் தெற்கு எல்லை கொரேம்பல்: மேற்கு எல்லை புதுக்கோட்டைப்புரவு: வடக்கு எல்லை திருமணக் குளக்கால்.\nஇச்செப்பேட்டு வாசகம் எழுதியவர் தர்மராசப் பிள்ளை மகன் இராயசம் சொக்குப் பிள்ளை. அந்நகல்படி செப்பேட்டு வாசகம் பொறித்தவர் உத்தரகோசமங்கையிலிருக்கும் வீரனாசாரி மகன் அதிவீரனாசாரி என்பவராவார்.['''சேதுபதி செப்பேடுகள்''' புலவர் செ.இராசு,எம்,ஏ -''தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் பதிப்பகம்'' பக்கம் எண்:165,166 ]\n=== இராசசிங்கமங்கலம் செப்பேடு ===\nஇருக்கும் இடம்:தமிழ்நாடு அரசு தொல்பொருள் ஆய்வுத்துறை அருங்காட்சியகம், இராமநாதபுரம்.\nஅளவு :23 செ.மீ. ஒ 13 செ.மீ.\n==== அமைப்பும் செய்தியும் ====\nஇச்செப்பேட்டில் உள்ள துளையில்லாத அழகிய கைப்பிடியில் பீடமொன்றில் திhpசூலம் வரையப்பட்டுள்ளது. அதன்கீழ் உமங்கலக் குறியுள்ளது. இரண்டாம் பக்கத்தில் சேதுபதி என்று தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது.\nகிழவன் சேதுபதி என்னும் ரகுநாத தேவர் இராசசிங்க மங்கலம் என்னும் இராசசிங்க மங்கலத்தில் சிலுக வயல் என்னும் பகுதியை இராமேசுவரம் இராமநாதசுவாமிக்குக் கொடையாக அளித்தார். இராச சிங்க மங்கலம் குளப்பாசனத்தில் வடக்கு எல்லை புல்லமடை, மேற்கு எல்லை குளம், கிழக்கு எல்லை நாலுமடை இவற்றிற்குட்பட்ட நிலம் எவ்வளவு உண்டோ அவ்வளவையும் அளித்தார் இக்கொடை நிலத்திற்கு நீர்பாயும் மடைகளுக்கு '''''இராமநாதமடை''''' என்று பெயர் வைத்திருப்பது சிறப்புமிக்கதாகும்.\nஇந்நிலத்திற்கு இப்போது உள்ள பள்வரி பலவரி செம்புவாரி களஞ்சியவரி, வண்டிக்கிடாய், கொட்டிய எருது போன்ற வரிகளையும், எதிரிகாலத்தில் உண்டாகும் வரிகளையும் அளிக்கத் தேவையில்லை என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇக்கொடை இ��ாமேசுவரம் கோயில் காரியக்காரர் இராமநாத பண்டாரம் அவர்கள் வசம் அளிக்கப்பட்டது. இந்நிலத்தின் வருவாயிலிருந்து இராமேசுவரம் இராமநாத சுவாமிக்கு அபிடேகம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.['''சேதுபதி செப்பேடுகள்''' புலவர் செ.இராசு,எம்,ஏ -''தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் பதிப்பகம்'' பக்கம் எண்:177,178]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vannibbc.com/news/8791", "date_download": "2021-04-14T10:06:23Z", "digest": "sha1:ZNRPMU4VR2OPOF6RNW6RSVZJG4SKII7G", "length": 6407, "nlines": 49, "source_domain": "vannibbc.com", "title": "வீட்டில் உள்ள அ றை யில் தூ க் கில் ச ட ல மாக தொ ங் கிய 20 வயது இ ள ம்பெ ண்! சு வ ற் றில் எ ழு தி யிரு ந்த 3 வா ர்த்தைகள் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவீட்டில் உள்ள அ றை யில் தூ க் கில் ச ட ல மாக தொ ங் கிய 20 வயது இ ள ம்பெ ண் சு வ ற் றில் எ ழு தி யிரு ந்த 3 வா ர்த்தைகள்\nதமிழகத்தில் கல்லூரி மாணவி த ற் கொ லை செய்து கொண்ட ச ம் பவம் தொ டர்பாக வி சா ரிக்கப்பட்டு வருகிறது.\nகூடலூரை அ டு த் துள்ள தேவர்சோலை பே ரூ ராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது பாடந்துரை கிராமம். இங்கு வசிப்பவர் சஜீவன். வெ ளிநா ட்டி ல் பணிபுரிகிறார்.\nஇவரது மகள் சரண்யா (20). அரசுக்கல்லூரியில் இ ளநி லை பட்டம் 2ம் ஆண்டு படித்து வந்தார். மா ணவி சரண்யா தனது தாயார் மற்றும் சகோதரனுடன் வீட்டில் வசித்து வந்தார்.\nசரண்யா வ ழக்கம்போல் வீட்டில் கடந்த வெள் ளிக்கிழமை இரவு தூ ங் கச்செ ன்றார். மறுநாள் காலையில் வெகு நேர மா கியும் எ ழுந்திரு க்கவி ல்லை . ச ந்தே கத் தின் பே ரில் க த வை த ட்டி யபோ தும் திறக்கவில்லை. கத வை உ டை த்து பார் த்தபோ து அவர் தூ க் கில் பி ண மா க தொ ங் கி னார்.\nச ம் பவம் குறித்து தே வர்சோ லை பொலி சார் வ ழ க் குப் ப திந்து , மா ணவி யின் உ ட லை கை ப் ப ற்றி பி ரே த ப ரி சோ த னைக் காக அரசு ம ருத்துவ மனை க்கு அ னு ப்பினர்.\nமா ணவி த ற் கொ லை செ ய்த அ றை யில் சோ தனை செய்தபோது சு வ ற்றில் ஆங் கில த்தில் ’சா ரி டு ஆல்’ என எ ழுதி இரு ந்தது. அ வரது ஸ் மா ர்ட் போ ன் தி றக்க மு டி யாத நி லை யி ல் லா க் செய் ய ப்பட் டிருந்தது.\nபோ லீ சார் அ தனை சை பர் கி ரைம் பி ரிவு க் கு அ னுப் பிவிட்டு வி சாரித் து வரு கி ன்றனர்.\nவவுனியா நகரப்பகுதியில் மின்குமிழ்களை பொருத்துவதற்கு மின்சாரசபை ஒ த்து ழ��க் க வேண் டுமென கோரி க்கை\nஆ சை க்கு இ ண ங்க வில்லை என் றால் இது தான் நடக்கும் கல்லூரி மா ண விக ளை கு றிவை த்து நப ர் செய் து வ ந்த செயல்\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://canadauthayan.ca/cerb-%E0%AE%90%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2021-04-14T11:21:44Z", "digest": "sha1:L66SNFWSUGS7SJDE2W3REHDO67ZBAJJZ", "length": 9648, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "CERB ஐப் பெறுவதற்கு பணி அனுமதிக்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டிய அவசியமில்லை - ஒட்டாவா | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது \nநடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி\nஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் \nகேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்\n‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை\n* திபெத்தில் சீனா கட்டும் பிரமாண்ட அணையால் இந்தியாவுக்கு பாதிப்பு * முக கவசம் அணியாதவர்கள் வங்கிகளுக்கு செல்ல முடியாது * கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பின்தொடரும் உடல்நல பிரச்னைகள் * ரஷ்யாவின் ஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி தர பரிந்துரை - எப்போது விற்பனைக்கு வரும்\nCERB ஐப் பெறுவதற்கு பணி அனுமதிக்கான ஆதாரங்களைக் காட்ட வேண்டிய அவசியமில்லை – ஒட்டாவா\nசர்வதேச மாணவர்கள் மற்றும் பிற தற்காலிக வெளி நாட்டவர்களுக்கு அவசரகால சலுகைகளைப் பெறுவதை எளிதாக்குவதற்கு கனடிய அரசு புதிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இது விரைவாகவும் பரவலாகவும் பணம் செலுத்துவதற்கான ஒட்டாவாவின் தீர்மானத்தின் மற்றொரு அறிகுறியாகும்.\nஇத்தகைய குறுகிய கால புலம்பெயர்ந்தோர் தாங்கள் சரியான பணி அனுமதி பெற்றிருப்பதாகவோ அல்லது புதிப்பிக்கப்படப்போவதாவோ கூறினால் போதும், கனடா அவசரகால பதிலளிப்பு நன்மையை (சி.இ.ஆர்.பி) பெறலாமென இந்த வாரத்தில் அனுப்பப்பட்ட மெமோ கூறுகிறது.\nகடந்த வியாழக்கிழமை வரை, அவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டு கனடாவுக்கு அவர்களின் செல்லுபடியாகும் வேலை / படிப்பு அனுமதி அல்லது காலாவதியான ஒன்றை புதுப்பிக்க விண்ணப்பித்த ஆதாரத்தை மின்னஞ்சல் செய்ய வேண்டியிருந்தது.\nஆனால் CERB விண்ணப்பங்களைக் கையாளும் வேலைவாய்ப்பு மற்றும் சமூக மேம்பாட்டு கனடா அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட ஒரு குறிப்பில், நிபந்தனை “உடனடியாக நடைமுறைக்கு வரும்” என்றும், முகவர்கள் “பணி அனுமதி விவரங்களை வாய்மொழியாகப் பெற மட்டுமே தேவை” என்றும் கூறினார்.\nதிட்டங்கள் மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்வதாகக் கூறும் மற்றும் “900-தொடர்” சமூக காப்பீட்டு எண்ணைக் கொண்ட அனைவருக்கும் இந்த உத்தரவு பொருந்தும் – மாணவர்கள் முதல் அகதிகள் உரிமைகோருபவர்கள் வரை தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் பிற நாடுகளிலிருந்து மாற்றப்பட்ட நிர்வாகிகள் வரை. யாரும் கனேடிய குடிமக்கள் அல்லது நிரந்தர குடியிருப்பாளர்கள் அல்ல.\nநமக்கு கூறிய நம்பகமான பெயர் கூர விரும்பாத நபர் கூறுகயில் , உண்மையிலேயே செல்லுபடியாகும் அனுமதி உள்ளவர்கள் பொதுவாக சில நிமிடங்களுக்குள் ஆதாரத்தை மின்னஞ்சல் செய்துவிடலாம். இது செயல்முறையை குறைக்கியூன்றது. இப்போது சட்டப்பூர்வமாக யாராவது நாட்டில் இருக்கிறார்களா என்பதை ஊழியர்களுக்கு சரிபார்க்க வழியே இல்லை என்று கூறினார்.\nஒரு விண்ணப்பதாரர் ஒரு மாதத்திற்கு $ 2,000 கொடுப்பனவுகளை முறையற்ற முறையில் பெற்று பின்னர் கனடாவை விட்டு வெளியேறினால், பணத்தை மீட்டெடுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என உள் விஷயங்களைப் பற்றி விவாதிக்க அதிகாரம் இல்லாத மற்றும் பெயர் குறிப்பிட வேண்டாம் என்று கேட்டவர் கூறினார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/news/indian-news/mumbai-blasts/", "date_download": "2021-04-14T11:32:33Z", "digest": "sha1:N4U4LDHQSH7JR63FGZSEBJ4MLX2ODQOY", "length": 17899, "nlines": 210, "source_domain": "www.satyamargam.com", "title": "மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடையோர் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல்! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nமும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடையோர் வீட்டில் வெடிகுண்டுகள் பறிமுதல்\nமுஸ்லிம்கள் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டு, நாட்டில் நடக்கும் ஒவ்வொரு தீவிரவாதச் செயலுக்கும் முஸ்லிம்களே காரணம் என்று ஜோடிக்கப்பட்டு வரும் சூழலில்,\nதானே நகர தியேட்டர் ஒன்றில் வெடித்த வெடிகுண்டுகள் தயாரிக்கப் பயன் படுத்தப் பட்ட வெடிமருந்துகள், மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளின் வீடுகளிலிருந்து கைப்பற்றப் பட்டுள்ளன.\nபுதிய மும்பையின் வாஷி பகுதியில் உள்ள விஷ்ணு தாஸ் பாவே அரங்கத்திலும் தாணே பகுதியில் உள்ள கட்காரி ரங்கயாதன் அரங்கத்திலும் மிகப்பெரிய உயிர்சேதத்தை விளைவிக்கும் சதித் திட்டத்தில் ஈடுபட்ட நால்வரை மஹாராஷ்டிரக் காவல் துறைக் கைது செய்துள்ளது.\n1. மங்கேஷ் தின்கர் நிகம்\n2. ரமேஷ் ஹனுமன்த் கட்கரி\n3. சந்தோஷ் ஆங்ரே மற்றும்\nகைது செய்யப்பட்ட இந்த நால்வரும் Janjagruti Samiti மற்றும் Sanatan Sanstha ஆகிய ஹிந்துத்துவாக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nராய்காட் மாவட்டத்திலுள்ள வார்சாய் கிராமத்தில் உள்ள விக்ரம் பாவே மற்றும் மங்கேஷ் தின்கர் நிகம் ஆகியோரின்வீட்டிலும் விளைநிலத்திலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது.\nஅதில் துப்பாக்கிகளும், 92 குண்டுகளும், 20 டெட்டோனேட்டர் குண்டுகளும், 19 ஜெலட்டின் குச்சிகளும், பெரும் அழிவை ஏற்படுத்தவல்ல மிக அதிக அளவிலான அமோனியம் நைட்ரேட் தூளும் கைப்பற்றப்பட்டன.\nஇது தவிர டைம் பாம் மற்றும் ரிமோட் கண்ரோலில் வெடிக்கச் செய்யும் வெடிகுண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் டைமர்களும் வோல்ட்டேஜ் மீட்டர்களும் ரேடியோ சர்க்கியூட் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் போன்றவையும் கண்டெடுக்கப்பட்டன.\nபயங்கரவாதத் தடுப்புப் படையினரின் இந்தத் திடீர் சோதனையைப் பற்றி எப்படியோ மோப்பம் பிடித்துக் கொண்டு வெடிமருந்துகளை அவசரமாக வெடிக்க முயன்ற ஹரி பாவ் தேவ்கர் என்பவனையும் காவல்துறை கைது செய்தது.\nஇதில் மங்கேஷ் என்பவன், கடுமையான விசாரணைக்குப் பிறகே பெரும் அளவிலான வெடிமருந்துகளை சட்டாரா மாநிலத்தில் மறைத்து வைத்துள்ளதை ஒப்புக் கொண்டதாகக் காவல் துறை அறிவித்துள்ளது. இந்தத் தகவல் கிடைத்தவுடன் விரைந்த காவல் துறை, அவன் கொடுத்தத் தகவல்படி, வெடிகுண்டுகள் செய்யப் பயன் படுத்தும் பொருட்களைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் நடக்கவிருந்த இன்னொரு மிகப் பெரும் சமூக அழிவு தடுக்கப்பட்டுள்ளது.\nதானே நகரத்தின் கட்காரி ரங்கயாதன் அரங்கத்தில் இவர்கள் நிகழ்த்திய கொடூர வெடிகுண்டு சம்பவத்தின் மூலம் ஏழு பேர் படுகாயம் அடைந்தனர். அதில் இவர்கள் டெட்டோனேட்டர், ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைம் பாம் ஆகியவற்றைப் பயன்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளனர்.\n : உல்ஃபா தீவிரவாதப் பிரச்னை பற்றிப் பேச பிரணாப் முகர்ஜி மியான்மர் பயணம்\nபுதிய மும்பையிலுள்ள விஷ்ணு தாஸ் பாவே தியேட்டரில் இவர்கள் நிகழ்த்த இருந்த மிகப் பெரும் உயிர்ச்சேதம் இறுதி நேரத்தில் கிடைத்த தகவல்கள் மூலமாக குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nகுஜராத் போலி என்கவுண்டர்: தொடரும் அதிர்ச்சிகள்\nபோலி என்கவுண்டர்கள்: குஜராத் அரசிற்கு உச்ச நீதிமன்றம் இறுதிக் கெடு\nமும்பை குண்டுவெடிப்பு: சங்பரிவார் பயங்கரவாதியின் வீட்டில் பயங்கர வெடிகுண்டுகள், ஆயுதங்கள் சிக்கின\nமுந்தைய ஆக்கம்பனாத்வாலா அவர்கள் மறைவு\nஅடுத்த ஆக்கம்உதவி செய்பவன் அல்லாஹ் ஒருவனே\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nபாபரி மஸ்ஜிதை காக்க, கஃபதுல்லாவை காத்த அபாபீல் பறவை வராததது ஏன்\nசத்தியமார்க்கம் - 25/05/2006 0\nபதில்: இதற்கான பதிலை இறைவனே நன்கு அறிந்தவன். எனினும் சில விளக்கங்களை நம் அறிவுக்கு எட்டிய வரை நம்மால் கொடுக்க முடியும். திருக்குர்ஆன் மற்றும் நபி மொழிகளின் அடிப்படையில் கஃபாவும் உலகின் ஏனைய பள்ளிவாசல்களும் சமமானவை...\nமுஸ்லிமல்லாதோரைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்ல இஸ்லாம் சொல���கிறதா\nகேள்வி: குர்ஆன் முஸ்லிம்களுக்காக மட்டும் அருளப்பட்டதா\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37\nகொரோனா தாக்க முடியாத கும்பமேளா\nதேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசத்தியமார்க்கம் - 08/03/2021 0\nதமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம் படைக்கப் பட்டிருப்பதை போல் நடந்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nஹைதராபாத்தில் இரட்டைக் குண்டுவெடிப்பு: 40 பேர் மரணம்\nபோலி என்கவுண்டர்கள்: அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://bookday.in/verse-poetry-by-poet-aasu-45/", "date_download": "2021-04-14T11:17:49Z", "digest": "sha1:V3QUDEUBFO6FATHS3EMLPBTVL2TMMPNR", "length": 10902, "nlines": 189, "source_domain": "bookday.in", "title": "உரைச் சித்திரக் கவிதை 45: தினந்தோறும் – ஆசு - Bookday", "raw_content": "\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nசிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி\nகுழந்தைகளுக்கான கதை சொல்லல் போட்டி | CS892 #StoryTelling #Contest #CS892\nபேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி\nபேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34\nBookday > Poetry Series > உரைச் சித்திரக் கவிதை 45: தினந்தோறும் – ஆசு\nஉரைச் சித்திரக் கவிதை 45: தினந்தோறும் – ஆசு\nகவிதை: விவசாயி – ஆ.சார்லஸ்\nகாலையிலேயே அந்த சின்னஞ்சிறு குருவி கூவி எழுப்புகிறது. இருள் மடங்கி புலருதலின் துலக்கம் அதற்கு தெரியும் போல.\nஒவ்வொரு நாளும் வெறுமையும் சந்தோசமும் அதற்குப் புரிந்திருக்கும்.\nகாலையின் அதன் குரல், ப��ர்வை விலக்கி கேட்கையில், அதன் ஏக்கம்\nதேடி வரும் காரணம் என்ன. அதற்கும் குடும்பம் இருக்கும். குழந்தைகள் இருக்கும். பசி பாடுகள் இருக்கும்.\nஅதன் இனத்தில் ஒன்றி இருக்கும்.\nஎல்லாமும், அந்த சின்னஞ்சிறு குருவிக்கு உண்டென்றாலும், அந்த மனிதனை காலை தூக்கம் கலைத்து எழுப்புகிறது. சின்னஞ்சிறு அலகில் சீண்டி,எழுப்பும் அதற்கு தான் விடியலின் பொருள் அறியும்.\nஅந்த சின்னஞ்சிறு குருவியின் பாடலில் தான், எத்துணை பொருள் பொதிந்தது.\nமனிதனின் விழிப்பைத் தேடும் அதற்கோ. தனக்கான விழிப்பையும் அறிந்து தான் இருக்கிறது.\nஅவன், அந்த சின்னஞ்சிறு குருவியின் பாடலில் விழிக்கிறான். மனிதனின் வாழ்வை இவ்வளவு எளிதாக சொல்லும்\nஅதற்கு தான் சுமை எதுவுமில்லை. பிறர்க்கென வாழும் அன்பில், சுமைகள்\nPrevious Article நூல் அறிமுகம்: வாழ்வின் திசைகள் – பாவண்ணன்\nNext Article இதுதான் வைரல் நூல் அறிமுகம் : அறிவியல் பார்வையில் கரோனா அறிமுகப்படுத்துபவர் : திரு. ஆர். வெங்கடேசன்\nபுதிய புத்தகம் பேசுது இதழ் அறிமுகம் | எழுத்தாளர் அழகிய சிங்கர் | Puthagam Pesuthu Magazine Review\nநூல் அறிமுகம்: க.துளசிதாசனின் *கனவு ஆசிரியர்* – உமா\nபுத்தகம் பேசுது | பாமாவின் “கருக்கு” நாவல் | திரை கலைஞர் ரோகிணி | Book Review | Actress Rohini\nநூல் அறிமுகம்: அறிவியலாய் அறிய அந்நூல் . இப்போது அரசியலாய் அறிய இந்நூல்…… – சு. பொ. அகத்தியலிங்கம்\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\n– சிறப்பு தள்ளுபடி –\n– புதிய வெளியீடுகள் –\n– புதிய வெளியீடுகள் –\nஉறவுகள் – அப்பு ராஜகுமார்\nகவியோவியத் தொடர்: யுத்த கீதங்கள் 10 – நா.வே.அருள்\nஉரைச் சித்திரக் கவிதை 47: நினைவுச் சுழல் – ஆசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.cardekho.com/maruti/swift/price-in-sultanpur", "date_download": "2021-04-14T10:52:12Z", "digest": "sha1:JXFTHU5Y5DX264BJ6IM6DM6TZJUH46DW", "length": 20102, "nlines": 370, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ மாருதி ஸ்விப்ட் 2021 சுல்தான்பூர் விலை: ஸ்விப்ட் காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மாருதி ஸ்விப்ட்\nமுகப்புபுதிய கார்கள்மாருதி சுசூகிஸ்விப்ட்road price சுல்தான்பூர் ஒன\nசுல்தான்பூர் இல் மாருதி ஸ்விப்ட் இன் விலை\nthis மாடல் has பெட்ரோல் வகைகள் only\nஸ்விப்ட் எல்எஸ்ஐ(பெட்ரோல்) விலை பங்கீடு\non-road விலை in சுல்தான்பூர் : Rs.6,50,881*அறிக்கை தவறானது விலை\nஸ்விப்ட் விஎக்ஸ்ஐ(பெட்ரோல்)��ேல் விற்பனை Rs.7.21 லட்சம்*\non-road விலை in சுல்தான்பூர் : Rs.7,21,174*அறிக்கை தவறானது விலை\nஸ்விப்ட் விஎக்ஸ்ஐ ஏஎம்பி(பெட்ரோல்) Rs.7.76 லட்சம்*\non-road விலை in சுல்தான்பூர் : Rs.7,76,963*அறிக்கை தவறானது விலை\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ(பெட்ரோல்) Rs.7.91 லட்சம்*\non-road விலை in சுல்தான்பூர் : Rs.7,91,468*அறிக்கை தவறானது விலை\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ ஏஎம்பி(பெட்ரோல்) Rs.8.47 லட்சம் *\non-road விலை in சுல்தான்பூர் : Rs.8,47,256*அறிக்கை தவறானது விலை\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ்(பெட்ரோல்) Rs.8.78 லட்சம்*\non-road விலை in சுல்தான்பூர் : Rs.8,78,498*அறிக்கை தவறானது விலை\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் dt(பெட்ரோல்) Rs.8.94 லட்சம்*\non-road விலை in சுல்தான்பூர் : Rs.8,94,119*அறிக்கை தவறானது விலை\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் அன்ட்(பெட்ரோல்) Rs.9.34 லட்சம்*\non-road விலை in சுல்தான்பூர் : Rs.9,34,287*அறிக்கை தவறானது விலை\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் dt அன்ட்(பெட்ரோல்) Rs.9.49 லட்சம்*\non-road விலை in சுல்தான்பூர் : Rs.9,49,907*அறிக்கை தவறானது விலை\n* சரிபார்க்கப்பட்ட மூலங்கள் / வியாபாரி வழியாக மதிப்பிடப்பட்ட விலை\n* சரிபார்க்கப்பட்ட மூலங்கள் / வியாபாரி வழியாக மதிப்பிடப்பட்ட விலை\nமாருதி ஸ்விப்ட் விலை சுல்தான்பூர் ஆரம்பிப்பது Rs. 5.72 லட்சம் குறைந்த விலை மாடல் மாருதி ஸ்விப்ட் எல்எஸ்ஐ மற்றும் மிக அதிக விலை மாதிரி மாருதி ஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் dt அன்ட் உடன் விலை Rs. 8.40 லட்சம். உங்கள் அருகில் உள்ள மாருதி ஸ்விப்ட் ஷோரூம் சுல்தான்பூர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் போர்டு ஃபிகோ விலை சுல்தான்பூர் Rs. 5.82 லட்சம் மற்றும் மாருதி பாலினோ விலை சுல்தான்பூர் தொடங்கி Rs. 5.89 லட்சம்.தொடங்கி\nஸ்விப்ட் எல்எஸ்ஐ Rs. 6.50 லட்சம்*\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ Rs. 7.91 லட்சம்*\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் Rs. 8.78 லட்சம்*\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் அன்ட் Rs. 9.34 லட்சம்*\nஸ்விப்ட் விஎக்ஸ்ஐ Rs. 7.21 லட்சம்*\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் dt அன்ட் Rs. 9.49 லட்சம்*\nஸ்விப்ட் விஎக்ஸ்ஐ ஏஎம்பி Rs. 7.76 லட்சம்*\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ ஏஎம்பி Rs. 8.47 லட்சம்*\nஸ்விப்ட் இசட்எக்ஸ்ஐ பிளஸ் dt Rs. 8.94 லட்சம்*\nஸ்விப்ட் மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nசுல்தான்பூர் இல் ஃபிகோ இன் விலை\nசுல்தான்பூர் இல் பாலினோ இன் விலை\nசுல்தான்பூர் இல் ஆல்டரோஸ் இன் விலை\nசுல்தான்பூர் இல் டியாகோ இன் விலை\nசுல்தான்பூர் இல் இக்னிஸ் இன் விலை\nசுல்தான்பூர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நா���ில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா ஸ்விப்ட் mileage ஐயும் காண்க\nபெட்ரோல் மேனுவல் Rs. 2,817 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,167 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,707 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 5,527 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,727 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா ஸ்விப்ட் சேவை cost ஐயும் காண்க\nமாருதி ஸ்விப்ட் விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஸ்விப்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்விப்ட் விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஸ்விப்ட் விதேஒஸ் ஐயும் காண்க\n இல் ஐஎஸ் idle start stop கிடைப்பது\n இல் What is the இன் விலை\nஸ்விப்ட் விஎக்ஸ்ஐ or Nios மேக்னா ya Nios ஸ்போர்ட்ஸ் me kon si கார் purchase leni chahiye\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் ஸ்விப்ட் இன் விலை\nகௌரிகாஞ் Rs. 6.51 - 9.50 லட்சம்\nபிராடாப்கர் Rs. 6.51 - 9.50 லட்சம்\nஅக்பார்பூர் Rs. 6.51 - 9.50 லட்சம்\nஃபைசாபாத் Rs. 6.51 - 9.50 லட்சம்\nராய்பாரிலி Rs. 6.51 - 9.50 லட்சம்\nஜவுன்பூர் Rs. 6.50 - 9.49 லட்சம்\nஉன்சாஹார் Rs. 6.51 - 9.50 லட்சம்\nபாஸ்தி Rs. 6.51 - 9.50 லட்சம்\nலக்னோ Rs. 6.46 - 9.41 லட்சம்\nஎல்லா மாருதி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 08, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 22, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 10, 2022\nஎல்லா உபகமிங் மாருதி கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-the-dangs/", "date_download": "2021-04-14T10:10:52Z", "digest": "sha1:3MRQ7DP2TFUZDVMHY7YAD2ZNTWUYZAQG", "length": 30285, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று தி டாங்ஸ் டீசல் விலை லிட்டர் ரூ.88.22/Ltr [14 ஏப்ரல், 2021]", "raw_content": "\nமுகப்பு » தி டாங்ஸ் டீசல் விலை\nதி டாங்ஸ் டீசல் விலை\nதி டாங்ஸ்-ல் (குஜராத்) இன்றைய டீசல் விலை ரூ.88.22 /Ltr ஆக உள்ளது. கடைசியாக தி டாங்ஸ்-ல் டீசல் விலை ஏப்ரல் 13, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. தி டாங்ஸ்-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. குஜராத் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் தி டாங்ஸ் டீசல் விலை\nதி டாங்ஸ் டீசல் விலை வரலாறு\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹88.82 ஏப்ரல் 12\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 88.22 ஏப்ரல் 12\nவியாழன், ஏப்ரல் 1, 2021 ₹88.22\nதிங்கள், ஏப்ரல் 12, 2021 ₹88.82\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.60\nமார்ச் உச்சபட்ச விலை ₹89.41 மார்ச் 23\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 88.22 மார்ச் 31\nதிங்கள், மார்ச் 1, 2021 ₹88.80\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹0.02\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹89.36 பிப்ரவரி 28\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 83.51 பிப்ரவரி 03\nதிங்கள், பிப்ரவரி 1, 2021 ₹83.51\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021 ₹89.36\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹5.85\nஜனவரி உச்சபட்ச விலை ₹84.74 ஜனவரி 31\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 80.67 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.07\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹82.21 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 79.10 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹79.10\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹82.21\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹3.11\nநவம்பர் உச்சபட்ச விலை ₹80.89 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 76.88 நவம்பர் 19\nவெள்ளி, நவம்பர் 13, 2020 ₹76.88\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹80.89\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹4.01\nதி டாங்ஸ் இதர எரிபொருள் விலை\nதி டாங்ஸ் பெட்ரோல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilwil.com/archives/1478", "date_download": "2021-04-14T11:32:11Z", "digest": "sha1:G2DRVG47CEIAP3OYM2PYXIAMOBXTSAKF", "length": 19347, "nlines": 216, "source_domain": "tamilwil.com", "title": "இலங்கையில் ஏற்படவுள்ள வான்முட்டும் அதிசயம்! ஆச்சரியத்தில் உலக நாடுகள் - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\n5 பேர் கூட முடியாத கோரோனா காலத்தில் ஐ.நா முன்றலில் தமிழர்கள் 1000 பேர் மாபெரும் போராட்டம்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nஇலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\nதடுப்பூசியை ஏற்றியவர்களுக்கு உடல் நிலை பாதகமாக உள்ளது\n5 பேர் கூட முடியாத கோரோனா காலத்தில் ஐ.நா முன்றலில் தமிழர்கள் 1000 பேர் மாபெரும் போராட்டம்\nமெக்ஸிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழப்பு\nபிரபல நடிகர் தவசி காலமானார்\nஇலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\n2 days ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசி��லன்கள்\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago வவுனியாவில் கிராமசேவகரை கைது செய்ததன் காரணம் என்ன\n2 weeks ago யாழில் கொரோனா தொற்று அதிகரிப்பு\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நச்சு தன்மை வாய்ந்த உரம் கண்டு பிடிப்பு\n2 weeks ago யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு செல்லும் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை\n2 weeks ago நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணத்திற்கு காரணம் என்ன\n2 weeks ago கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இன்று இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியக்கூறு உள்ளது\n2 weeks ago சிலாபம் – புத்தளம் வீதியில் காருக்குள் இருந்து சடலம் மீட்பு\n2 weeks ago பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது\n2 weeks ago நிட்டம்புவ பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் விபத்தில் பலி\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\nஇலங்கையில் ஏற்படவுள்ள வான்முட்டும் அதிசயம்\nஇலங்கையின் உயரமான கட்டடம் என்றால் கொழும்பில் உள்ள 40 மாடியிலான உலக வர்த்தக மையமே நினைவிற்கு வரும்.\nஇதேபோன்று நான்கு மடங்கு உயரமான கட்டடம் ஒன்று உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாம் நினைத்து கூட பார்க்க முடியாத மிக உயரமான கட்டடம் ஒன்றை இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.\n2017ஆம் ஆண்டில் நிர்மாணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு ஆயத்தமாகும் WCC அல்லது World Capital Centre என்ற கட்டடம் தொடர்பிலான தகவல்களே தற்போது வெளியாகியுள்ளது.\n625 மீற்றர் கொண்ட இந்த கட்டடத்தில் 117 மாடிகள் நிர்மானிக்கப்படவுள்ளது. இலங்கையின் உயரமான கட்டடம் என கூறப்படும் உலக வர்த்தக மையத்தின் நீளம் 152 மீற்றராகும்.\nஅதேபோன்று தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரம் 350 மீற்றராகும். அதனை தவிர கொழும்பில் ஆங்காங்கே நிர்மாணிக்கப்படும் அல்லது நிர்மாணிப்புகளை ஆரம்பித்துள்ள அனைத்து கட்டிடங்களுமே 300 மீற்றர் நீளத்திற்குள் நிறைவடைகின்றது\nஅப்படி என்றால் இந்த 625 மீற்றரிலான WCC கட்டிடம் எவ்வளவு பெரியதென தற்போது சிந்தித்துக் கொள்ள முடியும்.\nஅதேபோன்று WCC கட்டடம் உலகின் மிகப்பெரிய நிலப்பரப்பை கொண்ட கட்டடமாகும். WCC கட்டிடம் 800,000 சதுர அடியாகும். கோபுரமாக பார்த்தால் உலகின் அதிக சதுர அட��களை கொண்ட கட்டடம் இந்த WCC கட்டடமாகும்.\nகட்டி முடித்த பின்னர் இலங்கையின் மிகப்பெரிய கட்டடமாக மாறும் WCC கோபுரம், உலகின் உயரமான கட்டடங்களில் 9வது இடத்தை பிடித்துக் கொள்ளும்.\nமுழு உலகிற்கும் தெரியும் வகையில் இலங்கை வானில் ஏறும் இந்த கட்டடம் இலங்கையின் பொருளாதார கேந்திர நிலையமாக மாற்றமடையும்.\nமுழுமையான கொழும்பு நகரம் போன்று கடலும் அழகாக தெரியும் வகையில் நிர்மாணிக்கப்படுகின்ற WCC கோபுரத்தில் 7 நட்சத்திர ஹோட்டல், வீட்டுத்தொகுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் உட்பட பொருளாதார கேந்திர நிலையத்திற்கு அவசியமான அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும்.