diff --git "a/data_multi/ta/2021-10_ta_all_0300.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-10_ta_all_0300.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-10_ta_all_0300.json.gz.jsonl" @@ -0,0 +1,416 @@ +{"url": "http://chittarkottai.com/wp/2013/04/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-6000-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE/", "date_download": "2021-02-26T22:34:02Z", "digest": "sha1:XDEQ5YHFOBTHJPMONXJ3HZQCC4OXIFYF", "length": 18574, "nlines": 165, "source_domain": "chittarkottai.com", "title": "வெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nஉடல் எடையைக் குறைக்க டிப்ஸ்\nகோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்\nதவிடு நீக்காத அரிசியின் பலன்கள்\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 14,394 முறை படிக்கப்பட்டுள்ளது\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nஉளுந்தூர்பேட்டையை சேர்ந்த சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6,000 செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள் வீட்டு மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.\nதமிழகத்தில் மின்தட்டுப்பாடாக உள்ளதால் கடும் மின்வெட்டு ஏற்பட்டுகிறது. இதனால் பொது மக்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழில் நிறுவனத்தினர், தொழிலாளர்கள் என பல தரப்பினரும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் தங்களது பட்ஜெட்டுக்கு ஏற்ப ஜெனரேட்டர் மற்றும் இன்வெர்ட்டர் ஆகியவற்றை வாங்கி வேண்டா வெறுப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.\nஏழை, எளிய மக்களோ மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த வாலிபர்கள் சுரேஷ், ராமு ஆகியோர் ரூ. 6,000 செலவில் காற்றாலை தயாரித்து அதன் மூலம் தங்கள் வீட்டு மின் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.\nசுரேஷ் தொழிற்கல்வி பாடப்பிரிவில் எலக்ட்ரீஷியனுக்கு படித்தவர். ராமு எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வருபவர். இவர்கள் இருவரும் சேர்ந்து காற்றாலை மூலம் புதிய மின் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டனர். ஆனால் அதற்கு உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை. இதனால் அதையும் அவர்களே உற்பத்தி செய்யும் முடிவுக்கு வந்தனர்.\nஇதற்காக சுரேஷ் வீட்டின் மேல் மாடியில் 15 அடி உயர கம்பம் வைத்து அதில் 3 பி.வி.சி. பிளாஸ்டிக் பைப்களை கொண்டு தயாரிக்கப்பட்ட இறக்கையை பொறுத்தினர். அதில் மேல் பக்கம் கிரைண்டருக்கு பயன்படுத்தும் சக்கரத்தையும், கீழே டைனமோ வைத்து அதன் ஒரு பகுதியில் சிறிய அளவிலான சக்கரத்தையும் வைத்துள்ளனர். மேலே உள்ள சக்கரத்திற்கும், கீழே உள்ள சக்கரத்திற்கும் ஒரு பெல்ட் மூலம் இணைப்பு கொடுத்துள்ளனர். இதனால் இறக்கை காற்றின் வேகத்திற்கு ஏற்றவாறு சுற்றும் போது அதன் மூலம் டைனமோ மின்சாரத்தை தயாரிக்கிறது. அதிலிருந்து வரும் ஒரு மின் கம்பி பேட்டரியில் மின்சாரத்தை சேமிக்கிறது.\nஇதை கொண்டு சுரேஷ் தனது வீட்டிற்கு தேவையான அளவு மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார். இதனால் மின்சாரம் இருக்கும் போது கூட சுரேஷின் தன் வீட்டில் தயாரிக்கும் மின்சாரத்தையே அதிக அளவு பயன்படுத்தி வருகிறார். இதனால் மாதம் ரூ.600 மின் கட்டணம் செலுத்தி வந்த அவர் தற்போது தனது வீட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தை பயன்படுத்தி வருவதால் மாதம் ரூ. 200 வரை மட்டுமே கட்டுவதாக கூறப்படுகின்றது.\nமேலும், கடலோர பகுதிகளில் அதிக அளவு காற்று அடிப்பதால் அந்தப் பகுதியில் உள்ளவர்களின் வீடுகளில் அனைத்து தேவைகளுக்கும் காற்றை கொண்டு தயாரிக்கும் மின்சாரத்தை பயன்படுத்தலாம் என்கின்றனர்\nஇந்த சாதனை மனிதர்கள். சுரேஷ் வீட்டின் மேல் அமைக்கப்பட்டுள்ள மின்சாரம் தயாரிக்கும் காற்றாடியை உளுந்தூர்பேட்டையை மட்டுமின்றி விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் வந்து ஆச்சயர்த்துடன் பார்த்து செல்கின்றனர்.\nசூரிய ஒளி மின்சாரம்-பகுதி. 7\nமொபைலை சார்ஜ் செய்ய இனி மின்சாரம் தேவையில்லை\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.1\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6\nவீடுகளில் ரூ.1 1/2 லட்சம் செலவில�� சூரிய ஒளி மின்சாரம்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.3\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\n« பதநீர் எப்படி உருவாகுகிறது என்ற “ரகசியம்’ \nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nலஞ்ச ஊழல் ஒழிப்பு வீட்டிலிருந்தே துவங்க வேண்டும் – கலாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் -20\nபல நோய்களுக்கு காரணமாக அமையும் மலச்சிக்கல்\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா\nபதநீர் எப்படி உருவாகுகிறது என்ற “ரகசியம்’ \nகுளிர்கால கொண்டாட்டம் 30 வகை சூப்\nஅதிக டோஸ் மருந்து, மாத்திரை என்ன செய்யும்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஆரஞ்சு பழம் என்றால் சும்மாவா\nசெயற்கை பனிச்சறுக்கு பூங்கா- துபாயில்\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nஇஸ்லாமிய இலக்கியக் காவலர் மு.செய்யது முஹம்மது ஹசன்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதன்மையாளர்கள்\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 5\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:51:25Z", "digest": "sha1:7DBZIUL3SULMXPBHHJ736K3COIDZAEZ6", "length": 5798, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "மராத்தான் ஓட்டம் |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nநமது வீரர்கள் பதக்கப்பட்டியலில் மட்டும் அல்ல, தங்கள் நடத்தையாலும் இதயங்களை வெல்வார்கள்\nபிரேசில் ஒலிம்பிக்போட்டி 66 வீரர்கள், 53 வீராங்கனைகள் ஆக மொத்தம் 119 இந்தியர்கள் பங்கேற்கிறார்கள். 65 பிரிவுகளில் இந்தியா கலந்துகொள்கிறது. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்தியவீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் விதமாக மராத்தான் ஓட்டம் டெல்லியில் நடந்தது.‘ரன் பார் ......[Read More…]\nJuly,31,16, —\t—\tஒலிம்பிக், ஒலிம்பிக் போட்டி, மராத���தான் ஓட்டம், ரன் பார் ரியோ\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. நம்முடைய சின்னச்சின்ன உரையாடல்கள், ஒருவருக்கு ஒருவர் கற்றல் ஏற்படுத்தும் விஷயங்கள், வாழ்க்கையின் வளமான ...\nயார் வந்து நம்முடைய ஊனத்தை சரி செய்வார� ...\nமாரியப்பன் தங்கவேலுக்கு பிரதமர் நரேந் ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2021/02/21/1032860/", "date_download": "2021-02-26T21:38:13Z", "digest": "sha1:MT6F5IWHTX2NORDPY3VKEY72LTI7DWCL", "length": 4402, "nlines": 57, "source_domain": "dinaseithigal.com", "title": "மணப்பள்ளி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது – போலீசார் விசாரணை – Dinaseithigal", "raw_content": "\nமணப்பள்ளி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது – போலீசார் விசாரணை\nமணப்பள்ளி பகுதியில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது – போலீசார் விசாரணை\nமோகனூர் போலீசார் மணப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணப்பள்ளி காவிரி ஆற்றங்கரையோரம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல் (வயது 46), ராஜகணபதி (26), தேவேந்திரன் (28), ராஜ்குமார் (24) மற்றும் கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியை சேர்ந்த முரளிதரன் (31) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.\nதாய்மையில் நடக்கும் நினைவுகளை பொக்கிஷமாக பாதுகாக்கும் மெட்டர்னிட்டி போட்டோ ஷூட்\nசென்னையில் 15 மண்டலங்களில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் விவரம்\nஅதிரடி பேட்ஸ்மேன் யூசுப் பதான் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு\nகடை���ி டெஸ்ட் போட்டியிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தையே அமைக்க வேண்டும் – அக்சர் பட்டேல் விருப்பம்\nவேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nகேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் 27 மாநிலங்களைச் சேர்ந்த தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு\nதிருமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு\nஅதிகளவு ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள்\nயாழ் – சாவகச்சேரியில் சிக்கிய எரி சாராயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/35780", "date_download": "2021-02-26T21:48:03Z", "digest": "sha1:DSOP2TQTEXYCSO2LW7MUWK27ULFFYSPM", "length": 7021, "nlines": 119, "source_domain": "eluthu.com", "title": "ஆங்கிலயேர்கள் நம் நாட்டினை அடிமை அடிமை படுத்த நினைத்த | மன்சூர் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஆங்கிலயேர்கள் நம் நாட்டினை அடிமை அடிமை படுத்த நினைத்த...\nஆங்கிலயேர்கள் நம் நாட்டினை அடிமை அடிமை படுத்த நினைத்த போது எந்த ஒரு சிரமமும் இல்லாமல் வடஇந்தியர்களை அடிமை படுத்தினார்கள். அவர்களின் ஆசை பணத்தின் மீதும் ஆங்கிலயேர்கள் தரும் அற்ப பதவிர்க்காகவும் அவர்களின் மொழி கலாச்சாரம் இதைப்பற்றி கவலை கொள்ளாமல் அவர்களோடு கை கோர்த்து மற்ற இடங்களை பறிக்க இவர்களும் உதவினார். அவர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தனர் தென் இந்தியர்கள். பணம் பதவி அனைத்தையும் விலை பேசி கூட முடியாத காளையர்கலாய் விளங்கினார்கள். தன் மொழிகாகவும் கலாச்சாரத்துக்காகவும் ரோஷத்திற்கும் உயிரையும் துச்சமாக நினைத்து உயிர் விட்டனர். நம் முன்னோர்களின் இரத்தம் இன்றும் நமக்கு ஓடுவதால் தான் நாமும் நம் மொழிக்காகவும் கலாச்சாரத்துக்காகவும் வடஇந்தியர்களிடம் போராடிக்கொண்டு இருக்கிறோம்..\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shinjukuhalalfood.com/ta/product-category/masala-spices/ready-mix-spice/", "date_download": "2021-02-26T21:45:53Z", "digest": "sha1:FAYWCA23A4D2HOX4G64JK2G4ZAY5JM3J", "length": 18638, "nlines": 373, "source_domain": "shinjukuhalalfood.com", "title": "Ready Mix Spice - Shinjuku Halal Food & Electronics", "raw_content": "வழிசெலுத்தலுக்குச் செல்க உள்ளடக்கத்திற்குச் செல்க\nகுளியல் & டால்காம் தூள்\nV Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்)\nஉறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது\nகுளியல் & டால்காம் தூள்\nV Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்)\nஉறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது\nஅனைத்து வகைகளும்வகைப்படுத்தப்படவில்லைசமையல் அரிசி மற்றும் அட்டா அரிசி அட்டா (மாவு) மாவு எண்ணெய் மற்றும் நெய் தாய் சாஸ்அழகுசாதன பொருட்கள் குளியல் & டால்காம் தூள் முடி பராமரிப்பு வாய்வழி பராமரிப்பு கிரீம் & லோஷன்உலர் பொருட்கள் உலர் பொருட்கள் உலர் பழம்தின்பண்டங்கள் இனிப்பு (மிஸ்தி) உறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது நூடுல்ஸ் சாப்பிடத் தயார் நாம்கின் சிப் ஊறுகாய் (ஆச்சார்) பிஸ்கட்நாடு புத்திசாலி நேபாளி பொருள் INCENSE (AGARBATI) பங்களாதேஷ் உணவு ஆப்பிரிக்க பொருள் ஸ்ரீலங்கன் உருப்படி V Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்)பானங்கள் & பானம் மென் பானங்கள் தூள் பானங்கள் தேநீர் & காபிகையடக்க தொலைபேசிகள் கூகிள் ஹூவாய் ஒப்போ வயோ ZTE ஐபோன் சாம்சங் பிற பிராண்டுகள்காய்கறிஇறைச்சி & மீன் மாட்டிறைச்சி மட்டன் கோழி உறைந்த மீன் உலர் மீன் வாத்துமற்றவைகள் சர்வதேச அழைப்பு அட்டைபீன்ஸ் (豆மசாலா & மசாலா மசாலா ஒட்டவும் ஷான் மசாலா அகமது மசாலா எம்.டி மசாலா ரெடி மிக்ஸ் மசாலா\nகுளியல் & டால்காம் தூள்\nV Viett phẩm việt nam (வியட்நாமிய உருப்படிகள்)\nஉறைந்த உணவு சாப்பிட தயாராக உள்ளது\nவீடுமசாலா & மசாலாரெடி மிக்ஸ் மசாலா\nபிரபலத்தால் வரிசைப்படுத்துசராசரி மதிப்பீட்டால் வரிசைப்படுத்துசமீபத்திய மூலம் வரிசைப்படுத்துவிலையின்படி வரிசைப்படுத்து: குறைந்த முதல் உயர் வரைவிலையின்படி வரிசைப்படுத்து: உயர் முதல் குறைந்த வரை\nஆப்பிரிக்க பொருள், பங்களாதேஷ் உணவு, மசாலா & மசாலா, நேபாளி பொருள், ரெடி மிக்ஸ் மசாலா, மசாலா, ஸ்ரீலங்கன் உருப்படி\nமிக்ஸ் ஸ்பைஸ் வோல் 100 ஜி\nஆப்பிரிக்க பொருள், பங்களாதேஷ் உணவு, மசாலா & மசாலா, நேபாளி பொருள், ரெடி மிக்ஸ் மசாலா, மசாலா, ஸ்ரீலங்கன் உருப்படி\nமிக்ஸ் ஸ்பைஸ் வோல் 100 ஜி\nபானங்கள் & பானம் (23)\nமசாலா & மசாலா (120)\nஇறைச்சி & மீ��் (89)\nமசாலா & மசாலா (120)\nரெடி மிக்ஸ் மசாலா (1)\nஹவாய் நோவா லைட் 3 பிளஸ் சிம் இலவசம் (புதியது)\n5 இல் ��ள் என மதிப்பிடப்பட்டது\nஃபேஸ் மாஸ்க் 50 துண்டுகள் ¥790 (With Tax)\nஒப்போ AX7 (புத்தம் புதியது) ¥17,990 (With Tax)\nகருப்பு கண் பீன்ஸ் (1 கிலோ) ¥390 (With Tax)\nஎலுமிச்சை பஃப் பிஸ்கட் 200 கிராம் ¥280 ¥320 (With Tax)\nகோல்ட் லாவெண்டர் கம்பெனி லிமிடெட்\nஎங்கள் உடல் இருப்பிடத்தைக் கண்டறியவும்\nமுகவரி: கோல்ட் லாவெண்டர் கம்பெனி லிமிடெட், டோக்கியோ-டு ஷின்ஜுகு-கு ஹியாகுனின்-சோ 2-9-2 ஒகயாமா பிசினஸ் பிரு -102 நிலையம் : ஜே.ஆர்.\nபதிப்புரிமை © 2020 Shinjukuhalalfood.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்• எங்களை பற்றி• கடை முகவரி\nதனியுரிமைக் கொள்கை • பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை• விதிமுறைகள் மற்றும் நிபந்தனை\nமுகவரி: கோல்ட் லாவெண்டர் கம்பெனி லிமிடெட், டோக்கியோ-டு ஷின்ஜுகு-கு ஹியாகுனின்-சோ 2-9-2 ஒகயாமா பிசினஸ் பிரு -102 ஸ்டேஷன் : ஜே.ஆர். 4216 தொலைபேசி: 03-6869-6171 தொலைநகல்: 03-5332-5020 மின்னஞ்சல்: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/topic/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-26T21:25:13Z", "digest": "sha1:UXF25C37VLWW53LRFLBEDO547RPIA7GY", "length": 11633, "nlines": 155, "source_domain": "tamil.gizbot.com", "title": "தொழில்நுட்பம் நியூஸ் அப்டேட்ஸ், செய்திகள், வீடியோ மற்றும் புகைப்படங்கள் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்\nகூகுள் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு தயாரிப்பும் மக்களுக்கு மிகவம் பயன...\n- Huawei P40 4G சிறந்த அம்சங்களோடு அறிவிப்பு\nஹூவாய் நிறுவனம் சீனாவில் ஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போனை அறிவித்துள்ளது. ஹூவாய் 40 ப்ரோ மாடலுடன் ஹூவாய் பி40 5ஜி கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்...\nஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nஹூவாய் நிறுவனம் சீனாவில் தனது புதிய ஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக அசத்தலான சிப்செட், அதிநவீன கேமராக்...\nரேம் பவரே 12ஜிபினா வேற அம்சத்த சொல்லவா வேணும்: ரெட்மி கே40 அறிமுகம்- விலை என்ன தெரியுமா\nரெட்மி கே 40 ஸ்மார்ட்போன் முதன்மை ரக அம்சங்களோடு சீ���ாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி கே40 ஸ்மார்ட்போன் உலகளவில் ...\n64எம்பி ரியர் கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nசாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ32 4ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த மாதம் ஜெர்மனியில் சாம்சங் கேலக்ஸி ஏ32 5ஜி ஸ்மா...\nதள்ளுபடினாலும் ஒருநியாயம் வேணாமா: ரூ.14000 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.8900 மட்டுமே- பிளிப்கார்ட் அதிரடி அறிவிப்பு\nபிளிப்கார்ட் தற்போது மொபைல் பொனான்ஸா விற்பனையை அறிவித்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து பிளிப்கார்ட் கிரெடிட் கார்டு ஷாப்பிங், இஎம்ஐ பரிவர்த்த...\nஆண்ட்ராய்டு பயனர்களுக்கு விரைவில் கூகுள் மேப்ஸ் வழங்கும் புதிய அம்சம்: என்ன தெரியுமா\nஓட்டுநர்கள் முதல் சாலை பாதசாரிகள் வரை இந்த கூகுள் மேப்ஸ் வசதியை அதிகம் பயன்படுத்துகின்றனர், காரணம் முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும்...\nஇதெல்லாம் இனி கட்டாயம்- நல்லா படிச்சுக்கோங்க: சமூகவலைதளம், ஓடிடி தளங்களுக்கு புதிய கட்டுபாடு\nநெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் உள்ளிட்ட தளங்களில் வெளியாகும் தொடர்கள் மக்களிடைய பலத்த வரவேற்பு பெற்றன. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவலின்காரணமாக ...\nபப்ஜி New State அறிமுகம் செய்ய திட்டம் அப்படியென்ன இதில் ஸ்பெஷல்.\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பப்ஜி விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தனர். ஆனால் இந்திய அரசு இந்த பப்ஜி விளையாட்டை சில மாதங்களுக்கு முன்ப...\nPhilips Air Fryer பரிசு: அமேசான் பிப்.,26 குவிஸ் பதில்கள் இதோ\nஇந்தியாவின் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாக திகழ்பவை அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஆகும். அமேசான் வலைத்தளத்தில் தொடர்ந்து சிறப...\nமோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 விலைகுறைப்பு: உடனே முந்துங்கள்.\nமோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு மே மாதம் மோட்டோரோலா எட்ஜ் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனம...\nமுதல்முறை இதில்தான் இருக்கு இந்த அம்சம்: நாய்ஸ் பட்ஸ் சோலோ இயர்போன்கள்- விலை குறைவுதான்\nநாய்ஸ் பட்ஸ் சோலோ ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (டிடபிள்யூஎஸ்) இயர்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஹைப்ர��ட் ஆக்டிவ் நாய்ஸ் ரத்து அம்சத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6830:2010-03-13-07-17-37&catid=41&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=259", "date_download": "2021-02-26T21:39:16Z", "digest": "sha1:3PZIKNBTLB2L5XOSD63D2O3KKTXMUMHW", "length": 3083, "nlines": 39, "source_domain": "tamilcircle.net", "title": "ஈசன் எந்தை டக்ளஸ் வள்ளல் : சாவோலை கொண்டொருவன்...", "raw_content": "ஈசன் எந்தை டக்ளஸ் வள்ளல் : சாவோலை கொண்டொருவன்...\nதாய்ப் பிரிவு: கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்\nவெளியிடப்பட்டது: 13 மார்ச் 2010\nஈசன் எந்தை டக்ளஸ் வள்ளல்\nஇருப்பிட உப்பிட உறவிடவெனப் பகர\nஒரு பிடி மண்ணில் எல்லாந் தொலைத்த\nஉயிர்பிடி இனத்தின் வேரறு மண்ணாய்\nமேதமை மெய்மை மேலெனச் சொல்லி\nவள்ளல் வடிவினில் விடிவெனப் பாடி\nவாத்தியார் போக்கில் வந்தது விடுதலை\nநெட்டை இரும்பு தோளில் தொங்க\nதெருவெல்லாம் வெள்ளம் செவ்வாறாய்ச் சீற\nசிறந்தது தமிழர் இல்லத்து முற்றம்\nஓலத்தின் வழி ஏலத்தில் மண் பறிகொள் மேடாய்\nஉப்பு நீர் சுரக்கும் பனங்காடும் பறி போய்\nவந்தார் வனப்பாய் வாயாற விடுதலை அள்ளி\nஅவருக்கே ஓட்டை அள்ளி இறைத்து\nவதையெனப் படேல் வாழ்க நீயும்\nவாழிய யாழே வீணை கொண்டு-இல்லை\nவீழ்வதும் உனது தலையென வெண்ணி\nவீழ்த்து இலட்சம் வோட்டெனக் களவாய்...\nவாழ்க அண்ணா வாழிய நீயே\nவருவது பதவி தருவது கரமெனக்\nகுரலும் ஒலிக்க கொன்றாவது குலத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/aikoortt-mturai-killai", "date_download": "2021-02-26T21:46:51Z", "digest": "sha1:ROKCI7OVQSWRE5BYSVAS3QOEO3BL6F3V", "length": 2001, "nlines": 43, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "ஐகோர்ட் மதுரை கிளை", "raw_content": "\nResults For \"ஐகோர்ட் மதுரை கிளை \"\nஇனி தமிழிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும்; தவறினால் ரூ.10 லட்சம் அபராதம் - ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி\nமனநல, உளவியல் குறித்த கல்வி நிறுவனங்களை அதிகரிக்காதது ஏன்- மத்திய மாநில அரசுகளுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி\nஐகோர்ட்டை இழிவாகப் பேசிய விவகாரம் : எச்.ராஜா மீது 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஆணை\nகல்வி கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட ஒரு மாதம் அவகாசம் - ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/06/blog-post_16.html", "date_download": "2021-02-26T22:34:34Z", "digest": "sha1:EVITW2D7IDUDM6TY6NDM7XLMRHVVJFTR", "length": 11384, "nlines": 115, "source_domain": "www.kathiravan.com", "title": "மன்னித்து ஒன்றிணைவோம் : கஜேந்திரகுமார்! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nமன்னித்து ஒன்றிணைவோம் : கஜேந்திரகுமார்\nதமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் தங்களை தாங்களே சுய விமர்சனத்திற்குள்ளாக்குவதன் ஊடாக ஒரு பலமான சக்தியாக உருவாக முடியுமென தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nஅதேவேளை சிங்கள பௌத்த தேசியவாதமே இரு தரப்புக் கும் பொதுவான எதிரி எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇன்று யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் 2009ம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான போர் நிறைவடைந்த பின்னர் பொருளாதார மட்டத்தில் பலமாக வளர்ந்த முஸ்லிம் மக்கள் மீது குறிவைக்கப்படும் என்பதை நாங்கள் முன்னரே சுட்டிக்காட்டியிருந்தோம்.\nஅதனை இன்றைய சம்பவங்கள் மிக தெளிவாக அடிக்கோடிட்டு காட்டியிருக்கின்றன. முஸ்லிம் மக்களுக்கும், தமிழ் மக்களுக்குமிடையில் விரிசல்கள் உள்ளது. கோபங்கள் உள்ளது. அவை தீர்க்கப்படவேண்டியவையும், தீர்க்ககூடியவையும் கூட.\nவடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்தும், முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் ஒன்றிணைந்தும் வாழவேண்டிய கட்டாயம் எழுந்திருக்கின்றது. இந்நிலையில் எம்மை பிரித்தாழும் முயற்சிகளுக்கு நாம் இடமளிக்ககூடாது.\nஉயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலிலும் கூட அதிகளவில் பாதிக்கப்பட்டது தமிழ் மக்கள். ஆனாலும் கூட தமிழ் மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் மக்கள் மீது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தவில்லை.\nஇதனை முஸ்லிம் மக்களும் முஸ்லிம் தலைவர்களும் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். தமிழர்களின் உரிமைசார் போராட்டத்தை முஸ்லிம் தலைவர்கள் சிங்கள பௌத்த தேசியவாதத்திடம் காட்டிக் கொடுத்தார்கள்.\nஇன்று அதே சிங்கள பௌத்த தேசியவாதம் முஸ்லிம் மக்கள் மீது கைவைக்கும் நிலையில் முஸ்லிம் தலைவர்களிடம் மனமாற்றம் நிச்சயமாக தேவை.\nஇந்த விடயத்தில் தமிழர்களும், முஸ்லிம்களும் தங்களை தாங்கே சுயவிமர்சனங்களுக்கு உள்ளாக்குவதன் ஊடாக ஒரு பலமான ஐக்கியத்தை உருவாக்க முடியுமெனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் ��ிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/27583", "date_download": "2021-02-26T21:55:51Z", "digest": "sha1:Z22Y25PYK3TK5YZUISKDGD3OLTLH4BJB", "length": 7854, "nlines": 97, "source_domain": "www.tamilan24.com", "title": "அருவெறுப்பாக உள்ளது கமல், எல்லாமே பொய்..சர்ச்சையை கிளப்பிய சுச்சி! | Tamilan24.com", "raw_content": "\nசிங்கப்பூராகும் யாழ் மாவட்டம்-அதிரடி காட்டும் மணிவண்ணன்\nபாரீஸில் பொதுமுடக்கம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு..\nயாழ்ப்பாண மதுவரி நிலையத்தினர் திடீர் சுற்றிவலைப்பு /26/02/2021 tamilan24 tv\n800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு திருமலை கோணேஸ்வரர் ஆலயத்தில் கண்டுபிடிப்பு\nஇன்றைய 26.02.2021 இலங்கையின் மதிய நேர பிரதான செய்திகள்\nஅருவெறுப்பாக உள்ளது கமல், எல்லாமே பொய்..சர்ச்சையை கிளப்பிய சுச்சி\nஅருவெறுப்பாக உள்ளது கமல், எல்லாமே பொய்..சர்ச்சையை கிளப்பிய சுச்சி\nசிங்கப்பூராகும் யாழ் மாவட்டம்-அதிரடி காட்டும் மணிவண்ணன்\nயாழ்ப்பாண மதுவரி நிலையத்தினர் திடீர் சுற்றிவலைப்பு /26/02/2021 tamilan24 tv\nஇன்றைய 26.02.2021 இலங்கையின் மதிய நேர பிரதான செய்திகள்\nஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் அவசரம் தேவை\nஇன்றைய 26.02.2021 முக்கிய உலக-இலங்கை செய்திகள் ஒரே பார்வையில்\nஇன்றைய 26.02.2021 இலங்கையின் காலை நேர முக்கிய செய்திகள்\nசிங்கப்பூராகும் யாழ் மாவட்டம்-அதிரடி காட்டும் மணிவண்ணன்\nபாரீஸில் பொதுமுடக்கம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு..\nயாழ்ப்பாண மதுவரி நிலையத்தினர் திடீர் சுற்றிவலைப்பு /26/02/2021 tamilan24 tv\n800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு திருமலை கோணேஸ்வரர் ஆலயத்தில் கண்டுபிடிப்பு\nஇன்றைய 26.02.2021 இலங்கையின் மதிய நேர பிரதான செய்திகள்\nசிங்கப்பூராகும் யாழ் மாவட்டம்-அதிரடி காட்டும் மணிவண்ணன்\nபாரீஸில் பொதுமுடக்கம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு..\nயாழ்ப்பாண மதுவரி நிலையத்தினர் திடீர் சுற்றிவலைப்பு /26/02/2021 tamilan24 tv\n800 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு திருமலை கோணேஸ்வரர் ஆலயத்தில் கண்டுபிடிப்பு\nஇன்றைய 26.02.2021 இலங்கையின் மதிய நேர பிரதான செய்திகள்\nஓரு தமிழ்த்தேசிய மக்கள் இயக்கம் அவசரம் தேவை\nஒரே பள்ளியில் 229 பேருக்கு பரவிய கொரோனா... மீண்டும் மூடப்பட்ட பள்ளி; அதிர்ச்சியில் மக்கள்\nபள்ளிக்கு சென்று திரும்பி வராத 12ம் வகுப்பு மாணவி... பெற்றோர்கள் கண்ட பேரதிர்ச்சி\nகாதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி.. லீக்கான ஆடியோவால் பரபரப்பு\nவிளம்பரத்தில் நடிக்க ஒரு நாளைக்கு சினேகா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா இத்தனை லட்சமா\n45 வயதுக்கு மேல் தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கட்டாயம் தேவை\nஐ.நா சபையில் இலங்கைக்கு ஆதரவாக திரண்ட 21 நாடுகள் எதிராக வந்த 15 நாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/3410", "date_download": "2021-02-26T22:33:06Z", "digest": "sha1:6VZXIWVPX4UMVM22O7HYH5AQLXWXHUGY", "length": 4529, "nlines": 59, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "மசாலா ரொட்டி « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nபயற்றம்மாவை சிறிது உப்பு சேர்த்து ரொட்டி பதத்திற்கு குழைக்கவும். தட்டையாக தட்டி எண்ணெய் பூசிய தட்டில் போட்டு அவிந்ததும் மறுபக்கம் பிரட்டி எடுக்கவும். பின் அதை சிறு துண்டுகளாக்கவும். கரட்டை தோல் நீக்கி கழுவி உராய்கருவியில் உரோஞ்சிக் கொள்ளவும். வெங்காயம் மிளகாயை சுத்தமாக்கி அளவாக வெட்டிக் கொள்ளவும். சீவிய கரட்டை சிறிது வாட்டிக் கொள்ளவும். வெங்காயம், மிளகாயை தாளித்து பதம் வந்ததும் கரட்டை அதனுள் கொட்டிகிளறவும். சிறிது நேரத்தின் பின் முட்டையை அதனுள் விட்டு கிளறவும். பின் துண்டுகளாக்கப்பட்ட பயற்றம்மா ரொட்டியை அதனுள் போட்டு பிரட்டி பதமாக எடுக்கவும் இளஞ்சூடான பதத்தில் உண்ண சுவையாக இருக்கும்.\nஇவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி.கோமதி சந்திரகுமார்\n« கருவுக்கோர் உணவு – கர்ப்பகால உணவுப்பழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/palsuvai/cinema/124144/", "date_download": "2021-02-26T22:34:02Z", "digest": "sha1:2O5D4ZAF5OBCCLLDAGCW7O27FT6G763L", "length": 8625, "nlines": 155, "source_domain": "thamilkural.net", "title": "காதலியைப் பிரிந்தாரா விஷ்ணு விஷால்?டுவிட்டால் பரபரப்பு - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை சினிக்குரல் காதலியைப் பிரிந்தாரா விஷ்ணு விஷால்\nகாதலியைப் பிரிந்தாரா விஷ்ணு விஷால்\nநடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய காதலி ஜூவாலா கட்டாவை பிரிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nநடிகர் விஷ்ணு விஷால், தனது மனைவி ரஜினியை கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார். அதன் பின்னர் தற்போது விளையாட்டு வீராங்கனையான ஜூவாலா கட்டாவை காதலித்து வருகிறார். இருவரும் அவ்வப்போது\nஇந்நிலையில் இப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.\nஅதை உறுதிப்படுத்தும் வகையில் விஷ்ணு விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஒரு தராசில் ஒரு பக்கம் இதயமும் மறுபக்கம் பணமும் இருக்க, பணம் இருக்க தராசுப் பக்கம் கீழே இருப்பது போல உள்ளது.’ இதன் மூலம் பணத்தை விட காதல் பெரிதில்லை என்று சொல்வது போல உள்ளது. இதனால் விஷ்ணு விஷால் மற்றும் ஜுவாலா கட்டா ஆகியோருக்கு இடையே பிரிவு ஏற்பட்டு விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.\nPrevious articleஉடல் சக்தியை அதிகரிக்க செய்யும் உலர்பழங்கள்\nNext articleவலிந்து காணாமல் ஆக்க���்பட்டவர்களின் தீச்சட்டி பேரணி ஆரம்பமானது\nகவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு\nஅறிவிக்கப்பட்ட ‘டிக்கிலோனா’ படத்தின் இசை வெளியீட்டு திகதி\nஹீரோவாக களமிறங்கும் மற்றொரு இசையமைப்பாளர்\nஉரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\nஇலங்கைத் தமிழர் விடயத்தில் சர்வதேசம் மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என வலியுறுத்திய மனித உரிமைகள்...\nஅரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது; விரைவில் கட்டமைப்பு உருவாகும்- நா.உ சுமந்திரன்\nகாலம் கடந்த ஞானமாக இலங்கை அரசாங்கம் ஓடித்திரிகின்றது – சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/14", "date_download": "2021-02-26T22:12:18Z", "digest": "sha1:C5JTWWMQVNHJMQ3QYTW4TZ26KRZ3UHGI", "length": 11087, "nlines": 119, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nராகுல் குறித்து அவதூறுப் பேச்சு.... நிர்மலா சீதாராமனுக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்.....\nநாட்டின் அழிவுசக்தி ராகுல் காந்தி என எந்த அடிப்படையில் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.\nபீமா கோரேகான் வழக்கில் அரங்கேற்றப்பட்ட சதி.. அம்பலப்படுத்திய அமெரிக்க தடயவியல் ஆய்வு நிறுவனம்..\nவிழாவில் கலந்து கொண்ட ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ், ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னோன் கன்சால்வஸ் உள்ளிட்ட தலித் தலைவர்கள்.....\nஎரிவாயு மானியத்திலும் மக்களை ஏமாற்றும் மோடி அரசு... சிலிண்டருக்கு வெறும் 25 ரூபாய்தான்.. 2020 மே-யில் 1 ரூபாய் கூட வழங்கவில்லை...\n28 கோடியே 90 லட்சம் சமையல் எரிவாயுஇணைப்புக்கள் கொடுக்கப்பட்டு இருப்பதாக...\nகாலத்தை வென்றவர்கள் ; ககனேந்திரநாத் நினைவு நாள்...\nஓவியங்களாக வரைந்தது முக்கிய முயற்சி. க்யூபிச முறைகளில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்ட இன்றும் நினைவுகூரப்படும்....\nபுதிய வேளாண் சட்டங்கள் அமலானால் அனைவருக்குமான பொது விநியோக முறை மூடுவிழா....\nஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக் கும் மேலாக தமிழகத்தில் அனைவருக்குமான பொது விநியோக முறை நடைபெற்று வருகிறது.....\nஉபி: பிப்.15 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு\nஉபியில் கல்லூரிகள் மற்றும் பல்கல��க்கழகங்கள் திறப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nவங்கத்தில் முழு அடைப்பு.... இளைஞர்கள் - மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய மம்தா அரசுக்கு கடும் எதிர்ப்பு....\nகாலை 6 மணி துவங்கி மாலை 6 மணி வரை மாநிலமே ஸ்தம்பித்தது....\nடிஜிட்டல் பணப்பரிவர்த்தனை ஏழைகளுக்காகவே உருவாக்கப்பட்டதாம்... மாநிலங்களவையில் நிதியமைச்சர் ‘ஆச்சரிய’ பேச்சு....\nசிறுவணிகர்கள் உள்ளிட்டோர் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை பயன்படுத்துகின்றனர்.....\nதேவைப்பட்டால்தான் வேளாண் சட்டங்களை திருத்துவோம்.... மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு...\nபொதுவான விவசாயிகளிடத்தில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது......\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2021/01/20121207/2277508/Tamil-News-Jallikattu-in-Trichy-550-bulls-participated.vpf", "date_download": "2021-02-26T22:11:18Z", "digest": "sha1:O7X7PQWX6MZ4BHEUS3AWQSCBFCEZEMLF", "length": 11268, "nlines": 91, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Jallikattu in Trichy 550 bulls participated", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி- சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மல்லுக்கட்டிய மாடுபிடி வீரர்கள்\nதிருச்சி திருவெறும்பூர் அருகே சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 550 காளைகள் பங்கேற்றன.\nதிருச்சி திருவெறும்பூர் அருகே உள்ளது சூரியூர் ஊராட்சி. இங்கு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தை மாதம் 2-ம் நாள் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிககட்டு நடத்தப்படுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை கடந்த 1-ந்தேதி பந்தக்கால் நட்டு கிராம கமிட்டியினர் முறைப்படி செய்தனர்.\nதொடர் மழையால் வழக்கமாக நடத்தப்படும் பெரிய குளத்தின் திடலில் மழைநீர் தேங்கியதால் இந்த ஆண்டு அடப்பன்குளம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி பெற்று அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றது. மேலும் மழையால் ஒத்திவைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஅதன்படி இன்று காலை 9 மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. போட்டியை கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார். இதில் 550 காளைகள் பங்கேற்றன. 450 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர்.\nபோட்டி தொடங்கியதும் முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன்பிறகு மற்ற காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டினர். சில வீரர்கள் துணிச்சலுடன் களமிறங்கி காளையின் திமிலை பிடித்து அடக்கினர். சில காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் பாய்ந்து சென்றது.\nகாளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களின் பிடியில் சிக்காமல் சென்ற காளையின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. இன்று மாலை 3 மணி வரை போட்டிகள் நடக்கிறது. போடியை காண திருச்சி மாவட்டம் மட்டுமின்றி புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் வந்து கண்டு களித்தனர்.\nபோட்டியையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கு கால்நடை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து சான்று அளித்தனர். அதன் பிறகே காளைகள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.\nஅதேபோல் கொரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்று வந்த வீரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மேலும் போட்டியில் பங்கேற்கும் முன்பு வீரர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் அவ்வப்போது சானிடைசர் திரவம் கைகளில் தெளிக்கப்பட்டது.\nபோட்டியில் காயமடையும் வீரர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க மருத்துவக்குழு தயார் நிலை வைக்கப்பட்டிருந்தது. ஆம்புலன்ஸ் வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.\njallikattu | jallikattu bulls | ஜல்லிக்கட்டு | ஜல்லிக்கட்டு காளைகள்\nதென் ஆப்பிரிக்காவை விடாத கொரோனா - 50 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nசவுதி மன்னர் சல்மானுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்\nதமிழகத்தில் ராகுல்காந்தி பிரசாரம் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது- திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி\nகுளிர்காலம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு - தர்மேந்திர பிரதான்\nபுதுவை கடற்கரையில் குழந்தைகளுக்கு பொம்மை வாங்கிக்கொடுத்த தமிழிசை சவுந்தரராஜன்\nவ.புதுப்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த ஜல்லிக்கட்டு\nவ.புதுப்பட்டியில் நாளை ஜல்லிக்கட்டு- தயார் நிலையில் வாடிவாசல்\nதிருக்கானூர்பட்டியில் ஜல்லிக்கட்டில் திமிறி வந்த காளைகள்- திமிலை பிடித்து அடக்கி வீரர்கள் உற்சாகம்\nஆவாரம்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்\nகோவை செட்டிபாளையத்தில் கோலாகலம்- ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/terrorists/", "date_download": "2021-02-26T21:07:42Z", "digest": "sha1:JXDS3PMV6RXFMSLZINAW7I5H6VESIAOC", "length": 16097, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "terrorists | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nபயங்கரவாதிகளுடன் மோதிய பாகிஸ்தான் ராணுவ வீரர் உயிரிழப்பு\nபலோசிஸ்தான்: பலோசிஸ்தானில் பயங்கரவாதிகளுடன் மோதிய பாகிஸ்தான் ராணுவ வீரர் உயிரிழந்தார். பலோசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகளுடனான மோதலில் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதை…\nதீவிரவாதிகளைத் தேர்வு செய்த டெல்லி பாகிஸ்தான் தூதரகம்.\nதீவிரவாதிகளைத் தேர்வு செய்த டெல்லி பாகிஸ்தான் தூதரகம். இந்தியாவில் பணிபுரியும் பாகிஸ்தான் தூதரக பணியாளர்கள் எண���ணிக்கையைப் பாதியாகக் குறைத்துக்கொள்ளுமாறு கடந்த 23 ஆம்…\nபயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சர்பஞ்ச் குடும்பத்திற்கு ராகுல் ஆறுதல்\nபுதுடெல்லி: பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஜம்மு-காஷ்மீரில் கட்சி சர்பஞ்ச் அஜய் பண்டிதாவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்…\n : மோடி அரசுக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் கண்டனம்\nபாரிஸ் இந்திய அரசு தன்னை எதிர்ப்போரை தீவிரவாதி என அறிவித்து கொடுமை செய்வதாக ஐரோப்பிய நாடாளுமன்றம் குற்றம் சாட்டி உள்ளது….\nஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் 10 நாட்களில் வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் : தீவிரவாதிகள் எச்சரிக்கை\nகாபூல் ஆப்கானிஸ்தானிலுள்ள சீக்கியர்கள் 10 நாட்களுக்குள் வெளியேறாவிட்டால் கொல்லப்படுவார்கள் எனத் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள் குறைந்த அளவில்…\nதீவிரவாதிகள் ஊடுருவலை தவிர்க்க காஷ்மீர் எல்லையில் மேலும் 105 கண்காணிப்பு மையம்\nஸ்ரீநகர் காஷ்மீர் மாநில எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மேலும் 105 கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. கடந்த சில…\nநேபாளம் எல்‌லை வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவல்\nடில்லி: நேபாளம் எல்லை வழியாக சில பயங்கரவாதிகள் டில்லியில் ஊடுருவி உள்ளதாகவும், டில்லியில் சதி வேலை செய்ய திட்டம் தீட்டியுள்ளதாகவும் …\nபயங்கரவாதிகள் ஊடுருவல் எச்சரிக்கை : விசாரணையால் அவதியுறும் மீனவர்கள்\nஸ்ரீஹரிகோட்டா இந்திய உளவுத்துறை தென் இந்தியாவில் கடல் வழியாகப் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக விடுத்த எச்சரிக்கையை ஒட்டி மீனவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது. இந்திய உளவுத் துறை…\nபயங்கரவாதிகள் ஊடுருவல் : கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பரபரப்பு\nசென்னை பயங்கரவாதிகள் ஊடுருவல் தகவலை அடுத்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்றிரவு முதல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பயங்கரவாதிகள்…\nகாஷ்மீர் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல்: 4 வீரர்கள் வீரமரணம்\nஸ்ரீநகர்: காஷ்மீர் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அந்த பகுதியை சுற்றி வளைத்து இந்திய…\nநக்ரோட்டா தாக்குதல்: சுரங்கப்பாதை மூலம் ஊடுருவிய பயங்கரவாதிகள்\nகாஷ்மீர், நக்ரோட்டா பகுதியில் இன்று காலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பாகிஸ்தான் பகுதியிலிருந்து சுரங்கப்பாதை அமைத்து இந்தியாவிற்குள் ஊடுருவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது….\nபஞ்சாப் சிறையை உடைத்து புகுந்த தீவிரவாதிகள் காலிஸ்தான் தீவிரவாத தலைவரை மீட்டுச் சென்றனர்\nசண்டிகர்: பஞ்சாப் மாநிலம், நாபா சிறையில் காலிஸ்தான் விடுதலைப்படைத் தலைவர் ஹர்மிந்தர்சிங் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், இன்று ஆயுதங்களுடன் வந்த பத்து…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 26/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,169 பேர்…\nதமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,577 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nசிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nநான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்\nஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Vellai-Pookal-Movie-Stills-With-Cast-and-Crew-Details", "date_download": "2021-02-26T21:16:44Z", "digest": "sha1:QG5QUGRJATU4TSUAOFHCRSRC5VI4SXDD", "length": 11801, "nlines": 301, "source_domain": "chennaipatrika.com", "title": "\"Vellai Pookal\" Movie Stills With Cast and Crew Details - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகூகுள் தேடல், ட்விட்டர் ட்ரெண்டிங்: 'சூரரைப்...\nதனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ முதல் நாள்...\nபாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் த்ருவ் விக்ரமின்...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அரசின் கலைமாமணி விருது...\n\" நாட்டியம் \" பிரபல தொழில் அதிபர் வெங்கட்ராம...\nஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து ஹீரோவாகும்...\n\" நாட்டியம் \" பிரபல தொழில் அதிபர் வெங்கட்ராம...\nநடிகர் விவந்த் அவர்கள் சமீபத்தில் வெளியான ‘பாரிஸ்...\nஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனியை தொடர்ந்து ஹீரோவாகும்...\nதறியுடன்’ என்ற நாவலை மையமாகக்கொண்டு உருவாகியுள்ள...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அரசின் கலைமாமணி விருது...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nஎந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும்...\nகாமெடி நடிகர் டிஎஸ்கே கதையின் நாயகனாக நடிக்கும்...\nவெங்கடேஷ்-மீனா நடிக்க தெலுங்கில் தயாராகும் திரிஷ்யம்-2\nவெங்கடேஷ்-மீனா நடிக்க தெலுங்கில் தயாராகும் திரிஷ்யம்-2\nவிஷால் சந்திரசேகர் இசையில் மீண்டும் இணையும் சித்...\nஅதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான த்ரிஷ்யம்...\nஅமேசான் பிரைம் வீடியோ மிகவும் எதிர்பார்க்கப்பட்ட...\nஉங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத்...\nநடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா கைது\nநடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா கைது................\nவேந்தர் தொலைக்காட்சியில் காலை 7:00 மணிக்கு “டாப் 50 சூப்பர்...\nவேந்தர் தொலைக்காட்சியில் ஓவ்வொரு நாளும் சூரியன் உதயமாகும் போது, வேந்தரின் “டாப்...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அரசின் கலைமாமணி விருது பெற்றதைத்...\nநடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அரசின் கலைமாமணி விருது பெற்றதைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:51:31Z", "digest": "sha1:CL4SECJ2CA7ZQ3QMAELDZA3N6LFC4GVT", "length": 4361, "nlines": 63, "source_domain": "www.samakalam.com", "title": "இதுதான் குட்டி ‘தல’யின் பெயர் |", "raw_content": "\nஇதுதான் குட்டி ‘தல’யின் பெயர்\nஅஜித் தனது இரண்டாவது குழந்தைக்கு ‘ஆத்விக்’ என்று பெயரிட்டு இருக்கிறார்.\nநடிகர் அஜித்குமார் – ஷாலினி தம்பதிக்கு மார்ச் 2-ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதனால் சந்தோஷத்தில் திழைத்த அஜித் ரசிகர்கள் #KuttyThala என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி அதை டுவிட்டரில் டிரெண்டாக்கினர்.\nகுழந்தை பிறந்து 50 நாட்களுக்கு மேல் கடந்த நிலையில் அதன் பெயர் பற்றிய விவரம் எதுவும் வெளியிடப் படாமல் இருந்தது. இதனால் ரசிகர்கள் மத்தியில் அஜித் குழந்தையின் பெயர் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது.\nஇந்நிலையில் அக்குழந்தைக்கு ஆத்விக் என்று பெயரிட்டு இருப்பதாக அஜித் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆத்விக் என்றால் ‘தனித்துவம்’ என அர்த்தமாம். அஜித் – ஷாலினி தம்பதிக்கு ஏற்கெனவே அனுஷ்கா என்ற பெண் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகைது செய்யப்பட்டுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத் பரபரப்பு வாக்குமூலம்\nசித்ரா தற்கொலை… ‘முல்லை’ கேரக்டர் உயிரை பறித்ததா – கணவர், நடிகர்-நடிகைகளிடம் போலீஸ் அதிரடி விசாரணை\n‘கருப்பன் குசும்புக்காரன்’ புகழ் நடிகர் தவசி காலமானார்\n – சர்ச்சையில் ‘மூக்குத்தி அம்மன்’\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/nithya-menen-singer-shailaputri-devi-gamanam-movie-ilaiyaraaja-221814/", "date_download": "2021-02-26T22:01:34Z", "digest": "sha1:ENQHEI4B3BDNXLE6RGEPBFUALGOYSLVL", "length": 8983, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…", "raw_content": "\nபாடகியாக நித்யா மேனனின் புதிய அவதாரம்: அதுவும் இசைஞானி இசையில்…\nமுன்னணி கதாபாத்திரமாக அதுவும் பாடகியாக நித்யா நடிக்கும் படத்துக்கு இசைஞானி இசையமைப்பது கவனம் ஈர்த்திருக்கிறது.\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, கதாநாயகியாக உயர்ந்தவர்களில் நித்யா மேனன் குறிப்பிடத் தகுந்தவர். தனது 10 வயதில் நடிக்க வந்து இப்போது முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கிறார். மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்த நேரத்தில் ‘180’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இவர் அறிமுகமானார்.\nசீரியலுக்கு பிரேக்: இன்ஸ்டாவுக்கு எஸ் ஃபோட்டோ பிரியை பவானி ரெட்டி\nஅதன் பிறகு, காஞ்சனா, ஒ காதல் கண்மணி உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக களமிறங்கி தனது அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தினர். இறுதியாக உதயநிதி நடிப்பில் வெளியான சைக்கோ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நித்யா மேனன்.\nமாடியில் தோட்டம்.. வீக்லி ஃபோட்டோ ஷூட்.. ரம்யா பாண்டியன் இன்ஸ்டா மேஜிக்\nஇந்நிலையில் ‘கமனம்’ என்ற படத்தில் தற்போது ஒப்பந்தமாகி உள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகிறது. இதில் ஷைலபுத்ரி தேவி என்ற பாடகியாக நடிக்கிறார் நித்யா மேனன். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இதற்கு முன்பு அவர் நடித்திருந்த சைக்கோ படத்துக்கு இசைஞானி இசையமைத்திருந்தாலும், முன்னணி கதாபாத்திரமாக அதுவும் பாடகியாக நித்யா நடிக்கும் படத்துக்கு இசைஞானி இசையமைப்பது கவனம் ஈர்த்திருக்கிறது.\n“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/29127-sivakarthikeyan-to-shoot-for-don-in-coimbatore.html", "date_download": "2021-02-26T22:23:07Z", "digest": "sha1:JFAKY44LXCQXTENB33OQV5ME7CYIOFZG", "length": 13868, "nlines": 104, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பிரபல நடிகர் கோவையில் 40 நாள் முகாமிட திட்டம்.. - The Subeditor Tamil", "raw_content": "\nபிரபல நடிகர் கோவையில் 40 நாள் முகாமிட திட்டம்..\nபிரபல நடிகர் கோவையில் 40 நாள் முகாமிட திட்டம்..\nநடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாகக் கடந்த 2019ம் ஆண்டு நம்ம வீட்டு பிள்ளை படம் திரைக்கு வந்தது. பாண்டி ராஜ் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். சன் டிவி கலாநிதி மாறன் தயாரித்திருந்தார்.