\nவங்கிகள், கல்வி நிறுவனங்கள், மாநாட்டு மண்டபங்கள், பொழுதுபோக்கு இடங்கள் போன்றவைகளுக்காக 50 பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள WCC கோபுரத்தின் உள் 3000 கடைகளை கொண்ட இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக மையமும் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது\nPrevious யாழில் பொலிஸ் வேட்டையில் சிக்கிய பெருந்தொகையான கஞ்சா போதைப்பொருள்\nNext சீனாவுக்கு காணிகளை வழங்குவதற்கு எதிர்ப்பு – அம்பாந்தோட்டையில் வெடிக்கும் போராட்டம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி நிவாரண உதவி\nஅனாதையாக சாலையில் கிடந்த பெற்றோர்… காரில் உயிருக்கு போராடிய குழந்தை\nவடக்கின் 05 மாவட்டங்களிலும் வாழும் மக்கள் வெளியே செல்ல தடை\nமுல்லைத்தீவில் தபால் மூல வாக்களிப்பில் 120 பேர் வாக்களித்தனர்\n20 வருடங்களாக என் மனதில் இருந்த கேள்வி தான் ‘வேலைக்காரன்’ – இயக்குநர் மோகன் ராஜா\n0 thoughts on “இலங்கையில் ஏற்படவுள்ள வான்முட்டும் அதிசயம்\nஇலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\nவவுனியாவில் கிராமசேவகரை கைது செய்ததன் காரணம் என்ன\nயாழில் கொரோனா தொற்று அதிகரிப்பு\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நச்சு தன்மை வாய்ந்த உரம் கண்டு பிடிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஇந்த விஷயத்தில் பெண்கள் ஆதிக்கம் அதிகம்: ஆய்வில் தகவல்\nEMP – வடகொரியாவின் அதிரவைக்கும் போராயுதம்\nஉங்க WiFi சிக்கல் இல்லாமல் வேலை பார்க்கனுமா\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவவுனியாவில் கிராமசேவகரை கைது செய்ததன் காரணம் என்ன\nயாழில் கொரோனா தொற்று அதிகரிப்பு\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நச்சு தன்மை வாய்ந்த உரம் கண்டு பிடிப்பு\nயாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு செல்லும் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை\nவெளிநாட்டில் கணவன் உள்ள நிலையில் தாயும் மகனும் தற்கொலை\nபொரளை பகுதியில் வைத்து நேற்று ஒருவர் கைது\nநண்பரின் குடும்பத்துக்கு உதவ சென்று தன் உயிரையே மாய்த்த பெண்\nபெற்ற மகனையே கொலை செய்த தாய்\nஇலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamilwil.com/archives/4547", "date_download": "2021-04-14T11:39:59Z", "digest": "sha1:TVQUAR2DDILDAQWDO3LMDARHQWWMISPT", "length": 18040, "nlines": 209, "source_domain": "tamilwil.com", "title": "சாம்சங் போல் வெடித்துச் சிதறிய ஐபோன் 7 பிளஸ் - TamilWil - Tamil News Website", "raw_content": "\nTamilWil - தமிழ் வில்\n5 பேர் கூட முடியாத கோரோனா காலத்தில் ஐ.நா முன்றலில் தமிழர்கள் 1000 பேர் மாபெரும் போராட்டம்\nகல்லாறு சதீஷ் கொடையகம்” எட்டு இலட்சத்தி இருபத்தைந்தாயிரம் இலங்கை ரூபாய்கள் அன்பளிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nஇலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\nதடுப்பூசியை ஏற்றியவர்களுக்கு உடல் நிலை பாதகமாக உள்ளது\n5 பேர் கூட முடியாத கோரோனா காலத்தில் ஐ.நா முன்றலில் தமிழர்கள் 1000 பேர் மாபெரும் போராட்டம்\nமெக்ஸிகோவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 11 பேர் உயிரிழப்பு\nபிரபல நடிகர் தவசி காலமானார்\nஇலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாஎஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இரங்கல்\nநடிகை சமந்தாவுக்கு குவியும் பாராட்டுக்கள்\nலண்டன் கோடிஸ்வரியுடன் சிம்புவுக்கு திருமணம்\n2 days ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago வவுனியாவில் கிராமசேவகரை கைது செய்ததன் காரணம் என்ன\n2 weeks ago யாழில் கொரோனா தொற்று அதிகரிப்பு\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நச்சு தன்மை வாய்ந்த உரம் கண்டு பிடிப்பு\n2 weeks ago யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு செல்லும் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை\n2 weeks ago நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மரணத்திற்கு காரணம் என்ன\n2 weeks ago கணவனின் கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவி\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n2 weeks ago இன்று இடியுடன் கூடிய மழைக்கு சாத்தியக்கூறு உள்ளது\n2 weeks ago சிலாபம் – புத்தளம் வீதியில் காருக்குள் இருந்து சடலம் மீட்பு\n2 weeks ago பாடசாலை மாணவர்கள் 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது\n2 weeks ago நிட்டம்புவ பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் விபத்தில் பலி\n2 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\n3 weeks ago இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்\nசாம்சங் போல் வெடித்துச் சிதறிய ஐபோன் 7 பிளஸ்\nடந்த ஆண்டு சாம்சங் சந்தித்த அதே பிரச்சனையில் ஆப்பிள் சந்தித்துள்ளது. முன்னதாக சாம்சங் கேலக்ஸி நோட் 7 வெடித்து சிதறியதை போல் இம்முறை ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனும் வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஆப்பிள் வாடிக்கையாளர் இந்த தகவலை ட்விட்டர் மூலம் பதிவு செய்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் வெடித்த ஸ்மார்ட்போனினை ஆய்வு செய்வதாக தெரிவித்துள்ளது.\nபிரியானா ஒலிவாஸ் தனது ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன் சீராக இயங்கவில்லை என்பதால் ஆப்பிள் ஸ்டோரில் வழங்கியுள்ளார். இவரது ஐபோனினை சோதனை செய்த ஆப்பிள் ஸ்டோர் வல்லுநர்கள் ஸ்மார்ட்போனில் எவ்வித பிரச்சனையும் இல்லை என கூறி திரும்ப வழங்கிவிட்டதாக ஒலிவாஸ் தெரிவித்துள்ளார். ஒலிவாஸ் இந்த ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனினை இந்த ஜனவரி மாதம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்.\nஆப்பிள் ஸ்டோரில் இருந்து எடுத்து வந்ததும் தலையின் அருகே போனினை சார்ஜரில் வைத்து தூங்கி இருக்கிறார். பின் அவரது போனினை எடுத்து அறையில் இருக்கும் சிறிய மேஜையில் வைத்துள்ளனர். சிறிது நேரத்திலேயே அவரது ஸ்மார்���்போனில் இருந்து அதிக சத்தம் ஏற்பட்டு, பின் தீ பற்றி கொண்டதாக ஒலிவாஸ் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து ட்விட்டரில் அவர் பதிவு செய்துள்ள வீடியோவில் புத்தம் புதிய ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனில் இருந்து தீ புகை வெளியேறுவது தெளிவாக படமாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவினை இதுவரை 1.26 மில்லினுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். வெடித்து சிதறிய ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஸ்டோரில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், ஆப்பிள் வல்லுநர்கள் இந்த ஸ்மார்ட்போனினை ஆய்வு செய்து வருவதாகவும் ஒலிவாஸ் தெரிவித்துள்ளார்.\nPrevious மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்யும் தவறுகள்\nNext புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட 7 கோள்கள் – சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்\nபெண்ணைக் கிண்டல் செய்தவரை கண்டித்த, ஆட்டோ டிரைவர் கொலை.. பரபரப்புச் சம்பவம்..\nதல அஜித்தின் 60வது பட செய்தி கேட்டு அதிர்ச்சியான பிரபலம்- கடைசியில்\nபெற்ற தாயை கட்பளித்து திருமணம் செய்து கொண்ட இளம் மகன்\nதனக்குத் தானே தீவைத்துக் கொளுத்திக்கொண்ட பெண்.. காரணம் இதுதான்..\nஆண்மையை அதிகரிக்கும் உட்டியாணா பயிற்சி\nஇலங்கையில் உள்ள வெளிநாட்டுப் பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன\n0 thoughts on “சாம்சங் போல் வெடித்துச் சிதறிய ஐபோன் 7 பிளஸ்”\nஇலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\nவவுனியாவில் கிராமசேவகரை கைது செய்ததன் காரணம் என்ன\nயாழில் கொரோனா தொற்று அதிகரிப்பு\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நச்சு தன்மை வாய்ந்த உரம் கண்டு பிடிப்பு\nமக்களுடன் முரண்பட்ட பெண் சமுர்த்தி உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்ட தண்டனை\nயாழ்.அரியாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்ற நபர்களுக்கு முக்கிய வேண்டுகொள்\nகொரோனா அபாயமற்ற மாவட்டங்களை முழுமையாக விடுவிக்க தீர்மானம்\nயாழ் மாவட்டத்தில் பொருட்களின் விலைகள் உச்சம் உடன் நடவடிக்கை – அங்கஜன்\nஇன்றிலிருந்து யாழில் கொரோனா பரிசோதனை\nவெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்\nஇந்த விஷயத்தில் பெண்கள் ஆதிக்கம் அதிகம்: ஆய்வில் தகவல்\nEMP – வடகொரியாவின் அதிரவைக்கும் போராயுதம்\nஉங்க WiFi சிக்கல் இல்லாமல் வேலை பார்க்கனுமா\nகொரோனா தாக்கத்தில் இருந்து மீள பிரதமர் மோடிக்கு ஜாம்பவான் சச்சின் கொடுத்த ஐடியா\nகூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு\nஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன\nவவுனியாவில் கிராமசேவகரை கைது செய்ததன் காரணம் என்ன\nயாழில் கொரோனா தொற்று அதிகரிப்பு\nஇலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நச்சு தன்மை வாய்ந்த உரம் கண்டு பிடிப்பு\nயாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு செல்லும் பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை\nவெளிநாட்டில் கணவன் உள்ள நிலையில் தாயும் மகனும் தற்கொலை\nபொரளை பகுதியில் வைத்து நேற்று ஒருவர் கைது\nநண்பரின் குடும்பத்துக்கு உதவ சென்று தன் உயிரையே மாய்த்த பெண்\nபெற்ற மகனையே கொலை செய்த தாய்\nஇலங்கை சிறுவனுக்குஅவுஸ்திரேலியாவில் பேருந்தில் ஏற்பட்ட நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://vannibbc.com/news/9089", "date_download": "2021-04-14T11:12:19Z", "digest": "sha1:5CYLWOL53BFTYRUFY63GMEAB2LKU4DBF", "length": 5555, "nlines": 47, "source_domain": "vannibbc.com", "title": "வவுனியா வீரபுரத்தில் 5வருடகாலமாக பாவனையற்று ப ற் றைகளாக காணப்படும் பலநோக்கு கூட்டுறவு சங்கம் – Vanni BBC | வன்னி பிபிசி", "raw_content": "\nவவுனியா வீரபுரத்தில் 5வருடகாலமாக பாவனையற்று ப ற் றைகளாக காணப்படும் பலநோக்கு கூட்டுறவு சங்கம்\nவவுனியா செட்டிக்குளம் பிரதேச சபைக்குடப்பட்ட வீரபுரம் பகுதியில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவு சங்கம் கடந்த 5வருடத்திற்கு மேலாக பா வனையற்று ப ற்றைக்காடாக காணப்படுகின்றது.\nபல மில்லின் ரூபாவில் கட்டப்பட்ட குறித்த பலநோக்கு கூட்டுறவு சங்க கட்டிடத்தின் கதவுகள் உ டைக்கப்பட்ட நிலையிலும் மேல் கூரைகள் ப ழுதடைந்த நிலையிலும் காணப்படுவதுடன் கா ல்ந டைகளின் வசிப்பிடமாகவும் மா ற்றமடைந்துள்ளதுடன் பற்றைக்காடாகவும் காட்சியளிக்கின்றது.\nபொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள இவ் கட்டிடம் தற்போது ச ட்டவி ரோத செயற்பாடுகளின் இ டமாக மாற்றம் பெ ற்றுள்ளமை வே தனையளிக்கும் விடயமேன பொதுமக்கள் வி சனம் தெரிவித்துள்ளனர்.\nஉரிய அதிகாரிகள் இக் கட்டிடம் தொடர்பில் உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு மக்களுக்கு நியமான விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ளக்கூடிய ப லநோ க்கு கூட்டுறவு ச ங்கத்தினை மீ ண்டும் நி றுவுமா று கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇருண்ட யுகத்தினை முடிவுறுத்துவோம் வவுனியாவில் பாதாதைகள்\nவவுனியாவில் 60 ரூபா தொடக்கம் 80 ரூபா வரை விற்பனையாகும் தேங்காய்\nநாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை : புத்தாண்டு காலத்தில் மின் வெ.ட்டு…\nவீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை\nதலைமன்னாரில் இருந்து பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்த பெண்\nவவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் ஒருவருக்கு கோவிட்…\nவடக்கில் மேலும் 4 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று உறுதி\nவெள்ளவத்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட கோர வி.பத்தில் ஒருவர் ப.லி மூவர்…\nவவுனியா – ஓமந்தை பகுதியில் இ.ரா.ணு.வத்தினரின்…\nஅரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு,பதவி உயர்வு, போன்றவற்றில் உள்ள…\nமூக்கு கண்ணாடி அணியும் நபர்களுக்கு கோவிட் தொற்றுவது குறைவு –…\nகொரோனா பெருந்தொற்றை விட 75 மடங்கு அதிக கொ.டிய மூ.ளையை பா.திக்கும் நோய்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.dailythanthi.com/News/World/2021/04/08110000/No-corona-outbreak-in-North-Korea-so-far--President.vpf", "date_download": "2021-04-14T11:42:24Z", "digest": "sha1:JKP62BSV7X2RXJI2O5YRDMM5OVPKHTHY", "length": 12835, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "No corona outbreak in North Korea so far - President Kim Jong Un || வடகொரியாவில் இதுவரை கொரோனா பரவல் ஏற்படவில்லை - அதிபர் கிம் ஜாங் அன் தகவல்", "raw_content": "Sections செய்திகள் சட்டசபை தேர்தல் - 2021 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nவடகொரியாவில் இதுவரை கொரோனா பரவல் ஏற்படவில்லை - அதிபர் கிம் ஜாங் அன் தகவல் + \"||\" + No corona outbreak in North Korea so far - President Kim Jong Un\nவடகொரியாவில் இதுவரை கொரோனா பரவல் ஏற்படவில்லை - அதிபர் கிம் ஜாங் அன் தகவல்\nகொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே வடகொரியாவில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என அந்நாட்டு அரசு கூறி வருகிறது.\nஉலக நாடுகளில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய போது கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவில், வைரஸ் பரவலை தடுக்க கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக அங்கு இதுவரை ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என அந்நாட்டு அரசு கூறி வருகிறது.\nஆனால் மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வட கொரியாவில் வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்படுவது நம்ப முடியாத ஒன்று என சர்வதேச நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவலை தடுத்ததாக உலக சுகாதார அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில் ��டகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் வடகொரியாவுக்கான பிரதிநிதி எட்வின் சால்வடார், கூறுகையில், “கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி வடகொரியாவில் 23,121 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது.\nகடந்த மார்ச் 26-ந் தேதி முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை 732 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அதன் முடிவுகளை உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா வழங்க மறுக்கிறது. எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், அறிகுறிகளுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கூற அரசு மறுக்கிறது” என்று கூறியுள்ளார்.\n1. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பு இல்லை: வடகொரியா அறிவிப்பு\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவது இல்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.\n2. வடகொரியா விவகாரம்: ஒருங்கிணைந்து பணியாற்றுவோம் என அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா நாடுகள் உறுதி\nவடகொரியாவின் அணு ஆயுத மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டத்தால் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே சுமுகமான உறவு இல்லை.\n3. ஏவுகணை சோதனை விவகாரம்: அமெரிக்க அதிபா் பைடனுக்கு வட கொரியா கண்டனம்\nவடகொரியா ஏறத்தாழ ஓராண்டுக்கு பிறகு நேற்று முன்தினம் முதல் முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் 2 ஏவுகணைகளை ஏவி சோதித்தது.\n4. வடகொரியா அதிபரின் வாரிசான கிம் ஜாங் நம்மின் கொலை தொடர்பான ஆவணப்படம் வெளியானது\nவடகொரியா அதிபரின் வாரிசான கிம் ஜாங் நம்மின் கொலை தொடர்பாக ஆவணப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n5. எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான் -வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆவேசம்\nபுதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவிஏற்க உள்ள நிலையில் எங்களின் மிகப்பெரிய எதிரி அமெரிக்கா தான் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து உள்ளார்.\n1. கொரோனா பரவல் காரணமாக காஷ்மீரில் இன்று முதல் பள்ளிகள் மூடல்\n2. இந்தியாவில் இதுவரை 7.59 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டதாக தகவல்\n3. “உங்கள் கடமை உணர்வுக்கு நன்றி” - ரெயில்வே ஊழியர்களுக்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் கடிதம்\n4. ரஷ்ய வெளியுறவு மந்திரி இன்று முதல் 2 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம்\n5. ராஜஸ்தானில் 1-9 வரையிலான வகுப்புகள் ரத்து; அரசு அறிவிப்பு\n1. திருமணத்தில் மருமகளாக வந்தவர் தனது மகள் உண்மையை அறிந்து கொண்ட தாய்\n2. அமெரிக்க அரசு ‘தடுப்பூசி பாஸ்போர்ட்’ வழங்காது - வெள்ளை மாளிகை தகவல்\n3. இந்தியாவில் ஏப்ரல் மாதத்திற்குள் 50 ஆயிரம் உயிரிழப்புகள் ஏற்படும் எனக் கூறவில்லை: உலக சுகாதார அமைப்பு விளக்கம்\n4. இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயர்வால் தடுப்பூசி ஏற்றுமதி குறைய வாய்ப்புள்ளதாக தகவல்\n5. துபாயில் புதிய ‘ஸ்மார்ட்’ நகரம்; ஆட்சியாளர் அறிவிப்பு\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.spottamil.com/2010/10/watch-chellame-28-10-2010-sun-tv-tamil.html", "date_download": "2021-04-14T11:09:30Z", "digest": "sha1:57AAO2TKIABBS2TQXE4QVVQIWQXRZWJD", "length": 6445, "nlines": 103, "source_domain": "www.spottamil.com", "title": "Watch Chellame (28-10-2010) - Sun TV Tamil Serial [செல்லமே] - ஸ்பொட் தமிழ்", "raw_content": "\nVijay TV Programs and Serials | விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nSun TV Programs and Serials | சன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் நெடுந்தொடர்களும்\nமரக்கறிகளின் ஆங்கில - தமிழ் பெயர்கள் (English to Tamil Translation)\nA Amaranth முளைக்கீரை Artichoke கூனைப்பூ Ash Gourd, Winter Melon நீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய் Asparagus தண்ணீர்விட்டான் கிழங்கு ...\nகண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு\nகண்ணில் வரும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. நம் கண்ணாடி அணிகிறோம். இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல...\nமில்க் ரொபி செய்யலாம் வாங்க - How to make Milk Toffee\nமில்க் ரொபி செய்ய தேவையான பொருட்கள்: 1 ரின் பால் 400கிராம் 250 கிராம் சீனி 50 கிராம் பட்டர் 50 கிராம் கஜூ 1/2 பால் ரின்- சுண்டு தண்ணீர் 1 தே...\nமனிதனைவிட உயர்ந்த வாழ்வில் நெறிமுறைகளை கடைபிடிக்கும் காகம்\nகாகம் அல்லது காக்கா என்று அழைக்கப்படும் பறவையை நாம் அனைவரும் அறிந்து இருப்போம், அலட்சியமும் செய்து இருப்போம். ஆனால் ஆச்சர்யப்படும் அளவு அசாத...\nஇலங்கையின் அடுத்த பிரதமர் மகிந்த ராசபக்ச\nஇலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகியுள்ளார். தனது தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ரணில் விக்ரமசிங்க அறிவிக...\nVijay TV Maharani Serial 07-06-2011 - மகாராணி தொலைக்காட்சித்தொடர்\nVijay TV Maharani Serial 07-June-2011 ம��ாராணி தொலைக்காட்சித்தொடர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/how-to-get-webiste-information/", "date_download": "2021-04-14T11:28:24Z", "digest": "sha1:O64TLGJZ5ZX4NJMQ2GDLQXX5OFIKDPNB", "length": 5642, "nlines": 95, "source_domain": "www.techtamil.com", "title": "How to Get Webiste Information ? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\nபயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nமின்சாரத்தை கடத்த , உற்பத்தி செய்யும் பாக்டீரியாக்கள்\nமூழ்கும் விபத்துக்களை தடுக்கும் AI\nஅறிவான ஏலியன்களை கண்டுபிடிப்பது எப்படி\nஉலக கடல் போக்குவரத்தில் புதிய குறுக்கு வழி\nமனிதர்களை வேலை வாங்கி கற்கும் செயற்கைநுண்ணறிவு மென்பொருட்கள்\nகேள்வி & பதில் பகுதி \nஎந்த மாதிரியான மேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nமேஜிக் உடனடியாக கற்றுக் கொள்வது எப்படி\nதிருட்டுத்தனமான ஆப்களை தடுக்கும் 3 வழிகள்\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\nபயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tractorjunction.com/ta/mahindra-tractor/arjun-novo-605-di-i-with-ac-cabin/", "date_download": "2021-04-14T10:37:02Z", "digest": "sha1:VFKMT2ZUSTVK7E24NWFX74SGV46AQRRM", "length": 31533, "nlines": 276, "source_domain": "www.tractorjunction.com", "title": "மஹிந்திரா Arjun Novo 605 Di-i-with AC Cabin ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | மஹிந்திரா ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக��டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\nஅர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன்\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன்\n4.0 (1 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் மஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன் சாலை விலையில் Apr 14, 2021.\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன் இயந்திரம்\nபகுப்புகள் HP 57 HP\nதிறன் சி.சி. 3531 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 2100\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன் பரவும் முறை\nமுன்னோக்கி வேகம் 1.69 x 33.23 kmph\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன் பிரேக்குகள்\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன் ஸ்டீயரிங்\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன் சக்தியை அணைத்துவிடு\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன் எரிபொருள் தொட்டி\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன் டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nசக்கர அடிப்படை 2145 MM\nஒட்டுமொத்த நீளம் 3660 MM\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன் ஹைட்ராலிக்ஸ்\nதூக்கும் திறன் 2200 Kg\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன் வீல்ஸ் டயர்கள்\nமுன்புறம் 7.50 x 16\nபின்புறம் 16.9 x 28\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன் மற்றவர்கள் தகவல்\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன் விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் மஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன்\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக மஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன்\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI–i-4WD வி.எஸ் மஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன்\nஜான் டீரெ 5310 GearPro வி.எஸ் மஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன்\nநியூ ஹாலந்து Excel 6010 வி.எஸ் மஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன்\nஒத்த மஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 டி-ஐ-வித் ஏசி கேபினுடன்\nசோனாலிகா DI 50 சிக்கந்தர்\nசோனாலிகா DI 50 புலி\nநியூ ஹாலந்து Excel 6010\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nஜான் டீரெ 5310 4WD\nஅதே டியூட்ஸ் ஃபஹ்ர் அகரோமேக்ஸ் 4060 E\nமஹிந்திரா அர்ஜுன் 555 DI\nமஹிந்திரா அர்ஜுன் நோவோ 605 DI–i-4WD\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன மஹிந்திரா அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள மஹிந்திரா டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள மஹிந்திரா டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}
+{"url": "http://www.grassfield.org/aggregator/article/grassfield/aggregator/top-posts/28038", "date_download": "2021-04-14T11:00:37Z", "digest": "sha1:AJ6ZLFMFVCJHATXUL6ROJGOZFKUUJS26", "length": 4094, "nlines": 58, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nஅறிவிப்பு: வங்க மொழிச் சிறப்பிதழ் (3 Views)\nதமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – 2’ (2 Views)\nசிங்கப்பூர் நூலகங்களில் தமிழ் நூல்களை இனித் தமிழிலேயே தேடலாம்\n“திரையரங்குகளில் கூடுதலாக 1 காட்சியை திரையிட்டுக் கொள்ளலாம்” – தமிழக அரசு கூடுதல் சலுகை..\nதன்னை அணைத்த யதிராவை \"மிஸ் பண்ணியா.\" என கேட்டவன் அவளை அணைத்தபடியே உள்ளே வந்து கதவை சாத்தினான்.அவள் ஆமென தலையசைத்தாள்.\"அஞ்சு மணியிலிருந்து வாசலையே பார்த்துட்டு இருந்தேன் மாமா..\" என்றாள்.\"ஓ.. சரி.. ஆனா இனி நானா வந்து கதவை தட்டியபிறகு என் குரலை கேட்ட பிறகு கதவை திற. சரியா.\" என கேட்டவன் அவளை அணைத்தபடியே உள்ளே வந்து கதவை சாத்தினான்.அவள் ஆமென தலையசைத்தாள்.\"அஞ்சு மணியிலிருந்து வாசலையே பார்த்துட்டு இருந்தேன் மாமா..\" என்றாள்.\"ஓ.. சரி.. ஆனா இனி நானா வந்து கதவை தட்டியபிறகு என் குரலை கேட்ட பிறகு கதவை திற. சரியா.\" என்றான்.\"சரி மாமா..\" என்றாள் கொஞ்சலாக அவள்.அவள் பேசும் ஒவ்வொரு நொடியும் அவளது குரலை கேட்டுக் கொண்டே இருக்க தோன்றியது\nஇழையில் 11 to 20\nகாதலின் இழையில் 12 ×\nகாதல��ன் இழையில் 58 | Sevanthi durai\nகாதலின் இழையில் 57 | Sevanthi durai\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"}
+{"url": "http://www.kollyinfos.com/news/oru-chance-kudu/", "date_download": "2021-04-14T10:50:40Z", "digest": "sha1:SP2E3SH6B2A5CLU2FXELCGGAGXNXISDG", "length": 13265, "nlines": 135, "source_domain": "www.kollyinfos.com", "title": "கௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” ! - Kollyinfos", "raw_content": "\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\n உதவி செய்யும் நடிகர் ஆதி..\nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nHome News கௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nகௌதம் வாசுதேவ் மேனனின் “ஒரு சான்ஸ் குடு” \nஇந்த பொது முடக்க காலத்தில் கோலிவுட் நம்மை மகிழ்விக்கும் ஏராளமான, ஆச்சர்யங்களை அள்ளித் தந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கி வெளியான “கார்த்திக் டயல் செய்த எண்” குறும்படம் வெளியான வேகத்தில் இணைய உலகை கலங்கடித்து, யூடுயூப் மற்றும் சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கில் பார்வைகளை குவித்து, பெரும் வெற்றியடைந்தது. தனித்தன்மை வாய்ந்த இயக்குநர் கௌதம் மேனன் தற்போது மீண்டும் ஒரு காதல் பொங்கும் படைப்புடன் வந்திருக்கிறார். அவரது இயக்கத்தில் உருவாகியிருக்கும் சுயாதீன காதல் இசைப்பாடலான “ஒரு சான்ஸ் குடு” பாடலின் டீஸர் வெளியான வேகத்தில் இணையத்தில் டிரெண்டிங்கில் முதல் இடத்தை பெற்றிருக்கிறது. இப்பாடலின் டீஸரில் சாந்தனு பாக்கியராஜ், மேகா ஆகாஷ் மற்றும் கலையரசன் நடித்துள்ளார்கள். அற்புத நடிப்பால் முழுப்பாடலிலும் ரசிகர்களை இவர்கள் கட்டிப்போடுவார்கள் என நம்பலாம்.\nபொதுமுடக்கம் நீடிக்கும் இன்றைய சூழலில் இப்பாடலை படம்பிடித்தது பற்றி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியதாவது….\nஇப்பாடலின் மையம் என்பது காதல், நட்பு, இருவருக்கும் ஏற்படும் தவறான புரிதல் ஆகியவை தான். ஒருவன் தன் நண்பனை பற்றி நல்ல விசயங்களை ஒரு பெண்ணிடம் சொல்லப்போக, அவள் அதனை இவனை பற்றியதாக தவறாக புரிந்து கொள்கிறாள். அவன் மிக நகைச்சுவையான வகையில் இதனை கையாள்கிறான். இதுவே பாடலின் மையம���. இப்பாடலின் முதல் விதை பொதுமுடக்கத்திற்கு முன்பாகவே ஆரம்பித்து விட்டது. கார்த்திக் மதன் கார்கி ஆகியோருடன் இதனை பற்றி பொதுமுடக்கத்திற்கு முன்பே விவாதித்தேன்.\nஇப்பாடலின் முக்கிய அம்சமாக, வெகு அற்புதமான நடிகர்கள் இப்பாடலில் பங்கு பெற்றிருந்தாலும், நம் கவனத்தை ஈர்ப்பது இப்பாடல் படமாக்கப்பட்ட இடமான மொட்டை மாடி தான். அந்த இடங்கள் பாடலுக்கு பெரும் அழகை கூட்டுவதாக அமைந்திருக்கிறது. இயல்பாகவே இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் பாடல் படமாக்கம் எப்பொதும் தனித்தன்மை வாய்ந்ததாக, பின்னணி இடங்கள் அருமையாக இருக்கும். இப்பாடல் படமாக்காப்பட்ட இடம் பற்றி கூறும்போது… இந்த முழுப்பாடலும் எனது வீட்டு மொட்டை மாடியிலேயே படமாக்கப்பட்டது. மொட்டை மாடி என்பது இந்த பொது முடக்க காலத்தில் அனைவரும் அதிக நேரம் செலவிடும் இடமாக மாறியிருக்கிறது. அதனால் பார்வையாளர்கள் இதனை வெகு நெருக்கமாக உணர்வார்கள். நடிகர்கள் தவிர்த்து மொத்தமாகவே 7 பேர் மட்டுமே எங்கள் குழுவில் பணியாற்றினர். இது மிகச்சாதாரணமான ஒரு நண்பர்களின் கூடலாக, திரை மீதான காதலுடன் விரும்பி உருவாக்கும் நிகழ்வாக நிகழ்ந்தது. நடிகர்கள் அனைவரும் மேக்கப்பே இல்லாமல் தாங்களே செய்து கொண்ட இயல்பான ஒப்பனையுடன் நடித்தார்கள். அவர்களின் சொந்த உடையில் இருந்து படப்பிடிப்பிற்கு முந்தைய நாள் உடை வடிவமைப்பாளர் உத்ரா மேனன் தேர்ந்தடுத்த உடையுடனே நடித்தார்கள். தற்போதைய சூழ்நிலையில் படப்பிடிப்பில் அனைவரும் முகக்கவசத்துடன், சமுக இடைவெளியை கடைப்பிடித்து மிகவும் சுத்தமான முறையில் அனைத்து விதிகளையும் பின்பற்றியே படம்பிடித்தோம். நடிகர்கள் மட்டுமே கேமராவை பார்த்து நடிக்கும் போது மட்டும் முகக்கவசம் இன்றி நடித்தார்கள். பாடலின் டீஸருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. அதே போல் முழுப்பாடலை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\nகௌதம் வாசுதேவ் மேனனின் ஜோஷ்வா படத்தில் பணியாற்றி வரும் பின்னணி பாடகர் கார்த்திக் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்பாடலுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். உத்ரா மேனன் உடைவடிவமைப்பு செய்ய, சதீஷ் நடன இயக்கம் செய்துள்ளார்.\nNext articleநம்மளால முடிஞ்சத செய்வோம் உதவி செய்யும் நடிகர் ஆதி..\nமூனு Friends… ரெண��டு கல்யாணம்… ஒரே குழப்பம்\nஓ மை கடவுளே வெற்றியை தொடர்ந்து அசோக் செல்வனின் அடுத்த படம்\nமூனு Friends… ரெண்டு கல்யாணம்… ஒரே குழப்பம்\nமூனு Friends… ரெண்டு கல்யாணம்… ஒரே குழப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.satyamargam.com/news/indian-news/simi-ban-removed-delhi-hc-ordered/", "date_download": "2021-04-14T10:14:24Z", "digest": "sha1:PMCYDJKWY6UQ3GKCC5Q6WQXMXFNCQGKY", "length": 18716, "nlines": 197, "source_domain": "www.satyamargam.com", "title": "சிமி மீதான தடை நீக்கம் - டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு. - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nசிமி மீதான தடை நீக்கம் – டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.\nஇந்திய முஸ்லிம் மாணாக்கரிடையே இஸ்லாமிய சிந்தனையுடன் இந்திய வரலாற்றைப் போதித்து வந்த இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்(சிமி – Students Islamic Movements of India) என்ற முஸ்லிம் இயக்கத்தை 2001 ல் பாஜக திட்டமிட்டு 'பின்லாடனுடன்' தொடர்புடைய தீவிரவாத இயக்கம் எனக் கூறி மத்தியில் ஆட்சியில் இருந்தத் தருணத்தைப் பயன்படுத்தித் தடை செய்தது.\nஎன்ன காரணம் கூறி தடை செய்ததோ அக்காரணத்தை நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் தெளிவிக்க இயலாத நிலையில் நாட்டில் நடக்கும் ஒவ்வொரு அசம்பாவிதத்தோடும் இவ்வியக்கத்தைத் தொடர்பு படுத்தி பொய் செய்திகளைப் பரப்பியதோடு அதற்கு இணங்கி முடிவெடுக்கும் நிலைக்கு மதச்சார்பற்ற அரசு என மார்தட்டிக் கொள்ளும் காங்கிரஸ் கூட்டணி அரசையும் ஏற்படுத்தி வந்தன.\nசிமி தடை செய்யப்பட்டப்பின் கடந்த 7 வருட கால அளவில் இவ்வியக்கதோடு தொடர்புடையதாகக் கருதப்பட்ட உறுப்பினர்கள் காவல்துறையினரால் பட்ட இன்னல்கள் சொல்லிமாளாது. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் பல்வேறு தீவிரவாதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் ஏராளம். இவர்களில் பெரும்பாலானவர்களும் கல்வியில் புறக்கணிக்கப்பட்டச் சமுதாயமான இச்சமுதாயத்தில் விரல்விட்டு எண்ணும் வகையில் மேற்படிப்பு படித்தப் பட்டதாரிகள் என்பது பரிதாபம். இவ்வொரு விஷயத்தை மட்டும் கவனத்தில் எடுத்து இவ்விஷயத்தை ஊன்றி பார்த்தால் சிமியின் மீதான தடையும் அதன் பின்னர் அதன் மீது வாரி இறைக்கப்பட்டக் குற்றச்சாட்டுகளும் காவல்துறையில் இருக்கும் சங்கக் கறுப்பு ஆடுகளின் துணையுடன் மலிவு விலைக்கு விலைபோகும் மூன்றாம் ���ரப் பத்திரிக்கைகளை விடக்கேவலமான விளம்பரச் சிந்தைக் கொண்ட சில ஊடகங்களைக் கைகளில் வைத்துக் கொண்டு சங்கபரிவாரம் செய்த மிகப்பெரிய சதி என்பது விளங்கும்.\n2001 க்குப் பின் நாட்டில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகளிலிருந்து பாராளுமன்றத் தாக்குதல் வரை அனைத்துக்கும் காரணம் சிமி தான் என கூவிக் கொண்டாடிய ஊடகங்களையும் அதற்கு உரமூட்டிய காவல்துறை கறுப்பு ஆடுகளையும் இவற்றிற்கு எண்ணை ஊற்றி தீமூட்டிய சங்கபரிவாரத்தையும் அவைகளின் அரசுகள் சிமி மீது சுமத்தியக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பச்சைப் பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் புதுடில்லி உயர்நீதி மன்றம் அதிமுக்கிய தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.\nஆம், பின் லாடனுடன் தொடர்புடையதாகவும் நாட்டில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளை நடத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்ட சிமியின் மீதான ஆதாரங்கள் இல்லாத தடையை நீக்குவதாக டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவும் மத்திய உள்துறை அமைச்சகம் அதன்மீதான தடையை 2010 வரை நீட்டுவதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், 'சிமி மீதான தடையை நீட்டிப்பதற்கான புதிய ஆதாரங்கள் என்ன உள்ளது' என்ற நீதிபதியின் கேள்விக்கு மவுனத்தைப் பதிலாகவே கொடுக்க முடிந்தது. 'சிமி மீதான தடைக்கு நியாயமான காரணங்களை இதுவரை நிரூபிக்காத நிலையில் புதிதாக எவ்வித ஆதாரமும் சமர்ப்பிக்க இயலாத நிலையில் மேலும் நீட்டிப்பதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை' என நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.\nஇப்பொழுது உயர்ந்து நிற்கும் கேள்வி: எனில் பாராளுமன்றத் தாக்குதல் உட்பட நாட்டில் நடந்தக் குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரிகள் யார். நாண்டட், மாலேகான், தென்காசி குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவர்களின் மீது இனியாவது உளவுத்துறை மற்றும் காவல்துறையின் கவனம் திரும்புமா. நாண்டட், மாலேகான், தென்காசி குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்டதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளவர்களின் மீது இனியாவது உளவுத்துறை மற்றும் காவல்துறையின் கவனம் திரும்புமா. பெயருக்காவது ஒரு விசாரணை அந்த இயக்கத்தின் மீது நடக்குமா\n : உல்ஃபா தீவிரவாதப் பிரச்னை பற்றிப் பேச பிரணாப் முகர்ஜி மியான்மர் பயணம்\nமுந்தைய ஆக்கம்திறமை மருத்துவத���துறைக்குத் தேர்வுப் பெற்றுள்ளது\nஅடுத்த ஆக்கம்நாட்டை கடவுளாலும் காப்பாற்ற முடியாது\nதமிழ்க் கேள்வியில் ராஜ்விந்தர் சிங்\nஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203\nஎதை எழுதிக் கொடுத்தாலும் படிப்பீங்களா மய்யி லாடு\nஇதுதாண்டா மோடி அரசின் தேசபக்தி \nசத்தியமார்க்கம் - 09/08/2013 0\n மூஸா (அலை) அவர்களைத் துரத்தியபோது ...• ஃபிர் அவ்ன் உயிர் பிழைத்தான் (10:92)• பிர் அவ்ன் மூழ்கடிக்கப்பட்டான் (28:40, 17:103, 43:55) தெளிவு: சர்வாதிகார...\nஇஸ்லாம் கூறும் கடவுளுக்கு உருவம் உண்டா இஸ்லாமியர் ஏன் இறைவனுக்கு உருவமில்லை என்கின்றனர்\nஆதம் (அலை) அவர்களின் துணைவி படைக்கப்பட்டது எப்படி\nதொழுகையின் போது அரபியில் மட்டுமே இறைவசனங்களை ஓதுவது ஏன்\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-2)\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37\nகொரோனா தாக்க முடியாத கும்பமேளா\nதேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்\nதேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்\nசத்தியமார்க்கம் - 08/03/2021 0\nதமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம் படைக்கப் பட்டிருப்பதை போல் நடந்து...\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-35\nசுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-34\nமும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பின்னணியில் மொசாத்-ஆர்.எஸ்.எஸ் – அமரேஷ் மிஸ்ரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/3910", "date_download": "2021-04-14T10:19:06Z", "digest": "sha1:RBPVJKZRJN2W7JWWK4BEY6ICDQVBMJR5", "length": 3529, "nlines": 131, "source_domain": "cinemamurasam.com", "title": "Actor Nakul-Sruthi Baskar Engagement Photos. – Cinema Murasam", "raw_content": "\nஎடப்பாடியார் -கமல்ஹாசனார் மோதல் முற்றுகிறது.\nமழை.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் விஷால் உதவி\nபழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மரணம்\nஎடப்பாடியார் -கமல்ஹாசனார் மோதல் முற்றுகிறது.\nகாஜல் அகர்வால் -கவுதம் கிட்சுலு திருமண புகைப்படங்கள்.\nபழம்பெரும் திரைப்பட இயக்குனர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் மரணம்\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமி��ர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"}
+{"url": "https://cinemamurasam.com/archives/4801", "date_download": "2021-04-14T11:45:58Z", "digest": "sha1:2MNPFCIYDHCCOYE33M32LGL3WP5QLRGG", "length": 3772, "nlines": 133, "source_domain": "cinemamurasam.com", "title": "Metro movie Team Interview . – Cinema Murasam", "raw_content": "\nகமல்ஹாசன் ஆசி பெற்றது யாரிடம் தெரியுமா\nசுல்தான் பட பாடல் .\n‘தட்டான்…தட்டான்’ தனுஷ் பாடிய அசத்தல் பாட்டு…யுகபாரதி வரிகளில்.\nகமல்ஹாசன் ஆசி பெற்றது யாரிடம் தெரியுமா\nசுல்தான் பட பாடல் .\n‘தட்டான்…தட்டான்’ தனுஷ் பாடிய அசத்தல் பாட்டு…யுகபாரதி வரிகளில்.\nநான் பிரம்மச்சாரியாக வாழ்வது ஏன் – எஸ்.பி.ஜனநாதன் ‘எக்ஸ்க்ளுசிவ்’ பேட்டி\nதளபதி விஜய் பேரில் மோசடிகள்.ஆதாரங்களுடன் வெளியிடுவேன்\nஷங்கரின் இயக்கத்தில் மீண்டும் ‘அந்நியன்’ ரன்வீர் சிங்\n‘ சுயமரியாதையை நிலை நாட்ட தமிழர்கள் தயங்க மாட்டார்கள்’ -வி.செ.குகநாதன் கண்டனம்.\nநடுத்தர குடும்பத்துப்பெண் கால்டாக்சி டிரைவரானால் என்ன நடக்கும்\nவிஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமண தேதி வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"}
+{"url": "https://mdmuthukumaraswamy.blogspot.com/2013/06/", "date_download": "2021-04-14T11:14:33Z", "digest": "sha1:KEDG2DLALD32756WRVHLMVXVL73E4B3V", "length": 136412, "nlines": 308, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: June 2013", "raw_content": "\nமணல்மகுடி நாடகநிலம் வழங்கும் முருகபூபதியின் புதிய நாடகம் ”குகைமரவாசிகள்”-நிகழ்ச்சி நிரல் மற்றும் அழைப்பிதழ்\nமணல்மகுடி நாடகநிலம் வழங்கும் புதிய நாடகம் ”குகைமரவாசிகள்” திருப்பத்தூர்,திருவண்ணாமலை மற்றும் சென்னையில் நிகழவிருக்கிறது.\n29-06-2013 லீபலோன் பங்களா வளாகம்,திருவண்ணாமலை.\n30-06-2013 #1 , சந்திரலேகா ஸ்பேசஸ்,\nநேரம் : மாலை 06.00\nநிகழ்வில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் மணல்மகுடி நாடகநிலம் அன்போடு அழைக்கிறது.\nLabels: அறிவிப்பு, நாடகம், பொது\nசாரு நிவேதிதாவின் ‘ஸீரோ டிகிரி’ நாவல் ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த யான் மிச்சல்ஸ்கி சர்வதேச இலக்கிய பரிசுக்கான 2013 குறுகிய பட்டியலில் அறிவிக்கப்படுள்ளது என்று அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். சாரு நிவேதிதா இறுதி பரிசை வெல்ல வேண்டும், சர்வ தேச புகழ் பெற வேண்டும், இறுதி பரிசான சுமார் முப��பத்தி இரண்டு லட்ச ரூபாய் அவருடைய பணத்தேவைகளிலிருந்து அவரை விடுவிக்கவேண்டும் என்ற என்னுடைய நல்லெண்ணங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nபார்க்க: சாருவின் தளத்தில் வெளியான செய்தி http://charuonline.com/blog/\nஎஸ்.சண்முகத்திற்கு 'மேலும்' இலக்கிய விருது\nபெரிய படிப்பாளியும், சிறந்த விமர்சகரும், சிந்தனையாளருமான நண்பர் எஸ்.சண்முகத்திற்கு ‘மேலும்’ பத்திரிக்கை சார்பில் வழங்கப்படும் விமர்சகருக்கான இலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதினை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். பழந்தமிழ் இலக்கியம், நவீன உலக இலக்கியம், தமிழ் நாட்டு வரலாறு, நவீன தமிழ் இலக்கியம், தமிழ் நாட்டின் வெகுஜன பண்பாடு, மாற்று அரசியல் ஆகிய துறைகளில் சண்முகம் மிக நுட்பமான விபரங்களை அறிந்தவர், அந்த விபரங்களை தனக்கே உரித்தான பார்வை மூலம் புதிய புரிதல்களை உருவாக்கி சிந்தனையின் தளத்தினை மேலும் உயர்த்தக்கூடியவர். ‘வித்யாசம்’, ‘கல்குதிரை’, ‘சிற்றேடு’ ஆகிய இதழ்களில் அவருடைய முக்கியமான கட்டுரைகள் பிரசுரமாகியிருக்கின்றன. ‘பொம்மை அறை’ என்ற சண்முகத்தின் கவிதைத் தொகுப்பு ஒன்று தொண்ணூறுகளில் வெளியாகியிருக்கிறது. சண்முகத்தின் கட்டுரைகளின் தொகுப்பு ‘கதை மொழி’ இன்னும் அதிகமான கவனத்தைப் பெற்றிருந்தால் தமிழிலக்கிய விமர்சனத்தின் சொல்லாடல் நுட்பமாகியிருக்கும். தமிழவன், கோணங்கி ஆகியோரின் படைப்புகளை வாசித்து அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தியது, மா.அரங்கநாதனோடு பொருள் செறிந்த நீண்ட உரையாடலை நிகழ்த்தி அதன் மூலம் மா.அரங்கநாதனின் படைப்புகளுக்குப் பின் இயங்கும் சிந்தனையை வெளிக்கொணர்ந்தது, பல முக்கியமான உலக நாவல்கள் தமிழில் மொழிபெயர்ப்பாக மூலகாரணமாக இருந்தது ஆகியவற்றை எஸ்.சண்முகத்தின் முக்கிய பங்களிப்புகள் என்று நான் கருதுகிறேன். காவ்யா பதிப்பகம் வெளியீடாக வெளிவந்த ‘மௌனி இலக்கியத் தடம்’ கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சண்முகத்தின் கட்டுரை எனக்கு மௌனியை வாசிக்க மிகவும் உதவிகரமாக இருந்தது. ஜான் கேஜின் இசை நுணுக்கங்களைப் பற்றி சண்முகம் எழுதிய கட்டுரை என்னுடைய இசை ஈடுபாட்டின் திசைகளை நிர்ணயிப்பதாக அமைந்தது. ஜெயமோகனும் நானும் ஈடுபட்ட பாரதி விவாத்தைத் தொடர்ந்து பாரதியின் பாண்டிச்சேரி வாழ்க்கை அ��ருடைய கவிதைகளில் நிகழ்த்திய மாற்றம் என்ன என்ற பிரமாதமான கட்டுரையை சண்முகம் 'சிற்றேடு' இதழில் எழுதியிருக்கிறார். சந்தர்ப்பம் வாய்க்குமென்றால் ராமலிங்க வள்ளலாரின் கவிதைகளைக் குறித்து சண்முகத்தோடு ஒரு உரையாடலில்/ விவாதத்தில் ஈடுபடவேண்டும் என்று எனக்கு ஒரு அவா உண்டு. சண்முகத்திற்கு ராமலிங்க வள்ளலாரின் கவிதைகளையும் பங்களிப்புகளையும் பற்றி தனித்துவமான பார்வை உண்டு.\nதமிழனுக்கு என்று ஒரு சிந்தனை முறை இருந்ததா, பழந்தமிழ் இலக்கிய வாசிப்பின் மூலம் அப்படிப்பட்ட தனித்துவ சிந்தனை முறையை கற்பிதம் செய்ய முடியுமானால் அந்த சிந்தனையின் இழைகள் என்னென்ன, அவை வரலாற்றின் கதியில் என்ன மாற்றங்களை அடைந்திருக்கின்றன, அவற்றை உலக இலக்கிய போக்குகளோடு நாம் எப்படி இணைத்துப்பார்க்க முடியும் ஆகியன சண்முகத்தின் எழுத்துக்களில் மைய சரடுகள் என்று நான் நினைக்கிறேன்.\nஅவருடைய விசாலமான படிப்பிற்கும், நுட்பமான பார்வைக்கும் சண்முகம் இன்னும் ஏராளமாக எழுதியிருக்கமுடியும்; எழுதியிருக்கவேண்டும். தொண்ணூறுகளில் அவருக்கு ஏற்பட்ட முதுகுத்தண்டுவட பிரச்சினை ஒன்றினால் சண்முகத்திற்கு அதிகம் எழுத இயலாதபடிக்கு ஆகிவிட்டது என்று அறிந்தேன். வதவதவென்று எழுதிக்குவித்தும் எந்தவிதமான பங்களிப்புகளும் செய்யாமல் போய்விட்ட பல எழுத்து இயந்திரங்கள் மத்தியில் சில மைய கட்டுரைகளை எழுதியதன் மூலம் இலக்கிய வாசிப்பை நுட்பப்படுத்திய எஸ்.சண்முகம் தமிழ் இலக்கிய பரப்பில் மிகவும் முக்கியமானவர்.\nசண்முகத்தின் புகைப்படம் ஒன்றினைப் பார்த்து -அந்த அல்டஸ் ஹக்ஸ்லி போன்ற ஒல்லியான ஈர்க்குச்சி உருவம், இறுக்கமாக கீழிறங்கியிருக்கும் தாடையும் உதடுகளும், எள்ளும் கொள்ளும் வெடிக்கும் முகம்- இவர் படு சீரியசான ஆசாமி போலும் என்று நான் ஆரம்பத்தில் நினைத்திருந்தேன். நிஜத்தில் சண்முகம் சிரிக்க சிரிக்க பேசக்கூடியவர், ஒரு விவாதத்தை அழகாக மேலெடுத்துச் செல்லக்கூடியவர், சங்கோஜி, தன்னை முன்நிறுத்திக்கொள்ளத் தெரியாதவர், ஒரு வகையில் அப்பாவி என்பது பழகியவர்களுக்குத் தெரியும்.\n‘மேலும்’ பத்திரிக்கை எஸ்.சண்முகத்திற்கு விமர்சகருக்கான இலக்கிய விருதினை வழங்கி தன் கௌரவத்தை உயர்த்தியிருக்கிறது. ‘மேலும்’ பத்திரிக்கையின் ஆசிரியர் குழுவில் ��ான் ஒரு காலத்தில் இருந்தேன் என்பது உண்மைதான். அந்தப் பத்திரிக்கைக்கும் அது வழங்கும் பரிசுகளுக்கும் எனக்கும் எந்த சங்காத்தமும் இப்போது கிடையாது என்பதினை மகிழ்ச்சியோ வருத்தமோ இல்லாமல் தெரிவித்துக்கொள்கிறேன்.\nசமீபத்தில் நான் இந்த தளத்தில் பதிப்பித்த பதிவுகளில் எழுத்துப் பிழைகள் மலிந்திருப்பதை கவனித்தேன். நான் அவசரகதியில் phonetic keyboardஇல் நேரம் கிடைக்கும்போது எழுதுவதால் இந்த எழுத்துப்பிழைகள் ஏற்படுகின்றன என்று நினைத்திருந்தேன். இன்றைக்குதான் கண் மருத்துவரிடம் போனபோது தெரிந்தது எனக்கு வெள்ளெழுத்து உண்டாகியிருக்கிறது என்று. கிட்டப்பார்வைக்காக ஏற்கனவே கண்ணாடி அணியும் நான் இன்னும் கொஞ்சம் தடிமனான கண்ணாடி அணியவேண்டும். அப்படி அணிந்தபின் எழுத்துக்கள் இன்னும் தெளிவாக தெரிகின்றன. இனிமேல் எழுத்துப்பிழைகள் குறைந்துவிடும் என்று நம்புகிறேன். என்னால் முடிந்தவரை அண்மைய பதிவுகளில் பிழைகளைக் களைந்துவிட்டேன்.\nநண்பர்களிடமும் வாசகர்களிடமும் இதுவரை இந்த தளத்தின் பதிவுகளில் ஏற்பட்டிருந்த எழுத்துப் பிழைகளுக்காக மன்னிப்பு கோருகிறேன்.\nகாஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதம் | தத்துவம்\nஃப்ரான்ஸ் காஃப்கா தன் தந்தைக்கு 1919 ஆண்டு எழுதிய கடிதம் ஆங்கிலத்தில் 1966 ஆம் ஆண்டு எர்ன்ஸ்ட் கைசர், எய்தின் வில்கின்ஸ் ஆகியோரால் மொழிபெயர்க்கப்பட்டது; 2008 ஆம் ஆண்டு ஹான்னா ஸ்டோக்ஸ் மற்றும் ரிச்சர்ட் ஸ்டோக்ஸ் ஆகியோரால் செய்யப்பட்ட புதிய மொழிபெயர்ப்பு Oneworld Classics பதிப்பகத்தினரால் Dearest Father என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது. 1966 ஆம் ஆண்டு மொழிபெயர்ப்பு இணையத்தில் முழுமையாக https://docs.google.com/document/d/1CK480j6khmHzAZYdR26Zu1Iu064uCo32JnESIulbFYw/preview என்ற சுட்டியில் வாசிக்கக் கிடைக்கிறது,\nகாஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தை நேரடியாக தன் தந்தையிடம் கொடுக்கவில்லை. தன் நண்பரான மேக்ஸ் பிராட்-இடம் கொடுக்க அவர் காஃப்காவின் தாயாரிடம் கொடுத்தார். தாயார் காஃப்காவின் தந்தையிடம் அந்தக் கடிதத்தை கொடுக்கவேயில்லை. யாருக்கு எழுதப்பட்டதோ அவருக்குப் போய் சேராத கடிதம் நவீன மேற்கத்திய இலக்கியத்தின் முக்கியமான கிளாசிக்குகளில் ஒன்றாக கருதப்படுகிறது. தத்துவத்திலும் இலக்கிய விமர்சனத்திலும் முக்கியமான சிந்தனைகளுக்கு காஃப்காவின் கடிதம் அடிகோலியிருக்கிறது. லியோடார��ட் அவருடைய ‘Differend’ என்ற சொல்லாமுடியாதவற்றை சொல்லுதல், அடையாளப்படுத்துதல் என்ற கருத்தாக்கத்தினை காஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தை வாசிப்பதிலிருந்தே உருவாக்குகிறார். மேற்கத்திய உலகில் தந்தை-மகன் உறவு குறியீட்டுதளத்தில் விவாதிக்கப்படுவதற்கான அடித்தளம் உளப்பகுப்பாய்வில் கிரேக்க புராணங்களிருந்து பெறப்பட்டதென்றால், அதன் வாழ்வியல் வியாகூலங்கள் காப்ஃகாவின் கதைகளிலிருந்தே தெரியவருகின்றன. காஃப்காவின் கதைகளுக்கு அவர் தன் தந்தைக்கு எழுதிய கடிதம் ஒரு திறவுகோல். காஃப்காவின் படைப்புகள் சட்டம், நீதி ஆகியன நம் காலத்தில் அடைந்துள்ள அபத்த பரிமாணங்களை முதுகுத்தண்டு சில்லிடும் வகையில் சுட்டுகின்றன. சட்டம், நீதி, அரசு ஆகியன பற்றிய காஃப்காவின் சிந்தனைகளும் கலைவெளிப்பாடுகளும் தன் தந்தையை அதிகாரபீடத்தின் குறியீடாக நிறுத்தி அந்த பீடத்திலிருந்து எந்த அங்கீகாரத்தையும் பெறமுடியாத கைவிடப்பட்ட நிலையிலிருந்தே உருவாகியிருக்க வேண்டும் என்று கருத இடமிருக்கிறது.\nகாஃப்காவின் கடிதம் தான் ஏன் தன் தந்தைக்குப் பயப்படுபவராகவே இருக்கிறார் என்று விளக்கம் சொல்வதில் ஆரம்பிக்கிறது. அதீத நுண்ணுணர்வும் வாசிப்பு மோகமும் தனிமையுணர்வும் நோஞ்சானான உடலுமைப்பும் நோய்களும் உடைய மகன். தந்தை ஹெர்மன் காஃப்காவோ ஆஜானபாகுவான உடலமைப்பும் வியாபார லௌகீகமும் விஷக்கொடுக்கு நாவும் கூரிய அங்கதமும் கேலியான சிரிப்பும் கொண்டவர். மகன் காஃப்காவால் சாப்பாடு மேஜையில் கூட அப்பாவின் வேகத்துக்கும் மேஜை நாகரீக எதிர்பார்ப்பிற்கும் ஏற்ப நடந்துகொள்ள முடிவதில்லை. அப்பாவின் ஆஜானுபாகு உடலின் கம்பீரத்தை ரசிக்கவும் ஆராதிக்கவும் கூடியவராகவே இருக்கிறார் மகன் காஃப்கா. புத்தகப்புழுவாய் அப்பாவின் எதிர்பார்ப்புகள் எதையும் நிறைவேற்றாமல் இருக்கும் மகன் தன்னிடம் நன்றியறிதலையாவது காட்டவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அப்பா காஃப்காவுக்கு இருக்கிறது; ஆனால் அதைக் கூட தன்னால் தரமுடியவில்லை என்று எழுதுகிறார் மகன். மகனுக்கு மேக்ஸ் ப்ராட் போன்ற விசித்திர நண்பர்கள். வீட்டில், அப்பாவின் வியாபார ஸ்தலத்தில், குடும்பத்தோடு நேரம் செலவழிக்கும் பொது இடங்களில், யூத வழிபாட்டுத்தளங்களில் என எல்லா இடங்களிலும் அந்நியமானவராக இருக்க���றார் மகன் காஃப்கா. மகனின் இரண்டு திருமணங்களும் வேறு தோல்வியில் முடிகின்றன. பலகீனன், நோயாளி, நோஞ்சான், நுண்ணுணர்வு மிக்க தனியன் என முற்றிலும் தோல்வியடைந்த கதாபாத்திரமாகவே காஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தில் வெளிப்படுகிறார். தந்தை சட்டங்களையும் விதிகளையும் ஏற்படுத்தி அவற்றை செயல்படுத்துகிண்ற லௌகீகி. அவர் நடத்துகிற வியாபார ஸ்தலத்தில் அவர் தன் வேலையாட்களை கொடூரமாக நடத்துகிறார். சங்கோஜியான மகன் தன் தந்தையின் அலுவலகத்திற்கு செல்லும்போதெல்லாம் தன் அப்பாவின் நடத்தைக்கு பிராயசித்தம் செய்பவராக, அவருடைய தவறுகளுக்கு ஈடு செய்பவராக வேலையாட்களிடம் அதிக பணிவுடனும் மரியாதையுடனும் நடந்து கொள்பவராக தன் கடிதத்தில் குறிப்பிடுகிறார். தன் அம்மாவுக்கு தன் தந்தையின் மேல் இருக்கிற அபரிதமான காதல், மகனின் நுண்ணுணர்வுகளை அங்கீகரித்தாலும் அப்பாவிடம் அவற்றை எடுத்துச் செல்லும் அளவுக்கு போகவிடாமல் தடுப்பத்தையும் காஃப்கா பூடகமாக சொல்லத் தவறவில்லை. அப்பாவை முழுமமையான ‘Kafka material’ என்று குறிப்பிடும் மகன் காஃப்கா தன் சகோதரிகளிடையே யாரிடமெல்லாம் காஃப்கா குணங்கள் நிறைந்திருக்கின்றன யாரிடம் தன்னைப் போல நுன்ணுணர்வு மிகுந்திருக்கின்றன என்றும் சொல்கிறார்.\nதான் மிகவும் வியக்கும், ஆராதிக்கும், தான் சில பல திருத்தங்களுடன் ஆக விரும்பும் தந்தை தன்னை பாராட்டமாட்டாரா, அங்கீகரிக்க மாட்டாரா என்ற ஏக்கமும் காஃப்காவின் கடிதத்தில் அடிநாதமாய் ஓடிக்கொண்டேயிருக்கிறது. நோயாளிப்படுக்கையில் படுத்திருக்கும் மகன் காஃப்காவை வெளியூர் சென்று திரும்பி வரும் அப்பா காஃப்கா அறைக்குள் எட்டிப் பார்த்து கையசைப்பது போன்ற சின்ன விஷயங்கள் கூட மகனை மிகவும் சந்தோஷப்படுத்துகிறது. தன்னை தோல்வியுற்றவனாகவே பார்க்கும் தன் தந்தையிடம் ஏதேனும் ஒரு பாராட்டுக்கு ஏங்கி அது கிடைக்காததாலேயே அப்பாவை, அப்பா பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்தைப் பார்த்து அஞ்சக்கூடியவராய் இருக்கிறார் மகன் காஃப்கா.\n1950களில் நியுயார்க நகரின் கிரீன்விச் கிராமத்தின் மனப்பதிவுகளை எழுதிய இலக்கிய விமர்சகர் அனடோல் ப்ரயோர்ட் காஃப்கா எவ்வளவு புகழ் பெற்றவராக இருந்தார் என்று எழுதியிருக்கிறார். ராபர்ட் கிரம்ப் என்ற ஓவியர் காஃப்காவின் வாழ்க்கைய��� ஓவியமாகத் தீட்டிக்கொண்டு வந்த புத்தகம், சோடர்பெர்க் 1992 இலும், ஜோன்ஸ் 1993 இலும், கபால்டி 1995 இலும் காப்ஃகாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுத்த திரைப்படங்கள், அவருடைய ‘உருமாற்றம்’ கதை நாடகங்களாக செல்வாக்கோடு இருப்பது, ஃபிலிப் கிளாஸ் உருவாக்கிய ‘In the penal colony’ என்ற இசை நாடகம் என காப்ஃகாவின் தாக்கம் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் முதல் ஹருகி முராகமி வரை அனைத்து உலக படைப்பாளிகளும் தங்கள் படைப்புகளில் காப்ஃகாவின் செல்வாக்கினை பெருமையுடன் ஒத்துக்கொள்கின்றனர்.\nதமிழில் சுந்தரராமசாமிக்கு காஃப்காவின் படைப்புகளின் மேல் பெரிய பிரமிப்பு இருந்தது. மேக்ஸ் பிராட் காப்ஃகாவின் மறைவுக்குப் பின் கொண்டு வந்த தொகுப்பிலிருந்து குட்டிக் கதைகளை மட்டுமாவது ஆளுக்கொரு கதை என தமிழ் எழுத்தாளர்கள் அனைவரும் மொழிபெயர்த்துக் கொண்டுவர வேண்டும் என்று சுந்தரராமசாமி தொடர்ந்து சொல்லிக்கொண்டேயிருந்தார். கிருஷ்ணமூர்த்தி மொழிபெயர்த்து தமிழில் வெளிவந்த காப்ஃகாவின் ‘விசாரணை’ அதனுடைய விசித்திர தமிழால் யாரையும் சரியாக சென்றடையாமல் போய்விட்டது. நிற்க. காப்ஃகாவுக்கும் அவர் தந்தைக்கும் இடையிலான சிக்கலான அன்பும் வெறுப்பும் கலந்த உறவு சுந்தரராமசாமிக்கு அவருக்கும் அவருடைய தந்தைக்கும் இருந்த உறவைச் சொல்வதாக இருந்திருக்க வேண்டும். இந்த ஒத்த அடையாளங்களின் ஈர்ப்பு தந்தையிடமிருந்து அதாவது மரபுகளிடமிருந்து விடுபட்ட நவீனத்துவத்தை நோக்கி சுந்தரராமசாமியை நகர்த்தியிருக்க வேண்டும்.\nஏனெனில் தந்தையுடனான மகனின் உறவு என்பது பௌதீக தந்தையுடனான உறவு மட்டுமல்ல; அது மரபு, அரசு, குரு, அதிகார பீடம், விதி, தேசம், சட்டம் ஆகியவற்றோடு ஒருவன் கொள்கிற உறவின் தன்மையினையும் சொல்லக்கூடியது. ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு தந்தையைக் கொன்று தன் ஸ்தானத்தையும் தனக்கான பெண்ணையும் பெறுகின்ற ஆதிகதையின் குறியீட்டுத்தன்மையினை உளவியல் சிக்கல்களுக்கு விளக்கமளிக்கும் கதையாகக்கொண்டிருக்கிறது. கிரேக்க புராணமான ஈடிப்பஸ் கதையை மைய உருவகமாகக் கொள்ளும் ஃபிராய்டிய உளப்பகுப்பாய்வு மரபுகளையும் வரலாற்றையும் வளரும் மகன்கள் தங்கள் தந்தைகளை அழித்து தம்மிடத்தை நிறுவிக்கொள்ளுதலின் தொடர்ச்சியான செயல்பாடுகளாக விவ��ிக்கிறது. இவ்வாறான குறியீட்டு தந்தைக்கும் மகனுக்குமான உறவு இந்தியாவில் எப்படி இருக்கிறது என்பதை ஏ,கே.ராமனுஜன் ‘இந்திய ஈடிப்பஸ்’ என்ற கட்டுரையில் எழுதியிருக்கிறார். ராமனுஜனின் வாதம் என்னவென்றால் இந்திய ஈடிப்பஸ் தன் மேற்கத்திய சக ஈடிப்பஸை போல தன் தந்தையைக் கொல்வதில்லை; மாறாக தந்தைக்கு அடிபணிந்து போய்விடுவான் என்பதாகும். யயாதி, பீஷ்மர், ஆகிய புராண இதிகாச கதாபாத்திரங்களை வைத்து ‘இந்திய ஈடிப்பசை’ விளக்கும் ராமானுஜன் இந்தியக் கலைஞர்கள்/எழுத்தாளர்கள் அதிகாரத்திற்கு, குரு பீடங்களுக்கு, மரபுகளின் செல்வாக்குகளுக்கு அடிபணிந்து செல்லக்கூடியவர்களாகவே இருப்பார்கள் என்றும் சொல்கிறார் என்று நாம் வாசிக்கவேண்டும். மரபுகளின் அதிகார மதிப்பீடுகளை தூக்கியெறிந்து விட்டு புத்தம்புதிய உலகினை படைப்பதற்கான வலுவும் தீவிரமும் துணிச்சலும் சுய அடையாளங்களுக்கான வேட்கையும் இல்லாதவர்களே இந்தியக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் என்றும் ராமனுஜனின் கட்டுரையை நாம் வாசிக்கலாம்.\nஅதிகார பீடங்களையும், புகழையும், லௌகீக வெற்றிகளையும் நோக்கி நகரக்கூடியவன், அந்த நகர்வுகளுக்காகத் தன்னை தகுதிப்படுத்திக்கொள்பவன் எப்படி அதே அதிகாரங்களின் உள் கட்டமைப்புகளை விமர்சிக்க இயலும் அந்த அதிகாரக் கட்டமைப்புகளின் அபத்தங்களை காண இயலும் அந்த அதிகாரக் கட்டமைப்புகளின் அபத்தங்களை காண இயலும் தன் தந்தையின் மதிப்பீடுகளிலிருந்து அந்நியமானவராக இருந்த காஃப்காவால்தான் நம் காலத்தின் அமைப்புகளிடமிருந்து முற்றிலுமாக அந்நியமானவனாக வெளியாளாக இருந்து அவற்றின் பயங்கரங்களைக் கலையாக்க முடிந்தது.\nஅநீதியை எதிர்த்து போராடுகிற தட்டையான தமிழ் சினிமா பாப்புலர் கதநாயகனைப் போல யாரையும் காப்ஃகா படைக்கவில்லை. காஃப்காவின் கலை உருவாக்கும் உலகில் அநீதி எதிர்க்கப்படாமல் போவது மட்டுமல்ல, அநீதியான உலகே ‘இயல்பானது’ என்றும் ஏற்றுகொள்ளப்படுகிறது. உதாரணத்திற்கு காஃப்காவின் ‘நிராகரிப்பு’ (Refusal) என்ற சிறுகதையை எடுத்துக்கொள்ளுங்கள். சிறு நகரம் ஒன்றில் தங்களுக்கான உரிமைகளையும் வசதிகளையும் கேட்டு போராடும் மக்கள் அந்த சிறு நகரத்தின் சிறு அதிகாரி அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்தவுடன் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர். ‘விசா��ணை’ நாவலில் இறுதியில் இந்த மனப்பாங்கு இன்னும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்கிறது; நாவலின் மைய கதாபாத்திரம் தன்னைக் கொல்லவிருக்கும் அரசுகொலையாளிகளை தண்டனை கூடத்திற்கு தானே கூட்டிச் செல்கிறான்.\nகாப்ஃகாவின் தனிப்பட்ட வாழ்க்கையில் அவருடைய தந்தைக்கு இருந்த இடம் காப்ஃகாவின் கதைகளில் சட்டத்திற்கு கொடுக்கப்படுகிறது. வழக்கறிஞராக தொழில் புரிந்த காஃப்கா தான் படித்த சட்டக் கல்லூரிகளை கடுமையாக வெறுத்தார்; அவை அர்த்தமற்றவை என்று எழுதினார், நம் மனு நீதி போன்ற ரோமானிய சட்டத்தை காஃப்கா வெறுத்ததில் ஆச்சரியமொன்றுமில்லை. வழக்கறிஞராக வேலைபார்த்த காஃப்காவுக்கு தொழிற்சாலைகளின் பாதுகாப்பு வசதிகளை பார்வையிடும் பணியும் பகுதி நேர வேலையாக வாய்த்தது. மேக்ஸ் ப்ராடுக்கு எழுதிய கடிதமொன்றில் காப்ஃகா என்னனென்ன ஆச்சரியமான அபத்தங்களினால் தொழிற்சாலைகளில் விபத்துகள் ஏற்படுகின்றன என்று ஆயாசப்பட்டு எழுதுகிறார்; அதே விபரங்கள் அவருடைய ‘In the penal colony’ சிறு கதையிலும் காணக்கிடைக்கின்றன. அதனால்தான் காஃப்காவின் ‘விசாரணை’ நாவல் அதீத கற்பனையல்ல யதார்த்தமே என்று சில விமர்சகர்கள் எழுதும்போது நமக்கு அடிவயிறு அதிர்ச்சியில் உறைகிறது.\nகாப்ஃகா தன் தந்தைக்கு எழுதிய கடிதம் எப்படி அவர் தந்தையைச் சென்றடையவில்லையோ அது போலவே ‘விசாரணை’ ‘கோட்டை’ நாவல்களில் வரும் மைய கதாபாத்திரமான ஜோசஃப் கே தன் விதியினை முடிவு செய்யும் நீதிபதியினை நாவல்களின் இறுதி வரை சந்திப்பதேயில்லை. ‘நம் சட்டத்தின் பிரச்சனைகள்’ சிறுகதையிலோ சட்டவிதிகள் எவ்வளவு ரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றனவென்றால் சட்டவிதிகள் என்று உண்மையிலேயே ஏதும் இருக்கின்றனவா என்று சந்தேகம் வரும் அளவுக்கு அவை ரகசியமாக வைக்கப்ப்ட்டிருக்கின்றன. கொடும் கனவெனவே ஒரு சமூகம் நம் கண் முன்னால் காஃப்காவின் படைப்புகளில் விரிகிறது; என்ன, அவை கனவுகளல்ல யதார்த்தங்கள்.\n‘விசாரணை’ நாவலில் ஒரு பெரிய வங்கியில் அதிகாரியாக இருக்கும் ஜோசஃப் கே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு கடைசியில் கொலைத்தண்டனை வழங்கப்படுகிறான். அவன் என்ன குற்றத்திற்காக கைது செய்யப்படுகிறான், அவனை விசாரிக்கும் சட்டத்தின் நீதியின் அடையாளம் என்ன என்பது அவனுக்கு கடைசி வரை தெரிவதில்ல��. கே யை கைது செய்யும் அதிகாரிகள் அவனுடைய விலையுயர்ந்த ஆடைகளை அவனிடமிருந்து கவர்ந்து விடுகின்றனர். அவன் என்ன காரணம் என்று அறியாமலேயே கைது செய்யப்பட்டிருந்தாலும் அவனை குற்றமுடைய நெஞ்சுடையவனாய் அவனை நடத்தும் விதத்திலேயே மாற்றிவிடுகின்றனர். கேயை கைது செய்திருப்பதாக அறிவிக்கும் அதிகாரி அவன் தொடர்ந்து அவன் தொழிலை செய்யலாம் என்றும் அறிவிக்கிறார். ஒரு நாள் திடீரென்று கே யின் வழக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு அபார்ட்மெண்டில் நடக்கும் என்று ஃபோன் மூலம் சொல்லப்படுகிறது. கேயினால் எந்த அபார்ட்மெண்ட் என்று கண்டுபிடிக்க இயலுவதில்லை. அவன் வழி கேட்க வெட்கப்பட்டு அந்த அபார்ட்மெண்ட்டில் வசிக்கும் தச்சன் ஒருவனை பார்க்க வேண்டும் என்று சொல்லி வழி கேட்கிறான். அவனுக்கு நீதிமன்றம் இயங்கும் அபார்ட்மெண்ட்டிற்கு வழி தெரிந்துவிடுகிறது. அவனுக்கு எந்த நேரம் தன் விசாரணை என்று தெரியாது. ஏதோ வந்து சேர்ந்துவிட்டதால் அவனை நீதிபதி இல்லாமலேயே விசாரிக்கின்றனர். கே வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பவனா என்று வினவுகின்றனர்; அவன் தான் பெரிய வங்கியொன்றின் அதிகாரி என்று பதிலளிக்கிறான்.\nஎல்லாமே பூடகமாகவும் ரகசியமாகவும் இருக்கிறது. தன் தந்தையினையும், மரபுகளையும் சட்டங்களையும் கே தேர்ந்தெடுக்கவில்லை அவனுக்கு எதுவும் தெரியவும் இல்லை ஆனால் அவன் அந்த நீதிபதிகளோ நீதியோ இல்லாத வழக்காடுமன்றங்களுக்கு போக வர இருக்கிறான்.