இப்படத்தையடுத்து அதே ஆண்டில் 'டாக்டர்' படத்தை நடித்து முடித்து வெளியிட எண்ணியிருந்தார் சிவகார்த்திகேயன். ஆனால் கொரோனா ஊரடங்கு அதைத் தடுத்துவிட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பே 5 மாதத்துக்கு மேல் தொடங்க முடியாமலிருந்தது. கொரோனா ஊரடங்கு தளர்வில் டாக்டர் மற்றும் சிவகார்த்திகேயனின் மற்றொரு படமான அயலான் படப்பிடிப்பு தொடங்கியது. டாக்டர் படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்குகிறார். இதில் ஹீரோயினாக பிரியங்கா அருள் நடிக்கிறார்.\nதற்போது இப்படத்தின் படப்பிடிப்பை முற்றிலுமாக சிவகார்த்திகேயன் முடித்திருக்கிறார். அதேபோல் சிவகார்த்திகேயன் நடிக்கும் மற்றொரு வித்தியாசமான படம் அயலான். சைன்ஸ் பிக்‌ஷன் கதையான இதனை ஆர்.ரவிக்குமார் இயக்குகிறார். ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பையும் சிவகார்த்திகேயன் முடித்துள்ளார்.இந்நிலையில் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் தனது புதிய படத்தைத் தொடங்குகிறார் சிவகார்த்திகேயன். இந்த படம் சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது, படத்திற்கு 'டான்' என்று பெயரிடப்பட்டுள்ளது.\nசமீபத்திய தகவல் என்ன வென்றால் கோவையில் 40 நாட்களுக்கு மேலாக சிவகார்த்திகேயன் 'டான்' படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். இதில் சிவகார்த்திகேயன் முதல் முறையாகக் கல்லூரி மாணவராக நடிக்கிறார். சுவாரஸ்யமாக, நிஜ வாழ்க்கையில் ஒரு பொறியாளராக இருக்கும் சிவா, ஒரு பொறியியலாளர் கதாபாத்திரம் ஏற்று நடிக்க உள்ளார்.சிவகார்த்திகேயன் இந்த படத்திற்கான இளம் தோற்றத்துக்கு மாற உடல் எடையை சில கிலோவைக் குறைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.முன்னதாக கோவையில் படப்பிடிப்பைத் தொடங்கும் முன் மேலும் அவர்கள் படப் பிடிப்புக்குச் சென்னையில் அப்பட பூஜை நடத்தவுள்ளது.\n'டான்' குழு கோவையில் 40 நாட்களுக்கு மேல் படப் பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளது, தங்களது படப் பிடிப்பை தலா 20 நாட்களுக்குப் பிரித்த இரண்டு கட்டமாக ஷூட்டிங் நடத்த உள்ளனர்.'டான்' படத்தில் பிரியங்கா அருள் மோகன் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைகிறார். எஸ்.ஜே.சூர்யா எதிர்மறை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது, அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்த படத்தை எஸ்.கே. புரொடக்ஷன்ஸுடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது.\nசத்தமில்லாமல் நயன்-சமந்தா ஷூட்டிங்கை முடித்த இயக்குனர்..\nதனுஷ் டப்பிங் பேசி முடித்த படம் ஏப்ரலில் வெளியீடு..\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nகலைமாமணி பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மற்றொரு விருது ..\nவிதார்த் - ரம்யா படத்துக்கு சர்வதேச பட விழா விருது..\nநடிகராகும் மற்றொரு இசை அமைப்பாளர்..\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்..\nநயன்தாராவுக்கு வரும் மார்ச் மாதம் திருமணம்\nஹாலிவுட் படத்துக்கு நடிகை ஆடிஷன்.. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாய்ச்சல்..\nபோதை மருந்து வழக்கு நடிகை ரீ என்ட்ரி..\nஆனந்தியுடன் நடித்த நார்வே பட நடிகர்..\nபிரபல நடிகை. இயக்குனர் திருமணம் நடந்தது..\nசைக்கிளில் தல கம்மிங்.. நெட்டில் போட்டோ வைரல்..\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசமந்தா நடிக்க மறுத்து பிறகு ஒப்புக்கொண்ட புராண படம்..\nதிருப்பதி மலைக்கு செல்ல வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு\nபுதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்\nபுதுச்சேரி: தமிழ் தெரிந்த தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தமிழிசைக்கு ஆசை\nதமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக���கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nதேர்தல்: தனிநபர்களின் வங்கி கணக்குகளும் கண்காணிக்கப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\nஇப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் என்னை தேர்வு செய்யலாம் பிரபல நடிகையிடம் கிரிக்கெட் வீரர் கெஞ்சல்\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallakurichi.news/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2/", "date_download": "2021-02-26T22:02:57Z", "digest": "sha1:5U3IA4FDP7B4DFULVFSSAJUJH6ST7O35", "length": 11538, "nlines": 165, "source_domain": "www.kallakurichi.news", "title": "வீட்டில் இருந்தபடி மொபைல் வாங்க புதிய திட்டத்தை துவங்கிய விவோ - May 4, 2020", "raw_content": "\nவீட்டில் இருந்தபடி மொபைல் வாங்க புதிய திட்டத்தை துவங்கிய விவோ\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஇந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ...\nபுதிய மொபைல் போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கென புதிய திட்டத்தை விவோ நிறுவனம் துவங்கி உள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் வீட்டுக்கு���் இருந்து கொண்டே புதிய போன் வாங்கிக் கொள்ள முடியும். நாடு முழுக்க பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் ஊரடங்கின் போது சில தளர்வுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், விவோ புதிய திட்டம் அமலாகி இருக்கிறது.விவோ நிறுவனத்தின் புதிய திட்டத்தின் படி மொபைல் போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்களின் சந்தேகங்களை விவோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலோ அல்லது விவோ அதிகாரப்பூர்வ வலைதளங்களில் கேட்க முடியும். வாடிக்கையாளர்கள் சந்தேகங்களுக்கு விவோ அதிகாரி பதில் அளித்து, புதிய போன் வாங்குவதற்கான உதவியை வழங்குவர்.\nஎஸ்எம்எஸ் சார்ந்த கனெக்டிவிட்டி மூலம் இயங்கும் புதிய திட்டம் மே 12 ஆம் தேதிக்குள் முழுமையாக அமலாகிவிடும் என விவோ இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இன்றும் ஆஃப்லைன் மூலமாகவே புதிய மொபைல் வாங்க நினைக்கின்றனர்.\nஎனினும், ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும், ஊரடங்கு நிறைவுற்ற பின்பும் பல வாடிக்கையாளர்கள் வெளியில் வர தயக்கம் காட்டலாம். இதன் காரணமாகவே புதிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கமான வியாபாரத்தை நடத்த முடியும் என விவோ நிறுவனத்தின் நிபுன் மரியா தெரிவித்தார்.\nஏதேனும் காரணத்திற்காக வெளியில் வராமல் புதிய போன் வாங்க நினைப்போருக்காக புதிய திட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது. வெளியில் சென்று புதிய போன் வாங்க நினைப்போரும் அவ்வாறு செய்ய முடியும்.\nPrevious articleமே மாதத்திற்கான விலையில்லா ரேசன் பொருட்கள் இன்று முதல் விநியோகம்\nNext article1001 நபர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய இரண்டு அ.தி.மு.க எம் எல் ஏ க்கள் \nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஓபன் டென்னிஸ்: செரீனா, முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி\nஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள்\n2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ...\nரியல்மி எக்ஸ் 7 சீரிஸ் பிப்ரவர��� வெளியீடு \nரியல்மி நிறுவனத்தின் புதிய எக்ஸ்7 சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. ...\nஒன்பிளஸ் பட்ஸ் இசட் லிமிடெட் எடிஷன்\nஒன்பிளஸ் நிறுவனத்தின் பட்ஸ் இசட் லிமிடெட் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ...\nகுடியரசு தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் சிறப்பு எமோஜி அறிமுகம்\nஇந்தியாவின் 72-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ட்விட்டர் சார்பில் சிறப்பு எமோஜி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khaleejtamil.com/2020/03/master-movie-audio-release-date-officially-announced/", "date_download": "2021-02-26T21:29:30Z", "digest": "sha1:P6Q72UOC2R2ZUJ42A24INFMXZR42UKZV", "length": 5158, "nlines": 63, "source_domain": "www.khaleejtamil.com", "title": "மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு!!! | Khaleej Tamil", "raw_content": "\nHome சினிமா மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு\nமாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு\nதமிழகத்தில் பல இளைஞர்களுக்கும் மிகவும் பிடித்தவர் நடிகர் விஜய். அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். தற்பொழுது விஜய் அவர்கள் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் எடுக்கப்படும் மாஸ்டர் படத்திற்கு நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஇந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். குறிப்பாக, விஜயும் விஜய் சேதுபதியும் ஒன்றாக இந்த படத்தில் இணைந்து நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரியதொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மார்ச் மாதம் 15 ம் தேதி மாஸ்டர் படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெறும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த மாதம் 14 ம் தேதி காதலர் தினத்தன்று விஜய் தன் சொந்த குரலில் பாடிய “குட்டி ஸ்டோரி” பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படத்தின் படக்குழு இதுவரை மூன்று போஸ்டர்களை வெளியிட்டிருந்தது.\nதற்பொழுது அப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறப்போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ம���லும் இப்படத்தை வரும் ஏப்ரல் மாதம் 9 ம் தேதி வெளியிடப் போவதாக படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=d4f979713", "date_download": "2021-02-26T21:36:42Z", "digest": "sha1:SZIZ4WC7LPGUOA72HZHFQGVV6KRC3BVF", "length": 9406, "nlines": 224, "source_domain": "www.worldtamiltube.com", "title": "திமுக அதிமுகவுக்கு போகிற ஓட்டு-ஐ மக்கள் நீதி மைய நிர்வாகிகளை அசரவைத்த பொன்ராஜ் ஐடியா | Kamal", "raw_content": "\nவணக்கம் எமது வலைத்தளமான tamilfriend.com தமிழ் பேசும் நண்பர்களுடன் தமிழை இணைக்கும் பாலமாக அமைய உள்ளதால் எமது வலைத்தளத்திற்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றோம்.\nதிமுக அதிமுகவுக்கு போகிற ஓட்டு-ஐ மக்கள் நீதி மைய நிர்வாகிகளை அசரவைத்த பொன்ராஜ் ஐடியா | Kamal\nதிமுக அதிமுகவுக்கு போகிற ஓட்டு-ஐ மக்கள் நீதி மைய நிர்வாகிகளை அசரவைத்த பொன்ராஜ் ஐடியா | #Kamal\nஇனி எவன் பேச்சையும் கேட்க மாட்டேன் நிர்வாகிகளை கடைசியாக எச்சரித்த சீமான் | Seeman Angry Speech\nமக்கள் நீதி மய்யத்தை அணுகும் திமுக, தோல்வி பயம் அந்த அளவிற்கு வந்துவிட்டதா\nமக்கள் நீதி மய்யத்தை அணுகும் திமுக, தோல்வி பயம் அந்த அளவிற்கு வந்துவிட்டதா...\nநாம் தமிழர் Vs மக்கள் நீதி மய்யம் யாருக்கு அதிக ஓட்டு கிடைக்கும்\nசும்மா போகிற மாட்டை மடக்கி வம்பு இழுத்த புகழ்.. | Cook with Comali Pugazh Fun Video\nதிமுக காங்கிரஸ்-க்கு ஓட்டு போட்ட...முஸ்லீம் மக்களை கடைசியாக எச்சரித்த சீமான் | T.N.Election 2021\nமோடி எங்க டாடி ... சங்கிகளை அன்றே கணித்த எம் ஆர் ராதா அசரவைத்த பேச்சு\nஅதிமுகவுக்கு நேருக்கு நேர் சவால் விட்ட செந்தில் பாலாஜி | Senthil Balaji Press Meet | DMK Karur MLA\nமக்கள் நீதி மய்யம் 4-ஆம் ஆண்டு தொடக்க விழா - கமல் தலைமையில் ஆலோசனை கூட்டம் | MNM | Kamal Hassan\nதிமுக அதிமுகவுக்கு போகிற ஓட்டு-ஐ மக்கள் நீதி மைய நிர்வாகிகளை அசரவைத்த பொன்ராஜ் ஐடியா | Kamal\nதிமுக அதிமுகவுக்கு போகிற ஓட்டு-ஐ மக்கள் நீதி மைய நிர்வாகிகளை அசரவைத்த பொன்ராஜ் ஐடியா | #Kamal Subscribe to Non-Stop News Tamil - http://bit.ly/NonStop...\nதிமுக அதிமுகவுக்கு போகிற ஓட்டு-ஐ மக்கள் நீதி மைய நிர்வாகிகளை அசரவைத்த பொன்ராஜ் ஐடியா | Kamal\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிச��ன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/02/blog-post_23.html", "date_download": "2021-02-26T22:41:06Z", "digest": "sha1:UTFUWHPPC5NL7YGVWYF4YXLBKOTA5YCI", "length": 34619, "nlines": 472, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பைரவ சஷ்டி கவசம்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nநீடு வாழ் பைரவ சஷ்டி கவசமே\nபக்தர் பரவசமுற பலன் தரும்\nஅகிலம் போற்றும் அஷ்ட பைரவர்\nஅன்பால் காக்கும் ஆனந்த பைரவர்\nசொர்ணம் தருவார் சொர்ண பைரவர்\nசுகமே தருவார் சுப்பிரமணிய பைரவர்\nசங்கடம் தீர்ப்பார் சட்டநாத பைரவர்\nசகலமும் தருவார் சர்வதேவ பைரவர்\nவருக வருக வடுகபைரவா வருக\nவளம்தர வருக வஜ்ரபைரவா வருக\nவருக வருக உக்கிரபைரவா வருக\nஉவகைதர வருக உலகபைரவா வருக\nபைரவி போற்றும் பைரவா வருக\nஆனந்த நடனா ஆனந்த பைரவா வருக\nஆணவம் அழிக்கும் ஆக்ரோஷ பைரவா வருக\nஆபத்தில் காக்கும் ஆபதோத்தாரண பைரவா வருக\nகாலத்தின் நாயகா கால பைரவா வருக\nகலக்கம் போக்கும் கதாயுத பைரவா வருக\nநலம் தரும் நரசிங்க பைரவா வருக\nநாளும்காக்கும் நாக பைரவா வருக\nகோபம் போக்கும் கோவிந்த பைரவா வருக\nஞாலம் போற்றும் ஞானபைரவா வருக\nதாகம் தீர்க்கும் தராபாலன பைரவா வருக\nமோகம் போக்கும் முண்டனப்பிரபு பைரவா வருக\nஅவலம் போக்கும் அஸிதாங்கபைரவா வருக\nகுவலயம் காக்கும் குரோதன பைரவா வருக\nஉலகம் புரக்கும் உன்மத்த பைரவா வருக\nதிருவருள் புரியும் திகம்பர பைரவா வருக\nசண்டைகள் தடுக்கும் சண்டபைரவா வருக\nருசியான உணவுதரும் ருருபைரவா வருக\nசந்தோஷம் தரும் சம்கார பைரவா வருக\nபித்தம் போக்கும் பீஷணபைரவா வருக\nவருகவருக வரமருளும் வரதபைரவா வருக\nதருகதருக தாராளமாய் தரும் தயாள பைரவா வருக\nபருகபருக பழரசம் தரும் பிதாமக பைரவா வருக\nபெருகபெருக செல்வம் தரும் பிசித பைரவா வருக\nநடனம் புரியும் நர்த்தன பைரவா வருக\nசதிராடும் சர்ப்ப பைரவா வருக\nஆட்டமாடும் ஆனந்த பைரவா வருக\nபாட்டுபாடும் பர்வத வாகன பைரவா வருக\nசுடரொளி வீசும் ஜ்வாலா மகுடமும்\nசீற்றம் காட்டும் சிங்க பல்லும்\nஅழகிய தோளும் அற்புத அழகும்\nமார்பில் பஞ்சவடி தரும் எழிலும்\nஎழில் மிகு இடுப்பில் நாகாபரணமும்\nமணி ஓசை தரும் கிண்கிணியும்\nதோற்றமிகு கைகளிலே பலவகை ஆயுதமும்\nபத்தினிப் பெண்டிரும் பார்த்து மகிழும் வண்ணம்\nபரவசம் தர வருகவே வருகவே\nமெய் உணவு கேட்ட மெய்யடியாரே\nபொய் புனைவோர் செயலறுக்கும் சீலரே\nசேய் மகிழ விரைந்து வருவீரே\nஅன்னை பார்வதி மனம் நொந்திடவே\nஆற்றல்மிகு மகா பைரவரும் வெளிகிளம்பி\nஅச்சம் தரும் வடிவுடனே பிரமசிரம் துண்டித்தார்\nதலையொன்றை துண்டான பிரமனும் சாபமிட்டான்\nகையிலொட்டிய கபாலத்துடன் பிச்சை ஏற்றடவே\nபூமி நோக்கி வந்திட்டான் பூமிபால பைரவனே\nகாசியிலே கபாலம் கையை விட்டுபோனதே\nமூலப்பொருள் யாரென ஓர் தேடல் நடந்திட்ட வேளையிலே\nஜீவப் பொருளைத் தேடிய பிரமனும் பொய்யுரைத்தானே\nபொய்யுரைத்த வேளையிலே பொங்கியெழுந்த பைரவனும்\nபிரம இல்லம் புகுந்து நின்ற பரமனையே\nதூற்றிய துஷ்டதலையினை கிள்ளிட்டான் ஈசனுமே\nஎத்தனை சொல்லினும் எப்படி சொல்லினும்\nபிரம சிரம் துண்டித்தான் எம்பிரானே\nகண்டியூரிலே கபாலம் நீருக்குள் மறைந்ததாம்\nமலையனூரில் பரமேஸ்வரின் காலில் மிதிபட்டதாம்\nஎல்லோர் ஆணவமும் பிச்சையேற்றிட்டார் பைரவர்\nமுனிவரும் தேவரும் அனைவருமிதில் அடங்குவர்\nஆண்டியாய் அகிலமெலாம் சுற்றிவந்தார் பரமனே\nஇடையே வந்த விஸ்வக்சேனர் சூலத்தில் சிக்கிட்டார்\nவிஷ்ணுவோ விரைந்து தந்தார் ரத்தம்\nகபாலமே நிறையவில்லை மயங்கிட்டார் மகாவிஷ்ணு\nமணவாளன் உயிர் தந்தார் தங்கை மகிழ\nமாயவனும் மகிழ்ந்திட்டார் வாக்குறுதி தந்திட்டார்\nஇரத்த மளித்து கபாலம் நிரப்பிடுவேன் என்றார்.\nஅவனை அழித்து அல்லல் அகற்றினார்\nமணிமல்லர்கள் செய்திட்ட கொடுமை அதிகம்\nஇனியொரு விதி செய்தே மக்களை காக்க\nகனிதரும் காயகல்பன் மார்த்தாண்ட பைரவனாகியே\nகாலத்தின் நாயகன் கால பைரவனென்றே\nவிதியும் அவனே வெற்றியும் அவனே\nவேதமும் அவனே வேதநாயகனும் அவனே\nஆர்ப்பாட்டம் செய்தோரை அழித்த இடங்கள்\nதெய்வமொன்றுக்கு ஒரு மதம் என்றார்\nஐந்துமுக பைரவருக்கோ ஐந்து மதம் கண்டார்\nஎத்தனை பிரிவோ அத்துணைக்கும் இவரோ தெய்வம்\nஅத்துணை மகத்துவமுடையோர் அருள் பெறுவோமே\nஎங்கும் பைரவர் எதிலும் பைரவர்\nஎன்றோதி மகிழும் நெஞ்சோ���் வாழ்க\nதலைதனை தராபாலன பைரவர் காக்க\nகேசந்தனை கேசர பைரவர் காக்க\nநெற்றிதனை நிர்பய பைரவர் காக்க\nகண்ணிரெண்டும் கதாதர பைரவர் காக்க\nசெவிதனை ஸ்வஸ்கந்த பைரவர் காக்க\nநாசிதனை நர்த்தன பைரவர் காக்க\nவாய்தனை வஜ்ர அத்த பைரவர் காக்க\nநாக்கினை நானாரூப பைரவர் காக்க\nகழுத்தினை கராள பைரவர் காக்க\nதோள்தனை திரிநேத்ர பைரவர் காக்க\nகைகளிரெண்டும் கபாலபூடண பைரவர் காக்க\nமார்பினை மந்திரநாயக பைரவர் காக்க\nவிலாவினை விருபாச பைரவர் காக்க\nவயிறுதனை விஷ்ணு பைரவர் காக்க\nஇடுப்பினை இரத்தபிட்சா பைரவர் காக்க\nமறைவுப் பகுதிதனை மங்கள பைரவர் காக்க\nதொடைகளிரெண்டும் திரிபுராந்தக பைரவர் காக்க\nமுழுங்கால்களை முத்தலைவேல் பைரவர் காக்க\nபாதமிரண்டும் பரம பைரவர் காக்க\nவிரல்களைத்தும் விஜய பைரவர் காக்க\nஇன்னல்தரும் இதயநோய் போக்குவாய் போற்றி\nசங்கடம் தரும் சர்க்கரைநோய் போக்குவாய் போற்றி\nசீரழிக்கும் சிறுநீரகநோய் போக்குவாய் போற்றி\nஉயிர்க்கொல்லி நோய் போக்குவாய் போற்றி\nஇளைப்பு நோய் நீக்குவாய் போற்றி\nபொய்சூது பொல்லாங்கு நீக்குவாய் போற்றி\nவிலங்குகள் தொல்லை போக்குவாய் போற்றி\nஉடன்பிறந்தோர் உபத்திரம் தீர்ப்பாய் போற்றி\nஅன்னையின் அகம் மகிழ்விப்பாய் போற்றி\nதந்தைக்கு தளரா நெஞ்சம் தருவாய் போற்றி\nதுணையின் துன்பம் களைவாய் போற்றி\nகடன் தொல்லை நீக்குவாய் போற்றி\nஎன்றும் புகழ் தருவாய் போற்றி\nஏற்றம் பெற செல்வம் தருவாய் போற்றி\nபொல்லாதவர் கொடும் பார்வை துன்பம் நீக்குவாய் போற்றி\nபில்லி சூன்யக் கொடுமை போக்குவாய் போற்றி\nகெட்டவர் சதித்திட்டம் அழிப்பாய் போற்றி\nபேய்,பிசாசு கொடுமை தீர்ப்பாய் போற்றி\nசேட்டைகள் போக்கும் சேத்திர பாலனே வருக\nகாலனைவிரட்டும் கால பைரவா வருக\nஸமயோசித புத்தி தரும் ஸமயபைரவா வருக\nகயவர்களுக்கு காலனாகும் காலாக்கினிபைரவா வருக\nபாவிகளையழிக்கும் பாதாள பைரவா வருக\nசுகமான வாழ்வுதரும் சுகாசன பைரவா வருக\nசந்ததிதரும் சந்தான பைரவா வருக\nஆபத்தை நீக்கும் ஆதிபைரவா வருக\nசிவபக்தியூட்டும் சிவஞான பைரவா வருக\nவெற்றிதனை விரைந்து தரும் வீர பைரவா வருக\nநிராயுதபாணிக்கும் நிம்மதிதரும் சூலாயுதபாணி பைரவா வருக\nசுற்றம் காக்கும் சுவேட்சர பைரவா வருக\nதடைகளிலிருந்து விடுவிக்கும் சுதந்திர பைரவா வருக\nவிசாலமனம் தரும் விசால��க்ஷ பைரவா வருக\nஸம்ஸார வாழ்வுதரும் சம்ஸார பைரவா வருக\nகுறைவிலா செல்வம் தரும் குபேர பைரவா வருக\nகல்வி உயர்வு தரும் கபால பைரவா வருக\nமேன்மை தரும் மேகநாத பைரவா வருக\nசோதனை நீக்கும் சோமசுந்தர பைரவா வருக\nகற்பனை வளம் தரும் மனோவேக பைரவா வருக\nஅவமரியாதை போக்கும் அப்ரரூப பைரவா வருக\nசங்கடம் நீக்கும் சசிவாகன பைரவா வருக\nபூதபைசாசத்தினை விரட்டும் சர்பூத பைரவா வருக\nதண்டனையிலிருந்து தப்புவிக்கும் தண்டகர்ண பைரவா வருக\nகாதலில் வெற்றிதரும் காமராஜ பைரவா வருக\nலாபம் தரும் லோகபால பைரவா வருக\nபூமிசெல்வம் தரும் பூமிபால பைரவா வருக\nஆற்றல் தரும் ஆகர்ஷண பைரவா வருக\nகண்டத்திலிருந்து காத்திடும் பிரகண்டபைரவா வருக\nஅந்தகரையும் காக்கும் அந்தக பைரவா வருக\nதட்சணை பெறுவோர்க்குமருளும் தட்சிணபித்தித பைரவா வருக\nவித்தையிலே வெற்றிதரும் வித்ய ராஜ பைரவா வருக\nஅதிர்ஷ்டம் தரும் அதிஷ்ட பைரவா வருக\nபிரஜைகளின் துன்பம் தீர்க்கும் பிரஜா பாலன பைரவா வருக\nகுலம் காக்கும் குல பைரவா வருக\nசர்வமும் தரும் சர்வக்ஞ பைரவா வருக\nஈனனையும் காக்கும் ஈசான பைரவா வருக\nசிம்மமாய் வாழ்விக்கும் சிவராஜ பைரவா வருக\nசீறிய சிந்தனைதரும் ஸீதாபாத்ர பைரவா வருக\nகர்மவினை போக்கும் காலநிர்ணய பைரவா வருக\nகுற்றம் களையும் குலபால பைரவா வருக\nசடுதியில் காத்திடும் வடுகநாத பைரவா வருக\nகோரவடிவு மாற்றும் கோரநாத பைரவா வருக\nபுத்திதரும் புத்திமுக்தி பலப்ரத பைரவா வருக\nலட்சுமி கடாட்சம் தரும் லலித ராஜபைரவா வருக\nநிறைவான வாழ்வுதரும் நீலகண்ட பைரவா வருக\nசிக்கல் தீர்க்கும் சீரிட பைரவா வருக\nகஷ்டத்தில் காத்திடும் காலராஜ பைரவா வருக\nபிதுர்களுக்கு சொர்க்கம் தரும் பிங்களேட்சண பைரவா வருக\nமண்டலம் போற்றும் ருண்டமால பைரவா வருக\nவிருப்பமானவற்றை தரும் விஸ்வரூப பைரவா வருக\nசலியாத வாழ்வுதரும் பிரளய பைரவா வருக\nகத்தும் கடலும் வாழ்த்தும் ருத்ரபைரவா வருக\nபட்டினிபோக்கும் பயங்கர பைரவா வருக\nஎதிர்ப்பழிக்கும் மகாரவுத்திர பைரவா வருக\nசோபித வாழ்வுதரும் சோமராஜ பைரவா வருக\nபீடுநடைபோட வைக்கும் பிரேசத பைரவா வருக\nபூர்வீக சிறப்புதரும் பூதவேதாள பைரவா வருக\nரத்தபாசம் தரும் ரத்தாங்க பைரவா வருக\nபசிக்குணவு தரும் பராக்கிரம பைரவா வருக\nவினைகள் தீர்க்கும் விக்னராஜ பைரவா வருக\nநிர்மலமான நெஞ்சம்தரும் நிர்வாணபைரவா வருக\nசக்திக்கும் பாதியுடல் தந்த சச்சிதானந்த பைரவா வருக\nஅட்டமாசித்தி தரும் ஓங்கார பைரவா வருக\nபைரவப்ரியர் போற்றும் சிவபைரவா வருக\nபண்ணாரிதாசனும் போற்றும் பாலபைரவா வருக\nராஜவேல் மைந்தன் வணங்கும் ராஜபைரவா வருக\nமுந்தைய சமணரும் வணங்கிய திகம்பர பைரவா வருக\nபார்போற்றும் பைரவ சஷ்டி கவசம்\nபக்தரைக் காக்கும் நல்லதொரு கவசம்\nபைரவ சஷ்டி கவசம் இதனை\nபாடுவோர் பார்போற்ற பவனி வருவர்\nகேட்போர் கேடான நோய் நீங்கிடுவர்\nசரணம் சரணம் பைரவா சரணம்\nசரணம் சரணம் ஸ்ம்ஹார சரணம்\nசரணம் சரணம் திருவடி சரணம்\nLabels: பைரவ சஷ்டி கவசம்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\n14000 ஆண்டுகள் பழமையான வயிரவன்பட்டி,காரைக்குடி பகுதி\nநமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nதிருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.\nஜாலியன் வாலாபாக் சம்பவம் : பிரிட்டன் பிரதமர் வருத்தம்\nவெளிப்பட்ட ஸ்ரீகால பைரவரின் அருளாற்றல்\nஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம் தரும் செல்வத் திறவுகோல்\nபலவீனங்கள் என்பதை எல்லாம் பலமாக்குங்கள்\nஇணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-7\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-6\nதிருச்சி தான் தோன்றீஸ்வரர் கோவிலில் சத்சங்கம்-17.2.13\nதீபாவளியன்று எடுக்கப்பட்ட இந்திய வரைபடம்: நாசா வெள...\nதினமணியின் காதலர் தின கருத்துப்படம்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கி.கிரி அரு...\nபுற்றுநோயைத் தணிக்கிறது சைமரூபா மூலிகைக் கஷாயம்\nதேசிய தண்ணீர்க்கொள்கை=உங்கள் கருத்துக்களை அரசுக்கு...\nதை அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு சிவமந்திரம்/...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nஸ்ரீபோத்தலூரி வீரப்பிரம்மம் அவர்களின் தெய்வீக வாழ்...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/httpwww-samakalam-comp48581/", "date_download": "2021-02-26T21:50:59Z", "digest": "sha1:PKMAXRY46LBTOGWE34NZ2XTQPMWCBUZY", "length": 4456, "nlines": 62, "source_domain": "www.samakalam.com", "title": "அவுஸ்திரெலியாவுக்கு படகில் செல்ல முயற்சித்த 9 பேர் கடற்படையினரிடம் சிக்கினர் |", "raw_content": "\nஅவுஸ்திரெலியாவுக்கு படகில் செல்ல முயற்சித்த 9 பேர் கடற்படையினரிடம் சிக்கினர்\nசட்ட விரோதமான முறையில் கடல் மார்க்கமாக அவுஸ்திரெலியாவுக்கு செல்ல முயற்சித்த 9 பேர் நீர்கொழும்பு கடல் பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநீர்கொழும்பு பகுதியிலிருந்து சிறிய படகொன்றின் மூலம் இவர் பயணித்துக்கொண்டிருந்தபோது நீர்கொழும்பிலிருந்து 30 கடல் மைல் தூரத்தில் இவர்ககள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களிடையே 5 ஆண்களும் , சிறுவர்கள் இருவரும் , குழந்தையொன்றும் பெண்னொருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்கள் கடற்படையினரால் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கையை கையாள்வதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரு சந்தர்ப்பமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு\n“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும்” : வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா கூட்டத் தொடரில் உரை\nஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை\nபாகிஸ்தான் பிரதமர் இலங்கை வந்தார்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2021-02-26T22:16:50Z", "digest": "sha1:JLFMTASIY5YYWVPCHK6MIWK5VKN3PTL3", "length": 5629, "nlines": 90, "source_domain": "chennaionline.com", "title": "இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் எப்போது? – சவுரவ் கங்குலி பதில் – Chennaionline", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட் – இந்தியா அபார வெற்றி\nடெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் சாதனை\nஐ.எஸ்.எல் கால்பந்து – கவுகாத்தி, கேரளா இன்று மோதல்\nஇந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் எப்போது – சவுரவ் கங்குலி பதில்\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி பிசிச���ஐ-யின் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nதேர்தல் 23-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அன்றைய தினம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.\nதற்போதில் இருந்தே பிசிசிஐ முன்னேற்றத்திற்கான வேலைகளை தொடங்கிவிட்டார். இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் இருநாட்டு கிரிக்கெட் தொடர் நடத்த முயற்சி எடுக்கப்படுமா\nஅதற்கு கங்குலி பதில் அளிக்கையில் ‘‘நீங்கள் இந்த கேள்வியை இந்திய பிரதமர் மோடியிடமும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிடம்தான் கேட்க வேண்டும்.\nஉண்மையிலேயே நாங்கள் அனுமதி வாங்க வேண்டும். ஏனென்றால், வெளிநாட்டு தொடர் என்றால் மத்திய அரசு மூலம்தான் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற கேள்விகளுக்கு நாங்கள் பதில் அளிக்க முடியாது’’ என்றார்.\n← ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவேன் – ஓய்வு குறித்த வதந்திக்கு பெடரர் முற்றுப்புள்ளி\nதமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மிக அதிக கன மழை\nஇந்திய அணிக்கு முக்கிய பிரச்சனை டோனி தான் – டீன் ஜோன்ஸ் கருத்து\nஐ.எஸ்.எல் கால்பந்து – மும்பை, கொல்கத்தா இடையிலான போட்டி டிராவானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?view=card&sf_culture=ta&sort=lastUpdated&genres=96064&repos=391&collection=&%3Bamp%3BtopLod=0&%3Bamp%3Bsort=alphabetic&%3Bsort=lastUpdated&topLod=0&sortDir=desc", "date_download": "2021-02-26T22:47:47Z", "digest": "sha1:DMDXJ2YPWT3FGJRM6VQA7MEGWIR2IBWA", "length": 16070, "nlines": 288, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nAudio, 45 முடிவுகள் 45\nMaps, 30 முடிவுகள் 30\nசேர்வு, 94 முடிவுகள் 94\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n1 results with digital objects முடிவுகளை எண்ணிமப் பொருட்களுடன் காண்பி\nமுடிவுகள் 1 இலிருந்து 50 இன் 530 வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/finding-money/", "date_download": "2021-02-26T21:46:14Z", "digest": "sha1:3M7CWL4NRPFMBEJ7FGYRKA52UTRFRHZ5", "length": 15382, "nlines": 103, "source_domain": "dheivegam.com", "title": "கீழே கிடந்த பணத்தை எடுப்பது அதிர்ஷ்டமா? துரதிஷ்டமா? இதனால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா? - Dheivegam", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் கீழே கிடந்த பணத்தை எடுப்பது அதிர்ஷ்டமா துரதிஷ்டமா இதனால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nகீழே கிடந்த பணத்தை எடுப்பது அதிர்ஷ்டமா துரதிஷ்டமா இதனால் என்னவெல்லாம் நடக்கும் தெரியுமா\nகீழே கிடந்த பணத்தை அல்லது நாணயங்களை எடுப்பது நமக்கு அதிர்ஷ்டத்தை தருமா அல்லது துரதிர்ஷ்டத்தை தருமா இது பல பேருடைய மனதில் பல காலமாக கேள்வியாக இருக்கும். இந்த விஷயத்தை நானும் நீங்களும் மட்டுமல்ல.. இங்கிருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனியாக வாழ்க்கையில் ஒரு முறையாவது அனுபவித்திருப்போம். முதல் கேள்வியாக எடுக்கலாமா வேண்டாமா என்று தோன்றியிருக்கும். இரண்டாவது கேள்வியாக எடுத்தால் ஏதாவது கெட்டது நடந்து விடுமோ என்ற பயமும் இருக்கும். அதையும் தாண்டி நாம் அதை எடுத்து விடுவோம். அது வேறு விஷயம் என்று வைத்துக் கொள்வோம். இது போல அந்த பணத்தை எடுப்பதில் நமக்கு என்னவெல்லாம் நடக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.\nநாம் சிறு வயதாக இருக்கும் பொழுதே நமக்கு அடுத்தவருடைய பணத்தை எடுப்பதில் சிறிது தயக்கம் இருந்திருக்க செய்யும். அதற்கு காரணம் நம்முடைய வாழ்க்கை முறையும், நம்முடைய வளர்ப்பு முறையும் அப்படியான ஒன்றாக இருக்கிறது. அடுத்தவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த பணத்தை சம்பாதித்து இருப்பார்கள் அதை நாம் எடுத்துக் கொள்வதால் அவர்கள் நமக்கு என்னவெல்லாம் சாபம் விட்டிருப்பார்கள் அதை நாம் எடுத்துக் கொள்வதால் அவர்கள் நமக்கு என்னவெல்லாம் சாபம் விட்டிருப்பார்கள் என்கிற பயம் தான் மேலோங்கி இருக்கும். ஏனென்றால் நாம் ஒவ்வொரு ரூபாயும் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம் என்பது நமக்கு தெரியும். அதே போல் தான் மற்றவர்களும் என்கிற எண்ணம் இயல்பாகவே நமக்கு வந்துவிடும்.\nஇது போன்று கீழே கிடக்கும் பணம் ���ல்லது நாணயம் நீங்கள் கண்டெடுத்தால் அதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான் வரும். என்னங்க கேட்பதற்கு ஆச்சரியமா இருக்கா ஆமாம் நமக்கு அதிர்ஷ்டமான நேரத்தில் தான் இது போன்று மகாலட்சுமியின் அம்சமாக விளங்கும் நாணயங்கள் பூமாதேவியின் மூலமாக கிடைக்குமாம். பணம், நாணயம் போன்றவற்றிற்கு எந்த தீட்டும் கிடையாது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. உங்களுக்கு இதுபோல் பணம் அல்லது நாணயம் கிடைத்தால் அதை எடுப்பதற்கு எந்த தயக்கமும் நீங்கள் காட்ட வேண்டிய அவசியமில்லை. அதற்காக கத்தை கத்தையாக கிடைக்கும் பொழுது நீங்கள் எடுத்து வந்து விட்டால் அப்புறம் ஜெயில் கம்பி தான் எண்ண வேண்டியிருக்கும். அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇந்த அதிர்ஷ்டம் எதார்த்தமாக யாருடையது என்று தெரியாத சூழ்நிலையில் உங்களுக்கு கிடைத்தால் மட்டுமே பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நமக்கு அது யாருடையது என்று தெரியாமல் இருந்தாலும் ஒருபுறம் பயமாகவே இருக்கும். அது நாம் உழைத்த பணம் அல்ல எனும்போது அதை உபயோகப்படுத்தவும் நமக்கு மனம் வராது. அது ஒரு ரூபாயாக இருந்தாலும் சரி, 100 ரூபாயாக இருந்தாலும் சரி நமக்கு ஒரு மாதிரி உறுத்தலாகவே இருக்கும்.\nஅதனால் நாம் ஒரு நாணயத்தை அல்லது பணத்தை கீழே இருந்து எதார்த்தமாக எடுத்துக் கொள்கிறோம் என்றால் அது நமக்கு அதிர்ஷ்டம் தரக்கூடிய ஒன்றாக இருந்தாலும் அந்த பணத்தை நாம் உபயோகப்படுத்தாமல் பத்திரமாக நீரில் கழுவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் எவ்வளவு ரூபாய் கண்டெடுக்கிறீர்களோ அதே அளவிற்கு நீங்கள் சம்பாதித்து உழைத்த பணத்தில் இருந்து எடுத்து கோவில் உண்டியலில் சேர்த்து விடவும். இதனால் உங்களுக்கு மன உளைச்சல் இருக்காது.\nநீங்கள் ஒரு ரூபாய் எடுக்கிறீர்கள் என்றால் அந்த ஒரு ரூபாய் நாணயத்தை பத்திரமாக வைத்துக் கொண்டு உங்களிடம் இருக்கும் வேறு ஒரு ரூபாயை கோவில் உண்டியலில் போட்டு விடுங்கள். ரூபாய் நோட்டுகளையும் இதே போல் செய்யுங்கள். அதற்காக 500 ரூபாய் கிடைக்கும் 500 ரூபாயையும் கோயில் உண்டியலில் போட வேண்டுமா 500 ரூபாயையும் கோயில் உண்டியலில் போட வேண்டுமா என்று கேட்டால், ஆமாம் போட்டு விடுங்கள் என்று தான் கூற வேண்டியிருக்கும். கோவில் உண்டியலில் போடுவதால் உங்களுக்கு புண்ணியம் தான் கிடைக்கும். கீழே கிடைத்த நாணயம் அல்லது பணம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை தரும் என்பதால் அதை கோவில் உண்டியலில் போடாமல் உங்கள் பர்சில் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு பதிலாக உங்கள் பணத்தை கோவில் உண்டியலில் சேர்த்து விடுங்கள் அவ்வளவு தான். இது போல் நீங்கள் செய்தால் உங்களுக்கு அதை விட பல மடங்கு பணம் கிடைக்கும் என்பார்கள் அது தானே உண்மையான அதிர்ஷ்டம்\nவெறும் பாயை போட்டு வைத்தால் வரும் ஆபத்துக்கள் என்னவென்று நீங்களும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nஇது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nபூஜை அறையில் தண்ணீரை இப்படி மட்டும் செய்தால் போதும் எவ்வளவு கோபத்தில் இருந்தாலும் கூப்பிட்ட குரலுக்கு குலதெய்வம் வீட்டிற்கு உடனே வரும்.\n‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா இந்த பழமொழிக்கு உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு நரகத்தில் இப்படி ஒரு தண்டனையா\nஇரவில் தூங்கச் செல்லும் முன் இந்த விஷயத்தை செய்துவிட்டு படுத்தால் யானை போன்ற பலம் வரும் நோய்க்கிருமிகள் நெருங்கக் கூட செய்யாது.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2762191", "date_download": "2021-02-26T21:40:01Z", "digest": "sha1:2KUFXQJFBV4T4NUH44PIHUXQ7TUJ2LD7", "length": 5242, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"எசுப்பானியப் பேரரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"எசுப்பானியப் பேரரசு\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n21:02, 19 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்\n12 பைட்டுகள் நீக்கப்பட்டது , 1 ஆண்டிற்கு முன்\n12:15, 19 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)\n21:02, 19 சூன் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nVp1994 (பேச்சு | பங்களிப்புகள்)\n{{legend|#FF0000|எசுப்பானிய-அமெரிக்க சுதந்திரப் போர்கள் (1808–1833) நிகழ்ந்ததற்கு முன்னால் எசுப்பானியாவின் வசம் இருந்த பிரதேசங்கள்.}}\n{{legend|#FF8000|எசுப்பானிய-அமெரிக்கப் போர் (1898–1899) நிகழ்ந்ததற்கு முன்னால்.எசுப்பானியாவின் வசம்.இருந்த பிரதேசங்கள்.}}\n{{legend|#23A20D|எசுப்பா���ியாவின்.குடியேற்ற ஆதிக்கத்திலிருந்து 1956-1976 காலக்கட்டத்தில்காலகட்டத்தில் விடுதலை அடைந்த ஆப்பிரிக்க பிரதேசங்கள்.}}\n{{legend|#713620|இன்று எசுப்பானியாவின் நிர்வாகத்துக்கு உட்பட்ட பிரதேசங்கள்.}}\n== எசுப்பானியாவின் பகுதிகள் ஒன்றுபடுதல் ==\nஎசுப்பானியாவில் நிலவிய மாகாண ஆட்சிகளுள் கஸ்தீலியா பிரதேசமும் அரகோன் பிரதேசமும் முதன்மைபெற்றிருந்தன. கஸ்தீலியாவின் ஆட்சியைப் பிடிக்க 1475-1479 காலக்கட்டத்தில்காலகட்டத்தில் நிகழ்ந்த போரில் இசபெல்லா அணி வெற்றிபெற்றது. அதை எதிர்த்த ஹுவானா அணி தோல்வியுற்றது. இசபெல்லா ஏற்கனவே அரகோன் பிரதேச இளவரசரான பெர்டினான்டு என்பவரை மணந்திருந்ததால், கஸ்தீலியாவும் அரகோனும் ஒரே அரசர்களின் கீழ் வரலாயின. இசபெல்லாவும் பெர்டினான்டும் \"கத்தோலிக்க அரசர்கள்\" (''Catholic Monarchs''- எசுப்பானியம்: ''los Reyes Catolicos'') என்னும் பெயராலும் அழைக்கப்படுகிறார்கள்.\n== முசுலீம் ஆட்சி முடிவுறல் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tamil-thathuvam/tamil-images/page/2", "date_download": "2021-02-26T21:15:18Z", "digest": "sha1:3HDT77G2UEWHAWO5VS4X524IT73SZGWU", "length": 7207, "nlines": 99, "source_domain": "www.merkol.in", "title": "Tamil images, tamil photos, tamil picture, kavithai photos | merkol.in", "raw_content": "\nWhatsapp dp in tamil | தாத்தா பேரன் கவிதை – தான் பெற்ற\nதான் பெற்ற பிள்ளைகளிடம் ...\nWhatsapp status tamil | தாத்தா பாட்டி அனுபவம் கவிதை – தாத்தா\nதாத்தா பாட்டி உள்ள வீடு ...\nWhatsapp dp in tamil | தாத்தா பாட்டி கவிதை – தாத்தா\nதாத்தா பாட்டி இருக்கிற வீட்டில் ...\nஇனிய தைப்பூசம் வாழ்த்துகள் 2021\nஇனிய தைப்பூசம் வாழ்த்துகள்........ Iniya thaipusam valt...\nஇனிய தைப்பூசம் நல்வாழ்த்துகள் 2021\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லாலா லஜபதி ராய்\nலாலா லஜபதி ராய் பிறந்தநாள் Lala Lajpat Rai piranthanal...\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் லாலா லஜபதி ராய்\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள் 2021\nஇனிய 72வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள் 2021\nஇனிய 72வது குடியரசு தினம் ...\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுபாஷ் சந்திர போஸ்\nசுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் Subhash Chandra Bose pira...\nWhatsapp status tamil | இனிய விடியல் வணக்கம் – உன்னால்\nLove kavithai tamil | இதயம் வருடும் காதல் கவிதை – இதயமாவது\nLove kavithai | ஆழமான காதல் கவிதை – இந்த உலகத்தில்\nLove kavithai tamil | இதயம் தொட்ட காதல் கவிதை – உன்னை\nLove quotes in tamil | அற்புதமான காதல் கவிதை – பிடித்த��ர்கள்\nLove status tamil | அழகான காதல் கவிதை – என் வாழ்வில்\nLove quotes in tamil | சிறந்த ஆண் கவிதை – ஒரு பெண்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nஇனிய 73வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-dec-15/30521-2016-03-27-20-03-56", "date_download": "2021-02-26T21:36:46Z", "digest": "sha1:ZB753NUYCVNOAM3Z7GZHLDBJ2XIX27ZL", "length": 12021, "nlines": 278, "source_domain": "www.keetru.com", "title": "மக்கள் அதிகாரம்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nசிந்தனையாளன் - டிசம்பர் 2015\nகஞ்சா குடிப்பது தப்பு, எல்லோரும் ஆரோக்கிய பானமான மிடாஸ் சாராயம் மட்டும் குடீங்க\nம.க.இ.க. மாவோ இயப் பாடகர் மருதாண்டக்குறிச்சி கோவன் கைது\nசந்தி சிரிக்கும் பச்சைத் தமிழனின் ஆட்சி\n'மதுப்பழக்கம் தனிமனித உரிமை' என்பவர்களுக்காக...\nதிராவிட ஆட்சியில் அரசியல் சமூக அசைவுகள்\nOPSம் வேண்டாம்... சசிகலாவும் வேண்டாம்... தேர்தல் வேண்டும்\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nகழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nபிரிவு: சிந்தனையாளன் - டிசம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 30 மார்ச் 2016\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2020/11/25/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2021-02-26T22:39:04Z", "digest": "sha1:LU7LSDEJNHXNXQWUVLDZJH5KKA256MDI", "length": 13350, "nlines": 81, "source_domain": "bsnleungc.com", "title": "தொழிலாளர்களை சுரண்டும் இஎஸ்ஐ சிகிச்சைக்கு பணம் வழங்க மறுப்பு…. | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nதொழிலாளர்களை சுரண்டும் இஎஸ்ஐ சிகிச்சைக்கு பணம் வழங்க மறுப்பு….\nபிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசிடம் தொழிலாளர்களை ஒட்டச்சுரண்டுவது எப்படி, அவர் களின் ரத்தத்தை உறிஞ்சுவது எப்படி, அவர் களின் ரத்தத்தை உறிஞ்சுவது எப்படி என்ற வித்தையை கற்றுக் கொள்ள முடியும்.அதற்கு சான்று மதுரை இஎஸ்ஐமருத்துவமனை என்ற வித்தையை கற்றுக் கொள்ள முடியும்.அதற்கு சான்று மதுரை இஎஸ்ஐமருத்துவமனைபதிவு பெற்ற தொழிற்சாலைகள், பல்வேறு நிறுவனங்கள், பெரிய ஜவுளி நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் தொழிலாளர்களிடம் அவர் கள் பெறும் சம்பளத்திலிருந்து ஒருகுறிப்பிட்ட சதவீதத்தை பிடித்தம்செய்து இஎஸ்ஐ-க்கு கட்டி வருகிறது. இதன் மூலம் தொழிலாளர் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினரும் இஎஸ்ஐ மருத்துவமனையின் மூலம் பலனடைந்து வருகின்றனர்.\nசில முக்கியமான அறுவைசிகிச் சைகளை தொழிலாளர்கள் தனியார்மருத்துவமனையில் செய்து கொண்டு அவர்களிடம் மருத்துவச் செலவு சான்றிதழை பெற்று இஎஸ்ஐ-க்கு வழங்கினால், இஎஸ்ஐ-நிர்வாகம் விதிக்குட்பட்டு நோயாளியின் அறுவை சிகிச்சைக்கு எவ்வளவு வழங்கமுடியுமோ அதை வழங்கவேண்டும்.இந்த நடைமுறை நீண்ட நாட்களாக உள்ளது. தற்போது அதையும் இஎஸ்ஐ-பறித்துவிட்டது.பல நூறு கோடி ரூபாய்களை தன்னகத்தே கொண்டுள்ள இஎஸ்ஐமருத்துவமனையில் கண் அறுவைச்சிகிச்சைக்கான எந்த ஏற்பாடும் இல்லை என்பதுதான் அதிர்ச்சியானதகவல். தனியார் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களுக்கு 2017-ஆம் ஆண்டுவரை முறையாக பணம் வழங்கப்பட்டுள்ளது. 2018-ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தனியாரிடம் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு பணம் வழங்க முடியாது என இஎஸ்ஐ நிர்வாகம் கூறிவிட்டது. இதனால் மாதம்ரூ.6000, ரூ.7000 சம்பளம் பெற்றுஇஎஸ்ஐ-சலுகை பெறும் தொழிலாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.\nமதுரையில் தத்தனேரி தலைமைமருந்தகம் தவிர பல்வேறு இடங்களி��் கிளை மருந்தகங்கள் உள்ளன. இதில் ஒரு மருத்துவமனையில் மட்டும் தொழிலாளர்களின் 800-மனுக்களை நிர்வாகம் திருப்பி அனுப்பிவிட்டது. 2018-முதல் 2020-ஆம் ஆண்டு வரை கணக்கிட்டால் மனுக்களின் எண்ணிக்கை சில ஆயிரங்களைத் தாண்டி நிற்கிறது.இஎஸ்ஐ-நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு என்ன காரணம் எனவிசாரித்தபோது, கண் அறுவை சிகிச்சைக்கென தற்போது இஎஸ்ஐ நிறுவனம் மதுரையில் சில தனியார் மருத்துவமனைகளோடு ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த மருத்துவமனைகளில் தான் சிகிச்சைக்கு செல்ல வேண்டும். வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர் களுக்கு பணம் தரக்கூடாது எனஉத்தரவிடப்பட்டுள்ளது. வேறுமருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களுக்கு பணம் தரக கூடாது என்று விதி இல்லை. இப்போது புதிதாக உத்தரவு பிறப்பித்துள்ளனர். இது தவறு. தொழிலாளர்கள் வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாலும் அவர்கள் அளிக்கும் சான்றிதழ்,மருத்துவத் தொகையை பரிசீலித்து இஎஸ்ஐ-நிர்வாகம் நிர்ணயித்துள்ள தொகையை வழங்க வேண்டும். கண் அறுவை சிகிச்சையைப் பொறுத்த மட்டில் எந்த தனியார்மருத்துவமனை எவ்வளவு தொகைக்கு பில் வழங்கியிருந்தாலும் ரூ.9,703 தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டும். இஎஸ்ஐ-யின்புதிய விதியால் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு ஜவுளி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளி எவ்வளவு சம்பளம் பெறுவார் என்பது தெரியும். கிட்டத்தட்ட 800 மனுக்கள் திரும்பிவந்துள்ளன.\nதொழிலாளி அளித்துள்ள ஒரு மனுவை முழுமையாக தயார் செய்வதற்கு குறைந்தது நான்கு மணி நேரமாகும். இரவு-பகலாக பார்த்த உழைப்பு வீணாகிவிட்டது. இதில் பாதிக்கப்படுவது தொழிலாளர்கள் தான். நீங்கள் முயற்சித்தால் மட்டுமேபணத்தைப் பெறமுடியும் என்று இஎஸ்ஐ ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.இஎஸ்ஐ மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரைச் சந்தித்தபோது, “ நான் மருத்துவராக இருந்தாலும் ஒரு கடை நிலைஊழியன் தான். ஒப்பந்தம் செய்யப் பட்ட மருத்துவமனைகளைத் தவிர பிற மருத்துவமனைகளுக்கு வழங்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளனர். தொழிலாளர் நலன்கருதி அவர்களைப் பாதுகாக்க வேண்டும். அனைத்துத் தொழிலாளரும் பலன்பெற வேண்டுமென்பதற் காகத்தான் (செவ்வாயன்று) கடிதம் தயாரித்துக்கொண்டிருக்கிறேன் என்றார்.\nமற்றொரு ஊழியரிடம் பேச���யபோது, ஒரு மனுவில் ஒரு மருத்துவர் குறைந்தது 15 பக்கங்களில் கையெழுத்திட வேண்டும். என்ன செய்துஎன்ன பயன் எந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் தொழிலாளியின் பணத்தை அவர் களுக்கு வழங்குவதுதான் சரியாக இருக்கும். தொழிலாளர்கள் கேள்வியெழுப்பினால் மட்டுமே பலன் கிடைக்கும் என்றார்.தொழிலாளி ஒருவர் கூறுகையில், “இஎஸ்ஐ-மருத்துவமனை ஒப்பந்தம் செய்துள்ள மருத்துவமனைகளில் தான் சிகிச்சை பெற வேண்டுமென்பதை ஏற்க முடியாது. எங்களது பணம் இஎஸ்ஐ-யில் உள்ளது. நாங்கள் விரும்பிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதற்கான சான்றிதழை வழங்கினால், இஎஸ்ஐ-நிர்வாகம் விதிகளுக்குட்பட்டு வழங்கவேண்டிய பணத்தை வழங்குவதுதான் சரியானது” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/17", "date_download": "2021-02-26T21:01:36Z", "digest": "sha1:YKSN32WG3Q33RESMKQOHFNICJJMNBTIX", "length": 9884, "nlines": 117, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nவிவசாயிகள் பற்றி மோடியுடன் பேசிய கனடா பிரதமர் டுவீட்டைத் தொடர்ந்து நேரடியாகவும் உரையாடல்....\nகனடா மற்றும் இந்தியாவில் நடைபெறும் பல ஜனநாயக மாறுதல்கள்,....\n‘ஓட் பேங்க்’, ‘நோட் பேங்க்’ அரசியல் நடத்தும் பாஜக... காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் விமர்சனம்....\nஎஸ்.சி., எஸ்.டி.,மற்றும் சிறுபான்மையினர் தன்னிறைவு அடைய வேண்டும்.....\nவிவசாயிகளுக்கு ஆதரவான டுவீட்டுகளை நீக்க மறுப்பதா டுவிட்டர் நிறுவன அதிகாரிகளை கைது செய்யத் தயாராகும் மோடி அரசு\n, மத்திய தகவல் - தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை சந்திக்க விரும்புவதாக டுவிட்டர் நிறுவனம்....\nதனியாரை அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாது.... எஜமானர்களுக்காக கொதித்தெழுந்த மோடி....\nமொபைல் போன்களின் விலை மக்கள் எளிதாக வாங்கும் வகையில் இன்று குறைந்துள்ளது.....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்\nசவூதி: ஷோபா தொழிற்சாலையில் தீவிபத்து\nசவூதி அரேபியாவில் ஷோபா தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர்.\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nபாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள திட்ட பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nசாலை விபத்து உயிர்ப்பலிகளில் இந்தியா முதலிடம்.... மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவல்.....\nசீனாவையே நமது நாடு மிஞ்சி விட்டது....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A8/", "date_download": "2021-02-26T22:15:06Z", "digest": "sha1:KJFQNYC4UBV4HBP5UFHOZJTEUQ7QXYAT", "length": 13094, "nlines": 90, "source_domain": "trendingupdatestamil.net", "title": "தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி; அர்ஜுன் மார்க் 1 ஏ தொட்டி இராணுவத்திற்கு ஒப்படைக்கப்பட்டது | தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி; அர்ஜுன் மார்க் 1 ஏ தொட்டி இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது", "raw_content": "\nதமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி; அர்ஜுன் மார்க் 1 ஏ தொட்டி இராணுவத்திற்கு ஒப்படைக்கப்பட்டது | தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி; அர்ஜுன் மார்க் 1 ஏ தொட்டி இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது: சூரியன், பிப்ரவரி 14, 2021, 15:54 [IST]\nசென்னை: பிரதான பேட் டேங்க் அர்ஜுன் மார்க் 1 ஏவை பிரதமர் நரேந்திர மோடி ராணுவத்திடம் ஒப்படைத்தார். சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற விழாவில், ராணுவத் தளபதி அடையாளமாக இந்தியத் தயாரிக்கப்பட்ட தொட்டியை ராணுவத்திடம் ஒப்படைத்தார். விழாவுக்குப் பிறகு, தமிழக முதல்வர் கே பழனி சுவாமி மற்றும் துணை முதல்வர் ஓ பனீர்செல்வா ஆகியோர் பிரதமரை க honored ரவித்தனர்.\nமணி சி கப்பன் தனியாக இல்லை; 9 பிரமுகர்களுடன் … 10 பேர் என்சிபியில் இருந்து ராஜினாமா செய்தனர், இப்போது என்சிபி கேரளா\nபாதுகாப்பில் தன்னிறைவு பெற இந்தியா பெரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்று பிரதமர் கூறினார். தன்னம்பிக்கை தேவை என்று தமிழ் கவிஞர் சுப்பிரமணியன் பாரதியரை மேற்கோள் காட்டி மோடி. பிரதான போர் தொட்டியை (எம்.கே.-1 ஏ) அறிமுகப்படுத்தியதில் அர்ஜுன் பெருமிதம் கொள்கிறார். நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளர்களில் தமிழகம் ஒன்றாகும். “இது நாட்டின் மிகப்பெரிய தொட்டி உற்பத்தி மாநிலமாக மாறுவதை இப்போது நான் காண முடியும்,” என்று அவர் கூறினார்.\nதமிழக ஆளுநர் பன்வரிலால் புரோஹித் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. விழாவில் பன்னீர்செல்வமும் கலந்து கொண்டார். சென்னை மெட்ரோ ரெயிலின் மேம்பாட்டுக்கான மையத்துடன் அதிமுக இணைந்து செயல்பட்டு வருவதாக பனீர்செல்வம் தெரிவித்தார்.\nபிரதமர் நரேந்திர மோடியின் படங்களை தமிழகத்தில் காணலாம்\nமக்களவையில் புதன்கிழமை பிரதமர் ஆற்றிய உரை பிரதமர் மக்கள் மீதான ஆர்வத்தை பிரதிபலிக்கிறது என்றார். 3770 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் முடிக்கப்பட்டது. மெட்ரோ வாஷர்மன்பேட்டிலிருந்து விம்கோ நகர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலை 11.30 மணிக்கு பிரதமர் சென்னை வந்தடைந்தார். அவர் மதியம் கேரளா திரும்புவார்.\nவிருந்துக்கு வந்தவர்கள் வீட்டுக்காரர்களாக மாறினர்; அவர் விரும்பிய ஒரே விஷயம், பாலா, மணி சி கப்பன் ஒரு உணர்ச்சிபூர்வமான குறிப்புடன்\nயூரோ மில்லியன் லாட்டரி; நீங்களும் உலகின் மிகப்பெரிய லாட்டரி டிராவில் பங்கேற்கலாம்\nOneindia இலிருந்து நேரடி செய்திகளுக்கு. நாள் முழுவதும் உடனடி செய்திகளைப் பெறுங்கள்.\n\"வலை நிபுணர். தீவிர ஆல்கஹால் காதலன். தீய விளையாட்டாளர், சிக்கல் செய்பவர், காபி ஆர்வலர். வன்னபே டிவி மேவன்.\"\nREAD sasikala to tamilnadu | சஷிகலா தமிழ்நாட்டில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்; பெங்களூரிலிருந்து சென்னை வரை 32 இடங்களில் வரவேற்பு\nலாலு பிரசாத் யாதவ் குறித்து ரிம்ஸ் மருத்துவர் ‘கெட்ட செய்தி’ கொடுத்தார், சிறுநீரக செயல்பாடு மோசமடையக்கூடும்\nலாலு பிரசாத் யாதவ் குறித்து ரிம்ஸ் மருத்துவர் பெரிய செய்தி அளித்துள்ளார். (கோப்பு புகைப்படம்) லாலு...\nலங்��ா பிரீமியர் லீக்கின் போது ஷாஹித் அப்ரிடி பாகிஸ்தானுக்கு திரும்பியுள்ளார் அவரது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\n‘தமிழ்நாடு இந்தியா, ஆனால் இந்தியா தமிழ்நாடு அல்ல’; மொழிபெயர்ப்பாளருக்கு ராகுல் காந்தி தண்ணீர் ஊற்றுகிறார், வீடியோ\nராகுல் காந்தி பாகிஸ்தான், பாரூக் அப்துல்லா சீனாவின் ஹீரோ இருவரும் டூப்ளெக்ஸில் வாழ வேண்டும் என்று பாஜக கூறுகிறது\nPrevious articleசிறந்த ப்ரீபெய்ட் திட்டங்கள்: ஏர்டெல் மற்றும் வி திட்டங்களை 365 நாட்கள் செல்லுபடியாகும் ஒரு நாளைக்கு ரூ .5 க்கும் குறைவாக பார்க்கவும் – ஏர்டெல் Vs வோடபோன் யோசனை vi ப்ரீபெய்ட் திட்டங்கள் 365 நாட்கள் செல்லுபடியாகும் நன்மைகள் தெரியும்\nNext articleCORONAVÍRUS செக்-ஜெர்மன் எல்லையில் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நீண்ட நெடுவரிசைகள் உருவாகின்றன\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் புதுச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்\nசல்மான் கானின் ‘மெகா செல்பி’ வைரலாகி, ஒரு படத்தில் 15 திரைப்படத் துறை கலைஞர்கள் காணப்படுகிறார்கள்\nமத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் புகழ்ந்து, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலிருந்தும் இந்தியா வெற்றிபெற முடியும் என்று கூறினார் விராட் கோஹ்லி ஐஎன்டி vs இஎன்ஜி டெஸ்ட் தொடர் 2021 – இந்தியா எதிராக இங்கிலாந்து: மத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் பாராட்டினார்\n“சூப்பர் ஃபாலோஸ்” .. “ட்விட்டர்” அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது\nடெக்சாஸ் பல நாட்களாக பேரழிவைச் சந்தித்தது … மின்சார நிறுவனத்திற்கு எதிராக billion 1 பில்லியன் வழக்கு\nஸ்டார்ஷிப் எஸ்.என் 6 ராப்டார் எஸ்.என் 29 ஐ சுடுகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/21775/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0", "date_download": "2021-02-26T22:10:12Z", "digest": "sha1:4VQATQVAQF4PBNXSOKWPCF3GWIHOO4EX", "length": 4193, "nlines": 85, "source_domain": "waytochurch.com", "title": "இரத்த சாட்சி கூட்டம் சத்திய பாதையில் நித்தம் தம்மைத் தத்தம் செய்து வீர", "raw_content": "\nஇரத்த சாட்சி கூட்டம் சத்திய பாதையில் நித்தம் தம்மைத் தத்தம் செய்து வீர\nஇரத்த சாட்சி கூட்டம் சத்திய பாதையில்\nநித்தம் தம்மைத் தத்தம் செய்து வீர சேவையில்\nஜீவன் சுகம் பெலன் யாவையும் - ஈந்ததால்\nபாய்ந்து செல்லுவீர் நம் இயேசுவின் பின்னே\nதேவ ராஜ்யம் ஓங்கவே பாவ மக்கள் மீளவே\nதியாகப் பரிசுத்தராய் சேவை செய்குவோம்\nஜாதி மதபேதம் முற்றும் நீங்கிட\nஜோதியாய்ப் பிறந்து லோகப் பாவம் போக்கிட\nகர்த்தரின் நற்செய்தி சாற்றுவோம் -போர் வீரரே\nநாடு, நகரமோ, காடு மலையோ\nநாடி தேடி ஓடியே நல் ஊழியம் செய்வோம்\nமாண்டழியும் மக்கள் மேல் மனதுருகி\nகண்டறிந்த சாட்சி கூறுவோம் -போர் வீரரே\nலோக இன்ப துன்பமோ நெருங்கிடாமலே\nமுன் வைத்த காலையும் பின் வைத்திடாமலே\nஇன்னமும் முன்னேறி சேவிப்போம் -போர் வீரரே\nஉன்னத அழைப்பை என்றும் காத்திட\nஊக்கமாய் உறுதியாய் தகுதி பெற்றிட\nஆவியிலே அனலாய் நிலை நின்றிட\nஆண்டவர் அருள் பொழீகுவார் -போர் வீரரே\nசுத்த ஜீவியம் நற்சாட்சி பெறுவோம்\nசத்திய வழி நடக்கும் பக்தி நாடுவோம்\nவாக்கு வரம் வல்லமை அடைந்திடுவோம்\nவல்ல விசுவாச சேவையில் -போர் வீரரே\nஇயேசுவுக்காய் ஜீவன் வைத்திடுவோமே - நாம்\nஆர்ப்பரித்து கூடி வாழுவோம் -போர் வீரரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/11/100.html", "date_download": "2021-02-26T21:22:29Z", "digest": "sha1:BK4YGI7GPLX2VIK7QO6YBHR4OGUI3V2L", "length": 8938, "nlines": 110, "source_domain": "www.kathiravan.com", "title": "திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்: யாழில் சம்பவம் - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதிருமண நிகழ்வில் கலந்துகொண்ட 100க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்: யாழில் சம்பவம்\nயாழ்ப்பாணம்- சாவகச்சேரியில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த திருமணத்தில் 50 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும். வெளிமாவட்டத்தைச் சேர்ந்தோர் கலந்து கொள்ள முடியாது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஆனாலும், முன்மொழியப்பட்ட நிபந்தனைகளை மீறி திருமண நிகழ்வில் நூற்��ுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.\nஇவ்வாறு சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிய திருமண வீட்டாரையும், திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2021-02-26T21:03:29Z", "digest": "sha1:2HN6XO7DOSRAODZOTTDAOQ7XYIPRBNPH", "length": 10453, "nlines": 140, "source_domain": "www.magizhchifm.com", "title": "கர்நாடகாவில் லாக்டவுன் விதிகளில் அதிரடி தளர்வு: | Magizhchi Fm", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு\nதமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வளவு கோடிகள் செலவா.. \nவானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா பிப்ரவரி…\nதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் …\nமதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல்…\nHome இந்தியா கர்நாடகாவில் லாக்டவுன் விதிகளில் அதிரடி தளர்வு:\nகர்நாடகாவில் லாக்டவுன் விதிகளில் அதிரடி தளர்வு:\nகர்நாடகாவில் லாக்டவுன் விதிகளில் அதிரடி தளர்வு:\nஇ பாஸ் முறைக்கு பதிலாக பயன்படுத்தப்பட்ட சேவா சிந்து முறை நீக்கம்.\nகர்நாடகா செல்ல சேவா சிந்து செயலியில் இனி பதிய தேவை இல்லை.\nமாநில எல்லையில் நடத்தப்படும் பரிசோதனைகளும் நீக்கம்\nரயில், விமானம், கார், பேருந்து என எதில் வந்தாலும் சோதனை செய்யப்பட மாட்டாது\nகையில் முத்திரை குத்தும் முறை கைவிடப்பட்டது.\n14 நாட்கள் தனிமைப்படுத்தும் விதிமுறையும் ரத்து செய்யப்பட்டது.\nவீடுகளில் தனிமைப்படுத்துவதற்கான ஸ்டிக்கர் ஓட்டும் முறையும் நீக்கம்.\nகர்நாடகாவில் லாக்டவுன் விதிகளில் அதிரடி தளர்வு:\nPrevious articleதேரிக்காடு ஓர் அதிசய மணல் மேடு\nNext article1000 ஆண்டுகள் பழைமையான தங்கபுதையல் – தோண்டி எடுத்த இஸ்ரேல் இளைஞர்கள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு\nதமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வளவு கோடிகள் செலவா.. \nவானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா பிப்ரவரி 21 நெல்லையில் நடைபெறுகிறது.\nதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் நடைபெறுகிறது.\nமதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல் ஆளுமை யார்\nஇந்திய அரசு நேரு இளையோர் மையம் என் பி எம் கே கலை பண்பாட்டு மன்றம் இணைந்து மாணவ மாணவிகளுக்கான யோகாசனப்போட்டி பொதிகை நகர் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.\nதமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6.\nதமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6 வேட்பு மனுதாக்கல் மார்ச் 12 வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் மார்ச் 19 வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20 வேட்பாளர் இறுதி பட்டியல்- மார்ச் 22 தேர்தல் நாள் -...\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\nv=9Vq-wLxy1Us சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட \"பேசும் தென்றல்\" திருமதி கார்த்திகா ராஜா அவ���்களின் தினம் ஒரு கவிதையில் இன்று \"புகைப்படக்கலைஞர் கவிதை\" கவிதை. #மகிழ்ச்சிFm #MagizhchiFm ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்... உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7...\n சுகமாய் இவ் உலகவாழ்வை முடித்து கண்ணுக்குத்தெரியா பல உயிர்கள் வாழ தூயகாற்றென காண்பாரின் இதய கண்களில் \nதமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6.\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/fitness/2021/01/16074236/2266465/tamil-news-Exercises-to-help-women-keep-their-body.vpf", "date_download": "2021-02-26T22:01:19Z", "digest": "sha1:GZLWOR5726LQOCZFYNUN4JEOEP2YPJAL", "length": 13582, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news Exercises to help women keep their body", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபெண்கள் உடலை ‘சிக்’ கென வைத்துக்கொள்ள உதவும் உடற்பயிற்சிகள்\nபல விதமான மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட பயிற்சி முறைகளானது பெண்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.\nபல விதமான மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட பயிற்சி முறைகளானது பெண்களுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன. இதில் எடை பயிற்சியும் அடங்கும். இருப்பினும் இந்த பயிற்சிகளை மேற்கொண்டால் பொதுவாக ஆண்களை போல தோற்றமளிப்போம் என பெண்கள் அஞ்சுகின்றனர். ஆனால் இது குறித்து உடற்தகுதி வல்லுநர்கள் கூறும்போது அதிக எடை பயிற்சியை செய்வதால் மொத்தமாக பெண்கள் ஆண்கள் போல தோற்றமளிப்பதில்லை.\nநமது உடலில் உள்ள கூடுதல் கலோரிகளை எரிப்பது மிக முக்கியமாகும். உடலில் எரிசக்தி அளவை உயர்த்தவும், கொழுப்பை எரிக்கவும் எடை பயிற்சி உதவுகிறது. மேலும் உடல் வலிமை மற்றும் இதய வலிமை இரண்டிற்கும் இது உதவுகிறது. மேலும் எடை பயிற்சி எலும்புகளை பலப்படுத்துகிறது.\nநீண்ட காலத்திற்கு எடை பயிற்சி செய்வதை பழக்கமாக கொண்டிருப்பதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்கள் வராமல் தடுக்க முடியும்.\nநன்கு வரையறுக்கப்பட்ட உடற்பயிற்சியை பெறுவதற்கும் முன் கைகளை உறுதிப்படுத்துவதற்கும் ஒரு தீவிரமான பயிற்சியாக இழுக்கும் பயிற்சி உள்ளது. இந்த பயிற்சியின் போது உடல் இயக்கமானது உடலை நோக்கி செங்குத்தாகவோ அல்லது கிடைமட்டமாகவோ எடையை இழுக்கிறது. நமது உடல் எடையை மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ செய்��ும் பயிற்சியாக இது உள்ளது. இழுக்கும் பயிற்சியை பொறுத்தவரை அதில் பல வகையான பயிற்சிகள் உள்ளன. அதில் உங்களுக்கு ஏதுவான ஒரு பயிற்சியை மேற்கொள்ளலாம்.\nமற்ற பயிற்சிகளை விடவும் எளிதான அதே சமயம் உடலுக்கு நன்மை பயக்க கூடிய பயிற்சியாக தள்ளுதல் பயிற்சி உள்ளது. இந்த பயிற்சிக்கு நாம் தரையில் படுத்தல் நிலைக்கு செல்ல வேண்டும். பிறகு பாதங்களை மட்டும் தரையில் ஊன்றி நமது இரு கைகளையும் தரையில் ஊன்றி கொள்ள வேண்டும். பிறகு உடலை புவியீர்ப்பு விசையை நோக்கி தள்ள வேண்டும். பிறகு கைகளை பயன்படுத்தி மீண்டும் உடலை ஈர்ப்பு விசைக்கு எதிராக தூக்க வேண்டும். இந்த பயிற்சியில் முதுகு, மார்பு, தோள் பட்டை மற்றும் கைகளுக்கு பயிற்சி கிடைக்கிறது.\nஸ்குவாட்ஸ் ஒரு சுலபமான அதே சமயம் சவாலான பயிற்சியாகும். இவை உங்கள் உடல் மையத்தையும் உங்கள் இடுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள ஒவ்வொரு தசைகளுக்கும் பயிற்சி அளிக்கின்றன. இந்த பயிற்சியை செய்வது மிகவும் எளிது ஆகும். முதலில் கையில் டம்பிள்ஸ் அல்லது ஏதேனும் ஒரு எடை பொருளை கொண்டிருக்க வேண்டும். அவற்றை இரண்டு கைகளிலும் வைத்துக்கொள்ள வேண்டும்.\nபிறகு கால்களை சிறிது விரித்து வைத்துக்கொள்ளவும். கையில் உள்ள டம்பிள்ஸ் இடுப்பிற்கு நேராக வருமாறு கைகளை தொங்க போட்டு கொள்ளவும். இந்த நிலையில் அப்படியே அமர்ந்து பிறகு எழ வேண்டும். இப்படியாக தொடர்ந்து பத்து முறை செய்யலாம். இந்த ஸ்குவாட்ஸில் பல வகைகள் உள்ளன. அதில் உங்களுக்கு ஏதுவான வகைகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.\n​சுழற்சி மற்றும் எதிர் சுழற்சி\nஇது ஒரு சரியான கட்டுப்பாட்டு இயக்கமாகும். இது மெல்லிய மற்றும் மிருதுவான இடுப்பை அடைய உங்களுக்கு உதவியாக இருக்கும். இது உங்கள் மையத்தை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல் முதுகெலும்பையும் நேர் செய்கிறது. இதில் பல்லோஃப் ப்ரஸ், வூட் சாப்ஸ், ரஷ்ய ட்விட்ஸ் என பல வேறுப்பட்ட முறைகள் உள்ளன.\nஇந்த ஹிங் பயிற்சியை தவறான முறையில் செய்யும் போது அதனால் உடலில் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் இது ஒற்றை காலை கொண்டு உடலை நடுநிலைப்படுத்தும் பயிற்சியாகும். இது நமது உடலில் உள்ள முக்கிய மற்றும் உறுதியான தசை குழுவான குளுட்டிகள் மீது செயல்ப்படுகிறது. உடலில் உள்ள குளுட்டிகளே ஒரு பெண்ணின் உடலுக்கு சரியான வடிவத்தை வழங்க முடியும்.\nஹிங் பயிற்சியில் ருமேனிய டெட்லிஃப்ட்ஸ், சுமோ டெட்லிஃப்ட்ஸ், டம்பல் பார்பெல் டெட்லிஃப்ட்ஸ் என பல வகை இயக்கங்கள் உள்ளன.\nநீங்கள் நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்பவரா\nதிட்டமிட்டு உடற்பயிற்சி செய்தால் கிடைக்கும் பலன்கள்\n அப்ப இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க...\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்\nஉடற்பயிற்சியின் போது தசைகளில் காயங்கள் ஏற்படாமல் தவிர்க்க என்ன செய்யலாம்\nநீங்கள் நாள் தவறாமல் உடற்பயிற்சி செய்பவரா\nதிட்டமிட்டு உடற்பயிற்சி செய்தால் கிடைக்கும் பலன்கள்\n அப்ப இந்த உடற்பயிற்சிகளை செய்யுங்க...\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்காக செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள்\nஉடற்பயிற்சியின் போது தசைகளில் காயங்கள் ஏற்படாமல் தவிர்க்க என்ன செய்யலாம்\nநீரிழிவு நோய், உடல் பருமன் ஏற்படாமல் தடுக்கும் உடற்பயிற்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2020/11/29114926/2114968/Tamil-News-Poondi-lake-water-opening-increase.vpf", "date_download": "2021-02-26T22:40:28Z", "digest": "sha1:YG22V3D3JK463JSO7FXN7YEPMHKBAK6H", "length": 6804, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Poondi lake water opening increase", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு\nபதிவு: நவம்பர் 29, 2020 11:49\nபூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2,700 கனஅடி வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nபூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு\nசென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 2,700 கனஅடிவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\n35 அடி மொத்த உயரம் கொண்ட பூண்டி ஏரி, தற்போதைக்கு 33.96 அடிக்கு நிரம்பியுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதமாக உள்ள நிலையில், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.\nநேற்று மாலை வினாடிக்கு ஆயிரம் கனஅடி வீதமாக இருந்த உபரிநீர் வெளியேற்றம், நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக இன்று காலை 2,700 கனஅடி வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\n14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது\nகர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது ஆபத்தை ஏற்படுத்தலாம்- மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை தகவல்\nதொடக்கக்கல்வி ஆசிரியர் பதவி உயர்வுக்கு கலந்தாய்வு நடத்த இடைக்கால தடை- மதுரை ஐகோர்ட் உத்தரவு\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல்\nகாலையில் திருமணம் முடிந்த நிலையில் மாலையில் புதுமாப்பிள்ளை மரணம்\nகண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 6 டிஎம்சி தண்ணீர் வரத்து\nகண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநீர் திறப்பு குறைப்பு\nபூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் திறப்பு\nபூண்டி ஏரியில் இருந்து வெளியேறி வீணாக கடலில் கலக்கும் உபரி நீர்\nபூண்டி ஏரிக்கு நீர் வரத்து 660 கன அடியாக அதிகரிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/anitas-suicide-all-party-meeting-today-in-the-leadership-of-stalin-l/", "date_download": "2021-02-26T22:42:20Z", "digest": "sha1:E6LY32RF5GD74RY6XYXHMC2QH27DG4Q7", "length": 13546, "nlines": 137, "source_domain": "www.patrikai.com", "title": "அனிதா தற்கொலை: ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துகட்சி கூட்டம்! | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஅனிதா தற்கொலை: ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துகட்சி கூட்டம்\nநீட் காரணமாக தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் மரணம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்நிலையில், நீட்டுக்கு எதிராக தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை செய்ய திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.\nஇதில், கலந்துகொள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஸ்டாலின் கூறும்போது, நீட் காரணமாக மாணவி அனிதா தற்கொலை செய்து��ொண்டுள்ளார். மேற்கொண்டு இந்த விஷயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி இந்த பிரச்னையை எப்படி அணுகுவது என்று ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.\nஇன்று மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇளங்கவிஞர்கள் மரணத்துக்குக் காரணம்.. குடியா… ஒழுங்கற்ற வாழ்க்கை முறையா தமிழக அரசு மெத்தனம்: தமிழிசை குற்றச்சாட்டு ஜல்லிக்கட்டு. இன்றைய தீர்ப்பு குறித்து தலைவர்கள்\nPrevious நீட் தடை தேவை: அனிதாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த இயக்குநர் ரஞ்சித்..\nNext பெரும்பான்மை, நீட் பிரச்சினை: நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்\nதேர்தல் விதி மீறல் குறித்து சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை: டி.ஆர் பாலு தலைமையிலான குழுவை அமைத்தது திமுக\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்த���ரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 26/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,169 பேர்…\nதமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,577 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nசிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nநான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்\nஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.perunduraihrforum.in/2019/11/4.html", "date_download": "2021-02-26T22:00:57Z", "digest": "sha1:AZL74Q4NQI2GSTUQCZPWTOG26NR6ACLU", "length": 6096, "nlines": 40, "source_domain": "www.perunduraihrforum.in", "title": "வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணி... சோதனை முயற்சியில் உற்பத்தி திறன் அதிகரிப்பு - Perundurai HR Forum - Labour Law News ERROR 404 - Perundurai HR Forum - Labour Law News", "raw_content": "\nவாரத்தில் 4 நாட்கள் மட்டுமே பணி... சோதனை முயற்சியில் உற்பத்தி திறன் அதிகரிப்பு\nஉற்பத்தி திறன் அதிகரிப்பு... எல்லா நாட்களுக்கும் ஊதியம் பெற்று கொண்டு, வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்த சோதனை முயற்சியின்போது, உற்பத்தி திறன் 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளதாக மைக்ரோசாஃப்ட் ஜப்பான் கிளை தெரிவித்துள்ளது.\n2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எல்லா வெள்ளிக்கிழமைகளும் ஊதியத்தோடு கூடிய விடுமுறை வழங்கப்பட்டு அலுவலகங்கள் மூடப்பட்டன. அதிகபட்சமாக 30 நிமிடங்களே அலுவலகக் கூட்டங்கள் நடைபெற வேண்டுமென கட்டுப்பாடும் போடப்பட்டிருந்தது.\nநேரடியாக பார்த்து கலந்துரையாடுவதைவிட ஆன்லைன் மூலம் கலந்துரையாடும்படி கூறப்பட்டது. உலகிலேயே அதிக நேரம் வேலை செய்யும் நாடுகளில் ஜப்பான் ஒன்றாகும். கடந்த 2017ம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஜப்பானிலு���்ள சுமார் 25 சதவீத நிறுவனங்களின் ஊழியர்கள், வேலை நேரம் தவிர்த்து ஒரு மாதத்திற்கு 80 மணிநேரத்திற்கு மேலாக வேலை செய்வது தெரிய வந்தது. இந்த அதிக நேர வேலைக்கு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதில்லை.\n2019 கோடைக் காலத்தில் நடந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வெர்க் லைஃப் சாயிஸ் சேலஞ்ச் ஆய்வுக்கு பின்னர், அந்த நிகழ்வே மிகவும் பிரபலமாகிவிட்டது. இதில் 92% மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் பங்கெடுத்தனர். ஒரு மாதம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்போது, 2018 ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில், மின்சார பயன்பாடு 23 சதவீதமும், தாளில் அச்சிடுவது 59 சதவீதமும் குறைந்துவிட்டது என்று மைக்ரோசாஃப் தெரிவித்துள்ளது.\nஇந்த ஆண்டு குளிர்காலத்தில் இரண்டாவது வெர்க் லைப் சாயிஸ் சேலஞ்சை செயல்படுத்த திட்டமிடுவதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த முறை சிறப்பு விடுமுறையை வழங்காமல் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. ஆனால், ஊழியர்கள் நன்றாக ஓய்வு எடுத்துகொள்ள ஊக்கமூட்டப்படுவர் என்று மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.\nசாதாரண சோப்பால் கைக் கழுவினால் வைரஸ் தொற்றுகளை அழிக்க முடியுமா..\nஇ.எஸ்.ஐ., மருந்தக அதிகாரிகளுக்கு.. அதிர்ச்சி வைத்தியம் பனியன் நிறுவன HR தடாலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/06/25/", "date_download": "2021-02-26T22:31:02Z", "digest": "sha1:XDJZXQ5RD2CL7HP7CUF5P7TCHKRHQOXJ", "length": 12258, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2016 June 25 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅல்சர் – அசிடிட்டிக்கான அசத்தல் ரெசிபிக்கள்\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்���ண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,587 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇரும்புக்கு டானிக், இதயத்துக்கு டானிக், மூளைக்கு டானிக், கிட்னிக்கு டானிக் என டானிக் சாப்பிட்டு ஆரோக்கியமாக இருக்க ஆசைப்படுவோரின்எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அவர்களைக் குறிவைத்து வணிக உலகமும் சாமர்த்தியமாக, வேகமாக விற்பனையாகும் வீட்டு நுகர்பொருட்களை (FMCG-FAST MOVING CONSUMER GOODS), வேகமாக விற்பனையாகும் ஆரோக்கிய உணவுகளாக (FMHG- FAST MOVING HEALTH GOODS) மதிப்புக் கூட்டி விற்பனை செய்கிறது. கொஞ்சம் அக்கறை; கொஞ்சம் உறுத்தல்; நிறையப் பயம் நிறைந்த நடுத்தர வர்க்கமும், இணையம் மூலமும் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகாலை வேளையில் ‘கார்போஹைடிரேடு’ அவசியம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முதல் இந்தியன்\nஜனாஸா (மய்யித்) சம்பந்தமான சட்டங்கள்\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nஇன்டர்நெட் பலூன்… விண்வெளி பாலம்… கூகுளின் சீக்ரெட் லேபில் \nநட்ஸ்களை ஏன் ஊற வைத்து சாப்பிடனும்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி 6\nவலிகளுக்கு விரல்களை உருட்டினால் தீர்வு\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nவாடியில் இஸ்லாமிய சூரியன் உதயமாகியது\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nசோனி நிறுவனம் உருவான கதை\nதிருமறை நபிமொழி தமிழாக்கப் பணி\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-02-26T21:42:39Z", "digest": "sha1:JF3VWARYHVY2NXAOVMER36OVRAGQNGZ7", "length": 30345, "nlines": 155, "source_domain": "www.tamilhindu.com", "title": "சவுதி அரேபியா Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nநம்மிடமிருந்து விலகிச்செல்லும் இஸ்லாமியர்கள்: ஒரு சாமானிய தமிழனின் பார்வை\nஅல்ஜீரியாவிலும் துனிசியாவிலும் இருந்து வந்த பயங்கரவாதிகளுக்காக, தான் என்றும் பார்த்திராத யூதர்கள் என்ற ஒரு இனக்குழுவின் மேல் ஒரு கடுமை���ான ஆதாரமில்லாத குற்றச்சாட்டை வைப்பது – இதை எப்படி செய்ய முடிகிறது அந்த பயங்கரவாதிகளை ஏன் காக்க வேண்டும் – அவர்களுடன் என்ன உறவு, மத ரீதியிலானதை தவிர அந்த பயங்கரவாதிகளை ஏன் காக்க வேண்டும் – அவர்களுடன் என்ன உறவு, மத ரீதியிலானதை தவிர… முன்பெல்லாம் இஸ்லாமியர் வீட்டுப் பெண்கள் நம் வீட்டு பெண்களை போல் தான் இருந்தார்கள். அவர்கள் எல்லா சுதந்திரத்தையும் அனுபவித்தார்கள். அயத்துல்லா கொமேனி ஈரானில் கல்லூரி படிக்கும் பெண்களை கருப்பு அங்கியால் மூடியபோது கூட நம் ஊர் முஸ்லிம் பெண்கள் சாதாரண ஆடைதான் அணிந்திருந்தார்கள்… ”இந்த அங்கியை அணிந்தால் தலை வேர்த்து கசகசவென்று ஆகி இப்படி நடக்கிறது. தலை வேறு வலிக்கிறது” என்று அழாக்குறையாக அந்தக் குழந்தை சொன்னது சுருக்கென்று தைத்தது. ஆனால் அவள் தந்தையோ கண்டும் காணாமல் இருந்தார். 7 வயது குழந்தைக்கு ஹிஜாப் என்ற அந்தக் கருப்பு அங்கியை அணிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன… முன்பெல்லாம் இஸ்லாமியர் வீட்டுப் பெண்கள் நம் வீட்டு பெண்களை போல் தான் இருந்தார்கள். அவர்கள் எல்லா சுதந்திரத்தையும் அனுபவித்தார்கள். அயத்துல்லா கொமேனி ஈரானில் கல்லூரி படிக்கும் பெண்களை கருப்பு அங்கியால் மூடியபோது கூட நம் ஊர் முஸ்லிம் பெண்கள் சாதாரண ஆடைதான் அணிந்திருந்தார்கள்… ”இந்த அங்கியை அணிந்தால் தலை வேர்த்து கசகசவென்று ஆகி இப்படி நடக்கிறது. தலை வேறு வலிக்கிறது” என்று அழாக்குறையாக அந்தக் குழந்தை சொன்னது சுருக்கென்று தைத்தது. ஆனால் அவள் தந்தையோ கண்டும் காணாமல் இருந்தார். 7 வயது குழந்தைக்கு ஹிஜாப் என்ற அந்தக் கருப்பு அங்கியை அணிவிக்க வேண்டிய கட்டாயம் என்ன\nமத்திய கிழக்கில் தொடரும் மதப்போர்கள்\nஇப்போது மத்திய கிழக்கிலே நடப்பது ஆயிரம் வருசம் பழைமையான சண்டை. ஷியா ஈரான் ஆனது தன்னுடைய பழைய பேரரசை கட்டியமைக்க முயற்சி செய்கிறது. சவூதியோ தன் பங்குக்கு தானும் ஒரு பேரரசை கட்டியமைக்கவேண்டும் என விரும்புகிறது… மத்திய கிழக்கில் நடக்கும் ஷியா-சுன்னி மதவாத சண்டைகளில் இப்போ புதிதாக பாகிஸ்தானும் தலையிட ஆரம்பித்துள்ளது… முன்பு பஹ்ரைனில் நடந்த கிளர்ச்சியை இதே போல் சவூதி ராணுவத்தை அனுப்பி கிளர்ச்சியை அடக்கியது நினைவிருக்கலாம். இப்போது ஏமனில் ஷியா கிளர்ச்சியாளர்கள் 20 வருடம் ஆண்ட மன்���ுர் ஹடியின் கட்சியின் ஆட்சியை துரத்தி விட்டு தாங்களே ஆட்சியாளர்கள் என அறிவித்து உள்ளார்கள். .. அமெரிக்கா மத்திய கிழக்கிலே தன்னுடைய கையை கழுவும் பட்சத்திலே இது இன்னும் பெரும் பிரச்சினைகளை கொண்டுவரும். காரணம் இப்போது அமைதியாக இருக்கும் இஸ்ரேல்…\nதாங்கள் பிறந்த நாடுகளில் எங்கும் வெளியில் சென்று வரும் சுதந்திரமுடைய அந்தப் பெண்கள் ரியாத்திலும், ஜெத்தாவிலும், தமாமிலும் பூட்டுக்கள் பூட்டி அடைக்கப்பட்ட வீடுகளில் அடிமைகளைப் போல வாழ வேண்டிய நிலைமை விவரித்துக் கண்ணீர் சிந்தினார்கள்…..அவர்களை சவூதி அரேபியாவிற்கு அழைத்துவந்த அவர்களின் ஒப்பந்த நிறுவனங்களால் ஆட்டு மந்தைகளைப் போல டார்மெட்டரிகளில் அடைக்கப்பட்டு, தனிமையில் உழன்று, வெளியுலகில் எவரிடமும் உதவி கேட்கமுடியாத நிலையில் இருக்கும் அவர்கள், பாலியல் ரீதியாக சவூதிகளால் கொடுமைப்படுத்தப்பட்டு வாழ்கிறார்கள் – மனித உரிமைகளைக் கண்காணிக்கும் இயக்கத்தினர் அளிக்கும் ஒரு ரிப்போர்ட் சவூதி அரேபியாவின் பணிப்பெண்களின் நிலைமையை இப்படி விவரிக்கிறது… அடிமைகளை வைத்துக் கொள்வது முகமது நபியின் காலத்திலிருந்தே இஸ்லாமிய சட்டங்களினால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. சவுதிகள் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளுக்கு வாழப்போன இஸ்லாமியர்களும் கூட இன்றும் இதனையே தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்…\nகன்னியின் கூண்டு – 3\nஇஸ்லாமியப் பெண்களும், பெண் குழந்தைகளும் உட்புறக் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில், அதனைச் சுற்றிலும் அமைந்த அடுத்த கூண்டில் மொத்த இஸ்லாமியக் கலாச்சாரமும் அடைபட்டிருக்கிறது. கூட்டிலடைபட்டு, செயலற்றுக் கிடக்கும் பெண் அவளது எதிர்காலச் சமூகத்திற்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்களை அவளது குழந்தைகள், குறிப்பாக அவளின் மகன்கள் மீது சுமத்துகிறாள்….. முகமது நபியையும், குரானையும் முழுமூச்சாக நம்பி வாழுகிற ஒரு சமூகமானது, தனது சிந்திக்கும் திறனை இழந்து, ஒருவிதமான மனோவியாதிக்கு ஆட்பட்டது போலக் குழப்பங்களிலும், எதிர்மறை எண்ணங்களிலும் அமிழ்ந்து போகிறது. உள் மனத்திலும், வெளியுலகிலும் தொன்றுகின்ற கேள்விகளால் வதைக்கப்பட்டு அதனுடன் முழுமையான இஸ்லாமை பின்பற்றுவதற்கான சாத்தியங்கள் இல்லாத கோபத்துடன் வாழ்கிறது அச்சமூ��ம்…. முஸ்லிம்கள் தங்களையும், தங்களின் பெண்களையும் அடைத்து வைத்திருக்கும் சிறையிலிருந்து விடுதலையடைந்து வெளியே வரவேண்டுமென்றால், அவர்கள் தங்களின் சுய விமரிசனத்தையும், குரான் சொல்லும் சட்ட திட்டங்ககளையும் கேள்விக்கு உட்படுத்தவேண்டும். இந்தச் செயலைச் செய்வதற்கு இன்று மேற்குலகில் வாழும் 15 மில்லியன் முஸ்லிம்களே சரியானவர்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், மேற்கத்திய நாட்டில் வசிக்கும் ஒரு முஸ்லிம் அவரது மதத்தின் உட்கட்டமைப்பைப் பற்றி ஆராய்ந்தால் அவருக்கு எந்த மேற்கத்திய நாடும் சிறைத் தண்டனையோ அல்லது இஸ்லாமிய நாடுகளைப் போல மரண தண்டனையோ வழங்கும் என்றும் அஞ்சவேண்டியதில்லை….\nகன்னியின் கூண்டு – 2\nஇஸ்லாமிய சமுதாயங்களில் இது போன்ற காரணங்கள் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு, பெண்கள் தங்களின் உடலை மூடி மறைத்துக் கொண்டு, வெளியாருக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் படி வற்புறுத்தப் படுகிறார்கள். இதன் காரணமாக அப் பெண்கள் எப்போதும் ஒரு விதமான குற்றவுணர்ச்சியுடன் கூடிய அவமானத்தில் வாழ்கிறார்கள்… தங்களின் கன்னித்தன்மையை இழக்காமலிருக்கும் பொருட்டு பல இலட்சக்கணக்கான இஸ்லாமியப் பெண்கள் வீட்டு வேலைகள் செய்யப் பணிக்கப்பட்டு, மணிக்கணக்காக ஒன்றும் செய்யாமல் இருந்து புழுங்கித் தவிக்கிறார்கள்… இவையனைத்தையும் விடக் கொடுமையான முறை அப் பெண்ணுக்கு சுன்னத் செய்வது (female circumcision). அதாவது அந்தப் பெண்ணின் கிளிட்டொரியசை வெட்டியெடுப்பதின் மூலம் அவளது கன்னித்தன்மையை பாதுகாப்பது. உடைந்த கண்ணாடித் துண்டு, சவரக்கத்தி, உருளைக்கிழங்கு வெட்டும் கத்தி போன்ற கைக்குக் கிடைக்கும் ஆயுத்தை எடுத்து வெட்டி எடுத்து விட்டு று நீர் கழிப்பதற்கு மட்டும் ஒரு சிறிய ஓட்டை விடப்படும். இக்காரியம் அப்பெண்ணின் அன்னை, பாட்டிகள், அத்தைகள் மற்றும் உறவினர்களின் அனுமதியுடன் அவர்களது முன்னிலையிலேயே நடப்பதுதான் கொடுமை. இந்த முறை ஏறக்குறைய முப்பது இஸ்லாமிய நாடுகளில், எகிப்து, சோமாலியா, சூடான் உட்பட்ட, இன்றும் நடந்து கொண்டிருக்கிறது…கருத்தடையும், கருக்கலைப்பும் தடை செய்யப்பட்ட இஸ்லாமிய மதத்தைச் சார்ந்த பெண்கள் கணவனுக்குத் தெரியாமல் கருக்கலைப்பு நடத்துவதும், கணவன் அறியாமல் கருத்தடை சாதனங்களை உபயோகிப்பதும��� அன்றாடம் நடக்கிறது….\nகன்னியின் கூண்டு – 1\nஅயான் ஹிர்ஸி அலி, சோமாலியாவில் ஒரு இஸ்லாமியப் பழங்குடியில் பிறந்த ஒருவர். பெற்றோர் வற்புறுத்தலால் தனக்கு விருப்பமில்லாத ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடா செல்லும் வழியில் நெதர்லாந்திற்கு தப்பியோடி, கல்வி கற்று, தேர்தலில் நின்று ஜெயித்து, நெதர்லாந்து பார்லிமெண்டில் பணியாற்றிய ஒரு துணிவு மிக்க பெண்மணி. கொலை மிரட்டல் விடுக்கப்பட, பல வித சிரமங்களுக்குப் பிறகு இன்று அமெரிக்காவில் வாழ்ந்து வரும் அவர் எழுதிய ”கன்னியின் கூண்டு” என்ற நூல் இஸ்லாமியப் பெண்களீன் நிலையைத் தோலுரித்துக் காட்டுகிறது…. எல்லாக் கட்டுப்பாடுகளும் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். கற்பழிக்கப்படுகிற பெண்ணின் மீதே குற்றம் சொல்ல அனுமதிக்கிறது இஸ்லாம்…. ஆண்களை பொறுப்பற்றவனாகவும், எதிர்பாராத நடவடிக்கைகள் கொண்டவனாகவும், அச்ச மூட்டும் பேயைப் போன்றவனாகவும், தெருவில் நடந்து செல்லும் ஒரு பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் சுய கட்டுப்பாட்டை இழந்து நடப்பவர்களாகவும் சித்தரிக்கிறது….\nஅரபு நாடுகளில் பணிப்பெண்கள்: தொடரும் கொடூரங்கள்\nகுறைந்தது தினமும் 18 மணி நேர வேலை, மறந்தும் கருணை காட்டாத மேடம்கள். கற்பழிக்கும் ஸ்பான்சர்கள் மற்றும் அவர்களின் வயதுக்கு வந்த தடிமாடு போன்ற மகன்களின் சில்மிஷங்கள்…. அரபிகளின் முக்கிய பொழுதுபோக்கே கார்கள், மொபைல் போன் மற்றும் அநாதரவாய் இருக்கும் பெண்கள் தான். கூட்டு வல்லுறவு செய்து சாலையில் தூக்கி வீசிச் செல்லுதல், கடலில் தூக்கி வீசுதல் எல்லாம் சாதாரணமாய் நடக்கும்… இதெல்லாம் நடப்பதற்கு முக்கிய காரணம் பாதிக்கப்படும் பெண்கள் / மக்கள் வாழும் நாடுகள் சவூதி அரேபியாவை தண்டிக்கும் அளவு பலம் வாய்ந்தது கிடையாது என்பது தான்.. 2011ல் வெளிவந்து ”கதாமா” என்ற மலையாளத் திரைப் படம் இத்தகைய ஒரு பெண்ணின் உண்மைக்கு மிக அருகிலான அனுபவங்களை சித்தரிக்கிறது…\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 8\n..குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள எல்லைப் புற மாவட்டங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் உருவாவதால், அந்த பகுதிகளில் ஊடுருவிய பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை உயர்வதோடு, பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டிற்கும் உள்ளுர் மக்கள் தள்ளப்படுகிறார்கள். பயங்கரவாதச் செய��்பாடுகளுக்கு உள்ளுர் மக்களின் ஆதரவு இல்லாமல் வெடி மருந்துகள் பாரத தேசத்திற்குள் கொண்டு வருவது இயலாத காரியம் என்பதால் எல்லைப் புற மாநிலங்களில் சட்ட விரோத மதரஸாக்கள் அதிகரிப்பது தொடர்கின்றது. 2009ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் சில பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டார்கள். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிலர் சூரத்தில் உள்ள மதரஸா பள்ளியின் ஆசிரியர்கள் என்பது குறிப்பிட தக்கது…\nசூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 3\nதெற்குப் பகுதியில் அரேபிய மதம் மற்றும் மொழி கட்டாயமாக்கப்பட்டது; குரான் கட்டாயப் பாடமாக அறிவிக்கப்பட்டது. மதம் மாறிய டிங்கா குழுக்களுக்கு கோடி கணக்கான பணம் வழங்கப்பட்டது… குல தெய்வமாக வழிபட வேண்டிய இந்த பழங்குடியினர் கிறித்துவ மிஷினரிகளின் துண்டுதலால் டிங்கா இன மக்களால் கொல்லப்பட்டனர் ..எந்த இனம் காலம் காலமாக அனைத்து சூடா\u001dனிய (நூபிய) பழங்குடியினரையும் இஸ்லாமிய மற்றும் கிறித்துவக் கொலை வெறியர்களிடன் இருந்து காத்ததோ, அந்த இனம் கடைசியில் கொடூரமாக அழிக்கப்பட்டது.\n: ஒரு பார்வை – 2\nபிரிட்டிஷ் ஊடக நிறுவனம் இஸ்லாமியர்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் கற்றுக் கொடுக்கப்படும் வெறுப்பை கக்கும் பாடத்திட்டங்களை பற்றின நிகழ்ச்சியை ஒளிபரப்பி உள்ளது…”Patriotic Indian Americans” என்று கூறுகையில் திரு.ஒபாமா அமேரிக்காவிற்கான தேசப்பற்றைத்தான் குறிப்புணர்த்துகிறார். இந்தியாவிற்கு அல்ல… ஒரு ஹிந்துவான, இந்தியனான எனக்கு எது நியாயமோ, தர்மமோ, அதே நியாயங்கள் வெள்ளையனுக்கும் பொருந்தும்.\nசிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்\nஜெயலலிதா மோதி பதவியேற்பு விழாவைப் புறக்கணிப்பது சரியா\nபுதிய கவர்னர்களை நியமிக்க முயற்சி\nகோயில் நிலத்தைக் காக்கப் போராடும் தனியொருவர்\nகாங்கிரஸ்: புயலிலே ஒரு தோணி\nதமிழக அரசு சின்னம் மாற்றம்\nஅயோத்தித் தீர்ப்பும் அபத்த ஊடகங்களும் – 2\nவ.களத்தூர் வகுப்பு மோதல்கள், அரசு நடவடிக்கைகள் : கள அறிக்கை\nக.நா.சு.வும் நானும் – 3 [நிறைவுப் பகுதி]\nபிரதமர் பதவியேற்பு விழாவில் அண்டை நாடுகள்: ஒரு பார்வை\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 3\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsurangam.in/astrology/star/star_uthraddathi.html", "date_download": "2021-02-26T22:14:53Z", "digest": "sha1:KKKB6OIS4TOI3MLKGHFN2OEUS2RQOA73", "length": 14545, "nlines": 182, "source_domain": "www.tamilsurangam.in", "title": "உத்ரட்டாதி - Common Profit of 27 Star's - 27 நட்சத்திர பொதுப் பலன்கள் - Astrology - ஜோதிடம்", "raw_content": "\nகலைக் களஞ்சியம் வரைபடங்கள் தமிழ்த் தேடுபொறி வானொலி அகராதி திருமணங்கள் புத்தகங்கள் MP3 பாடல்கள் மின்னஞ்சல் திரட்டி உரையாடல்\nசனி, பிப்ரவரி 27, 2021\nசங்க காலத்துத் தொகை நூல்கள்\nசங்க காலத்துப் பாட்டு நூல்கள்\nசங்கமருவிய காலத்து அற நூல்கள்\nபழந்தமிழ் பெரும் காப்பிய நூல்கள்\nபழந்தமிழ் சிறு காப்பிய நூல்கள்\nசைவ சமய பக்தி நூல் தொகுப்பு\nசைவ சமயம் தத்துவ நூல்கள்\nவைணவ சமய பக்தி நூல் தொகுப்பு\nதமிழரின் வரலாற்றுப் பகுப்புத் தொகுப்பு\nதமிழகத்தின் தற்போதய அரசியல் பகுப்பு\nஅழகான தூய தமிழ்ப் பெயர்கள்\nதமிழர் வாழும் நாடுகள் (புதிது)\nஉலக அளவில் தமிழர் வாழும் பகுதிகள்\nஇலக்கிய நூல்கள் பட்டியல் (புதிது)\nதமிழில் உருவான நூல்கள் பட்டியல்\nகண்களை ஏமாற்றும் மாயப் படங்கள்\nபார்வைத் திறனை அதிகரிக்கும் படங்கள்\nமிகுந்த பயனுள்ள அறிவுச் செய்திகள்\nசிந்தனையை தூண்டும் நகைச்சுவைக் கதைகள்\nஅறிவை வளர்க்கும் நகைச்சுவைக் கதைகள்\nஉங்கள் மனதில் நினைப்பதை அறிய\nஸ்ரீ கண்ணன் அருளிய பகவத்கீதை\nதிருவிவிலியம் - பழைய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு\nகிருத்துவ புனித வேத ஆகமம்\nஆன்மீக நெறி விளக்கும் கட்டுரைகள்\nயோகக்கலை பற்றிய அறிய தகவல்கள்\nஅற்புத ஆற்றல் தரும் யோகக்கலை\n5 வகை ஜோதிடக் குறிகள்\nஉங்களின் 5 அடிப்படை ஜோதிடக் குறிகள்\n12 லக்கின பொதுப் பலன்கள்\n27 நட்சத்திர பொதுப் பலன்கள்\nநன்மை, தீமைகளை அறிந்து கொள்ள\nபெயரின் தன்மை பற்றிய விளக்கம்\nநோய் தீர்க்கும் இயற்கை மருத்துவம்\nசித்தர்கள் அருளிய சித்த மருத்துவம்\nஅதிக பயனுள்ள மருத்துவக் கட்டுரைகள்\nஅதிக பயனுள்ள அழகுக் கட்டுரைகள்\nபயனுள்ள எளிய அழகுக் குறிப்புகள்\nஅழகிய வண்ணக் கோலங்கள் 72\nமனம் கவரும் மருதாணிச் சித்திரங்கள்\nதமிழகத் திரையரங்குகள் - பட்டியல்\nதிரைப்படம் பற்றிய பயனுள்ள செய்திகள்\nதிரைப்பட முழு திரைக்கதை, வசனங்கள்\nநரம்பு, காற்று, தாள வாத்தியங்கள்\nஉங்கள் ஜாதகம் திருமணப் பொருத்தம் கணிதப் பஞ்சாங்கம் ஜோதிட ப‌ரிகார‌ங்க‌ள் அதிர்ஷ்டக் கற்கள் நாட்காட்டிகள்\nபிறந்த எண் ப��ன்கள் தினசரி ஹோரைகள் பெயர் எண் பலன்கள் நவக்கிரக மந்திரங்கள் செல்வ வள மந்திரங்கள் ஜாதக யோகங்கள்\nஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம் புலிப்பாணி ஜோதிடம் 300 சனிப் பெயர்ச்சி ராகு-கேது பெயர்ச்சி குருப் பெயர்ச்சி\nமகா அவதார பாபாஜி ஜோதிடம்| ஜோதிடப் பாடங்கள்| பிரபல ஜாதகங்கள்| ஜோதிடக் கட்டுரைகள்| ஜோதிடக் குறிப்புகள்| ஜோதிடக் கேள்வி-பதில்கள்\nமுதன்மை பக்கம் » ஜோதிடம் » 27 நட்சத்திரப் பொதுப் பலன்கள் » உத்ரட்டாதி\n27 நட்சத்திரப் பொதுப் பலன்கள் - உத்ரட்டாதி\nநீங்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவராதலால், ஒரு சிறந்த மேடைப் பேச்சாளராகவும், மகிழ்ச்சி நிறைந்தவராகவும், நற்குணமும், எதிரிகளை ஒடுக்கி வெற்றி கொள்ளும் திறனும் மிக்கவராகவும் விளங்குவீர்கள். நீங்கள், தாராள சிந்தையுடையவராகவும், செல்வவளமும், அறிவாற்றலும் நிறைந்தவராகவும் இருப்பீர்கள். உங்களுக்கு கவர்ச்சிகரமான, வசீகர உடற்கட்டு இருக்கும். உங்களுக்கு குழந்தைகளும் பேரக் குழந்தைகளும் இருப்பார்கள். உங்கள் வாழ்க்கையில், 27, 31 ஆம் வயதில்தான், நல்ல அதிருஷ்டசாலியாக விளங்குவீர்கள்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஉத்ரட்டாதி - Common Profit of 27 Star's - 27 நட்சத்திர பொதுப் பலன்கள் - Astrology - ஜோதிடம் -\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஇலக்கியங்கள் அறிவியல் ஆன்மிகம் மருத்துவம் நகைச்சுவை\nதமிழ் உலகம் பொதுஅறிவு ஜோதிடம் பெண்கள் கலைகள்\nஉங்கள் ஜாதகம் கணிதப் பஞ்சாங்கம் திருமணப் பொருத்தம் 5 வகை ஜோதிடக் குறிகள் பிறந்த எண் பலன்கள் பெயர் எண் பலன்கள் ஸ்ரீராமர் ஆரூடச் சக்கரம் ஸ்ரீசீதா ஆரூடச் சக்கரம்\nஞா தி் செ அ வி வெ கா\n௧ ௨ ௩ ௪ ௫ ௬\n௭ ௮ ௯ ௰ ௰௧ ௰௨ ௰௩\n௰௪ ௰௫ ௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰\n௨௧ ௨௨ ௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭\nமுகப்பு| நாங்கள்| உங்கள் கருத்து| விளம்பரத்திற்கு| தள வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/beauty/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF/", "date_download": "2021-02-26T21:12:14Z", "digest": "sha1:LHQU4IJ3YLE57OGKC7XYADAWNMPBDL2P", "length": 4319, "nlines": 36, "source_domain": "analaiexpress.ca", "title": "அழகுக்காக நடிகைகள் செய்யும் அருவருப்பான செயல்..!! | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nஅழகுக்காக நடிகைகள் செய்யும் அருவருப்பான செயல்..\nஅழகாக தோன்ற யாருக்கு தான் பிடிக்காது, ஆண்கள் முதல் பெண்கள் வரை அழகுக்காக மெனக்கெடுபவர்���ள் ஏராளம்.\nஇதற்காக பலரும் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கிறார்கள், தங்கப்பாலில் குளித்தது முதல் கன்னிப் பெண்கள் ரத்தம் வரை அறுவறுப்பான பல வழிமுறைகளையும் பின்பற்றிய வரலாறு உண்டு.\nகுறிப்பாக சினிமா பிரபலங்கள் பலரும் வயதான தோற்றம் மறைய உட்பட என்றென்றும் ஜொலிக்க பலவித முயற்சிகளை செய்கின்றனர்.\nஇதில் பறவை எச்ச பேஷியல் பற்றி தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த அழுக்கு மற்றும் துர்நாற்றம் நிறைந்த செயல்முறையானது சருமத்தை நைட்டிங்கேல் துளிகளால் பூசுவதை உள்ளடக்குகிறது.\nபறவைகளின் எச்சம் ஒரு காரில் இருந்து வண்ணப்பூச்சுகளை அகற்றுவதாக அறியப்படுகிறது,\nமேலும் இது தோலின் மேல் அடுக்கை உடைப்பதன் மூலம் இதே வேலையை மனிதர்களிடமும் செய்கிறது.\nஇதன்மூலம் தோல் உரிந்து ஒரு புதுப்பிக்கப்பட்ட மேல்தோல் உருவாகிறது. பறவையின் எச்சங்களில் இருந்து தயாரிக்கப்படும் உலர்ந்த மற்றும் தூள் மனிதர்களின் பயன்பாட்டிற்கு பாதுகாப்பாக இருப்பதால் இதில் அருவறுப்புக் கொள்ளவோ அல்லது ஆபத்துகளோ எதுவும் இல்லை.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:35:28Z", "digest": "sha1:3SOLYWLLSUWWA6GNA6LRJNDAMGM3YTQ5", "length": 20770, "nlines": 88, "source_domain": "kuruvi.lk", "title": "உதயாவை சீண்டும் திலகருக்கு பதிலடி கொடுத்து பிலிப் விசேட அறிக்கை | Kuruvi", "raw_content": "\nHome மலையகம் உதயாவை சீண்டும் திலகருக்கு பதிலடி கொடுத்து பிலிப் விசேட அறிக்கை\nஉதயாவை சீண்டும் திலகருக்கு பதிலடி கொடுத்து பிலிப் விசேட அறிக்கை\nதொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள கட்டிடத்தை அதன் பிரதித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் எம். உதயகுமார் கையகப்படுத்தியுள்ளார் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருத்தில் எந்த விதமான உண்மையும் கிடையாது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். பிலிப் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரி��ிக்கப்பட்டுள்ளவை வருமாறு,\n” தொழிலாளர் தேசிய சங்கம் 1965 ஆம் ஆண்டு அமரர் வீ. கே. வெள்ளையன் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பாகும். அதற்கென சொந்தமான கட்டிடம் எதுவும் இல்லாத போதிலும் ஹட்டன் நகரில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது.\nதொழிற்சங்கப் பணியில் திறமையாக செயற்பட்டு வந்த இந்த சங்கத்தின் ஸ்தாபகர் வெள்ளையன் மறைவுக்குப் பின்னர் 1980 களின் இறுதியில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது மாகாண சபைத் தேர்தலில் மத்திய மாகாண சபைக்கு ஓர் உறுப்பினர் தெரிவாகியிருந்தார். அடுத்து வந்த தேர்தலிலும் ஒரு பிரதிநிதித்துவம் கிடைத்திருந்தது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் விரல் விட்டு எண்ணக் கூடிய உறுப்பினர்கள் இருந்தார்கள்.\nஇந்த நிலையில் தொழிலாளர் தேசிய சங்கம் குறிப்பிட்ட ஒரு காலப் பகுதியில் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தது. சங்கத்தை வேறு சிலர் கைப்பற்றிக் கொண்டதோடு, அதன் ‘மயில்’ சின்னமும் விற்கப்பட்டிருந்தது. அலுவலகத்துக்கு உரிய மாதாந்த வாடகை, உத்தியோகத்தர்களின் சம்பளம் முதலானவற்றை வழங்க முடியாத நிலையில் அதன் அங்கத்தவர்கள் பலர் மாற்றுத் தொழிற்சங்கங்களில் இணைந்து கொண்டு வந்தார்கள்.\nஇத்தகைய சூழ்நிலையில் தான் இப்போதைய எமது தலைவர் பழனி திகாம்பரம் தொழிலாளர் தேசிய சங்கத்தைப் பொறுப்பேற்றார். அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையால் சங்கம் புத்துயிர் பெறத் தொடங்கியது. ஆரம்ப கால உறுப்பினர்களுக்கு உரிய மரியாதை கொடுத்து, உத்தியோகத்தர்களுக்கு சம்பளம், அவர்களின் ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி போன்றவற்றோடு, அலுவலகக் கட்டிடத்துக்கு செலுத்த வேண்டிய வாடகை நிலுவை முதலானவற்றையும் செலுத்தி மீண்டும் சங்கத்தை எழுச்சி பெறச் செய்தார்.\nஅதேநேரம், தலைமை அலுவலகக் கட்டிடம் அமைந்துள்ள கட்டிடத்தை உரிமையாளர் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்த போது, அதை பிரதித் தலைவர் உதயகுமார் தமது சொந்தப் பணத்தைக் கொடுத்து 2009.06.10 இல் தமது பெயரில் விலைக்கு வாங்கிக் கொண்டார். அதற்கான சாட்சிகளில் ஒருவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கையொப்பமும் இட்டிருந்தார். அதே கட்டிடத்தில் அலுவலகம் தொடங்கி இயங்கிவருகிறது. எனினும், அதற்கான வாடகை எதனையும் அவர் பெற்றுக் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் பிரதி��் தலைவர் உதயகுமார் இ.தொ.கா. வில் இணைந்து கொள்ள நேர்ந்த போதும் அவர் எமது தலைவர் திகாம்பரத்தைப் பற்றிய விமர்சனத்தையோ, கட்டிடத்துக்கு வாடகை தர வேண்டும் என்ற கோரிக்கையையோ முன்வைத்தது கிடையாது. அரசியல், தொழிற்சங்கப் பணிகள் வழமைபோல் இன்றும் இடம்பெற்று வருகின்றன.