\nகாஃப்காவின் ‘சட்டத்தின் முன்னால்‘ என்ற சிறுகதை இன்னும் விசித்திரமானது. சட்டத்தின் வாயிலில் நின்று கிராமத்தான் ஒருவன் உள்ளே நுழைய அனுமதி கேட்கிறான். இப்போது முடியாது. நீ காத்திருக்க வேண்டும் என்கிறான் வாயிற்காப்போன். அவன் மேலும் பல வாயில்கள் உள்ளே அடுக்கடுக்காக இருப்பதாகவும் அத்தனை வாயில்களையும் அவன் கடந்து செல்ல அவனுக்கு எதிர்காலத்திலேயே சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் வாயில்காப்போன் சொல்கிறான். அவன் சாகும் தருணம் வரை காத்திருக்கிறான். அந்த வாயில்கள் அவனுக்கு மாத்திரமேயான பிரத்யேகமான வாயில்கள் என்று மட்டுமே அவனால் அறிய முடிகிறது ஆனால் ஒரு வாயில் கூட அவனுக்காகத் திறப்பதில்லை.\nதன் தந்தையின் முன்னாலும் திறக்காத வாயில்களின் முன்னால் நிற்பவராகத்தான் காஃப்காவும் இருந்தாரோ\nஎப்படியிருப்பினும் காஃப்கா தந்தையர் தினம் கொண்டாடியிருக்க வாய்ப்புகள் குறைவு.\nகோபோ அபேயின் “மணற் குன்றுகளில் பெண்”: ஜப்பானிய நாவல் மற்றும் திரைப்படம்\nஜப்பானிய எழுத்தாளரான கோபோ அபேயின் (Kobo Abe) “மணற்குன்றுகளில் பெண்” (The woman in the dunes) எனக்கு மிகவும் பிடித்தமான நாவல்களுள் ஒன்று. 1962 இல் வெளிவந்த இந்த நாவல் 1964 இல் ஹிரோஷி டெஷிகாராவினால் இயக்கப்பட்டு திரைப்படமாக வெளிவந்து மிகவும் புகழ்பெற்றது. 1964 இல் கான் திரைப்படவிழாவில் ஸ்பெஷல் ஜூரி விருது பெற்றது. ‘மணற் குன்றுகளில் பெண்’ திரைப்டத்தை பார்க்கவேண்டும் என்று பல வருடங்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். நேற்று தற்செயலாக இணையத்தில் முழுப்படமும் பார்க்கக்கிடைத்தது. நாவலும் இலவசமாக பிடிஎஃப் வடிவில் தரவிறக்கக்கிடைக்கிறது. வேண்டுபவர்கள் படத்தினை http://www.veoh.com/watch/v17881963RCqWgapn சுட்டியில் பார்க்கலாம் நாவலை http://philmclub.files.wordpress.com/2011/01/abe-kobo-woman-in-the-dunes.pdf இணைப்பில் தரவிறக்கிக்கொள்ளலாம். திரைப்படத்தை பார்த்த உத்வேகத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nகோபோ அபே (1927-1993) ஜப்பானிய இலக்கியத்தில் காஃப்கா, பெக்கெட், ஐயனஸ்கோ ஆகிய எழுத்தாளர்களோடு ஒப்பிடப்பட்டு விவாதிக்கப்படுபவர். வினோதமான கதைக்களன்களின் வழி மனித இருப்பைப் பற்றிய நுட்பமான பார்வைகளை முன் வைக்கக்கூடிய கோபோ அபேயின் ‘மணற்குன்றுகளில் பெண்’ காலத்தால் பிந்தியவரான மிஷெல் ஃபூக்கோவின் சிந்தனைகளுக்கு ஏற்றபடி அமைந்திருந்தது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. மேலும் இந்திய சூழலுக்கு இந்தப் படம் எவ்வளவு பொருத்தமானதாக இருக்கிறது என்றும் தோன்றியது.\nமுதலில் நாவல் மற்றும் திரைப்படத்தின் கதை. பள்ளிக்கூட ஆசிரியரும் பூச்சியியலாளருமான நிக்கி ஜம்பெய் கடற்கரையோர மணல் குன்றுகளால் பாலைவனம் போல் நிரம்பிய கிராமம் ஒன்றிற்கு பூச்சிகள் சேகரிப்பதற்காக வருகிறான். டோக்கியோவுக்கு திரும்பிச் செல்லும் கடைசி பஸ்ஸைத் தவறவிடும் நிக்கிக்கு கிராமவாசிகள் அங்கேயிருக்கும் ஒரு இளம் விதவையின் வீட்டில் அவனைத் தங்கிச் செல்லுமாறு சொல்லுகின்றனர். அந்த இளம் விதவையின் வீடு மனல் குன்றுகளிடையே ஆழமான பள்ளத்தில் இருக்கிறது. அந்த பள்ளத்தில் நிக்கியை கயிற்று ஏணி மூலம் கிராமவாசிகள் கீழே இறக்கிவிடுகிறார்கள். அந்தப் பெண் நிக்கியை ஆர்வமாக வரவேற்கிறாள் ��வனுக்கு இரவு உணவு வழங்குகிறாள். மணல் பள்ளத்தில் புதைந்திருக்கும் அந்த வீட்டில் மரக்கூரையின் இடுக்குகள் வழியாகாவும் காற்று மூலமாகவும் மணல் சதா விழுந்துகொண்டே யிருக்கிறது. சாப்பிடுவதற்கு அவன் தொடங்கும்போது அவள் அவனுக்கு வீட்டிற்குள் விழும் மணலிலிருந்து குடையை விரித்து வைக்கிறாள். நிக்கி சாப்பிட்டுவிட்டு குடையை லேசாக சரிக்கும்போது பொலபொலவென்று மணல் விழுகிறது. எங்கும் மணல் எப்போதும் மணல். தமிழ்நாட்டின் வெயில் போல மணல் தன்னிருப்பை மனித உடல்களில் அறிவித்துக்கொண்டேயிருக்கிறது. அந்தப் பெண் தன் கணவனும் அவள் மகளும் மணற்புயல் ஒன்றில் சிக்கி புதையுண்டு வீட்டினருகிலேயே மடிந்துவிட்டதை சொல்கிறாள். நிக்கி அந்த வீட்டிலேயே காலங்காலமாய் இருக்கப்போவது போல அவள் பேச்சு இருக்க அவன் தான் மறுநாளே புறப்பட்டு போகப்போவதை அவளுக்கு சொல்லியவண்ணம் இருக்கிறான். அவள் இரவு முழுவதும் ஈரப்பதம் நிறைந்த மணலை பெரிய மண்வாரி கரண்டியினால் அள்ளி அள்ளி பெட்டிகளில் நிறைக்கிறாள். நிக்கி அவளுக்கு உதவ முன் வருகையில் அவள் முதல் நாளே உதவவேண்டாமே என்று தடுக்கிறாள். அவள் மண்வாரிக் கரண்டியினால் சேகரிக்கும் மணலை மேலிருந்து சகடத்தின் வழி பெட்டி இறக்கி மேலே சேர்ந்து கொள்கிறார்கள். அவள் செய்வது இரவு முழுவதுக்குமான கூலி வேலை.\n'மணற் குன்றுகளில் பெண்' திரைக்காட்சி\nமறு நாள் மணல் பள்ள வீட்டிலிருந்து நிக்கி கிளம்ப யத்தனிக்கையில் அவளிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று போகும்போது அவள் முழு நிர்வாணமாய் தூங்கிக்கொண்டிருப்பதை பார்த்து துணுக்குறுகிறான். அவள் உடலை மெல்லிய படலமாக மணல் மூடியிருக்கிறது. அவளை தொந்திரவு செய்யாமல் அவன் வெளியே வந்து பார்க்கும்போது அந்த கயிற்று ஏணி காணாமல் போயிருக்கிறது. ஏணியில்லாமல் நிக்கி வெளியேற முயற்சி செய்து பலமுறை நெகிழும் மணல் சரிவில் ஏற முயன்று தோல்வியுறுகிறான். அவனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாய் அந்தப் பெண்ணும் கிராமவாசிகளுமாய் சேர்ந்து அவனை இளம் விதவைக்கு துணையாகவும் மண் அள்ளும் கூலியாளாகவும் சிறைபிடித்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. முதலில் நிக்கி ஆங்காரமடைகிறான், கருவுகிறான், தன்னை நகரத்தில் காணாமல் அரசாங்கம் ஆளனுப்பித் தேடி தன்னை விடுவிக்கும் என்று நம்புகிறான். அந��தப் பென்ணின் கை கால்களைக் கட்டி வாயில் துணி பொதிந்து அவளை அவன் துன்புறுத்தாமல் இருக்கவேண்டும் என்றால் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று மேல் நோக்கி பள்ளத்திலிருந்து அறைகூவல் விடுக்கிறான். கிராமவாசிகள் எதற்கும் மசிவதாயில்லை. அந்தப் பெண்ணோ நிக்கியின் கொடுமைகளை பரிதாபமான அப்பாவித்தனத்துடன் தாங்கிக்கொள்கிறாள். உணவும், தண்ணீரும்,சிகரெட்டும், மதுவும், செய்தித்தாளும் அவனுக்கு மேலிருந்து அளவு உணவுப்பங்கீட்டு முறையின்படியே வந்து சேரவேண்டும். அவன் மணல் வாரும் கூலியாக வேலை செய்யவிட்டாலோ முரண்டுபிடித்தாலோ தண்ணீரும் உணவும் இல்லாமல் அவன் சாகவேண்டியதுதான் என்று அவனுக்கு சீக்கிரமே தெரிந்து விடுகிறது. அவன் கொஞ்சம் கொஞ்சமாக சூழ்நிலைக்குக் கீழ்ப்படிந்து வேலை செய்ய ஆரம்பிக்கிறான்.\n'மணற் குன்றுகளில் பெண்' திரைக்காட்சி\nஇதற்கிடையில் நிக்கிக்கும் அந்த இளம் விதவைக்குமிடையில் உடலுறவு ஏற்படுகிறது. உடையணிந்து தூங்கினால் உடலில் மணலினால் தோல் அரிப்பு ஏற்படும் என்பதினால் அவர்கள் நிர்வாணமாய் உறங்குகிறார்கள். அவள் நிக்கியின் உடலில் படியும் மணலை அங்குலம் அங்குலமாக சுத்தம் செய்ய அவர்களுக்குள் உடலுறவு தீவிரப்படுகிறது. அவள் மூலம் அவர்கள் அள்ளும் மண் சட்டவிரோதமாக நகர கட்டுமானங்களுக்கு விற்கப்படுகிறது என நிக்கி அறிகிறான். அதே சமயம் அவர்கள் மண்ணை அள்ளாமல் விட்டால் மணல்சரிவு ஏற்பட்டு மொத்தகிராமமும் அழிந்துவிடும் என்றும் அறிகிறான். தான் செய்யும் வேலையை ஒரு குரங்கு கூட செய்யும் என்றெல்லாம் சதா மனம் புழுங்கும் நிக்கி தன்னை ஏமாற்றி சிக்க வைத்துவிட்டதற்காகவும் மனம் வெம்புகிறான்.\nதன் தப்பிப்பு முயற்சிகளில் தளராது ஈடுபடும் நிக்கி கத்திரிக்கோலினால் கொழுகொம்பு அமைத்து கயிற்றில் கட்டி மேல்நோக்கி எறிந்து -அவள் நன்றாகத் தூங்கிக்கொண்டிருக்கும் பொழுதொன்றில்- மணல் பள்ளத்திலிருந்து மேலேறிவிடுகிறான். கிராமவாசிகளிடம் கண்களில் படாமல், நாய்கள் துரத்த தப்பி ஓடும் நிக்கி சீக்கிரமே புதைமணலில் மாட்டிக்கொள்கிறான். கிராமவாசிகள் நாய்களின் குரைப்பை வைத்து அவன் மாட்டிக்கொண்ட இடத்துக்கு வந்து அவனைக் காப்பாற்றி மீண்டும் அவனை இளம் விதவை வீட்டில் சேர்த்துவிடுகிறார்கள். நிக்கி தன்னிடமிருந்து தப்பி ஓடுவதிலேயே குறியாக இருக்கிறான் என்பதை நம்ப முடியாதவளாய் பார்க்கிறாள் அந்தப் பெண். அவள் நீண்ட நாளாய் வேண்டி விரும்பும் ரேடியோ ஒன்றை அவளுக்கு வாங்கி அனுப்புவதாய் தான் உத்தேசித்திருந்ததாய் அவன் அவளை சமாதானப்படுத்துகிறான். பொறியில் அகப்பட்டுக்கொண்ட நிக்கி காகங்களை பிடிப்பதற்காக பொறி அமைப்பது அடுத்த கட்ட முரண் நகை. பிடிபடும் காகத்தின் காலில் தான் மாட்டிக்கொண்ட விபரத்தை செய்தியாக எழுதி அனுப்பினால் யாராவது பார்த்து நகரத்திலிருந்து தனக்கு உதவி அனுப்புவார்கள் என்று அவன் நம்புகிறான். காகத்திற்காக அவன் ஏற்படுத்தும் பொறி ஒரு மரப்பீப்பாயை மணலுக்குள் புதைத்து வைப்பதாக இருக்கிறது. தற்செயலாக அந்த மரப்பீப்பாயில் மணல் குன்றுகளிலிருக்கும் நீர் அழுத்தத்தினால் தூய்மையான நீராக சேகரமாவதைக் கண்டு பிடிக்கிறான். இந்தக் கண்டுபிடிப்பு அவனை மிகவும் மகிழ்ச்சிப்படுத்துகிறது, தண்ணீருக்காக தான் யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை என்பது மட்டுமல்ல அந்த தொழில்நுட்பத்தை கிராமவாசிகளிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் நினைக்கிறான். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அமைவதற்குள் அவன் துணையாக ஆகிவிட்ட அந்தப்பெண் கடுமையாக நோய்வாய்ப்படுகிறாள். கிராமத்து வைத்தியர் அவள் கர்ப்பமாக இருப்பதாகவும் ஆனால் அந்த கர்ப்பத்தில் சிக்கல்கள் இருப்பதினால் அவளை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும் முடிவு செய்கிறார்கள். படுக்கை அமைத்து அதில் அவளைக் கட்டி மணல் பள்ளத்திலிருந்து மேலே தூக்கி ஏற்றுகிறார்கள். கிராமவாசிகளின் தலைவன் அந்த சமயத்தில் அவள் நீண்ட நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த ரேடியோவைத் தருகிறான். நிக்கி தான் கண்டுபிடித்த தண்ணீர் சேகரிக்கும் முறையை கிராமவாசிகளிடம் தெரிவிக்க முயன்று பின்னொரு சமயத்தில் சொல்லலாம் என்று முடிவு செய்கிறான். கிராமவாசிகள் கயிற்று ஏணியை அப்படியே விட்டுவிட்டுச் செல்கிறார்கள். நிக்கி அதில் ஏறி மேலே வந்து கடலையும் வெளியுலகையும் பல மாதங்களுக்குப் பின் பார்க்கிறான். நகரத்து நீதிமன்ற அறிவிப்பு ஒன்றில் அவன் பெயரும் ஏழு வருடங்களாகக் காணாமல் போனவர்கள் பட்டியலில் வருவதை காண்பிப்பதோடு படம் முடிகிறது.\nபோருக்குப் பிந்திய ஜப்பானிய சமூகத்தி���் உருவகமாக ஒரு penal colonyஐ கோபோ அபே இந்த நாவலில் கற்பனை செய்திருப்பது ஆச்சரியமில்லைதான். காஃகா முதல் சோல்சனிட்சன் வரை பல கலைஞர்கள் போரினால் சீரழிந்த சமூகத்தினையும் யதேச்சதிகார அரசு கோலோச்சும் சமூகங்களையும் தண்டனை குற்றவாளிகள் வாழும் சமூகமாகவே தங்கள் படைப்புகளில் உருவகத்திருக்கிறார்கள். கோபோ அபேயின் தனித்துவம் என்னவென்றால் தண்டனைக் குற்றவாளிகள் வாழும் காலனி அல்லது கிராமம் நம் கால நவீன சமூகத்தின் குற்றங்களையும் அவற்றின் இயங்கு தளங்களையும் துல்லியமாக சுட்டுவதில் அடங்கியிருக்கிறது. ‘மணல் குன்றுகளில் பெண்’ படைப்பில் மாறிக்கொண்டேயிருக்கும் மணல் ‘சிறையின்’ சுவர்களாக, உருவகங்களாக, தான் ஒடுக்கப்படுவதன் மூலம் தான் யார் என்பதினையும் நிக்கி கண்டறிகிறான்.\n“சிறைச்சாலையின் பிறப்பு” புத்தகத்தில் கோபோ அபேயின் நாவலும் திரைப்படமும் வெளிவந்து பல ஆண்டுகளுக்கு பின்பு ஃபூக்கோ எழுதுவார் அரசர் கால பௌதீக சிறைச்சாலைகளிலிருந்து நவீன கால சிறைச்சாலைகள் மாறுபட்டு கண்காணிப்பில் வைக்கின்ற சமூக ஒழுங்கமைப்பாக நிமிட நேர ஆசுவாசத்தை வழங்காத அமைப்புகளாக மனதையும் எண்ணங்களையும் ஆத்மாவையும் கண்காணிப்பில் வைக்கின்ற சிறைச்சாலைகளாக ஓட்டு மொத்த நவீன சமூகங்களும் மாறியிருக்கின்றன என்று. ஃபூக்கோவின் சிந்தனைகளுக்கான முன்னோடி படைப்பாகவே பல விதங்களிலும் திகழ்கிறது கோபோ அபேயின் ‘மணற் குன்றுகளில் பெண்’.\nமுதலாளித்துவ ஜப்பானில் அறுபதுகளுக்கு பிறகு மரபார்ந்த கிராமங்களுக்கு நேர்ந்த கதியாக ‘மணற் குன்றுகளில் பெண்’ முன்வைக்கும் சித்திரம் இன்றைய இந்திய கிராமங்களின் நிலையைச் சொல்வதாகவும் நான் வாசித்தேன். கோபோ அபேயின் நாவலில் வரும் கிராமத்தின் பிரச்சினைகள் ஜப்பானிய கடற்கரை நகரமாகிய சகாடாவைச் சுற்றியுள்ள கிராமங்களில் இன்றளவும் உண்மையிலேயே நிலவுகின்ற பிரச்சினைகளே. கோபோ அபே தன் கற்பனையினால் அந்தப் பிரச்சினைகளை நுட்பப்படுத்தியிருக்கிறார்.\nகண்காணிப்பின் அதிகாரம், ஃபூக்கோ எழுதுவார், சூழலின் தனிப்பட்ட தேவைகளிலிருந்தும், அடிமட்டத்திலிருந்துமே உருவாகின்றன என்று. கோபோ அபேயின் நாவலின் முதல் பாகத்தில் நிக்கி சிக்கிக்கொள்ளும் கடற்கரையோர கிராமத்தில், மணல் தன் அழிவுசக்தின் மூலம் தன்னை சூழலின் அதிகாரமாக நிலை நிறுத்திக்கொள்கிறது கோபோ அபே எழுதுகிறார் “ 1/8 மில்லிமீட்டர் அளவுகூட இல்லாதது மணல் தனக்கென்று ஒரு வடிவம் கூட இல்லாதது மணல், இருப்பினும் அதன் வடிவமற்ற அழிவு சக்தியை எதிர்த்து ஒன்றுமே நிற்க இயலாது”. வீட்டுக்கூரைகளில் மணல் கொட்டுவதால் அந்த கிராமத்தில் வீடுகள் சிதைந்து விடுகின்றன. கிராமவாசிகள் நகர்சார் அரசாங்கம் தங்களை கைவிட்டுவிட்டதாக நினைக்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் கிராம வாழ்க்கையின் அக்கறைகளை மீறிய எதன் மீதும் ஈடுபாடு இல்லாமல் போகிறது. அப்பாவித்தனமாக தன்னை கிராமவாசிகளோடும் மணலின் அழிவுசக்தியோடும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் இளம் விதவைக்கு தன் அடையாளம் மீறி எதன் மீதும் அக்கறை இல்லை; அதனால்தான் நிக்கி இப்படி கடற்கரை மணலை நகர் சார் கட்டுமானங்களுக்கு சட்டவிரோதமாக விற்கிறீர்களே அணைக்கட்டுகளும் பெரிய பெரிய கட்டிடங்களும் உடைந்து விழுந்துவிடுமே என்று வினவும்போது அடுத்தவர்களைப் பற்றி எங்களுக்கு என்ன கவலை என்று நிசாரமாக பதில் சொல்ல முடிகிறது. மேலும் நகரங்களை நோக்கி இளைஞர்கள் அனைவரும் சென்று விடுவதால் மணல்வார ஆளில்லாமல் போகிறது; அவர்களுடைய மரபான வாழ்க்கை முறையே அபாயத்திற்குள்ளாகிறது. மரபான வாழ்க்கை முறையில் நீடித்திருப்பது என்பதே ஒரு வகையில் குற்ற வாழ்க்கையாக மாறிவிடுகிறது.\nஅடிமட்ட சூழல்களையும் தேவைகளையும் கருதி மொத்தமாக கிராமத்தையும் கிராமவாசிகளையும் காப்பதற்காக உருவாக்கப்படும் ஒழுங்குமுறை அமைப்பு, நகைமுரணாக, முடியாட்சி அதிகாரமே போல யதேச்சதிகாரமாகவும், மையமுடையதாகவும், ஒவ்வொருவரும் அவ்வதிகாரத்தை அகவயப்படுத்தியவர்களாகவும் மாற்றிவிடுகிறது. நாவலில் வரும் நான்கு மீனவர்களும் அவர்களுடையே தலைவன் போல இருக்கும் வயசாளியும் கண்காணிப்பிலிருக்கும் சிறை சமூகத்தின் முகவர்களாகிவிடுகின்றனர். கோபோ அபே எழுதுகிறார் “இந்த இரக்கத்தைக் கோரும் புவி அமைப்பை காப்பதற்காக கடற்கறையோரம் இருக்கும் பத்து வீடுகளுக்கு மேல் அடிமை வாழ்க்கையினை வாழ வேண்டியிருக்கிறது.” சில அடிமை வீடுகளில் கயிற்று ஏணிகள் அகற்றப்படுவதில்லை சில வீடுகளில் அகற்றப்படுகின்றன என்பதினை கவனிக்கும்போதுதான் அந்த சிறு சமூகத்திலும் கூட இரண்டு வகையான அதிகாரங்கள் செயல்படுகின்றன என்று தெரிய வருகிறது.\nவெளியினை ஒழுங்குபடுத்துவதும், கயிற்று ஏணிகளை அகற்றாமல் விட்டு வைப்பதும் அடிமைகள் தாங்களாக மணல்வாரும் விதியினை ஏற்று வாழ்கிறார்களா அல்லது அதை மறுத்து தப்பிக்க யத்தனிக்கிறார்களா என்பதினைச் சாந்திருக்கிறது.\nஒரு வகையான வலைபின்னல் ஒழுங்கும் சீரமைப்பும் அந்த கிராமத்தில் இயங்குவது நமக்கு தெரியவருகிறது. பத்து நாட்கள் மண் வாரி விற்கவில்லையென்றால் கிராமம் பௌதீகமாகவும் அழிந்துவிடும் அதன் பொருளாதாரமும் அழிந்துவிடும். அதனால் ஃபூக்கோ விவரிப்பது போன்ற அலுப்பூட்டுகின்ற கடுமையான உடலுழைப்பினை கோருகின்ற எந்திரத்தனமான வாழ்க்கை அவர்கள் மேல் சுமத்தப்படுகிறது; அந்த வாழ்க்கையினை இளம் விதவை போன்ற அந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் அந்த வாழ்க்கையே ‘இயற்கையானது’ என்று நம்பத் தலைப்படுகின்றனர்.\nநகர வாழ்க்கையிலிருந்து தப்பி சில நாட்கள் கிராமத்தின் ‘அமைதியையும்’, ‘இயற்கையினையும்’ அனுபவிக்கலாம் என்று மணல் கிராமத்திற்கு வந்து சேர்கின்ற நிக்கிக்கு கிராமம் என்பது கடுமையான ஒடுக்குமுறை அமைப்பு இயற்கை என்பது மிருகத்தனமானது என்று அவன் அந்த அமைப்பினால் சிறைப்பிடிக்கப்படும் வரை தெரிவதில்லை. சாதீய ஒடுக்குமுறைக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஆட்பட்ட இந்திய கிராமங்களின் உருவகமாகவே இன்னொரு வகையில் கோபோ அபேயின் கிராமம் இருக்கிறது. இந்த ஒழுங்கின் அமைப்புக்குள்ளாகவே நிக்கியின் தன்னிலையின் எல்லைகள் அவனுடைய உடலின் எல்லைகளாக மட்டுமே குறுக்கப்படுகின்றன. மணல் நரகத்தில் தள்ளப்பட்டுவிட்ட நிக்கியை மூக்கு, காது, கழுத்து, உடலின் இண்டு இடுக்குகள் என்று மணல் ஆக்கிரமிக்கிறது. நிக்கியின் துணையோ இந்த ஒழுங்கமைப்பின் விதிகளை நன்றாகக் கற்றுக்கொண்டவளாகவும் அவற்றை அகவயப்படுத்திக்கொண்டவளாகவும் இருக்கிறாள். ‘சிறைச்சாலையின் பிறப்பு’ நூலில் ஃபூக்கோ எழுதுவார், ஒழுங்குபடுத்தப்பட்ட உடல் என்பது பொருளாதார உற்பத்திக்காக சீரமைக்கப்பட்ட உடல்; அந்தந்த பொருளாதார பாங்கிற்கு ஏற்ப உடல்கள் ஒழுங்கமைக்கப்படும். “ஒழுங்கு இவ்வாறாக நன்கு பயிற்றுவிக்கப்பட்ட, தன்னிலை ஒடுக்கப்பட்ட மந்தமான (docile) உடல்களை உருவாக்குகிறது. ஒழுங்கு உடலின் பொருளாதார பயன்பாடு சார்ந்த சில சக்திகளை வளர்த்தெடுக்கிறது; கீழ்ப்படியாமை போன்ற வேறு சில உடல் சார் அரசியல் சக்திகளை குறைத்துவிடுகிறது. வேலை சார்ந்த உற்பத்தி சார்ந்த மனப்பாங்கினையும், பலத்தையும் அதிகரிக்கின்ற அதே வேளையில் அவற்றுக்கு எதிரான உடல் சக்திகளை கணிசமாகக் குறைத்துவிடுகிறது.” (Foucault in ‘Discipline and Punish’)\nநிக்கி தன் தேவைகளைக் குறைத்துக்கொண்டு தண்ணிரில்லாமல் சாவோமோ போன்ற தான் சிக்கிவிட்ட சிறை அமைப்பு உண்டாக்கும் பயங்களிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறான். அவன் சிக்கிக்கொண்ட கிராமவாசிகளுக்கு அவனின் இறந்த காலத்தைப் பற்றியோ, அவன் ஒரு பள்ளி ஆசிரியன் என்பது பற்றியோ அவன் அறிவியல் ஆராய்ச்சியாளன் என்பதோ முக்கியமாகப்படவில்லை. சரி, சிறைப்பட்டவனாக என்னுடைய ‘உரிமைகளைக்’ கோருகிறேன் என்று நிக்கி தன்னை அரை மணி நேரமாவது தினசரி கடலைப் பார்ப்பதற்கும், கடற்கரையில் உலா போவதற்கும் தன்னை அனுமதிக்குமாறு கிராமவாசிகளிடம் இறைஞ்சும்போது அவர்கள் அதற்கு பதிலாக அவனும் அவன் துணையும் உடலுறவு கொள்வதை அவர்கள் பார்க்கவேண்டும் என்று கேட்கிறார்கள். அதாவது ஒரு ஒழுங்கமைப்புக்கு உட்பட்டுவிட்டவர்களுக்கு ‘உரிமைகள்’ என்று ஏதும் இல்லை; எல்லாமே கொடுக்கல் வாங்கல்களுக்கு உட்பட்டவை.\nதன் மானத்தை முழுமையாக இழக்கும் நிக்கி தன் துணையாக மாறிட்ட இளம் விதவையை எல்லோரும் பார்க்க உடலுறவு கொள்ள வரும்படி இழுக்கிறான். அவளோ அவனுக்கு உடன்பட மறுத்து வீட்டுக்குள் ஓட நிக்கி அவளை மீண்டும் மீண்டும் இழுத்து வர நிக்கியின் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. சமூக அதிகாரம் தன்னுடைய எல்லைகளை எப்பொழுதுமே எல்லையற்றதாக மாற்ற விழைகிறது. நிக்கி பகிரங்கமாக தன் துணையோடு உடலுறவு கொள்ள விழையும் காட்சிகளில் கிராமவாசிகள் ஏதோ ஆதி சடங்கினை நிகழத்துபவர்கள் போல இசைக்கருவிகளை முழக்குகிறார்கள்; கோரமான முகமூடிகளை அணிந்திருக்கிறார்கள். கோபோ அபே எழுதுகிறார்: “ அவனால் (நிக்கியால்) மேலே நுனியில் நின்று பள்ளத்தினுள் எட்டிப்பார்க்கும் அந்த கிராமவாசிகளின் சுவாசத்தினை உணர முடிந்தது. அவனால் அந்த பார்வையாளர்களுள் ஒருவனாக இருந்திருக்க முடியும். அவர்கள் அவனுடைய அங்கம், அவர்களின் வாயிலிருந்து ஒழுகிக்கொண்டிருந்த எச்சில் அவனுடைய ஆசையின் ஒழுகலே.அவனுடைய மனதில் அவன் கொடுமைப்படுத்துகிறவர்களின் பிரதிந��தி பலிகடா அல்ல.” அடிமைப்படுத்தப்பட்டு அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட வாழ்க்கை அந்தப் பெண்ணினுடையது என்றும் நிக்கி அவளுக்குச் சொல்கிறான்.\nஅப்பாவித்தனமும் ஒழுங்கமைப்பின் மிருக விதிகளை இயல்பானதாக ஏற்றுக்கொள்ளும் தன்மையும் மணலோடு தன்னை அடையாளப்படுத்தியும் வாழும் அந்தப் பெண் சுதந்திரத்திற்கான விழைவும் தன்னுணர்வும் அற்றவளாக இருக்கிறாள். மணலின் கோடூர துன்புறுத்துதல்களை எதிர்கொண்டு அதற்கேற்ப தன் வாழ்க்கையயும் உழைப்பையும் அமைத்துக்கோல்வது போலவே நிக்கியின் வன்முறைகளையும் எதிர்கொண்டு தாண்டிச் செல்கிறாள். அவள் பதிலுக்கு எந்த வன்முறைச் செயலையும் செய்வதில்லை. நிக்கிக்கும் அந்தப்பெண்ணுக்குமான உறவு சூழலின் நிர்ப்பந்தம் சார்ந்தது; அதில் காதல் இல்லை. அந்த ஊறவு வெறும் காமத்தினால் ஆனது. பல வருடங்களைக் கொடூர தனிமையில் கழித்த பெண்ணின் காமமும் தாபமும் ஒப்புக்கொடுத்தலும் கலந்ததால் உருவாகும் உறவு.\nதான் சிக்குண்டதிலிருந்து நாற்பத்தி ஆறாவது நாள் மணல் பள்ளத்திலிருந்து தப்பிக்கும் நிக்கி புதைமணலில் விழுந்து மீண்டும் மாட்டிக்கொள்கிறான். அவன் திறந்த வெளியில் ஓடும்போதும் கண்காணிக்கப்படுகிறான். கண்காணிப்பு எங்கும் விரவியிருக்கிறது. காட்டிக்கொடுப்பதற்கும் பிடித்துக்கொடுப்பதற்கும் மனிதர்களும் நாய்களும் தயாராகவே இருக்கிறார்கள்.\nநிக்கி தன் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொள்ளாத போதே சிலவகை மரங்களை நட்டு மணல் சரிவை தடுப்பது போன்ற எண்ணங்களும் , மரப்பீப்பாயை மணலில் புதைத்து தண்ணீர் சேகரிக்கும் கண்டுபிடிப்புகளும் சாத்தியமாகின்றன என்று கண்டுகொள்கிறான். தன் தப்பித்தல் மட்டுமின்றி ஒட்டு மொத்த கிராம சமூகத்திற்குமான விடுதலைக்கான வழிகளே அவனை சக்தியுள்ளவனாகவும் காதலுக்கும் மென்மைக்கும் மனதில் இடம் கொடுக்கும் வல்லமை உள்ள மனிதனாக மாற்றுகின்றன என்றும் அவன் உணர்கிறான். தன் அடிமைத்தனத்தினை அவன் உணர்ந்திருப்பதாலேயே அதிலிருந்து விடுபடும் வழியையும் சக்தியையும் அடைந்த மனிதனாகவும் அவன் பரிணாம வளர்ச்சி பெறுகிறான்.\n“மணற் குன்றுகளில் பெண்” பல அபூர்வமான காட்சிப்படிமங்கள் நிறைந்த திரைப்படம். மணல் வெளிகளும், மணலின் நெகிழ்வும், சரிவும், உதிர்தலும் வித விதமான படிமங்களாகின்றன. கூடவே சிற��� பூச்சிகளின் குளோசப் காட்சிகளும். அபூர்வமும் அதிசயமும் நிறைந்த பின்னணி இசைக்காகவும் இந்தப் படம் விமர்சகர்களால் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.\nஅவ்வபோது ‘மணற் குன்றுகளில் பெண்’ போன்ற திரைப்படம்/நாவலைப் படிப்பது, விமர்சிப்பது, விவாதிப்பது கலை இலக்கியம் என்றால் என்ன என்ற பார்வையை நம்மிடம் கூர்மையாக்கக்கூடும்.\nLabels: கட்டுரை, திரை விமர்சனம், நாவல்\nகலை, இலக்கியம் எனும் மாற்று அனுபவம் : அடோர்னோ | தத்துவம்\nதியோடர் அடோர்னோவின் “ Against Epistemology : A Metacritique. Studies in Husserl and the Phenomenological Antinomies (studies in Contemporary German Social Thought)” என்ற புத்தகத்தையும் “Aesthetic Theory” என்ற புத்தகத்தையும் இன்று இரண்டாவது முறையாக வாசித்து முடித்தேன். நாட்டுப்புறவியல் மற்றும் பழந்தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் என்னுடைய ஆய்வுகள் பெரும்பாலும் அறிவுத்தோற்றவியல் (Epistemology) சார்ந்தவை என்பதினால் அடோர்னோவின் அறிவுத்தோற்றவியலுக்கு எதிரான சிந்தனை என்னை சதா வசீகரிக்கிறது. ஆனால் இக்கட்டுரை அறிவுத்தோற்றவியலின் அடிப்படைகளை எதிர்க்க வேண்டியதன் அவசியத்தை அடோர்னோ ஏன் வலியுறுத்துகிறார் என்பது பற்றியல்ல; அந்தப் பொருள் குறித்து தனியே வேறொரு கட்டுரை எழுத வேண்டும் . இந்தக் கட்டுரையில் அடோர்னோ உலகியல் வாழ்பனுபவத்திலிருந்து\nவேறுபட்ட மாற்று அனுபவமாக கலை இலக்கியத்தைக் காணவேண்டும் என்று வலியுறுத்துவதின் தத்துவ அடிப்படைகள் என்னென்ன என்பதினை விவாதிக்க விரும்புகிறேன்.\nஅடோர்னோவின் ‘அழகியல் கோட்பாடு’ புத்தகம் ஐரோப்பிய நவீன கலை இலக்கிய இயக்கத்தினை தத்துவார்த்த அழகியலின்படி மறு உருவாக்கம் செய்கிறது. காண்ட், ஹெகல் ஆகியோரின் தத்துவார்த்த அழகியலை நவீன கலை இலக்கியங்களின் பார்வையிலிருந்து மறு உருவாக்கம் செய்யும் அடோர்னோ இந்த புத்தகத்தில் இரண்டு முக்கிய பிரச்சினைகளை கையாளுகிறார்; ஒன்று முதிர்ந்த முதலாளித்துவ சமூகத்தில் கலை/ இலக்கியம் உயிர் பிழைத்திருக்குமா என்ற ஹெகலிய கேள்வி சார்ந்தது; மற்றொன்று சமூக மாற்றத்தில் கலை இலக்கியத்தின் பங்கு என்ன என்ற மார்க்சீய கேள்வி சார்ந்தது. அடோர்னோ இந்தக் கேள்விகளையும் அவை சார்ந்த பிரச்சனைகளையும் கையாளும்போது காண்ட்டிய சிந்தனையான கலை வடிவசுதந்திரம் வாய்ந்தது, தன்னளவில் முழுமையானது, உலகியல் அனுபவத்திருந்து வேறு பட்ட மாற்று அனுபவத்தை வழங்க வல்லது என்ற கருத்தினை மீண்டும் வலியுறுத்துகிறார். அதே சமயத்தில் கலை இலக்கியங்களின் சமூக வரலாற்று யதார்த்தங்களின் உள்கிடக்கைகளை அவர் மறுப்பதில்லை. அதாவது கலை இலக்கியங்கள் சமூக வரலாற்று யதார்த்தங்களின் பிரதிபலிப்பு, போன்மை செய்தல் என்ற கொள்கையை மறுத்து கலை இலக்கியங்களின் சுதந்திரத்தன்மையினை பேணும் அடோர்னோ அதே சமயம் நவீன கலை இலக்கியங்களுக்கும் சமூக வரலாற்று யதார்த்தங்களுக்கும் இடையில் சிக்கலான உறவினை முன் மொழிகிறார். இந்த சிக்கலான உறவின் வேறொரு பரிமாணத்தையே நான் அடோர்னோவிடமிருந்து ‘கற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு’ கட்டுரைத் தொடருக்கு நான் சுவீகரித்திருக்கிறேன் என்று எனக்கு இப்போது புலனாகிறது.\nநவீன கலை இலக்கியங்களை உலக வாழ்வியல் அனுபவங்களில் இருந்து மாறுபட்ட அனுபவத்தைத் தர வல்லமை வாய்ந்தவையாக ஆனால் அதே சமயம் சமூக யதார்த்தங்களை அணுகுவதற்கான, புரிந்துகொள்வதற்கான பார்வைகளைத் தரக்கூடியனவாக அணுகுவதற்கான அடோர்னோவின் தத்துவார்த்த அடிப்படைகள் என்ன அடோர்னோ, நிறுவனமயமாகி எல்லா புரிதல்களுமே ‘பகுத்தறிவு’ (rationality), மற்றும் பல் வேறு வகைப்பட்ட அடையாளங்கள் (identities), தன்னிலையாக்க அமைப்புகள் ( subjectivities) ஆகியவற்றின் மூலம் மட்டுமே நிர்வகிக்கப்படுகையில் அவ்வகை நிர்வாகங்களின் அராஜகத்திலிருந்து தப்புவதற்கான வழியை கலை இலக்கியங்கள் காட்டுகின்றன என்கிறார். தத்துவ ஆய்வாளர்கள் அடோர்னோ இந்த சிந்தனை கோவைகளில் ஹைடெக்கரை பெரும்பாலும் ஒத்திருக்கிறார் என்று எழுதுகிறார்கள். ஹைடெக்கரும் பிரதிநிதித்துவ சிந்தனை (Representational Thinking) என்பது பரந்துபட்டதாகவும் எங்கும் விரவியிருப்பதாக விசனப்படுவதும் தன்னிலைகளையே (subjectivities) எல்லாவற்றையும் அளப்பதற்கான அளவுகோல்களாக பொதுவான கருத்தாக மாறியிருப்பதாகப் புலம்புவதும் அவர் எழுத்துக்களில் பல இடங்களில் படிக்கக் கிடைக்கின்றன என்றாலும் ஹைடெக்கரின் சிந்தனையும், அடோர்னோவின் சிந்தனையும் ஒன்றுதான் என்று நான் சொல்ல மாட்டேன். அவர்களுடைய சிந்தனைகளில் கலை இலக்கியங்களை தன்னளவில் சுதந்திரமானவையாக கணிப்பதில் ஒற்றுமை இருக்கிறது என்ற அளவில் மட்டுமே அவை உண்மை.\nதவிர, அடோர்னோ கலை பகுத்தறிவிலிருந்து வித்தியாசமானது ஆனால் அதில் பங்கேற்பதும் கூட என்று ‘அழகியல் கோட்பாடு’ புத்தகம் முழுக்க பல இடங்களில் எழுதுகிறார். ஹெடெக்கர் கலை அனுபவம் பகுத்தறிவில் பங்கேற்பது என்பதை விட நேரடி உலக அனுபவத்தினால் பெறக்கூடியதிலிருந்து வேறுபட்டது என்பதையே அதிகமும் முன்வைக்கிறார். நிற்க\nதன்னளவிலேயே சுதந்திரமான, முழுமையான, கலை வடிவமாக இலக்கியத்தை, குறிப்பாக கவிதையை அனுமானிக்கும் பார்வை ரஷ்ய வடிவவியல்வாதிகளிடம் உருவானது. சசூரிலிருந்து முக்ரோவ்ஸ்கி வரை தன்னளவில் முழுமையான, தன்னைத்தானே சுட்டுகின்ற, சுதந்திரமான மொழி வடிவங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார்கள். ஆனால் அடோர்னோ கலையின் வடிவ சுதந்திரம் என்று எழுதுவது இந்த மொழிரீதியான வடிவ சுதந்திரத்தினைப் பற்றி அல்ல. அடோர்னோவின் சிந்தனையைப் புரிந்துகொள்ள நாம் அவருடைய எதிர்மறை இயங்கியலை (Negative Dialectics) நன்றாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும்.\nஹெகலைப் போலவே காண்ட்டிய எதிரிணைகளான நிகழ்வு ( Phenomenon) மற்றும் அக இயக்கம் (Noumenon) ஆகியவை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டதாகவோ, தூய்மையான தனித்துவம் உடையனவாகவோ, ஆழ்நிலை அனுபவங்களை (transcendental experiences) வழங்க வல்லனவாகவோ காண்ட் முன்வைப்பது போல இருக்க முடியாது என வாதிடும் அடோர்னோ அவைகளுக்கு இடையிலுள்ள உறவை ஒன்றோடு ஒன்று ஒப்புமை இல்லாதவை (nonidentical) என்று குறிப்பிடுகிறார். எந்தவொரு உண்மையான அனுபவமும் ஏற்கனவே தெரிந்த கருத்தாக்கமோ உள்ளுணர்வோ (a priori concept or an intuition) கற்பனையின் வழி அகவயமாகிற எந்திரத்தன்மை வாய்ந்ததாக இருக்க இயலாது. உண்மையான அனுபவம் என்பது எண்ணங்களையும் உணர்வுகளையும் தாண்டி நிகழக்கூடியதே ஆகும்.\nஒன்றோடு ஒன்று ஒப்புமை இல்லாதாவை என நிகழ்வினையும், அக இயக்கத்தினையும் அடோர்னோ விளக்குவதே அவருடைய பொருள்மையவாதத்தினை ஹெகலிய லட்சியவாதத்திலிருந்து வேறுபட்டவராக மாற்றுகிறது. எதிரிணைகளான நிகழ்வு- அக இயக்கம், தன்னிலை- பொருள், பகுத்தறிவு- யதார்த்தம் ஆகியனவற்றிற்கு ஹெகலைப் போலவே யூகபூர்வமான அடையளங்களையே (speculative identities) தரும் அடோர்னோ ஹெகலிடமிருந்து வேறுபட்டு இந்த அடையாளங்கள் நேர்மறையாக அடையப்பெறுவதில்லை என்கிறார். அதாவது மனித சிந்தனையின் அடையாளமும் ஒருமையும் தன்னோடு ஒப்புமையில்லாத பொருளுலகின் மேல் ஏற்றப்பட்டு அவற்றின் பன்முகத்தன்மையும் வித்தியாசங்களும் ஒடுக்கப்பட்டு அல்லது நிராகரிக்கப்பட���டு தன்னை நிலைநிறுத்திக்கொள்வதாகிறது. இந்த நிலைநிறுத்திக்கொள்ளுதல் பயன் மதிப்பினையும் (use value) பண்டமாற்று மதிப்பினையும் (exchange value) ஒன்றாகக் கருதக்கூடிய சமூக அமைப்பினால் உருவாகக்கூடியதாகும். இந்தக் காரணத்தினாலேயே ஹெகலின் நேர்மறை இயங்கியலையும் அது உருவாக்குகிற முரணியக்க பகுத்தறிவுவாதத்தையும் அடோர்னோ மறுதளிக்கிறார்.\nஆஸ்ட்விட்சுக்குப் பிறகு கவிதை எழுதுதலே சாத்தியமில்லை என்று சொன்ன அடோர்னோவின் அழகியல் கோட்பாடு கலை இலக்கியத்திற்கென தனித்துவத்தை வழங்குவதற்கான காரணம் அந்த தனித்துவத்தின் மூலம் மனித சுதந்திரத்திற்கான வழியை கண்டடையலாம் என்பதுதான். தன் எதிர்மறை இயங்கியலின்படி கலை இலக்கியத்தினையும் சமூக யதார்த்தத்தையும் ஒன்றோடு ஒன்று ஒப்புமையில்லாத உலகங்கள் (nonidentical universes) என்று நிறுவுவதன் மூலம் கலை இலக்கியங்களின் உள்ளார்ந்த தர்க்கத்தினை வேறு தளத்திற்கு அடோர்னோவினால் நகர்த்த முடிகிறது.