\nஎமது சங்கத்தைப் பொறுப்பேற்ற தலைவர் திகாம்பரம் அதன் அரசியல் பிரவேசத்துக்கு பாரிய பங்களிப்பை செய்து அரசியலில் அஞ்சா நெஞ்சம் படைத்தவராக இருந்த அவரது தூர நோக்கினால் மலையகத்தில் அரசியல் மாற்றத்துக்கும், அபிவிருத்திப் பணிகளுக்கும் காரணமாக இருந்துள்ளார். அதற்குப் பக்கபலமாக பிரதித் தலைவர் உதயா இருந்து வந்துள்ளார். அதன் பயனாக 2011 ஆம் ஆண்டு எமது சங்கத்தின் சார்பில் ஒரு உறுப்பினரைக் கொண்டிருந்த பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் 2015 இலும், 2020 இலும் இரண்டாக அதிகரித்திருந்தது.\nஅதேபோல், 2013 இல் மத்திய மாகாண சபையில் மூன்று உறுப்பினர்களையும், 2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சுமார் 40 உறுப்பினர்களையும் பெற்றுக் கொளளக் கூடியதாக இருந்தது. தொழிற்சங்க அங்கத்தவர் தொகையும் அதிகரித்திருந்தது.\nஇவ்வாறு கட்சி வளர்ச்சிப் பாதையில் பயணிக்கத் தொடங்கிய நேரத்தில், கட்சியில் பிளவுகளை ஏற்படுத்தி, எமது கட்சியோடு இணைந்திருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. இராஜதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினராக இருந்த எம். உதயகுமார் போன்றோர் கட்சியில் இருந்தால் தாங்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும் என்பதால், அவர்கள் கட்சியிலிருந்து வெளியேறி இ.தொ.கா. வில் இணைந்து கொள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரே காரணமாக இருந்துள்ளார். எனினும், கட்சியில் இருந்து பிரிந்து சென்ற உதயகுமார் மீண்டும் எமது கட்சியுடன் ஐக்கியமாகி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால் மீண்டும் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை இரண்டாக தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது.\nநிலைமை இவ்வாறு இருக்கும் போது, கட்சியிலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணமாக இருந்தவர்கள், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தலைமைக்கு எதிராக செயற்பட்ட காரணத்தால் கட்சியின் உயர் மட்டக் குழுவின் ஏகோபித்த தீர்மானத்துக்கு அமைய, அண்மையில் இடைநிறுத்தப்பட்டும், வெளியேற்றப்பட்டும் உள்ளார்கள். க���்சியின் ஊடாக அரசியலுக்கு பிரவேசித்து தம்மை வளர்த்துக் கொண்டவர்களை நாம் வெளியேற்றுவதற்கு முன்னதாகவே, தாங்களாகவே கட்சியின் பொறுப்புகளிலிருந்து இராஜினாமா செய்து விட்டதாக ஊடகங்களில் தெரிவித்து வந்தவர்கள், இப்போது உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்களை சகித்துக் கொள்ள முடியாதவர்களாக கட்சிக்கும் தலைமைக்கும் எதிராக அவதூறு பரப்புவதிலும், அனாவசியமான விமர்சனங்களை மேற்கொள்வதிலும் குறியாக இருந்து வருகின்றார்கள்.\nநாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இல்லாமல் இருந்திருந்தால் எப்போதோ கட்சி மறுசீரமைப்பு செய்யப்பட்டிருக்கும் என்ற உண்மை நிலையை எமது அங்கத்தவர்கள் நன்றாக உணர்வார்கள். நாம் என்றும் போல, கட்சியின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், ஒருவரே தொடர்ந்து பதவி வகித்து சுகபோகம் காணுவதற்கு இடமளிக்காத வகையில் எல்லோருக்கும் வாய்ப்புகளை வழங்கவும், உத்தியோகத்தர்களை ஜனநாயக ரீதியில் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யவும் தயாராக இருக்கின்றோம் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleகூட்டு ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி பெருந்தோட்டக் கம்பனிகள் முடிவு\nNext articleஇன்று இலங்கை வருகிறார் இமரான் கான் – முக்கிய உடன்படிக்கைகளிலும் கைச்சாத்து\nபிக்பாஸ் 2ஆவது சீசன் எப்போது ஆரம்பம்\nபிக்பாஸ் 2ஆவது சீசன் எப்போது ஆரம்பம்\nஏப்ரல் 23 ஆம் திகதி திரையிடப்படுகிறது ‘தலைவி’ படம்\nஏப்ரல் 23 ஆம் திகதி திரையிடப்படுகிறது 'தலைவி' படம்\n‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மார்ச் 15 முதல் மீண்டும் ஆரம்பம்\n'அண்ணாத்த' படப்பிடிப்பு மார்ச் 15 முதல் மீண்டும் ஆரம்பம்\nஇழுபறியில் ஆயிரம் ரூபா – முதலாம் திகதி கூடுகிறது சம்பள நிர்ணய சபை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் இன்னும் இழுபறி நிலையிலேயே இருந்துவருகின்றது. 2021 ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் கைக்கூடவில்லை. இந்நிலையில் சம்பள நிர்ணய சபை மார்ச் முதலாம் திகதி கொழும்பில் கூடவுள்ளது. இதன்போது சம்பள உயர்வு சாத்தியப்படும் என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிட்டாலும், கம்பனிகளின் மௌனம் தொடர்கின்றது. தமக்கு அடிப்படை நாட் சம்பளம��க ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்துவருகின்றனர். எனினும், அடிப்படை நாட் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக்குவதற்கு கம்பனிகள் எதிர்ப்பை வெளியிட்டுவந்தன. இதனால் 2020 மார்ச் முதல் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா இருக்க வேண்டும் என ஜனாதிபதி கட்டளையிட்டார். அந்த கட்டளைக்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. கம்பனிகள் இவ்வாறு இழுத்தடித்ததாலேயே சம்பள உயர்வு விவகாரம் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளது. அங்கு மூன்று சுற்று பேச்சுகள் நடைபெற்றிருந்தாலும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதேவேளை, சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் கூட்டு ஒப்பந்தம் ஊடாக தொழிலாளர்களுக்கு கிடைக்ககூடிய சலுகைகள் இல்லாமல்போகக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.\nதாலி கட்டும் நேரத்தில் திருமணத்துக்கு மறுத்த மணப்பெண் – என்ன நடந்தது தெரியுமா\nதாலி கட்டும் நேரத்தில் திருமணத்துக்கு மறுத்த மணப்பெண் - என்ன நடந்தது தெரியுமா\nஇலங்கை விவகாரம் – ஜெனிவாவில் இந்தியா, ஜப்பான் நடுநிலை\nஇலங்கை விவகாரம் - ஜெனிவாவில் இந்தியா, ஜப்பான் நடுநிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-26T23:12:24Z", "digest": "sha1:NBDVG2Z2NIGVEDEMQQKG2HVBF5LPVOZ5", "length": 15584, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருநாடக இசைச் சொற்கள் விளக்கம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கருநாடக இசைச் சொற்கள் விளக்கம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாந்தர்வ வேதம் : இது 4 உபவேதங்களில் ஒன்று. சங்கீதத்தைப் பற்றிய வேதம்.\nகாத்ர வீணை : மனிதனின் குரல். மிடற்றுக் கருவி என்றும் சொல்லப்படும்.\nவாக்கேயக்காரர் : உருப்படிகளை இயற்றிய இசைப் புலவர்கள். இசை, சாகித்தியம் என்னும் இரண்டையும் இயற்றியவரையே வாக்கேயக்காரர் என்பர்.\nகல்பித சங்கீதம் : பெரியோர்கள் ஆக்கியுள்ள உருப்படிகள் கல்பித சங்கீதம் ஆகும். இதற்கு எதிர்ப்பதம் மனோதர்ம சங்கீதம் ஆகும்.\nபூர்வக்கிரந்தம் : முற்காலத்தில் ஆக்கப்பட்ட நூல்கள்.\nஅபூர்வ இராகம் : அதிகமாகப் பழக்கத���தில் இல்லாத இராகம்.\nஉதாரணம்: நாததரங்கிணி, செஞ்சு காம்போஜி\nதிரிஸ்தாயி இராகம் : மந்திர ஸ்தாயி, மத்திய ஸ்தாயி, தாரஸ்தாயி என்னும் மூன்று ஸ்தாயிகளிலும் சஞ்சாரம் செய்யக்கூடிய ராகம்.\nஅஷ்டகம் : ஸ ரி க ம ப த நி ஸ் என்னும் எட்டு ஸ்வரங்கள் அடங்கிய கோர்வை.\nகடபஜாதி சங்க்யை : மேளகர்த்தாக்களின் பெயர்களை இந்த சூத்திரச் சக்கரத்தின் உதவியுடனேயே வைக்கப்பட்டுள்ளது. மேளகர்த்தாக்களில் முதல் இரண்டு எழுத்துக்களுக்கும் உரிய இலக்கங்கள் இச்சூத்திரத்தினால் பார்க்கப்படும். இதில் 0 - 9 வரை இலக்கங்கள் உண்டு. பின்பு அந்த எண்ணை முன் பின்னாக மாற்றும் பொழுது அப்பெயலுக்குரிய மேள்கர்த்தா இலக்கம் பெறப்படும். உதாரணமாக, தீரசங்கராபரணம் என்னும் பொழுது தீ - 9, ர - 2, எனவே 92. இதைத் திருப்பினால் 29. இந்த நோக்கத்துடனேயே சங்கராபரணம் தீரசங்கராபரணம் எனப்பட்டது.\nகானக்கிரமம் : பாட்டுக்களின் அங்கங்களைப் பாட வேண்டிய வரிசைக் கிரமம்.\nகானகாலம் : இராகத்தைப் பாடுவதற்குத் தகுதியான காலம். சில இராகங்களைக் குறிப்பிட்ட வேளைகளிலும், இன்னும் சிலவற்றை எல்லா வேளைகளிலும் பாடலாம் என்னும் நியமம் உண்டு. அவற்றுக்கு ஏற்பட்ட கானகாலங்களில் கேட்டால் மிக இனிமையாக இருக்கும்.\nஉதாரணம்: கல்யாணி - மாலை நேரம்.\nதகதிமி, தகஜொனு, ததிங்கிணதொம் போன்ற தாள சம்பந்தமான சொற்கட்டுக்கள்.\nதாட்டுப் பிரயோகம் : வக்ரப் பிரயோகங்களைக் கொண்ட தொடர். ஒவ்வொரு இராகத்திலும் இன்ன தாட்டுப் பிரயோகங்கள் வரலாமென நிபந்தனை உண்டு. உ+ம்: சங்கராபரணத்தில் ரி நிஸ்த நிப தம பக மரி கஸ\nஜீவ ஸ்வரம் : இராகத்திற்கு உயிர் நிலையான ஸ்வரம். ஒரு இராகத்தின் களையை தெற்றென விளக்குவது அதன் ஜீவ ஸ்வரங்களாகும்.\nஉதாரணம்: சிம்மேந்திரமத்திமம் ராகத்தில் ரி, க, ம, நி\nஇராகச் சாயா ஸ்வரம் : குறிப்பிட்ட இராகத்தின் ஸ்வரூபத்தை வெளிப்படுத்தக் கூடிய ஸ்வரங்கள்.\nஉதாரணம்: பிலகரி இராகத்தில் ரி, த, நி.\nதீர்க்க ஸ்வரம் : நெடில் ஸ்வரம். நீண்ட ஒலியை உடைய ஸ்வரங்கள்.\nதீவிர ஸ்வரம் : கோமள ஸ்வரத்தை விட சுருதியில் கூடிய ஸ்வரம். சுத்த ரிஷபம் கோமள ஸ்வரமும், சதுஸ்ருதி ரிஷபம் தீவிர ஸ்வரமும் ஆகும்.\nதீர்க்க கம்பித ஸ்வரம் : நீண்ட அசைவுடன் ஒலிக்கப்படும் ஸ்வரம்.\nஉதாரணம்: ஆனந்தபைரவியில் காந்தாரம், நிஷாதம்.\nதுர்பல ஸ்வரம் : பலமற்ற ஸ்வரம். ஒரு இராகத்தில் துர்பல ஸ்வரம் அடிக்கடி வரலாம். ஆனால் அதைத் தீர்க்கமாகவோ, அழுத்தமாகவோ, ஜ்அண்டையாகவோ பிடிக்கக் கூடாது.\nநியாஸ ஸ்வரம் : பிரயோகங்களின் முடிவில் வரக்கூடிய ஸ்வரம்.\nநிலை ஸ்வரம் : அம்ச ஸ்வரம் ஒரு இராகத்தில் நின்று சஞ்சாரம் செய்யக் கூடிய ஸ்வரம்.\nஸ்வகீய ஸ்வரம் : அன்னிய ஸ்வரத்தின் எதிர்ப்பதம். ஒரு பாஷாங்கராகத்தில் அதன் கர்த்தாவைச் சேர்ந்த ஸ்வரத்தை ஸ்வகீயஸ்வரம் அல்லது சொந்தஸ்வரம் என்றும், கர்த்தாவுக்குப் புறம்பான ஸ்வரத்தை அன்னிய ஸ்வரம் என்றும் சொல்வர்.\nஉதாரணம்: பிலகரி இராகத்தில் காகலிநிஷாதம் ஸ்வகீய ஸ்வரமாகவும் கைசிகிநிஷாதம் அன்னிய ஸ்வரமாகவும் கருதப்படும்.\nபிரயோகம் : சஞ்சாரம் ஒரு இராகத்தில் பொருத்தமாக வரக்கூடிய ஸ்வரக் கோர்வை.\nரஸம் : இது கானரஸம் என்றும் நவரஸம் என்றும் இரு வகைப்படும். வெறும் இசையின் மூலமாக ஏற்படும் உணர்ச்சி கானரஸமாகும். நவரஸங்களாவன சிருங்காரம், வீரம், கருணை, அற்புதம், ஹாஸ்யம், பயம், அருவருப்பு, கோபம், சாந்தம் என்பவை.\nவிசேட சஞ்சாரம் : இராகத்தின் ஆரோகண அவரோகணக் கிரமத்திற்குப் புறம்பான சஞ்சாரமாயிருந்து, இராகத்தின் ரஞ்சனையின் பொருட்டு உரிமையுடன் வருகின்ற பிரயோகம்.\nஸர்வ ஸ்வர கமக வரிக ரக்தி இராகம் : எல்லா ஸ்வரங்களும் கமகத்துடன் அதாவது அசைவுடன் ஆலாபனையுடன் செய்யக்கூடிய இராகமாகும்.\nஸர்வ காலிக இராகம் : எல்லா வேளைகளிலும் பாடுவதற்குத் தகுதியான இராகம்.\nபுராதன இராகம் : பழைய காலத்திலிருந்தே வழக்கிலிருந்து வரும் இராகம்.\nமூர்ச்சனாகாரக இராகம் : கிரக பேதத்தினால் புதிய இராகங்களை உண்டாக்கக் கூடியது.\nஉதாரணம்: மோகனத்தின் ரிஷபத்தை ஷட்ஜமாக வைத்துக் கொண்டால் மத்தியமாவதியையும், காந்தாரம் இந்தோளத்தையும், பஞ்சமம் சுத்தசாவேரியையும், தைவதம் உதயரவிச்சந்திரிக்காவையும் கொடுக்கும்.\nகமகம் என்பது இசையொலிகளுக்கு அழகூட்டும் ஒலி அசைவுகள் அல்லது அலைவுகள் ஆகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 14:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirukkural.io/kural/392", "date_download": "2021-02-26T22:34:47Z", "digest": "sha1:KJQJYVR22RB3PVZYEP4Z2L5GOBL3LOKO", "length": 4617, "nlines": 31, "source_domain": "thirukkural.io", "title": "Kural 392 | திருக்குறள்", "raw_content": "\nஎண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்\nஎண்‌ என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இருவகைக்‌ கலைகளையும்‌ வாழும்‌ மக்களுக்குக்‌ கண்கள்‌ என்று கூறுவர்‌.\nஎண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் - அறியாதார் எண் என்று சொல்லுவனவும் மற்றை எழுத்து என்று சொல்லுவனவம் ஆகிய கலைகள் இரண்டினையும்; வாழும் உயிர்க்குக் கண் என்ப - அறிந்தார் சிறப்புடை உயிர்கட்குக் கண் என்று சொல்லுவர்.\n(எண் என்பது கணிதம் அது கருவியும் செய்கையும் என இருவகைப்படும்; அவை ஏரம்பம் முதலிய நூல்களுள் காண்க. எழுத்து எனவே, அதனோடு ஒற்றுமையுடைய சொல்லும் அடங்கிற்று. இவ்விருதிறமும், அறமுதற்பொருள்களைக் காண்டற்குக் கருவியாகலின், 'கண்' எனப்பட்டன. அவை கருவியாதல் ''ஆதி முதலொழிய அல்லாதன எண்ணி, நீதி வழுவா நிலைமையவால் - மாதே, அறமார் பொருள் இன்பம் வீடு என்று இவற்றின், திறமாமோ எண்ணிறத்தால் செப்பு.\" \"எழுத்தறியத் தீரும் இழிதகைமை, தீர்ந்தான், மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும், மொழித்திறத்தின், முட்டறுத்த நல்லோன் முதல் நூல் பொருள் உணர்ந்து, கட்டறுத்து வீடு பெறும்.\" இவற்றான் அறிக. 'என்ப' என்பவற்று, முன்னைய இரண்டும் அஃறிணைப் பன்மைப் பெயர்; பின்னது உயர்திணைப் பன்மை வினை. அறியாதார், அறிந்தார் என்பன வருவிக்கப்பட்டன. சிறப்புடைய உயிர் என்றது மக்கள் உயிருள்ளும் உணர்வு மிகுதி உடையதனை. இதனால் கற்கப்படும் நூல்கட்குக் கருவியாவனவும் அவற்றது இன்றியமையாமையும் கூறப்பட்டன.)\n(இதன் பொருள்) எண்ணென்று சொல்லப்படுவனவும் மற்றை எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளையும் உலகின்கண் வாழுமுயிர் களுக்குக் கண்ணென்று சொல்லுவர் அறிவோர்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2019/11/blog-post_860.html", "date_download": "2021-02-26T21:22:19Z", "digest": "sha1:74NEEI2DOZ4UPYDTK5MZG43BJ2CQC2M2", "length": 16382, "nlines": 247, "source_domain": "www.adiraitiya.com", "title": "header அதிகாரத்தைக் கைப்பற்ற மோசமான வழியை பாஜக கையாள்கிறது: மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS அதிகாரத்தைக் கைப்பற்ற மோசமான வழியை பாஜக கையாள்கிறது: மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு\nஅதிகாரத்தைக் கைப்பற்ற மோசமான வழியை பாஜக கையாள்கிறது: மார்க்சிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு\nமகாராஷ்டிராவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பாஜக எதை வேண்டுமானாலும் செய்கிறது என்று இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் விமர்சித்துள்ளன.\nமகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் வெடித்ததால், கூட்டணி உடைந்தது. எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், என்சிபி கட்சிகள் ஆதரவுடன் சிவசேனா கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கியது.\n3 கட்சிகளுக்கும் இடையே கூட்டணி உறுதியாகி இன்று ஆட்சி அமைப்பதாக இருந்த சூழலில் யாரும் எதிர்பாராத நிலையில், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் பதவியேற்றனர்.\nஇதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விடுத்த அறிக்கையில், \" மகாராஷ்டிராவில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக மோசமான வழிகளை தனக்குச் சாதகமாகக் கையாண்டுள்ளது. பாஜகவின் அரசியல் ஒழுக்கக் கேடு மிகவும் தரம் தாழ்ந்துவிட்டது. மிகவும் ரகசியமான முறையில் முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றதில் இருந்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக எந்த அளவுக்கு வளைந்து செல்லும் என்பதைக் காட்டுகிறது\" எனத் தெரிவித்துள்ளது.\nஇந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா வெளியிட்ட அறிக்கையில், \" மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறது. மாநிலத்தில் நடக்கும் சூழலை தனக்குச் சாதகமாக பாஜக பயன்படுத்தி, தனது அதிகாரத்தின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது\nமகாராஷ்டிர மக்கள்கூட காலையில் தாங்கள் தூக்கத்தில் விழிக்கும் முன்பே குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கப்பட்டு, முதல்வரும், துணை முதல்வரும் பதவி ஏற்றுள்ளனர்.\nமகாராஷ்டிராவில் நடந்துள்ள அரசியல் நிகழ்வுகள், ஆளுநரின் ஆட்சி குறித்து பல்வேறு சிக்கலான கேள்விகளை எழுப்புகிறது. ஆளுநர் அலுவலகத்தையும், குடியரசுத் தலைவர் அலுவலகத்தையும் பாஜக தவறாகப் பயன்படுத்தியுள்ளது என்று குற்றம் சாட்டுகிறோம். இந்த விஷயத்தில் குடியரசுத் தலைவர் அலுவலகத்தின் பங்கும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.\nஅரசியலமைப்புச் சட்டத்துக்குள் வரும் ஆளுநர் அலுவலகமும், குடியரசுத் தலைவர் அலுவலகமும், அரசியல் இலக்கை அடையப் பயன்படுத்தப்பட்டு இருப்பது துரதிர்ஷ்டம்\" எனத் தெரிவித்துள்ளார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''��ுத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:11:30Z", "digest": "sha1:KXVMXCFFIAEJCFQGD2OLNKXBOXHZNPIU", "length": 18062, "nlines": 117, "source_domain": "www.meipporul.in", "title": "முஸ்லிம் லீக் – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nCAA எதிர்ப்புப் போராட்டம்: அலிகர் பல்கலைக்கழகத்தில் ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன\n2020-10-13 2020-11-18 ஷர்ஜீல் இமாம்CAA (Citizenship Amendment Act), cpm, NRC (National Register of Citizens), அலிகர், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சி, காந்தி, தேசியவாதம், தேவ்பந்தி, பசுப் பாதுகாப்பு, பரேல்வி, முஸ்லிம் லீக், ஷர்ஜீல் இமாம்0 comment\nஇவ்வாண்டின் தொடக்கத்தில் அலிகர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற CAA, NRC எதிர்ப்புக் கூட்டத்தில் பேசியதற்காக JNU ஆய்வு மாணவர் ஷர்ஜீல் இமாம் தேசத் துரோக வழக்கில் கைதுசெய்யப்பட்டு பத்து மாதங்கள் கடந்து இன்றும் சிறையிலிருக்கிறார். அப்படி அவர் என்னதான் பேசினார் அன்று அவருடைய முழுப் பேச்சின் தமிழாக்கம் இது.\nநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள்\nதிராவிட சாஹிப்களும் பிராமண மௌலானாக்களும்\n2018-10-28 2018-10-28 ஆஷிர் முஹம்மதுகாங்கிரஸ் கட்சி, தமிழக முஸ்லிம்கள், திமுக, திராவிட இயக்கம், திராவிட சாஹிபுகளும் பிராமண மௌலானாக்களும், திராவிட முன்னேற்றக் கழகம், தேசியம், மதச்சார்பின்மை, மதச்சார்பின்மைவாதம், முஸ்லிம் லீக், வகுப்புவாதம்0 comment\nஇந்தியா முழுக்கவுள்ள கிறித்தவர் மற்றும் முஸ்லிமல்லாத எல்லாச் சமூகங்களையும் இந்துக்களாகக் கற்பித்து முஸ்லிம்களை எதிர்க்கச்சொன்னது இந்து தேசியவாதம். இந்துக்களையும் முஸ்லிம்களையும் இருவேறு சமூகங்களாகப் பிரித்து இரு சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது மதச்சார்பற்ற தேசியம். ஆனால் திராவிட இயக்கமோ பார்ப்பன-பனியாக்களை விலக்கிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மொழி மற்றும் ம���ச்சிறுபான்மையினரின் ஐக்கியத்தை வலியுறுத்தியது. இங்கு முஸ்லிம்கள் பிற சமூகங்கள் போலவே தங்களது அடையாளத்தை முன்னிறுத்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாய்ப்பை பெற்றார்கள். அவர்களது கோரிக்கை தேச விரோதம், பிரிவினைவாதம் என்று குற்றப்படுத்தப்படாத நிலை ஏற்பட்டது.\nநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\n2018-08-21 2018-09-23 எம்.எஸ்.எஸ். பாண்டியன்காயிதே மில்லத், சுயமரியாதை இயக்கம், தக்ணி முஸ்லிம்கள், தமிழக முஸ்லிம்கள், திராவிட இயக்கம், திராவிட சாஹிபுகளும் பிராமண மௌலானாக்களும், பெரியார், முஸ்லிம் அடையாள அரசியல், முஸ்லிம் லீக்0 comment\nவிமர்சனத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும் இப்புத்தகம், 1930இலிருந்து 1967வரையிலான தமிழ்நாட்டு முஸ்லிம்களின் அரசியலை ஆராய்வதன் வழி, முஸ்லிம்களின் எந்தவொரு ஒற்றை அடையாளமும் அவர்களது அரசியல் பயணத்தின் பன்மயப்பட்ட வழித்தடங்களைப் புரிந்துகொள்ளப் போதுமானதாக இருக்காது என்று நிறுவும் செயற்பாட்டில் வெற்றியடைந்துள்ளது. இந்தப் புத்தகம் விடைகாண முயலும் மையமான வினா இதுதான்: ஏன் சமூக நல்லிணக்கம் என்ற விஷயத்தில் வட இந்தியாவுடன் ஒப்பிடும்போது தமிழ்நாடு மிகப்பெரிய பாரம்பரியத்தோடு சிறந்து விளங்குகிறது\nகட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 2) – மரியம் ஜமீலா\n2017-01-07 2018-09-23 மரியம் ஜமீலாஅபுல் அஃலா மௌதூதி, அரசியல் சாசனம், இந்தியப் பிரிவினை, இஸ்லாமிய அரசு, ஜமாஅத்தே இஸ்லாமி, பாகிஸ்தான், மரியம் ஜமீலா, முஸ்லிம் லீக், முஹம்மது அலி ஜின்னா, மௌலானா முஹம்மது அலி ஜவ்ஹர், மௌலானா ஷவ்கத் அலி0 comment\n“எனவே, என் முன் மூன்று பிரச்னைகள் இருந்தன; நாடு பிரிக்கப்படாவிட்டால் முஸ்லிம்களை பாதுகாக்க என்ன செய்வது; நாடு பிரிக்கப்பட்டால் இந்தியாவில் தங்கிவிடும் முஸ்லிம்களுக்காக என்ன செய்வது; பிந்திய நிகழ்வில், புதிய முஸ்லிம் நாடு இஸ்லாம் அல்லாத அரசாக உருவாகிவிடாமல் தடுத்து, அசல் இஸ்லாமிய அரசாக உருவாக வழி செய்வது எவ்வாறு\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் (பகுதி 1) – மரியம் ஜமீலா\n2016-11-10 2018-09-23 மரியம் ஜமீலாIslam in Theory and Practice, அபுல் அஃலா மௌதூதி, அலிகர், அல்லாமா முஹம்மது இக்பால், கிலாஃபத் இயக்கம், சர் செய்யது அஹ்மது கான், ஜமாஅத்தே இஸ்லாமி, ஜமியத்துல் உலமாயே ஹிந��த், ஜிஹாது, துருக்கி, தேசியவாதம், மரியம் ஜமீலா, முஸ்லிம் லீக்0 comment\nமரியம் ஜமீலா Islam in Theory and Practice என்ற தனது நூலில் அபுல் அஃலா மௌதூதி பற்றி எழுதியுள்ள அத்தியாயத்தை இங்கு மொழிபெயர்த்துத் தந்திருக்கிறேன். நீண்ட ஆக்கம் என்பதால் பகுதி பகுதியாக வெளியிடுகிறோம். அதில் முதற் பகுதி கீழே.\nநபிகள் நாயகம் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைகளுக்கான உந்துசக்தியாகின – கொலாஜ் ஓவிய மேதை மதுரை ரஃபீக் நேர்காணல்\nகுணன் பொஷ்போரா: கஷ்மீர் பெண்கள் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய கோரத்தாண்டவம்\nமௌலானா மௌதூதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஒரு விமர்சனப் பார்வை\nயாத் வஷேம்: வேர்களைத் தேடி…\nஇஸ்லாத்தில் மூன்றாம் பாலினம் உண்டா\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (8)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nநபிகள் நாயகம் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைகளுக்கான உந்துசக்தியாகின – கொலாஜ் ஓவிய மேதை மதுரை ரஃபீக் நேர்காணல்\n2021-02-25 2021-02-25 ஆம்பூர் நதீம்இஸ்லாமியக் கலை, ஓவியம்0 comment\nஅரூப (Abstract) ஓவியங்களுக்கு அடிப்படையே இஸ்லாம்தான் என்றுகூடச் சொல்வேன். பூடகமான, புதுவிதமான Concept-ஐ தேடி முஸ்லிம் ஓவியர்கள் நகர்ந்திருக்கிறார்கள். உருவம் சாராது எப்படி வரைவது என யோசித்தபோதுதான் இலைகளை,...\nகுணன் பொஷ்போரா: கஷ்மீர் பெண்கள் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய கோரத்தாண்டவம்\n2021-02-23 2021-02-24 மெய்ப்பொருள்அரச பயங்கரவாதம், காஷ்மீர்0 comment\nகுணன் பொஷ்போரா கிராம மக்களுக்கு ராணுவம் மட்டும் இம்மாபெரும் அநீதியை இழைக்கவில்லை; காவல்துறை, நீதிமன்றம், அரசாங்கம் என எல்லா நிறுவனங்களும் ஒன்றிணைந்துதான் 30 ஆண்டுகளாக அவர்களுக்கு நீதியை எட்டாக்கனியாக்கியுள்ளன....\nமௌலானா மௌதூதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஒர�� விமர்சனப் பார்வை\n2021-02-04 2021-02-11 ஏ.ஸீ. அகார் முஹம்மதுஜமாஅத்தே இஸ்லாமி, மௌலானா மௌதூதி0 comment\nயாத் வஷேம்: வேர்களைத் தேடி…\n2021-01-05 2021-01-06 சாளை பஷீர்Yad Vashem, இனப்படுகொலை, இனவாதம், இஸ்ரேல், நேமிசந்த்ரா, ஹோலோகாஸ்ட்0 comment\nஇஸ்லாத்தில் மூன்றாம் பாலினம் உண்டா\n2020-11-12 2021-02-11 அ. முஹம்மது கான் பாகவிதன்பாலின ஈர்ப்பு, திருநங்கைகள், பாலியல் சாய்வு2 Comments\nCAA எதிர்ப்புப் போராட்டம்: அலிகர் பல்கலைக்கழகத்தில் ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன\n2020-10-13 2020-11-18 ஷர்ஜீல் இமாம்CAA (Citizenship Amendment Act), cpm, NRC (National Register of Citizens), அலிகர், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சி, காந்தி, தேசியவாதம், தேவ்பந்தி, பசுப் பாதுகாப்பு, பரேல்வி, முஸ்லிம் லீக், ஷர்ஜீல் இமாம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/119349", "date_download": "2021-02-26T21:17:40Z", "digest": "sha1:HHBC7CMX5ALRMICFIN7BUZAIEIZ4KZDI", "length": 6205, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "சற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உ யிரிழப்பு! – | News Vanni", "raw_content": "\nசற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உ யிரிழப்பு\nசற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உ யிரிழப்பு\nகொரோனா தொற்றுக்குள்ளான மற்றுமொரு நபர் உ யிரிழந்துள்ளார்.\nஜா எல பிரதேசத்தினைச் சேர்ந்த 42 வயதான ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் உ யிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து நாட்டில் 17 ஆவது உ யிரிழப்பு பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது எங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல – இரா.சாணக்கியன்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச 207ஆவது தர்ம உபதேச நிகழ்வில் பங்கேற்பு\nஅரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் வழங்கிய வாக்குறுதி\nசுகாதார நியமனம் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்\nஇது எங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச 207ஆவது தர்ம உபதேச நிகழ்வில்…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எ��து உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/03/blog-post_66.html", "date_download": "2021-02-26T21:02:01Z", "digest": "sha1:LHPDWT4RHAZFXWJNOM3A24BZPFT2HAV5", "length": 8200, "nlines": 57, "source_domain": "www.pathivu24.com", "title": "உதயங்கவை கொழும்புக்கு கொண்டு வர இராஜதந்திர நடவடிக்கை! - pathivu24.com", "raw_content": "\nHome / இலங்கை / உதயங்கவை கொழும்புக்கு கொண்டு வர இராஜதந்திர நடவடிக்கை\nஉதயங்கவை கொழும்புக்கு கொண்டு வர இராஜதந்திர நடவடிக்கை\nசாதனா March 29, 2018 இலங்கை\nடுபாயில் கைது செய்யப்பட்ட ரஷ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுயங்கவை இலங்கைக்கு அழைத்து வர இராஜதந்திர முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக அவர் டுபாயில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல்களை அரசாங்கம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவடக்கிலுள்ள காவல்துறைக்கு பெண்ணும் தேவைப்படுகின்றதாம்\nவடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை காவல்துறையினருக்கு லஞ்சமாக பணம் மற்றும் பொருட்களுடன் தற்போது பெண்களும் தேவைப்படுவதாக காவல்துறை அதிபர் ...\nஇன்றைய மரணங்கள்: இத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா\nஇத்தாலி, சுவீடன், டென்மார்க், நோர்வே, பின்லாந்து, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nதம்பி என்றும் எனக்கு தம்பியே\nபிரபாகரன் என்ற��ம் எனக்கு தம்பி பிரபாகரனே.நான் அரசியலுக்கு வரும் முன்னரே பிரபாகரனை தம்பி பிரபாகரன் என்றே அழைத்தேன். இனியும் அவ்வாறே அழைப்பேன்...\nசற்றுமுன் வவுனியா நகரசபை மைதானம் முன் மாபெரும் ஆர்ப்பாட்டம்\nவவுனியா நகரசபைத்தலைவர் மற்றும் செயலாளருக்கு சிறைச்சாலை காவலரினால் ஏற்படுத்தப்பட்ட அநீதிக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை 10.30மணியளவில்...\nசீதுவை இராணுவ முகாமிற்கும் கோவிந்தா\nநீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம்\n28 ஆண்டுகள் அகவை நிறைவு விழாவுக்குள் நுளையும் யேர்மனி தமிழாலயங்கள்\nயேர்மனியில் வாழும் தமிழ்ப் பிள்ளைகளுக்கு நாடு முழுவதிலும் 120 க்கு மேற்பட்ட தமிழாலயங்களை அமைத்துக் கடந்த 28 ஆண்டுகளும் தமிழ்மொழி, தமிழ்ப்பண்...\nயாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சி.வி.விக்கினேஸ்வரன் ஊடகவியலாளரகளது சரமாரியான கேள்விகளிற்கு பதிலளித்தார்.\nஇன்றைய மரணங்கள்: அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர்\nஅமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இன்று திங்கட்கிழமை கொரோனா தொற்று நோயால்\nகோப்பாயில் கை வைக்கவேண்டாம்: சித்தர்\nகொரோனோ தனிமைப்படுத்தல் நிலையமாக யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியை மாற்றுவது பொருத்தமற்ற செயல் என\nஇன்றைய உயிரிழப்புகள்:- பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து\nபிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், பெல்ஜியம், நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இன்று சனிக்கிழமை கொரோனா தொற்று நோயால்\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் புலம்பெயர்வு மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/actress-poorna-image-looted-by-tik-tok-rowdys/", "date_download": "2021-02-26T21:36:44Z", "digest": "sha1:ITX6UCHMU27XAXTZO5Y7SBHWFBN22PVY", "length": 10995, "nlines": 161, "source_domain": "newtamilcinema.in", "title": "திருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்! புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா! - New Tamil Cinema", "raw_content": "\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ் புடிச்சு உள்ளே போட்ட பூர்ணா\nதிக்கெட்டும் பரவிக்கிடக்கிற திருட்டு பாய்ஸ், இப்போது டிக் டாக்கிலும் குடி புகுந்துவிட்டார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு முன் நின்று அருவா சுற்றுவது, ஆஸ்பிடல் குளுக்கோஸ் பாட்டிலை அப்படியே குடிப்பது, நடக்கிற சாலையில் உருளுவது, நாலு பேர் சிரிக்கிற வகையில் புரளுவது என்று சில்லரைத் தனங்களாக செய்வதுதான் டிக் டாக்கின் ‘லைக்ஸ்’ ஏரியா. இதற்காக சீராட்டும் பாராட்டும் திட்டும் உதையும் வாங்குகிற இந்த பசங்களுக்கு இப்போது திருட்டும் கொள்ளையும் கூட பொழுதுபோக்கு லிஸ்ட்டில் சேர்ந்துவிடும் போல\nதமிழில் பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நடிகை பூர்ணா இப்போது கேரளாவில் முக்கிய நடிகை. அவருக்குதான் காதல் வலை வீசியிருக்கிறார்கள் இந்த கொள்ளைக் கூட்ட பாஸ்கள் ‘துபாய்ல நமக்கு நகைக்கடை இருக்கு’ என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இளம் வாலிபன் ஒருவனிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்திருக்கிறார் பூர்ணா. பேச்சு பேச்சாக இல்லாமல் பேராசையாக மாறியிருக்கிறது. பெண்களின் வீக்னெஸ் எது என்று புரிந்து வைத்திருக்கும் இத்தகைய திருடர்களிடம் காலப்போக்கில் எக்கச்சக்கமாக சிக்கிவிட்டார் பூர்ணா.\n‘பொண்ணு கேட்க வீட்டுக்கு வாங்க’ என்று அவர் அழைப்பு விடுக்க, வந்த ஆறு பேரில் சம்பந்தப்பட்ட நகைக்கடை அதிபர் இல்லவே இல்லை. ‘அத்தான் எங்க’ என்று விசாரிப்பதற்குள், அத்தனை பேரும் டுபாக்கூர் என்று சட்டென்று புரிந்து கொண்டார் பூர்ணா. நைசாக பேசி அனுப்பிய பூர்ணாவின் குடும்பம் இப்போது போலீசுக்கு போக, ஆறு பேர் கும்பலை கொத்தாக தூக்கிவிட்டது போலீஸ்.\n‘பூர்ணாவின் டெலிபோன் உரையாடலை வெளியிடுவேன்’ என்று சொல்லியே சில லட்சங்கள் பேரம் பேசப்பட்டதாம்.\nமுழுசு முழுசா ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரைக்கும் தினுசு தினுசா திருடுற கூட்டமும் இருக்கும். இதுல பூர்ணா மாதிரியான புத்திசாலி நடிகைகளும் சிக்கிக் கொள்கிறார்களே என்பதுதான் வேதனை\nகல்லு சும்மாதானே கிடக்குன்னு பல்லை போட்டு தேய்ச்சா கதையாவுல்ல இருக்கு\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\nவிஜய் 65ல் நடிக்க மறுத்த கதாநாயகி\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\nவிஜய் 65ல் நடிக்க மறுத்த கதாநாயகி\nசூரரைப் போற்று திரைப்படத்தை நீங்கள் கண்டிப்பாகப் பார்க்க…\nஇன்னொரு சசிகலா ஆகிறாரா எஸ்.ஏ.சி\nநான் நல்ல நடிகன் இல்லை\nதிருட்டு மாங்கா அடிக்க வந்த டிக்-டாக் பாய்ஸ்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nபொன்மகள் வந்தாள் – விமர்சனம்\nஏ 1 / விமர்சனம்\nதனுஷ் பேச்சுக்கு இவ்வளவுதான் மதிப்பா\nகுஷ்புவுக்கு முக்கியத்துவம் பாஜக மீது அதிருப்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-02-26T21:33:12Z", "digest": "sha1:GYO5Q6SAXREGLM7JQQRYAFQ447F6YZMM", "length": 10511, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "நான் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டதாக உணர்ந்தேன் |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nநான் மிகவும் ஆசீர்வதிக்கப் பட்டதாக உணர்ந்தேன்\nபிரதமர் நரேந்திரமோடி நேற்று திடீரென டெல்லியில் உள்ள குருத்வாராவுக்கு சென்று வழிபாடுநடத்தினார். முன்னறிவிப்பு இல்லாமல் பிரதமர் சென்றதால், பெரியளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.\nடெல்லியில் உள்ள ரகாப்கஞ்ச் குருத்வாராவுக்கு பிரதமர் மோடி நேற்றுகாலை திடீரென சென்றார். அங்கு அவரை குருத்வாரா நிர்வாகிகள் வரவேற்றனர். குருத் வாராவில் மோடிவழிபட்டார். நேற்று முன்தினம் சீக்கிய மத குரு தேஜ் பகதூரின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டநிலையில், தேஜ்பகதூருக்கு மோடி அஞ்சலி செலுத்தினார்.\nமுன்னறிவிப்பு இல்லாமல் திடீரென மோடிசென்றதால் அங்கு பெரிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. போக்குவரத்து தடைகளும் இல்லை. பஞ்சாப், ஹரியாணா வைச் சேர்ந்த சீக்கிய விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் நிலையில், குருத்வாராவில் மோடி வழிபாடுநடத்தியிருப்பது குறிப்பிட தக்கது.\nடெல்லி குருத்வாராவில் தான்வழிபட்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.\nமேலும், ட்விட்டரில் அவர்வெளியிட்ட பதிவுகளில், ’’வரலாற்று சிறப்புமிக்க ரகாப்கஞ்ச் குருத்வாராவில் பிரார்த்தனை செய்தேன். அங்குதான் குருதேஜ்பகதூரின் உடல்தகனம் செய்யப்பட்டது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன். உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கானோரைப் போல நானும் குருதேஜ்பகதூரின் கருணையால் ஈர்க்கப்பட்டேன். வரலாற்று ரீதியாக ஆசீர்வதிக் கப்பட்ட இந்த தருணத்தில் குரு தேஜ்பகதூரின் லட்சியங்களைப் போற்றிக் கொண்டாடுவோம்’’ என்று தெரிவித்துள்ளார்.\nவரலாற்று சிறப்புமிக்க ரகாப்கஞ்ச் குருத்வாராவில் பிரார்த்தனை செய்தேன். அங்குதான் குரு தேஜ்பகதூரின் உடல்தகனம் செய்யப்பட்டது. நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்தேன்.\nகுருநானக் தேவ் சீக்கியர்களுக்கு மட்டுமான சொத்து அல்ல\nகுடியுரிமை சட்டம், ஜக்கி வாசுதேவ் வீடியோவை…\nஜவர்ஹலால் நேரு பல்கலைக் கழக பெயரை, மோடி பல்கலைக்…\nசொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி\nஅனைவருக்கும் அனைத்து வாய்ப்பும் கிடைக்க வேண்டும்\nதாய்மொழியில் மருத்துவ படிப் ...\nஇந்த ஆண்டில் நம்பிக்கை மற்றும் ஆரோக்க� ...\nபாரம்பரிய தலைப்பாகையுடன் சுதந்திர தின ...\nநாட்டின் பொருளாதாரத்தை மீட்க உயர் அதி� ...\nதாமாக முன்வந்து பணியாற்றியது சேவையின் ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nகுப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்கள���க்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-09-25-14-51-24/", "date_download": "2021-02-26T21:47:37Z", "digest": "sha1:NPSRL5YGZ2K6A6VNTE7I7JZUFU4E7YLU", "length": 7915, "nlines": 88, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரதமருக்கு அறிய வகை மரக்கன்றை பரிசளித்த மேனகா காந்தி |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nபிரதமருக்கு அறிய வகை மரக்கன்றை பரிசளித்த மேனகா காந்தி\nபிரதமர் நரேந்திரமோடி கடந்த 17-ந் தேதி தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடினார்.அவருக்கு பல்வேறு அரசியல்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.மேலும் உலகநாடுகளில் இருந்தும் பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்னம் இருந்தன.\nஇதற்கிடையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தி பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசாக அரிய வகையான மரக்கன்று ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.\nஉலகிலேயே டேராடூன் பகுதியில்மட்டும் விளையகூடிய இந்த அரியவகையான மரத்தின் கன்றுவை பிரதமர் மோடிக்கு பரிசளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மரம் டேராடூன் பகுதியில்மட்டும் விளைவது நினைவுகூறத்தக்கது.\nவாடகை கார்களில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை…\nமோடிக்கு ஜெர்சியை பரிசாக வழங்கிய பிஃபா தலைவர்\nபாஜக சார்பாக போட்டியிட மேனகா காந்தி வருண்காந்திக்கு வாய்ப்பு\nசோனியாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n68 வது பிறந்த தினத்தை கொண்டாடும் நரேந்திரமோடிக்கு…\nபாலியல் துன்புறுத்தல்களை ஓய்வுபெற்ற ந ...\nபலாத்கார குற்றங்களை தடுக்க போலீசாருக் ...\nமேனகா காந்தி ஜல்லிக்கட்டுக்கு தடைவிதி ...\nகுழந்தைகள் நலக்குழுக்களின் செயல்பாடு� ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nகடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/12/blog-post_390.html", "date_download": "2021-02-26T22:06:27Z", "digest": "sha1:CXXF3LODKU5C42ZNIQFFUW5SQCWLFL62", "length": 22653, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "மீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்து - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Cinema News » மீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்து\nமீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்து\nதிருடன் போலீஸ் படத்தைத் தொடர்ந்து மீண்டும் தினேஷ் நடிக்க 'உள்குத்து' படத்தைத் தொடங்கினார் கார்த்திக் ராஜு. நந்திதா, திலீல் சுப்பராயன், பால சரவணன் உள்ளிட்ட பலர் தினேஷுடன் நடித்துள்ளார்கள்.பிரமோத் ஒளிப்பதிவு செய்திருந்த இப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கதையை பற்றி இயக்குநர் கார்த்திக்ராஜு பேசுகையில்....\n\"எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் மீன் சந்தை ஒன்று உள்ளது அங்கு மீன் விற்பனை நடைபெறும் அதன் அருகில் சின்ன பசங்க அந்த மீனை வெட்டி கிலோக்கு 20 ரூபாய் என சுத்தம் செய்து கொடுப்பார்கள். அதை நான் ரொம்ப நாளாவே கவனித்து வந்தேன். மீன் சந்தையில் புதன், சனி, ஞாயிறு மட்டுமே வேலை இருக்கும் மற்ற நாள்களில் அந்த சிறுவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்தேன் அப்போது தோன்றியது தான் இந்த கதை. அவர்களை சார்ந்த கதையை எழுதலாம் என்று முடிவுசெய்தேன் அது தான் இந்த உள்குத்து.\nமேலும் அந்த சந்தையில் மீன் விற்பர்களிடம் தகவல்களை ��ேகரித்தேன். அதுவும் மிக சுவாரசியமாக இருந்தது. மீனவர்களுக்கு மீன் வாங்க கையில் காசு இருக்காதாம் . பின்னர் காலையில் மீனவர்கள் ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்குவார்கள். அவர்களுக்கு கடன் கொடுப்பவர்கள் ஒரு லட்சத்தில் பத்தாயிரம் ரூபாயை எடுத்துவிட்டு மீதமுள்ள தொன்னுராயிரம் ரூபாய் பணத்தை மட்டுமே கையில் தருவார்கள். மாலையில் ஒரு லட்சம் ரூபாயாக மீனவர்கள் கடன் கொடுப்பவர்களிடம் கொடுக்கவேண்டும் என்ற விஷயத்தை என்னிடம் கூறினார்கள். நான் அவர்களிடம் மீன் விற்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன் அதற்கு அவர்கள் மீனை நாங்கள் ஐஸ் பாக்ஸில் போட்டு விடுவோம் மறுநாள் விற்பனை செய்வோம் என்றார்கள்.\nஆனால் அன்று ஐந்தாயிரம் ரூபாய்க்கு மட்டும் விற்று இருந்தால் எங்கள் பாடு திண்டாட்டம் தான் அடி, உதை கூட சமயத்தில் விழும் எங்களால் எதுவுமே செய்ய முடியாது ஏன்னென்றால் மீண்டும் நாங்கள் அவர்களிடம் தான் எங்கள் தேவைக்கு பணம் வாங்க வேண்டியிருக்கும் அது கந்து வட்டியா இருக்குமோ என்று கூட எங்களுக்கு சொல்ல தெரியவில்லை என்றார்கள். அதே போல் அந்த பசங்களும் சில விஷயத்தை என்னிடம் சொன்னார்கள் நான் மீன் வெட்டுகிறேன் ஒரு கிலோக்கு 20 ரூபாய் கிடைக்கிறது ஒரு நாளைக்கு அதிக பட்சம் இரண்டு மணி நேரத்தில் இருபது முதல் இருப்பத்தைந்து கிலோ வரை மீனை வெட்டுவேன் அதன் பின் எனக்கு எந்த வேலையும் இல்லை என்றான் அந்த சிறுவன். பசங்களுக்கு வேலை இல்லாத நேரத்தில் இவர்களை யாரவது தவறா பயன்படுத்தினால் என்ன ஆகும் மற்றும் பசங்களை மையப்படுத்தி ஒரு ரவுடிதனத்தை உட்புகுத்தி கதை தயார் செய்திருக்கிறேன்\" என்றார்.\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஉங்கள் மனைவியின் காம பசி தீரவிலையா\nஇணையத்தில் பரவும் நடிகை அனுஷ்காவின் ஆபாச வீடியோ\nநிர்வாணப்படங்கள் கற்பழிப்பை விட மோசமானது: ஹன்சிகா கோபம் (வீடியோ இணைப்பு)\nஅரசியலுக்கு வருவது உறுதி; அடுத்த சட்டமன்றத் தேர்தல...\nஇன்னும் 5 பில்லியன் வருடங்களில் எமது சூரியன் த���து ...\nஅடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இ...\nஅரசியலமைப்பு சபையிலிருந்து விஜயதாச ராஜபக்ஷ விலகல்\nநேர்மையான அரசியல் தலைமுறையை உருவாக்குவதே சுதந்திரக...\nகேப்பாப்புலவில் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்த 133 ஏக்...\nமக்கள் வழங்கப் போகும் ஆணை ‘மாநிலத்தில் சுயாட்சி’ எ...\n‘முத்தலாக்’ தடைச் சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றம்\n40 பேரைப் பலி கொண்ட ஆப்கான குண்டுத் தாக்குதல்களுக்...\n2017 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கு மிகவும் மோசமான ஆண்டு...\nமனோ கணேசனின் முடிவுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆதரவு\nமுத்தலாக் சட்ட மசோதா மக்களவையில் தாக்கல்\nபெனாசீர் பூட்டோ படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் ந...\nரஷ்யா மத்தியஸ்தம் வகிக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை...\nஸ்டாலின் செயல்தலைவராக இருக்கும் வரை திமுக ஜெயிக்கா...\nகாஷ்மீர் சிங்கிலிருந்து குல்பூஷண் வரை... | பாகிஸ்த...\nதிமுக கூட்டணி உடைகிறதா - காங்கிரஸ், விசிக கருத்து\n36 வயது பெண்ணிடம் ஃபேஸ் புக்கில் சிக்கிய இளைஞர், வ...\nஆய்வாளர் பெரியபாண்டியனை சுட்டது, கூட வந்த பொலீஸ்கா...\nஇந்த 10 அறிகுறிகளை கவனிக்கவில்லை என்றால் - இறப்பதை...\nவட்டார முறைமையும் சாதிய-மதவாத அரசியலும்\nவிடுதலைப் புலிகள் இன்னொரு போரைத் தொடங்குவார்கள் என...\nசுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டால் ஆச்சர...\nஐ.தே.க.வில் இணையும் எண்ணமில்லை: கெஹலிய ரம்புக்வெல\nகுடும்பம்தான் முக்கியம்; ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்...\nஸ்டாலின் செயல் தலைவராக இருக்கும் வரை தி.மு.க வெற்ற...\nபிலிப்பைன்ஸ் டெம்பின் புயலால் கடும் சேதம்\nஎதிர்வரும் வருடங்களில் ஐ.நா இற்கான அமெரிக்காவின் ப...\nதினகரன் வெற்றிக்கு பின்னணியில் நடந்தது என்ன\nதலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் பாஜகவால் நுழைய முட...\nலட்சுமி இப்போ பழைய லட்சுமி\nஅருவி நல்லப்படம், லட்சுமிராமகிருஷ்ணன் பாராட்டு\nதயாரிப்பாளரை மருத்துவமனையில் தள்ளிய மெர்சல்\nஇலங்கைத் தேயிலைக்கான தடையை ரஷ்யா நீக்கியது\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம...\nஎனக்கென்று கட்சி ஒன்றில்லை; தமிழ் மக்கள் பேரவையினர...\nதமிழ் மக்களுக்கு இனி சர்வதேசத்தின் கதவுகளும் திறக்...\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி பதவியேற்பு\n‘நத்தார் ஒளி’ நம்பிக்கையிழந்துள்ள மக்களின் மனங்களி...\nஇன, மத பேதங்கள் அற்ற நற்பண்புகள் கோலொச்சும் நாடு வ...\nமனித நேயத்திற்கு எதிராக எழும் ஆயுதங்கள் அனைத்தும் ...\nகெஹலிய ரம்புக்வெல மீண்டும் ஐ.தே.க.வில் இணைகிறார்\nமுதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணியைத் தொடர்வேன்...\nஆர்.கே.நகர் தேர்தலில் திமுக- தினகரன் கூட்டுச் சதி:...\nதினகரன் ‘ஹவாலா’ பணப்பட்டுவாடா மூலம் வென்றுள்ளார்: ...\nஎங்கள் மீதான கோபத்தில் மக்கள், தினகரனுக்கு வாக்களி...\nஆர்.கே.நகரில் நடந்திருப்பது உண்மையான தேர்தலே இல்லை...\nடி.டி.வி.தினகரன் 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் ...\nவிக்னேஸ்வரனின் மக்கள் செல்வாக்கு கண்டு பலரும் அஞ்ச...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் நீதியான விசாரணை அவ...\nவடகொரியாவின் ஏவுகணை அச்சுறுத்தலால் மிகவும் உயர்ந்த...\nஅட வாங்க சார்... ரஜினி சார்...\nதமிழ் மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புகிறார்கள்: ...\nமாவை சேனாதிராஜாவின் மகன் தேர்தல் களத்தில்\n2ஜி (2G) தீர்ப்பு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; 70...\nகனடாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் ...\nமீனவர்களின் கந்து வட்டி கொடுமையை சொல்லும் உள்குத்து\nகமல் பட பாட்டில் உதயநிதி ஸ்டாலின்...\nதாயும், தந்தையுமாகிய \"நூரி அம்மா\"\n\"ஆரோக்கியமாக இருந்தவர் ஏன் கைநாட்டு வைத்தார்\" - வை...\nநம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் வெற்றிவேல்: கிருஷ...\nமூன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக கண்கலங்கிய மோடி\nபதவிக்காக சசிகலா காலில் ஜெயக்குமார் விழுந்தது ஏன் ...\nஇந்த புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா.\nகர்ப்பிணிக்கு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை மறுப்...\nஅதர்வாவின் அக்காதான், விஜய் சேதுபதிக்கு மனைவியாம்..\nவிஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் அந்த சிலர்\nஎன்னதான் நினைச்சுகிட்டு இருக்கார் ஸ்ருதிஹாசன்\nமீட்கப்பட்ட ஆயுதங்களுக்கும் புளொட்டுக்கும் சம்பந்த...\nகூட்டு அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா\nமுதலமைச்சர் ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்...\nஒகி புயல் பாதிப்புக்களுக்கு 325 கோடி ரூபா நிவாரணம்...\nமுதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ; டி.டி.வி. தினகர...\n'அருவி' படத்தில் 'சொல்வதெல்லாம் உண்மை'யா\nவானவில் போல் பாடலாசிரியர்களை தேர்ந்தெடுத்த அனிருத்\nரிச்சி தமிழ் சினிமாவில் நிவின்\nபால் பாண்டி குறும்படம் குறித்த விமர்சனம்\nமாட்டை வைத்துக்கொள்ளுங்கள்... நாட்டைக் ��ொடுங்கள்...\nமறந்ததை நினைவு படுத்திய அருவி... | 'அந்த நோயி'ன் ...\nவித்தை காட்டும் கரடிகள் எங்கே போயின\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0/", "date_download": "2021-02-26T21:09:15Z", "digest": "sha1:Y7S4D2EMHPK2YZVQ2NWJKSJBQ7A54OSG", "length": 9173, "nlines": 117, "source_domain": "www.tamilhindu.com", "title": "மத்திய கண்காணிப்பு ஆணையர் Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nTag: மத்திய கண்காணிப்பு ஆணையர்\nஊழல் இல்லாத இடமே இந்தியாவில் இல்லை என்றாகிவிட்டது. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், புதிய ரேஷன் அட்டை, இறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், தொழில் உரிமம், வாகன ஓட்டுனர் உரிமம், பத்திரப் பதிவு,… என எதைப் பெற வேண்டுமாயினும், லஞ்சம் கொடுக்காமல் காரியம் ஆகாது. இடையிடையே, ‘லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கைது’ என்று பத்திரிகைகளில் செய்தி வரும். முகத்தை மூடிக்கொண்டு புகைப்படத்தை தவிர்க்க தலையைக் குனிந்துகொண்டு போலீஸ் வேனில் ஏறும் ‘குற்றவாளிகள்’ அடுத்த சில மாதங்களில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிந்தும், எந்த அச்சமும் இன்றி கையூட்டு வாங்கும் அதிகாரிகள் பெருகிவிட்டார்கள். சொல்லப்போனால், லஞ்ச ஒழிப்புத் துறையிலேயே கள்ள ஆடுகள் பெருகிவிட்டன. இதற்கெல்லாம் மாற்று என்ன லோக்பால் சட்டம் வந்துவிட்டது. இதனால் என்ன லாபம் லோக்பால் சட்டம் வந்துவிட்டது. இதனால் என்ன லாபம் லஞ்ச ஒழிப்பு சட்டம் இப்போதும் நாட்டில் இருக்கத் தான் செய்கிறது. ஆனால், லஞ்சம் ஒழியவில்லையே லஞ்ச ஒழிப்பு சட்டம் இப்போதும் நாட்டில் இருக்கத் தான் செய்கிறது. ஆனால், லஞ்சம் ஒழியவில்லையே எனவே, முதலில் லோக்பால் குறித்து மக்களிடையே முழுமையாக விளக்கி அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட வேண்டும்.\nஇராமன் – ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 15\nஇந்து வாக்கு வங்கி – ஒரு வேண்டுகோள்\nஅமெரிக்க அதிபர் தேர்தலோ தேர்தல் – 5\nவேதம் கூறும் பிரபஞ்சவியலில் சிவனும் விஷ்ணுவும் முக்தியும்\nஇது ஒரு ஓப்பன் ஸோர்ஸ் மதம்\nவன்முறையே வரலாறாய்… – 4\nநம்பிக்கை – 3: நான் யார்\nஇராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 12\nசக்கரவாளக்கோட்டம் உரைத்த காதை [மணிமேகலை – 7]\nஅக்பர் என்னும் கயவன் – 18\nகாங்கிரஸ் இளவரசரின் புதிய ஆடை\nஇன்று: கோவை குண��டுவெடிப்பு நினைவு தினம்\nதிப்பு சுல்தான்: மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/AIA-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-IQA-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8C%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/47-257448", "date_download": "2021-02-26T22:22:18Z", "digest": "sha1:YWPTCV5CNAGT7GMRTBHAGHLQQE6ZVB4N", "length": 13774, "nlines": 149, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || AIA இன்ஷுரன்ஸ் வெல்த் பிளானர்கள் IQA வினால் கௌரவிப்பு TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome வணிகம் AIA இன்ஷுரன்ஸ் வெல்த் பிளானர்கள் IQA வினால் கௌரவிப்பு\nAIA இன்ஷுரன்ஸ் வெல்த் பிளானர்கள் IQA வினால் கௌரவிப்பு\nசர்வதேச தர விருதுகள் (IQA) 2019 க்குத் தகுதி பெற்றதன் மிகச்சிறந்த சாதனைக்காக 12 வெல்த் பிளானர்களை AIA இன்ஷுரன்ஸ் கௌரவித்தது. வியாபாரத்தின் தரம் மற்றும் விற்பனையின் அளவு ஆகியவற்றின் ஊடாக நிறுவனத்தினுடைய வெற்றிக்குப் பாரிய பங்களிப்புச் செய்யும் முகவர்களை IQA ஊக்குவித்து வெகுமதியளிக்கின்றது. இவ்விருதானது லிம்ரா (LIMRA) டலென்ட் சொலுசன்ஸ் இன்டர்நஷனல் நிறுவனத்தினால் வழங்கப்பட்டிருந்தது.\nIQA விருதை வெற்றி பெற்றதற்காக, கொழும்புப் பிராந்தியத்தைச் சேர்ந்த P.H ரசிக சன்தகெளும், H ரங்கிக லசந்தி - கொழும்புப் பிரதான பிராந்தியம், K.D சுரங்க பெரேரா - நீர்கொழும்புப் பிராந்தியம் 01.மஹரகம பிராந்தியத்தைச் சேர்ந்த M சரத் ஜெயலால், கொழும்புப் பிரதான பிராந்தியத்தின் T மாலதி ஹேரத், U.A.M சஞ்ஜீவனி சோமரத்ன - கண்டிப் பிராந்தியம், ராகம நகரப் பிராந்தியத்தைச் சேர்ந்த D.N ஹிமாலி பெரேரா, D ருக்லந்தி குணசேகர - ஹோமாகமப் பிராந்தியம், S ராமநாயக்க - நுகேகொடப் பிராந்தியம், H.M.B.G சசீகா ஹேரத் - கேகாலைப் பிராந்தியம் 02, நுகேகொடப் பிராந்தியத்தைச் சேர்ந்த K.C.N பெர்டிணான்டோ, மற்றும் கொழும்புப் பிராந்தியம் 01 ஐச் சேர்ந்த A.H.O.D ஜயவீர ஆகியோரை AIA பாராட்டிக் கௌரவித்திருந்தது.\nஉற்பத்தி மட்டங்கள் மற்றும் நிலைபேறு தன்மையின் வீதங்கள் ஆகிய இரண்டினதும் அடிப்படையில் தகுதியாளர்களின் செயற்றிறன் மதிப்பிடப்பட்டிருந்தது. இரண்டு தொடர்ச்சியான வருடங்களில் எழுதப்பட்ட குறைந்தபட்ச 30 காப்புறுதிகளின் தயாரிப்பு, தனிநபர் ஆயுளின் குறைந்தபட்ச 90சதவீதத்தின் 13 மாத கால நிலைபேறு தன்மை வீதம் மற்றும் காப்புறுதி வருடமொன்றின் போது விநியோகிக்கப்பட்ட மற்றும் செலுத்தப்பட்ட தனிநபர் ஓய்வூதிய (வருடாந்த) வியாபாரம் ஆகிவற்றின் அடிப்படையில் சர்வதேச தர விருதிற்கான தகைமை விதிமுறைகள் அமைந்திருந்தன.\nIQA ஆனது ஆயுள் காப்புறுதித் துறையில் வழங்கப்படும் மிகவும் உயரிய விருதொன்றாகவும் மற்றும் தொழில் நிபுணத்துவம், திறன் மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றின் அளவீடாகவும் அங்கிகரிக்கப்படுகின்றது. தகுதியாளர்கள் இதன்போது சர்வதேச மற்றும் உள்நாட்டு அங்கிகாரம் இரண்டையும் பெறுவதோடு, தற்போதைய வாடிக்கையாளர்கள் மற்றும் எதிர்காலத்தில் சாத்தியமான வாடிக்கையாளர்களுக்கு தங்களுடைய தொழில் நிபுணத்துவச் சான்றுகளை செயல் விளக்குவதற்காகவும் இதனை அவர்கள் பயன்படுத்த முடியும்.\nAIA இன் பிரதான நிறைவேற்று அதிகாரி நிகில் அத்வானி இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், ‘உலகளாவிய IQA அங்கிகாரத்திதை எங்களுடைய 12 வெல்த் பிளேனர்கள் எய்தியிருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். மிகவும் தரம் வாய்ந்த வியாபாரப் பராமரிப்புக்காகவும் மற்றும் அதிசிறந்த வாடிக்கையாளர் சேவையுடன் உரிய தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்குத் தொடர்ச்சியாக வழங்கியிருந்த எங்கள் வெல்த் பிளேனர்களின் மிகச்சிறந்த செயற்றிறனை லிம்ரா IQA கௌரவிக்கின்றது. இந்த விருதைப் பெற்ற வெற்றியாளர்கள் போன்ற வெல்த் பிளேனர்கள்தான் இலங்கையின் மிகச்சிறந்த ஆயுள் காப்புறுதி நிற��வனமாக AIA இனை மாற்றியிருந்தனர்’ எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’பிரித்தானியா இரட்டை வேடம் போடுகிறது’\n’ஒன்றாக செயற்படுவதற்கான கட்டமைப்பு விரைவில் உருவாகும்’\n2 மாதங்களில் 3,142 டெங்கு நோயாளர்கள் அடையாளம்\nகுடிநீர் போத்தல் வர்த்தகர்களின் கவனத்துக்கு\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/bigg-boss-tamil-season-4-finalist-balaji-murugadoss-runner-up-speech-skv-395303.html", "date_download": "2021-02-26T22:34:50Z", "digest": "sha1:7EAU7XX323M64XMUYHPX53JXPZHK2IIH", "length": 9958, "nlines": 112, "source_domain": "tamil.news18.com", "title": "‘நம்புங்க நானும் நல்லவன் தான்’ வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் (வீடியோ)– News18 Tamil", "raw_content": "\n‘நம்புங்க நானும் நல்லவன் தான்’ வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பாலாஜி முருகதாஸ் (வீடியோ)\nஎன்னை இறுதி சுற்றுக்கு அனுப்பியதற்கு நான் ஆச்சர்ய பட்டேன். நம்புங்க.. நம்புங்க நானும் நல்லவன் தான் என பாலாஜி முருகதாஸ் தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் நடந்து முடித்த பிக்பாஸ் போட்டியில் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து பாலாஜி முருகதாஸ் இரண்டாம் இடத்தை தட்டிச் சென்றார்.\nஇதில் வெற்றி குறித்து ஆரி, மற்றும் பாலாஜியிடம் கேட்கப்பட்டது. முதலில் தனது வெற்றி குறித்து பேசிய ஆரி, எனது போட்டியாளர்கள் இல்லை என்றால் நான் இல்லை. உங்களிடம் ஏற்பட்ட கருத்து மோதலினால் மட்டுமே மக்கள் இந்த இடத்தை எனக்கு கொடுத்துள்ளனர்.\nஎன் பேச்சோ, செயலோ, உடல் மொழியோ உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார். தனக்க��� வாக்களித்த அனைவருக்கும் நன்றி என கூறிய அவர் வெளியே வந்த பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் எல்லா புகழும் உங்களுக்கே என தெரிவித்தார்.\nஇதனைத் தொடர்ந்து பேசிய பாலாஜி முருகதாஸ் , என்ன பேசுவதென்று தெரியவில்லை. வாழ்த்துக்கள். இந்த கப்பை இரண்டு விதமாக ஆடி ஜெயிக்கலாம். நான் ஆடியதில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னித்து கொள்ளுங்கள். எவ்வளவு தவறு இருந்தாலும், சரி செய்து கொள்ளுதல் எனும் ஒரு விஷயம் இருப்பதால் தான் என்னை இரண்டாம் இடத்தில் நிக்க வைத்திருக்கின்றீர்கள். எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. வேறு யாருக்கு நன்றி கூறுவதென்று தெரியவில்லை.\nஎனக்கு மனதில் எதையும் வைத்துக்கொள்ளும் பழக்கம் கிடையாது. அதனை அப்படியே பேசி விடுவேன். வெளியே இருந்தால் தான் அது அழுக்கு என்றில்லை. மனதில் இருந்தாலும் அது அழுக்கு தான். என்னை மன்னித்து கொள்ளுங்கள் உங்களை காயப்படுத்தியிருந்தால். என்னை இறுதி சுற்றுக்கு அனுப்பியதற்கு நான் ஆச்சர்ய பட்டேன். நம்புங்க .. நம்புங்க நானும் நல்லவன் தான் என கூறினார்.\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/08/blog-post_11.html", "date_download": "2021-02-26T21:30:17Z", "digest": "sha1:STNSWBQ253UMK4W47FFC7IABJP3QOXGD", "length": 3451, "nlines": 44, "source_domain": "www.ceylonnews.media", "title": "பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி சிக்கினார்", "raw_content": "\nபெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரிய பொலிஸ் அதிகாரி சிக்கினார்\nபெண் ஒருவரிடமிருந்து பாலியல் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் ஹொரன பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த உதவி பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் (CIABOC) கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் குறித்த அதிகாரியை கைது செய்தது.\nதனது மோட்டார் சைக்கிளை பறிகொடுத்தமை தொடர்பாக தனக்குத் தேவையான ஆவணத்தை வழங்குவதற்காக பெண் குறித்த அதிகாரியை அணுகிய போதே அவர் பாலியல் இலஞ்சம் கோரியிருந்தார்.\nமோட்டார் சைக்கிளுக்கான இழப்பீட்டை வழங்க காப்புறுதி நிறுவனம் பொலிஸ் அறிக்கையை கோரியிருந்தது.\nபாலியல் இலஞ்சம் பெறுவதற்காக அந்தப் பெண்ணைச் சந்திக்க இங்கிரியவில் உள்ள நம்பபனா பகுதியில் குறித்த பொலிஸ் அதிகாரி காத்திருந்தபோது, அவர் கைது செய்யப்பட்டார்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/print.aspx?aid=1973", "date_download": "2021-02-26T22:02:32Z", "digest": "sha1:6XV3S33DPFZ75LLWQNHB3M6SKA36FGP6", "length": 10349, "nlines": 18, "source_domain": "tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Tamil Magazine in USA", "raw_content": "\nநன்றி மறந்த நண்பன்; சொல் பேச்சைக் கேட்காத மனைவி; சதா போனிலேயே காலத்தைக் கழிக்கும் 16 வயது மகள்; சிடுமூஞ்சி சூபர்வைசர், எப்போது போனில் கூப்பிட்டாலும் தங்கள் உடம்பின் உபாதைகளைப் பற்றிப் பேசிக்கொண்டு நான் அவர்களை அங்கே அனாதை யாக இருக்கவிட்டு, இங்கே ஆனந்தமாக இருக்கிறேன் என்ற குற்ற உணர்ச்சியில் கொண்டு சொல்லும் பெற்றவர்கள்; ''அண்ணே, இவர் சொல்றாரு நீ கொஞ்சம் டாலரா அனுப்பிச்சா, அந்த அபார்ட்மென்ட் வாங்கலாம்னு'' என்று மின்னஞ்சல் அனுப்பும் சகோதரிகள் - எனக்கு மட்டும்தான் இவ்வளவு பிரச்சினைகளா இல்லை, எல்லோருக் கும் தானா இல்லை, எல்லோருக் கும் தானா வாழ்க்கையே நரகமாகயிருக் கிறதே, மேடம்\nபிரச்சினையில்லாத வாழ்வு எங்கே இருக்கிறது நண்பரே சிலருக்குக் கஷ்டங்கள் சேர்ந்து வரும். சிலருக்கு ஒன்றன் பின் ஒன்றாக வரும். சில சமயம் விட்டு விட்டு வரும். எது எப்படி வந்தாலும் இவற்றை அணுகும் விதத்தில் தான் நாம் நம்முடைய வாழ்க்கையின் தரத்தையும், மகிழ்ச்சியையும் உயர்த்திக் கொள்ளவோ, தாழ்த்திக் கொள்ளவோ செய்கிறோம். விதவிதமாக எல்லையில் லாமல் வரும் தொல்லைகளை ஏற்றுக் கொண்டு கவலையில்லாமல் வாழ்க்கை யை ரசிப்பவர்களையும் பார்த்து நான் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.\nஇப்போது எந்த அனுபவத்தை வைத்து உங்கள் வாழ்க்கை நரகமாகப் போக விட்டிருக்கிறீர்கள்என்று எனக்குத் தெர���யாது. இருந்தாலும் சொல்கிறேன். உங்கள் பார்வையை மாற்றிப்பாருங்கள். கொஞ்சம் நரகத்தை விட்டு நகர்ந்து வருவீர்கள்.\nநன்றி மறந்த நண்பன் - முன்னர் நீங்கள் ஏதேனும் உதவி செய்திருப்பீர் கள். இப்போது நீங்கள் எதிர்பார்க்கும் போது, அவர் உங்களைக் கைவிட்டிருக் கக்கூடும். பிறருக்கு செய்யும் ஒவ்வொரு உதவியையும் நாம் மறக்க மறக்க அவர்கள் நினைவில் வைத்துக் கொள்வார்கள். நாம் நினைவில் வைக்க, வைக்க அவர்கள் மறந்து கொண்டிருப்பார்கள். எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொள்ளும்போது, ஏமாற்றமும் குறைகிறது இல்லையா\nசொல்வதைக் கேட்காத மனைவி - மனைவியின் வழியில்தான் சில நாள் வாழ்க்கை செல்லட்டுமே நம்முடைய வழிதான் நேர்வழி, நாம் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று ஏன் நினைக் கிறோம். சிறிது விட்டுக் கொடுத்து தான் பாருங்களேன்.\nபோனோடு ஐக்கியமாகி இருக்கும் பெண் - நல்ல காலம் 16வயது பெண், வீட்டிலே பத்திரமாக இருக்கிறாளே இதே காரோடு ஐக்கியமாகியிருந்தால் எங்கே, எந்த நேரம், யாருடன் என்ன செய்து கொண்டிருக் கிறாள் என்று தெரியக்கூட வாய்ப்பு இருக்காதே. ஆகவே, சந்தோஷப்படுங்கள். இளவயது. நண்பரே, அமைதியாக அறிவுரை கூறினாலும், ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டினாலும் விளைவு ஒன்றுதான். போனை எடுத்துக் கொண்டு தன் அறைக்குச் சென்று கதவைத் தாழிட்டுக் கொள்வாள். ஒரு வாரம் எந்த comment-உம் அடிக்காமல் அவள் போன் பேசும் விதத்தையும், ஆர்வத்தையும், அழகையும் ஆராய்ந்து அனுபவியுங்கள். அப்பாவுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அவளே உங்கள் குடும்ப டாக்டருக்கு போன் செய்துவிடுவாள்.\nசீடுமூஞ்சி சூபர்வைசர் - அவருக்கு சிடுசிடு முகம் இருந்தால் என்ன உங்கள் முகம் சிரித்துக் கொண்டு இருக்கட்டுமே. நீங்களும் அவரைப் போல முகத்தை வைத்துக் கொண்டு உங்கள் அழகை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும் உங்கள் முகம் சிரித்துக் கொண்டு இருக்கட்டுமே. நீங்களும் அவரைப் போல முகத்தை வைத்துக் கொண்டு உங்கள் அழகை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும் உங்களை பார்த்து, பார்த்து, அவருடைய முக சுருக்கங்களும் மறைய ஆரம்பிக்கலாமே\nஎப்போதும் குறை சொல்லும் பெற்றோர் - பாசம் ஐயா பாசம். வயதானவர்கள் யாரிடம் போய் தங்களுடைய உபாதைகளை சொல்ல முடியும். ஒரு வாரத்தில் ஒரு 15 நிமிடம் ஒரு மருத்துவரைப் போலப் பொறுமையாக அவர்களுடைய புகார்கள், வியாதி விவரங்கள் கேட்டு கொள்ளக் கூடாதா கொஞ்சம் (15 நிமிடம்தான்) முயற்சி செய்து பாருங்கள்.\nவீடு கட்ட விரும்பும் சகோதரி - ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள் வேற்றுமை, வெட்கம் இல்லாமல் உதவி கேட்பதில் தவறில்லையே நாம் இக்கரைக்குத் தப்பி வந்து 'டாலரில்' புரண்டு கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் நினைக்கலாம். அத்துடன் ஒரு insecurity இருப்பது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை அல்லவா. முடிந்தால் உதவி செய்யுங்கள். முடியாவிட்டால் உண்மை நிலையை விளக்குங்கள்.\nஉங்கள் மனதில் நிறைய முடிச்சுக்களைப் போட்டுக் கொண்டு இயலாமை என்ற உணர்வில் திண்டாடிக் கொண்டு இருக்கிறீர்கள். முதலில் ஒரு முடிச்சை அவிழ்க்கப் பாருங்கள். சிறிது மூச்சுவிட ஆரம்பிப்பீர்கள். பிறகு மற்றவை தளர்ந்து தானாகவே அவிழ, அவிழ நீங்கள் சிரித்து வாழ்க்கையை அதன் ஏற்றத் தாழ்வுகளுடன் ரசிக்க ஆரம்பிப்பீர்கள்.\nபார்வையை மாற்றிக்கொள்ளுங்கள். பாதை முள்ளாகத் தெரியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2021-02-26T22:16:49Z", "digest": "sha1:HEBESW7D7GISLAHPAXFCPUQIJZHP2B4J", "length": 8420, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "ரஜினியும், பா.ஜ.,வும் இணைந்தால் தமிழகத்தின் தலை யெழுத்தை மாற்றமுடியும் |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nரஜினியும், பா.ஜ.,வும் இணைந்தால் தமிழகத்தின் தலை யெழுத்தை மாற்றமுடியும்\nரஜினியும், பா.ஜ.,வும் இணைந்தால் தமிழகத்தின் தலை யெழுத்தை மாற்றமுடியும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்தார்.\nதுக்ளக் பத்திரிக்கையின் 48வது ஆண்டுவிழா சென்னை மியூசிக் அகடமியில் நடந்தது. இதில் கலந்துகொண்டு மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, புத்தகங்களை வெளியிட்டார்.\nவிழாவில் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசிய தாவது: அதிமுக., மற்றும் திமுக.,வால் இளைஞர்களை ஈர்க்கமுடியாது என்பதால் தமிழகத்தில் அரசியல்மாற்றம் வரும். தமிழக அரசியலில் ரஜினிக்கு நல்லவாய்ப்பு உள்ளது. கழகங்களுடன் கூட்டணி அமைக்காமல் இருக்க ரஜினி வகுத��தசெயல் வியூகம்தான் ஆன்மீக அரசியல்.\nரஜினியும், பா.ஜ.,வும் இணைந்தால் தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றமுடியும். கழங்களின் தொடர்ச்சியாகவே நடிகர் கமல் அரசிலுக்குவருகிறார் எனத் தெரிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nரஜினியும் மோடியும் ஒன்றுசேர்ந்தால் தமிழ்நாட்டில்…\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்பேன்\nகனவு காணவேண்டாம் பாஜகவுடன் யார் வேண்டுமானாலும்…\nஅமித்ஷா சென்னை வருகை அலறும் கட்சிகள்\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்லவே\n`தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள்…\nஅமமுக கட்சியை மாபியா என்றுதான் அழைப்ப� ...\nரஜினி… திமுக, அதிமுக.,வுக்கு வைக்கப்ப� ...\nபெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்� ...\nமோடியும் அமித் ஷாவும் அர்ஜுனன் கிருஷ்� ...\n10 பேர்சேர்ந்து ஒருவரை (மோடி) எதிர்த்தால� ...\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/kathaiyadigal/", "date_download": "2021-02-26T22:11:37Z", "digest": "sha1:SWORI2RG6GIHH4I2MNAOU4GSIDT7DOKA", "length": 14260, "nlines": 141, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/load.php on line 651 Notice: Trying to access array offset on value of type bool in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/theme.php on line 2241 கதையாடிகள்‬ – இளந்தமிழகம் Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382", "raw_content": "\nமின்னஞ்சல் முகவரி (Email): *\nபேசத் தெரிந்த மொழியின் அடுத்த நகர்வு, எழுத்து.\nஎழுத்து இலக்கியமாகும் போது அது வாழ்வியலை கை கொள்கிறது. சமூக எதார்த்தத்தை எழுதுகிறது. வாழ்வியல் அபத்தங்களைப் பேசுகிறது. போராட்டங்களை பதிவு செய்கிறது. வரலாறுகள் இலக்கியமாவதும், இலக்கியங்கள் வரலாறுகள் ஆவதுமான‌ விளையாட்டு தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றது.\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மரபிலக்கியமும் நமக்கு முக்கியமானது. சமகாலத்தின் நவீன இலக்கியமும் முக்கியமானது. இவ்விரண்டுக்குமான இடைவெளி என்ன மரபிலக்கியத்தை எளிதில் புரிந்து கொள்ள முடிகிற‌ நம்மால் நவீன இலக்கியங்களை விளங்கிக் கொள்ள ஏன் இவ்வளவு மெனக்கெட‌ வேண்டியிருக்கிறது மரபிலக்கியத்தை எளிதில் புரிந்து கொள்ள முடிகிற‌ நம்மால் நவீன இலக்கியங்களை விளங்கிக் கொள்ள ஏன் இவ்வளவு மெனக்கெட‌ வேண்டியிருக்கிறது மொழியின் அடுக்குகள் என்ன தமிழ் இலக்கியச் சூழலில் நவீன இலக்கியத்தின் வரலாறு எங்கிருந்து தொடங்குகிறது \nஇலக்கியம் எனும் கலை வெறும் பொழுது போக்கு மட்டுந்தானா இலக்கியம் ���னித சமூக வாழ்வியலின் எதார்த்தத்தை மட்டும் தான் பிரதிபலிக்க வேண்டுமா இலக்கியம் மனித சமூக வாழ்வியலின் எதார்த்தத்தை மட்டும் தான் பிரதிபலிக்க வேண்டுமா மிகைக் கற்பனாவாதமும் அதிபுனைவுகளும் கதைகளின் ஒரு பரிமாணம் ஆகாதா மிகைக் கற்பனாவாதமும் அதிபுனைவுகளும் கதைகளின் ஒரு பரிமாணம் ஆகாதா நவீனக் கவிதைகளின் மொழியடுக்குகளை எங்கனம் புரிந்து கொள்வது நவீனக் கவிதைகளின் மொழியடுக்குகளை எங்கனம் புரிந்து கொள்வது சமூக அரசியல் வரலாற்றில் இலக்கியத்தின் பங்கு என்ன \nகதையாடிகள் கதை பேசுபவர்கள் மட்டுமல்ல. இலக்கிய வாசிப்பின் நுட்பங்களை அறியும் தேடலை கனவாகக் கொண்டிருப்பவர்கள். இலக்கியம் என்பது ஒரு பொழுது போக்கு கலை அல்ல. அது வாழ்வியல். சமூக அரசியல் மாற்றங்களை இலக்காக கொண்டிருப்போரின் தவிர்க்க முடியாத ஒரு கைக்கருவி என்பதை அறிந்தவர்கள்.\nசிறுகதைகள், கவிதைகள், புதினங்கள் ஆகிய இலக்கிய வடிவங்கள் குறித்து உரையாட, வாசிப்பனுபவத்துக்கும் கற்றலுக்குமான எல்லைகளைப் புரிந்து கொள்ள “கதையாடிகள்” இலக்கியச் சந்திப்பை, இளந்தமிழகம் இயக்கம் மாதந்தோறும் நடத்துகிறது.\nதொடர்பு எண் : +91-9003078956 (செய்யது)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/3812", "date_download": "2021-02-26T22:15:19Z", "digest": "sha1:RSPJO24BZ5V6LXY3VPRSNIH4BOHWZM25", "length": 8309, "nlines": 66, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "மதுவும் வேலையும் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nமது பாவிக்கின்ற பலர் குடிப்பதற்கு தங்களது வேலையுடன் தொடர்பான காரணங்களையும் சாட்டாகக் கூறுவதுண்டு.\nஅவர்கள் கடுமையான உடல் வேலை, அலுப்புக் களைப்பு, மன அழுத்தம், ரிலாக்ஸ்” பண்ண வேண்டும் என்ற நினைப்பு வேலை செய்யுமிடத்தில் நடைபெறுகின்ற விருந்துபசாரம் போன்றனவற்றைத் தாங்கள் குடிப்பதனை நியாயப்படுத்தும் காரணங்களாகக் கூறுவதுண்டு.\nமது உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள், வியாப��ரம் சார்ந்து வாடிக்கையாளரைத் திருப்திப்படுத்தும் தொழில்களில் ஈடுபடுபவர்கள், நகர்ப்புறக் கூலித் தொழிலாளிகள் போனற சில குறிப்பிட்ட துறைகளில் வேலை செய்பவர்கள் இயல்பாகவே மிக அதிகளவு மது அருந்துபவர்களாக இருப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது.\nஆனால் பொறுமையாகச் சற்று உற்று அவதானித்தால், மது அருந்துபவர்கள் மற்றும் மதுவக்கு அடிமையானவர்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் சந்திக்கின்ற பிரச்சினைகள் ஏராளம். அவற்றுள் சிலவற்றை கீழ்வரும் உதாரணங்களில் பார்க்கலாம்.\nகுடிக்கின்ற ஒருவரின் உடலும் உள்ளமும் மதுவை நோக்கியே இயங்கிக் கொண்டிருப்பதனால் அவரது வேலையில் கவனக் குறைவு ஏற்படும்.\nஅவரால் வேலைக்கு ஒழுங்காகப் போக முடியாமல் இருப்பதோடு, வேலை செய்யும் நேரங்களிலும் தனக்குரிய வேலைகளை ஒழுங்காகச் செய்து முடிக்கவியலாமல் இருக்கும்.\nஇப்படியாக ஒருவர் தனது வேலையில் முழுத் திறன்களையும் பயன்படுத்த முடியாத நிலையில் அவர் பார்க்கின்ற வேலையில் தரக்குறைவு உண்டாகும்.\nவேலை செய்யுமிடங்களில் கூர்மையான இயந்திரங்களோடு வேலை செய்பவர்கள், வாகனம் செலுத்துவோர் போன்றவர்கள் அதிகளவில் விபத்துக்களைச் சந்திக்க நேரிடலாம்.\nமதுவுக்கு அடிமையாகிப் போனவர்களில் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றல் குறைந்து போகலாம். அத்துடன் அவர்களுக்கு மற்றவர்களுடன் உறவாடுவதில் பிரச்சினைகள் ஏற்பட ம். கருத்து முரண்பாடுகள் வளரலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.\nவேலை செய்யும் இடங்களில் வேலை வழங்குபவரிடமும், சேர்ந்து வேலை செய்பவர் களிடமும் கடன் வாங்குவதனால் அங்கே கடன் தொடர்பான பிரச்சினைகளும் தலைதுாக்கும்.\nஒரு கட்டத்தில் உடல் சம்பந்தமான நோய்கள் ஆரம்பித்து, உடல் சரிவர இயங்காத நிலையில், அடிக்கடி ஒய்வெடுத்துக் கொள்வர். அல்லது விடுமுறை எடுத்துக் கொள்வர்.\nஆனாலும் குடிக்கு அடிமையான ஒருவர், அவர் அதற்கு அடிமையாக இருப்பதனால், தனது வேலையில் பிரச்சினைகள் வந்தாலும் தொடர்ந்தும் குடித்துக் கொண்டே இருப்பார்.\nகடைசியில் அவர் வேலையை விட்டுப் பணி நீக்கம் செய்யப்படும் நிலை கூட ஏற்படலாம்.\n”மதுவில்லாத வாழ்வு நோக்கி” கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4053:2017-07-30-10-55-20&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20", "date_download": "2021-02-26T21:37:22Z", "digest": "sha1:YPEZFMO3DSZR6GEVB2KCLPQT7VCUTHEF", "length": 39264, "nlines": 173, "source_domain": "geotamil.com", "title": "பதிவுகள்", "raw_content": "\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nமொழிபெயர்ப்புச் சிறுகதை: வெள்ள நிவாரண முகாம்\n- சிங்கள மொழியில் - அஜித் பெரகும் திஸாநாயக } தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப் -\nநயனா வீட்டுக்குள் நுழையும்போது அது சகதிக் குவியலாகக் கிடந்தது. அவள் எப்போதும் பெருக்கித் துடைத்து தூய்மையாக வைத்திருந்த பளிங்குத் தரையானது, கோப்பி நிற அழுக்குச் சேறு படிந்து சேற்று வயல்வெளி போல ஆகியிருந்தது. வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த சோபா கதிரையின் இருக்கைகள் சேற்றிலும் தண்ணீரிலும் ஊறிப் போயிருந்தன. பிளாஸ்டிக் கதிரைகள், புகைப்படங்கள், அலங்காரப் பொருட்கள் எல்லாம் மிதந்து சென்று ஆங்காங்கே ஒதுங்கியிருந்தன. சுவரில் கழுத்தளவு உயரத்தில் மஞ்சள் நிற நீரின் அடையாளம் படிந்திருந்தது.\nஅறையிலிருந்த அலுமாரியைத் திறந்து பார்த்தவளின் நெஞ்சம் அதிர்ந்து போனது. சேலைகள், சட்டைகள், பிள்ளைகளின் ஆடைகள் அனைத்திலிருந்தும் அழுக்குத் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. அலுமாரியின் இழுப்பறையைத் திறந்து பார்த்தாள். முக்கியமான பத்திரங்கள் அனைத்துமே நனைந்து போயிருந்தன. அவற்றுக்கிடையே தங்க நகைகளை அடகு வைத்தமை சம்பந்தமான முக்கியமான காகிதங்களும் அடங்கியிருப்பது நினைவுக்கு வந்து அவளது கை தானாகவே கழுத்தை நோக்கிச் சென்றது.\nஅவள் கட்டிலின் மீது அமர்ந்து கொண்டாள். அதிலும் ஈரத்தை உணர்ந்தவள் உடனே எழுந்து நின்றாள். எழுந்ததுமே கட்டில் ஒரு புறமாக சாய்ந்து கொண்டது. அட்டைப் பலகைகளால் செய்யப்பட்ட அதை மீண்டும் பாவிப்பது சாத்தியமில்லை. அது இப்போது நனைந்து ஊறி பப்படத்தைப் போல உப்பிப் போய்விட்டிருந்தது. வீட்டுச் சாதனங்களை வாங்குவதற்காகப் பெற்றுக் கொண்ட கடனைக் கூட இன்னும் செலுத்தி முடிக்கவில்லை.\nபிள்ளைகளின் அறை முழுவதும் புத்தகங்களும், கொப்பிகளும் பரந்து கிடந்தன. அவற்றின் மேலே அடுக்கடுக்காக சேறும் சகதியும் படிந்திருந்தன. கறுப்பு நிற அழுக்குச் சேற்றிலிருந்து மூக்கைத் துளைக்கும் நாற்றம் கிளம்பியதால் அவள் மூக்கைப் பொத்திக் கொண்டாள். அழுக்காகி, சகதி படிந்து அறையின் மத்தியில் வீழ்ந்து கிடந்த மகளின�� பொம்மையொன்றைக் கண்டதும், அண்மையில் இணையத்தில் பகிர்ந்து கொள்ளப்பட்ட பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிக் கொல்லப்பட்ட குழந்தையொன்றின் சடலம் நினைவுக்கு வந்தது. அவளுக்கு வெள்ள நிவாரண முகாமில் விட்டுவந்த மகள் நினைவில் வந்தாள். நண்டொன்று குறுக்கே அடி வைத்து புத்தகங்களின் மேலால் ஓடியது. ‘பாம்புகளும் இருக்குமோ தெரியாது’ எனப் பயந்து சடுதியாக பின்புறம் அடியெடுத்து வைத்தவள் சகதியில் வழுக்கினாள். சட்டென நிலைக் கதவைப் பற்றிப் பிடித்து கீழே விழாது தன்னைப் பாதுகாத்துக் கொண்டாள். சுவரிலிருந்த அட்டைப் புழுவொன்று நசுங்கி அவளது கைகளில் அதன் சதைத் திரவம் படிந்தது. மிகுந்த அறுவெறுப்பாக உணர்ந்தாள். சுவரிலேயே பல தடவைகள் கையைத் தேய்த்தாள். ஏனைய நாட்களில் சுவரை அழுக்காக்க வேண்டாம் என மகனை மிரட்டுபவள் அவள்.\nஅவளது கணவன் சேறாலும் சகதியாலும் மூடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மிகவும் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் வீட்டை விட்டுச் செல்லும்போதே வயல்வெளியின் மத்தியில் செல்லும் பாதை கழுத்தளவு நீரில் மூழ்கிப் போயிருந்தது. அவர்களை கடற்படையின் படகொன்று வந்து வெள்ள நிவாரண முகாமுக்கு அழைத்துச் சென்றது. எதையுமே எடுத்துச் செல்ல வழியிருக்கவில்லை. வாழ்நாளில் பாடுபட்டு வாங்கிய தமது முதல் வாகனத்தை வீட்டிலேயே விட்டுச் செல்ல அன்று நேர்ந்தது. இப்போதும் பஸ் செல்லும் தெருவுக்குச் செல்ல ஒரு கிலோமீற்றர் தூரம் சேற்றில் தவழ்ந்து செல்ல வேண்டியிருக்கும். அயல்வீட்டுத் தம்பி நுவன் வாடகைக்கு ஓட்டும் முச்சக்கரவண்டிக்கும் கூட மோட்டார் சைக்கிளுக்கு ஏற்பட்ட கதியே நிகழ்ந்திருக்கிறது.\nஅவள் தையல் இயந்திரத்தின் போர்வையை அகற்றினாள். தண்ணீர் உள்ளே சென்றிருந்த போதும் சகதி சொற்பமாகவே படிந்திருந்தது. மின்சார மோட்டார் பழுதடைந்திருக்கக் கூடும். புதிய மின்சார மோட்டார் எவ்வளவு விலை வரும் என அவளுக்கு ஒரு கணம் யோசனை எழுந்தது. தைக்கும் புடவைகளை வைத்திருந்த பெட்டியில் படிந்திருந்த சேற்றினிடையே சிறு குழந்தையின் சட்டையொன்றில் பதிக்கப்பட்டிருந்த உருவம் தெளிவாகத் தெரிந்தது. கார்ட்டூன் கதாபாத்திரமொன்று தூண்டிலிடப் போகும் காட்சி அங்கிருந்தது.\nசமையலறைப் பக்கம் எட்டிப் பார்க்கவேனும் அவளுக்குத் தோன்றவில்லை. சமையலறை ஒரு படிக்கட்டின் கீழாக அமைந்திருந்தது. அதைப் பார்த்தால் தனக்கு மயக்கமே வரக் கூடுமென அவள் அச்சமுற்றாள். கணவன் குளியலறையை எட்டிப் பார்ப்பதைக் கண்டதும் அவனது தோளின் மேலாக அவளும் எட்டிப் பார்த்தாள். கழிவறையில் தண்ணீர் வற்றியிருக்கவில்லை.\n‘கடவுளே, வாழ்நாள் முழுதும் தேடி சம்பாதிச்சது எல்லாமே தண்ணில.. நாங்க திரும்பவும் தலை தூக்குறது எப்படி” என அவளது வாய் தானாக முணுமுணுத்தது. மாதவிடாய் தோன்றக்கூடிய அறிகுறிகளை இன்று காலையிலிருந்து அவளது உடல் அறிவித்துக் கொண்டிருக்கிறது. அடுக்கடுக்காக சேறும் சகதியும் மூடியிருந்த துண்டுகள், உள்ளாடைகள், சட்டைகள், சேலைகள், கட்டில் விரிப்புகள், தலையணைகள், பிள்ளைகளின் ஆடைகள், கணவனின் ஆடைகள், சட்டிகள், பானைகள், நேர்த்தியாக அடுக்கப்பட்டிருந்த மசாலா, மிளகாய்த் தூள்களிட்ட போத்தல்கள் போன்ற இன்னும் பலவும் அவளது நினைவில் தோன்றிக் கொண்டேயிருந்தன.\n“இதையெல்லாம் நாம துப்புரவாக்க முடியாது. எனக்கு இங்க இருக்கவும் பயமா இருக்கு.. வாங்க போகலாம்” என்றாள். சுற்றுச்சூழல் முழுவதும் பாழடைந்து, மர்மமான துயரம் நிரம்பி, பரிதாபத்துக்குரியதாகவிருந்தது. வானம் கூட கரிய மேகங்களால் கனத்துப் போயிருந்தது. மீண்டும் பலத்த மழை பெய்யக் கூடும். அமைதியான துயரம் சூழ்ந்து பாழடைந்த அமைதியைக் குழப்பியவாறு வெட்டுக்கிளியொன்று சிறகடிக்கும் ஓசை கேட்டது.\n“நீ போ” என அவளது கணவன் சந்தன கவலை தோய்ந்த கோபத்தோடு கூறுவது கேட்டது.\nநிச்சயமாக அவள் போயாக வேண்டும். பன்னிரண்டு வயதான மகளையும், எட்டு வயது மகனையும் பக்கத்துவீட்டுப் பெண்ணின் பாதுகாப்பில் விட்டு வந்திருந்தாள். கணவனினதோ, அவளதோ ஊர்களுக்குச் செல்லக் கூட அவர்கள் எவரிடமும் நல்ல ஆடைகள் எவையும் இப்போது இல்லையென்பது அவளுக்குத் தோன்றியது. எனினும், அவ்வாறு இலகுவில் விட்டுச் சென்றுவிடவும் முடியாத அளவுக்கு அவர்களது வாழ்க்கையானது கொழும்போடு கட்டிப் போடப்பட்டிருக்கிறது. கணவனின் தொழில், அவளது தையல் பணி, பிள்ளைகளின் கல்வி என அனைத்துமே அழுக்கு வாடை வீசும், வடிகான்கள் பெருக்கெடுக்கும், வாகன நெருக்கடியில் இளைப்பாறும், சுவாசிக்கக் கூட முடியாதளவு உஷ்ணமான இக் கொழும்பு நகரத்திலேயே தங்கியிருக்கின்றன.\nமகளுக்கு கழிப்பறைக்குப் போக வேண்டிய தேவையேற்பட்டால் கூட அவள் தனியாக வெள்ள நிவாரண முகாமிலிருக்கும் கழிப்பறைக்குச் செல்ல விரும்புவதில்லை. நாலாபக்கமும் மலமும், சிறுநீரும், எச்சிலும், பீடி சிகரெட் துண்டுகளும் பரந்திருக்கும் அப் பாடசாலைக் கழிப்பறைக்குச் செல்ல விருப்பமற்றதால் மகள் மாத்திரமல்லாது அவளும் கூட அதற்கு மேலும் பொறுத்துக் கொள்ள முடியாவிட்டால் மாத்திரமே கழிப்பறைக்குச் செல்கின்றனர்.\n“ஆஹ் தங்கச்சி… இப்ப நாங்களும் இங்கேதான்… நீங்களும் இங்கேதான் இல்லையா” என மகள் மாலைவகுப்புக்கு போய் வரும் வேளைகளில் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் முரட்டுப் பையன் ஒரு நாள் அவளுக்கும் கேட்கவே கூறியிருந்தான். எனவே மகளின் பாதுகாப்பு குறித்து நயனாவுக்கு அச்சம் தோன்றியிருக்கிறது.\nமகனுக்கு தடிமன் பிடித்திருக்கிறது. மூக்கைச் சிந்தித் துடைக்கவேனும் கைக்குட்டையொன்று இருக்கவில்லை. தண்ணீரில் இறங்கி ஓடியாடி நடப்பதால் அவனது கால்களும் அரிப்பெடுத்திருக்கின்றன. பிள்ளைகளை ஒப்படைத்துவிட்டு வந்திருந்த வயதான பெண்மணியும் ஒரு நோயாளி. நீரிழிவுக்கும், உயர் குருதியழுத்தத்துக்கும் மருந்து பாவித்துக் கொண்டிருப்பவளின் அனைத்து நோய் மருத்துவப் பத்திரங்களும் கூட வெள்ளத்தில் போய்விட்டிருந்தன.\nமகனின் ஆரம்பப் பாடசாலையே வெள்ள நிவாரண முகாமாக ஆகியிருந்தது. வகுப்புக்களிலிருந்த பிள்ளைகளின் உபகரணங்கள், புத்தகங்கள், படைப்புக்கள் ஆகியவை முழுவதுமாக சேதமாகிப் போயிருந்தன. பாதிக்கப்பட்ட இம் மக்கள் இம் முகாமிலிருந்து முழுமையாக வெளியேறும் வரைக்கும் பிள்ளைகளுக்கு பாடசாலை இல்லை. மகனுக்கென்றால் இப் புதிய அனுபவம் மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடிய ஒரு சந்தர்ப்பமாகவும் இருக்கிறது.\nஎனினும், மஞ்சள் நிற இருள் சூழ்ந்த மின்குமிழ் இரவு முழுவதும் எரிந்து கொண்டிருக்கும், பூச்சிகளும் நுளம்புகளும் நிறைந்த, மக்கள் முணுமுணுக்கும், இருமும், காரித் துப்பும், குடிகாரர்களின் புலம்பும் ஓசைகளும் நிறைந்த முகாமில், இரும்புக் கால்களைக் கொண்ட பாடசாலைக் கதிரைகள் தரையோடு உரசுவதால் உடைந்து போன தரையின் மீது பன்சலை விகாரையால் தரப்பட்ட அழுக்குப் பாயில் உறங்குவதற்கென படுத்திருக்கும்போது ‘அம்மா, நாங்க நம்ம வீட்டுக்குப் போறது எப்போ’ என மகன் எப்போதும் கேட்பான்.\nசந்தன கோபத்திலிருந்தான். நிவாரண முகாமுக்குக் கொண்டு வந்து பகிரப்படும் பொருட்களைப் பெற்றுக்கொள்ள அவன் பெரிதும் விருப்பமின்றியே வரிசையில் நிற்பான். உணவும், குடிநீரும் தவிர்ந்த வேறெதற்கும் அவன் வரிசையில் நிற்பதில்லை.\n‘நாங்க பிச்சைக்காரர்களில்ல.. எங்களுக்கு வேறொண்ணும் தேவையில்ல’ என கோபமாகச் சொல்வான்.\nநிவாரணப் பொருட்களைப் பகிரும் குழுவினர் வந்தால் அயல்வீட்டுப் பெண்மணி பிள்ளைகளை மறந்து வரிசையில் முண்டியடிக்கச் சென்றுவிடக் கூடும். உடல் பலம் கொண்ட முரட்டு ஆண்கள் வந்து கொடுக்கப்படுபவற்றைப் பறித்துக் கொண்டு செல்வர். அவர்களில் பலரும் வெள்ளத்தில் சிக்கியவர்களல்ல என பக்கத்து வீட்டுப் பெண்மணி கூறியிருக்கிறாள். பல ஊர்மக்கள் சேர்ந்திருக்கும் முகாம் மிகவும் சிக்கலானது. கிராம சேவக அதிகாரியான பெண்மணியால் மாத்திரம் அச் சிக்கலைத் தீர்ப்பது சிரமமானது.\nபக்கத்து வீட்டு பெண்மணியைச் சூழவும் எப்போதும் நிவாரணப் பொருட்கள் நிறைந்திருந்தன. பால்மா, பருப்பு, மீன் டின்கள், சீனி, தேயிலை, ஆடைகள், பயிற்சிப் புத்தகங்கள், பேனைகள், பென்சில்கள், வர்ணப் பெட்டிகள், விளையாட்டுப் பொருட்கள் எனப் பலவற்றையும் பொலிதீன் பைகளில் சேகரித்து வைத்திருந்தாள். அவள் பாவாடை சட்டை அணிபவள். எனினும் மகளிர் அமைச்சினால் கொண்டு வந்து கொடுக்கப்பட்டிருந்த இளம்பெண்களின் உள்ளாடைகளையும் ‘மகளுக்குக் கொடுக்கலாம்’ என இலவசமாக வாங்கி வைத்திருந்தாள். மகள் வந்து நிவாரணப் பொருட்கள் நிரம்பிய பொதிகளை வாங்கிச் சென்றாளே தவிர, தாயை தன்னோடு கூட்டிக் கொண்டு போகவில்லை.\nஅயலில் வசித்து வந்த திலினி இப்போது ஐந்து மாதக் கர்ப்பிணி. கர்ப்பிணிப் பெண்களை வைத்தியசாலையில் சென்று தங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனினும் அவள் அங்கு சென்றால் அவளது ஏனைய இரண்டு குழந்தைகளையும் அவளது கணவனே கவனித்துக் கொள்ள வேண்டியிருக்கும். பிறகு வெள்ளத்தில் சிக்கியுள்ள அவர்களது வீட்டை துப்புரவு செய்வது யார்\n‘கீழே படுக்க, உட்கார, எழுந்திருக்க ரொம்ப கஷ்டமாக இருக்கு அக்கா’ என திலினி எப்போதும் கூறுவாள். முகாமில் ஆடை மாற்றுவதில் கூட சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மோசமான ஆண்களின் காமப் பார்வை எல்லாப் புறத்திலிருந்தும் மின���சார விளக்குகளைப் போல பளிச்சிட்டுக் கொண்டேயிருக்கின்றன. எவ்வாறாயினும் அதுதான் இப்போது இவர்களின் இருப்பிடம்.\n“நாங்கள் போவோம்” எனக் கூறியவாறு நயனா தனது கணவனின் கையைப் பிடித்தாள்.\n“நீ போ… என்னால முடியாது” என அவன் கையைத் தட்டி விட்டான்.\nஇப்போது அவன் மிகவும் கோபமுற்றிருக்கிறான். முகாமில் ஒருவன் திடீரென கதிரைகளைக் கீழே தள்ளிப் பாய்ந்து தனது மனைவியைத் தாக்கியதை அவள் நேற்று காண நேர்ந்தது. ஏனையவர்கள் அவனைப் பிடித்து வேறு புறத்துக்கு இழுத்துச் சென்றனர். குழப்பத்தைக் கண்ட பொலிஸ் அதிகாரி சப்பாத்துக் கால்களுடன் நயனாவின் பாயை மிதித்தவாறு கடந்து சென்றார். அந்தச் சப்பாத்துக்களில் என்னென்ன அழுக்குகள் மிதிபட்டிருக்கக் கூடும்\nமுகாமுக்குச் சென்ற நாளிலிருந்து குளிக்கவில்லை. பாடசாலையில் புதிதாக இணைக்கப்பட்டிருந்த தண்ணீர்க் குழாயினருகே கால்களில் ஒட்டிக் கொள்ளுமளவுக்கு சேறு நிறைந்திருந்தது. அவளது தலை அரிப்பெடுத்தது. தலைமயிர்களிடையே விரலை நுழைத்துப் பார்த்தாள். அழுக்கு எண்ணெய்ப் பிசுக்கு அங்கிருந்தது. கால்களும் அரிப்பெடுத்தன.\n“மகளை நினைச்சாப் பயமாயிருக்கு… வீட்டைத் துப்புரவாக்க உதவுங்கன்னு, உதவிக்கு வந்திருக்குற அந்தத் தம்பிகள்ட சொல்லுவோம். வாங்க இப்ப போகலாம்.”\nமகளின் நிலையைப் பற்றிச் சொன்னதும் சந்தனவின் மனம் மாறுவதை நயனா உணர்ந்தாள்.\nஇந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nபதிவுகள் பழைய கட்டமைப்பில் (2011 - 2021)\nகட்டடக்கலை , நகர அமைப்பு & வரலாறு\nதர்க்கம் செய்வோம் வாருங்கள்: தனித்தமிழ் பற்றி முகநூலில் ஒரு தர்க்கம்\n‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் பற்றி.. முருகபூபதி -\n‘பிரித்தானியாவில் புலம்பெயர் படைப்பிலக்கியங்கள்’ - நவஜோதி ஜோகரட்னம், லண்டன் -\nநீண்டதொரு மதிப்பீட்டுக்கான தொடக்க அறிவித்தல் மீள்வாசிப்புகளும் பதிவுகளும் ... - பெளசர் -\nசமூக, அரசியற் செயற்பாட்டாளர் அமரர் சண்முகலிங்கம் நினைவாக..\nகே.எஸ். சிவகுமாரன்: ஈழத்து இலக்கியத்தின் தனிப்பெரும் விருட்சம் - மு. நித்தியானந்தன் -\nகாலத்தால் அழியாத கானங்கள்: \"தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங��கை என்று வந்திருக்கும் மலரோ\" - ஊர்க்குருவி -\nசர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல்கள்\nவாசிப்பும், யோசிப்பும் 369: ஷோபாசக்தியின் பொக்ஸ்: 'நிலவே நீ சாட்சி' - வ.ந.கிரிதரன் -\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:\n 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத் தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது. அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்) 'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.\nநான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -\nஇந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2021-02-26T22:52:44Z", "digest": "sha1:M7T6J2WIT7QIGN5CPTCQEGNCPRB7MJHX", "length": 3226, "nlines": 30, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பர்னார்ட் கோர்னேலியஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபர்னார்ட் கோர்னேலியஸ் (Bernard Cornelius, பிறப்பு: மார்ச்சு 14 1919, இறப்பு: ஆகத்து 26 1987), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1947ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nபர்னார்ட் கோர்னேலியஸ் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 23 2011.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 02:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/what-happens-when-you-drink-beer-everyday-030250.html", "date_download": "2021-02-26T21:36:45Z", "digest": "sha1:WTI3YDQUTEW5GLXPDECG2PUP4PJ3ZGQK", "length": 24695, "nlines": 167, "source_domain": "tamil.boldsky.com", "title": "What happens when you drink beer every day : பீர் அடிக்குறது ரொம்ப பிடிச்சவங்க இத படிக்காதீங்க... ஏனா புது ஆராய்ச்சி முடிவுகள் உங்களுக்கு சாதகமா இல்ல...! - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்வது உண்மையில் நல்லதா அதிலிருக்கும் நன்மைகள் மற்றும் ஆபத்துகள் என்ன\n9 hrs ago இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\n9 hrs ago ஒவ்வொரு நாளும் நீங்க இத்தனை அடிகள் நடந்தீங்கனா... உங்க உடல் எடை சீக்கிரமா குறையுமாம்...\n10 hrs ago என்ன பண்ணாலும் முடி வளர மாட்டீங்குதா அதுக்கு நீங்க செய்யுற இந்த தவறுகள் தான் காரணம்...\n12 hrs ago பெண்கள் ஆயுள்முழுவதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எதை எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா\nNews பழ.கருப்பையாவை வீட்டில் சந்தித்து பேசிய கமல்.. கூட்டணியா\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட��� முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபீர் அடிக்குறது ரொம்ப பிடிச்சவங்க இத படிக்காதீங்க... ஏனா புது ஆராய்ச்சி முடிவுகள் உங்களுக்கு சாதகமா இல்ல...\nஉலகின் மிகவும் பிரபலமான ஆல்கஹாலாக பீர் உள்ளது. உலகில் அதிக அளவு மக்களால் அருந்தப்படும் ஆல்கஹாலாக பீர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மனஅழுத்தத்தை குறைக்க, நிதானமான மனநிலைக்கு, புத்துணர்ச்சிக்கு, சோர்வை போக்க என பல்வேறு காரணங்களுக்காக பீர் குடிப்பதை வழக்கமாக மக்கள் கொண்டுள்ளனர்.\n5 முதல் 12 சதவிகிதம் மட்டுமே ஆல்கஹால் இருப்பதால் மற்ற மதுபானங்களை விட பீர் குறைவான தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது. பல ஆய்வுகள் பீர் குடிப்பதால் ஆயுளை அதிகரிக்கலாம், வலியைக் குறைக்கலாம் மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம் என்று கூறுகிறது. இருப்பினும் அதில் குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதன் அதிகப்படியான மற்றும் வழக்கமான உட்கொள்ளல் பல உடல்நலக் கவலைகளுக்கு சாளரங்களைத் திறக்கும். இந்த பதிவில் வழக்கமான பீர் நுகர்வால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன என்று பார்க்கலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉண்மையில் பீரில் ஆல்கஹால் உள்ளடக்கம் குறைவாக உள்ளது, ஆனால் இதில் கலோரிகள் மிக அதிகம். ஒரு பைண்ட் பீர் சுமார் 150 கலோரிகளைக் கொண்டுள்ளது மற்றும் ஆல்கஹால் அளவு அதிகரிப்பதன் மூலம் கலோரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. பொதுவாக ஒரு பயணத்தில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பீர் குடிக்கிறார்கள், இது மொத்த கலோரி எண்ணிக்கையை அதிகமாக்குகிறது. ஆல்கஹால் கலோரிகள் நீங்கள் உணவுகளிலிருந்து பெறுவதிலிருந்து மிகவும் வேறுபட்டவை. இந்த வகையான கலோரிகள் தொப்பைக்கு வழிவகுக்கும். மேலும் அடிவயிற்றில் கொழுப்பு குவிதல் அனைவருக்கும் மிகவும் ஆபத்தானது மற்றும் இதனை குறைப்பது மிகவும் கடினமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதைத் தவிர்க்க குறைவான கலோரிகள் அளவுகள் கொண்ட பீரினை தேர்வு செய்ய வேண்டும்.\nபல ஆய்வுகள் பீர் குடிப்பது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை நிரூபிக்கிறது, ஆனால் நீங்கள் வரம்பை மீறினால�� இது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். அதிகப்படியான குடிப்பழக்கம் இதய தசையை சேதப்படுத்தும், பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம், டைப் 2 நீரிழிவு மற்றும் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் அபாயத்தை அதிகரிக்கும். வழக்கமானவர்களுடன் ஒப்பிடும்போது வாராந்திர கனமான குடிகாரர்களில் (வாரத்திற்கு இரண்டு முறை) ஆபத்து இன்னும் அதிகமாக உள்ளது. அது இரத்த அழுத்த மட்டத்தில் திடீர் ஏற்ற இறக்கத்தால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.\nசந்தையில் காணப்படும் பெரும்பாலான பீர் வகைகளில் மால்ட் பார்லி உள்ளது. பார்லியில் பசையம் என்ற ஒரு வகை புரதம் உள்ளது. சிலர் பசையம் உணர்திறன் கொண்டவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், பசையம் இல்லாத சேர்மங்களுடன் செய்யப்பட்ட பீரை குடிப்பது நல்லது.\n இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்க ஆபத்தான ஒரு மாமியாரிடம் சிக்கியிருக்கிறீர்கள் என்று அர்த்தமாம்...\nஆண்கள் ஒருநாளைக்கு இரண்டு டம்ளரும் பெண்கள் ஒருநாளைக்கு ஒரு டம்ளரும் குடிப்பது மிதமான அளவாக கருதப்படுகிறது. இந்த வரம்பைத் தாண்டிச் செல்வது தீங்கு விளைவிக்கும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆல்கஹால் அதிகம் உள்ள பீர் குடிப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக நோய்கள் ஏற்படும். பீர் டையூரிடிக் மற்றும் உங்கள் சிறுநீரகங்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துவதால் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இது நீரிழப்புக்கு வழிவகுக்கும் மற்றும் உடலின் தேர்தல் சமநிலையை சீர்குலைக்கும். நீண்ட காலமாக, இது சிறுநீரக கற்கள் அல்லது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும் உங்கள் சிறுநீரகங்களை சேதப்படுத்தும்.\nடையூரிடிக் ஆக வேலை செய்கிறது\nமோசமான நாளில் நாளில் உங்களுக்கு நிவாரணம் தேவைப்படும்போது, ஒரு கிளாஸ் குளிர்ந்த பீர் ஒரு இனிமையான நிவாரணமாக வருகிறது. இயற்கை ஆண்டிடிரூடிக் ஹார்மோன்கள் உடலைத் திரவத்தைத் தக்கவைக்க உதவுகின்றன, மேலும் இந்த ஹார்மோனின் வெளியீட்டை பீர் குறைக்கிறது. இதன் விளைவாக, நீங்கள் ஒரு சில கிளாஸ் பீர் குடிக்கும்போது சிறுநீர் கழிப்பதற்கான அதிக வேட்கையை நீங்கள் உணரலாம். நீங்கள் தடகளத்தில் இருக்கும்போது இது குறிப்பாக தீங்கு விளைவிக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் திரவத்தை இ���க்கிறீர்கள்.\nவழக்கமான பீர் உட்கொள்ளல் சில வைட்டமின்கள் மற்றும் தாதுக்களுக்கான உடலின் தேவையை அதிகரிக்கக்கூடும். இந்த கோரிக்கைகள் பூர்த்தி செய்யப்படாதபோது, அது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கும். ஆல்கஹால் வளர்சிதை மாற்ற, நம் உடலுக்கு சில பி வைட்டமின்கள் போன்ற கூடுதல் ஊட்டச்சத்துக்கள் தேவை. அன்றாட உணவில் இருந்து நாம் ஊட்டச்சத்துக்களை எளிதில் பெறலாம், ஆனால் அதிகப்படியான தேவையை பூர்த்தி செய்ய உடல் அவற்றை உறிஞ்சுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். நீண்ட காலமாக, இது வைட்டமின் குறைபாட்டிற்கு வழிவகுக்கும் மற்றும் உடலின் உள் செயல்பாட்டைக் கூட பாதிக்கலாம்.\nபெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...\nஆல்கஹால் மற்றும் நல்ல இரவு தூக்கம் எப்போதும் ஒன்றாக இருக்க முடியாது. சில ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள் பீர் குடிப்பது ஒரு நபர் விரைவாக தூங்குவதற்கு நிச்சயமாக உதவும் என்று கூறுகின்றன, ஆனால் அது நீண்ட காலம் நீடிக்காது. ஆழ்ந்த தூக்கத்தின் ஒரு கட்டமான விரைவான கண் இயக்கம் (REM) தூக்கம் வைக்கோலைத் தாக்கிய பிறகு சுமார் 90 நிமிடங்கள் மட்டுமே நிகழ்கிறது. இது பகல் நேர மயக்கம், மோசமான செறிவு மற்றும் சோர்வுக்கு வழிவகுக்கிறது. உண்மையில், ஆல்கஹால் உங்கள் தூக்கம் மற்றும் மனநிலையை பாதிக்கிறது. சிலர் அதிக அளவில் மது அருந்துவதால் இரவுநேர தூக்கமின்மையால் கூட பாதிக்கப்படுகின்றனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆரோக்கியமான பூண்டு உங்கள் உடலில் எந்தெந்த உறுப்புகளுக்கு ஆபத்தாக மாறுகிறது தெரியுமா\nஉங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் எலும்புகளை வலிமையாக்கவும் இந்த ஒரு பொருள் போதுமாம்..\nமுளைவிட்ட வெங்காயம் மற்றும் பூண்டை சாப்பிடுவது பாதுகாப்பானதா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா\nஇத்தனை மில்லிக்கு மேல் நீங்க பால் குடிச்சீங்கன்னா அது இதய நோய் ஆபத்தை அதிகரிக்குமாம்...\nஇந்தியர்கள் காரமான உணவு சாப்பிடுவதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன தெரியுமா\nகாபி பிரியர்களுக்கான நல்ல செய்தி... தினமும் இத்தனை கப் காபி குடிப்பது உங்கள் இதயத்தை பாதுகாக்குமாம்...\nடயட்டால் உங்களுக்கு என்னென்ன ஆபத்���ுகள் வருகிறது தெரியுமா கொஞ்சம் யோசிச்சு டயட் பாலோ பண்ணுங்க...\nஒரே வாரத்தில் 7 கிலோ வரை எடையை குறைக்க இந்த ஈஸியான டயட் போதுமாம் தெரியுமா\nகொரோனா தாக்கி குணமடைந்தவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது பாதுகாப்பானதா\nநீங்க அதிகமா பால் குடிப்பீங்களா அப்ப உங்களுக்கான எச்சரிக்கை செய்தி இதுதான்...\nகாளான் சாப்பிட உங்களுக்கு ரொம்ப புடிக்குமா இந்த விஷயங்களை அப்புறமா தெரிஞ்சிக்கிட்டு சாப்பிடுங்க...\nஇந்த நேரத்தில் க்ரீன் டீ குடிப்பது உங்களுக்கு பல ஆபத்துகளை ஏற்படுத்துமாம்...பார்த்து குடிங்க...\nமுகத்திற்கு உடனடி பொலிவு கிடைக்கணுமா அப்ப இந்த 3 பொருளை வெச்சு மாஸ்க் போடுங்க...\nமதிய வேளையில் உடற்பயிற்சி செய்யலாமா, கூடாதா எந்த மாதிரியான பயிற்சிகள் செய்யலாம்\nமுதுகு வலியை சாதாரணமா எடுத்துக்கக்கூடாது என்பதை உணர்த்தும் சில எச்சரிக்கை அறிகுறிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/rs-263-47-cr-bridge-in-sattar-ghat-in-gopalganj-bihar-collapsed-in-just-29-days-207662/", "date_download": "2021-02-26T22:13:45Z", "digest": "sha1:54JWKLWGOKERXQXXMJEWHA6LD6WZVZXU", "length": 8953, "nlines": 57, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அட இதைத்தான் 8 வருஷமா கட்டுனீங்களா? ஒரே மாதத்தில் சரிந்து விழுந்த பீகார் பாலம்!", "raw_content": "\nஅட இதைத்தான் 8 வருஷமா கட்டுனீங்களா ஒரே மாதத்தில் சரிந்து விழுந்த பீகார் பாலம்\nஇதற்காக செலவிடப்பட்ட பணமும் கொஞ்சம் நஞ்சம் அல்ல... சுமார் ரூ. 263 கோடி இதற்காக செலவிடப்பட்டது.\nகடந்த மாதம் 16ம் தேதி அன்று திறக்கபப்ட்ட பாலத்தின் இன்றைய நிலை\nbridge in Sattar ghat in Gopalganj, Bihar Collapsed in just 29 days : அரசின் ஒவ்வொரு பணிகளும் முழுமையாக முடிவடைவதற்கு அதிக காலம் எடுப்பது வழக்கமான ஒன்றாகும். சில நேரங்களில் ஒரு உள்கட்டமைப்பு முடிய தேவையான காலத்தையும் மீறி எடுத்துக் கொள்ளப்படும் கால அளவு அதிகரிப்பதால் மக்கள் ஏமாற்றம் அடைவதும் தற்போது வழக்கமாகிவிட்டது.