\nகலை இலக்கியங்களின் உள்ளார்ந்த தர்க்கத்தினை நனவிலி நிலைக்கு சதா காரணமாக்குவதை அடோர்னோ ஏற்றுக்கொள்வதில்லை. தன்னுடைய ‘அழகியல் கோட்பாடு’ புத்தகத்தில் இவ்வாறாக கலை இலக்கியங்களின் தர்க்கத்தினை நனவிலிக்கு மாத்திரமே காரணமாக கற்றுக்குட்டிகளே சொல்வார்கள் எனும் அடோர்னோ நனவிலி என்பது கலை இலக்கியத்தின் உற்பத்திக்கு காரணமான பல பொருளாய உந்துதல்களில் அதும் ஒன்று அவ்வளவுதான் என்கிறார். கலை இலக்கியத்தின் உள் தர்க்கங்களுக்கு நனவிலியை மாத்திரம் காரணமாகக் கொண்டாடும் காட்டுமிராண்டித்தனம் உளப்பகுப்பாய்வு தன்னை இன்னும் யதார்த்த கோட்பாடின்படி (Reality principle) இயங்க அனுமதிப்பதில் சூல் கொள்கிறது என்றும் அடோர்னோ வாதிடுகிறார். உண்மையில் கலை இலக்கிய உற்பத்தியில் வடிவங்களின் விதிகளே நனவிலியின் இயக்கத்தினை நெறிப்படுத்தி சீரமைக்கின்றன. இந்த சீரமைத்தல் (mediation) உலகியல் யதார்த்தம், தர்க்கம் ஆகியவற்றிலிருந்து ‘தப்பித்தலாக’ மட்டுமே உளப்பகுப்பாய்வில் ஆராயப்படுகிறது. கற்பனை என்பது யதார்த்ததிலிருந்து தப்பித்தலாக இருக்கக்கூடும் ஆனால் யதார்த்த கோட்பாடின்படி கற்பிதம் செய்யப்படும் உலகு கற்பனையினால் உருவாக்கப்படும் உலகினை விட மேம்பட்டதாக கருதப்பட இயலாது. உழைப்பின் பகுப்பினை தன் அடைப்படையாகக் கொள்ளும் சமூகம் கலைஞனை நரம்பியல் சிக்கலுக்கு ஆட்பட்டவனாக யதார்த்த கோட்பாட்டினை மேம்பட்டதாக உயர்த்தி பிடித்து சித்தரிக்கலாம்; ஆனால் அந்த சித்தரிப்பு பழுதுபட்டது. பீத்தோவனுக்கும் ரெம்பிராண்டுக்கும் யதார்த்தத்தைப் பற்றிய அதி தீவிரமான நுண்ணுணர்வு இயங்குகின்ற அதே நேரத்தில் அந்த யதார்த்தத்திலிருந்து முற்றிலும் அந்நியமான உணர்வுகளும் இயங்குவதையும் காண்கிறோம். இந்த யதார்த்தத்திலிருந்து அந்நியமான நுண்ணுணர்வுகள் அதீத கற்பனையின் (fantasy) பாற்பட்டவை; அதீத கற்பனை சுதந்திரத்திற்கான விழைவு. முழுமையான இயங்கியலிலிருந்தும் (dialectic), பகுத்தறிவின் ஆதிக்கத்திலிருந்தும் அதீத கற்பனையின் வழி கலை இலக்கியம் சுதந்திரத்தை நோக்கி இட்டுச் செல்கிறது. கலை இலக்கியங்களை நனவிலியின்பாற்பட்டதாக மட்டும் பார்க்கும் பார்வை கலை இலக்கியங்களின் சுதந்திர விழைவினை தீண்டுவது கூட இல்லை.\nஅடோர்னோ தன் அழகியல் கோட்பாடினை விளக்க சாமுவேல் பெக்கட்டினை தெரிவு செய்திருப்பது மிகவும் பொருத்தமானதே. அடோர்னோவின் ‘அழகியல் கோட்பாடு’ புத்தகம் பெக்கெட்டிற்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கிறது; புத்தகம் முழுக்க பெக்கட் அடோர்னோவினால் மிக அதிகமாகக் கொண்டாடப்படுகிறார். டெர்ரி ஈகிள்டன்தான் என்று நினைக்கிறேன் பெக்கட்டின் மொழியினை அடிபட்ட மிருகத்தின் மொழி என்று ஏதோ ஒரு கட்டுரையில் விவரித்திருக்கிறார். அடிபட்ட மிருகம் தன் வேதனையில் முனகி, மூச்சுத் திணறி, தவித்து, தான் அனுபவிக்கும் துன்பத்தினை கறாரான தர்க்கத்தோடும் சொல்ல முடியாதவற்றை சொல்வதாகவும் இருப்பது போன்ற மொழி பெக்கட்டுடையது. ஸ்விஃப்டிலிருந்து, ஸ்டெர்னிலிருந்து, ஜாய்ஸ், ஃப்ளான் ஓ ப்ரியன் வரை ஐரிஷ் இலக்கிய மரபின் வழி உருவாக்கப்பட்ட இலக்கிய மொழி பெக்கட்டிடம் புது நுட்பத்தைப் பெறுகிறது. பெக்கெட் ஒரு முறை சொன்னாராம் தனக்குப் பிடித்த வார்த்தை ‘ஒருவேளை’ (Perhaps) என்று. ஃப்ரெஞ்சு எதிர்ப்பியக்கத்தின் அங்கத்தினரான பெக்கெட் தீர்மானமான நிர்ணயங்களையும் முடிவுகளையும் யதேச்சதிகாரத்தின் அடிப்படைகளாகக் கண்டது அவருடைய கலை அடிப்படையினை சார்ந்ததுதான். தீர்மானமான நிர்ணயங்களே கொல்கின்றன. தீர்மானமற்றவை நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்க்கும் ஒரே சமயத்தில் வாயில்களைத் திறக்கின்றன. கோடோவுக்காக காத்திருந்தால் உலகத்திற்கென்று எந்த தீர்மானமான யதார்த்த நிர்ணயங்களும் இல்லாதிருப்பின் கோடோ ஒருவேளை வந்தும் சேரலாம்தானே\nநாவல்கள் என்று பெக்கட் தன்னுடைய சில படைப்புகளை அழைப்பதை என்னவென்பது பெக்கெட்டின் நாவல்கள் மனித இருப்பினை சில அடிப்படையான உறவுகளாக குறுக்குகின்றன; அவற்றின் கதையாடல்கள் ஒரு வகையான செயலின்மையை நோக்கி நகர்கின்றன. அடோர்னோ எழுதுகிறார் பெக்கட் ஆவணப்படுத்துதலிருந்தும், பிம்பசேர்க்கையிலிருந்தும் (montage) தன்னுடைய கதையாடல்களின் உத்திகளை எடுத்துக்கொள்கிறார் என்று. அதாவது தன்னிலையாக்கம் (creation of subjectivity) அர்த்தத்தை உருவாக்குகிறது என்பது பொய்யென்றும் மாயை என்றும் உறவுகளை ஆவணப்படுத்துதலும், பிம்பச்சேர்க்கையும் எடுத்துரைக்கின்றன என்பதினை பெக்கெட்டின் கதையாடல் உத்திகள் தெரிவிக்கின்றன. மனித உறவுகளின் வழி உருவாகிற ‘யதார்த்தம்’, பிம்ப சேர்க்கைகளின் வழி கற்பிதம் செய்யப்படுகின்ற ‘யதார்த்தம்’ யதார்த்தம் என்று பகுத்தறிவின்படி முன்வைக்கப்படுபவையையும், நேர்காட்சிவாத அனுபவத்தின் படி முன்வைக்கப்படுபவையையும் முற்றிலுமாக சிதைத்துவிடுகின்றன.\nயதேச்சதிகாரத்தை நோக்கி நகரும் சமூகம் ஒற்றை அர்த்த ஒழுங்கமைப்பினை தன் சமூக ஒப்பந்தமாக்க முயற்சிக்கிறது. பெக்கெட்டின் நாவல்களில் வரும் மனித உறவுகள் அருவமானவை; அந்த அருவங்கள் புற யதார்த்தம் வழி கட்டமைக்கப்படுகின்ற தன்னைலைகளை கேள்விக்குள்ளாக்குகின்றன. அதன் வழி ஒற்றை அர்த்த ஒழுங்கமைப்புகளே கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. பெக்கெட்டின் நாடகங்களோ ஒற்றை அர்த்த ஒழுங்கமைவுகளால் சிதைக்கப்பட்ட பிம்பக்கோர்வைகளை முன்வைக்கின்றன. அடோர்னோ எழுதுகிறார் “The space between discursive barbarism and poetic euphemism that remains to artworks is scarcely larger than the point of indifference into which Beckett burrowed”\n‘கோடோவுக்காக காத்திருத்தல்’ நாடகத்தில் ஒன்றுமே நடப்பதில்லை. ஒன்றுமே நடக்காததைப் பற்றிய ஒரு நாடகமா என்பதுதான் ‘கோடோவுக்காக காத்திருத்தல்’ நாடகத்தை இன்றளவும் முக்கியமான நாடகமாக மார்றியிருக்கிறது. மேற்கத்திய பார்வையாளர்கள் மீண்டும் மீண்டும் இந்த நாடகத்தில் மேற்கத்திய நாகரீகத்தின் அழிவினையும், போரினால் ஏற்படும் கொடுமைகளையும், பெரும் அழிவுக்கு இட்டுச் சென்ற ஒற்றை அர்த்த ஒழுங்கமைப்பின் கூறுகளையும் இனம் ��ாணுகிறார்கள். பெக்கெட்டின் ‘கோடோவுக்கு காத்திருத்தலில்’ வரும் நாடோடிகள் யாவர் அவர்களின் அனுபவங்கள் யாருடைய அனுபவங்கள் அவர்களின் அனுபவங்கள் யாருடைய அனுபவங்கள் எந்த புற யதார்த்தத்தை அவர்கள் பிரதிபலிக்கிறார்கள் எந்த புற யதார்த்தத்தை அவர்கள் பிரதிபலிக்கிறார்கள் அல்லது எந்த தன்னிலைகளின் அக இயக்கங்களை அவர்கள் பேசுகிறார்கள் அல்லது எந்த தன்னிலைகளின் அக இயக்கங்களை அவர்கள் பேசுகிறார்கள் ஆலன் ராபே கிரியேயிலிருந்து ஃப்ளெட்சர் வரை எத்தனை சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் தத்துவவாதிகளும் எத்தனை விதமான விளக்கங்களை ‘கோடோவுக்காக காத்திருத்தல்’ பற்றி எழுதிருக்கிறார்கள் ஆலன் ராபே கிரியேயிலிருந்து ஃப்ளெட்சர் வரை எத்தனை சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் தத்துவவாதிகளும் எத்தனை விதமான விளக்கங்களை ‘கோடோவுக்காக காத்திருத்தல்’ பற்றி எழுதிருக்கிறார்கள் ஆனால் ‘கோடோவுக்காக காத்திருத்தல்’ அத்தனை விளக்கங்களையும் உள்வாங்கிய நிலையிலும் இன்னும் புதியதாகவே இருக்கிறது. அடோர்னோ ‘கோடோவுக்காக காத்திருத்தல்’ அத்தனை குறியீட்டு விளக்கங்களையும் தாண்டி நிற்பதற்குக் காரணம் அதன் மைய குறியீடான கடவுளைப் பற்றி உள்ளார்ந்த விமர்சனத்தை நாடகப்பிரதி வைத்திருக்கிறது என்பதுதான் என்று எழுதுகிறார். இந்த ‘எதிர்மறை’ நவீனத்துவ படைப்புகளின் முக்கியமான அம்சம் என்று அடையாளம் காணும் அடோர்னோ அந்த எதிர்மறை அமசத்தினாலேயே தன்னளவிலேயான சுதந்திரத்தை அடைந்துவிட்ட படைப்பாகவும் ‘கோடோவுக்காக காத்திருத்தலைக்‘ காண்கிறார்.\nநவீனத்துவ கலைக்கும் சமூக யதார்த்தத்திற்கும் உள்ள விமர்சனபூர்வமான உறவினை பகுத்தறிவு, ஒற்றை அர்த்த ஒழுங்கமைப்பு, எதிர்மறை இயங்கியல் ஆகிய தளங்களுக்கு எடுத்துச் சென்றதன் மூலம் கலை இலக்கியங்கள் தரும் மாற்று அனுபவங்களின் தன்மையினை அடோர்னோவினால் பொதுமைப்படுத்தி துல்லியமாக்க முடிகிறது. அடோர்னோவின் “The unsolved antagonisms of reality return in artworks as immanent problems of form. This, not the insertion of objective elements, defines the relation of art to society.” என்ற வாக்கியம் என்னைப் பொறுத்தவரை மிக முக்கியமானது. அது கலை இலக்கியங்களில் வடிவ சோதனையின் முன்னோடித்தன்மையும் முக்க்கியத்துவத்தையும் எடுத்துச் சொல்வது.\n‘கோடோவுக்காக காத்திருத்தலில்’ நாடோடிகள் இருவரும் ஒருவரி��மிருந்து ஒருவர் பிரிவதும் ஏன் அவர்களின் தற்கொலை எண்ணங்களும் கூட ஒரு வகை விளையாட்டுக்களாகிவிடுகின்றன. அந்த நாடகத்தில் வரும் பின்வரும் உரையாடல்கள் இந்தக்கட்டுரைக்கும் சரியான முடிவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nமணல்மகுடி நாடகநிலம் வழங்கும் முருகபூபதியின் புதிய ...\nஎஸ்.சண்முகத்திற்கு 'மேலும்' இலக்கிய விருது\nகாஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதம் | தத்துவம்\nகோபோ அபேயின் “மணற் குன்றுகளில் பெண்”: ஜப்பானிய நாவ...\nகலை, இலக்கியம் எனும் மாற்று அனுபவம் : அடோர்னோ | தத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.dw-inductionheater.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-preheating-%E0%AE%8E%E0%AE%83%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2021-04-14T10:15:49Z", "digest": "sha1:JV4XARKLZSS5E5XBDYWMJSYM5WWZS4CI", "length": 17751, "nlines": 243, "source_domain": "ta.dw-inductionheater.com", "title": "தூண்டல் Preheating Steel Tubes-HLQ தூண்டல் preheating இயந்திரம்", "raw_content": "\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nதூண்டல் Preheating எஃகு குழாய்கள்\nதூண்டல் Preheating எஃகு குழாய்கள்\nதூண்டுதல் 14 மிமீ, 16 மிமீ மற்றும் 42 மிமீ (0.55 ”, 0.63”, மற்றும் 1.65 ”) விட்டம் கொண்ட எஃகு குழாய்கள். குழாயின் 50 மிமீ (2) நீளம் 900 விநாடிகளுக்குள் 1650 ° C (30 ° F) க்கு வெப்பப்படுத்தப்படும்.\nDW-UHF-6KW-III கையடக்க தூண்டல் ஹீட்டர்\nD OD களுடன் எஃகு குழாய்கள்: 14 மிமீ, 16 மிமீ மற்றும் 42 மிமீ (0.55 ”, 0.63”, மற்றும் 1.65 ”)\n• சுவர் தடிமன்: 1 மிமீ, 2 மிமீ மற்றும் 2 மிமீ (0.04 ″, 0.08 ″, 0.08)\nசக்தி: 5 மிமீ குழாய்க்கு 42 கிலோவாட், 3 மற்றும் 14 மிமீ குழாய்களுக்கு 16 கிலோவாட்\nசுருளில் எஃகு குழாயைச் செருகவும்.\nதூண்டல் வெப்பத்தை 26 விநாடிகளுக்குப் பயன்படுத்துங்கள்.\nமூன்று வெவ்வேறு எஃகு குழாய்களுக்கு 30 விநாடிகளுக்கு குறைவாக விரும்பிய வெப்பமூட்டும் வெப்பநிலை அடையப்பட்டது. எங்கள் 5 கிலோவாட் தூண்டல் அமைப்பு வெவ்வேறு விட்டம் மற்றும் தடிமன் கொண்ட எஃகு குழாய்களை வெற்றிகரமாக வெப்பப்படுத்���ுவதற்குப் பயன்படுத்தலாம்.\nவகைகள் டெக்னாலஜிஸ் குறிச்சொற்கள் தூண்டல் ப்ரீஹீட்டரை வாங்கவும், தூண்டல் preheater, தூண்டல் preheater விலை, தூண்டுதல், தூண்டல் முன் இயந்திரம், தூண்டல் முன்னிட்டு அமைப்பு, தூண்டல் preheating குழாய்கள், preheating எஃகு, preheating குழாய்கள், எஃகு குழாய்கள் மெயில் வழிசெலுத்தல்\nகணினி உதவியுடன் தூண்டல் அலுமினிய பிரேசிங்\nஆர்.பி.ஆர் தூண்டல் நீக்குதல்-தூண்டல் துரு & பெயிண்ட் பூச்சு அகற்றுதல்\nகேள்வி / கருத்து *\nபிரேசிங் மற்றும் வெல்டிங் உடன் உலோகத்தை இணைத்தல்\nRPR தூண்டல் பைப்லைன் பூச்சு அகற்றுதல்\nஆர்.பி.ஆர் தூண்டல் நீக்குதல்-தூண்டல் துரு & பெயிண்ட் பூச்சு அகற்றுதல்\nதூண்டல் Preheating எஃகு குழாய்கள்\nகணினி உதவியுடன் தூண்டல் அலுமினிய பிரேசிங்\nதூண்டல் கடினப்படுத்துதல் மேற்பரப்பு செயல்முறை\nதூண்டல் வெப்பமாக்கல் மருத்துவ மற்றும் பல் பயன்பாடுகள்\nதூண்டல் வடிகுழாய் டிப்பிங் வெப்பமாக்கல்\nதூண்டல் பிரேசிங் கார்பைடு முனை எஃகு தலை பற்களில்\nதூண்டல் வெப்பத்துடன் எஃகு பகுதிக்கு கார்பைடு பிரேஸிங்\nஸ்டீல் டை தூண்டல் வெப்பமாக்கல்\nதூண்டல் கடினப்படுத்துதல் எஃகு குழாய் மேற்பரப்பு\nதூண்டல் எஃகு கம்பி வெப்பநிலை\nதூண்டல் அலுமினிய விளிம்புகளை முன்கூட்டியே சூடாக்குகிறது\nதெளிப்பு ஓவியத்திற்கான அலுமினிய சக்கரங்களை தூண்டுதல்\nதூண்டல் பிரேசிங் HAVC பைப்புகள்\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2534513", "date_download": "2021-04-14T11:30:02Z", "digest": "sha1:3RXYF5VCQLUQLBDK45KSFEBMP5XTNIHU", "length": 5032, "nlines": 43, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"இரகுநாத கிழவன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"இரகுநாத கிழவன்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:44, 30 மே 2018 இல் நிலவும் திருத்தம்\n1 பைட்டு நீக்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n07:43, 30 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTNSE NEETHI VPM (பேச்சு | பங்களிப்புகள்)\n07:44, 30 மே 2018 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nTNSE NEETHI VPM (பேச்சு | பங்களிப்புகள்)\nபிற்காலப் பாண்டிய மன்னர்களில் ஒருவரான சுந்தரபாண்டியன் பெயரில் இவ்வூர் அமைந்துள்ளது. சேதுநாட்டின் வட பகுதியில் கடற்கரையில் ��ள்ள ஊர். இப்பொழுது இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ளது.\nசேதுபதி அரசரால் சுந்தரபாண்டியன் பட்டணத்தில் உள்ள அக்கிரகாரம், மடம், ஏகாம்பரநாதர் கோயில் பூசை ஆகியவற்றிற்காக எட்டுக் கிராமங்களைக் கொடையாக அளிக்கப்பட்ட செய்தி செப்பேட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அவை சுந்தரபாண்டியன் பட்டணம், கொந்தளன் கோட்டை, பொன்னுக்கு மீண்டான். சிறுகவயல், கரிசல்குளம், எட்டிசேரி, மருங்கூர், உடையநாத சமுத்திரம் என்பன. அவ்வூர்கள் அஞ்சு கோட்டைப்பற்றில் இருந்தன. புல்லூர், மருதூர் என்ற இரு ஊர்கள் அக்கிரகாரத்திற்கு வழங்கப்பட்டன. இரு ஊர்களுக்கும் விரிவாக எல்லைகள் கூறப்பட்டுள்ளன.['''சேதுபதி செப்பேடுகள்''' புலவர் செ.இராசு,எம்,ஏ -''தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம் பதிப்பகம்'' பக்கம் எண்:162 ]\n=== புதுக்கோட்டைச் செப்பேடு ===\nஇருக்கும் இடம்:மதுரை மாவட்ட நீதிமன்றம்\nஅரசர் :இரகுநாத சேதுபதி காத்த தேவர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.drivespark.com/diesel-price-in-bundi/", "date_download": "2021-04-14T11:51:22Z", "digest": "sha1:QKMZOY4OZ65CZ33WAM6UWAVSFOTMCKJJ", "length": 30217, "nlines": 986, "source_domain": "tamil.drivespark.com", "title": "இன்று புன்டி டீசல் விலை லிட்டர் ரூ.89.27/Ltr [14 ஏப்ரல், 2021]", "raw_content": "\nமுகப்பு » புன்டி டீசல் விலை\nபுன்டி-ல் (ராஜஸ்தான்) இன்றைய டீசல் விலை ரூ.89.27 /Ltr ஆக உள்ளது. கடைசியாக புன்டி-ல் டீசல் விலை ஏப்ரல் 13, 2021-ல் மாற்றம் செய்யப்பட்டு, ரூ.+0 விலையேற்றம் கண்டுள்ளது. புன்டி-ல் தினசரி டீசல் விலை விபரத்தை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்குகிறது. ராஜஸ்தான் மாநில வரி உட்பட டீசல் விலை விபரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\nசாகித் பகத் சிங் நகர்\nகடந்த 10 நாட்களில் புன்டி டீசல் விலை\nபுன்டி டீசல் விலை வரலாறு\nஏப்ரல் உச்சபட்ச விலை ₹97.00 ஏப்ரல் 06\nஏப்ரல் குறைந்தபட்ச விலை ₹ 89.27 ஏப்ரல் 13\nவியாழன், ஏப்ரல் 1, 2021 ₹89.27\nசெவ்வாய், ஏப்ரல் 13, 2021 ₹96.86\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.59\nமார்ச் உச்சபட்ச விலை ₹97.64 மார்ச் 23\nமார்ச் குறைந்தபட்ச விலை ₹ 89.27 மார்ச் 31\nதிங்கள், மார்ச் 1, 2021 ₹89.90\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹7.10\nபிப்ரவரி உச்சபட்ச விலை ₹97.64 பிப்ரவரி 28\nபிப்ரவரி குறைந்தபட்ச விலை ₹ 84.54 பிப்ரவரி 03\nதிங்கள், பிப்ரவரி 1, 2021 ₹84.54\nஞாயிறு, பிப்ரவரி 28, 2021 ₹97.64\nஒட்டுமொத்த ���ிலை வித்தியாசம் ₹13.10\nஜனவரி உச்சபட்ச விலை ₹93.78 ஜனவரி 28\nஜனவரி குறைந்தபட்ச விலை ₹ 82.97 ஜனவரி 01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹9.46\nடிசம்பர் உச்சபட்ச விலை ₹91.01 டிசம்பர் 31\nடிசம்பர் குறைந்தபட்ச விலை ₹ 81.00 டிசம்பர் 01\nசெவ்வாய், டிசம்பர் 1, 2020 ₹81.00\nவியாழன், டிசம்பர் 31, 2020 ₹91.01\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹10.01\nநவம்பர் உச்சபட்ச விலை ₹89.14 நவம்பர் 30\nநவம்பர் குறைந்தபட்ச விலை ₹ 78.82 நவம்பர் 19\nதிங்கள், நவம்பர் 30, 2020 ₹89.14\nஒட்டுமொத்த விலை வித்தியாசம் ₹10.32\nபுன்டி இதர எரிபொருள் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/jayalalitha-memorial-house-opened-tamilnadu-chief-minister-244622/", "date_download": "2021-04-14T10:43:22Z", "digest": "sha1:PGVIMGSIBRXFZ6DM5DV2HRBE6RKS3BNQ", "length": 13105, "nlines": 111, "source_domain": "tamil.indianexpress.com", "title": "jayalalitha memorial house opened tamilnadu chief minister", "raw_content": "\nஜெயலலிதாவின் நினைவு இல்லம் : முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்\nஜெயலலிதாவின் நினைவு இல்லம் : முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்\nJayalalitha Memorial House : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிவின் நினைவு இல்லத்தை முதல்வர் பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார்.\nதமிழக அரசியலில் அசைக்க முடியாத பெண் சக்தியாக விளங்கிய முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி மரணமடைந்தார். அவரது மரணம் தமிழக அரசியலில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. பொதுமக்களின் மனத்தில் நீங்கா இடம்பிடித்துள்ள ஜெயல்லிதா சென்னையில் உள்ள போயஸ் காடன் இல்லாத்தில் வசித்து வந்தது அனைவரும் அறிந்த ஒன்று.\nஇந்நிலையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்காடன் இல்லத்தை அவரது நினைவு இல்லாமாக மாற்ற வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் சார்பில் முதல்வர் பழனிச்சாமிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக அறிவித்ததை தொடர்ந்து, அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து இதற்கான பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் தலைமையில், 6 பேர் கொண்ட குழு அமைத்த முதல்வர், வேதா இல்லத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றும் பணியை துரிதப்படுத்தினார்.\n68 கோடி ரூபாய் செலவில் தயார் செய்யப்பட்ட இந்த இல்லத்தில் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்பொருளாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா���ின், வாழ்கை வரலாறு, அவர் படித்த புத்தகங்கள், பூஜை அறைகள் அனைத்தும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. மேலும் இந்த இல்லத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து பணிகளும் முடிவந்த நிலையில் ஜெயலலிதா நினைவு இல்லம் இன்று திறக்கப்பட்டது. முதல்வர் பழனிச்சாமி இந்த இல்லத்தை திறந்து வைத்தார். அவருடன் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக -வின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நினைவு இல்லத்தின் முன்னிலையில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.\nஇந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் மற்றும் மகனான தீபா தீபக் இருவரும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜெயலலிதா நினைவு இல்லத்தில், உள்ள பொருட்களை அவர்கள் முன்னிலையில் கணக்கெடுக்க வேண்டும் என்றும், அதுவரை பொதுமக்களை அனுமதிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியில் மக்களுக்கு இடையுறு ஏற்படுத்தும் வகையில் எந்த பேனர்களும் வைக்க கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை மெரினாவில், பீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா நினைவிடம் நேற்று திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nசோனியாவை பார் டான்சர் என கூறுவதா கண்டித்த குஷ்பு; பாஜக.வில் சர்ச்சை\nஇந்தியாவின் ஐந்து மாநிலங்களில் 68% கோவிட் -19 பாதிப்பு.. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nராஜ்யசபா தேர்தல் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்பே நடத்த வேண்டும் – கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\n3 ஆண்டுகளில் 131 வீரர்கள் தற்கொலை; பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.பி.எஃப்\nCook with Comali Final Live : தொடங்கியது குக் வித் கோமாளி இறுதிச்சுற்று : வெற்றியாளர் யார்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது; மக்கள் முடிவு செய்வார்கள் – மம்தா பானர்ஜி\nசன் டிவி சீரியல் வில்லிக்கு அடிச்சது லக்… திரிஷா படத்தில் முக்கிய வேடமாம்\nமிஸ்டு கால் கொடுங்க… குறைந்த வட்டியில் ரூ20 லட்சம் வரை கடன் வழங்கும் SBI\nசினிமாவில் என்ட்ரி… சூப்பர் சிங்கர் பூவையாருக்கு ஜாக்பாட்: அதுவும் சிம்ரன் படமாம்\nசித்தி 2-ல் மாஸாக நுழையும் புதிய பிரபலம்… ராதிகா விலகிய பிறகு இதுதான் பெரிய மாற்றம்\nபாஜகவுடன் தொடர்புடையவர்களுக்கு எம்.எஸ்.எம்.இ. வாரியத்தில் முக்கிய பொறுப்புகள்\nவெங்காய எண்ணெய் வீட்டிலேயே செய்யலாம் – அனிதா சம்பத் பியூட்டி டிப்ஸ்\nஷாக் வீடியோ: இந்தப் பாம்புகள் மீது அமர்ந்தால் பத்தாயிரம் டாலர் பரிசாம்\nதமிழ்ப் புத்தாண்டு; அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் கர்ப்பிணிப் பெண்ணிடம் செயின் பறிக்கும் முயற்சி.. ஒருவர் கைது\nபெரியார் சாலை பெயர் மாற்றம்; எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்\nTamil News Today Live: திமுக பொருளாளர் டி.ஆர்..பாலுவுக்கு கொரோனா\nசோகனூர் இரட்டைக் கொலையில் பாமகவுக்கு தொடர்பு இல்லை: சிவகாமி குழு விசாரணை அறிக்கை\nபெரியார் சாலை பெயர் மாற்றம்; எங்கிருந்து வந்த உத்தரவு\nதமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 6,984 பேருக்கு கொரோனா: கோவை, திருப்பூரிலும் அதிகரிப்பு\nபாண்டியர் வழிவந்த தென்னவராயர் வம்சாவழி நாங்கள்… அன்புமணிக்கு வேல்முருகன் சகோதரர் வீடியோ பதில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/business/smart-investor/how-to-choose-the-right-shares-to-trade", "date_download": "2021-04-14T11:17:23Z", "digest": "sha1:SANADGGULQKMQAMAC42F2WC7QLKC7E2T", "length": 54444, "nlines": 373, "source_domain": "www.vikatan.com", "title": "டிரேட் செய்ய பொருத்தமான பங்குகளின் இரண்டு லட்சணங்கள்! #SmartInvestorIn100Days நாள்-74 |how to choose the right shares to trade? - Vikatan", "raw_content": "\nடிரேட் செய்ய பொருத்தமான பங்குகளின் இரண்டு லட்சணங்கள்\nடிரேட் செய்ய பொருத்தமான பங்குகளின் இரண்டு லட்சணங்கள்\nமுதலீட்டில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய 16 டிப்ஸ்\n`காலம் மாறிவிட்டது; இனி செலவழித்தால் நல்லதா... சேமிக்கவே வேண்டாமா\nஃபைனான்ஷியல் மேனேஜ்மென்ட் என்றால் என்ன... ஓர் விரிவான அலசல்\nமுதலீட்டாளர்களே... தங்கமும், ரியல் எஸ்டேட் மட்டுமே முதலீடு அல்ல\nசம்பாதிக்க ஆரம்பித்ததும் முதலீட்டை தொடங்கிட வேண்டும்... ஏன் தெரியுமா\nஓய்வுக் காலத்திற்காக நிச்சயம் முதலீடு செய்ய வேண்டும்; ஏன் தெரியுமா\nபங்கு விலை போலவே கரன்சி விலையும் தொடர்ந்து மாறும்... ஏன் தெரியுமா\nஷேர்மார்க்கெட்டில் பங்குகளை மட்டுமல்ல... டாலரும் வாங்கிவிற்கலாம்... எப்படி\nமியூச்சுவல் ஃபண்டில் முதலீ��ா... ஃபண்டு மேனேஜர் பற்றி தெரிஞ்சே ஆகணும்...ஏன்\nமியூச்சுவல் ஃபண்டு என்றால் என்ன அதில் எப்படி முதலீடு செய்வது அதில் எப்படி முதலீடு செய்வது\nபங்குச் சந்தை மூதலீட்டில் கவனிக்க வேண்டிய 5 முதலீட்டாளார் வகைகள்\nபங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களை யார் தீர்மானிக்கிறார்கள் தெரியுமா\nபங்குச்சந்தையா, மியூச்சுவல் ஃபண்டா... முதலீட்டுக்கு எது பெஸ்ட்\nநீண்டகால முதலீடு, டிவிடெண்ட் வருமானத்துக்கு ITC பங்குகள் பாதுகாப்பானவையா\nபங்குச் சந்தை: வரியை மிச்சம் செய்ய வழி... எப்போது பங்கு வாங்கலாம்\nவரப்போகிற பட்ஜெட், பங்குச் சந்தையை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கும் தெரியுமா\nசார்ட்டை வைத்து பங்கு விலைநகர்வை முன்கூட்டி கணிக்க முடியுமா\nஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா பங்கின் 5 ஆண்டுகால விலை `சார்ட்' கற்றுத்தரும் பாடம்\nபங்குச்சந்தையில் `ஸ்டாப் லாஸ்' எப்போது செய்ய வேண்டும் தெரியுமா\nபங்குச்சந்தையில் ஆப்ஷன் என்பது என்ன... அதனால் அதிக லாபம் கிடைக்குமா\nபங்குச் சந்தையில் `புட் ஆப்ஷன்', `கால் ஆப்ஷன்' என்றால் என்ன\nகேஷ் மற்றும் பியூச்சர் மார்க்கெட் - எதற்கு எவ்வளவு மார்ஜின்\nடெரிவேட்டிவ் மார்க்கெட்டில் பங்குகள் கைமாறுவதில்லையே... ஏன்\n`ஷார்ட் கவரிங்' செய்யும்போது பங்குகளின் விலை உயருமா\nகாலாண்டு முடிவுகளால் பங்கின் விலை உயரும்போது என்ன செய்ய வேண்டும்\nபியூச்சர் மார்க்கெட்டில் MRF நிறுவனத்தின் லாட் சைஸ் என்ன தெரியுமா\nடிரேட் செய்ய பொருத்தமான பங்குகளின் இரண்டு லட்சணங்கள்\nபங்குகள் டிரேடு செய்யும்போது கவனிக்க வேண்டிய 18 விஷயங்கள்\nடீலர்கள் சொல்வதைக் கேட்டு பங்குச்சந்தையில் டிரேடு செய்யலாமா\nபங்குச்சந்தையில் டிரேடு செய்ய பொருத்தமான பங்குகள்\nகாபி டே நிறுவன பங்குகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள்\nபங்குச்சந்தையில் `பிரைஸ் டைம் பிரையாரிட்டி’ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nவாங்கிய பங்குகளை உடனுக்குடன் விற்பது நல்ல அணுகுமுறையா\nபங்குகளை வாங்கிய அன்றே விற்றாலும் வரி செலுத்த வேண்டுமா\nபங்குகளை எப்போது விற்றால் வரிச்சலுகை கிடைக்கும்\nநடுத்தர மக்கள் பங்குச்சந்தையை தவிர்ப்பது சரியா\nபங்கின் முகமதிப்பு குறையும்போது மொத்த மதிப்பில் என்னென்ன மாற்றங்கள் நேரும்\nமுதலீட்டாளர்கள் பிரிஃபரென்ஸ் ஷேர்களை ஏன் வைத்திருக்க வேண்டும் தெரியுமா\nஈக்விட்டி கேப்பிட்டல், கடன்... இரண்டுக்கும் என்ன வேறுபாடு\nபோனஸ் அல்லது டிவிடெண்ட்... இரண்டில் எது பங்குதாரருக்கு நல்லது\nபங்குகளுக்கு போனஸ் ஷேர் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது\nபிரிட்டானியா கம்பெனி ஷேர் ஹோல்டர்களுக்கு தந்த போனஸ் என்ன தெரியுமா\nபங்கை வாங்குவதற்கு முன்பு, எந்தெந்த விஷயங்களை ஆராய வேண்டும்\nரிலையன்ஸ், டி.சி.எஸ் நிறுவனங்களில் `PE மல்டிப்பிள்' எப்படியிருக்கிறது\nபங்கின் விலை ஏறுவதும் இறங்குவதும் எதன் அடிப்படையில் தெரியுமா\nஏறுமுகத்தில் இருக்கும் பங்கின் விலை திடீரென சரிவது ஏன் தெரியுமா\nகுறியீட்டு எண்ணை வைத்து ஒரு பங்கின் போக்கை கணிக்க முடியுமா\nநிஃப்டி, சென்செக்ஸ்... இரண்டுக்குள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்வோம்\nபங்குச் சந்தையைத் தீர்மானிக்க, கணிக்க உதவும் 6 காலகட்டங்கள்\nஹர்ஷத் மேத்தாவால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றம் என்ன தெரியுமா\nஇது பங்குச்சந்தையின் `டாப் கியர்' காலமா முதலீடு செய்யலாமா\nGDP குறைந்திருப்பதால் பங்குச்சந்தை மேலும் வீழ்ச்சியடையுமா\nRIL பங்குதாரர் முகேஷ் அம்பானி 2018-19ல் பெற்ற டிவிடெண்ட் எவ்வளவு தெரியுமா\nபங்கு முதலீட்டில் லாபம் தவிர இன்னொரு பலனும் இருக்கு தெரியுமா\nபோட்ட பணத்தைப்போல, பல மடங்கு ரிட்டர்ன் தரும் பங்குகளைக் கண்டறிவது எப்படி\nஒரு நிறுவனத்துக்கு `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்’ ஏன் முக்கியம்\nமார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உயர்வதால் யாருக்கு லாபம்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனி'ல் No 1 ஆனது எப்படி\n`சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்'-ல் சேமிப்பது பாதுகாப்பானதா\nபங்குச்சந்தையில் `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' என்றால் என்ன\nபங்குச் சந்தையிலும் `ப்ளூ சிப்' இருக்கிறது. அது என்ன தெரியுமா\nடி.சி.எஸ். பங்குகள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கொடுத்தது என்ன\nபங்குச்சந்தையில் பணம் பண்ண 2 சூத்திரங்கள்\nவாங்கிய பங்கை எப்போது விற்கவேண்டும் ஜுன்ஜுன்வாலா காட்டும் வழி\n178 கோடியை இழந்த ஜுன்ஜுன்வாலா கற்றுத்தரும் படிப்பினை\nபங்குச்சந்தையில் முதலீட்டு ரிஸ்க்கை கையாள்வது எப்படி\nபங்குச்சந்தையை சூதாட்டம் என்பது சரியா... உண்மை என்ன\nமும்பை பங்குச்சந்தைக்கும் தேசிய பங்குச்சந்தைக்கும் என்ன வேறுபாடு\n ���ியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்யலாம்\nஒரு பங்கின் விலை ஏறவும் இறங்கவும் என்னவெல்லாம் காரணம்\nகையிலிருக்கும் பங்கை எப்போது விற்கவேண்டும், எப்போது விற்கக்கூடாது\nடாடா மோட்டார்ஸ், IRCTC பங்குகளால் கிடைத்த படிப்பினைகள்\nடெக்னிக்கல் அனலிசிஸ், ஒரு பங்கின் ஏற்ற இறக்கத்தை கணித்துச் சொல்லுமா\nநிறுவனங்களுக்கு ₹ 92,000 கோடி அபராதம்... எந்தெந்த பங்குகள் விழும், எழும்\nநிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் காட்டப்படும் லாபம் உண்மைதானா\nஇன்ஃபோசிஸ் செய்திருப்பது நம்பிக்கை துரோகம்.. பிரச்னையின் மறுபக்கம் #SmartinvestorIn100Days நாள் -24\nசிகரெட் புகைப்பவர்களுக்கு அதிக பிரீமியம்... ஏன்\nஇன்ஃபோசிஸ் பரிதாபங்கள்: இதை அன்றே செய்திருக்கலாம்\nநம்பிக்கையை இழந்த இன்ஃபோசிஸ்... பங்கு விலை இன்னும் வீழுமா\nபங்குகளை அடமானம் வைக்க ₹50,000 ரொக்கம் கட்ட வேண்டும்... ஏன்\nஅரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் எப்படி\nநிதிநிலை அறிக்கைக்குப் பின், இன்ஃபோசிஸ் விலை குறைந்தது, டி.சி.எஸ். விலை அதிகமானது... ஏன்\nரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் இனி நிப்பான் என பெயர்/நிர்வாகம் மாற்றம்.. நல்லதா, கெட்டதா\nபங்குச்சந்தையில் இன்ட்ரா-டே வர்த்தகம் ஒரு சூதாட்டமா\nஇன்ட்ரா-டே வர்த்தகம் லாபம் தருமா\nஎஸ் பேங்கில் என் வைப்பு நிதி பாதுகாப்பாக இருக்குமா\nமொமென்டம் பங்கு... கையிலிருக்கும் பறவையா... புதரிலிருக்கும் பறவையா\nநல்ல பங்குகள்... ஆபத்தான பங்குகள்... என்ன வித்தியாசம்\nயெஸ் பேங்க் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா இன்னும் விலை வீழுமா\nஐ.