\nமேலும் படிக்க : இன்ஸ்டாவில் பார்ப்பதெல்லாம் நிஜம் இல்லை… ஃபோட்டோவில் விளக்கிய சுந்தர் பிச்சை\nகந்தக் ஆற்றின் மேல் சட்டர்காட் அருகே பாலம் ஒன்றை கட்டியது பிகார் அரசு. இந்த பாலத்தை ஜூன் மாதம் 16ம் தேதி திறந்து வைத்தார் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார். இந்த பாலத்திற்காக ரூ. 263 கோடி செலவிடப்பட்டது.\nஒரு நாள் இரண்டு நாள் அல்ல கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக கட்டப்பட்ட பாலம் அது. ஆனால் ஒரு ���ாதம் கூட தாக்குப் பிடிக்காமல் சரிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள கேசரியா ப்ளாக்கில் கட்டப்பட்ட இந்த பாலத்தை முதல்வர் அலுவலகத்தில் உள்ள சம்வாத் அரங்கில் இருந்த வண்ணம் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.\nஇந்த பாலம் சம்பரனை கோபால்கஞ்ச் மற்றும் இதர பகுதிகளை இணைத்து தேவையற்ற வீண் அலைச்சலை தவிர்க்கும் என்று மக்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த பாலம் ஒரு மாதம் கூட தாக்குப் பிடிக்காமல் போகவும் அவர்கள் ட்விட்டரில் தங்களின் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nஆழ்கடல் மீன்பிடி திட்டம் ; கேரள அரசின் நடவடிக்கையால் அதிருப்தி ஏன்\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/5525", "date_download": "2021-02-26T21:57:59Z", "digest": "sha1:JXFZZGHCAIOGXYIV24L2SNMOGGXOVOZT", "length": 10389, "nlines": 165, "source_domain": "www.arusuvai.com", "title": "Enlarged Adenoids. | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஇங்கு மருத்துவர்கள் யாரும் இருக்கிரார்களா என்று தெரியவில்லை..இருந்தாலும் குழப்பத்தில் இருக்கும் உங்களுக்கு சும்மா ஒரு ஆறுதல் சொல்லலாம்னு வந்தேன்..அடிக்கடி ஜலதோஷம்,காது வலி அது மாதிரி வந்துட்டே இருந்தா மருத்துவர்கள் adenoidectomy(removal of adenoid)செய்ய பரிந்துரைப்பாங்க......\nadenoidடை பொருத்தவரை 3 வயதுகப்புரம் அதர்கு உடலில் பெரிய வேலையே இல்லையாம்......அதனால் அதை களைந்தாலும் வேற ப்ரச்சனைகள் எதுவும் வராது ஜலதோஷம்,காது வலி போன்றவை மாறும்....குழந்தையின் உடல் நலமும் தேறும்....இன்னும் சொல்லப் போனால் 5 வயதுக்கப்புரம் இயற்கையிலேயே இது சுருங்கத் துடங்கி கொஞ்சம் பெரிதானதும் மறைந்தே போய்விடுமாம்..இதிலிருந்தே நாம அதிக்ம் அதற்க்காக பயப்பட வேன்டாம்னு புரியுது...அது அவ்வளவு பெரிய சர்ஜெரியும் அல்ல....டான்ஸில்ஸ் சர்ஜெரி பன்வாங்களே அது போல ஒரு சுலபமான சர்ஜெரி தான்..\nஏன் இவ்வளவு ஈசியா சொல்ரேன்னா என்னுடைய nephew க்கு இது போல் செய்து இப்ப எந்த ப்ரச்சனையும் இல்லாம 1 வருஷமா கொஞ்சம் உடம்பும் ஏறியிருக்கான்.நம்ம ஊர்லயும் இது காமனா குழந்தைக்ள்கு செய்வாங்க...ஆனால் வெளிய இப்படி கேட்டா தெரியாது...சதை வளந்துருச்சுன்னும் இன்னும் சில பேர் டான்சிலிடிஸ் நே சொல்வாங்க.\nஅதனால் பயப்பாடாம மருத்துவர் சொன்னதன் படி செய்யுங்க..குழந்தையின் ப்ரச்சனை தீர்ந்து உடல் நலம் தேற ப்ராத்திக்கிறேன்.\nதங்களுடைய பதில் கொஞ்சம் ஆறுதலாய் இருகிறது. நன்றி..\nஇந்த லிக்யை பாருங்கள், பயப்பட தேவையில்லை.\nஜானகி சொன்ன இதே லின்கில் தான் என் nephewக்கு அடெனாய்டெக்டமி பன்ரப்பப்ப படிச்சேன்....அப்ப தான் அப்ப்படி ஒன்னு இருக்கான்னே தெரிஞ்சது...1 வாரம் சர்ஜெரி முடிஞ்சு ஹாஸ்பிடல்ல இருந்தார் அவர்....ஆனா வலி சுத்தமா இருக்கலையாம் ...\nநன்றி ஜானகி. கண்டிப்பாக லிங்கை படிகிறேன். குழந்தைக்கு வரும் பொழுது தாங்கி கொள்ள இயலவில்லை. thanks a lot for the prayers thalika.\nஆண் குழந்தை வளர்ப்பு பற்றி\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்த��� பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2020/11/26041735/Thailand-revives-law-banning-criticism-of-king-in.vpf", "date_download": "2021-02-26T22:29:13Z", "digest": "sha1:6ZAB7WS27OD4ISQIYNMC65CMYVS7T4NI", "length": 15970, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thailand revives law banning criticism of king in bid to curb protests || தாய்லாந்து: மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க சர்ச்சைக்குரிய சட்டத்தை கையில் எடுத்த அரசு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதாய்லாந்து: மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க சர்ச்சைக்குரிய சட்டத்தை கையில் எடுத்த அரசு + \"||\" + Thailand revives law banning criticism of king in bid to curb protests\nதாய்லாந்து: மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க சர்ச்சைக்குரிய சட்டத்தை கையில் எடுத்த அரசு\nதாய்லாந்தில் மன்னராட்சிக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க அரசு சர்ச்சைக்குரிய சட்டத்தை கையில் எடுத்துள்ளது.\nமன்னராட்சி நடக்கும் ஒரு சில நாடுகளில் முக்கியமான நாடு தாய்லாந்து. தாய்லாந்து நாட்டில் நடப்பது அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்ட முடியாட்சி மற்றும் மக்களாட்சி. அதாவது அந்நாட்டின் அரசரும், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமரும் அதிகாரங்களைப் பகிர்ந்துகொண்டு ஆட்சி செய்வார்கள்.\n2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ‘பத்தாம் ராமா’ என்றழைக்கப்படும் மகா வஜிரலோங்க்கோர்ன் என்பவர் அந்த நாட்டின் மன்னராக உள்ளார். அதேபோல் ராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த பிரயுத் சான் ஓச்சா அங்கு பிரதமராக உள்ளார்.\nஇந்த நிலையில் பிரதமர் ஓச்சா பதவி விலக வேண்டும், புதிய அரசியல் சாசன சட்டம் இயற்றப்படவேண்டும், முடியாட்சியில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும், குறிப்பாக மன்னரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாணவர்கள் தலைமையிலான ஜனநாயக இயக்கம் தொடர்ந்து அறவழியில் போராட்டங்கள் நடத்தி வருகிறது.\nமாணவர்களின் பெரிய அளவிலான போராட்டங்களால் நாட்டின் தலைநகரமான பாங்காக் திணறியது. இதையடுத்து மாணவர்களின் போராட்டத்தை தடுக்கிற வகையில் கடந்த மாதம் 15-ந்தேதி தலைநகரம் பாங்காக்கில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.\nஆனால் மாணவர்கள் அவசர நிலையையும் மீறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது பிரதமர் ஓச்சாவுக்கு தலைவலியாக அமைந்துள்ளது. கடந்த வாரம் நாடாளுமன்றம் முன்பு நூற்றுக்கணக்கான மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தியபோது பெரும் வன்முறை வெடித்தது. அதன்பின்னர் கடந்த சில நாட்களாக போராட்டம் சற்று ஓய்ந்திருந்த நிலையில் நேற்று மாணவர்கள் அமைப்பினர் பாங்காங்கில் பிரமாண்ட பேரணியை நடத்தினர். இதனால் பாங்காக் நகரம் குலுங்கியது.\nஇந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க தாய்லாந்து போலீசார் சர்ச்சைக்குரிய சட்டத்தை கையில் எடுத்துள்ளனர். லெஸ் மஜாஸ்ட்டே எனும் இந்த சட்டத்தின்படி அரச குடும்பத்தை எதிர்த்து யார் எந்த கருத்தை சொன்னாலும், அவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.\nஅரச குடும்பத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் இந்த சட்டத்தின்கீழ் ஒருவர் மீது புகார் பதிவு செய்யலாம். எனவே பெரும்பாலும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த சட்டம் கடந்த சில ஆண்டுகளாக புழக்கத்தில் இல்லாமல் இருந்து வந்தது.\nஇந்த சட்டத்தின் பயன்பாட்டை காண விரும்பவில்லை என மன்னர் மகா வஜிரலோங்க்கோர்ன் அரசுக்கு அறிவித்த பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக இந்த சட்டத்தின்கீழ் யார் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்படாமல் இருந்தது.\nஇந்த சூழலில்தான் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கான பிரம்மாஸ்திரமாக இந்த சட்டத்தை போலீசார் கையில் எடுத்துள்ளனர். அதன்படி மாணவர்கள் போராட்டக்குழுக்களின் தலைவர்கள் 12 பேர் மீது லெஸ் மஜாஸ்ட்டே சட்டத்தின் கீழ் மன்னராட்சியை இழிவுபடுத்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இந்த தலைவர்கள் 12 பேருக்கும் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இதில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் 15 ஆண்கள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கடினமான பிரிவில் சாய்னா நேவால்\n10 மாதங்களுக்கு பிறகு களம் காண காத்திருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது.\n2. தாய்லாந்தில் அவசர நிலைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு\nதாய்லாந்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர நிலைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\n3. கேஆர்ஏ கால்வா��் திட்டத்தை ரத்து செய்து சீனாவுக்கு பெருத்த அடி கொடுத்த தாய்லாந்து\nகேஆர்ஏ கால்வாய் திட்டத்தை ரத்து செய்து சீனாவுக்கு தாய்லாந்து பலத்த அடி கொடுத்து உள்ளது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.க. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. சிரியாவில் உள்ள ஈரான் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல்\n2. செவ்வாய் கிரகத்துக்கு நாசா அனுப்பிய ரகசிய செய்தி 6 பேருக்கு மட்டுமே தெரிந்த உண்மை\n3. அமீரகம் ஒரு நாடல்ல; உலகமாக திகழ்ந்து வருகிறது துணை அதிபர் டுவிட்டரில் தகவல்\n4. நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும்; லண்டன் கோர்ட்டு உத்தரவு\n5. சிங்கப்பூரில் வேலைக்காரப் பெண்ணின் மரணத்திற்கு காரணமான இந்திய வம்சாவளி பெண்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/05/blog-post_29.html", "date_download": "2021-02-26T22:49:55Z", "digest": "sha1:B33GF44RABJHGOTKRB4GNRUYZM5PVRKM", "length": 7009, "nlines": 107, "source_domain": "www.kathiravan.com", "title": "தமிழகமெங்கும் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்கள்.! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nதமிழகமெங்கும் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்கள்.\nதமிழகமெங்கும் நடைபெற்ற தமிழின அழிப்பு நாள் நினைவேந்தல்கள் படங்கள் இணைப்பு\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க ���ுயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.netrigun.com/2021/01/17/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%95%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2021-02-26T21:55:25Z", "digest": "sha1:BSJ44YMO35UAYVKNLLKYJ4M6C4R3DDGH", "length": 4272, "nlines": 94, "source_domain": "www.netrigun.com", "title": "அவன் இல்லனா ரொம்ப கஷ்டமா இருக்கும் – Sathya Serial Actress Ayesha Interview | Netrigun", "raw_content": "\nஅவன் இல்லனா ரொம்ப கஷ்டமா இருக்கும் – Sathya Serial Actress Ayesha Interview\nPrevious articleகடைசி நாளில் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று ஷாக் கொடுத்த சுரேஷ் சக்கரவர்த்தி\nNext articleமதன் எனக்கு Propose பண்ணவே இல்லை..போட்டுகொடுத்த ரேஷ்மா\nவடக்கில் 7 பேருக்கு கொரோனா..\nகாதலில் விழுந்த நடிகை அனு இமானுவேல்..\nவாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட நடிகை நஸ்ரியா..\nவலிமை படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..\nநடிகை சித்ராவின் கால்ஸ் திரைப்படத்திற்கு இலவச டிக்கெட்..\nவிஜய் டிவி மற்றும் சன் டிவி சீரியல் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/sports/ms-dhoni-selling-pani-puri-video-goes-viral-on-twitter", "date_download": "2021-02-26T22:44:15Z", "digest": "sha1:SVUGVJKFUH4774MIC7MBPGBUPHGZ6FIE", "length": 6373, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "பானிப்பூரி விற்பனை செய்யும் தோனி..! இணையத்தில் வைரலாகும் வீடியோ...! - TamilSpark", "raw_content": "\nபானிப்பூரி விற்பனை செய்யும் தோனி..\nகடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு தோனியை இந்திய அணியில் காணமுடியவில்லை. நியூசிலாந்து அணியுடனான தோல்விக்கு பிறகு இந்திய ஆர்மியில் பணிய��ற்ற சென்ற தோனி இரண்டு மாதங்கள் இந்திய ஆர்மியுடன் இணைந்து செயல்பட்டார்.\nஆர்மியில் இருந்து திரும்பிய பிறகாவது தோனி அணியில் விளையாடுவர் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், எந்த ஒரு தொடரிலும் தோனி விளையாடவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. என்னதான் இந்திய அணி சிறப்பாக விளையாடிவந்தாலும் தோனி... தோனி... என்ற குரல்களும், மிஸ் யூ தோனி என்ற பேனர்களும் மைதானத்தில் தட்டுப்படத்தான் செய்கின்றன.\nஇந்நிலையில் தனது குடும்பத்துடன் மால தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தோனி அங்கிருக்கும் கடற்கரையில் வாலிபால் விளையாடும் வீடியோ சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி வைரலானது. தற்போது தோனி பாணி பூரி தயார் செய்து ஆர்.பி.சிங், சாவ்லாவுக்கு பரிமாறும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.\nஇந்த வீடியோ ரீட்விட் செய்து கொண்டாடி வரும் தோனி ரசிகர்கள், ஐபிஎல் ஆடுகளத்தில் உங்களை காண ஆர்வமாக உள்ளோம் என்ற கருத்துக்களையும் தெரிவித்துவருகின்றனர்.\n ஊரையே மிரட்டி சவால் விட்ட திருடர்கள்.\n கும்ப்ளே, ஹர்பஜன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா.\nசசிகலாவை நேரில் சந்தித்த நடிகர் பிரபு ஏன் அவரே என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா\n நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட நடிகை சமந்தா\nநடிகர் தனுஷின் கர்ணன் பட பிரபலம் வீட்டில் தடபுடலாக நடந்த விசேஷம்\nவாவ்.. இது சூப்பரான செய்தியாச்சே உச்சகட்ட உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்\nப்பா.. என்னா ஆட்டம்.. அர்ச்சனா வீட்டில் செம ஆட்டம் போட்ட அறந்தாங்கி நிஷா.. வைரல் வீடியோ.\nப்பா.. சந்தனக்கட்டை உடம்பு.. பார்க்கும்போதே பங்கம் பண்ணும் நடிகை பார்வதி நாயர்\n54 வயசு ஆச்சு.. இன்னும் இளமை குறையாமல் இருக்கும் நடிகை நதியா.. வைரலாகும் அழகிய பேமிலி புகைப்படம்\nகிழிஞ்ச டவுசரில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டும் நடிகை ஸ்ருதிஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/5601", "date_download": "2021-02-26T21:25:32Z", "digest": "sha1:RLWEV3RKZZYQX6SENUNAMCUZPC45E5TO", "length": 3656, "nlines": 58, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "மதத்தின் பெயரால் நாம் இன்னும் எத்தனை உயிரை பழிவாங்க போகிறோம்..கொலை செய்தவன் கொலைதான் செய்யப்படவேண்டும் என்று எந்த மதம் சொன்னாலும்; அதுவும் ஒரு ��ொலைகார மதமே!! | Thinappuyalnews", "raw_content": "\nமதத்தின் பெயரால் நாம் இன்னும் எத்தனை உயிரை பழிவாங்க போகிறோம்..கொலை செய்தவன் கொலைதான் செய்யப்படவேண்டும் என்று எந்த மதம் சொன்னாலும்; அதுவும் ஒரு கொலைகார மதமே\nமதத்தின் பெயரால் நாம் இன்னும் எத்தனை உயிரை பழிவாங்க போகிறோம்..கொலை செய்தவன் கொலைதான் செய்யப்படவேண்டும் என்று எந்த மதம் சொன்னாலும்; அதுவும் ஒரு கொலைகார மதமே\nஅது தண்டனை அல்ல; என்பதை மனித சமுதாயம் என்று ஏற்றுகொள்ளும்.\nகொலைசெய்யும் மதங்களை விட்டு ஒழித்து மனித நேயம் காப்போம்.. நாமே கடவுளாவோம் மன்னிப்பதன் மூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:23:03Z", "digest": "sha1:WFEVBUQKL74FCTBOT2E722QR6XBLGMIL", "length": 9374, "nlines": 136, "source_domain": "www.updatenews360.com", "title": "மருத்துவ உபகரணங்கள் – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nநேபாள ராணுவத்திற்கு இந்தியா உதவி.. மருத்துவ உபகரணங்களை வழங்கினார் இந்திய ராணுவத் தளபதி..\nநேபாளத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய ராணுவ தலைமை தளபதி மேஜர் மனோஜ் முகுந்த் நாரவனே இன்று நேபாள ராணுவத்திற்கு பல்வேறு மருத்துவ உபகரணங்களை வழங்கினார். காத்மாண்டுவில்…\nகோவை அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி கிளப் சார்பில் மருத்துவ உபகரணங்கள்\nகோவை : ரோட்டரி கிளப் ஆஃப் சார்பில் கோவை அரசு மருத்துவமனைக்கு குழந்தைகளுக்கான வெண்டிலேட்டர் கருவிகள் உட்பட ரூ. 53…\nபொம்மைக்கு மலர் மாலை : மருத்துவ உபகரணங்களுக்கு மலர் வளையம் : ‘ஒவர்’ பகுத்தறிவில் உடன் பிறப்புகள்\nகோவை : பொம்மை ஒன்றுக்கு மலர் மாலை சூட்டி மரியாதை செய்து, மருத்துவ உபகரணங்களுக்கு மலை மாலை சூட்டி தங்களது…\nசொன்னதை செய்துவிட்டார் முதலமைச்சர்… நாளை கூட்டணி குறித்து அறிவிப்போம் : பாமக தலைவர் பேட்டி..\nசட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி கட்சியான பாமக, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை…\nதேர்தல் அறிவிப்புக்கு சில மணி நேரம் முன் எடப��பாடி பழனிசாமி அதிரடி : வன்னியர் உள் ஒதுக்கீட்டால் உறுதியானது அதிமுக-பாமக கூட்டணி\nசென்னை: வன்னியருக்கு 10.5 சதவீடு உள் இட ஒதுக்கீட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பாமக கூட்டணியை உறுதிசெய்துள்ளதுடன், வடமாவட்டங்களிலும்…\nவன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு… தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு… பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடும் பாமக..\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 % இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை பாராட்டி பாட்டாளி…\nசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்\nவிருதுநகர் : சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்…\nதீவிரவாத தடுப்பு பணிகளில் முன்னேற்றமில்லை.. மீண்டும் பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்த எஃப்ஏடிஎஃப்..\nநிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எஃப்ஏடிஎஃப்) கிரே பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸை தளமாகக் கொண்ட அமைப்பு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/tag/%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2021-02-26T22:05:00Z", "digest": "sha1:DXJN2GQLVAZ2ANNE3Z5TZW3NF4UDF5FV", "length": 10267, "nlines": 145, "source_domain": "www.updatenews360.com", "title": "லட்சுமி விலாஸ் வங்கி – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nடிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல்.. லட்சுமி விலாஸ் வங்கி மீதான கட்டுப்பாடுகள் முடிவுக்கு வந்தது..\nதமிழ்நாட்டை தளமாகக் கொண்ட லட்சுமி விலாஸ் வங்கி மீது விதிக்கப்பட்டிருந்த ஒரு மாத கால தடை, விதிக்கப்பட்ட சில நாட்களுக்கு…\nலட்சுமி விலாஸ் வங்கியை அடுத்து இந்த வங்கிக்கும் தடை..\nமகாராஷ்டிராவைச் சேர்ந்த மந்தா நகர்ப்புற கூட்டுறவு வங்கியிலிருந்து ஆறு மாதங்களுக��கு பணம் எடுப்பதற்கு இந்திய ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகளை விதித்தது….\nலட்சுமி விலாஸ் வங்கியில் அடுத்த ஒரு மாதத்திற்கு ₹25,000 மேல் எடுக்கத் தடை.. மத்திய அரசு அதிரடி உத்தரவு..\nஇந்திய ரிசர்வ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் வங்கியில் இருந்து டிசம்பர் 16’ஆம் தேதி வரை, அதிகபட்சம் ரூ…\nவங்கிக்கு செல்லாமலேயே வங்கி கணக்கு தொடங்கலாம் : லக்ஷ்மி விலாஸ் வங்கியின் புதிய சேவை\nசென்னை : சேமிப்பு கணக்கை உடனடியாக தொடங்கும் வகையில் புதிய சேவையை லக்ஷ்மி விலாஸ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. கொரோனா…\nசொன்னதை செய்துவிட்டார் முதலமைச்சர்… நாளை கூட்டணி குறித்து அறிவிப்போம் : பாமக தலைவர் பேட்டி..\nசட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி கட்சியான பாமக, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை…\nதேர்தல் அறிவிப்புக்கு சில மணி நேரம் முன் எடப்பாடி பழனிசாமி அதிரடி : வன்னியர் உள் ஒதுக்கீட்டால் உறுதியானது அதிமுக-பாமக கூட்டணி\nசென்னை: வன்னியருக்கு 10.5 சதவீடு உள் இட ஒதுக்கீட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பாமக கூட்டணியை உறுதிசெய்துள்ளதுடன், வடமாவட்டங்களிலும்…\nவன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு… தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு… பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடும் பாமக..\nவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 % இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை பாராட்டி பாட்டாளி…\nசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்\nவிருதுநகர் : சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்…\nதீவிரவாத தடுப்பு பணிகளில் முன்னேற்றமில்லை.. மீண்டும் பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்த எஃப்ஏடிஎஃப்..\nநிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எஃப்ஏடிஎஃப்) கிரே பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸை தளமாகக் கொண்ட அமைப்பு…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/15535/", "date_download": "2021-02-26T21:29:32Z", "digest": "sha1:VYUITBWSZSCPN673HBZP52N76UZ53SOA", "length": 7525, "nlines": 112, "source_domain": "adiraixpress.com", "title": "மல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் பெருநாள் வாழ்த்து செய்தி...! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nமல்லிப்பட்டினம் நகர SDPI கட்சியின் பெருநாள் வாழ்த்து செய்தி…\nஎங்களது இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு ,இந்த நன்னாளில் சிறுபான்மைச் சமூகமும்,உழைக்கும் மக்களும் ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாய் எழுச்சிபெற உறுதியேற்போம்…\nநமது ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது ரம்ஜான் மாதம் முழுவதும், அதனை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிற உலகெங்கும் வாழ்கிற அனைவருக்கும் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா வின்(SDPI) கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம்,மல்லிப்பட்டினம் நகரம் சார்பில் இனிய ரமலான் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.\nபெருமானார் கண்மணி நாயகம்( ஸல்) அன்னவர்கள் வழிகாட்டுதலின்படி உலகில் அன்பு பெருகவும், அமைதி நிலைபெறவும் ஒவ்வொருவரும் நோன்பிருந்து கடமையாற்றுவது போற்றுதலுக்குரியதாகும்.\nஇஸ்லாம் என்னும் வாழ்க்கைநெறி பிறப்பின் அடிப்படையில் உயர்வு தாழ்வைக் கற்பிக்காத ஒரு மகத்தான தத்துவமாகும். மனிதர்களுக்கிடையில் வெறுப்புணர்வை விதைக்காமல் மனிதநேயத்தை போதிக்கிறது.\nஇஸ்லாம் என்னும் மானுடத்தைப் போற்றும் இந்த வாழ்வியல் நெறியைக் கடைபிடித்து சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் காப்பாற்றிவரும் உறவுகள் யாவரும் வளமுடன் நலமுடன் பெருவாழ்வு வாழ SDPI கட்சியின் சார்பில் வாழ்த்துவதுடன், முஸ்லிம்கள்,கிறித்தவர் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகத்தினரும், தலித்துகள் பழங்குடியினர் உள்ளிட்ட பிற உழைக்கும் மக்களும் ஒருங்கிணைந்த அரசியல் சக்தியாய் எழுச்சிபெற வேண்டுமென இந்த இனிய நன்நாளில் ரமலான் திருநாளில் உறுதியேற்போம்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2021-02-26T21:25:14Z", "digest": "sha1:OMDWTN4QEC3H5CJRRANLPAXE4AT7XZYE", "length": 8302, "nlines": 67, "source_domain": "canadauthayan.ca", "title": "அரையிறுதியில் இந்தியா தோல்வி; பைனல் வாய்ப்பை இழந்தது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nஅரையிறுதியில் இந்தியா தோல்வி; பைனல் வாய்ப்பை இழந்தது\nஉலக கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய அணி, நியூசிலாந்திடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் பைனல் வாய்ப்பை இழந்தது.\nஇங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் ‘நம்பர்-1’ அணியான இந்தியா, 4வது இடம் பிடித்த நியூசிலாந்தை சந்தித்தது.\n‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங் தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் ஹென்றி நிக்கோல்ஸ் 28, வில்லியம்சன் 67 ரன்கள் எடுத்து உதவினர். நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.\nபுதியதாக கொண்டு வரப்பட்ட ‘ரிசர்வ் டே’ விதிப்படி இன்று மீண்டும் போட்டி தொடர்ந்து நடந்தது. ராஸ் டெய்லர் (74), லதாம் (10), ஹென்றி (1) அடுத்தடுத்து அவுட்டாகினர். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் புவனேஷ்வர் அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார்.\nஅடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ‘டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். ரோகித் சர்மா (1), கோஹ்லி (1), லோகேஷ் ராகுல் (1) விரைவில் கிளம்பினர். தினேஷ் கார்த்திக் 6 ரன் எடு���்க, ரிஷாப் பன்ட், பாண்ட்யா தலா 32 ரன் எடுத்தனர். அடுத்து தோனி, ஜடேஜா இணைந்தனர்.\nபோராடிய ஜடேஜா 77 ரன்னுக்கு அவுட்டானார். தோனி (50) ரன் அவுட்டாக இந்தியாவின் தோல்வி உறுதியானது. புவனேஷ்வர் (0), சகால் (5) கைவிட்டனர். இந்திய அணி 49.3 ஓவரில் 221 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி வீழ்ந்தது. 18 ரன்னில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, உலக கோப்பை தொடரின் பைனலுக்கு இரண்டாவது முறையாக (2015, 2019) முன்னேறியது.\nPosted in Featured, கிரிக்கெட், விளையாட்டு\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2021-02-26T21:27:21Z", "digest": "sha1:5O2OVMFQBNVMMEP3NLROVKQUVUGILJVN", "length": 7325, "nlines": 43, "source_domain": "analaiexpress.ca", "title": "சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nசீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nதென் மாவட்டங்களில் தொடர்ந்தும் பெய்து வரும் மழை காரணமாக மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லவில்லை.\nஆழ்கடலில் மீன்பிடித்து வரும் குமரி மாவட்ட மீனவர்கள் கரை திரும்பி வருவதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\nசில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், கடந்த 24 மணித்தியாலங்களில் காரைக்கால் மாவட்டத்தில் 120 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சுமார் 20 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கியுள்ளன.\nஎவ்வாறாயினும், தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.\nதென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால், கோவை, நீலகிரி, நெல்லை, கன்னியாகுமரி, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை மீளப்பெறப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெர��வித்துள்ளது.\nதமிழகத்தில் அதிக மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு இல்லாததால், சிவப்பு எச்சரிக்கையை விலக்கிக் கொள்வதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.\nஎனினும், காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் நாளை வரை பல இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.\nகடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால் குமரிக்கடல், இலட்சத்தீவு பகுதிகளுக்கு எதிர்வரும் 8 ஆம் திகதி வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதேவேளை, கேரள மாநிலத்தின் 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் சாத்தியமுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 20 அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.\nஎதிர்வரும் 9 ஆம் திகதி பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த மழை காரணமாக கேரளா பேரிழப்பை சந்தித்தது.\nஇது போன்றதொரு இழப்பை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மீட்புக் குழுவை கேரளாவிற்கு வரவழைத்துள்ளதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஏற்பட்ட மழை வௌ்ளம் காரணமாக 493 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/spl_detail.php?id=2658724", "date_download": "2021-02-26T22:42:37Z", "digest": "sha1:DSGJJ5DISWXP3DX7Z2YXKPCE25OW6UYE", "length": 7577, "nlines": 79, "source_domain": "m.dinamalar.com", "title": "நம்புங்க பா, அவரு ஹீரோ தான்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண��டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nநம்புங்க பா, அவரு ஹீரோ தான்\nபதிவு செய்த நாள்: நவ 24,2020 20:54\nநம்புங்க பா, அவரு ஹீரோ தான்\nவேலுார் மாவட்டம், காட்பாடியில், தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன், நிருபர்களை சந்தித்தார்.அப்போது, அவர் கூறுகையில், 'தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட, உதயநிதி ஸ்டாலினை கைது செய்து, அவரை ஹீரோ ஆக்கி விட்டனர். எங்களுக்கு நல்ல விளம்பரத்தைத் தேடிக் கொடுத்து விட்டனர்' என்றார்.அங்கிருந்த இளம் நிருபர் ஒருவர், 'சொந்த காசில் படமெடுத்து, ஹீரோவாக நடிச்சாலும், மக்கள் அவரை மதிக்கவே இல்லை... அதனால் தான், அரசியலில் ஹீரோ எனச் சொல்லி, மனசைத் தேத்திக்கிறாங்க...' என்றார்.அருகிலிருந்த மூத்த நிருபர், 'அரசியலிலும், தி.மு.க., என்பது, அவங்க கம்பெனி தானே...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» பக்கவாத்தியம் முதல் பக்கம்\nஎன்னமோ கைது செய்து ஆறு மாதம் உள்ளே தள்ளிவிட்டது போல் கூவி, தொண்டர்களை உசுப்பேத்தி விட்டால் பெரிய தலைவர் ஆகிவிட்டதாக எண்ணம் சீனியர்கள் தலையெழுத்து இவருக்கு ஜால்றா போட்டாகும் நிலை\n'அதுக்கு த���ன், ரூ.15 கோடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:34:12Z", "digest": "sha1:NNVXLL72F5KQMJW3EBWDXDCE6CNZXSLU", "length": 10633, "nlines": 85, "source_domain": "trendingupdatestamil.net", "title": "வரும் நாட்களில் நீங்கள் ஐபோன்களைப் பயன்படுத்தக்கூடாது", "raw_content": "\nTech பிப்ரவரி 10, 2021 பிப்ரவரி 10, 2021\nவரும் நாட்களில் நீங்கள் ஐபோன்களைப் பயன்படுத்தக்கூடாது\nஅதனால்தான் ஆப்பிள் தனது ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவதை எச்சரிக்கிறது.\nமனிதர்கள், விலங்குகள் மற்றும் இயற்கையானது மட்டுமல்லாமல் மின்னணு சாதனங்களும் கடுமையான குளிரால் பாதிக்கப்படுகின்றன நன்கு அறியப்பட்ட\n. வியாழக்கிழமை முதல், வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, நாடு முழுவதும் ஒரு தீவிர குளிர் அலை வீசும், வெப்பநிலை பகலில் கூட 0 டிகிரி செல்சியஸுக்கு கீழே இருக்கும். இது குறிக்கிறது ஐபோன்\nபயனர்கள் மிகப்பெரிய சிக்கலை முன்வைக்கின்றனர்.\nஇது ஐபோன்களுக்கு மிகவும் குளிராக இருக்கிறது\nநீங்கள் ஆப்பிளின் அதிகாரப்பூர்வ ஆதரவு பகுதியில் பார்த்தால், பயனர்கள் தங்கள் iOS சாதனங்களை 0 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை வரம்பில் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்கள் படிக்கலாம். ஆப்பிள் கூற்றுப்படி, ஐபோன் அல்லது ஐபாட் அதன் இயக்க வரம்பிற்கு வெளியே மிகவும் குளிரான நிலையில் பயன்படுத்துவது தற்காலிகமாக பேட்டரி ஆயுளைக் குறைத்து சாதனம் மூடப்படக்கூடும். இதையொட்டி பேட்டரி சேதமடையக்கூடும் என்பதாகும். ஐபோன் & கோவில் பேட்டரியை மாற்றுவது மிகவும் விலை உயர்ந்தது என்பதால், பயனர்கள் விவரக்குறிப்பை சிறப்பாக கடைபிடிக்க வேண்டும்.\nவெளியில் பயன்படுத்தும்போது மட்டுமே சிக்கல்கள்\nவெப்பமான சூழலில் பேட்டரி ஆயுள் இயல்பாக்கப்படும் ஆப்பிள் படி மீண்டும். வரவிருக்கும் நாட்களில், ஐபோன்கள் வெளியில் பயன்படுத்தப்படக்கூடாது. இதற்கு மாறாக, ஸ்மார்ட்போன்கள் வெப்பமான உட்புறங்களில் சிக்கல்கள் இல்லாமல் செயல்படுகின்றன. ஆப்பிள் அதன் எச்சரிக்கையுடன் நல்ல நிறுவனத்தில் உள்ளது. ஏனென்றால் மற்ற ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட் உற்பத்தியாளர்களும் தங்கள் சாதனங்களுக்கு ஒத்த வெப்பநிலை வரம்புகளைக் குறிக்கின்றனர்.\n\"தீய தொலைக்காட்சி ���ெறி. பெருமைமிக்க சிந்தனையாளர். வன்னபே இணைய டிரெயில்ப்ளேஸர். இசை நிபுணர். அமைப்பாளர். ஹார்ட்கோர் பாப் கலாச்சார நிபுணர்.\"\nREAD பாரிய கேப்காம் ransomware தாக்குதலில் குடியுரிமை ஈவில் கிராம வெளியீட்டு தேதி கசிந்தது\nஎலோன் மஸ்க் ட்விட்டரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்து, மற்றொரு விண்ணப்பத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்\n“எலோன் மஸ்க்” புதிய சமூக ஊடக பயன்பாட்டிற்கு குழுசேர முடிவு செய்ததால், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தலைமை...\nஎக்ஸ்பாக்ஸ் தொடர் எக்ஸ்: புதிய கட்டுப்படுத்தி மற்றும் விரைவான விண்ணப்பத்தை நீங்கள் ஏன் விரும்புகிறீர்கள்\nசாம்சங் கேலக்ஸி ஏ 52 மற்றும் ஏ 72 மார்ச் நடுப்பகுதியில் தொடங்கலாம்.\nபிளேஸ்டேஷன் 5 நேரம் முடிந்தது பிரத்தியேக காட்ஃபால் கன்சோல் துவக்கத்திற்கு முன்னால் புதிய டிரெய்லரைப் பெறுகிறது\nPrevious articleதமிழ்நாட்டில் குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர்\nNext articleவிராட் கோஹ்லி அலெஸ்டர் குக் என்பவரிடமிருந்து வேண்டுமென்றே சூழ்ச்சி செய்வது இந்தியா vs இங்கிலாந்து\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் புதுச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்\nசல்மான் கானின் ‘மெகா செல்பி’ வைரலாகி, ஒரு படத்தில் 15 திரைப்படத் துறை கலைஞர்கள் காணப்படுகிறார்கள்\nமத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் புகழ்ந்து, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலிருந்தும் இந்தியா வெற்றிபெற முடியும் என்று கூறினார் விராட் கோஹ்லி ஐஎன்டி vs இஎன்ஜி டெஸ்ட் தொடர் 2021 – இந்தியா எதிராக இங்கிலாந்து: மத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் பாராட்டினார்\n“சூப்பர் ஃபாலோஸ்” .. “ட்விட்டர்” அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது\nடெக்சாஸ் பல நாட்களாக பேரழிவைச் சந்தித்தது … மின்சார நிறுவனத்திற்கு எதிராக billion 1 பில்லியன் வழக்கு\nசாத்தியமான மன்னிக்கவும் போட்டி அட்டைகள் மற்றும் கணிக்கப்பட்ட முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/34184", "date_download": "2021-02-26T21:38:18Z", "digest": "sha1:JNDISGV7KTKLAOOOBJ3E2DIIOGRI2LZH", "length": 7308, "nlines": 146, "source_domain": "www.arusuvai.com", "title": "குழந்தை பிறந்த பின் முலம் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nகுழந்தை பிறந்த பின் முலம்\nகுழந்தை பிறந்த 15நாள் ஆகிறது. மோசன் போற இடத்தில் சிறு உருண்டை போல இருக்கிறது. எரிச்சல் உள்ளது. கர்ப்பம் ஆக இருக்கும் போது இருந்துச்சு டாக்டர் இடம் சொன்ன போது டெலிவரிக்கு பிறகு சரி ஆகும் என்று சொன்னார்.ஆனால் இப்போது வலி உள்ளது. உதவுங்கள் pls..\nஇதை மருத்துவரிடம் உடனே காட்டி சரிசெய்து விடுங்கள்.. மாத்திரை கொடுப்பார்கள் சரியாகி விடும்..\nவீட்டில் நல்ல தண்ணீர் குடியுங்கள்.. பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும்..மோஷன் freeya போக வேண்டும்..தண்ணீர் நிறைய குடித்தால் சரியாகி விடும்..\nஇருந்தாலும் மருத்துவரிடம் காட்டி விடுங்கள்..\nசாப்பிட மறுக்கும் குழந்தை.தயவு செய்து ஆலோசனை கூறுங்கள் தோழிகளே\nஇரவில் தாய்பால் கொடுப்பதை நிறுத்துவது எப்படி\nயாருக்காவது இப்படி இருந்தது உண்டா\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/11/blog-post_16.html", "date_download": "2021-02-26T21:43:18Z", "digest": "sha1:DMSYFBB5XXXPQJ32FSY452S34UV7GXGX", "length": 3624, "nlines": 50, "source_domain": "www.lalpetexpress.com", "title": "இனிய தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்! - Lalpet Express", "raw_content": "\nஇனிய தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்\nநவ. 16, 2010 நிர்வாகி\nலால்பேட்டை மக்கள், லால்பேட்டைவாழ் வெளிநாட்டுமக்கள்,இணையதள வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும்அனைவருக்கும்\nலால்பேட்டை எக்ஸ்பிரஸ்.காம் சார்பில் இனிய தியாகத்திருநாள் நல் வாழ்த்துக்கள்…\nநபி இப்ராகிம் நபியின் தியாகத்தை நினைவு கூறும்\nவகையில் குர்பானி கொடுத்து அனைவரும் மகிழ்ச்சியுடன்\nகொண்டாட வாழ்த்துகிறோன். இந்த புனித தினத்தில் வீணான காரியங்களை செய்யாமல் அல்லாஹ்வை நினைவு கூருவோமாக\nஉங்களுடைய துஆ வில் என்னையும் சேர்த்துகொள்ளுங்கள்.\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nலால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தற்பொழுதைய விதிமுறைகள் ..\nT.அஹமதுல்லா - சஹிரா பானு திருமணம்\nலால்பேட்டை சமூக நலன் கூட்டமைப்பினார் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்வுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/2-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-02-26T20:57:12Z", "digest": "sha1:77YVIZGLVPNE6A2MXFDGZVOKFXVEE3SY", "length": 10451, "nlines": 135, "source_domain": "www.magizhchifm.com", "title": "2-ம் தலைநகரை உருவாக்க வேண்டும் என்பது அரசின் கருத்தல்ல – முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் | Magizhchi Fm", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு\nதமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வளவு கோடிகள் செலவா.. \nவானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா பிப்ரவரி…\nதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் …\nமதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல்…\nHome அரசியல் 2-ம் தலைநகரை உருவாக்க வேண்டும் என்பது அரசின் கருத்தல்ல – முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\n2-ம் தலைநகரை உருவாக்க வேண்டும் என்பது அரசின் கருத்தல்ல – முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\n2-ம் தலைநகரை உருவாக்க வேண்டும் என்பது அரசின் கருத்தல்ல என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தின் 2 வது தலைநகர் மதுரை என்பது அமைச்சர்களின் கருத்து என்றும் அது அரசின் கருத்து ஆகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n2-ம் தலைநகரை உருவாக்க வேண்டும் என்பது அரசின் கருத்தல்ல - முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nPrevious articleநாவல் பழத்தின் நன்மைகள்\nNext articleதமிழகம் முழுவதும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாவில் இருந்து குணமடைய கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு\nதமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வளவு கோடிகள் செலவா.. \nவானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா பிப்ரவரி 21 நெல்லையில் நடைபெறுகிறது.\nதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற���றாலத்தில் நடைபெறுகிறது.\nமதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல் ஆளுமை யார்\nஇந்திய அரசு நேரு இளையோர் மையம் என் பி எம் கே கலை பண்பாட்டு மன்றம் இணைந்து மாணவ மாணவிகளுக்கான யோகாசனப்போட்டி பொதிகை நகர் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.\nதமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6.\nதமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6 வேட்பு மனுதாக்கல் மார்ச் 12 வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் மார்ச் 19 வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20 வேட்பாளர் இறுதி பட்டியல்- மார்ச் 22 தேர்தல் நாள் -...\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\nv=9Vq-wLxy1Us சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட \"பேசும் தென்றல்\" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று \"புகைப்படக்கலைஞர் கவிதை\" கவிதை. #மகிழ்ச்சிFm #MagizhchiFm ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்... உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7...\n சுகமாய் இவ் உலகவாழ்வை முடித்து கண்ணுக்குத்தெரியா பல உயிர்கள் வாழ தூயகாற்றென காண்பாரின் இதய கண்களில் \nதமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6.\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbeatslyrics.com/2020/09/ethir-neechal-adi-song-lyrics.html", "date_download": "2021-02-26T22:18:19Z", "digest": "sha1:ZPZXOFQ46MYO54MGRHDRKWTPTP63SVOF", "length": 8582, "nlines": 189, "source_domain": "www.tamilbeatslyrics.com", "title": "Ethir Neechal Adi Song Lyrics in Tamil Font", "raw_content": "\nவாலி, யோ யோ ஹனி சிங், ஹிப் ஹாப் தமிழா\nஅனிருத் ரவிசந்தர், யோ யோ ஹனி சிங்,\nபாஜ்ருல், ஹிப் ஹாப் தமிழா\nஹான் ஹான் யோ யோ ஹனி சிங்\nஅனிருத் மச்சான் டூ இட்\nஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும்\nஸ்பீடு காட்டி போடா நீ\nலேட்டு லேட்டு லேட்டு இல்லாம\nலேடஸ்ட் ஆக வாடா நீ\nதகிட தக திமி தாளம் தான்\nதோம் தரிகிட மேளம் தான்\nதகிட தக திமி தாளம் தான்\nதோம் தரிகிட மேளம் தான்\nஸ்பீடு ஸ்பீடு ஸ்பீடு வேணும்\nஸ்பீடு காட்டி போடா நீ\nலேட்டு லேட்டு லேட்டு இல்லாம\nலேடஸ்ட் ஆக வாடா நீ\nஹனி ஹே ஹூ இஸ்\nதிஸ் ஹனி ஹே ஹூ\nஇஸ் திஸ் ஹூ இஸ்\nதிஸ் ஹூ இஸ் திஸ்\nஹனி ஹே ஹூ இஸ்\nஹூ ஹூ ஹூ ஹூ\nஹூ ஹூ ஹூ ஹூ\nஹூ ஹூ ஹூ இஸ்\nஆடவா ஆ ஹா ஆடவா ஆ ஹா\nஆடவா ஆ ஹா ஆடவா ஆ ஹா\nஆடவா ஆ ஹா ஆடவா ஆ ஹா\nஆடவா ஆன் தி ப்ளோர்\nநாளை என்றும் நம் கையில் இல்லை\nநாம் யாரும் தேவன் கை பொம்மைகளே\nஎன்றால் கூட போராடு நண்பா\nஉசேன் போல்டை போல் நில்லாமல் ஓடு\nஉந்தன் வாழ்விற்கு ஒலிம்பிக்கை போலே\nஅட ஜொலி நம்ம வழி\nஹே வாடா மச்சி அடிச்சு\nயோ யோ ஹனி சிங் ஹே\nஹா ஹா ஐ எம் கோயிங்\nடவுன் பேபி டீப் டவுன்\nடு த சவுத் ஹான்\nபஜ் ராஹி ஹே தெரி பேபி\nஃப்ரம் மும்பை டு மெரினா\nஅசின் சி லே கி கரீனா\nசப் கி பிபிஎம் கி பிங்\nஹேய் ஹூ இஸ் திஸ்\nவெல்கம் டு சென்னை எங்க ஊரு\nஇந்த ஊருக்குள்ள நாங்க தாருமாரு\nஇங்கிலிஷ் படத்துல திஸ் இஸ்\nஸ்பர்டா இது தமிழ் படம்\nஜோர் லாகா கே ஹைசா\nஜோர் லாகா கே ஹைசா\nஜோர் லாகா கே ஹைசா\nஜோர் லாகா கே ஹைசா\nமச்சி ஆர் யு ரெடியா\nஜோர் லாகா கே ஹைசா\nமச்சி ஆர் யு ரெடியா\nஜோர் லாகா கே ஹைசா\nமச்சி ஆர் யு ரெடியா\nமச்சி ஆர் யு ரெடியா\nஅட ஜொலி நம்ம வழி\nபிரிங் தி பக்கிங் பீட் பேக்\nஎதிர் நீச்சல்என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி விளையாட்டு நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன், பிரியா ஆனந்த், நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் ஸ்டூடியோ மூலம் தயாரித்தார். இப்படத்திற்கான இசையை அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இப்படம் 1 மே 2013 அன்று வெளியிடப்பட்டது. மேலும் அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=13", "date_download": "2021-02-26T21:47:05Z", "digest": "sha1:RRDOECAF3P56WH4Q43I3446U4KJR6ZWU", "length": 10175, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அவுஸ்திரேலியா | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம், தகனம் செய்வது குறித்த வழிகாட்டல் அடுத்தவாரம்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்க���தலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nடெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றி நியூஸிலாந்தை 'வைட்வோஷ்' செய்த ஆஸி.\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 279 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரை 3:0 என்ற...\nஆஸி. காட்டுத் தீயால் உண்டான சேத விபரங்களை சீரமைக்க 2 பில்லியன் ஆஸி.டொலர்கள்\nகாட்டுத் தீயினால் உண்டான சேத விபரங்களை சீரமைப்பதற்கு அடுத்த இரு ஆண்டுகளில் 2 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் ஒதுக்கப்பட...\nஅவுஸ்திரேலிய காட்டுத் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர 3 ஆயிரம் படை வீரர்கள் அழைப்பு\nஅவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத்தீயை அனைப்பதற்கு 3 ஆயிரம் படை வீரர்களை அழைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஸ்காட்...\nசட்டவிரோத குடியேற்றகாரர்கள் 175 பேர் கடற்படையினரால் கைது\n2019 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நோக்கி பயணிக்கும் இலங்கையை சேர்ந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகளின் எண...\nஒரு ஓட்டம் எடுக்க 38 பந்துகள் ; ஸ்மித்தை கேலி செய்த ரசிகர்கள்\nநியூசிலாந்து கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது...\nஆஸி. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு; தந்தையின் துணிச்சலுக்காக மகனுக்கு பதக்கம் அணிவித்து கெளரவிப்பு\nஅவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடிய தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தத்தையடுத்து, அவரது 18 மாதம் நிரம்...\n2020 ஆம் ஆண்டின் பாதுகாப்பான விமான நிறுவனமாக குவாண்டாஸ் தெரிவு\n2020 ஆம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான விமானம் என்ற பெருமையை அவுஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்வேய்ஸ் லிமிட்டெட் நிறுவனம் பெற...\n2020 ஆம் ஆண்டை வெகு விமர்சையாக வரவேற்றது நியூசிலாந்து\n2020 ஆம் வருட ஆண்டை நியூசிலாந்து வெகு விமர்சையாக வரவேற்றுள்ளது.\nஓய்வு பெற்றார் பீட்டர் சிடில்\nஅவுஸ்திரேலிய அணியின் வேகப் பந்து வீச்சாளர் பீட்டர் சிடில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்....\n247 ஓட்டங்களினால் வெற்றிபெற்று, தொடரை தனதாக்கிய ஆஸி.\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று டெஸ்ட் தொட‍ைரை தனதாக்கியுள்ளது...\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/profile/7069-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2021-02-26T21:35:29Z", "digest": "sha1:SL7DWSTXM2PZZDKMONKMLL6QH7WCK5WQ", "length": 4280, "nlines": 130, "source_domain": "yarl.com", "title": "சுமங்களா - கருத்துக்களம்", "raw_content": "\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nBirthday செவ்வாய் 26 ஜூலை 1983\nயாழ் கள களமாளுமன்றம்.. ஒரு புதிய பாதைக்கான தேடல்..\nசுமங்களா replied to nedukkalapoovan's topic in சிரிப்போம் சிறப்போம்\nநான் ஜீவா அவர்களின் தலைமை ஏற்று காதலர் கட்சியில் இணைகிறேன். எனக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி தரும்படி வேண்டிக்கொள்கிறேன்.(அப்பதான் பின்னர் ஆட்சியை பிடிக்கலாம்) நான் எங்கள் கட்சியின் கொள்கையை பரப்புவதற்காக எங்கள் கட்சியில் இணைபவர்களிற்கு தினமும் 10 முத்தங்கள் கொடுப்பதாக தீர்மானித்துள்ளேன் முதலாவதாக எங்கள் தலைவர் ஜீவாவிற்காக இதோ\nஇன்று பிறந்தநாள் கொண்டாடும் சுமங்களா அவர்கட்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/37624/", "date_download": "2021-02-26T21:28:29Z", "digest": "sha1:RBCZUZ2H2YOCMJ5SVHKSWYTRVBM6D2R4", "length": 15550, "nlines": 251, "source_domain": "www.tnpolice.news", "title": "தவறி விழுந்த முதியவர் பலி – போலீசார் விசாரணை – POLICE NEWS +", "raw_content": "\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வால���பர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nபிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது\nதவறி விழுந்த முதியவர் பலி – போலீசார் விசாரணை\nமதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் பெட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலியானார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்தவர் வீரமலை ஜெயராஜ் 75. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் .அதற்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சையில் இருந்த போது பெட்டில் இருந்து தவறி விழுந்து விட்டார் .இதில் பலமாக அடிபட்டு உயிரிழந்தார். இது தொடர்பாக மகன் கோபி கொடுத்த புகாரின் பேரில் மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nமாணவி தற்கொலை - செக்கானூரணி காவல்துறை விசாரணை\n888 மதுரை : மதுரை அருகே வயிற்று வலி காரணமாக பிளஸ் 1 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர். […]\nஇனி அவசர கால அழைப்பு 112\nசென்னை ரயில்வே நிலையத்தில் அதிநவீன பாதுகாப்பு ரயில்வே போலீசார் அபாரம்\nமழலையர் மகிழ்ச்சி மையம் – கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பார்வையிட்டு ஆலோசனை.\nபெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு\nமதுரையில் காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்\nஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு அளித்த மல்லாங்கிணறு காவல் நிலையம்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,739)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நி���மன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karuppu.thamizhstudio.com/article/what-is-essential-for-human-body", "date_download": "2021-02-26T21:09:39Z", "digest": "sha1:BS32VPXE6LM2EPMH7P3YDANQRY7GCL5E", "length": 17452, "nlines": 135, "source_domain": "karuppu.thamizhstudio.com", "title": "மனித உடல் க்ளூகோசினால் மட்டும் தான் இயங்குமா?", "raw_content": "\nதிருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்\nCAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி-vidhya\nகுடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்-vidhya\nஅடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்-vgopi\nகொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1-farook-abdulla\nஏற்காடு சிறுவர் திரைப்பட விழா\nசென்னை சுயாதீன திரைப்பட விழா\nமனித உடல் க்ளூகோசினால் மட்டும் தான் இயங்குமா\nமனித உடல் க்ளூகோசினால் மட்டும் தான் இயங்குமா\nஇந்த க்ளூகோசைப் பெற நாம் சதா மூன்று வேளையும் மாவுச்சத்து நிரம்பிய உணவுகளை நம்பியே நமது வாழ்க்கையை ஓட்ட வேண்டுமா\nவிடை தெரிய இந்த பகுதிக்குள் பயணிப்போம் வாருங்கள்.\nபசி பஞ்சத்தை பார்க்காத தலைமுறைகளாக நாம் இன்று வளர்ந்து வந்தாலும் நமது முன்னோர்கள் தினமும் ஒரு வேளை உணவுக்கு கூட அல்லல்பட்டதை நினைவு கூர்ந்திட வேண்டும். இன்றைய தலைமுறையான நாம் பசுமை புரட்சியின் பயனாய் மூன்று வேளையும் தானியங்கள் கிடைக்கப்பெற்று பஞ்சத்தின் அச்சமின்றி வாழ்ந்து வருகிறோம். நமது பாட்டன்கள் ஒரு வேளை மட்டும் உண்டு வாழ்ந்த அரிசி நமக்கு இப்போது மூன்று வேளை ஆயிற்று. அன்று தீபாவளி பொங்கல் அன்று மட்டும் செய்யப்பட்ட பலகாரங்களான இட்லி போன்றவை இன்று அனைத்து வீடுகளில் தமிழனின் தேசிய உணவாயிற்று. நாம் நம் முன்னோர்களைப் போல உழைப்பதுமில்லை. சரி.. மாவுச்சத்து இல்லாமல் எப்படி நம் உடல் இயங்கும் என்று பார்க்கலாம்.\nநமது உடலை மகிழ்வுந்துடன் (car) ஒப்பீடு செய்யுங்கள்\nஒரு மகிழ்வுந்து டீசலிலும் இயங்கும்\nஆனால் எந்த எரிபொருளில் இயங்குவதற்காக என்ஜின் உருவாக்கப்பட்டது என்று கேட்டால் உடனே மெக்கானிக்குகள் பதில்\nஅதைப்போலத் தான் நமது உடலும்.\nநமது உடல் எனும் இன்ஜின்\nமாவுச்சத்தை விட கொழுப்பில் நன்றாக இயங்கும்.\nகொழுப்பை பிரதான உணவாக கொடுக்கும் பொழுது உடல் எவ்வாறு \"கீடோசிஸ்\" எனும் கொழுப்பை எரிபொருளாக எரிக்கும் நிலைக்குச் செல்கிறது என்று பார்ப்போம்.\nகொழுப்பின் பயன்களை அறியாத இந்த உலகில் \"கீடோசிஸ்\" என்பது ஒரு கெட்ட வார்த்தை\n\"கீடோன்ஸ்\" மிகவும் கெட்ட பொருட்கள் .ஆனால் உண்மை யாதெனில் கீடோன்கள் மிகவும் சுத்தமான நமது மூளையும் விரும்பக்கூடிய நீடித்து நிற்கக் கூடிய ஆற்றலைத் தரவல்ல எரிபொருள். நாம் மாவுச்சத்தை உண்பதை நிறுத்தும் பொழுது நமது உடல் வேறு எரிபொருளைக் கேட்கும். மாவுச் சத்து இருந்த இடத்தில் நாம் கொழுப்பை கொடுத்தால், நமது உடல் சிறிது சிறிதாக கொழுப்பை எரித்து ஆற்றல் உண்டு செய்யும் \"கீட்டோசிஸ்\" எனும் நிலைக்குச் செல்லும்.\nநமது உணவில் கொடுக்கும் கொழுப்பை ஃபேட்டி ஆசிட்களாக நமது ஜீரண மண்டலம் மாற்றும்.\nபீட்டா ஹைட்ராக்ஸி புடைரேட்(beta hydroxy butyrate)\nமற்றும் அசிட்டோ அசிடேட்(aceto acetate) ஆகிய இருவரும் கிடைப்பார்கள். இந்த இரட்டை சகோதரர்களின் ஒருமித்த பெயர் தான் KETONES செல்களுக்கு ஆற்றலை சமைத்துத் தருவது \"மைட்டோகான்ட்ரியா\" எனும் செல் உறுப்பாகும்.அந்த மைட்டோகான்ட்ரியாவிற்குள் மாவுச்சத்து நுழைய சில வேதிவினை மாற்றங்களை (biochemical reactions) அடைய வேண்டும். அதற்கு ஆற்றல் தேவை. அதுவே நமது கொழுப்பு@ ஃபேட்டி ஆசிட்டுக்கு வி.ஐ.பி என்ட்ரி கொடுக்காத குறைதான்.\nஎல்- கார்னிடின் (L-carnitine) என்ற சைரன் வைத்த வி.ஐ.பி காரில் ஏறி விரைவாக உள்ளே சென்று விடும்.\nஇப்படி உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் கீடோன் எரிபொருளாக மாறும் இந்த நிலைதான் \"கீடோசிஸ்\"\nஇதை உணவின் மூலம் அடைவதால் இதன் பெயர்\nஎனப்படும். குறை மாவு நிறை கொழுப்பு உண்பவர்கள் அடைவது இந்த Nutritional ketosis எனும் நிலையைத் தான். இந்த நிலையை அடைய உதவும் உணவு முறைக்கு \"ketogenic diet\"\nஎன்று பெயர். இந்த கீடோசிஸினால் என்ன பயன்\nகீடோன்கள் மூளைக்கு மிகவும் பிடித்த எரிபொருள்.\nஅதனால் தான் வலிப்பு நோய், மன அழுத்தம், மனத்தாழ்வு நிலை போன்ற பல மூளை சம்���ந்தப்பட்ட நோய்களுக்கு \"கீடோஜெனிக் டயட்\" பரிந்துரைக்கப்பட்டு நல்ல முன்னேற்றம் கிடைக்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன.\nமேலும் மூளையின் நரம்பு இணைப்புகளில் உருவாகும் GABA எனும் நொதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்து அல்சீமர் எனும் மறதி வியாதி, பார்கின்சன் வியாதி போன்ற வியாதிகள் வராமல் தடுக்கிறது இந்த கீடோன்ஸ்.\nகுழந்தை பிறந்து அது பருகும் \"சீம்பால்\"(colostrum) கொழுப்பு தான்\nஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே(exclusive Breast feeding)(partial ketosis)குடிக்கக் கொடுப்பதும் இதனால் தான். இந்த ஆறு மாதத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். மாவுசத்தை குறைத்து கொழுப்பை உண்பதால்\nநீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவுகள் கட்டுக்குள் வருகின்றன. நீரிழவுக்கான மாத்திரைகள் இன்சுலின் ஊசிகள் இல்லாமலே HbA1C அளவுகள் சரியான அளவுக்கு வருகின்றன\nபல ஹார்மோன் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகின்றன. அதில் முக்கியமானது இளம்பெண்களுக்கு வரும் கருமுட்டை நீர்க்குமிழி நோய் (poly cystic ovary disease) , PCOD முழுவதுமாக கீடோஜெனிக் டயட்டில் குண்மாகிறது.\nஉடல் பருமனால் (obesity) அவதிப்படுபவர்களின் எடையைக் குறைத்து அவர்கள் இழந்த இளமையை மீண்டும் பரிசளிக்கிறது.\nHDL எனப்படும் நல்ல கொழுப்பின் அளவைக் கூட்டுகிறது.\nOxidised LDL எனப்படும் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது.\nமுகப்பரு(acne) போன்ற தோல் பிரச்சனைகள் குணமாகின்றன.\nகொழுப்பு நிரம்பிய உணவை உண்ணும் போது நமது வயிறு திருப்தி நிலையை(sateity) அடைந்து விடுவதால் அடிக்கடி நாம் உணவு உண்ண வேண்டிய தேவை இருக்காது. மாவுச்சத்து உணவு உண்ணும் போது எடுக்கும் அகோரப் பசி , கார்ப் வெறி(carb craving) என்பது கீடோ டயட்டில் அறவே இராது. எத்தனை மணி நேர விரதமாக இருந்தாலும் மனம் \"ஜென் ஞானி\" போல அமைதியாக இருக்கும். நமது உடலுக்குத் தேவையான நிலையான சீரான ஆற்றலைத் (sustained flow of energy) தந்து கொண்டே இருக்கும்.\nக்ளூகோசில் கிடைக்கும் ஆற்றலில் அதிகமான ஏற்ற இறக்கங்கள் இருக்கும். (Fluctuations in flow of energy) .இத்தனை அற்புதங்கள் செய்யும்\nகீடோசிஸிற்குள் நம் உடல் செல்ல எப்படியான உணவை உண்ண வேண்டும்\n சென்னை சர்வதேச திரைப்பட விழா \nமாட்டுக் கறியும் சாகித்திய அகாடமி விருதும் \nசென்னையில் இருந்து விரட்டப்பட்ட ஒரு பூர்வகுடியின் கடிதம் \nஇந்தியாவை உலுக்கிய இரயில் மறியல் \nதமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.\nசாமிக்கண்னு திரைப்படச் சங்கம் தொடக்க விழா\nதமிழ் ஸ்டுடியோ உறுப்பினர் சேர்க்கை – அறிவிப்பு\n3 IRON இயக்கம்: கிம்-கி-டுக் - திரையிடல்\nதமிழ் ஸ்டுடியோவின் பெளர்ணமி இரவு\nகள்ளம் இல்லாத பிள்ளை நிலா...\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/category/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2021-02-26T22:02:09Z", "digest": "sha1:BXCPFTTHUU3DWTUYJC2H2TEGXJE6UW3R", "length": 10040, "nlines": 120, "source_domain": "ntrichy.com", "title": "தெரியுமா சேதி – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதமிழகம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nடிசம்பர் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நிகழும் அதிசயம்\nநவம்பர் 13 முதல் ரக்பி லீக் உலக கோப்பை நடத்தப்பட்ட தினம்\nதிருச்சியில் நாளை மின் நிறுத்தம்\nகுடலில் உள்ள புழுக்களை நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம்\nகுடலில் உள்ள புழுக்களை நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் திருச்சியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளன.இதை மூன்று பிரிவுகளாக பிரித்துள்ளனர். முதல் சுற்று 14…\nதிருச்சியில் கரோனா பாதுகப்புகளுடன் நீட் தேர்வு\nதிருச்சியில் கரோனா பாதுகப்புகளுடன் நீட் தேர்வு திருச்சியில் நேற்று நடைபெற்ற நீட் தேர்வு 22 மையங்களில் பலத்த கரோனா பாதுகாப்புகளுடன் நடை பெற்றது.அதில் 7,797 மாணவர்கள் தேர்வு…\nவெறிச்சோடிய திருச்சி பேருந்து நிலையம்\nவெறிச்சோடிய திருச்சி பேருந்து நிலையம் கரோனா ஊரடங்கு தலவடைந்து வரும் நிலையில் பேருந்துகள் இரண்டு வாரத்திற்கு முன்பு இயங்க தொடங்கியது இதையடுத்து கடந்த 7அம் தேதியில்…\nஅரசு அலுவலகத்தில் தடுப்பு வேலி அமத்ததாள் பொதுமக்கள் அவதி\nஅரசு அலுவலகத்தில் தடுப்பு வேலி அமத்ததாள் பொதுமக்கள் அவதி திருச்சி மணப்பரையின் மைய பாகத்தில் உள்ள அரசு அலுவலகத்தில் தடுப்பு வேலி அமைத்தால் மக்கள் அவதிக்கு உள்ளானார்கள்.…\nதிருச்சியில் விமானம் விபத்து தாமதமாகும் விசாரணை\nதிருச்சியில் விமானம் விபத்து தாமதமாகும் விசாரணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியி���் இருந்து துபாய் சென்ற ஏர் இந்தியா விமானம் காம்பவுண்ட் சேவுறில் மோதி விபத்துக்குள்ளானது. அதை…\nதிருச்சியில் மின் அலுவலர் குத்தி கொலை\nதிருச்சியில் மின் அலுவலர் குத்தி கொலை திருச்சி மாவட்டம் மணபரையை சேர்ந்தவர் மணி(42) வடக்கு மணப்பாறை மின் அலுவலகத்தில் மின் கணக்கெடுப்பு பணியாளராக பணிபுரிந்து வந்தார். இணிலையல்…\nஇருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் 3 வயது கொழந்தை உள்பட 2 பேர் பலி\nஇருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதியதில் 3 வயது கொழந்தை உள்பட 2 பேர் பலி திருச்சி துறையூர் அடுத்த சோபனபுரத்தை ஓசரப்பிள்ளியை சேர்ந்தவர் கந்தசாமி இவரது மகன் தினேஷ் (22) இவர் பேலதில்…\nலாட்டரி விற்பனை செய்த 12 பேர் கைது\nலாட்டரி விற்பனை செய்த 12 பேர் கைது திருச்சி மாநகருக்கு ஒட்டப்பட்ட கோட்டை காந்தி மார்க்கெட் பாலக்கரை கண்டோன்மென்ட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக…\nதிருச்சியில் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்பாட்டம்\nதிருச்சியில் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருச்சி துறையூர் நகராட்சி அலுவலகம் முன் நேற்று சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த…\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nதிருச்சியில் குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகள் இயக்கம்:…\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/hyundai/verna/price-in-hisar", "date_download": "2021-02-26T21:34:34Z", "digest": "sha1:CK7BEQRWDVH2W3BEXSDAPYXMH3BMLPIH", "length": 37095, "nlines": 659, "source_domain": "tamil.cardekho.com", "title": "நியூ ஹூண்டாய் வெர்னா 2021 ஹிஸர் விலை: வெர்னா காரின் 2021 ஆன்ரோடு விலையை காண்க", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஹூண்டாய் வெர்னா\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்வெர்னாroad price ஹிஸர் ஒன\nஹோண்டா சிட்டி 4th generation\nஹிஸர் சாலை விலைக்கு ஹூண்டாய் வெர்னா\nஎஸ் பிளஸ்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஹிஸர் : Rs.12,19,551*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹிஸர் : Rs.13,76,589*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹிஸர் : Rs.15,05,765*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் ஏடி டீசல்(டீசல்)Rs.15.05 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)\non-road விலை in ஹிஸர் : Rs.15,89,461*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)Rs.15.89 லட்சம்*\non-road விலை in ஹிஸர் : Rs.17,18,637*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹிஸர் : Rs.10,27,846*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹிஸர் : Rs.10,67,551*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹிஸர் : Rs.12,35,056*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹிஸர் : Rs.13,72,095*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹிஸர் : Rs.14,44,559*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹிஸர் : Rs.15,84,968*அறிக்கை தவறானது விலை\nsx ivt opt(பெட்ரோல்)Rs.15.84 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஹிஸர் : Rs.15,87,598*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)(top model)Rs.15.87 லட்சம்*\nஎஸ் பிளஸ்(டீசல்) (பேஸ் மாடல்)\non-road விலை in ஹிஸர் : Rs.12,19,551*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹிஸர் : Rs.13,76,589*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹிஸர் : Rs.15,05,765*அறிக்கை தவறானது விலை\nஎஸ்எக்ஸ் ஏடி டீசல்(டீசல்)Rs.15.05 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)\non-road விலை in ஹிஸர் : Rs.15,89,461*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல்(டீசல்)Rs.15.89 லட்சம்*\non-road விலை in ஹிஸர் : Rs.17,18,637*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹிஸர் : Rs.10,27,846*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹிஸர் : Rs.10,67,551*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹிஸர் : Rs.12,35,056*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹிஸர் : Rs.13,72,095*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹிஸர் : Rs.14,44,559*அறிக்கை தவறானது விலை\non-road விலை in ஹிஸர் : Rs.15,84,968*அறிக்கை தவறானது விலை\nsx ivt opt(பெட்ரோல்)Rs.15.84 லட்சம்*\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்) (top model)\non-road விலை in ஹிஸர் : Rs.15,87,598*அறிக்கை தவறானது விலை\nவென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ(பெட்ரோல்)(top model)Rs.15.87 லட்சம்*\nஹூண்டாய் வெர்னா விலை ஹிஸர் ஆரம்பிப்பது Rs. 9.10 லட்சம் குறைந்த விலை மாடல் ஹூண்டாய் வெர்னா இ மற்றும் மிக அதிக விலை மா���ிரி ஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் opt ஏடி டீசல் உடன் விலை Rs. 15.19 லட்சம்.பயன்படுத்திய ஹூண்டாய் வெர்னா இல் ஹிஸர் விற்பனைக்கு கிடைக்கும் Rs. 1.80 லட்சம் முதல். உங்கள் அருகில் உள்ள ஹூண்டாய் வெர்னா ஷோரூம் ஹிஸர் சிறந்த சலுகைகளுக்கு. முதன்மையாக ஒப்பிடுகையில் ஹோண்டா சிட்டி விலை ஹிஸர் Rs. 10.99 லட்சம் மற்றும் ஹோண்டா சிட்டி 4th generation விலை ஹிஸர் தொடங்கி Rs. 9.29 லட்சம்.தொடங்கி\nவெர்னா எஸ்எக்ஸ் ivt Rs. 13.72 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் ஏடி டீசல் Rs. 15.05 லட்சம்*\nவெர்னா எஸ் Rs. 10.67 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் ivt opt Rs. 15.84 லட்சம்*\nவெர்னா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டர்போ Rs. 15.87 லட்சம்*\nவெர்னா இ Rs. 10.27 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் Rs. 12.35 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt Rs. 14.44 லட்சம்*\nவெர்னா வென்யூ எஸ்எக்ஸ் ஆப்ட் டீசல் Rs. 15.89 லட்சம்*\nவெர்னா எஸ் பிளஸ் Rs. 12.19 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் டீசல் Rs. 13.76 லட்சம்*\nவெர்னா எஸ்எக்ஸ் opt ஏடி டீசல் Rs. 17.18 லட்சம்*\nவெர்னா மாற்றுகள் மாற்றிகளின் விலைகள் ஒப்பீடு\nஹிஸர் இல் சிட்டி இன் விலை\nஹோண்டா சிட்டி 4th generation\ncity 4th generation போட்டியாக வெர்னா\nஹிஸர் இல் சியஸ் இன் விலை\nஹிஸர் இல் க்ரிட்டா இன் விலை\nஹிஸர் இல் எலென்ட்ரா இன் விலை\nஹிஸர் இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஒரு நாளில் ஓட்டிய கி.மீ.20 கி.மீ/ நாள்\nமாத எரிபொருள் செலவுRs.0* / மாதம்\nஎல்லா வெர்னா mileage ஐயும் காண்க\nடீசல் மேனுவல் Rs. 1,804 1\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,234 1\nடீசல் மேனுவல் Rs. 3,122 2\nபெட்ரோல் மேனுவல் Rs. 1,757 2\nடீசல் மேனுவல் Rs. 4,435 3\nபெட்ரோல் மேனுவல் Rs. 3,865 3\nடீசல் மேனுவல் Rs. 5,562 4\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,197 4\nடீசல் மேனுவல் Rs. 4,761 5\nபெட்ரோல் மேனுவல் Rs. 4,119 5\n10000 km/year அடிப்படையில் கணக்கிட\nஎல்லா வெர்னா சேவை cost ஐயும் காண்க\nஹூண்டாய் வெர்னா விலை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா வெர்னா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெர்னா விலை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா வெர்னா விதேஒஸ் ஐயும் காண்க\nஹிஸர் இல் உள்ள ஹூண்டாய் கார் டீலர்கள்\nதில்லி ஹிசார் சாலை ஹிஸர் 125001\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் வகையின் விவரங்கள் வெளியிடப்பட்டன\nஇது எஸ், எஸ்+, எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ்(ஓ) ஆகிய நான்கு வகைகளில் வழங்கப்படும்.\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் காட்சிப்படுத்தப்பட்டது; மார்ச் அறிமுகத்திற்கு முன்பாகவே முன்பதிவுகள் தொடங்கிவிட்டது\nஆன்லைன் மற்றும் ஹூண்டாய் விற்பனை நிலையங்களில் ரூபாய் 25,000 முன்பணத்துடன் முன்பதிவு ச��ய்யலாம்\nஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மார்ச் மாத தொடக்கத்திற்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டது; இது கிரெட்டா மற்றும் வென்யு உடன் இயந்திரங்களை பகிருமா\n120பிஎஸ் 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் இயந்திரம் 7-வேக டிசிடி (இரட்டை கிளட்ச்) தானியங்கி செலுத்தும் அமைப்புடன் மட்டுமே இணைக்கப்படும்\nஎல்லா ஹூண்டாய் செய்திகள் ஐயும் காண்க\nஎஸ்எக்ஸ் மாடல் அதன் வெர்னா இல் Can ஐ install எஸ்எக்ஸ் தேர்விற்குரியது led headlights\nஹூண்டாய் வெர்னா எஸ்எக்ஸ் opt மேனுவல் petrole kya ambition லைட்டிங் hai kya\nDoes ஹூண்டாய் வெர்னா 2020 எஸ்எக்ஸ் டீசல் வகைகள் has wireless charging\nஐ want to convert my அடுத்தது gen வெர்னா 1.6 எஸ்எக்ஸ் o டீசல் மேனுவல் into ஆட்டோமெட்டிக்\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nபக்கத்தில் உள்ள நகரங்களில் இல் வெர்னா இன் விலை\nஃபேட்டாபாத் Rs. 10.31 - 17.23 லட்சம்\nரோஹ்டாக் Rs. 10.27 - 17.18 லட்சம்\nஜொன்ஞ்ஹூனு Rs. 10.59 - 18.04 லட்சம்\nகுர்கவுன் Rs. 10.30 - 17.17 லட்சம்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/sabarimala-2021-thiruvaparana-dharsan-at-sabarimala-makarajyothi-video-vai-394137.html", "date_download": "2021-02-26T22:11:28Z", "digest": "sha1:IJRO3HLXHXYOT3KRXI46K47NQMO7R5T5", "length": 8845, "nlines": 109, "source_domain": "tamil.news18.com", "title": "Sabarimalai 2021 : சபரிமலைக்கு வந்தடைந்தது திரு ஆபரண ஊர்வலம்..– News18 Tamil", "raw_content": "\nSabarimalai 2021 : சபரிமலைக்கு வந்தடைந்தது திரு ஆபரண ஊர்வலம்..\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்திபெற்ற மகர ஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில், 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.\nகேரள மாநிலம் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் மகரசங்கராந்தியையொட்டி சிறப்புமிக்க மகர ஜோதி தரிசனம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடந்த மாதம் 30-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்பட்டது. நாள்தோறும் பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், மகரவிளக்கு பூஜையையொட்டி, பந்தளம் வலியக்கோயிக்கல் சாஸ்தா கோயிலிலிருந்து சிறப்பு பூஜைகளுக்காக திருவாபரண ஊர்வலம் புறப்பட்டது.\nசபரிமலை சன்னிதானத்திற்கு திருவாபரணங்கள் மாலையில் வந்தடைந்தன. பின்னர் அய்யப்ப விக்ரகத்தில் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது, பொன்னம்பல மேட்டில் 3 முறை ஐயப்பசாமி தீப ஜோதியாக பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஜோதி வடிவத்தில் ஒளிர்ந்த ஐயப்பனை சாமியே சரணம் ஐயப்பா என்ற முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nமேலும் படிக்க...'என்னை நிம்மதியாக வாழவிடுங்கள்' - ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்\nஆண்டுதோறும் மகரஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக, 5,000 பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஐயப்பனுக்கு வரும் 18ஆம் தேதி வரை நெய் அபிஷேகம் நடைபெறும். 19-ஆம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை முடிந்து 20-ஆம் தேதி காலை 6.30 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilkural.net/palsuvai/jothidam/118618/", "date_download": "2021-02-26T21:00:49Z", "digest": "sha1:NE3G2CQBAN24RO6XOWGM2CHUJ47R2X5D", "length": 16297, "nlines": 164, "source_domain": "thamilkural.net", "title": "இன்று தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கும் ராசிக்காரர் நீங்களா? - தமிழ்க் குரல்", "raw_content": "\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nதமிழ்க் குரல்மொழியால் ஒரு விதி செய்வோம்\nHome பல்சுவை சோதிடம் இன்று தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கும் ராசிக்காரர் நீங்களா\nஇன்று தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கும் ராசிக்காரர் நீங்களா\nமேஷம்:- மேஷ ராசிக்காரர்களே சமயோஜிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களால் நன்மை உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத���தியோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அமோகமான நாள்.\nரிஷபம்:-ரிஷப ராசிக்காரர்களே குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அக்கம்பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நட்பு வட்டம் விரியும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் இருந்த பிரச்னைகள் விலகும். கனவு நனவாகும் நாள்.\nமிதுனம்:- மிதுன ராசிக்காரர்களே முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். புது வேலை கிடைக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகடகம்: -கடக ராசிக்காரர்களே குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nசிம்மம்: -சிம்ம ராசிக்காரர்களே குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப்பொலிவு கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். அலுவலகத்தில் மரியாதை கூடும். தடைகள் உடைபடும் நாள்.\nகன்னி:-கன்னி ராசிக்காரர்களே ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒருவித படபடப்பு வந்து செல்லும். குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சினைகள் அதிகமாகும். நீங்கள் எதைப் பேசினாலும் அதை எல்லோரும் தவறாக புரிந்து கொள்வார்கள். தலைச்சுற்றல் முழங்கால் வலி வந்து நீங்கும். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.\nதுலாம்:-துலாம் ராசிக்காரர்களே கணவன்-மனைவிக்குள் வீண் விவாதம் வந்து செல்லும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது .தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nவிருச்சிகம்:- விருச்சிக ராசிக்காரர்களே குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். இனிமையான நாள்.\nதனுசு: -தனுசு ராசிக்காரர்களே தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சி பலிதமாகும் நாள்\nமகரம்: -மகர ராசிக்காரர்களே கணவன் – மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதிய நட்பால் ஆதாயமடைவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.\nகும்பம்:- கும்ப ராசிக்காரர்களே சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். மற்றவர்களை முழுமையாக நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களிடம் அனுசரித்து போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nமீனம்:-மீன ராசிக்காரர்களே உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். சகோதரவகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்த மின்னணு மின்சார பொருட்கள் வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். தாய் வழியில் ஆதரவுப் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nPrevious article10.25 கோடியைக் கடந்த உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை\nNext articleஅமைச்சரவையில் கிழக்கு முனையம் தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானம் சாதகமானதாக இருக்கும் – தயா ரத்நாயக்க\nஇன்று சந்திராஷ்டமஸ்டத்தால் கஸ்டப்பட போகும் ராசிக்காரர் நீங்களா\nஇன்றைய நாள்(25.02.2021) உங்களுக்கு எப்படி\nஇன்றைய நாள்(24.02.2021) உங்களுக்கு எப்படி\nஉரிமைக்கும் நீதிக்குமாய் எழுச்சி கொள்ளும் தமிழர் தாயகம்\nதமிழரசு கட்சிக்கும் துரோகம் செய்யும் சுமந்திரன்\nஇலங்கைத�� தமிழர் விடயத்தில் சர்வதேசம் மீண்டும் தோல்வியடைந்து விடக்கூடாது என வலியுறுத்திய மனித உரிமைகள்...\nஅரசியல் ஒற்றுமை வலியுறுத்தப்பட்டது; விரைவில் கட்டமைப்பு உருவாகும்- நா.உ சுமந்திரன்\nகாலம் கடந்த ஞானமாக இலங்கை அரசாங்கம் ஓடித்திரிகின்றது – சுமந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/combo-offer-3-rs-10000/", "date_download": "2021-02-26T21:35:55Z", "digest": "sha1:V5F7FWP6BCEEUYNGK5O4BOS4XUIY756I", "length": 3776, "nlines": 79, "source_domain": "uyirmmaibooks.com", "title": "Combo Offer 3 – Rs. 10000 – Uyirmmai Pathippagam", "raw_content": "\nரூ 10,000 செலுத்துங்கள் ரூ 15.000 மதிப்புள்ள நூல்களைப் பெறுங்கள் (50% சலுகை விலையில்)\n2021, பிப்ரவரி 24 அன்று துவங்கும் சென்னை புத்தகக் கண்காட்சியில் உயிர்மை 25க்கும் மேற்பட்ட முக்கியமான நூல்களை வெளியிடவிருக்கிறது. வாசகர்களின் அன்பினாலும் ஆதரவினாலும் மட்டுமே கொரோனாவிற்குப் பிந்தைய காலத்தில் பதிப்புத் தொழில் உயிர்தெழ முடியும். உயிர்மையின் புதிய , ஏற்கனவே வெளிவந்த நூல்களை கண்காட்சியில் வாங்க விரும்பும் வாசகர்களுக்கு இந்த அதிரடி சலுகையை உயிர்மை அளிக்கிறது. பிப்ரவரி 22 வரை முன்பணம் செலுத்தும் வாசகர்களே இச்சலுகையை பெற இயலும்.\nஇன்னும் இந்த வரிகள் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/02/19_63.html", "date_download": "2021-02-26T21:57:09Z", "digest": "sha1:B2RJCVPP355V27W6FUOAJKOUQQGIZEYJ", "length": 21439, "nlines": 168, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: எண்ணாகமம் - அதிகாரம் 19", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஎண்ணாகமம் - அதிகாரம் 19\nசெங்கிடாரிச் சாம்பலும்--தீட்டுக் கழிக்கும் தீர்த்தமும்.\n1. பின்னுங் கர்த்தர் மோயீசனையும் ஆரோனையும் நோக்கி:\n* தேவபிரசைக்குக் கற்பிக்கப் பட்ட பலிகளும் இரீதிகளும் சேசுகிறீஸ்துநாதருடைய பலிக்கு அடையாளமாயிருந்தது பற்றித்தானே பலனடைந்தனவொழிய மற்றபடியல்லவென்று பலமுறையுஞ் சொல்லப் பட்டது அல்லவா அந்தச் செங்கிடாரி பாவ நிவாரணப் பலியாகக் கர்த்தருக்குப் பலியிடப் பட்ட பிறகு பாளையத்திற்குப் புறம்பே சுட்டெரிக்கப் படும். அதன் சாம்பல் தண்ணீரிலே கலந்து போட்டா���் அது தீட்டுள்ளவர்களுடைய அசுசியத்தைக் கழித்து விடும். அந்தச் செங்கிடாரிப் பலியும் தீர்த்தமும் சேசுநாதர் சுவாமி செந்நீராகிய தமது திரு இரத்தத்தைச் சிந்திய சிலுவைப்பலிக்கு அடையாளமாயிருந்தது பற்றி மாத்திரமே பலனுள்ளதாயிருந்தது. அன்றியும் திவ்விய இரட்சகர் உண்டாக்கின தேவத்திரவிய அனுமானங்களை எந்தக் கிறீஸ்துவன் பெறுகிறானோ அவன் திவ்விய இரத்தத்தின் பலனை அடைவதற்கு முன் அடையாளமாக இஸ்றாயேல் புத்திரர் செங்கிடாரிச் சாம்பலின் தீர்த்தத்தினாலே தங்கள் தீட்டுக்களைக் கழித்துப் போட்டார்கள்.\n2. கர்த்தர் நியமிததிருக்கிற பலியின் இரீதிமுறை என்னவென்றால் இஸ்றாயேல் புத்திரர் பழுதற்றதும் மாசில்லாததும் நுகத்தடி சுமராததுமாகிய செந்நிறத்தையுடைய நல்ல பிராயமான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டு வர வேண்டுமென்று சொல்லு.\n3. அதை ஆசாரியனாகிய எலெயஸாருக்கு ஒப்புக்கொடுங்கள். அவன் அதைப் பாளையத்திற்குப் புறம்பே கொண்டு போய் எல்லோருக்கும் முன்பாகச் சாகடிக்கக் கடவான்.\n4. பிறகவன் அதின் இரத்தத்தில் விரலைத் தோய்த்துத் திரு வாசஸ்தலத்துக்கெதிராக ஏழு முறை தெளித்து, பின்பு\n5. எல்லாரும் பார்க்க அதைச் சுட்டெரித்துப் போடுவான். அதின் தோலையும் அதின் மாமிசத்தையும் அதின் இரத்தத்தையும் அதின் சாணியையும் கூடவே சுட்டெரிக்கக் கடவான்.\n6. அன்றியும் கிடாரியைச் சுட்டெரிக்கிற நெருப்பிலே அவன் கேதுருக் கட்டையையும் இஸோப்பையும் இருமுறை தோய்த்த இரத்தாம்பர நூலையும் போடக் கடவான்.\n7. கடைசியில் ஆசாரியன் தமது வஸ்திரங்களைத் தோய்த்துச் சலத்திலே ஸ்நானம் பண்ணிப் பாளையத்தில் பிரவேசித்துச் சாயுங்காலமட்டும் தீட்டுப் பட்டிருப்பான்.\n9. சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு பாளையத்திற்குப் புறம்பே அதிசுத்தமான ஓரிடத்திலே கொட்டி வைப்பான். அது இஸ்றாயேல் புத்திரரின் சபையார் காவலிலேயிருக்கும். அவர்கள் அதைத் தண்ணீரில் கலந்து தெளிக்குந் தீர்த்தமாக உபயோகித்துக் கொள்வார்கள். உள்ளபடி பாவ நிவாரணமாகவே அந்தக் கிடாரி சுட்டெரிக்கப் பட்டது.\n10. கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துச் சாயுங்காலமட்டுந் தீட்டுப்பட்டவனாயிருப்பான். இந்தப் பிரமாணம் பரிசுத்தப் பிரமாணமென்று இஸ்றாயேல் புத்திரர்களு���் அவர்களிடத்தில் தங்குகிற அந்நியர்களும் நித்திய கட்டளையாக அனுசரிக்கக் கடவார்கள்.\n11. செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள்மட்டுந் தீட்டுப் பட்டிருப்பான்.\n12. அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் அந்தத் தீர்த்தத்தினாலே தெளிக்கப் பட்டால் அவனுடைய தீட்டு கழிக்கப் படும். அவன் மூன்றாம் நாளிலே தெளிக்கப் படாமல் இருந்தால் ஏழாம் நாளிலே தெளிக்கப் பட்டாலும் அவன் தீட்டு கழியாது.\n13. செத்துப் போனவனுடைய பிரேதத்தைத் தொட்டபின்பு எவன் மேற்படிச் சாம்பலைக் கலந்த தீர்த்தத்தினாலே தெளிக்கப் படாமலிருந்து திருக்கூடாரத்தை ஸ்பரிசிக்கத் துணிந்திருப்பானோ அவன் இஸ்றாயேலில் இராதபடிக்குச் சாவான். தீட்டுக் கழிக்குந் தீர்த்தத்தினாலே தெளிக்கப் படாமல் இருந்தமையால் அவன் தீட்டுப் பட்டிருப்பான். அந்தத் தீட்டும் அவன் மேலிருக்கும்.\n14. ஒரு கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால் அதற்கடுத்தப் பிரமாணமாவது: அவனுடைய கூடாரத்திலே பிரவேசிக்கிற யாவரும் அங்கேயிருக்கிற எல்லாத் தட்டுமுட்டுகளும் ஏழுநாள் வரைக்குந் தீட்டுப்பட்டிருக்கிறதாம்.\n15. மூடியில்லாமல் அல்லது மூடிக் கட்டாமலிருக்னும் பாத்திரங்கள் தீட்டுப் பட்டிருக்கும்.\n16. வயல்வெளியிலே கொலையுண்டவனையாவது, தானாகச் செத்தவனையாவது, அவன் எலும்பையாவது, அவனுடைய சமாதியையாவது எவன் தொட்டானோ அவன் ஏழுநாள் தீட்டுப் பட்டிருப்பான்.\n17. பாவநிவாரணமாகச் சுட்டெரிக்கப் பட்ட கிடாரியின் சாம்பலிலே கொஞ்சமெடுத்து ஒரு பாத்திரத்திலே போட்டு அதன் மேலே ஊற்றுச்சலம் வார்க்க வேண்டும்.\n18. பிறகு சுத்தனான ஒரு மனிதன் அந்தத் தீர்த்தத்தில் இஸோப்பைத் தோய்த்துக் கூடாரத்தின் மேலும் பணிமுட்டுக்களின் மேலும் ஸ்பரிசத்தால் அசுத்தங் கொண்ட சகல மனிதர்களின் மேலும் தெளிப்பான்.\n19. இவ்விதமே, சுத்தனானவன் மூன்றாம், ஏழாம் நாட்களில் தீட்டுப்பட்டவனைத் தெளித்துச் சுத்திகரப் படுத்துவான். இப்படி ஏழாம் நாளில் சுத்திகரத்தை அடைந்தவனோ தண்ணீரிலே ஸ்நானம் பண்ணித் தன் வஸ்திரங்களைத் தோய்த்துச் சாயந்தரமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.\n20. இப்படிப்பட்ட ரீதிப்படி தீட்டுப் பட்டிருக்கிறவன் சுத்திகரிக்கப் படாவிடில் அவன் கர்த்தருடைய திருவாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினானென்றும், சுத்திகரிக்கிற தீர்த்தத்தால் தெளிக்கப் படவில்லையென்றும் சபையிலிராதபடிக்குக் கொலையுண்ணக் கடவான்.\n21. இக்கற்பனை நித்தியப் பிரமாணமாயிருக்கும். மேற்படி தீர்த்தத்தைத் தெளித்தவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக் கடவான். சுத்திகரித்தத் தீர்த்தத்தைத் தொடுவனும் சாயந்தரமட்டும் அசுத்தனாகவிருப்பான்.\n22. தீட்டுப் பட்டிருக்கிறவன் எதைத் தொடுவானோ அதுவும் தீட்டுப் படும். இப்படித் தீட்டுப்பட்டகைளைத் தொட்டவனும் சாயந்தர மட்டும் தீட்டு; பட்டவனாயிருப்பான் என்றருளினார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.khaleejtamil.com/2021/02/uae-announced-3140-new-coronavirus-cases-on-february-19/", "date_download": "2021-02-26T22:09:19Z", "digest": "sha1:3YTM7JJGN3SL35TKBUDQMLZLZMCI7RTZ", "length": 3572, "nlines": 62, "source_domain": "www.khaleejtamil.com", "title": "UAE கொரோனா அப்டேட் (பிப்ரவரி 19): பாதிக்கப்பட்டோர் 3,140 பேர்..!! 20 பேர் உயிரிழப்பு..!! | Khaleej Tamil", "raw_content": "\nHome அமீரக செய்திகள் UAE கொரோனா அப்டேட் (பிப்ரவரி 19): பாதிக்கப்பட்டோர் 3,140 பேர்..\nUAE கொரோனா அப்டேட் (பிப்ரவரி 19): பாதிக்கப்பட்டோர் 3,140 பேர்..\nஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 19, 2021) புதிதாக 3,140 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 365,017 ஆக உயர்ந்துள்ளது.\nஅமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,093 ஆக அதிகரித்துள்ளது.\nமேலும், இன்றைய நாளில் மட்டும் 4,349 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 351,715 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/791387/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5/", "date_download": "2021-02-26T21:37:22Z", "digest": "sha1:3RN3CCBDHOROOKLUT7L26NSQNIGLVRX4", "length": 5287, "nlines": 32, "source_domain": "www.minmurasu.com", "title": "ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை – நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் 6 மாதம் அவகாசம் – மின்முரசு", "raw_content": "\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை – நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் 6 மாதம் அவகாசம்\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை – நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு மேலும் 6 மாதம் அவகாசம்\nஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை அவகாசம் முடிவடைந்த நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு 10-வது முறையாக தமிழக அரசு மேலும் 6 மாத காலம் நீட்டித்துள்ளது.\nமுன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாள் சிகிச்சைக்கு பிறகு 2016, டிசம்பர் 5-ந் தேதி இறந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் கிளம்பியதையடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை, தமிழக அரசு கடந்த 2017, செப்டம்பரில் அறிவித்தது. 3 மாதங்களுக்குள் வ���சாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் உரிய காலத்தில் விசாரணை முடியாத காரணத்தால் தமிழக அரசு அவ்வப்போது விசாரணைக்கு கால அவகாசம் வழங்கியது. கடந்த ஆண்டு ஏப்ரல் வரையிலான காலத்தில் 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.\nமருத்துவக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பல்லோ மருத்துவமனை சுப்ரீம் நீதிமன்றம் சென்றது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் நீதிமன்றம் கடந்த ஆண்டு (2019) ஏப்ரலில் ஆறுமுகசாமி கமிஷனுக்கு இடைக்காலத் தடை விதித்தது.\nஆறுமுகசாமி கமிஷனின் விசாரணை கால அவகாசம் முடிவடைந்த நிலையில் 10-வது முறையாக தமிழக அரசு மேலும் 6 மாத காலம் நீட்டித்துள்ளது.\nதமிழக கூடைப்பந்து வீராங்கனை அனிதா உள்பட 7 விளையாட்டு பிரபலங்களுக்கு பத்மஸ்ரீ விருது\n5 அடுக்கு பாதுகாப்பு வளையத்தில் டெல்லி – குடியரசு தின விழாவில் ஜனாதிபதி தேசிய கொடி ஏற்றுகிறார்\nதென் ஆப்பிரிக்காவை விடாத கொரோனா – 50 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nசவுதி மன்னர் சல்மானுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்\nதமிழகத்தில் ராகுல்காந்தி பிரசாரம் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது- திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/3617", "date_download": "2021-02-26T22:23:18Z", "digest": "sha1:M6P6JPYZHEZNDIXT3K6LXZKJKWJ7UD4E", "length": 6932, "nlines": 54, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "மக்கள் வாழ்வில் மரங்கள் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nமனிதன் இன்றி மரங்கள் இருக்கும்\nமரங்கள் இன்றி மனிதன் இல்லை.\nமரங்களைப் பாருங்கள். நமக்காகவே தம்மை அர்ப்பணித்துப் பிறருக்கு முழுவதும் பயன்படும் வாழ்க்கை உடையனவனாக விளங்குகின்றன.\nமரங்கள் சுற்றுப்புறச் சூழலில் நல்ல தட்ப வெப்பநிலையைப் பேணுவதுடன் காற்றில் உள்ள கரியமில வாயுவை உள்இழுத்து காற்று நஞ்சாகாமல் தடுத்துவிடுகின்றன. நன்றாக வளர்ந்த மரம் ஒன்று (வேம்பு, புங்கை) பத்து குளிர்சாதனங்களால் ஏற்படும் வெப்பத் தணிப்பைக் காட்டிலும் கூடியவெப்பத்தைத் தணித்துவிடும். வேளாண்மைத் தொழில் உருவாகுவதற்கு முன்பே மனித இனத்தை மரங்களே காய், கனி, கிழங்குகள், விதைகள் கொடுத்து ஊட்டி வளர்த்தன. மரங்களில் இருந்து பெறும் பயன்களை எழுத்தில் எழுதி முற்றுப்பெற வைக்கமுடியாது\nதற்போது கிராமங்களை விட நகர்ப்புறத்தில் இருமடங்குக்கு மேல் தூசி படிகின்றது. துசிகளின் தோழன் புகை இவை இரண்டும் மனிதனுக்குப் பகை மற்றும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையில் காரீயம், பாதரசமும் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகையில் குளோரோ புளோரோ காபன் மற்றும் புற்று நோய்களுக்குக் காரணமான பொன்சோனபரின் போன்ற நச்சுப் பொருள்களும் மனித இனத்துக்கு ஊறு விளைவிக்கின்றன.\nஇந்தத்துசிகளையும், புகையையும் மரங்களால் கட்டுப்படுத்துவதுடன் காற்றையும் அதிகரிக்கமுடியும். கிராமங்கள் வீதியோரங்களில், தொழிற்சாலைகளில் மரங்களை நடுவதால் 70 வீதம் தூசிப் புகைகளின் பாதிப்பைத் தடுத்துவிடும். மனிதனின் செவிப்புலன், உடலியல் ஆளுமைகளைப் பாதிக்கக்கூடிய ஒலியின் கடுமை நகர்ப்புறங்களில் 60-80 டெசிபெல்களுக்கிடையில் காணப்படும்.\nஇதனால் மனிதனுக்கு எரிச்சல், தலைவலி, தூக்கம் கலைதல், சிந்திக்கும் ஆற்றல் குறைதல் போன்றன ஏற்படும். வீதி ஒரங்களில் மரங்களை நடுவதால் இந்த ஒலி அலைகளின் கடுமையை 20-30 டெசிபெல் வரை குறைந்து விடலாம். சூரிய ஒளியின் கடுமை மென்மை அடைவதுடன் ஏற்படும் பாதிப்புக்களையும் குறைக்கலாம். மரங்களைநடுவோம் மக்கள் நலனைப் பேணுவாம்\n« எல்லாப் பழங்களும் தேவையே\nசெவ்விளநீர் கன்றுகள் விநியோகம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-26T22:12:59Z", "digest": "sha1:VORJZSK4SCCT4QCEEFXD54MPM7HYGWV2", "length": 8334, "nlines": 65, "source_domain": "www.samakalam.com", "title": "விமானத்தாக்குதல்கள், உள்மோதல்களால் தடுமாறத்தொடங்கியுள்ள ஐஎஸ் |", "raw_content": "\nவிமானத்தாக்குதல்கள், உள்மோதல்களால் தடுமாறத்தொடங்கியுள்ள ஐஎஸ்\nஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீதான விமானதாக்குதல்காரணமாக அந்த அமைப்பு தனது உட்கட்டமைப்பு வசதிகளை பேணுவதற்கு பலத்த சிரமங்களை எதிர்நோக்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதிங்கட் கிழமை சிரியா துருக்கி; எல்லையில் குறிப்பிட்ட அமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றின் மீது அமெரிக்கா தலைமையிலான நாடுகள் மேற்கொண்ட விமானதாக்குதல்களில், அந்த அமைப்பை சேர்ந்த 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவில் மனித உரிமை நிலவரங்களை கண்காணித்து வரும் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.இந்த தாக்குதலின் போது தொழிலாளர்கள் சிலரும் கொல்லப்பட்டுள்ளனர்.இவ்வாறான தாக்குதல்கள் காரணமாக ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் எண்ணெய் வருமானத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர் தெரிவித்துள்ளது.கடந்த நவம்பரில் அந்த அமைப்பிற்கு எண்ணெய் காரணமாக நாளொன்றிற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக கிடைத்துள்ளது , எனினும் இந்த நிலை தற்போது மாற்றமடைந்துள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் மீது ஞாயிற்றுக்கிழமை இனந்தெரியாத கெரில்லா குழுவொன்று மேற்கொண்ட தாக்குதலில் இந்த அமைப்பை சேர்ந்த 12 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சிரியாவின் மனித உரிமைகளை கண்காணித்துவரும் அமைப்பு தெரிவித்துள்ளது.\nகிழக்கு சிரியாவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.குறிப்பிட்ட கெரில்லாக்கள் இன்னொரு பகுதியிலும் ஐஎஸ் அமைப்பின் மீது தாக்குதலை மேற்கொண்டு அதன் உறுப்பினர்கள் பலரை கொன்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இவ்வாறான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக வாசிங்டன்போஸ்ட் தெரிவித்துள்ளது. எனினும் இவ்வாறான தாக்குதல்களால் அந்த அமைப்பிற்கு உடனடி அபாயம் எதுவுமில்லை என குறிப்பிட்டுள்ள வாசிங்டன் போஸ்ட்,ஐஎஸ் அமைப்பிற்குள் காணப்படும் பல்வேறு குழுவினர் மத்தியிலான மோதல் காரணமாக அந்த அமைப்பு தனது பிடியை தொடாந்தும் வைத்திருப்பதற்கு சிரமப்படலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.\nவெளிநாடுகளை சேர்ந்த அமைப்பின் உறுப்பினர்கள் தப்பியோட முயல்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன,குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து வெளியே செல்வதற்கு கடும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது, உளவாளிகள் மற்றும் தனது அமைப்பிலிருந்து வெளியேற முயன்ற 120 பேரை ஐஎஸ் அமைப்பு கடந்த வாரம் சுட்டு���்கொன்றுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமியான்மர் ராணுவத்தால் சுடப்பட்ட இளம்பெண் உயிரிழப்பு – அமெரிக்கா கடும் கண்டனம்\nசுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பெண் ஒருவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது\nநாசாவின் செவ்வாய் பயண திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இந்திய விஞ்ஞானி\nமக்களின் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் மியான்மர் ராணுவம் கடுமையான விளைவுகளை சந்திக்கும்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/2020/07/", "date_download": "2021-02-26T21:38:43Z", "digest": "sha1:PHLA2TDMQAAMM2CPAHCNRE2DMQ4DUEMI", "length": 9435, "nlines": 216, "source_domain": "pathanjaliyogam.com", "title": "July 2020 - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநலம் தரும் நாற்காலி யோகா\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nIn சாய் டிவி - ஆசனமே நம் ஆரோக்கியம்\nIn முதுகு வலி நீக்கும் யோகச் சிகிச்சை\nமுதுகு வலி நீக்கும் யோகச் சிகிச்சை – பகுதி 2\nIn சாய் டிவி - ஆசனமே நம் ஆரோக்கியம்\nIn சாய் டிவி - ஆசனமே நம் ஆரோக்கியம்\nIn முதுகு வலி நீக்கும் யோகச் சிகிச்சை\nமுதுகு வலி நீக்கும் யோகச் சிகிச்சை – பகுதி 1\nIn சாய் டிவி - ஆசனமே நம் ஆரோக்கியம்\nஎன்றும் இளமையோடு இருக்க வேண்டுமா\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் (29)\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் (32)\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை (4)\nகுமுதம் – உடல் மனம் நலம் (5)\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை (4)\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் (90)\nதேகம் சிறக்க யோகம் (38)\nநம் வாழ்வில் ஆன்மிகம் (6)\nநலம் தரும் நாற்காலி யோகா (14)\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் (14)\nமனித வாழ்வும் யோகாவும் (10)\nமுதுகு வலி நீக்கும் யோகச் சிகிச்சை (4)\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் (30)\nவெளிச்சம் டிவி – கொரோனா எதிர்ப்பு யோக முத்திரைகள் (5)\nயோக சேவைக்கு விருது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-26T22:03:30Z", "digest": "sha1:DNHFLODHW4FOAM65YRKWBLCY6SU3SVE5", "length": 8055, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "மொழிமுதல் குற்றியலுகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபொதுவாகக் குற்றியலுகரம் என்று மொழியின் இறுதியில் வரும் குற்றியலுகரத்தையே காட்டுவர். இவை அனைத்தும் சொற்கள் புணரும்போது மெய்யெழுத்தைப் போல் மொழியின் இறுதியில் நின்று உயிர் ஏறி முடியும்.\nபாகு + இனிது என்னும்போது பாகு என்பது பாக் என நின்று வருமொழியின் உகரம் ஏறிப் பாகினிது என முடியும்.\nமொழிமுதல் எழுத்துக்கள் என்று தொல்காப்பியம் குறிப்பிடும் 94 எழுத்துக்களில் நுந்தை என்னும் குற்றியலுகரச் சொல்லும் ஒன்று. இச் சொல்லில் 'நு' என்னும் எழுத்து நுங்கு, நுவல், நுழை, நுணங்கு என்னும் சொற்களில் வரும் நு போல இதழ் குவிந்து ஒரு மாத்திரை அளவு ஒலிக்காமல், இதழ் குவியாமல் அரை மாத்திரை அளவு ஒலிக்கும்.\nநுந்தை என்பது உன் தந்தை எனப் பொருள்படுவதோர் முறைப்பெயர்.[1][2]\nநுந்தை, குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ\nஎந்தை திமில், இது, நுந்தை திமில்[6]\nநுந்தை மனை வரை இறந்து வந்தனை;[7]\nயாயும் ஞாயும் யார் ஆகியரோ\nஎந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர் [8] இப்படி அகநானூறு, கலித்தொகை முதலான நூல்களில்ஃ வரும் பாடல்களிலும் இந்தச் செய்திகள் உள்ளன.\nஉன் அம்மா என்பதை இக்காலத்தில் ஞொம்மா என்பர். இது 'நும்மா' குற்றியலுகரத் தொடக்கச் சொல். 'நொப்பா', 'ஞொப்பா' என்பனவும் மொழிமுதல் குற்றியலுகரச் சொற்களின் திரிபு.\n↑ குற்றியலுகரம் முறைப்பெயர் மருங்கின்\nஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும். தொல்காப்பியம் மொழிமரபு 34\n↑ முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாஅது\nஅப் பெயர் மருங்கின் நிலையியலான. தொல்காப்பியம் மொழிமரபு 35\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/actress-rachitha-mahalakshmi-give-surprise-to-fan-msb-396141.html", "date_download": "2021-02-26T22:21:35Z", "digest": "sha1:XMHAHPGPRBKHLNSNC7RR2G5BHR3VMTSB", "length": 9355, "nlines": 113, "source_domain": "tamil.news18.com", "title": "மாற்றுத்திறனாளி ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சீரியல் நடிகை– News18 Tamil", "raw_content": "\nமாற்றுத்திறனாளி ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சீரியல் நடிகை\nமாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை நேரில் சந்தித்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிரபல சீரியல் நடிகை ரச்சிதா.