ஆர்.சி.டி.சி - ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லும் உண்மை.. அலர்ட்\n`ஜீ என்டர்டெயின்மென்ட்' பங்கில் இருக்கும் அந்த ஒரு சிக்கல்..\nஐ.ஆர்.சி.டி.சி. பங்குகளுக்கு ஐந்துக்கு எத்தனை ஸ்டார் ரேட்டிங்\nபங்குச் சந்தையின் கிரே மார்கெட்டை நம்பலாமா.... கூடாதா\nஎம்.ஆர்.எஃப். பங்குக்கு நடந்தது ஐ.ஆர்.சி.டி.சி-க்கு நடக்குமா\nஒரு லட்சம் ரூபாய்... தங்கம், ஷேர், ஃபிக்சட் டெபாசிட்.. எந்த முதலீட்டில் லாபம் அதிகம்\nபங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nபங்குச்சந்தையில ஜெயிக்க எதெல்லாம் ரொம்ப முக்கியம் தெரிஞ்சுக்கலாம்\nநிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பொருளாதாரம் மீண்டுவிடுமா\nபங்குச் சந்தையில் `புட் ஆப்ஷன்', `கால் ஆப்ஷன்' என்றா��் என்ன\nகேஷ் மற்றும் பியூச்சர் மார்க்கெட் - எதற்கு எவ்வளவு மார்ஜின்\nடெரிவேட்டிவ் மார்க்கெட்டில் பங்குகள் கைமாறுவதில்லையே... ஏன்\n`ஷார்ட் கவரிங்' செய்யும்போது பங்குகளின் விலை உயருமா\nகாலாண்டு முடிவுகளால் பங்கின் விலை உயரும்போது என்ன செய்ய வேண்டும்\nபியூச்சர் மார்க்கெட்டில் MRF நிறுவனத்தின் லாட் சைஸ் என்ன தெரியுமா\nடிரேட் செய்ய பொருத்தமான பங்குகளின் இரண்டு லட்சணங்கள்\nபங்குகள் டிரேடு செய்யும்போது கவனிக்க வேண்டிய 18 விஷயங்கள்\nடீலர்கள் சொல்வதைக் கேட்டு பங்குச்சந்தையில் டிரேடு செய்யலாமா\nபங்குச்சந்தையில் டிரேடு செய்ய பொருத்தமான பங்குகள்\nகாபி டே நிறுவன பங்குகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள்\nபங்குச்சந்தையில் `பிரைஸ் டைம் பிரையாரிட்டி’ பற்றி தெரிந்துகொள்ளுங்கள்\nவாங்கிய பங்குகளை உடனுக்குடன் விற்பது நல்ல அணுகுமுறையா\nபங்குகளை வாங்கிய அன்றே விற்றாலும் வரி செலுத்த வேண்டுமா\nபங்குகளை எப்போது விற்றால் வரிச்சலுகை கிடைக்கும்\nநடுத்தர மக்கள் பங்குச்சந்தையை தவிர்ப்பது சரியா\nபங்கின் முகமதிப்பு குறையும்போது மொத்த மதிப்பில் என்னென்ன மாற்றங்கள் நேரும்\nமுதலீட்டாளர்கள் பிரிஃபரென்ஸ் ஷேர்களை ஏன் வைத்திருக்க வேண்டும் தெரியுமா\nஈக்விட்டி கேப்பிட்டல், கடன்... இரண்டுக்கும் என்ன வேறுபாடு\nபோனஸ் அல்லது டிவிடெண்ட்... இரண்டில் எது பங்குதாரருக்கு நல்லது\nபங்குகளுக்கு போனஸ் ஷேர் எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது\nபிரிட்டானியா கம்பெனி ஷேர் ஹோல்டர்களுக்கு தந்த போனஸ் என்ன தெரியுமா\nபங்கை வாங்குவதற்கு முன்பு, எந்தெந்த விஷயங்களை ஆராய வேண்டும்\nரிலையன்ஸ், டி.சி.எஸ் நிறுவனங்களில் `PE மல்டிப்பிள்' எப்படியிருக்கிறது\nபங்கின் விலை ஏறுவதும் இறங்குவதும் எதன் அடிப்படையில் தெரியுமா\nஏறுமுகத்தில் இருக்கும் பங்கின் விலை திடீரென சரிவது ஏன் தெரியுமா\nகுறியீட்டு எண்ணை வைத்து ஒரு பங்கின் போக்கை கணிக்க முடியுமா\nநிஃப்டி, சென்செக்ஸ்... இரண்டுக்குள்ள வேறுபாட்டைத் தெரிந்துகொள்வோம்\nபங்குச் சந்தையைத் தீர்மானிக்க, கணிக்க உதவும் 6 காலகட்டங்கள்\nஹர்ஷத் மேத்தாவால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட மாற்றம் என்ன தெரியுமா\nஇது பங்குச்சந்தையின் `டாப் கியர்' காலமா முதலீடு செய்யலாமா\nGDP குறைந்திருப்பதால் பங்குச்சந்��ை மேலும் வீழ்ச்சியடையுமா\nRIL பங்குதாரர் முகேஷ் அம்பானி 2018-19ல் பெற்ற டிவிடெண்ட் எவ்வளவு தெரியுமா\nபங்கு முதலீட்டில் லாபம் தவிர இன்னொரு பலனும் இருக்கு தெரியுமா\nபோட்ட பணத்தைப்போல, பல மடங்கு ரிட்டர்ன் தரும் பங்குகளைக் கண்டறிவது எப்படி\nஒரு நிறுவனத்துக்கு `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன்’ ஏன் முக்கியம்\nமார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் உயர்வதால் யாருக்கு லாபம்\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் `மார்க்கெட் கேப்பிட்டலைசேஷனி'ல் No 1 ஆனது எப்படி\n`சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்'-ல் சேமிப்பது பாதுகாப்பானதா\nபங்குச்சந்தையில் `சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்' என்றால் என்ன\nபங்குச் சந்தையிலும் `ப்ளூ சிப்' இருக்கிறது. அது என்ன தெரியுமா\nடி.சி.எஸ். பங்குகள் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு கொடுத்தது என்ன\nபங்குச்சந்தையில் பணம் பண்ண 2 சூத்திரங்கள்\nவாங்கிய பங்கை எப்போது விற்கவேண்டும் ஜுன்ஜுன்வாலா காட்டும் வழி\n178 கோடியை இழந்த ஜுன்ஜுன்வாலா கற்றுத்தரும் படிப்பினை\nபங்குச்சந்தையில் முதலீட்டு ரிஸ்க்கை கையாள்வது எப்படி\nபங்குச்சந்தையை சூதாட்டம் என்பது சரியா... உண்மை என்ன\nமும்பை பங்குச்சந்தைக்கும் தேசிய பங்குச்சந்தைக்கும் என்ன வேறுபாடு\n மியூச்சுவல் ஃபண்டில் எப்படி முதலீடு செய்யலாம்\nஒரு பங்கின் விலை ஏறவும் இறங்கவும் என்னவெல்லாம் காரணம்\nகையிலிருக்கும் பங்கை எப்போது விற்கவேண்டும், எப்போது விற்கக்கூடாது\nடாடா மோட்டார்ஸ், IRCTC பங்குகளால் கிடைத்த படிப்பினைகள்\nடெக்னிக்கல் அனலிசிஸ், ஒரு பங்கின் ஏற்ற இறக்கத்தை கணித்துச் சொல்லுமா\nநிறுவனங்களுக்கு ₹ 92,000 கோடி அபராதம்... எந்தெந்த பங்குகள் விழும், எழும்\nநிறுவனங்களின் காலாண்டு முடிவுகளில் காட்டப்படும் லாபம் உண்மைதானா\nஇன்ஃபோசிஸ் செய்திருப்பது நம்பிக்கை துரோகம்.. பிரச்னையின் மறுபக்கம் #SmartinvestorIn100Days நாள் -24\nசிகரெட் புகைப்பவர்களுக்கு அதிக பிரீமியம்... ஏன்\nஇன்ஃபோசிஸ் பரிதாபங்கள்: இதை அன்றே செய்திருக்கலாம்\nநம்பிக்கையை இழந்த இன்ஃபோசிஸ்... பங்கு விலை இன்னும் வீழுமா\nபங்குகளை அடமானம் வைக்க ₹50,000 ரொக்கம் கட்ட வேண்டும்... ஏன்\nஅரசு ஊழியர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் எப்படி\nநிதிநிலை அறிக்கைக்குப் பின், இன்ஃபோசிஸ் விலை குறைந்தது, டி.சி.எஸ். விலை அதிகமானது... ஏன்\nரிலைய���்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் இனி நிப்பான் என பெயர்/நிர்வாகம் மாற்றம்.. நல்லதா, கெட்டதா\nபங்குச்சந்தையில் இன்ட்ரா-டே வர்த்தகம் ஒரு சூதாட்டமா\nஇன்ட்ரா-டே வர்த்தகம் லாபம் தருமா\nஎஸ் பேங்கில் என் வைப்பு நிதி பாதுகாப்பாக இருக்குமா\nமொமென்டம் பங்கு... கையிலிருக்கும் பறவையா... புதரிலிருக்கும் பறவையா\nநல்ல பங்குகள்... ஆபத்தான பங்குகள்... என்ன வித்தியாசம்\nயெஸ் பேங்க் பங்குகளில் இப்போது முதலீடு செய்யலாமா இன்னும் விலை வீழுமா\nஐ.ஆர்.சி.டி.சி - ஓவர் சப்ஸ்கிரிப்ஷன் சொல்லும் உண்மை.. அலர்ட்\n`ஜீ என்டர்டெயின்மென்ட்' பங்கில் இருக்கும் அந்த ஒரு சிக்கல்..\nஐ.ஆர்.சி.டி.சி. பங்குகளுக்கு ஐந்துக்கு எத்தனை ஸ்டார் ரேட்டிங்\nபங்குச் சந்தையின் கிரே மார்கெட்டை நம்பலாமா.... கூடாதா\nஎம்.ஆர்.எஃப். பங்குக்கு நடந்தது ஐ.ஆர்.சி.டி.சி-க்கு நடக்குமா\nஒரு லட்சம் ரூபாய்... தங்கம், ஷேர், ஃபிக்சட் டெபாசிட்.. எந்த முதலீட்டில் லாபம் அதிகம்\nபங்கு சந்தையில் முதலீடு செய்யும்முன் கவனிக்க வேண்டிய 5 விஷயங்கள்\nபங்குச்சந்தையில ஜெயிக்க எதெல்லாம் ரொம்ப முக்கியம் தெரிஞ்சுக்கலாம்\nநிர்மலா சீதாராமன் அறிவிப்பால் பொருளாதாரம் மீண்டுவிடுமா\nடிரேட் செய்ய சரியான, பொருத்தமான பங்குகளுக்கு இரண்டு லட்சணங்கள் பார்க்க வேண்டும்.\nஎதை டிரேட் செய்பவர்களாக இருந்தாலும், வாங்கி விற்கிற பொருள்கள் குறித்த விவரங்கள் தெரிந்துவைத்திருக்க வேண்டும். சாதாரணமாக, சந்தையில் கிடைக்கும் பெரிய வெங்காயம், பெரும்பாலும் கிலோ முப்பது நாற்பது ரூபாய்க்குள் விற்பனையாகும் பொருள், கடந்த ஆண்டு எப்படி விலை உயர்ந்தது என்பது நமக்குத் தெரியும்.\nகிலோ 100, 120 ரூபாய் எல்லாம் போகையில், சில வியாபாரிகள் `இந்த விலையெல்லாம் நிற்காது. மூன்று நான்கு மடங்குகளா... விலை விழ்ந்தே தீரும்’ என்று கையில் இருந்ததை எல்லாம் 120-க்கு விற்றிருக்கலாம். பின்னர் விரைவிலேயே விலை கிலோவுக்கு 200 போனபோது ஏமாற்றத்துக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியிருக்கலாம்.\nஅதேபோல, விலை 200 ரூபாய்க்கு அருகில் இருக்கையில் சில வியாபாரிகள், விலை 250, 300 ரூபாய் போகும் என்று கையில் இருந்ததை விற்காமல் வைத்திருந்திருக்கலாம். சிலர், மேலும் வாங்கிக் குவித்திருக்கலாம். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. விலை 200 ரூபாயிலிருந்து வேகமாக 130, 110 ரூபாய்க்கு இறங்கிவிட்டது. காரணம், இறக்குமதி ஆனவை மற்றும் அடுத்த வெள்ளாமையில் வந்தவை, சந்தைக்குள் வந்துவிட்டன. அவர்களுக்கு, தவறவிட்ட லாபம் அல்லது நஷ்டம்.\nவெங்காயம் என்ற பொருளில், அதன் குணத்தில், பயன்பாட்டில் வேறுபாடு இல்லை. ஒருசில மாதங்களுக்குள்ளாகவே இவ்வளவு ஆட்டம். அதன் வரத்து குறைந்ததனால் விலை உயர்ந்தது. வரத்து சரியானதும் விலை இயல்புக்கு அருகில் வந்துவிட்டது. சில வியாபாரிகளுக்கு நஷ்டம், சிலருக்கு லாபம்.\nஇதுபோல உருளை, தக்காளி என்று பல காய்கறிகளிலும் நடக்கும். காய்கறிகளில் மட்டுமல்ல, பல்வேறு பொருள்களிலும் நடக்கும். எல்லாம், `டிமாண்ட் & சப்ளை’ செய்யும் வேலை.\nடீலர்கள் சொல்வதைக் கேட்டு பங்குச்சந்தையில் டிரேடு செய்யலாமா\nபங்குகளிலும் விலை மாற்றங்களுக்குக் காரணம், அதே `டிமாண்ட் & சப்ளை’ தான். டாடா மோட்டார் நிறுவனம் பெரும் நஷ்டம் செய்கிறது என்று தெரியவந்ததும், அந்தப் பங்குகளை வாங்குவோர் இல்லை. அப்படியென்றால், சுத்தமாக டிமாண்ட் இல்லை. ஏற்கெனவே அந்தப் பங்குகளை வைத்திருப்போர், விற்றுக் கழற்றிக்கொள்ள விரும்புகிறார்கள். அதனால் சப்ளை அதிகம். விலை தொடர்ந்து இறங்கியது. ஒருநேரம், 117 ரூபாய்க்கே போனது.\nவிற்க விரும்புகிறவர்கள் எல்லாம் விற்று விற்று, பின்பு ஒரு நேரம் சந்தையில் சப்ளை குறைய ஆரம்பித்தது. அதே நேரம், `அட இவ்வளவு நல்ல நிறுவனப் பங்கு 117 ரூபாய்தானா இவ்வளவு நல்ல நிறுவனப் பங்கு 117 ரூபாய்தானா’ என்று அதை பல நீண்டகால முதலீட்டாளர்களும் வாங்க ஆரம்பிக்க, டிமாண்ட் கூடி, விலையும் உயர ஆரம்பித்தது. இப்போது, 190 ரூபாய்க்கு அருகில்.\nடிரேட் செய்ய சரியான, பொருத்தமான பங்குகளுக்கு இரண்டு லட்சணங்கள் பார்க்க வேண்டும். முதலாவது, அந்த நிறுவனப் பங்கு தினசரி கணிசமான அளவு டிரேட் ஆகிற பங்காக இருக்க வேண்டும். இரண்டாவது, அதன் விலையில் அடிக்கடி மாற்றங்கள் வரவேண்டும். மாற்றங்கள் என்றால், விலை உயர்வதோ அல்லது குறைவதோ ஏதாவது ஒன்று நிச்சயம் நடக்க வேண்டும்.\nஇவற்றை ஏன் முக்கியம் என்று சொல்கிறேன் என்று கேட்கலாம். அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆவதை `வால்யூம்’ என்பார்கள். வால்யூம் இல்லாத பங்குகளை, வேண்டிய, பெரும் அளவுகளில், கிட்டத்தட்ட ஒரே விலைகளில் வாங்க விற்க முடியாது. டிரேட் என்பது சமயத்தில் அதிக எண்ணிக்கையிலான பங்குகளில�� செய்தால்தான் லாபம் கிடைக்கும்.\nபங்குகள் டிரேடு செய்யும்போது கவனிக்க வேண்டிய 18 விஷயங்கள்\nஉதாரணத்திற்கு, ரிலையன்ஸ் பங்கை `லாங்’ போக நினைக்கிறோம். அதாவது, டிரேடிற்காக வாங்க விரும்புகிறோம். 1,000 பங்குகள் வாங்க ஆர்டர் போட்டால் உடனே கிடைக்கும். 10,000 போட்டாலும் உடனே கிடைக்கும். 3.1.2020 அன்று நடந்த வர்த்தகத்தைப் பாருங்கள். 3.5 லட்சம் பங்குகள், மும்பை பங்குச் சந்தையிலும், 95 லட்சம் பங்குகள் தேசிய பங்குச் சந்தையிலும் டிரேட் ஆகியிருக்கிறது. முக்கிய செய்திகள் இல்லாத சாதாரண நாளில், கிட்டத்தட்ட ஒரு கோடி பங்குகள் பரிவர்த்தனை\nரிலையன்ஸ் பங்கிற்குப் பதிலாக, ஃபோர்ஸ் மோட்டார் என்ற பங்கை டிரேடிங்கிற்கு வாங்க விரும்பினால், ஒரே விலையில் அவ்வளவு பங்குகள் கிடைக்காது. சமயத்தில் 10,000 பங்குகள் வாங்கக்கூட முடியாது.\nஅதே ஜனவரி 3-ம் தேதி அன்று, மும்பை பங்குச் சந்தையில் பரிவர்த்தனை ஆன, மொத்த ஃபோர்ஸ் மோட்டார் பங்குகளின் எண்ணிக்கை 13,250 தான். தேசிய பங்குச் சந்தையில் 73,879 தான்.\nவாங்கியதை விற்க வேண்டும். விற்றிருந்தால், வாங்க வேண்டும். அதற்கு ஏதுவாக கணிசமான வால்யூம் இருக்க வேண்டும்.\nஅடுத்த லட்சணம், ஒரு நாளுக்குள்ளாகவே கணிசமான விலை வேறுபாடு நடக்க வேண்டும். இல்லாவிட்டால், டிரேடில் பெரிய லாபம் கிடைக்காது. முன்பு பார்த்ததுபோல ஒவ்வொரு டிரேடுக்கும் புரோக்கரேஜ், ஜிஎஸ்டி வரி, டர்னோவர் டேக்ஸ் என்பதுபோல பல கட்டணங்கள். டிரேடருக்கு மிஞ்சுவது குறைவாகிவிடும்.\nஉதாரணத்திற்கு, 3-ம் தேதி IDFC பங்கில் நடந்த வர்த்தகத்தைப் பார்த்தால் தெரியும்.\nஇரண்டு பங்குச் சந்தைகளிலும் அன்றைய தினத்தின் அதிகபட்ச விலை மற்றும் குறைந்தபட்ச விலைகளுக்கு இடையே வேறுபாடு கிட்டத்தட்ட ஒரு ரூபாய்தான். இதற்கு என்ன விலையில் வாங்கி, என்ன விலையில் விற்று லாபம் பார்ப்பது ஆனால், ரிலையன்ஸ் பங்கில் கிட்டத்தட்ட 18 ரூபாய் வேறுபாடு.\nடிரேடிங்கிற்கு பங்கு தேர்வுசெய்ய சுலபமான வழி, `ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்’ பகுதியிலும் வர்த்தகம் நடக்கும் பங்காகப் பார்த்து செய்வதுதான்.\nஅதென்ன `ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ்’ என்று சிலர் கேட்கலாம். அதற்கான பதில் அடுத்த அத்தியாயத்தில்.\nசோம.வள்ளியப்பனிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை இங்கு பதிவு செய்யுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்குப�� பதிலளிப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vidhai2virutcham.com/2014/03/21/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/?replytocom=3490", "date_download": "2021-04-14T10:58:39Z", "digest": "sha1:O3LX2UCOADY5KKSU2YKW7ZPVVAJNQQTJ", "length": 37816, "nlines": 197, "source_domain": "www.vidhai2virutcham.com", "title": "வீட்டுக்கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சம் – விதை2விருட்சம்", "raw_content": "Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட\nஉரத்த சிந்தனை மாத இதழ்\nவீட்டுக்கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சம்\nஇன்றைக்குச் சொத்து வாங் குபவர்களில் பெரும்பாலா னோர், வீட்டுக்கடன் மூலமா கவே வாங்குகிறார்கள். வீட்டு க்கடனுக் குச் செல்லும்போது பல விஷயங்களில் உஷாராக இருக்க வேண்டும். இல்லை யெனில் சொந்த வீட்டில் சோ கமாக வசிக்கவேண்டிய கட் டாயம் ஏற்படும். வீட்டுக்கடன் வாங்கும் போது கவனிக்க வேண்டிய\n10 முக்கிய அம்சம் .\nதனி வீடோ அல்லது அடுக் குமாடிக் குடியிருப்போ, எ தை வாங்குவதாக இருந் தாலும் மொத்த தொகைக் கும் கடன் தர மாட்டார்கள். சுமார் 20% தொகையை வீ டு வாங்குபவர் தன் கையி ல் இருந்துதான் போடவே ண்டி இருக்கும். சிலர் இந்த மார்ஜின் தொகைக்கு பெர்சனல் லோன் வாங்குகிறார்கள். இதனால், வீட்டுக்கடனுக்கான இ\nஎம்ஐ, பெர்சனல் லோன் இ எம் ஐ என அதிகத் தொகை சம்ப ளத்தி லிருந்து போகும். அந்த வகையி ல் பணச் சிக்கலில் மாட்டிக்கொ ள்ளும் வாய்ப்பு இருக்கிறது.\nஇதைத் தவிர்க்க இந்த மார்ஜின் தொகையை முன்னரே ஏற் பாடு செய்துகொள்ள வேண்டும் அல்ல து கடன் தொகையை க் குறைத்து சிறிய வீட்டை வாங்கலாம். ம னை வாங்கி வீடு கட்டினால் இப் போது சிறியவீடாகக் கட்டிக்கொண்டு, பிற்பாடு அந்தவீட்\nடை விரிவாக்கம் செய்யலாம். வீ ட்டுக்கடன் மாத தவணைகை க்குக் கிடைக்கும் சம்பளத்தி ல் 40% – 45%தைத் தாண்டாத வாறு இருத்தல் அவசியம்.\n2. கடன் வாங்கும் வங்கி / நிறுவனம் தேர்வு\nஇன்றைக்குப் பொதுத்துறை வங்கிகள், பழைய தலைமுறை\nதனியார் வங்கிகள், புதி ய தலைமுறை தனியா ர் வங்கிகள், தனியார் வீ ட்டு வசதி நிறுவனங்க ள், பொதுத்துறை வீட்டு வசதி நிறுவனங்கள் எ னப் பல வங்கிகள் வீட்டு க் கடன்வழங்குகிறது .\nஅரசு சார்ந்த நிறுவனங்களில் கடன் வாங்க, நீங்கள் அவர்க\nளைத் தேடி போகவேண்டி இருக்கும். தனியார் என்றா ல் உங்களின் வீடுதேடி வந் து கடனுக���கான எல்லா ஏற் பாடுகளையும் செய்து கொ டுத்து விடுவார்கள். பொது வாக, தனியார் வங்கிக ள் / தனியார் வீட்டு வசதி நிறு வனங்களை விடப் பொதுத் துறை வங்கிகள் / பொதுத் துறை வீட்டுவசதி நிறுவனங்களில் கடனுக்கான வட்டி சுமார்\nவீட்டுக் கடன் என்பது ஒரு மு றை செய்யப்படும் விஷயம் என்பதால் வங்கி அமைந்திரு க்கும் இடத்துக்கான தொ லைவை பார்க்க வேண்டிய தில்லை. வங்கி சேமிப்புக் க ணக்கு வைத்திருக்கும் வங்கிதான் நம் வீடு அல்லது அலுவ லகத்தின் அருகில் இருக்க வேண்டும். வீட்டுக் கடனுக்கு இது\nதேவை இல்லை.இ.சி.எஸ், முன்தேதியிட் ட காசோலைக ளைத் தருவதன்மூலம் தூரம் ஒரு சுமையாக இருக்காது. வச தி மற்றும் வட்டி விகிதத்தைக் கவனித்துத் தூ ரமாக இருக்கும் வங்கி / நிறுவனத்தையும் தேர்வு செய்து வீட்டுக் கடன் வாங் கலாம்.\n3. வீட்டுக் கடனுக்கான ஒப்புதல்\nவீட்டுக் கடனுக்கு ஒப்புதல் அளிப்பது வங்கி அல்லது வீட்டு\nவசதி நிறுவனத்தின் கிளை யா அல்லது அதன் மத்திய ப ரிசீலனை மையமா (சென்ட்ர லைஸ்டு பிராசஸிங் சென்ட ர்) என்பதைக் கவனிப்பது முக் கியம். கிளை அலுவலகமே க டன் வழ ங்கிவிடும் என்றால் விரைவாகக் கடன் கிடைத்து விடும். வங் கிகளின் மத்திய பரிசீலனை மையத்தில் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தவ ர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அந்தக் கூட்டத்\nதில் உங்களுக் குக் கடன் கிடை க்க அதிக நாள் ஆகக்கூடும். எ ன வே, வங்கிக் கிளைகளே கட னுக்கு ஒப்புதல் வழங்கும் விதமாக இருப்பதைத் தேர்ந்தெடுத்து கடன் வாங் குவது நல்லது.\nவீட்டுக்கடன் வாங்கும் போ து பரிசீலனைக் கட்டணம், ஆவ ணக் கட்டணம் என வங்கிகள்/வீட்டு வசதி நிறு வனங்கள் குறிப்பிட்ட சத விகிதக் கட்டணத்தை வசூ லிக்கும். இவை தவிர, பில்டிங் வேல்யூவேஷன், லீகல் ஒப்பீ\nனியன் எனத் தனியாகக் கட் டணம் வாங்கும் வங்கிகளு ம் இருக்கின்றன. சில வங்கி களில், முதலில் வாங்கப்படு ம் பரிசீலனைக் கட்டணத்தி லே இந்த வேலையும் அடங் கி விடும். அந்த வகையில், மொத்தமாகக் கட்டணங்கள் எல்லாவற்றையும் கூட்டி, எந்த வங்கியில் குறைவாக இருக் கிறதோ, அதில் கடன் வாங்கும் முயற்சியை மேற்கொள்ள\nநீங்கள் வீடு வாங்கப்போகும் புர மோட்டர்/ பிளான்/ கான்ட்ராக்டரி ன் தரம் மற்றும் நம்பகத்தன்மை யை அறிந்து அதன்பிறகு தேர்வு செய்வது நல்லது. இல்லை எனில் சொன்ன நேரத்தில் உங்க��ுக்கு வீட்டை முடித்துச் சாவியைத் தருவதில் சிக்கல் ஏற்பட வாய்\nப்புள்ளது. எனவே, நீங்கள் வீடு வாங்கப் போகும் புரமோட்டர் அல் லது உங்களுக்கு வீடு கட்டித் தரப் போகிற பில்டரை பற்றி நன்றாக விசாரித்து அதன் பிறகு முடிவு செய்யுங்கள்.\nமிக முக்கியமாகக் கவனிக்க வே ண்டியது, வீட்டுக் கடனுக்கான கடன் காசோலை யை புரமோட் டர்/பில்டர்/கான்ட்ராக்டருக்கு வ ங்கி அல்லது வீட்டுவசதி நிறுவ னம் தரும்போது உங்களு க்குத் தகவல் தெரிவித்து விட்டுதான் தர வேண்டும் என்பதை ஆரம்பத்தி லே தெரிவித்து விட வேண்டும். இல்லையெனில் பில்டரோ/\nகான்ட்ராக்டரோ வீட்டு வேலை யைச் சரிவர முடிக்காமல் உங் களுக்குத் தெரியாமலேயே ப ணத்தை வாங்கிச் சென்று விடு வார். எனவே, ஜாக்கிரதை\nவீட்டுக் கடனை பொறுத்தவரை யில், நிலையான (ஃபிக்ஸட்)\nவட்டி, மாறுபடும் (ஃப்ளோட்) வட்டி என இருவிதமாக வட்டி விகிதம் இருக்கின்றது. நிலை யான வட்டி என்பது முதலில் வரும் 3 – 5 வருடங் களுக்கு மட்டும்தான். அதன்பிறகு அப் போதுள்ள நிலையான வட்டி அ ல்லது ஃப்ளோட்டிங் வட்டியை த் தேர்வு செய்துகொள்ளலாம்.\nஃப்ளோட்டிங் வட்டி விகிதம் என்பது கடன் சந்தை வட்டி விகி த மாற்றத்துக்கு ஏற்ப ஏறும்,\nஇறங்கும். நிலையான மற்றும் மாறுப டும் வட்டி விகிதத்துக்கு இடையே சு மார் 1.52% வித்தியாசம் இருப்பதால் தற் போதைய சூழ்நிலையில் ஃப்ளோட்டிங் வட்டி விகிதத்தைத் தேர்வு செய்வது லா பகரமாக இருக்கும். பொதுவாக, கடனு க்கான வட்டி விகிதம் குறையும் சூழ்நி லை நிலவினால், ஃப்ளோ ட்டிங் வட்டியைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.\nமேலும், நீங்கள் மு ன்னணி நிறுவனத் தில் வேலை பார்ப்ப வராக இருந்தால், சிபில் ரேட்டிங்கில் அதிக ஸ்கோர்கள் இருந்தால் வட்டியி ல் பேரம் பேசி குறைக்க முடியும். வட்டியை கவனிக்கும் அ தே நேரத்தில், 1 லட்சம் ரூபாய்க்கு எவ்வளவு இஎம்ஐ என்ப\nதையும் கவனியுங்கள். கடனுக்கான வட்டியை, கடன் தொகை குறையக் குறையக் கணக்கிடும் முறை, ஆண்டுக்கு ஒ ருமுறை வட்டி கணக்கிடும் முறை என இரண்டு முறை இ ருக்கின்றன. கடன் தொகை குறையக் குறையக் கணக்கிடு ம் முறையில் வட்டிக்குச் செல் லும் தொகை குறைவாக இருக் கும். அந்த வகையில் எந்த வங் கி அல்லது வீட்டு வசதி நிறுவனத்தில் இஎம்ஐ குறைவாக இருக்கிறதோ, அதைத் தேர்வு செய்யுங்கள்.\n8. கடனைத் திரும்பக் கட���டும் காலம்\nவாங்கிய கடனை குறைந்த ஆண்டுகளில் 5-10 ஆண்டுக ளில் கட்டினால், மாத தவ ணை அதிகமாக இருக்கும். இ துவே அதிக ஆண்டுகளில் 15-20 ஆண்டுகளில் கட்டினால் மா த தவணை குறைவாக இருக்கும். அதேநேரத்தில், குறைந்த ஆ\nண்டுகளில் கட்டினால் வட்டிக்குச்செல்லும் தொ கை குறைவாக இருக்கு ம். ஆண்டுகள் அதிகரிக்க அதிகரிக்க, வட்டிக்கு போகும் தொகை அதிக மாக இருக்கும். இவற் றை அலசி ஆராய் ந்து உங்களால் கட்டக்கூடிய தொகையை இஎம்ஐ-ஆகக்கேட்டுப் பெறுங்கள். பிற்பாடு\nசம் பளம் உயர்ந்தபிறகு அதிகத் தொகையைக் கட்டுவதன் மூல ம் வட்டியை மிச்சப்படுத்தலாம்.\nவீடு கட்டுவது என்றால் அஸ் திவாரம், பிளிந்த், நிலை, ரூப் எனப் பலவாறாகப் பிரித்து வீட் டைக் கட்ட கடன் தொகையை வழங்கும். சில வங்கிகளில் வங்கி மேலாளர்களே வீட்டைப் பார்த்து கடன் தொகையை\nவழங்கிவிடுவார்கள். இது போன் ற நிலையில் வீட்டு வேலை தடைபடாது.சில வங்கிகளில் இன்ஜினீயர்க ள் வந்து பார்த்து சர்ட்டிஃ பிகேட் தந்தால் தான் அடுத் தநிலைக் கடனைத் தருவா ர்கள். அப்போது காலதா மதம் ஏற்படக்கூடும். இது போன்ற வங்கிகளைத் தவிர்ப்பது நல்லது. இந்த விஷயத்தை வங்கி மேலாளரிடம் ஆரம்பத்திலேயே கேட்டுத் தெளிவு படுத் திக்கொள்வது நல்லது.\nவீட்டுக் கடன் வாங்கி வீடு கட்டு வது எனில் கட்டுமானம் முடி ய எப்படியும் 18 மாதம் ஆகிவிடும். இந்தக் காலகட்டத்தில் மொத்த வீட்டுக் கடன், 3 அல்லது 4 பிரி வாகப் பிரித்து வழ ங்கப்பட்டிரு க்கும். இந்தக் காலத்தில் வீட்டுக் கடனுக்கான வட்டி சேர்ந்திருக் கும். இதனை ‘ப்ரீ இஎம்ஐ’ என் பார்கள். இந்த வட்டியை மாதா மாதம் கட்டி வருவது நல்லது. இல் லையெனில் இந்த வட்\nடியையும் வீட்டுக் கடனாக மாற்றி விடுவார்கள். நீங்க ள் கூடுதல் இஎம்ஐ கட்ட வேண்டிவரும்”.\n– பஞ்சாப் நேஷனல் வங்கி யின் முன்னாள் உதவிப் பொது மேலாளரும் வீட்டுக் கடன் ஆலோசகருமான ஆர் .கணேசன்.\nPosted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, வர்த்தகம், விழிப்புணர்வு\nTagged வீட்டுக்கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 10 முக்கிய அம்சம்\nPrevஅழகு குறிப்பு – உங்கள் பாதங்களை பாதுகாக்க . . .\nNextவிஜயகாந்த்தின் காமெடி கலாட்டாவும், அதைக் கண்ட வைகோவின் நைய்யாண்டி சிரிப்பும் – நேரடி காட்சி – வீடியோ\nசங்கு – அரிய தகவல்\nCategories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (163) அழகு குறிப்பு (706) ஆசிரியர் பக்கம் (291) “ஆவிகள் இல்லையடி பாப்பா” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால் (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (55) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) த��ர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,165) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,915) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,454) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,668) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) ��ருத்துவம் (2,419) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (585) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)\nV2V Admin on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nஅறத்தலைவன் on திருவள்ளுவர் அருளிய நூல்கள் எத்தனை அவை என்னென்ன நூல்கள் தெரியுமா\nNuzail on ஆண்களின் மார்பகம், பெண்களின் மார்பகம்போல் வளரக் காரணம் என்ன\nV2V Admin on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nsundar sujay on மரணத்தில் இன்றளவும் விலகாத மர்மங்கள் . . . வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின்…\nVijay on பட்டா – எட்டு வகை உண்டு தெரிந்துகொள்\nHema on நடராஜரை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லதல்ல\nVijayalakshmi on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம் வழியாக)\nA.D. கண்டிசன் பட்டா – அப்படின்னா என்னங்க\nசங்கடம் தீர்க்கும் பிரியாணி இலை\nசர்க்கரை நோயாளி சர்க்கரை வள்ளி கிழங்கை சாப்பிடலாமா\nதூசி பட்டா – அது என்னங்க தூசி பட்டா\nஅந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்\nசிறுகுடலும் பெருங்குடலும் சுத்தமாக இல்லாவிட்டால்\nகாலம் கடந்த நிதானம் யாருக்கும் பயன்படாது\n தாம்பத்தியத்திற்கு முன் இந்த பழத்தை சாப்பிட வேண்டும்\nபெண்கள், புறா வளர்க்கக் கூடாது – ஏன் தெரியுமா\nரஜினி, மன்னிப்பு கேட்டு நீண்ட அறிக்கை – உங்களை நான் ஏமாற்றிவிட்டேன்.\n4 ஆசிரியர், விதைவிருட்சம் அரையாண்டு இதழ்\n5 துணை ஆசிரியர், நம் உரத்த சிந்தனை மாத இதழ்\n6 மக்கள் தொடர்பாளர் (PRO)/ செயற்குழு உறுப்பினர், உரத்த சிந்தனை\n7 ஆசிரியர்/உரிமையாளர், விதை2விருட்சம் இணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.vikatan.com/author/brand-connect-initiative", "date_download": "2021-04-14T10:13:39Z", "digest": "sha1:72REAFR3YLAIPPM4HGVVXICTMMLEQQ6G", "length": 5001, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "Brand Connect Initiative", "raw_content": "\n' - சவால்களும் வாய்ப்புகளும்... இலவச கருத்தரங்கு, ஜூலை 26...\n`தி பவர் ஆஃப் மியூஸிக்' - இசைக் கலைஞர் சுதா ரகுநாதனின் சிறப்பு நேரலை நிகழ்ச்சி\n\" - உங்கள் வீடு, உங்கள் கதை\n'சொந்த வீட்டில் சோம்பேறியாக வாழ்வேன்' - உங்கள் வீடு, உங்கள் கதை\n\"கடன, உடன வாங்கி வீடு கட்டிட்டோம்\" 'உங்கள் வீடு, உங்கள் கதை'...\nSTOP-O 'மிஸ் ஹைஜீன்' போட்டி\nஎங்கள் வீடு, எங்கள் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-aug19/37859-2019-08-28-17-39-58", "date_download": "2021-04-14T10:10:57Z", "digest": "sha1:IJFEANXQ5IOGX6KWJDG7VXXD7JYAR7VC", "length": 19412, "nlines": 267, "source_domain": "keetru.com", "title": "தமிழர்கள் பொறுப்புடன் சிந்திக்க வேண்டும்!", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - ஆகஸ்ட் 2019\nஇந்தி, சமற்கிருத, ஆங்கில மொழி ஆதிக்கத்தைத் தகர்ப்போம்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nமாநில(த் தன்னாட்சி) சுயாட்சி, சுயநிர்ணய உரிமை, தனி ஆட்சி உரிமை - எதை நோக்கித் தமிழ்நாடு\nஉண்மையான இந்தியக் கூட்டாட்சிக் கோரிக்கை மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nஅரசியலமைப்பு வழங்கும் பிச்சையைக் கூடத் தட்டிப் பறிக்கும் நடுவண் அரசும், உயர், உச்ச நீதிமன்றமும்\nமத்திய அரசுப் பணிகளில் தமிழர்களின் வேலை வாய்ப்பு உரிமை பறிப்பு\nஇந்தியர் என்பது தேசிய இன அடையாளம் அல்ல\nசங்கிகள் பரப்பும் புனித கும்பமேளா கொரோனா\nநினைவு கூர்வோம் - ஏப்ரல் 14\nமலாய் நாட்டு வக்கீல்களின் ‘தேசியம்’\nபேரிருளின் புதுச்சுடர்கள் - நூல் விமர்சனம்\nஅய்யா வே.ஆனைமுத்து அவர்களின் படத்திறப்பு - நினைவேந்தல்\nபிரிவு: சிந்தனையாளன் - ஆகஸ்ட் 2019\nவெளியிடப்பட்டது: 30 ஆகஸ்ட் 2019\nதமிழர்கள் பொறுப்புடன் சிந்திக்க வேண்டும்\nஇந்திய அரசமைப்புச் சட்டம் கட்டளை விதிகளைக் கொண்டது;\nஇந்திய அரசுச் சட்டம் (ACT) என்பது கட்டளை விதிகளைக் கொண்டதல்ல;\nஇந்திய அரசு ஆணை (ORDER) என்பது கட்டளை அதிகாரத்தைக் கொண்டதல்ல.\nஇந்திய அரசமைப்புச் சட்டம் 26.1.1950-இல் நடப்புக்கு வந்தது.\nஅதில் 17ஆவது பகுதியில் இந்திய அரசு அலுவல் மொழி என்கிற தலைப்பில் “The Official Language of the Union shall be Hindi in Devanagiri Script” என்று மட்டும் உள்ளது. இதன் பொருள் இந்திய அரசின் நிர்வாகத்தில் உள்ள :\n1.அஞ்சல் துறை, தொடர்வண்டித் துறை, வருமான வ���ித்துறை, தொலைப்பேசித் துறை, வங்கித்துறை, படைத் துறை, வெளியுறவுத் துறை முதலான எல்லா மத்திய அரசின் நிர்வாகத் துறைகளிலும் “அலுவல் செய்யும் மொழியாகத் தேவநாகரி வடி விலான இந்தி மொழி அலுவல் மொழியாக இருக்கும்” என்று மட்டும் உள்ளது.\nஇதன் பொருள், “மேலே கண்ட எல்லாத் துறைகளிலும் எல்லா மாநிலங்களிலும் அன்றாட அலுவல் மொழியாக இந்தி மட்டுமே இருக்கும்.”\nஇதற்கு Official Languages Act of 1963 என்பது போன்ற இந்திய அரசுச் சட்டம் கைகொடுக்காது; அதேபோல் இந்திய அரசு வெளியிடும் எந்த நிர்வாக ஆணையும் பயன்படாது.\nஇந்த நிலையில், “மராட்டிய அரசு போல், தமிழகத்திலும் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழை அலுவல் மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்... அதைப் போல் மற்ற 21 மொழிகளுக்கும் ஒரு தனி அமைப்பை உருவாக்க மத்திய அரசு உறுதி அளித்திருக் கிறது என்றும் 3.7.2019-இல் தமிழக அமைச்சர் கே.பாண்டியராஜன் தமிழகச் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.”\nஅதேபோன்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் “தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் கிராமிய வங்கிப் பணியாளர்கள் தேர்வு ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் நடத்தப்படுகிறது என்றும் இது தவிர்த்து தமிழ், மலையாளம், மராட்டி, கன்னடம் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் இனி தேர்வுகள் நடத்தப்படும்” என்று 5.7.2019-இல் மக்கள் அவையில் அறிவித்துள்ளார்.\n“அஞ்சல் துறை ஊழியர்கள் நாடு முழுவதும் அஞ்சல் துறையில் காலியாக இருக்கும் அஞ்சல் காரர் உள்பட நான்கு வகையான பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த 14ஆம் நாள் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும்தான் எழுத முடியும் என்று கடந்த 11ஆம் நாள் மத்திய அரசு திடீரென அறிவித்தது. இதற்குத் தமிழ்நாட்டினர் கடும் எதிர்ப் புத் தெரிவித்தனர். இந்த நிலையில் தேர்வுக்கு ஒருநாள் முன்னதாக நாடாளுமன்றத்தின் தமிழக மக்கள் அவை உறுப்பினர்கள், 17.7.2019ஆம் நாள் கோரிக்கை எழுப்பி 11 மணிக்குப் பேசினர். தமிழ் உட்பட மாநில மொழிகளில் தேர்வு நடத்தப் படும் என்று மத்திய அரசு இம்மாதம் 17ஆம் நாள் அறிவித்துள்ளது.”\nமேலே சொல்லப்பட்டவை எல்லாம் சில எடுத்துக் காட்டுகள்.\nமேலே தொடக்கத்தில் நாம் சொன்னபடி, அரச மைப்புச் சட்டத்தின் 17ஆவது பகுதியில் உள்ள விதி 343, பின்கண்டவாறு திருத்தப்பட்ட��ல் ஒழிய, எந்தச் சட்டம் (Any Act) என்பதும், மத்திய அரசு ஆணை என்பதும் அல்லது உறுதிமொழி என்பதும் கொஞ்சமும் பயன்படாது என்பதைத் தமிழர்கள் அனைவரும் கட்சி வேறுபாடு இன்றி உணர வேண்டும் என வேண்டுகிறேன்.\nThe Official Languages தொடர்பாக முன் மொழியும் திருத்தம் பின்வருமாறு :\nமேலே கண்ட மொழிகளின் பட்டியல் கீழே உள்ளது.\nவிடுதலை பெற்ற ஒரு நாட்டில், தந்தை பெரியார் அவர்கள் கூறிய படி, எல்லா மொழித் தேசிய இனங்களுக்கும் தன்னுரிமை அளிக்கப் பட்டு, கூட்டாட்சி முறையில் எல்லா மாநிலங்களி லும் அவரவர் மொழியே மாநில அரசு மற்றும் மத்திய அரசின் எல்லா அரசு அலுவலகங்களிலும் அலுவல் மொழியாகப் பயன்பட கூட்டாட்சி, அரசியல் சட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nஅதை விட்டுவிட்டு, இந்தியைத் திணிக்கும் தோறும் தமிழகம் போன்ற சில மாநிலங்கள் எதிர்ப் பதும், அதற்குத் தீர்வு சொல்வதாக அவ்வப்போது மத்திய அரசு பயன்படாத உறுதிமொழிகளைக் கொடுப்பதும் தீர்வாகாது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://ta.neverobot.com/manual-operation-earloop-welding-machine-product/", "date_download": "2021-04-14T11:28:57Z", "digest": "sha1:GR4VGXD533PLMZTNZWCHJW4IFEFACPVJ", "length": 11597, "nlines": 199, "source_domain": "ta.neverobot.com", "title": "சீனா கையேடு செயல்பாடு காதுகுழாய் வெல்டிங் இயந்திரம் உற்பத்தியாளர் மற்றும் சப்ளையர் | நைவே", "raw_content": "குவாங்சோ நைவே ரோபோ டெக்னாலஜி கோ, லிமிடெட்.\nKN95 semiauto earloop வெல்டிங் இயந்திரம்\nKN95 அதிவேக முழு தானியங்கி மாஸ்க் இயந்திரம்\nமீள் காதுகுழி மாஸ்க் இயந்திரம்\nஒரு இழுவை ஒரு சர்வோ மோட்டார் வெளிப்புற காதுகுழாய் தானியங்கி மாஸ்க் இயந்திரம்\nஒரு இழுவை ஒரு சர்வோ மோட்டார் உள் காதுகுழாய் தானியங்கி மாஸ்க் இயந்திரம்\nசெமியாடோ சர்வோ மோட்டார் காதுகுழாய் வெல்டிங் இயந்திரம்\nஅதிவேக சர்வோ மோட்டார் மாஸ்க் உடல் வெட்டு இயந்திரம்\nகையேடு செயல்பாடு காதுகுழாய் வெல்டிங் இயந்திரம்\nகையேடு செயல்பாடு காதுகுழாய் வெல்டிங் இயந்திரம்\nKN95 semiauto earloop வெல்டிங��� இயந்திரம்\nKN95 அதிவேக முழு தானியங்கி மாஸ்க் இயந்திரம்\nமீள் காதுகுழி மாஸ்க் இயந்திரம்\nஒரு இழுவை ஒரு சர்வோ மோட்டார் வெளிப்புற காதுகுழாய் தானியங்கி மாஸ்க் இயந்திரம்\nஒரு இழுவை ஒரு சர்வோ மோட்டார் உள் காதுகுழாய் தானியங்கி மாஸ்க் இயந்திரம்\nஅதிவேக சர்வோ மோட்டார் மாஸ்க் உடல் வெட்டு இயந்திரம்\nசெமியாடோ சர்வோ மோட்டார் காதுகுழாய் வெல்டிங் இயந்திரம்\nகையேடு செயல்பாடு காதுகுழாய் வெல்டிங் இயந்திரம்\nஒரு இழுவை ஒரு சர்வோ மோட்டார் உள் காதுகுழாய் தானியங்கி மாஸ் ...\nஒரு இழுவை ஒரு சர்வோ மோட்டார் வெளிப்புற காதணி தானியங்கி மாஸ் ...\nஅதிவேக சர்வோ மோட்டார் மாஸ்க் உடல் வெட்டு இயந்திரம்\nசெமியாடோ சர்வோ மோட்டார் காதுகுழாய் வெல்டிங் இயந்திரம்\nகையேடு செயல்பாடு காதுகுழாய் வெல்டிங் இயந்திரம்\nகையேடு செயல்பாடு காதுகுழாய் வெல்டிங் இயந்திரம்\nகையேடு செயல்பாட்டு காதுகுழாய் வெல்டிங் இயந்திரம், இரண்டு புள்ளிகள் வெல்டிங் இயந்திரம், எளிமையானது, எளிதானது, குறைந்த விலை, ஒரு ஆபரேட்டர் மட்டுமே தேவை.\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஐ பதிவிறக்கவும்\nகையேடு செயல்பாட்டு காதுகுழாய் வெல்டிங் இயந்திரம், இரண்டு புள்ளிகள் வெல்டிங் இயந்திரம், எளிமையானது, எளிதானது, குறைந்த விலை, ஒரு ஆபரேட்டர் மட்டுமே தேவை.\n1. தானியங்கி வெளியீட்டு புள்ளிவிவரங்கள்.\n2. திரை காட்சியைத் தொடவும், காட்சியில் தரவை அமைக்கவும்.\n220 வி 50 ஹெர்ட்ஸ்\n12-15 பிசிக்கள் / நிமிடம்\n, ஏர்லூப் இழுக்கும் வரி,\nஉயர் மின்னழுத்தத்துடன் மீயொலி மின்மாற்றியைத் தொட இது தடைசெய்யப்பட்டுள்ளது. அச்சிடுதல்\nவீல் மற்றும் டை ஹெட் ஓவர்வோல்டேஜ் ஆக இருக்க முடியாது, இது டை தலையை சேதப்படுத்தும்.\n1 மீயொலி, 1 சிலிண்டர்\nமுந்தைய: முகமூடி இயந்திரத்திற்கான மீயொலி\nஅடுத்தது: செமியாடோ சர்வோ மோட்டார் காதுகுழாய் வெல்டிங் இயந்திரம்\nஏர்லூப் வெல்டிங் மாஸ்க் இயந்திரம்\nஏர்லூப் வெல்டிங் சாலிட் மாஸ்க் இயந்திரம்\nஏர்லூப் வெல்டிங்குடன் ஃபேஸ் மாஸ்க் மெஷின்\nமாஸ்க் உள்ளே / உள் ஏர்லூப் வெல்டிங் இயந்திரம்\nமாஸ்க் வெளியே / வெளிப்புற காதுகுழாய் வெல்டிங் இயந்திரம்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nமுகவரி: எண் 39, கெச்சுவாங் சாலை, தனியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்கா, தைஹே டவுன், ப���ூன் மாவட்டம், குவாங்சோ நகரம், குவாங்டாங், சீனா\n© பதிப்புரிமை 2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "http://www.grassfield.org/aggregator/author/support@eluthu.com(Kovai%20Subha5efd8136edad0)", "date_download": "2021-04-14T12:04:06Z", "digest": "sha1:DYTQCM2RATVTWZJF67M4IW7K3ONCW3Q3", "length": 4687, "nlines": 103, "source_domain": "www.grassfield.org", "title": "Grassfield blogs aggregator - வலைப் பதிவு திரட்டி ::: Grassfield Blogs Aggregator :::", "raw_content": "\nஅறிவிப்பு: வங்க மொழிச் சிறப்பிதழ் (3 Views)\nகமல்ஹாசன் சொத்து விபரம்... சட்டமன்ற தேர்தல் 2021 \n1917: போர்த் 'திரைப்படத்' தொழில் பழகு (2 Views)\nஎன் கனவு சிலையே ×\nநிகழ் காலமே உன் கையில்\nநிகழ் காலமே உன் கையில் ×\nஎங்கள் இணையதளத்தை பராமரிப்பதும் மேலும் விரிவாக்கம் செய்வதும் உங்களின் ஆதரவு அடிப்படையிலேயே அமையும்.\nFacebook பக்கத்தை like செய்யலாம்\nTwitter பக்கத்தை follow செய்யலாம்\nஉங்கள் பதிவில் grassfield திரட்டியின் பதாகையைக் காட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}
+{"url": "http://www.puthiyathalaimurai.com/newsview/19196/Muslim-man-shot-dead-by-cow-vigilantes-in-Rajasthan", "date_download": "2021-04-14T10:44:40Z", "digest": "sha1:X4TROBRGLVUHACKUJPG6OC6KZ2ZTF3FN", "length": 9103, "nlines": 106, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பசுக்களை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர் சுட்டுக் கொலை | Muslim man shot dead by cow vigilantes in Rajasthan | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News", "raw_content": "\nகொரோனா வைரஸ் சுற்றுச்சூழல் ஐபிஎல் திருவிழா விவசாயம் ஹெல்த் - லைஃப்ஸ்டைல் கல்வி-வேலைவாய்ப்பு வைரல் வீடியோ நிகழ்ச்சிகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nLIVE BLOG : இன்றைய செய்திகள்\nபசுக்களை ஏற்றிச் சென்ற இஸ்லாமியர் சுட்டுக் கொலை\nராஜஸ்தான் மாநிலத்தில் பசுக்களை வாகனத்தில் ஏற்றிச் சென்ற இஸ்லாமியர், பசு பாதுகாவலர்கள் என்று கூறுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியானாவைச் சேர்ந்த பால் விவசாயி கடந்த ஏப்ரல் மாதம் படுகொலை செய்யப்பட்ட அல்வார் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அல்வார் மாவட்டத்தைச் சேர்ந்த உமர்கான் என்பவர் அவரது உதவியாளர் தஹிர் கான் என்பவருடன் 4 பசுக்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள காத்மிகா கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, உமர்கானின் வாகனத்தை சிலர் வழிமறித்து அவரையும், உதவியாளரையும் தாக்கியுள்ளனர். பசு பாதுகாவலர்கள் என்று கூறுபவர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள், உமர்கானை சுட்டுக் கொன்றனர். படுகாயத்துடன் உதவியாளர் அங்கிருந்து தப்பிச் சென்றார். பின்னர், உமர்கானின் சடலத்தை அருகில் உள்ள ரயில் பாதையில் போட்டுவிட்டு சென்றுள்ளனர். ரயில் பாதையில் இருந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், அல்வாரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஉமர்கானின் சடலத்தை வாங்க அவரது உறவினர்கள் மறுத்துவிட்டனர். தாக்குதல் நடத்துபவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் தொடர்பாக உமர்கானின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், இன்னும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. தப்பிச் சென்ற உதவியாளர் தஹிர்கான் பெராஸ்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nவிவேக் இடங்களில் சோதனை: ரூ1,200 கோடி முதலீடு 8.5 கிலோ தங்கம் பறிமுதலா\nஇரவு முழுவதும் கட்டுப்பாட்டு அறை, மீட்புக்குழு தயாராக உள்ளது: உதயகுமார்\nRelated Tags : பசு, இஸ்லாமியர், சுட்டுக் கொலை, ராஜஸ்தான், பசு பாதுகாவலர்கள், அல்வார், உமர்கான், Muslim man, cow vigilantes, shot dead, Rajasthan,\nசிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nஉ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்\nநாமக்கல்: 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு: பெண் சிசு கொலையா\n\"தமிழகத்தில் கொரோனா ஏறுமுகம்; மக்கள் ஒத்துழைப்பு தேவை\"-சுகாதாரத்துறை செயலாளர்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன\nகும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்\n2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன\nகோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிவேக் இடங்களில் சோதனை: ரூ1,200 கோடி முதலீடு 8.5 கிலோ தங்கம் பறிமுதலா\nஇரவு முழுவதும் கட்டுப்பாட்டு அறை, மீட்புக்குழு தயாராக உள்ளது: உதயகுமார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://kalaiarasy.wordpress.com/2007/12/01/children/", "date_download": "2021-04-14T11:29:23Z", "digest": "sha1:6SQR5NRWKFVH4Y5VT53UEGP4H2JLF53W", "length": 7727, "nlines": 47, "source_domain": "kalaiarasy.wordpress.com", "title": "சங்கடமான கேள்வி! | உயிர்ப்பு", "raw_content": "\nஎன்னை பாதித்தவை, எனது கிறுக்கல்கள், நான் இரசித்தவை எல்லாம் இங்கே.\nFiled under கிறுக்கல்கள், குழந்தை, நோர்வே\nஅண்மையில் ஒருவர் என்னிடம் சொன்னார் “உங்கட மகள் உங்களை மாதிரியே இருக்கிறா. உங்களை மாதிரியே புன்னகைக்கிறார்”. நான் சிரித்தேன். அவர் மேலும் கேட்டார் “இப்படி நிறையப் பேர் உங்களிடம் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறேன், இல்லையா” என்று. நானும் சொல்லியிருக்கின்றார்கள் என்று சொன்னேன். இந்த கதையை நான் மகளிடம் பேசும்போது சொன்னேன். அவளுக்கு 9 வயது ஆகப் போகின்றது. அங்கேதான் பிரச்சனை ஆரம்பித்தது. 🙂\nஅவள் வேறு யாரெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள், எப்படி சொன்னார்கள் என்று பெரிய விளக்கங்கள் கேட்டாள். நானும் சொல்லிக் கொண்டு வந்தேன். முன்னொரு தடவை அவளையும் என்னையும் ஒன்றாகச் சந்தித்த, என்னுடன் வேலை செய்யும் ஒருவர் “மகளை குளோனிங் செய்து எடுத்திருக்கிறாயா” என்று கேட்டதை நினைவு கூர்ந்தேன். இப்படியே கதை போனபோது, குழந்தைகள் அப்பா மாதிரியோ, அம்மா மாதிரியோ இருப்பார்கள் என்று சொன்னேன் (தேவையா எனக்கு” என்று கேட்டதை நினைவு கூர்ந்தேன். இப்படியே கதை போனபோது, குழந்தைகள் அப்பா மாதிரியோ, அம்மா மாதிரியோ இருப்பார்கள் என்று சொன்னேன் (தேவையா எனக்கு). அவள் உடனே கேட்டாள், “நான் உங்கட வயித்தில இருந்துதானே வந்தேன். நான் எப்படி அப்பா மாதிரி இருக்க முடியும்). அவள் உடனே கேட்டாள், “நான் உங்கட வயித்தில இருந்துதானே வந்தேன். நான் எப்படி அப்பா மாதிரி இருக்க முடியும்”. அதுக்கு நான் “அப்பாவுடைய cell இல இருக்கிற DNA யும், அம்மாவுடைய cell இல இருக்கிற DNA யும் சேர்ந்துதான் குழந்தையுடைய cell and DNA வரும். பிறகு அந்த cells பிரிந்து பிரிந்துதான் குழந்தை உருவாகின்றது” என்று சொன்னேன். ஏதோ மாட்டிக் கொள்ளாமல் குழந்தைக்கு சொல்லிவிட்டேன் என்ற இறுமாப்பு வேறு. விடுவாளா அவள், கேட்டாள் அடுத்த கேள்வியை. “நான் உங்கட வயித்துக்குள்ளே இருந்துதானே வந்தேன். பிறகெப்படி அப்பாடை cell and DNA வரும்.” தேவையா எனக்கு என்று என்னை நானே நொந்து கொண்டேன்.\nஎனக்கு ஒரு சின்ன idea வந்தது. “உங்களுக்கு DNA என்றால் என்ன என்று தெரியுமா” என்று கேட்டேன். அதற்கு “அது ஒரு blood என்று பதில் வந்தது.” அது blood இல்லை என்று சொல்லி, DNA என்றால் என்ன என்று எளிமையாக விளக்க ஆரம்��ித்தேன். பல இடங்களில் அவள் ‘விளங்கேல்லை’ என்று சொன்னாள். “இப்ப உங்களுக்கு விளங்குறது கொஞ்சம் கஷ்டம். நீங்க இன்னும் கொஞ்சம் வளர்ந்தால், அடுத்தடுத்த வகுப்புக்கு போனால் கொஞ்சம் easy யா விளங்கப்படுத்தலாம். அதால நான் பிறகு உங்களுக்கு விளங்கப்படுத்துறேனே” என்று கேட்க அவளும் சரியென்று விட்டாள். அப்பாடா, இப்போதைக்கு தப்பியாச்சு. ஆனால் இது நீண்ட நாட்களுக்கு இல்லையென்றே தோன்றுகின்றது.\nகுழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும் என்கின்றோம். அதை செயல்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போதுதான் அதிலுள்ள பிரச்சனை புரிகின்றது. 😦\n3 Responses to “சங்கடமான கேள்வி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://mdmuthukumaraswamy.blogspot.com/2014/06/", "date_download": "2021-04-14T10:43:09Z", "digest": "sha1:72F75AZF4FOAFSKCUP5A5TZYTG5IREUH", "length": 33087, "nlines": 255, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: June 2014", "raw_content": "\nநிலவொளி எனும் ரகசிய துணை\nநண்பரொருவர் கேட்டுக்கொண்டதன் பேரில் 'அந்திமழை' இதழில் வெளியான இந்தக் கட்டுரையை மீள் பிரசுரம் செய்கிறேன். நன்றி 'அந்திமழை'. http://andhimazhai.com/news/view/mdm-20-05-2014.html\nநிலவொளி எனும் ரகசிய துணை\nஉங்களுக்கு இன்மையை உணரும் அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. இயற்கையின் பிரும்மாண்டத்தின் முன் நிற்கையில் அனுபவமாவது அது. பிரம்மபுத்திரா நதி சுழித்தோடுவதை பார்க்கும்போது, இமயமலையை நேபாளத்தில் வானில் விமானத்தில் பறந்தவாறு பார்க்கும்போது, மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு கோடை வானத்தைப் பார்க்கும்போது, கடற்கரையில் நின்றவாறு கடலின் விளிம்பு அடிவானத்தில் கோட்டினைத் தொடுவதை தரிசிக்கும்போது- என இயற்கை பிரம்மாண்ட உருக் கொள்ளும் இடங்கள் தோறும் மனிதன் இந்த பிரபஞ்சத்தில் எத்தனை சிறிய துளி என்ற நினைப்பு ஏற்படுமே அந்த நினைப்பினை ஒட்டி ஏற்படுகிற அனுபவமே நான் சொல்ல வருவது. இயற்கையின் பிரம்மாண்டத்தை, எல்லையின்மையினை உணரும் ஒவ்வொரு கணமும் தனிமையுணர்வும் விடுதலையுணர்வும் சேர்ந்து ஏற்படுவதை நான் பல முறை கவனித்திருக்கிறேன். அந்த அனுபவத்தினை இன்மையை உணர்தல் என்று பெயரிட விரும்புகிறேன்.\nஇன்மை என்பது வெறுமை அல்ல; அது புத்தனின் புன்னகை போல ஆசையோ துக்கமோ மகிழ்ச்சியோ இல்லாத சாந்தம். அனைத்தும் இயக்கத்தில் இருக்கின்றன; அனைத்துமே இயக்கமற்றும் இருக்கின்றன என அறிவது. இன்மையை உணர்தலை என் கனவுகளின் வழி மட்டுமே நான் சொல்ல முடியும் என்று நான் நினைப்பதுண்டு. என்னுடைய விசித்திர கனவுகள் அறிவியல் புனைகதைகளில் வரும் விண்வெளிப்பயணங்களாகவே சிறு வயதியலிருந்து இருந்திருப்பதை குறித்திருக்கிறேன். எல்லையற்ற வெளியில் இலக்கற்று பயணம் செய்தலை கனவாய் காண்பது சிறு வயதில் எனக்கு பயத்தை உண்டு பண்ணியிருக்கிறது. வளர வளர எல்லையற்ற வெளிகளில் நட்சத்திரங்ளோடு சஞ்சாரிக்கும் கனவுகள் வரவில்லையென்றால் துவண்டு விடுபவன் ஆனேன். எல்லையற்ற வெளி நனவுப் பிரக்ஞையின் தொடுதூரத்தில் இருப்பதாக எப்போது ஆனது என்று எனக்கு சரியாய் சொல்லத் தெரியவில்லை. எல்லையற்ற பிரம்மாண்டம் என் அகத்தில் நிரந்தரமாகக் குடியேறிவிட்டது என்பது மட்டும் எனக்கு தெரியவந்தபோது பதின்பருவம் கடந்துவிட்டது. இன்மையின் இருப்பு என்று எழுதுவது முரண்பாடு என்றாலும் அதுதான் சரியான விவரிப்பு. நீட்ஷேயின் ஜரதுஷ்டிரன் அந்த தருணத்தினை மாசற்ற புலனுணர்வு விழிப்பு கொள்ளும் தருணம் என்று விவரிக்கக்கூடும்.\nஉண்மையில் இன்மையின் இருப்பினை (sensing the presence of emptiness) உணரும் தருணங்களை நீட்ஷேயும் பௌத்த கவிகளும் மட்டுமேதான் அதிகமும் எழுதியிருக்கிறார்கள். நீட்ஷேயும் பௌத்த கவிகளுமே இன்மையை உணரும் கணத்தில் துணை நிற்பது நிலவொளியே என்று எழுதியிருப்பதும் இன்னொரு ஆச்சரியகரமான ஒற்றுமையாகும். ஆனால் நீட்ஷேக்கும் பௌத்த கவிகளுக்கும் இடையில் இன்மையை அறுதி உண்மையாக உணர்வதில் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.\nஇன்மையை உணரும் தருணம் நீட்ஷேக்கு பௌத்த கவிகளின் அனுபவம் போல அமைதியானதாக இருப்பதில்லை; கொந்தளிப்பின் உச்சகட்டங்களில் அதுவும் ஒன்று. துணையாக ஒளிரும் நிலவு பௌத்த கவிகளுக்குத் தரும் ஆசுவாசத்தை நீட்ஷேக்குத் தருவதில்லை. நீட்ஷேயின் ஜரதுஷ்டிரன் பேசுவான்:\n“உணர்ச்சிவசப்படும் கபடவேடதாரிகளே, இந்த சிறிய உருவகக்கதையை உங்களிடம் சொல்கிறேன், ‘தூய அறிவு’ பற்றி உங்களிடம் பேசுகிறேன். நான் உங்களைக் காமம் மிகுந்தவர்கள் என்று அழைக்கிறேன்.\nமண்ணுலகையும் ம��்ணுக்குரியவற்றையும் நீயும் நேசிக்கிறாய். நான் உன்னை நன்றாகப் புரிந்துகொண்டேன்- ஆனால் வெட்கமும் மோசமான உளச்சான்றும் உள்ளது உனது காதலில்- நீ நிலவு போன்றவன்\nஉனது உள்ளுயிர் மண்ணுலகத்துக்குரியவற்றின் மீது கண்டனம் செலுத்த வைக்கப்பட்டது, உனது குடல்கள் அவ்வாறல்ல; ஆயினும் அவையே உனது திடகாத்திரமான பகுதிகள்\nஉனது குடல்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டியிருப்பதால், இப்போது உனது உயிர் வெட்கப்படுகிறது, அதனுடைய சொந்த மானக்கேட்டைத் தவிர்ப்பதற்காக, அது குறுக்கு வழிகளின் ஊடாகவும், கிடப்பு வழிகளின் ஊடாகவும் செல்கிறது.\nநாக்கு வெளியில் தொங்க, ஒரு நாயைப் போலல்லாமல் வாழ்வை உற்று நோக்குவதே எனக்கு மிக உயர்ந்த விஷயம். இவாறு தனக்குத் தானே பேசுகிறது உனது ஏமாற்றுகிற உள்ளுயிர்.\nதிமிரேறிய விருப்பத்துடன், அகங்காரத்துடன், பிறர் பொருள் பறிக்கும் பேராசையற்று, உடல் குளிர்ந்து வெளுத்து, ஆனால் போதையேறிய நிலவு விழிகளோடு மகிழ்ச்சியாக உற்று நோக்குகிறது”1\nநீட்ஷேயின் தத்துவத்திலும் அதையொட்டி எழுந்த பின்நவீனத்துவ சிந்தனையிலும் இன்மையினை அறிந்தபின் உள்ள தருணங்கள் அதிகாரத்தினால் மட்டுமே நிரம்பியவை; அதிகாரங்களினால் ஆன வாழ்வியல் தருணங்களில் நன்மைக்கும் தீமைக்கும் அப்பால் செல்வதே சிறப்பானதாக இருக்க முடியும். அதை நோக்கியே மனித யத்தனங்கள் இருக்க வேண்டும். அதாவது அதி மனிதனாக உருவெடுப்பது மட்டுமே இன்மையினை அணுக்கமாக அறிந்தவர்களின் அடுத்த கட்ட செயல்பாடாக இருக்க முடியும் என்பது மேற்கத்திய சிந்தனையின் வாதமாக இருக்கிறது. பௌத்த முடிவுகளான காருண்யமும் அன்பும் என்ற இன்மைக்கு அப்பாலான கவித்துவ தருணங்களை வந்தடைவதற்கு மேற்கத்திய சிந்தனையில் இடமில்லை.\nஇந்த கீழைத் தேய வித்தியாசத்தினையே யாசுனேரி காவபட்டா தன்னுடைய 1968 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபெல் பரிசு ஏற்புரையினில் குறிப்பிட்டதாக நினைக்கிறேன். “Japan, the beautiful and Myself”2 என்று தலைப்பிட்டிருந்தாலும் அந்த உரை முழுக்க ஜப்பானிய இலக்கியத்தில் சந்திரனும் பனியும் எத்தனை ஆழமான குறியீடுகளாய் இருக்கின்றன என்பதை பற்றியதாகவே இருந்தது. காவபட்டா அதே உரையில் மியோஇ என்ற ஜென் குரு எழுதிய மூன்று கவிதைகளை குறிப்பிடுகிறார். மியோஇ 1173 இலிருந்து 1232 வரை வாழ்ந்து மறைந்த ஜென் கவி.\n“மேகங்களிலிருந்து வெளிப்படும் குளிர்கால நிலவு எனக்குத் துணை\nகாற்று துளைக்கிறது, பனி குளிர்ந்திருக்கிறது”\nஎன்பதினை மேற்கோள் காட்டும் காவபட்டா இந்தக் கவிதையில் மியோஇ நிலவினை தன் துணையாக அடையாளம் காண்பதைக் குறிக்கிறார்.\n“நான் அந்த மலைக்கு அப்பால் போவேன். ஓ நிலவே நீயும் அங்கே செல்\nஒவ்வொரு ராத்திரியும் நாம் ஒருவருக்கொருவர் துணையாய் இருப்போம்”\nஎன்பதினை மியோஇயின் அகத்தினுள் நிலவு துணையாய் சேர்ந்து கொண்டதற்கான அத்தாட்சியாய் கவனப்படுத்தும் காவபட்டா\n“என் இருதயம் ஒளிர்கிறது, தூயதோர் அகண்ட வெளிச்சம்\nசந்தேகமேயில்லாமல் நிலவு இதைத் தன் ஒளியாகவே நினைக்கும்’\nஎன்ற கவிதையில் மியோஇ நிலவொளியாகவே மாறிவிட்டதைச் சொல்கிறார். நிலவொளியின் சுத்தப் பிரகாசம் ஜப்பானிய மற்றும் கொரிய இலக்கிய மரபுகளிலும் பௌத்த கவிதையியலிலும் உச்சபட்ச ஞானத்தின் குறியீடாகக் கருதப்படுகிறது.\nகாவபட்டா தன்னுடைய நாவல்கள், குறிப்பாக நோபெல் பரிசுக் குழு உயர்வாகச் சொன்ன ‘ஓராயிரம் நாரைகள்’ நாவல் இன்மையை நோக்கி நகர்ந்து சூன்யவாதத்தினை முன்வைப்பதாக அமைகிறது என்ற விமர்சனத்திற்கு காவபட்டா சொன்ன பதிலாகவும் அவருடைய நோபெல் ஏற்புரையினை நாம் வாசிக்கலாம். பாலியல் மீறல்கள், அதீதங்கள் ஆகியன அடங்கிய தொனியில் சொல்லப்படும் காவபட்டாவின் நாவல்களில்- ‘ஓராயிரம் நாரைகள்’ மட்டும் என்றல்ல “தூங்கும் அழகிகளின் இல்லம்’. ‘அழகும் துக்கமும்’ ஆகிய நாவல்களில் கூட- பிரபஞ்ச இன்மையினை உணர்ந்து அனுபவிப்பதற்கு நிகரான அனுபவங்கள் வாசக அனுபவங்களாகின்றன. காவபட்டாவின் மேதைமை அந்த இன்மை அனுபவத்தினை தன் நாவல்கள் உருவாக்குகின்றன என்பதினை ஒரு படைப்பாளியாக அறிந்து வைத்திருந்ததும், அதைக் கீழைத் தேய மரபில் இடம் சுட்டி விளக்கியதும், மேற்கத்திய சூனியவாதத்திலிருந்து வேறுபடுத்திக்காட்டியதிலும் அழகு கொள்கிறது என்று சொல்லலாம்.\nகாவபட்டா ஜப்பானிய மரபு எனக் கொண்டாடும் பௌத்த மரபு கொரியாவுக்கும் சொந்தமானது. கொரிய பௌத்த குருக்களுள் ஒருவரான பான்ஷான் உருவாக்கிய நிலவு-மனம் என்ற பௌத்த சூத்திரம் கொரிய கவி மரபில் மிகவும் புகழ் பெற்றது. இன்மையை உணரும் மனம் நிலவொளியைத் துணையாகக் கொள்ளும்போது ஞானத்தின் பிரகாசத்தை நிலவொளி எப்படி ஒத���திருக்கிறது என்று பான்ஷான் விளக்கியது காருண்யத்தின் பிரகாசம் நிலவொளியே என்பதை கொரிய பௌத்த மரபில் நிலை நிறுத்தியது.\nபான்ஷான் பௌத்த மாணவர்கள் கூடிய சபையில் இவ்வாறாகப் பேசினார்:\n“எல்லா வகைகளிலும் நிலவொளி முழுமையானது அது ஆயிரக்கணக்கான திட்டங்களை விழுங்கிவிடுகிறது. நிலவின் பிரகாசம் பொருட்களை ஒளியூட்டுவதில்லை; பொருட்களின் இருப்பும் முக்கியத்துவம் பெறுவதில்லை. ஆனால் பொருட்களும் பிரகாசமும் தொலைந்தும் விடுவதில்லை. அந்த பிரகாசம் என்னவாக இருக்க முடியும்\nபான்ஷானின் பேச்சு நிலவொளியை தன்னறிவின் ஞானமாகவும் கொரிய பௌத்த இலக்கியங்களில் விளக்கமளிக்கப்பட்டது. பௌத்த மதச் சடங்குகளில் முழு நிலவைக் கொண்டாடுதல் என்பது முக்கியமான சடங்காக கிழக்காசியா முழுக்க பரவலாக்கம் பெற்றுவிட்டது. பௌத்த சடங்குகளில் ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் குறியீட்டு அர்த்தங்கள் வழங்கப்பட்டன. ஒரு பௌர்ணமியிலிருந்து மறு பௌர்ணமிக்கு நகர்வது என்பது தன்னறிவின் முழுமையை நோக்கிய நகர்தலாக பௌத்த மரபில் நிலைபெற்றுவிட்டது.\nகொரியாவையும் ஜப்பானையும் போல அல்லாமல் இந்தியாவில் தத்துவத்திலும் கலையிலும் முக்கிய குறியீடாக நம் சமகாலம் வரை வந்திருக்கும் நிலவின் திதிகளும் ஒளிர்வும் பழக்க வழக்கங்களிலும் ஜோதிடத்திலும் மறைந்திருக்கின்றன. கவிதையிலும் வெகுஜன பண்பாட்டுத்தளத்திலும் நிலவும் அதன் ஒளிர்வும் தேய்வழக்குகளாகி இருக்கின்றன. நிலவொளி என்று மட்டுமில்லாமல் இயற்கையின் அம்சங்கள் எல்லவற்றோடும் தனியாக அந்தரங்கமாக உறவு ஏற்படுத்திக்கொள்வதற்கான தத்துவங்களும் கலைகளும் நமக்குத் தேவை.\n1 “ ஜரதுஷ்டிரன் இவ்வாறு கூறினான்” ஆங்கிலத்திலிருந்து தமிழில் ரவி, காலச்சுவடு பதிப்பகம் 2006 பக்கம் 166-167\nஜியோஞ்ஜோ மாவட்டத்திலுள்ள புங்னாமுன் கோட்டையின் நுழைவாயில்\nஜூன் மாத இறுதியில் ஒரு வார காலம் தென்கொரியாவுக்கு மீண்டும் செல்கிறேன். போன வருடம் நவம்பர் மாதம் தென் கொரியாவில் உள்ள ஜிண்டோ நகரில் நடந்த கருத்தரங்கு ஒன்றிற்கு பங்கேற்க சென்றபோது உண்டான மன உத்வேகத்தில் 'அழாதே, மச்சக்கன்னி' நாவலை எழுத ஆரம்பித்தேன். இப்பொழுது அந்த நாவல் முடியும் தறுவாயில் மீண்டும் கொரியாவுக்கு செல்வதற்கான வாய்ப்பு தற்செயலாக கைகூடி வந்துள்ளது. யுனெஸ்கோவின் கொரிய கிளை நடத்தும் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள அழைப்பு வந்துள்ளது. அந்த கருத்தரங்கில் பாரம்பரியக் கலைகளை பாதுகாப்பதற்கு ஆசிய பசிஃபிக் நாடுகள் நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டங்கள் என்னென்னவாக இருக்கவேண்டும் என்பது குறித்து கட்டுரை வாசிக்கிறேன். ஜூன் மாத இறுதியில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கு ஜியோஞ்ஜோ என்ற நகரில் நடைபெறுகிறது. போருக்கு பிந்தைய கொரிய சமூகம் தன்னை எப்படி மீண்டும் வலுவாக புனரமைத்துக்கொண்டது என்பது 'அழாதே மச்சக்கன்னி' நாவலின் பின்புலம். கீழைத்தேய தேசிய புனரமைப்பு சிந்தனைகளை அல்லது அவை நோக்கிய விழுமியங்களை கலை விழுமியங்களாக நாவலுக்குள் கொண்டுவரமுடியுமா என்ற ஆராய்ச்சியில் கொரிய புனரமைப்பு திட்டங்களைப் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன். ஜியோஞ்ஜோ மாவட்டத்திலுள்ள புங்னாமுன் கோட்டையும் அதன் நுழைவாயிலும் என் ஆராய்ச்சியின்போது புனரமைக்கப்பட்டவைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக மீண்டும் மீண்டும் தட்டுப்பட்டுக்கொண்டேயிருந்தன. புகைப்படங்களாகவும், வீடியோ படங்களாகவும், புத்தக விவரிப்புகளாகவும் மட்டுமே நாவலுக்காக சேகரித்து வைத்திருந்தவற்றை நேரில் போய் பார்க்கும் வாய்ப்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. ஜியோஞ்ஜோ நகரம் கொரிய சைவ உணவு வகைக்களுக்காவும் மிகவும் பிரசித்தி பெற்றது என்பது நான் கூடுதலாக அறிந்துகொண்டது. கற்பனையின் விரிவுகள் நிஜத்தில் பொருந்திப் போகின்றனவா என்று அறிய ஒரு வாய்ப்பு.\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\nநிலவொளி எனும் ரகசிய துணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D(III)_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-04-14T11:52:08Z", "digest": "sha1:GNCHSHDOK4D5QD6XY2MAOW33YBA36GEQ", "length": 27739, "nlines": 404, "source_domain": "ta.wikipedia.org", "title": "குரோமியம்(III) ஆக்சைடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 151.9904 கி/மோல்\nதோற்றம் இளம் முதல் அடர் பச்சை, நுண் படிகங்கள்\nஆல்ககால்-இல் கரைதிறன் ஆல்ககால், அசிட்டோன், அமிலம் போன்றவற்றில் கரையாது\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.551\nஎந்திரோப்பி So298 81 யூல்•மோல்−1•K−1\nஅமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nகுரோமியம்(III) ஆக்சைடு (Chromium(III) oxide) என்பது Cr2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மத்தை குரோமியா என்றும் அழைப்பார்கள். குரோமியத்தின் முக்கியமான ஆக்சைடுகளுள் இதுவும் ஒன்றாகும். ஒரு நிறமியாக இதைப் பயன்படுத்துகிறார்கள். இயற்கையில் இச்சேர்மம் எசுகோலைட்டு என்ற கனிமமாகக் கிடைக்கிறது.\nஅலுமினியம் ஆக்சைடின் படிக வடிவமான கொரண்டம் கட்டமைப்பை குரோமியம்(III) ஆக்சைடு ஏற்கிறது. அறுகோண நெருக்கப்பொதிவு வரிசையில் ஆக்சைடு எதிர்மின் அயனிகளுடன் எண்முகத் துளைகளின் ⅔ பகுதியை குரோமியம் ஆக்ரமித்துள்ள அமைப்பை இவ்வடிவம் கொண்டுள்ளது.\nகொரண்டத்தைப் போலவே குரோமியம்(III) ஆக்சைடும் கடினத்தன்மையும், நொறுங்கும் பண்பும் கொண்டதாக உள்ளது. இதன் மோ கடினத்தன்மை மதிப்பு 8 முதல் 8.5 ஆகும்[2]. 307 கெல்வின் வெப்பநிலைவரை அதாவது இதன் நீல் வெப்பநிலை வரை இது எதிர் அயக்காந்தத்தன்மையுடன் இருக்கிறது[3][4]. அமிலங்களால் குரோமியம்(III) ஆக்சைடு பாதிக்கப்படுவதில்லை.\nகுரோமியம்(III) ஆக்சைடு இயற்கையில் எசுகோலைட்டு என்னும் கனிமமாகக் கிடைக்கிறது. குரோமியம் நிறைந்த டிரெமோகைட்டு எனப்படும் கால்சு சிலிக்கேட் படிவுகளாகவும், இடைப்படிகங்களாகவும், குளோரைட்டு பரவல்களிலும் கனிமம் எசுகோலைட்டு காணப்படுகிறது. மேலும், எசுகோலைடு விண்கற்களில் காணப்படும் காண்ட்ரைட்டு எனப்படும் வேதி எரிகற்களிலும் அரிதாகக் காணப்படுகிறது. பின்லாந்தைச் சேர்ந்த புவியியலாளர் பெண்டிட் எசுகோலாவின் பெயர் இக்கனிமத்திற்கு இடப்பட்டுள்ளது[2].\nஒளிபுகு நீரேற்று வடிவமான Cr2O3 முதன்முதலில் 1838 ஆம் ஆண்டு ஒரு இரகசியமான செயல்முறையினால் தயாரிக்கப்பட்டு நிறமியாக விற்கப்பட்டது[5]. பிரதானமான குரோமைட்டு (Fe,Mg)Cr2O4 கனிமத்திலிருந்து இது வருவிக்கப்பட்டது. குரோமைட்டிலிருந்து குரோமியா Na2Cr2O7 வழியாகக் கிடைத்தது. இது உயர்வெப்பநிலையில் கந்தகத்துடன் சேர்���்து ஒடுக்கப்படுகிறது:[6].\nகுரோமியம் நைட்ரேட்டு போன்ற குரோமியம் உப்புகளைச் சிதைப்பதாலும் அல்லது அமோனியம் டைகுரோமேட்டின் வெப்ப உமிழ்வு சிதைவு வினையாலும் குரோமியம்(III) ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது.\nஇவ்வினை 200 பாகை செல்சியசிற்கும் குறைவான தீப்பற்று வெப்பநிலைகளில் நிகழ்கிறது. பெரும்பாலும் எரிமலை வெடிப்பு செயல்முறைக் காட்சிகளில் இது பயன்படுத்தப்படுகிறது[7].\nஇதன் கணிசமான நிலைப்புத் தன்மை காரணமாக அதன் கணிசமான உறுதியற்ற தன்மை காரணமாக, குரோமியா பொதுவாக நிறமியாகப் பயன்படுத்தப்படுகிறது. விரிடியன் என்ற பெயரால் அழைக்கப்படும் இந்நிறமி வண்ணப்பூச்சுகள், மை, கண்ணாடி ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. குரோம் பச்சை மற்றும் நிறுவனப் பச்சை போன்ற வண்ணங்களில் நிறமூட்டப் பயன்படுகிறது. காந்த நிறமியான குரோமியம் டையாக்சைடைத் தயாரிக்க உதவும் ஒரு முன்னோடிச் சேர்மமாகவும் குரோமியம்(III) ஆக்சைடு பயன்படுகிறது:[6].\nமற்ற பல ஆக்சைடுகள் போலவே இதுவும் கத்திகளின் முனைகள் போன்ற கூர்மையாக்கும் சேர்மங்களில் பயன்படுகிறது. தூள் அல்லது மெழுகு வடிவில் குரோமியம்(III) ஆக்சைடு கிடைக்கிறது. இப்பயன்பாட்டில் இது பச்சை சேர்மம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.\nகுரோமியம்(III) ஆக்சைடு ஓர் அமிலம் அல்லது காரமாகச் செயல்படக்கூடிய ஓர் ஈரியல்புச் சேர்மமாகும். தண்ணிரில் இது கரையாது. அமிலத்தில் கரைந்து நீரேற்று குரோமியம் அயனிகளை இது உருவாக்குகிறது. [Cr(H2O)6]3+ காரங்களுடன் வினைபுரிந்து [Cr(OH)6]3− இன் உப்புகளைக் கொடுக்கிறது. இது அடர்த்தியான காரங்களில் கரைந்து குரோமைட்டு அயனிகளைக் கொடுக்கிறது. குரோமியம்(III) ஆக்சைடு அலுமினியத்துடன் வினைபுரியும் போது குரோமியத்தையும் அலும்னியம் ஆக்சைடையும் கொடுக்கிறது.\nபாரம்பரியமான இரும்பு ஆக்சைடுகள் பங்கேற்கும் தெர்மைட்டு எனப்படும் அனல் வினையைப் போலில்லாமல் குரோமியம் ஆக்சைடு அனல் வினை சில பொறிகள் அல்லது பொறியில்லாமல் நிகழ்கிறது. புகையோ ஒலியோ ஏற்படுவதில்லை. ஆனால் பிரகாசமாக வினை நிகழ்கிறது. குரோமியத்தின் அதிகப்படியான உருகுநிலை காரணமாக குரோமிய அனல் வார்ப்பு நடைமுறையில் இருப்பதில்லை. குரோமியம்(III) ஆக்சைடுடன் குளோரின் மற்றும் கார்பன் சேர்த்து சூடுபடுத்தும் போது குரோமியம்(III) குளோரைடும் கார்பனோராக்சைடும் உருவாகின்றன.\nகரிம குரோமியம் (0) சேர்மங்கள்\nகரிம குரோமியம் (II) சேர்மங்கள்\nஅலுமினியம் (II) ஆக்சைடு (AlO)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 சூன் 2019, 14:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-sethupathi-playing-with-a-child-video-goes-viral-073614.html", "date_download": "2021-04-14T11:08:19Z", "digest": "sha1:Q3JG4NWJJN7QL4KFALAWDL7D3D2DAA2I", "length": 16301, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் தாடி மீசை வச்ச குழந்தையப்பா.. குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விஜய்சேதுபதி.. வைரலாகும் வீடியோ! | Vijay Sethupathi playing with a child video goes viral! - Tamil Filmibeat", "raw_content": "\nஷங்கர் காட்டில் செம மழை..\n5 min ago அய்யோ.. இன்னையோடு முடியப் போகுதா.. சோகத்தில் ரசிகர்கள்.. குக் வித் கோமாளி 2 கிராண்ட் ஃபினாலே\n43 min ago ‘’கர்ணன்’’ ரொம்ப நல்லா இருக்கு..வீட்டிற்கே சென்று பாராட்டிய விக்ரம்\n1 hr ago அடக்கடவுளே.. ஜார்ஜியாவில் தளபதி 65 படப்பிடிப்புக்கு இப்படியொரு சிக்கலா என்ன செய்ய போகிறார் விஜய்\n2 hrs ago போகட்டும் ரைட்..... ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் டிரைவர் ஜமுனா ஷூட்டிங் ஆரம்பம் \nAutomobiles செம பவர்ஃபுல் எஞ்சின் தேர்வுகள், சூப்பரான வசதிகள்... பிரிமீயம் எஸ்யூவிகளை மிரட்டும் புதிய ஸ்கோடா கோடியாக்\nSports இனிமே தூக்கணும்னா.. தோனியத்தான் தூக்கணும்.. பலருக்கு போடப்பட்ட \"ஸ்கெட்ச்'.. கவலையில் சிஎஸ்கே டீம்\nFinance ஜீரோ பேலன்ஸ் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடம் ரூ.300 கோடி வசூல்.. வழிகாட்டுதலை மீறிய SBI\nLifestyle 12 ராசிகளுக்குமான பிலவ வருட தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்\nNews ஒரே மர்மம்.. துரைமுருகனின் பண்ணை வீடு.. கீழே கிடந்த \"லிஸ்ப்டிக்\".. கடுப்பான மர்மநபர்கள் செய்த பகீர்\nEducation மாதம் ரூ.1.25 லட்சம் ஊதியம் தேர்வு கிடையாது மத்திய அரசுப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் தாடி மீசை வச்ச குழந்தையப்பா.. குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் விஜய்சேதுபதி.. வைரலாகும் வீடியோ\nசென்னை: குழந்தை ஒன்றுடன் நடிகர் விஜய்சேதுபதி கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி வ���ரலாகி வருகிறது.\nதமிழ் சினிமாவில் நெப்போடிசம் எல்லாம் அந்தளவுக்கு தலைவிரித்து ஆடவில்லை என்பதற்கு ஏகப்பட்ட எடுத்துக்காட்டுகள் உள்ளன.\nநடிகர் விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனும் நிகழ்கால எடுத்துக்காட்டுகளாக வலம் வருகின்றனர்.\nபாரதிராஜாவின் புதிய சங்கம்.. உருவானது சட்ட திட்டங்கள்.. இதெல்லாம் இருந்தால் உறுப்பினர் ஆகலாம்\nகஷ்டப்பட்டு உழைத்தால், அதற்கான நேரம் வரும் வரை கொக்கு போல காத்திருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நிகழ்த்தி காட்டியவர் நடிகர் விஜய்சேதுபதி. துணை நடிகனாக இருந்து, தனது விடா முயற்சியால் ஹீரோவான அவர், தற்போது சொந்தமாக படத்தையே தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார் தமிழ் சினிமாவில்.\nமக்கள் செல்வன் என மக்கள் அவரை செல்லமாக அழைக்க அவரது அன்பு உள்ளம் தான் காரணம். கொரோனா காலத்திலும், ரசிகர்களை வாரி அணைத்து முத்தம் கொடுக்கக் கூடிய பாசமலர். யாரையும் சாமனியனாக பார்க்கக் கூடாது சக மனிதனாக பார்க்க வேண்டும் என்பதை பலமுறை சொல்லாலும், செயலாலும் அறிவுறுத்து வருகிறார்.\nதாடி மீசை வைத்த குழந்தை\nசமீபத்தில் ரசிகர் ஒருவரின் குழந்தை உடன் நடிகர் விஜய்சேதுபதி கொஞ்சி விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. வெள்ளை தாடியும் மீசையுமாக தோற்றமளிக்கும் விஜய்சேதுபதி, குழந்தையாகவே மாறி அந்த குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.\nமேலும், அந்த குழந்தையை பார்த்து மச்சக்காரண்டா நீ நல்லா வருவ என சொல்ல, அந்த குழந்தையை வைத்திருக்கும் நபர், உங்க அளவுக்கு எல்லாம் கஷ்டப்பட்டு உழைக்க முடியுமான்னா எனக் கேட்க, அவர் சிரித்துக் கொண்டே தட்டிக் கொடுக்கும் காட்சி சமூக வலைதளத்தில் தீயாக பகிரப்பட்டு வருகிறது.\nஎன்னோட பவானி...விஜய் சேதுபதியை சந்தித்து வாழ்த்து பெற்ற மகேந்திரன்\nவிஜய் சேதுபதியுடன் செல்பி எடுத்த வாரிசு நடிகர்.. அடுத்த படத்துல கூட்டா\nஅன்லிமிட்டட் கவர்ச்சியில் அலறவிடும் விஜய் சேதுபதி பட ஹீரோயின்\n‘துருவன்‘ அட்டகாசமான பெயரா இருக்கே…ரசிகரின் குழந்தைக்கு பெயர்சூட்டிய விஜய்சேதுபதி \nயுவன் இளையராஜா காம்போவில்.. மனசை இதமாக்கும் மாமனிதனின் “தட்டிப்புட்டா.. தட்டிப்புட்டா” பாடல்\nநான் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டவன்.. என்றும் மனிதன் தான் முக்கியம்.. விஜய்சேதுதி பளீர் பேச்சு \nமாமனிதன் படத்தின் அப்டேட் கொடுத்த யுவன் சங்கர் ராஜா\nவிஜய் சேதுபதியின் ரேடியோ மாதவ்...ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு\nவெறித்தனம் தான் போங்க.. விஜய்சேதுபதியின் முதல் பாலிவுட் படம்.. மும்பைக்கார் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்\nஆரம்பிச்சதுலேருந்தே பிரச்சனையா இருக்கே..விஜய் சேதுபதி படக்குழுவுக்கு அபராதம்.. எதுக்காகன்னு பாருங்க\nவிஜய் சேதுபதி பட டைரக்டருக்கு காஸ்ட்லி பரிசு தந்த தயாரிப்பாளர்கள்\nவிஜய் சேதுபதிக்கு பொருத்தமாக கதை தயார் செய்திருக்கும் முன்னாள் ஹீரோ.. யாருன்னு பாருங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎன்ன ஒரு ஹிப்..என்ன ஷேப்..ஃபிட்டான உடையில் ஓவரா கவர்ச்சி காட்டிய ஷாலு ஷம்மு \nஇங்கிலாந்தின் ஆஸ்கர்.. 74வது பாஃப்டா விருது விழாவில் வெற்றி பெற்றவர்கள் யார்\nகடல் அழிந்தால்… நாமும் அழிவோம்…சீஸ்பைரஸி படம் பார்த்த காஜல் வேதனை \nஈசன் குட்டி பையன நியாபகம் இருக்கா\nபாடகி சித்திராம்மா வீட்டில் நடந்த சோகம் | கலங்கிய சின்ன குயில் | Nandana\nபரதம் ஆடும் ஆண்கள் திருநங்கைகளா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/entertainment/tamil-viral-news-mynas-son-watching-her-serial-286470/", "date_download": "2021-04-14T10:44:04Z", "digest": "sha1:E6QLTJUQPEXRYRUHHUQSVYKV4JT2ZNZL", "length": 11525, "nlines": 113, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Viral news in tamil, Myna nanthini's son watching her serial, instagram video, Vijay tv, Serial actress, மைனா, விஜய் டிவி", "raw_content": "\n'இந்த பொண்ணு அம்மா மாதிரியே இருக்கு' மைனா நந்தினி சீரியல் நடிப்பை ரசிக்கும் குட்டி மகன்\n‘இந்த பொண்ணு அம்மா மாதிரியே இருக்கு’ மைனா நந்தினி சீரியல் நடிப்பை ரசிக்கும் குட்டி மகன்\nViral news in Tamil, Myna’s son wathching her serial : வேலைக்காரன் சீரியலில் மைனா நடிக்கும் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததுள்ளார். அதில் ‘இது ஒரு லவ்லி தருணம், என் மகன் நான் நடிக்கும் சீரியலை பார்த்துக் கொண்டிருக்கிறான், அவனோட மைண்ட் வாய்ஸ் என்னன்னா, என்ன இது அம்மா மாதிரியே இருக்கு, என் மகன் துருவனுக்கு நன்றி’\nவிஜய் டிவியின் பல்வேறு சீரியல்களில் நடித்து வருபவர் நந்தினி. பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ’மைனா’ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மைனா நந்தினியாக அழைக்கப்படுகிறார்.\nநந்தினி, கலக்க போவது யாரு, கலக��கபோவது யாரு சாம்பியன்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இவர் கலந்துக் கொள்வார்.\nமேலும் ஜீ தமிழ், கலைஞர் தொலைக்காட்சி போன்ற சேனல்களில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெற்றுள்ளார்.\nஇவரது கணவர் யோகியும் இவருடன் விஜய் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. மகன் துருவனுடன் மைனா எடுத்துக் கொண்ட போட்டோ ஷூட்டினை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.\nதற்போது, சித்து மற்றும் ஆல்யா மானசா நடிக்கும் ’வேலைக்காரன்’ தொடரில் நந்தினியும் நடித்து வருகிறார்.\nதற்போது தனது மகன் துருவன், வேலைக்காரன் சீரியலில் மைனா நடிக்கும் காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததுள்ளார். அதில் ‘இது ஒரு லவ்லி தருணம், என் மகன் நான் நடிக்கும் சீரியலை பார்த்துக் கொண்டிருக்கிறான், அவனோட மைண்ட் வாய்ஸ் என்னன்னா, என்ன இது அம்மா மாதிரியே இருக்கு, என் மகன் துருவனுக்கு நன்றி’ என்றும் பதிவிட்டுள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil\nபுதிய சீரியலில் ‘தெய்வமகள்’ அண்ணியார்: உடன் நடிப்பது யாரெல்லாம் பாருங்க\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nராஜ்யசபா தேர்தல் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்பே நடத்த வேண்டும் – கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\n3 ஆண்டுகளில் 131 வீரர்கள் தற்கொலை; பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.பி.எஃப்\nCook with Comali Final Live : தொடங்கியது குக் வித் கோமாளி இறுதிச்சுற்று : வெற்றியாளர் யார்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது; மக்கள் முடிவு செய்வார்கள் – மம்தா பானர்ஜி\nசன் டிவி சீரியல் வில்லிக்கு அடிச்சது லக்… திரிஷா படத்தில் முக்கிய வேடமாம்\nமிஸ்டு கால் கொடுங்க… குறைந்த வட்டியில் ரூ20 லட்சம் வரை கடன் வழங்கும் SBI\nசினிமாவில் என்ட்ரி… சூப்பர் சிங்கர் பூவையாருக்கு ஜாக்பாட்: அதுவும் சிம்ரன் படமாம்\nசித்தி 2-ல் மாஸாக நுழையும் புதிய பிரபலம்… ராதிகா விலகிய பிறகு இதுதான் பெரிய மாற்றம்\nபாஜகவுடன் தொடர்புடையவர்களுக்கு எம்.எஸ்.எம்.இ. வாரியத்தில் முக்கிய பொறுப்புகள்\nவெங்காய எண்ணெய் வீட்டிலேயே செய்யலாம் – அனிதா சம்பத் பியூட்டி டிப்ஸ்\nஷாக் வீடியோ: இந்தப் பாம்புகள் மீது அமர்ந்தால் பத்தாயிரம் டாலர் பரிசாம்\nதமிழ்ப் புத்தாண்டு; அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் கர்ப்பிணிப் பெண்ணிடம் செயின் பறிக்கும் முயற்சி.. ஒருவர் கைது\nபெரியார் சாலை பெயர் மாற்றம்; எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்\nசிவாங்கி பதிவு செய்த கடைசி போட்டோ… சென்டிமென்டாக உருகிய அஸ்வின்\nகண்ணீர் விட்டு அழுத புகழ்… வெளியான எமோஷனல் வீடியோ\nபாரதி வீட்டில் லட்சுமி; கோபத்தில் கொந்தளித்த கண்ணம்மா\nஅலைபாயுதே ஸ்டைலில் சிவாங்கி லவ் ப்ரொபோஸ்: அந்த ஹீரோ யாருன்னு பாருங்க\nஉடலில் மலைப் பாம்பை நெளிய விட்டபடி டான்ஸ்: சன் டிவி சீரியல் நடிகை ‘த்ரில்’ வீடியோ\nஈகோ இல்லாத பிரபு… சூப்பர் ஹிட் மூவியின் 30 ஆண்டு நினைவை பகிர்ந்த குஷ்பூ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/pumkin-medicinal-value-protect-eye-hair-skin-weightloss-286629/", "date_download": "2021-04-14T10:54:29Z", "digest": "sha1:TCIXZUQ7OEGTYKUNAYBGPWQEXB6DRJN4", "length": 10574, "nlines": 112, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கண் பார்வை, செரிமான சக்தி… பூசணியில் இவ்வளவு பயன்களா? - Indian Express Tamil", "raw_content": "\nகண் பார்வை, செரிமான சக்தி… பூசணியில் இவ்வளவு பயன்களா\nகண் பார்வை, செரிமான சக்தி… பூசணியில் இவ்வளவு பயன்களா\n100 கிராம் பூசணியில் வெறும் 26 கலோரிகளே உள்ளதால், எடைக் குறைப்புக்கான முக்கிய ஆதாரமாக விளங்கிறது. பூசணியில், வைட்டமின் ஏ செரிந்துள்ளதால் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும், பூசணியை நேரடியாக சருமத்தில் பூசி வர, ஆரோக்கியமான மற்றும் இளமையான சருமப் பொலிவையும் பெறலாம்.\nதமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்த பூசணிக்காய், ஏராளமான பயன்களை வழங்கி வருகிறது. ஃபோலிக் அமிலம், வைட்டமின் ஏ, ஜிங்க் போன்ற அத்தியாவசிய சத்துகளைக் கொண்டுள்ளதோடு, நமது உடலின் நோய் எதிர்ப்பு திறனையும் தூண்டுகிறது.\n100 கிராம் பூசணியில் வெறும் 26 கலோரிகளே உள்ளதால், எடைக் குறைப்புக்கான முக்கிய ஆதாரமாக விளங்கிறது. பூசணியில், வைட்டமின் ஏ செரிந்துள்ளதால் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. மேலும், பூசணியை நேரடியாக சருமத்தில் பூசி வர, ஆரோக���கியமான மற்றும் இளமையான சருமப் பொலிவையும் பெறலாம்.\nபூசணியில், ஆண்டி ஆக்ஸிடண்டுகள் அதிக அளவில் உள்ளதால், சுவாச நோய்களான இருமல், சளி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிப்பதோடு, ஆஸ்துமாவின் தாக்கத்தையும் குறைக்க உதவுகிறது.\nபூசணியில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் உள்ளதால், இதய செயல்பாடுகளை தூண்டுகிறது. இதனால், இதய நோய்கள் வருவதை தடுக்கலாம். மேலும், இரத்த சர்க்கரையின் அளவை சமநிலைப்படுத்துவதோடு, வளர்ச்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்கிறது.\nபூசணியில் உள்ள வைட்டமின் ஏ, கண்ணின் செயல்பாடுகளை ஊக்குவிப்பதோடு கருவிழிகளையும் பாதுகாக்கிறது.\nபூசணியில் நார்ச்சத்து அதிக அளவில் காணப்படுவதால், செரிமானத்தை ஊக்குவிப்பதோடு மலச்சிக்கலையும் தவிர்க்கிறது.\nதலைக்கு மருதாணி பேக் போடுவதற்கு முன்பு இதை கவனிங்க\nஇந்தியாவின் ஐந்து மாநிலங்களில் 68% கோவிட் -19 பாதிப்பு.. அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன\nசிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; 12ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு\nராஜ்யசபா தேர்தல் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு முன்பே நடத்த வேண்டும் – கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்\n3 ஆண்டுகளில் 131 வீரர்கள் தற்கொலை; பாதிக்கப்படக் கூடியவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சி.ஆர்.பி.எஃப்\nCook with Comali Final Live : குக் வித் கோமாளி இறுதிசுற்றில் 2வது சுற்று தொடக்கம்\nபாஜகவின் மிரட்டல் உத்திகளால் பணிய வைக்க முடியாது; மக்கள் முடிவு செய்வார்கள் – மம்தா பானர்ஜி\nசன் டிவி சீரியல் வில்லிக்கு அடிச்சது லக்… திரிஷா படத்தில் முக்கிய வேடமாம்\nமிஸ்டு கால் கொடுங்க… குறைந்த வட்டியில் ரூ20 லட்சம் வரை கடன் வழங்கும் SBI\nசினிமாவில் என்ட்ரி… சூப்பர் சிங்கர் பூவையாருக்கு ஜாக்பாட்: அதுவும் சிம்ரன் படமாம்\nசித்தி 2-ல் மாஸாக நுழையும் புதிய பிரபலம்… ராதிகா விலகிய பிறகு இதுதான் பெரிய மாற்றம்\nபாஜகவுடன் தொடர்புடையவர்களுக்கு எம்.எஸ்.எம்.இ. வாரியத்தில் முக்கிய பொறுப்புகள்\nவெங்காய எண்ணெய் வீட்டிலேயே செய்யலாம் – அனிதா சம்பத் பியூட்டி டிப்ஸ்\nஷாக் வீடியோ: இந்தப் பாம்புகள் மீது அமர்ந்தால் பத்தாயிரம் டாலர் பரிசாம்\nதமிழ்ப் புத்தாண்டு; அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து\nசென்னையில் கர்ப்பிணிப் பெண்ணிடம் செயின் பறிக்கும் முயற்சி.. ஒருவர் கைது\n3 பொருட்கள், மூன்றே நிமிடங்களில் உடனடி சட்னி: இம்யூனிட்டிக்கு பெஸ்ட்\nவிட்டமின், மினரல்கள் நிறைய இருக்கு தவிர்க்க கூடாத மல்லி இலை… எப்படி பயன்படுத்துவது\nமுக்கனிகளுடன் வழிபாடு… தமிழ்ப் புத்தாண்டு முக்கியத்துவம் என்ன\nஅப்போ என் காஸ்டியூம் டிசைனர் அம்மாதான்.. இந்த குக் வித் கோமாளி பிரபலத்தை தெரிகிறதா\nகுதூகலமான புத்தாண்டு: நண்பர்களுக்கு வாழ்த்து கூறினீர்களா\nசான்ட்விட்ச், பனானா கேக்… குட்டீஸ்க்கு பிடித்தமான காலை உணவு இப்படி செய்யுங்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}
+{"url": "https://www.tamilvoice.dk/arkiver/3733", "date_download": "2021-04-14T10:00:25Z", "digest": "sha1:SCQR5PPHABUZZNTXCWJBBTYN36J75AI5", "length": 74211, "nlines": 121, "source_domain": "www.tamilvoice.dk", "title": "சாதி அடையாளமற்ற அமைப்பு பெரியார் திராவிடர் கழகம் Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 1384 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707 Warning: preg_match_all(): Compilation failed: invalid range in character class at offset 4 in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 700 Warning: Invalid argument supplied for foreach() in /customers/a/e/7/tamilvoice.dk/httpd.www/wp-content/plugins/lightbox-plus/classes/shd.class.php on line 707", "raw_content": "\nசாதி அடையாளமற்ற அமைப்பு பெரியார் திராவிடர் கழகம்\nகிருட்டிணகிரியில் கழகக் கூட்டமும், ‘குடிஅரசு’ நூல் அறிமுகமும் சிறப்புடன் நடந்தன. சாதி அடையாளமற்ற அமைப்பாக பெரியார் திராவிடர் கழகம் திகழ்கிறது என்று ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பழ.நீலவேந்தன் திருச்செந்தூர் கூட்டத்தில் புகழாரம் சூட்டினார்.\nதிருச்செந்தூரில் 2.9.2010 வியாழக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, திருச்செந்தூர் வ.உ.சி. திடலில், ‘குடிஅரசு’ நூல் அறிமுக விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டம், தூத்துக்குடி நகர செயலாளர் பால் அறிவழகன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியோடு துவ���்கியது. மாவட்ட துணைத் தலைவர் வே. பால்ராசு, ஆதித் தமிழர் பேரவையின் நிதிக் குழுப் பொறுப்பாளர் சு.க. சங்கர், மாவட்ட தலைவர் சி. அம்புரோசு, வழக் குரைஞர் பிரிட்டோ, தலைமை செயற்குழு உறுப்பினர் பால். பிரபாகரன், ஆதித் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் பழ. நீலவேந்தன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரை யாற்றினர். கழகத் தலைவர் “குடி அரசு” தொகுப்பை வெளியிட, ஆதித் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் கண்ணன் பெற்றுக் கொண்டார்.\nநெல்லை மாவட்ட காசிராஜன்-கோமதி ஆகியோரின் பெண் குழந்தைக்கு மாலதி என கழகத் தலைவர் பெயர் சூட்டினார். இந்தக் கூட்டத்தில் ஆதித் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் நீலவேந்தன் ஆற்றிய உரையிலிருந்து சில செய்திகள்:\nபெரியார் திராவிடர் கழக மேடைகளில் ஆதித் தமிழர் பேரவை உரிமையோடு கலந்து கொள்வதற்கு கழகத்தின் மீது ஒரு அளப்பரிய மரியாதை வைத் திருக்கிறோம். ஒருவருடைய சாதியை தெரிந்துக் கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள், முன்பெல் லாம் பெயரை கேட்டு, அப்பாவின் பெயரை கேட்டு, ஊரின் பெயர், தெருப் பெயர் கேட்டுத் தெரிந்துக் கொள்வார்கள். ஆனால், இப்பொழுது ஒருவர் எந்த இயக்கத்தில் இருக்கிறார் என்று கேட்டாலே, அவரின் சாதி தெளிவாக தெரிந்து விடுகிற நிலைதான் தமிழ்நாட்டில் இருக்கின்றது. எனினும் பெரியார் திராவிடர் கழகம் என்று சொல்கிறபோது, என்ன சாதியென தெரிந்து கொள்ள முடியாது. சாதி அடையாளத்தை ஒழிப்பதையே கொள்கை அடையாளமாக வைத்திருக்கிற விடுதலை இயக்கம்தான் பெரியார் திராவிடர் கழகம்.\nஉயர்நீதிமன்றம், பெரியார் சொத்துக்களை வைத்திருக்கின்ற வீரமணி போன்ற தலைவர்கள், கலைஞரின் மறைமுக ஆதரவு என இப்படி பல்வேறு தடைகளை கடந்து, ‘குடிஅரசு’ வெளி வந்திருக்கிறது. பெரியார் கருத்தை வெளியிடக் கூடாது எனச் சொல்லி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வீரமணிக்கும், வெளியிட்டே தீருவது என போராடிய பெரியார் திராவிடர் கழகத்திற்கும் நடந்தது, சொத்துப் போராட்டம் அல்ல. ஆரிய திராவிடர் போராட்டம். அறிவை முடக்க நினைப்பது ஆரியம். அதை தகர்க்க வல்லதே பெரியாரியம். அறிவை முடக்க நினைத்த ஆரிய கூட்டத்திற்கு எதிராக கிளம்பிய பெரியாரின் நூல்களை முடக்க நினைக்கிற வீரமணிக்கு இருப்பதும் ஆரிய சிந்தனையே. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களை கோவில�� கருவறைக்குள் விட மறுக்கும் பூணூலில் மட்டும்தான் பார்ப்பனியம் உள்ளது என சொல்ல முடியாது.\nசுந்தரலிங்கம் பெயரில் போக்குவரத்துக் கழகம் வருகிறபோது தங்கள் தலைவர் பெயரையும் கூட நீக்கி விடுவார்கள். ஒரு தாழ்த்தப்பட்டவர் பெயர் உள்ள பயணச் சீட்டை என் சட்டைப் பையில் வைக்க மாட்டேன் என்று மீசை முறுக்குகிற பிற்படுத்தப்பட்டவர்களிடம் இருப்பதும் பார்ப்பனியம் தான். பறையர், பள்ளர் என்பவர்கள், தங்களைவிட கீழான சாதியாக கருதி சக்கிலியரை வீட்டில்விட மறுக்கும் தாழ்த்தப்பட்டவர்களிடம் இருப்பதும் பார்ப்பனியம்தான். இந்தப் பார்ப்பனியம் எப்படி பார்ப்பனர்களையும் தாண்டி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களிடம் மண்டிக் கிடக் கிறதோ, அதுபோல பெரியாரின் பணி முடிக்க வந்ததாக சொல்லுகின்ற வீரமணியிடமும், ஆரிய சிந்தனை புகுந்திருந்ததனாலேதான் அறிவை முடக்க நினைத்தார்.\nஇன்றைக்கும் பெரியார் தேவைப்படுகிறார். பெரியார், அம்பேத்கர் சிலை தாக்கப்படுவதற்கு காரணம், யாரும் முழுமையாக இவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளவில்லை. இரு தலைவர்களும் கடவுள், மத நம்பிக்கைக்கு எதிராக பேசினாலும், மக்களின் நன்மைக்காகவே பேசினார்கள். அம்பேத்கரை ஏற்றுக் கொண்டவர்களும், படிக்காத காரணத்தால்தான் கோவில் திருவிழாவில் ஒரு பக்கம் கடவுள் படமும் மறுபக்கம் அம்பேத்கர் படமும் போட்டு பதாகை வைப்பதற்கு எந்தக் கூச்ச நாச்சமும் யாருக்கும் இல்லை.\nபெரியரியத்தை பின்பற்றுகிற ஒரே இயக்கம் பெரியார் திராவிடர் கழகம் தான். அதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், சாதி தீண்டாமைக்கு எதிராக பரப்புரை செய்தபோது, பிற்படுத்தப்பட்டவர்களிடம் சென்று பேசினர். சாதியத்தால் ஒடுக்கப்பட்டவர்கள் வாழ்த்துரை வழங்கு வதைவிட, அதை கடைபிக்கிற பிற்படுத்தப்பட்ட சங்கங் களின் தலைவர்களை அழைத்துப் பேச வைத்தனர் என்றார்.\n29.8.2010 ஞாயிறு பிற்பகல் 2 மணிக்கு கிருட்டிணகிரி செரீப் மாங்காய் மண்டியில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கிருட்டிணகிரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் முன்னிலை வகித்தார். சென்னை வழக்கறிஞர் குமாரதேவன், கேசவன், கரு அண்ணாமலை, தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் வேடியப்பன் உள்பட பலர் கலந்து கொண்ட இக் கலந்துர���யாடல் கூட்டத்தில், கீழ்க்கண்ட பொறுப் பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.\nகிருட்டிணகிரி மாவட்ட – தலைவர் காவேரி பட்டினம் குமார், செயலாளர் சந்தூர் பிரேம் குமார், அமைப்பாளர் மு. பழனிச்சாமி, மாணவரணி அமைப்பாளர் பாஸ்கரன், இராயக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர் பால கிருட்டிணன், பகுத்தறிவாளர் பேரவை வெங்கடேசன்.\nமாலை 6 மணிக்கு கிருட்டிணகிரி கார்டு நேசன் திடலில் (ஆனந்த் திரையரங்கம் எதிரில்) கழகம் சார்பாக “பொங்கும் தமிழர் எழுச்சி” என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவின் பாடல் களோடு துவங்கியது. மு. பழனிச்சாமி வரவேற்புரையாற்றினார். தி.குமார் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக் கூட்டத்தில், தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் வேடியப்பன், பாலகிருட்டிணன் ஆகியோர் உரைக்குப்பின் வழக்கறிஞர் குமார தேவன், தமிழர்களின் எழுச்சி மங்கிவிட்ட காரணத்தால், தமிழர்களின் எழுச்சிப் பொங்க வேண்டும் என்பதற்காக இந்த தலைப்பில் கூட்டம் நடைபெறுகிறது. தமிழர்களின் எழுச்சி, உணர்ச்சி, பேச்சு, மூச்சு எல்லாமே தந்தை பெரியாரால் கிடைத்தது என்றும், நமக்குச் சட்டத்திலுள்ள உரிமைகள், அதற்கான சட்டப் பிரிவுகள் ஆகியவைகளை விளக்கிப் பேசினார்.\nகழகப் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன், இங்கே பொங்கும் தமிழர் இருந்திருந்தால் ஈழப் போராட்டம் பின்னடைவை சந்தித்திருக்காது. ஈழத்தில் இருப்பவர்கள் தான் பொங்கும் தமிழர்களே தவிர இங்கு இருப்பவர்கள் பொங்கும் தமிழர் அல்ல. தென் மாவட்டங்களை பொருத்தவரை தேவர் என்று சொல்கிற போதும், வட மாவட்டங்களை பொருத்தவரை கொங்கு வேளாளர் என்கிறபோதும், கிருட்டிணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் வன்னியர் என்று சொல்லுகிறபோதும் தான், கோபம் வந்து பொங்குகிறார்கள்.\nபஞ்சாபில் ஒரு மதவாதி சொந்த பிரச்சினையால் கொல்லப்பட்டதற்கே மிகப் பெரிய கலவரம். பீகாரில் இரயில் நிறுத்தப்படாததால் இரயிலை தீ வைத்து கொளுத்தி பெரிய போராட்டம். அங்கு மம்தா பானர்ஜி நேரில் வந்து போராட்டக்காரர்களிடம் பேசுகிறார். காஷ்மீர் மக்கள் கற்களையே ஆயுதமாக கொண்டு போராடுகிறார்கள். ஆனால் தமிழ் நாட்டில் சாதி உணர்வு மட்டுமே மேலோங்கி நிற்கிறது. நாமெல்லாம் ஒவ்வொருவரும் உயர் சாதியாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பார்ப்பனர்களை தவிர யாரும் கோவிலில் நுழைய முடியாத நிலைதான். எனவே தமிழன் என்ற அடிப்படையில் தமிழர் பிரச்சினைக் காக எல்லோம் ஒன்றிணைய வேண்டும் எனப் பேசினார்.\nஇறுதியாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையில், பெரியார் திராவிடர் கழகம் துவக்கப்பட்டதன் நோக்கம், தமிழர்களுக்காக, தந்தை பெரியார், எந்தெந்த உரிமைகள் பெற்றுத் தர போரா டினார் என்பதையும், அந்தப் போராட்டங்கள் எல்லாம் அரசுக்கு எவ்வளவு அழுத்தத்தை தந்தது என்பதைப் பற்றியும் விரிவாகப் பேசினார். மேலும், வடநாட்டில் புரட்சியாளர்களின் பெயருக்கு பின்னால்கூட சாதி பட்டம் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் சாதிச் சங்கத் தலைவர்கள்கூட தங்கள் பெயருக்குப் பின்னால் சாதி பட்டம் போடாமல் இருப்பதற்குக் காரணம் பெரியார் கொள்கையின் தாக்கம் என்று பேசினார்.\nபெரியார் வேடம் அணிந்து 1000 பேர் பங்கேற்ற பேரணி\nதந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் 16.09.2012 அன்று மாலை பெரியார் வேடம் அணிந்து 1000 பேர் பங்கேற்ற பேரணி சென்னை மெரினா கடற்கரை சாலை பாரதிதாசன் சிலையில் இருந்து 4 மணிக்கு புறப்பட்டது. இந்தப் பேரணி ராயப்பேட்டை வி.எம்.தெருவில் முடிவடைந்தது. இந்த பேரணி குறித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கூறியதாவது, இளைய தலைமுறையினர் மத்தியில் பெரியாரின் சிந்தனைகள், சமூக சீர்திருத்த கருத்துகள், கொள்கைகளை பரப்பும் நோக்கத்தில் இந்த பேரணியை நடத்தி உள்ளோம் […]\nவருகின்ற தை ஒன்று, தமிழர் திருநாள் மட்டுமன்று, தமிழர்களின் புத்தாண்டுப் புதுநாளும் அதுதான். ஜனவரி ஒன்றும், சித்திரை ஒன்றும் இதுவரை நமக்குப் புத்தாண்டுகளாக இருந்தன. ஏசுநாதருக்குப் பெயர் சூட்டப்பட்ட நாள் ஜனவரி 1. நாயக்கர்கள் காலத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட புத்தாண்டு, சித்திரை 1. இரண்டுமே தமிழர்களின் புத்தாண்டு அல்ல. திருவள்ளுவர் ஆண்டுதான் தமிழர்களின் ஆண்டு என்றாலும், நடைமுறையில் ஆங்கில ஆண்டே வழக்கத்தில் இருந்து வருகிறது. வரலாற்று ஏடுகளிலும்,அனைத்து ஆவணங்களிலும் ஆங்கில ஆண்டுதான் இன்றும் காணப்படுகிறது. எனவே நடைமுறையில் […]\nதீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள் வளவன் – சரி இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன், கோவிச்சுக்காதே. ராம் – சரி கேள். வளவன் – வராகம் என்பது பன்றி அது ஒரு மிருக ரூபம் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"}
+{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-14T11:17:07Z", "digest": "sha1:2PGD7FUQH4MUNFQP353KPQASJ7BPQ2A6", "length": 7837, "nlines": 128, "source_domain": "www.updatenews360.com", "title": "இளைய மகள் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nடிரம்பின் இளைய மகளுக்கு நிச்சயதார்த்தம்.. வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் முன் வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு..\nஅமெரிக்க அதிபர் பதவியிலிருந்து டொனால்ட் டிரம்பின் இன்று வெளியேறிய நிலையில், அவரது இளைய மகள் தனது வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றான…\nநடிகர் கமல் கரை ஏறுவாரா : ம.நீ.ம. போடும் புது கணக்கு\nமதுரையில் கடந்த 2018 பிப்ரவரி 21-ம் தேதி நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கியபோது, “நாம் கனவு காண்கிறோம்,…\n மோடி ஆட்சியில் பாகிஸ்தானிற்கு இது தான் கதி.. அமெரிக்க உளவுத்துறை பரபரப்பு அறிக்கை..\nபிரதமர் நரேந்திர மோடியின் கீழ் உள்ள இந்தியா கடந்த காலங்களுடன் ஒப்பிடும்போது, பாகிஸ்தானின் ஆத்திரமூட்டல்களுக்கு இராணுவ சக்தியுடன் பதிலளிப்பது வழக்கத்தை விட…\nகொரோனாவால் நாடுமுழுவதும் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து.. 12 ஆம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைப்பு..\n10 ஆம் வகுப்புக்கான சிபிஎஸ்இ வாரிய தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறாது என்றும் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு…\nஅம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த பாஜகவினர் மீது விசிகவினர் தாக்குதல்..\nமதுரை : மதுரையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் மீது விசிகவினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும்…\nஒடுக்கப்பட்ட மக்கள் உரிமையைப் பெற தேசிய அளவில் வழிகாட்டியவர் அம்பேத்கர் : ம���க ஸ்டாலின் புகழாரம்..\nசென்னை : இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்கள் உரிமையைப் பெற தேசிய அளவில் வழிகாட்டியவர் அம்பேத்கர் என்று முக ஸ்டாலின் புகழாரம்…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618038077810.20/wet/CC-MAIN-20210414095300-20210414125300-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}