\nவெள்ளித்திரை பிரபலங்களுக்கு ரசிகர் பட்டாளம் இருப்பது போல் சின்னத்திரை நடிகர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். வாரத்தில் 5 நாட்களில் வீட்டின் வரவேற்பரைக்கே வரும் சீரியல்களுக்கு பெரும்பாலும் பெண்களே அதிகமாக ரசிகர்களாக இருப்பார்கள். ஆனால் இப்போது ஆண்களும் சின்னத்திரை தொடர்களின் ரசிகர்களாகி விட்டார்கள் என்றே சொல்லலாம்.\nஇந்நிலையில் சீரியல் நடிகை ரச்சிதா தனது தீவிர ரசிகரான கார்த்திக் என்ற மாற்றுத்திறனாளியின் வீட்டுக்கு நேரடியாகச் சென்று அவரைச் சந்தித்துள்ளார். கார்த்திக்கும் ரச்சிதாவைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறார். தனது ரசிகரை சந்தித்து பேசியது அவருக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தது உள்ளிட்டவற்றை தனது சமூகவலைதள பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார் ரச்சிதா. அந்த வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.\nதமிழ், தெலுங்கு, கன்னட சீரியல்களில் நடித்திருப்பவர் நடிகை ரச்சிதா. பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் அறிமுகமான ரச்சிதா, தன்னுடன் நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் பிரபலமான ரச்சிதா, ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் தனது கணவர் உடன் இணந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார்புரம் தொடரில் நடித்தார். ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் சமீபத்தில் முடிவடைந்தது.\nதற்போது விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார்.\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம���\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/counting-begins-in-jaffna/", "date_download": "2021-02-26T22:29:49Z", "digest": "sha1:WBTMQ7TMGSBTH4RZYNVOZWEPHXU3JL7I", "length": 9427, "nlines": 72, "source_domain": "tamilnewsstar.com", "title": "யாழில் வாக்கெண்ணும் பணி ஆரம்பம் Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 14.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 10.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nP2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் \nToday rasi palan – 09.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nHome/இலங்கை செய்திகள்/பாராளுமன்ற தேர்தல் 2020/யாழில் வாக்கெண்ணும் பணி ஆரம்பம்\nயாழில் வாக்கெண்ணும் பணி ஆரம்பம்\nஅருள் August 6, 2020\tபாராளுமன்ற தேர்தல் 2020 0 Views\nயாழில் வாக்கெண்ணும் பணி ஆரம்பம்\nநடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள தேர்தல் மத்திய நிலையத்தில் இடம்பெற்று வருகிறது.\nஇன்று (06) காலை 7 மணிக்கு ஊர்காவற்றுறை மற்றும் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிகளின் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணியும் அதனைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்குப் பின்னர் ஏனைய வாக்குகள் எண்ணும் பணியும் ஆரம்பாகியது.\nயாழ்ப்பாணத்தில் 73 சாதாரண வாக்குகள் எண்ணும் நிலையங்களிலும் 16 தபால்மூல வாக்குகள் எண்ணும் நிலையங்களிலும் வாக்குகளை எண்ணும் பணி இடம்பெறுகிறது.\nயாழ்ப்பாணத்தில் அதிகாரபூர்வமான முதலாவது முடிவு முற்பகல் 11.30 வெளியிடப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் முடிவுகள் தொடர்பில் உத்தியோக பூர்வமற்ற தகவல்கள்\nPrevious தேர்தல் முடிவுகள் தொடர்பில் உத்தியோக பூர்வமற்ற தகவல்கள்\nNext இதோ முதலாவது தேர்தல் முடிவு…\nகூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தில் இழுபறி\nஇலங்கை தமிழரசு கட்சியின் தேசிய பட்டியல் கலை���ரசனுக்கு\nத.தே.ம தேசிய பட்டியல் கஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது\nதேர்தலில் நடந்த முறைகேடுகளுக்கு நீதி வேண்டும் – சிவாஜிலிங்கம்\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தர்க்கம் செய்ய முடியாது\nவிளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு\nவிளக்கம் கோரவுள்ளதாக சசிகலா ரவிராஜ் தெரிவிப்பு ‘ விருப்பு வாக்கு தொடர்பில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/pt-selvakumar-helps-to-school-childrens/113239/", "date_download": "2021-02-26T21:27:07Z", "digest": "sha1:2UAQESXKK6Y33RHAW5WU4GTIRZG3Y5L3", "length": 8695, "nlines": 127, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "PT Selvakumar Helps to School Childrens | Cinema News", "raw_content": "\nHome Videos Video News காமராஜர் பிறந்த நாளில் வித்தியாசமாக செ‌ய்து பரபரப்பை ஏற்படுத்திய கலப்பை மக்கள் இயக்கம்\nகாமராஜர் பிறந்த நாளில் வித்தியாசமாக செ‌ய்து பரபரப்பை ஏற்படுத்திய கலப்பை மக்கள் இயக்கம்\nPT Selvakumar Helps to School Childrens : காமராஜர் பிறந்த தின விழாவை கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் குமரி மாவட்டம் பகுதிகளிலும் பொட்டல்குளம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஏழை மாணவ மாணவிகள் 500 பேருக்கு அரிசி மூட்டைகள் தென்னங்கன்றுகள் மற்றும் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது. சிறந்த ஆசிரியர்கள் 51 பேருக்கு கலப்பை சான்றிதழ்களும் நல்லாசிரியர் விருதும் அளித்து கவுரவிக்கபட்டது.\nபின்னர் மாணவர்கள் முன்னிலையில் PT செல்வகுமார் பேசியதாவது ; ஒரு மாணவனை சிறந்த முறையில் உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்களிப்பு போற்றக்கூடியது. தன்னிடம் படித்த மாணவனின் வளர்ச்சியை கண்டு பெருமையும் மகிழ்ச்சியும் கொள்வது இந்த ஆசிரியப்பெருமக்கள் தான்.\nகரோனா வைரஸ் குறித்து ரஜினிகாந்த் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்…\nசிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த நாளில் நல்லாசிரியர் விருதுகளும், சான்றிதழ்களும் கலப்பை மக்கள் சார்பில் வழங்கினோம். ஓகி புயல் குமரியை அசுரத்தனமாக பேரழிவை ஏற்படுத்திய போது கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் 50000 தென்னங்கன்றுகளை குமரியில் வைத்து வழங்கினோம்.\nஇன்று ஆசிரியர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும் 500 தென்னங்கன்றுகளை வழங்கியது கூட குமரியை பசுமையான மாவட்டமாக மாற்றுவது தான் கலப்பை மக்கள் இயக்கத்தின் முதல் நோக்கம். இன்று அம��ரிக்காவில் சிறந்த நேர்மையான ஆட்சி செய்த முதலமைச்சர்களில் முதல் இடத்தை நம்முடைய ஏழைப்பங்காளன் காமராஜர் அவர்களுக்கே வழங்கியது.\nமறைந்தும் அவருடைய புகழை உலக நாடுகள் கொண்டாடி வருகிறது. காமராஜரின் சிந்தனையும் அறிவையும் மாணவர்கள் முன்னுதாரமாக எடுத்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.\nNext articleகந்த சஷ்டி கவசம் இழிவு குறித்து தமிழ் பிரபலங்கள் பலர் ஆவேச கருத்து\nஇந்தியாவிலே முதல் முறையாக அடாத மழையில் 1008 பானைகளில் கலப்பை மக்கள் இயக்கம் பொங்கல்\nகலப்பை மக்கள் இயக்கம் நடத்திய மெகா சைக்கிள் பேரணி – அரசுக்கும் மக்களுக்கும் வேண்டுகோள்.\nகலப்பை மக்கள் இயக்கம் பிடி செல்வகுமார் நடத்திய நூற்றுக்கும் மேற்பட்ட மெகா சைக்கிள் பேரணி – காற்று மாசுபாட்டை கட்டுபடுத்த அரசுக்கும் மக்களுக்கும் வேண்டுகோள்.\nமாஸ்டர் டெலீடட் சீன் – சீக்ரெட்டை உடைத்த ரம்யா\nவன்னியர் உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் – இனி 10.5% உள் ஒதுக்கீடு, தமிழக அரசு அரசாணை வெளியீடு.\nவிஜயலட்சுமி தங்கச்சிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் முடிந்தது – செம குத்தாட்டம் போட்ட ரக்ஷன் ( வீடியோ )\nதமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் தலைவரான விடியல் ராஜூ – திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வாழ்த்து.\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.\nVJ சித்ராவின் கால்ஸ் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/collection/hajj-ali-shariati/", "date_download": "2021-02-26T21:27:23Z", "digest": "sha1:OJR5F3TBJUWRP6WVP3MQ3Z2VJQNWCECH", "length": 14808, "nlines": 107, "source_domain": "www.meipporul.in", "title": "ஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் - அலீ ஷரீஅத்தி\nCollection: ஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் - அலீ ஷரீஅத்தி\nதொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – சிறிய யாத்திரை (பகுதி 2)\n2017-04-08 2018-09-23 அலீ ஷரீஅத்திஅலீ ஷரீஅத்தி, இஸ்றா, கஅபா, நிய்யத், மிஹ்ராஜ், மீக்காத், முஹர்ரமாத், ஹஜ், ஹறம்0 comment\n‘சுடர் விடு, மேலும் சுடர் விடு’. உன்னைப் பற்றி யாவற்றையும் மறந்து விடு. கடந்த காலத்தில் உனது வாழ்க்கை ‘அலட்ச���யம்’, ‘அறியாமை’ நிரம்பியதாய் இருந்தது. உயர்வாழ்வின் சகல அம்சங்களிலும் நீ நிர்க்கதியாக இருந்தாய். உனது அலுவலகப் பணியிலும் கூட பழக்கம் காரணமாகவோ அல்லது நிர்பந்தம் காரணமாகவோ வேலை செய்யும் ஒரு அடிமையாகி விட்டிருந்தாய். இப்போது இந்தப் போக்கை உதறியெறி. அல்லாஹ்வை பற்றி, மக்களை பற்றி, உன்னை பற்றி உண்மையான உணர்வு கொள். புதியவொரு பணியை, புதியவொரு திசையை, புதியவொரு ‘அகத்தை’ தேர்ந்தெடு.\nதொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – சிறிய யாத்திரை (பகுதி 1)\n2017-02-21 2018-09-23 அலீ ஷரீஅத்திஅலீ ஷரீஅத்தி, இஹ்றாம், உம்மத், சஃபா மற்றும் மர்வா, தௌஹீத், மீக்காத், ஹஜ்0 comment\nமனிதனே, உனது துவக்க நிலைக்கு திரும்பு. ஹஜ்ஜுக்கு செல். மிகச் சிறந்த படைப்பாக உன்னை படைத்த உனது மிகச் சிறந்த நண்பனை போய் பார். அவன் உனக்காக காத்திருக்கிறான். அதிகார மாளிகைகளை, செல்வப் புதையல்களை, தவறான வழியில் இட்டுச் செல்லும் ஆலயங்களை விட்டு நீங்கு. ஓநாயை மேய்ப்பவனாக கொண்ட மந்தையிலிருந்து நீ விலகு. அல்லாஹ்வின் இல்லத்தை (பைத்துல்லாஹ்) அல்லது மக்களின் இல்லத்தை (பைத்துந்நாஸ்) தரிசிப்பதற்காக செல்லும் கூட்டத்துடன் ‘மீக்காத்தில்’ சேர்ந்து கொள்.\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அறிமுகம்\n2017-02-15 2018-09-23 அலீ ஷரீஅத்திஅலீ ஷரீஅத்தி, ஜிஹாது, தௌஹீத், ஹஜ்0 comment\n“நான் சின்னஞ்சிறியவனாகவும் ஹஜ் பிரம்மாண்டம் கொண்ட ஒன்றாகவும் இருக்க, ஹஜ்ஜிலிருந்து தனிப்பட்ட முறையில் நான் கற்றுக் கொண்டதென்ன இந்த அனுபவத்தால் எவ்வளவு தூரம் நோக்க முடிகிறது இந்த அனுபவத்தால் எவ்வளவு தூரம் நோக்க முடிகிறது தொடர்ந்துவரும் பக்கங்கள் இக்கேள்விகளுக்கு விடைகாண நான் மேற்கொண்ட எளிய முயற்சிகளின் விளைவாகும். எனது நோக்கம் ஹஜ்ஜின் போது என்ன செய்ய வேண்டுமென வாசகனுக்கு அறிவிப்பதல்ல. கிரியைகளின் வழிமுறைகள் (மனாசிக்) பற்றிய நூலை படிப்பதன் மூலம் இவ்வறிவைப் பெறலாம். அதற்குப் பதிலாக ஹஜ்ஜின் மெய்ப்பொருள் பற்றிய எனது கண்ணோட்டத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஹஜ்ஜை நிறைவேற்றுவது முஸ்லிம்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது ஏன் என்பதை புரிந்து கொள்வதற்கு இக்கருத்துகள் உதவ வேண்டும். அல்லது குறைந்த பட்சம், ஹஜ்ஜை பற்றி சிந்திக்கவாவது இவை ��ங்களைத் தூண்டுவதாக இருக்க வேண்டும்.” – அலீ ஷரீஅத்தி\nநபிகள் நாயகம் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைகளுக்கான உந்துசக்தியாகின – கொலாஜ் ஓவிய மேதை மதுரை ரஃபீக் நேர்காணல்\nகுணன் பொஷ்போரா: கஷ்மீர் பெண்கள் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய கோரத்தாண்டவம்\nமௌலானா மௌதூதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஒரு விமர்சனப் பார்வை\nயாத் வஷேம்: வேர்களைத் தேடி…\nஇஸ்லாத்தில் மூன்றாம் பாலினம் உண்டா\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (8)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nநபிகள் நாயகம் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைகளுக்கான உந்துசக்தியாகின – கொலாஜ் ஓவிய மேதை மதுரை ரஃபீக் நேர்காணல்\n2021-02-25 2021-02-25 ஆம்பூர் நதீம்இஸ்லாமியக் கலை, ஓவியம்0 comment\nஅரூப (Abstract) ஓவியங்களுக்கு அடிப்படையே இஸ்லாம்தான் என்றுகூடச் சொல்வேன். பூடகமான, புதுவிதமான Concept-ஐ தேடி முஸ்லிம் ஓவியர்கள் நகர்ந்திருக்கிறார்கள். உருவம் சாராது எப்படி வரைவது என யோசித்தபோதுதான் இலைகளை,...\nகுணன் பொஷ்போரா: கஷ்மீர் பெண்கள் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய கோரத்தாண்டவம்\n2021-02-23 2021-02-24 மெய்ப்பொருள்அரச பயங்கரவாதம், காஷ்மீர்0 comment\nகுணன் பொஷ்போரா கிராம மக்களுக்கு ராணுவம் மட்டும் இம்மாபெரும் அநீதியை இழைக்கவில்லை; காவல்துறை, நீதிமன்றம், அரசாங்கம் என எல்லா நிறுவனங்களும் ஒன்றிணைந்துதான் 30 ஆண்டுகளாக அவர்களுக்கு நீதியை எட்டாக்கனியாக்கியுள்ளன....\nமௌலானா மௌதூதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஒரு விமர்சனப் பார்வை\n2021-02-04 2021-02-11 ஏ.ஸீ. அகார் முஹம்மதுஜமாஅத்தே இஸ்லாமி, மௌலானா மௌதூதி0 comment\nயாத் வஷேம்: வேர்களைத் தேடி…\n2021-01-05 2021-01-06 சாளை பஷீர்Yad Vashem, இனப்படுகொலை, இனவாதம், இஸ்ரேல், நேமிசந்த்ரா, ஹோலோகாஸ்ட்0 comment\nஇஸ்லாத்தில் மூன்றாம் பாலி��ம் உண்டா\n2020-11-12 2021-02-11 அ. முஹம்மது கான் பாகவிதன்பாலின ஈர்ப்பு, திருநங்கைகள், பாலியல் சாய்வு2 Comments\nCAA எதிர்ப்புப் போராட்டம்: அலிகர் பல்கலைக்கழகத்தில் ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன\n2020-10-13 2020-11-18 ஷர்ஜீல் இமாம்CAA (Citizenship Amendment Act), cpm, NRC (National Register of Citizens), அலிகர், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சி, காந்தி, தேசியவாதம், தேவ்பந்தி, பசுப் பாதுகாப்பு, பரேல்வி, முஸ்லிம் லீக், ஷர்ஜீல் இமாம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_40.html", "date_download": "2021-02-26T21:31:54Z", "digest": "sha1:TB6KDBOTHAVGNGT7NDCIG22IH4E63IQD", "length": 3255, "nlines": 31, "source_domain": "www.viduthalai.page", "title": "அறிஞர் அண்ணா நினைவு நாள்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஅறிஞர் அண்ணா நினைவு நாள்\nசென்னை மண்டல கழகத் தோழர்களுக்கு...\nஅறிஞர் அண்ணாவின் 52ஆவது நினைவு நாளான 3.2.2021 அன்று காலை 10 மணிக்கு சென்னை கடற்கரை காமராசர் சாலையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கழகத்தின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்படும்.\nசென்னை மண்டலத்தின் அனைத்துக் கழகத்தோழர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\n- தலைமை நிலையம், திராவிடர் கழகம்\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=15", "date_download": "2021-02-26T21:08:50Z", "digest": "sha1:F2LGKLIXWFO4WSIO5YRS7C5HITWHPXJ7", "length": 10268, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அவுஸ்திரேலியா | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் ப���சத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம், தகனம் செய்வது குறித்த வழிகாட்டல் அடுத்தவாரம்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nசிட்னியில் இடம்பெற்ற கோடாரித் தாக்குதலில் இருவர் பலி\nஅவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் தென்மேற்குப் பகுதியில் இடம்பெற்ற கோடாரித் தாக்குதலினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nகாற்றின் தரக் குறைவால் மூச்சுத் திணறலை எதிர்கொண்டுள்ள சிட்னி மக்கள்\nஅவுஸ்திரேலியாவில் உண்டான காட்டுத் தீ காரணமாக சிட்னியில் காற்றின் தரமானது பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், அப் பகுதி புகை...\nஜனாதிபதி கோத்தாபயவுடன் சந்திப்பினை மேற்கொண்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்\nபுதிய குறிக்கோளுடன் முன்னோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பினை பெற்றுக்கொடு...\nஅவசர வைத்தியசிகிச்சை தேவைப்படும் அகதிகளை அவுஸ்திரேலியாவிற்குள் அனுப்புவதற்கான உரிமையை பறித்தது ஸ்கொட்மொறிசன் அரசாங்கம்\nவைத்தியசிகிச்சை தேவைப்படும் அகதிகளைஅவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கும் உரிமையை பறித்தது ஸ்கொட்மொறிசன் அரசாங்கம்\nபாகிஸ்தானை 'வைட்வோஷ்' செய்து தொடரை வென்ற ஆஸி.\nபாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 48 ஓட்ட வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி அபார வெ...\nஏசியில் ஓய்வெடுத்த மலைப் பாம்பு..\nஏடி.எம். நிலையத்தில் ஏசி குளுமையில் ஓய்வெடுத்த மலைப் பாம்பு ஒன்று, பணம் எடுக்கச் சென்ற வாடிக்கையாளரைப் பார்த்து சீறிய சம...\nவிரைவில் ஆட்டமிழந்து வெளியேறியமைக்கா தனக்கு தானே தண்டனை - ஸ்மித்\nபாகிஸ்தானுடான டெஸ்ட் போட்டியில் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறியதன் காரணமாக அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 3 கிலோ மீற்ற...\nஇன்னிங்ஸ் மற்றும் 5 ஓட்டங��களால் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸி.\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி, தோல்வி அடைந்ததுள்ளது.\nடேவிட் வோர்னர் சதம் ; வலுவான நிலையில் ஆஸி.\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் அபார சதம் அடித்தார்.\nஆஸி.க்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் 16 வயதுடைய இளம் வீரர்\nபாகிஸ்தான் - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் இன்று பிரிஸ்போனில் ஆரம்பமாகியுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி...\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00490.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/1638", "date_download": "2021-02-26T22:23:41Z", "digest": "sha1:XOC62T3ZDFIUQUFU63TPH3M5DN6JUUK3", "length": 9682, "nlines": 58, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "சிறுவர்களில் சிறு நீர்தொகுதித் தொற்று « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nசிறுவர்களில் சிறு நீர்தொகுதித் தொற்று\nசிறுவர்களில் ஏற்படும் பொதுவான நோயாக சிறுநீர்த் தொகுதிச் தொற்றுக் காணப்படுகின்றது. இது பொதுவாக பக்ரீரியாவினால் ஏற்படுகின்றது. பொதுவாக குடலில் காணப்படும் பக்ரீரியாக்களே காரணமாகின்றது. இவை சிறுநீர் வழியினூடாக மேல் நோக்கிச் சென்று நோயினை விளைவிக்கின்றது.\nசிறுநீர்த் தொகுதியினை மேற்பக்க, கீழ்பக்க சிறுநீர்த் தொகுதி என இரண்டுவகையாகப் பிரித்து நோக்கலாம். மேற்பக்க ���ிறுநீர்த் தொகுதியினுள் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்க்கான் என்பன உள்ளடங்குகின்றன. கீழ்ப்பக்கச் சிறுநீர்தொகுதியினுள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் வழி என்பன உள்ளடங்குகின்றன. சிறுநீர்த்தொகுதித் தொற்றுக்களில் பயிலோநெப்ரைற்றிஸ் (Pyelonephritis) என்று அழைக்கப்படும் சிறுநீரகத்தில் ஏற்படும் நோய் பாரதூரமானது. இது சிறுவர்களில் ஏற்படும் போது நிரந்தரமான சிறுநீரகப் பாதிப்பிற்கு வழிகோலுகின்றது.\nமேலும் சிறுநீா தொகுதித் தொற்றினை இரண்டு வகையாகப் பரித்து நோக்கலாம் ஒன்று சாதரணைமாது, அநேகமானவர்களில் ஏற்படுவது இதனை நுண்ணியிர்கொல்லிகள் ( antibiotics) பாவிப்பதன் மூலம் இலகுவாகக் குணப்படுத்த கூடியது. மற்றயது சிறுநீர்த்தொகுதியின் கட்டமைப்பு அல்லது செயற்பாட்டில் ஏதாவது குறைபாடு உள்ளவர்களில் ஏற்படுவது ஆகும். இது திரும்ப திரும்ப ஏற்படுவதற்கு சந்தர்ப்பங்கள் உண்டு.\nசிறுநீர்த்தொகுதி தொற்றின் அறிகுறிகள் சிறுவர்களின் வயதிற்கேற்ப வேறுபடலாம். குழந்தைகளில் கடுமையான காய்ச்சல் ( 38oC க்கு மேல்) வாந்தி, உணவில் விருப்பமின்மை, சோர்வடைதல் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது அழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.\nவளர்ந்த சிறுவகளில் காய்ச்சல், வாந்தி, வயிற்று நோ அல்லது நாரி நோ, சிறுநீர்கழிக்கும் போது நோ அல்லது எரிவு, அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும். போன்ற உணர்வு போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\nசிறுநீர் தொற்று ஏற்படும் சாத்தியக் கூறினை அதிகரிக்கும் காரணிகளாக மலச்சிக்கல், நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காது இருத்தல், தனிநபர் சுகாதாரத்தினை பேணாமை, பம்பஸ்( diapers) ஐ அடிக்கடி மாற்றாது நீண்ட நேரம் பாவித்தல் என்பவற்றைக் குறிப்பிடலாம்.\nசிறுநீர் தொற்றினை சிறுநீர்ப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தலாம். சிறுநீர்த் தொகுதித் தொற்றிற்கு சிகிச்சையாக antibiotic therapy வழங்கப்படுகின்றது. இது 7 நாட்களிற்கு பாவிக்க வேண்டும். அதன் பின்னர் சிறுநீா்தொகுதி தொற்று ஏற்பட்ட அனைத்து சிறுவர்களும் Scan பரிசோதனை ( Ulta sound scan) செய்யும் வரை முற்பாதுகாப்பு மருந்துகள் (Prophylaxis) இரவில் எடுக்க வேண்டும். அதன் பின் ஒவ்வொருவனினதும் நோய்நிலைமை, சிறுநீர் தொகுதியின் கட்டமைப்பு, தொழிற்பாட்டில் உள்ள குறைபாடுகள் என்பவற்றிற்கேற்ப இம் மருந்துகள் தொடர்ந்து பாவிக்க வேண்டும்.\nசிறுநீர் த��குதித் தொற்றினை தவிர்க்கும் வழிமுறைகளாக மலச்சிக்கலைத் தவிர்த்தல், சிறந்த தற்சுகாதரத்தினை பேணுதல், நாளாந்தம் தேவையான அளவு நீரினை உள்ளெடுத்தல், ஒரு தடவை சிறுநீர் கழித்த பின் மீண்டும் உடனடியாக சிறுநீர் கழித்தல்.\nஎனவே சிறு நீரகத்தொகுதித் தொற்று மீண்டும் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்த்து நீண்ட கால சிறு நீரகப் பாதிப்பினைத் தவிர்ப்போம்.\nயாழ் போதனா வைத்திய சாலை\n« சலரோக நோயும் உங்கள் குழந்தையும் பாகம் 07\nஹெப்பாடிடிஸ்-சி வகை காமாலை நோய்க்கு புதிய மருந்து »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/25269/", "date_download": "2021-02-26T22:23:47Z", "digest": "sha1:UAT6KEW4A64DIRUXWH26VGM5KVF6BGUR", "length": 16258, "nlines": 248, "source_domain": "www.tnpolice.news", "title": "கன்னியாகுமரியில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு 1 லட்சம் நிதி உதவி – POLICE NEWS +", "raw_content": "\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nபிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது\nகன்னியாகுமரியில் உயிரிழந்த காவலர்கள் குடும்பத்துக்கு 1 லட்சம் நிதி உதவி\nகன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் 14.02.2020. இன்று நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் இரண்டு நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் காப்பு அலுவலில் இருந்த பெண் காவலர் திருமதி.சித்ரா விபத்தில் காயம் அடைந்தார். அவருக்கும் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவல் ஆய்வாளர் திரு.செல்வம் அவர்கள் உடல் நலக்குறைவால் இறந்தார். அவருடைய குடும்பத்தாருக்கும் உதவி தொகையாக தலா ஒரு லட்சம் வீதம் இரண்டு லட்சத்திற்கான காசோலையை மாநகராட்சி ஆணையர் திரு. சரவணன் அவர���கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. N. ஸ்ரீநாத் IPS அவர்களிடம் வழங்கினார்.\nபோலீஸ் கிளப் மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி\n123 திருச்சி: திருச்சி மாவட்டம், ஜீயபுரம் உட்கோட்டம் சிறுகாம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காவலர் குழு மாணவர்களுக்கான “போக்சோ ” சட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் கராத்தே, […]\nதிண்டுக்கல் காவலர் நிறைவாழ்வு பயிற்சி முகாம்கள், DSP -க்கள் துவக்கி வைப்பு\nகார் விபத்தில் சிக்கிய தாய், மகன் இருவரையும் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.\nசான்றிதழ் அளிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நகராட்சி உதவியாளர் கைது கடலூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடவடிக்கை\nமுப்பெரும் தேவிகள் கட்டுப்பாட்டில் திண்டுக்கல் மாவட்டம்\nகாலம் காலமாக காதல் ஜோடிகள் தஞ்சம் அடையும் காவல் நிலையங்கள், சமரச முயற்சியில் சேலம் காவல்துறையினர்\nஆண்களுக்கும், பெண்களுக்கும் எச்சரிக்கை விடுத்த ADGP ரவி\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,739)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/28932/", "date_download": "2021-02-26T21:53:26Z", "digest": "sha1:ZK73VI73IQJISSPGFBQSKPQZCITGVZAQ", "length": 17420, "nlines": 253, "source_domain": "www.tnpolice.news", "title": "கொரோனா வைரஸ் தொற்று கண்ணீர் மூலம் பரவுமா ? – POLICE NEWS +", "raw_content": "\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரட��� நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nபிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது\nகொரோனா வைரஸ் தொற்று கண்ணீர் மூலம் பரவுமா \nகொரோனா வைரஸ் தொற்று கண்ணீர் மூலம் பரவ வாய்ப்பு உள்ளதாக கண் மருத்தவர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் பிரீத்தி பேசிய போது, கொரோனா வைரஸ் காய்ச்சல், இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் சேர்த்து, கண் சிவப்பாக இருத்தல், கண் எரிச்சல் , கண் நீர் வடிதல் போன்ற அறிகுறிகளும் சேர்ந்து தெரியவாய்ப்பு இருப்பதாக கண் மருத்துவர்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.\nமேலும், கண் வழியாகவும் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதாகவும், கண்களை கைகளால் தொட கூடாது எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\nஒருவருக்கும் வெளியேறும் கண்ணீர் துளிகள் படிந்த இடத்தை தொட்டால் கூட கொரோனா வைரஸ் மற்றவர்களுக்கு பரவு வாய்ப்பு உள்ளதாக கண் மருத்துவர்கள் ஆய்வில் கூறியுள்ளதாகவும் மருத்துவர் பிரீத்தி தெரிவித்துள்ளார்.\nமேலும், இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே அலுவலக வேலை செய்பவர்கள் தொடர்ந்து லாப்டாப், டேப், மொபைல் போன் போன்றவற்றை உபயோகப்படுத்தாமல் 20 நிமிடத்திற்கு ஒரு முறை 20 விநாடிகள் கண்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்றும் மருத்துவர் பிரீத்தி தெரிவித்துள்ளார்.\nநத்தம் அருகே தோட்டத்தில் சாராயம் காய்ச்ச முயன்ற முதியவர் கைது\n184 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுபட்டி சேர்ந்த முதியவர் சின்னக்கருப்பன் என்பவர் புதுப்பட்டி- கைப்பியபுரம் பகுதியில் உள்ள அவரது தோட்டத்தில் கள்ளசாராயம் காய்ச்சுதற்காக 50 […]\nஇனிப்பு சாப்பிட்ட குழந்தைகள் பலி\nஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்தில் 3,056 பேர் மீது வழக்குப்பதிவு, 2,008 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்\nதைப்பூச திருவிழாவில் தவறவிட்ட செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த திண்டுக்கல் மாவட்ட காவலர்\nகாணாமல் போன 9 குழந்தைகளை கண்டுபிடித்துள்ள திண்டுக்கல் காவல்துறையினர்\nபோலீஸ் நியூஸ் + நிகழ்ச்சிகள்\nபோலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக கோவையில் 300 காவலர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது\nகாவலர் நலனில் அக்கறை கொண்ட கோவை மாநகர காவல் ஆணையாளர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,739)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/37842/", "date_download": "2021-02-26T21:54:05Z", "digest": "sha1:MZP646357UTP2RMAL2RBYR5YFEDF6B56", "length": 16616, "nlines": 253, "source_domain": "www.tnpolice.news", "title": "இராமநாதபுரம் மாவட்டத்தில் 4 – வது புத்தகக் கண்காட்சி – துவக்கி வைத்த SP – POLICE NEWS +", "raw_content": "\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளர���ன் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nபிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் 4 – வது புத்தகக் கண்காட்சி – துவக்கி வைத்த SP\nஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நான்காவது புத்தகக் கண்காட்சியை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.கார்த்திக், இ.கா.ப., அவர்கள் துவக்கி வைத்து, முதல் புத்தகத்தை பெற்றுக் கொண்டார்கள். இப்புத்தகக் கண்காட்சி இன்று 22.01.2021 முதல் பிப்ரவரி 04 வரை 14 நாட்கள் தினமும் காலை 11.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடக்கிறது. இக்கண்காட்சியில், 50 புத்ததக வெளியீட்டு நிறுவனங்களின் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கான புத்தகங்கள், நாவல்கள், அறிவியல் சார்ந்த புத்தகங்கள், போட்டி தேர்வு புத்தகங்கள், சிறுகதைகள், புதினங்கள், வரலாற்று நாவல்கள் இடம்பெற்று உள்ளன. இக்கண்காட்சியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்கிறோம்.\nதேனி மாவட்ட பெண் காவலர்களின் அருமையான விழிப்புணர்வு பாடல் (Video)\n863 தேனி: 32-வது சாலை பாதுகாப்பு மாத விழா தொடர்பாக பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாடல் வரிகள் மூலமாகவும், தலைக்கவசம் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு […]\nசெல்போனை பறித்துச் சென்ற 4 நபர்கள் மாதவரம் காவல்துறையினரால் கைது\nதிண்டுக்கல் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய 498 நபர்கள் மீது வழக்குப்பதிவு\nபுகையிலை பொருட்களை விற்பனை செய்தவர் கைது\nகாவல் ஆணையர் அலுவலகத்திற்கு தானியங்கி கை சுத்திகரிப்பான்\nமாணவர் மன்ற மாணவர்கள்- காவல்துறை அதிகாரிகள் ஆன்லைன் கலந்துரையாடல்\nசாலையை சீரமைத்த போக்குவரத்து தலைமைக்காவலர்களை பாராட்டிய சென்னை காவல் ஆணையர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,739)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=192085&cat=32", "date_download": "2021-02-26T22:04:35Z", "digest": "sha1:FRWDDPCKWIQU5H3GYSEKCBFQTFTJY466", "length": 11023, "nlines": 193, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீ���ாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nகொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு எந்தவித உடல்நல பாதிப்பும் ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஅமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை 2\nமத்திய அமைச்சர் தோமர் கிண்டல் 2\nரஜினி அரசியலை கெடுத்த கொரோனா\nஓட்டல்லதான் கொரோனா பரவுதாம், உஷார்\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் 'கோக்குமாக்கு' கோவாலு சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nகட்சிகள் வந்தால் சேர்த்து கொள்வோம்\nமுகத்தை மறைத்த மர்ம ஆசாமி யார்\nஎன்ன பாவம் செய்தது சென்னை | போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nமார்ச் 27 முதல் ஏப். 29 வரை நடக்கிறது\nதியாகத்தை பாராட்டி ஆனந்த கண்ணீர்\nஇசை ஒலிப்பதிவாளருக்கு கலைமாமணி விருது\nமகளிர் சுயஉதவிக்குழு கடன்களும் ரத்து\nவேறு வழிகளில் தேர்வு நடத்த ஏன் முயற்சி செய்யவில்லை \n13 நாளில் 2வது துயரம் 2\nவங்கியில் 14,000 கோடி பெற்று மோசடி செய்தவர்\n9,10,11 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து \nதிமுக காங்கிரசை விளாசிய மோடி 2\nவேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிப்பு 2\nகோவையில் பிரதமர் மோடி பேச்சு\nமாணவர்கள் சந்திக்க போகும் சவால்கள் 1\nபுதுச்சேரியை சீரழித்ததாக பிரதமர் மோடி தாக்கு 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/beauty/hair-products", "date_download": "2021-02-26T21:27:49Z", "digest": "sha1:IPSLFVEPCDI4CPIVH7H7HDXHHXLWFSIJ", "length": 4057, "nlines": 71, "source_domain": "tamil.popxo.com", "title": "read", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்ந���ைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\n வெளியானது சாய் பல்லவியின் அழகிய கூந்தலின் இயற்கை முறை இரகசியங்கள்\nசலூனுக்குப் போகாமல், கடினமான கெமிக்கல் பயன்படுத்தாமல் ஹேர் கலரை நீக்குவது எப்படி\nகலரிங் பண்ண தலைமுடியை பராமரிப்பது & சரியான ஷாம்பூவை தேர்வு செய்வது எப்படி\nஷாம்பூ இல்லாமல் வெறும் தண்ணீரில் கூந்தலை அலசலாமா\nமேக்கப் பொருட்களை பாதுகாக்க சில சிறந்த வழிகள்\nஇந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலம் பற்றி இத்தனை விஷயங்களா \nஅடர்த்தியான புருவங்களை விரைவில் பெற 8 சிறந்த வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/topic/imf", "date_download": "2021-02-26T22:28:26Z", "digest": "sha1:CRCNPEFXV6DHUINRLNKPYHRMKSQUFDQI", "length": 4131, "nlines": 65, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "IMF", "raw_content": "\n“2025 வரை இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைய வாய்ப்பே இல்லை” : IMF தலைமைப் பொருளாதார வல்லுநர் கருத்து \n“பொருளாதாரத்தை வேகமாக அழித்தொழிப்பது எப்படி” - பா.ஜ.க அரசை விளாசும் ராகுல் காந்தி\n“தனிநபர் வருவாயில் இந்தியாவை முந்தும் வங்கதேசம்” : மோடி ஆட்சியின் சாதனை இதுதானா - ராகுல் காந்தி சாடல் \n“மோடி ஆட்சியில் வரலாறு காணாத பொருளாதார சரிவை இந்தியா சந்திக்கும்” : ஐ.எம்.எப் அதிர்ச்சி தகவல்\n“மோடி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 4.8%க்கு கீழே குறைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை”- ப.சிதம்பரம் சாடல்\n“திணறிவரும் இந்திய பொருளாதாரத்தால் மதிப்பீட்டை 4.8% ஆக குறைத்த ஐ.எம்.எப்” : மோடி ஆட்சியால் மக்கள் வேதனை\n“பிரித்தாளும் சூழ்ச்சியை கைவிட்டு, பொருளாதாரத்தை மீட்கும் வழியைப் பாருங்கள்” - மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை\n“கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்ட இந்தியாவுக்கு இந்த நிலையா” - சர்வதேச நாணய நிதியம் அதிர்ச்சி\n“இந்தியாவின் ஜிடிபி 7.3% இருந்து 6.1%ஆக குறைந்துள்ளது - ஐ.எம்.எப் கணிப்பு” : மோடி ஆட்சியால் மக்கள் வேதனை\nதொடர் சரிவில் பொருளாதாரம் : வங்கதேசம், நேபாளுக்கு பின்னால் போன இந்தியா - மோடியின் சாதனையால் மக்கள் வேதனை\n“உலகளவில் மந்த நிலைதான், ஆனால் இந்தியாவின் நிலைமை படுமோசம்” : ஐ.எம்.எப் இயக்குனர் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/thiruvarur-bypoll-election-ttvs-ammk-announced-the-candidate-kamaraj/", "date_download": "2021-02-26T22:18:58Z", "digest": "sha1:BHGYEDBRZLFXZIT5B4K7XU4SBAZKIDTM", "length": 15827, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "திருவாரூர் இடைத்தேர்தல்: முதன்முதலாக வேட்பாளரை அறிவித்தது அமமுக | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதிருவாரூர் இடைத்தேர்தல்: முதன்முதலாக வேட்பாளரை அறிவித்தது அமமுக\nதிருவாரூர் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுவரும் நிலையில், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது.\nநேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான அரசியல் கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்காத நிலையில் அமமுக கட்சி வேட்பாள ராக காமராஜ் என்பரை அறிவித்து உள்ளது.\nதிருவாரூர் சட்டசபை தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடை பெற உள்ளது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. மனுதாக்கல் செய்ய வரும் 10-ந்தேதி கடைசி நாளாகும்.\nதிருவாரூர் தொகுதி மறைந்த தமிழக முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் தொகுதி மற்றும் அவரது சொந்த ஊரான திருக்குவளை ஊர் உள்ள தொகுதி என்பதால் என்பதால், திருவாரூர் தொகுதி திமுகவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த தொகுதியை கைப்பற்றுவதில் திமுக அதிக கவனம் செலுத்தி வருகிறது.\nஅதேவேளையில் அதிமுகவும் இந்த தொகுதிகளை கைப்பற்ற ஆசைப்படுகிறது. இந்த இரு முக்கிய கட்சிகளுக்கு இடையே, ஆர்.கே.நகர் தொகுதிபோல நாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று டிடிவி தினகரன் கெத்து காட்டி வருகிறார். அதைத்தொடர்ந்து இன���று முதன்முதலாக தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரையும் அறிவித்து உள்ளார்.\nதஞ்சையில் இன்று நடைபெற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து, அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், திருவாரூர் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ். காமராஜ் போட்டியிடுவார் என்று அறிவித்தார். காமராஜ் ஜன.8-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறினார்.\nவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.காமராஜ் அ.ம.மு.க.வின் திருவாரூர் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். காமராஜ் 2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், இடைத்தேர்தலுக்கு எந்த கட்சிகளோடும் கூட்டணி தொடர்பாக பேசவில்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு சில கட்சிகளோடு பேசி வருகிறோம் என்றார்.\nதேர்தலின்போது பணம், பொருள் கொடுப்பதால் மக்களை விலைக்கு வாங்கிவிட முடியாது என்றும் கூறினார்.\nஆர்.கே.நகர் வெற்றிபோல நாடாளுமன்ற தேர்தலிலும் அமமுக வெற்றி பெறும்: டிடிவி தினகரன் தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும்: டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னம்: டில்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் டிடிவி மேல்முறையீடு\nTags: Kamaraj, ThiruvarurByElection, ttvdhinakaran, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் - புதிய கட்சி பெயர் அறிவித்தார் டிடிவி, டிடிவி தினகரன், திருவாரூர் இடைத்தேர்தல், ஸ் காமராஜ்\nPrevious அமைச்சர் வேலுமணிமீது மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு: லஞ்சஒழிப்பு துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ்\nNext திருவாரூர் இடைத்தேர்தல்: இதுவரை 2 சுயேச்சைகள் மனு தாக்கல்\nதேர்தல் விதி மீறல் குறித்து சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை: டி.ஆர் பாலு தலைமையிலான குழுவை அமைத்தது திமுக\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 26/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,169 பேர்…\nதமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,577 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nசிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nநான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்\nஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2019-10/holy-spirit-main-actor-amazon-synod-pope-opening-remarks.print.html", "date_download": "2021-02-26T22:44:48Z", "digest": "sha1:KRY3CRWK3TAPLIXV6ZENSKOTK2CHXMUH", "length": 7261, "nlines": 29, "source_domain": "www.vaticannews.va", "title": "அமேசான் மாமன்றத்தை இயக்குபவர் தூய ஆவியார் - print - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஉலக ஆயர்கள் மாமன்றத்தில் துவக்கவுரையாற்றுகிறார் திருத்தந்தை (Vatican Media)\nஅமேசான் மாமன்றத்தை இயக்குபவர் தூய ஆவியார்\nஇத்திங்கள் காலையில் முதல் நிகழ்வாக, அமேசான் உலக ஆயர்கள் மாமன்றப் பிரதிநிதிகள், வத்திக்கான் பசிலிக்காவில் செபித்தபின், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்திற்குப் பவனியாகச் சென்றனர்\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான் செய்திகள்\nஉலக ஆயர்கள் மாமன்றம் என்பது, தூய ஆவியாரின் தூண்டுதல் மற்றும், வழிகாட்டுதலில் ஒன்றுசேர்ந்து நடப்பதாகும், இம்மான்றத்தின் முக்கிய ���தாநாயகர் தூய ஆவியாரே, அவரைத் தயவுசெய்து, இந்த அரங்கைவிட்டு வெளியேற்றாமல் இருப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று மாமன்றப் பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.\nஅக்டோபர் 07, இத்திங்கள் காலையில், அமேசான் பகுதி பற்றிய உலக ஆயர்கள் மாமன்றப் பிரதிநிதிகள், வத்திக்கான் பேதுரு பசிலிக்காவில் விசுவாசிகளுடன் சேர்ந்து செபித்தபின், புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்திற்குப் பவனியாக வந்தனர். காலை செபம் மற்றும், திருத்தந்தையின் துவக்க உரையுடன் இந்த மாமன்றம் துவங்கியது.\nஇஸ்பானிய மொழியில் துவக்கவுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியாரின் பணியை உறுதிசெய்யும்பொருட்டு நிறையச் செபிக்குமாறும், சிந்தித்து, கலந்துரையாடி, தாழ்மையுடன் உற்றுக்கேட்குமாறும், மாமன்றப் பரிதிநிதிகளிடம் கூறினார்.\nதுவக்க உரையில், மாமன்ற நடைமுறைகள் பற்றி விளக்கிய திருத்தந்தை, புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பது போன்ற அக்கறையும், உடன்பிறந்த உணர்வு மற்றும், மதிப்புநிறை சூழலும், நெருக்கமான உறவுக் காற்றும், இக்காற்று அடிக்கையிலேயே, அதை வெளியேற்றாமல் இருப்பதும், இதற்குத் தேவைப்படுகின்றது என்றும் கூறினார்.\nஇம்மான்றம் பற்றி செய்தியாளர்களுக்கு அறிவிப்பதற்குப் பொறுப்பானவர்கள் அதை ஆற்றுவார்கள், அதேநேரம், இந்த அரங்கத்திற்கு வெளியே, மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினால், மாமன்ற நடைமுறை சிறிது சேதப்படுத்தப்படும் என்றும் திருத்தந்தை எச்சரித்தார்.\nஅமேசானில் வாழும் மக்கள் மீது, மேய்ப்புப்பணி இதயத்தையும், அம்மக்களின் வரலாறு, கலாச்சாரங்கள், வாழ்வுமுறை ஆகியவற்றை மதிக்கும் அணுகுமுறையையும் கொண்டிருக்குமாறு கூறியத் திருத்தந்தை, கருத்தியல் காலனி ஆதிக்கப் போக்கிற்கு எதிராய் தனது கண்டனத்தைத் தெரிவித்தார்.\nமாமன்றம், வட்டரங்கு கலந்துரையாடலோ, பாராளுமன்றமோ, தொலைபேசி அழைப்பு மையமோ அல்ல, மாறாக, அது, மக்களைப் புரிந்துகொள்தலும், அவர்களுக்குப் பணியாற்றுவதுமே மாமன்ற நடைமுறையாகும் என்றும் திருத்தந்தை கூறினார்.\nஒவ்வோர் இல்லத்திற்குள்ளும் திருத்தந்தையின் வார்த்தையை நாங்கள் கொணர்வதில் உங்களின் ஆதரவு\nஓர் உயரிய பணிக்கு உங்களின் பங்களிப்பு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=16", "date_download": "2021-02-26T22:30:30Z", "digest": "sha1:T5OK3LJA32E3MSVF7GAPX45TAQ5IODPF", "length": 10020, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அவுஸ்திரேலியா | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம், தகனம் செய்வது குறித்த வழிகாட்டல் அடுத்தவாரம்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nஅவுஸ்திரேலிய காட்டுத்தீக்கு காரணமானவர் கைது\n51 வயதான நபர் ஒருவர் தான் பயிரிட்டுள்ள கஞ்சா செடிகளை பாதுகாக்க புதர்களுக்கு தீவைத்ததும், அதன் மூலமே காட்டுத்தீ பரவியதும்...\nவாயால் வந்த வினை ; பேட்டின்சனுக்கு தடை\nகோபம் அடைந்தமையினால் எதிரணி வீரரை திட்டிய அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பேட்டின்சனுக்கு ஒரு போட்டியி...\nஅவுஸ்திரேலியாவில் பரவும் காட்டுத்தீ: அவசரகால சட்டம் அறிவிப்பு\nஅவுஸ்திரேலியா நாட்டின் பரவும் காட்டுத்தீவு காரணமாக பேரழிவு அச்சுறுத்தல் தொடர்பாக அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானை வீழ்த்தி 20:20 தொடரை கைப்பற்றிய ஆஸி.\nபாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டியில் பத்து விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று, அவுஸ்திரேலிய அணி தொ...\nவிமானத்துக்கு வெடிகுண்டு வைப்பதாக அச்சுறுத்தல் விடுத்த இங்கை பிரஜையின் தண்டனைக்காலம் குறைப்பு\nவிமானத்தை வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்வதாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில்...\n3 போட்டிகளையும் முழுமையாக கைப்பற்றி இலங்கையை 'வைட்வோஷ்' செய்த ஆஸி.\nஇலங்கை அணிக்கு எதிரான 3 ஆவது இருபதுக்கு -20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஓட்டங்களினால் வெற்றிபெற்று இலங்கை அணியை வைட் வே...\nகுசலின் அரைசதத்துடன் 142 ஓட்டங்களை பெற்ற இலங்கை\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை அணி 142 ஓட்டங்களை பெற்றுள்ளது.\n'வைட் வோஷை' தடுக்குமா இலங்கை\nஇலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு - 20 தொடரின் இறுதிப் போட்டி இன்றைய...\nநிதானமாக ஆடி முடித்த ஆஸி. தொடரையும் கைப்பற்றியது\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்...\nமஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் அருவறுக்கத் தக்கது : அஜித் மன்னப்பெரும\nமனிதப் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான பிள்ளையானை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக விடுதலை செய்வேன் என்று கூறும் எதிர்க்...\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/197525-%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/?tab=comments", "date_download": "2021-02-26T21:32:16Z", "digest": "sha1:JZAXI2T3XJ5JC34XQYKRMS7NUXTH3N3M", "length": 25264, "nlines": 170, "source_domain": "yarl.com", "title": "ஆடி அமாவாசை... முன்னோருக்கு மட்டுமல்ல, அம்பிகை வழிபாட்டுக்கும் உகந்த நாள்! - மெய்யெனப் படுவது - கருத்துக்களம்", "raw_content": "\nஆடி அமாவாசை... முன்னோருக்கு மட்டுமல்ல, அம்பிகை வழிபாட்டுக்கும் உகந்த நாள்\nயாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்\nசுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம். கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.\nஆடி அமாவாசை... முன்னோருக்கு மட்டுமல்ல, அம்பிகை வழிபாட்டுக்கும் உகந்த நாள்\nJuly 22, 2017 in மெய்யெனப் படுவது\nபதியப்பட்டது July 22, 2017\nபதியப்பட்டது July 22, 2017\nஆடி அமாவாசை... முன்னோருக்கு மட்டுமல்ல, அம்பிகை வழிபாட்டுக்கும் உகந்த நாள்\nஅமாவாசைக்கு முன்பு வருவது போதாயன அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. போதாயன அமாவாசை என்பது போதாயனர் என்ற ரிஷியின் பெயரால் அழைக்கப்படுகிறது. போதாயனர் என்பவரின் சீடர் ஆபஸ்தம்பர். ஒருமுறை போதாயனருக்கும் அவருடைய சீடருக்கும் திதிகளை நிர்ணயிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆபஸ்தம்பர் தனியாகச் சென்று சூத்திரம் இயற்றினார். அதற்கு ஆபஸ்தம்ப சூத்திரம் என்று பெயர். இரண்டு முறைகளிலுமே வைதிக காரியங்களைச் செய்யும் முறை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. போதாயனரின் கருத்தின்படி அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதி அன்று மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் முடிந்து துவிதியை திதி வந்துவிட்டால், அமாவாசையின் முதல் நாளான சதுர்த்தசியன்றே திதி கொடுக்கவேண்டும் என்று கூறி இருக்கிறார். அதுவே போதாயன அமாவாசை. ஆனால், திதி கொடுக்கும் நாளில் அமாவாசை இருக்கவேண்டும் என்பது ஆபஸ்தம்பரின் கருத்து. இதுதான் அமாவாசைக்கும் போதாயன அமாவாசைக்கும் உள்ள வித்தியாசம்.\nஇந்த போதாயன அமாவாசைக்குக் காரணமாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. குருக்ஷேத்திர யுத்தம் தொடங்கப் போகும் நேரம். யுத்தத்தில் வெற்றி பெறுவதற்காக களபலி கொடுப்பது வழக்கம். களபலி கொடுப்பதற்கு உகந்த நாளும் நேரமும் தெரிந்துகொள்வதற்காக, ஜோதிடத்தில் நிபுணத்துவம் பெற்றிருந்த சகாதேவனிடம் சென்று ஆலோசனை கேட்டான் துரியோதனன். கேட்பவன் பகைவனே ஆனாலும் சத்தியமே பேசவேண்டும் என்பதில் உறுதியாக இருந்த சகாதேவன், அமாவாசையன்று களபலி கொடுத்தால், யுத்தத்தில் வெற்றி கிடைக்கும் என்று கூறிவிட்டான்.\nசகாதேவன் கூறியபடி துரியோதனன் அமாவாசையன்று களபலி கொடுத்தால் தாங்கள் வெற்றி பெறுவது கடினம் என்பதைப் புரிந்துகொண்ட தர்மபுத்திரர் கிருஷ்ணரிடம் சென்று ஆலோசனை கேட்டார். தர்மம் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக எத்தகைய பழிச்சொல்லையும் ஏற்றுக்கொள்ளும் கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்தார். அமாவாசைக்கு முந்தின நாள் ஒரு குள��்தின் கரையில் அமர்ந்து தர்ப்பணம் கொடுத்துக்கொண்டிருந்தார். இதைப் பார்த்த சூரியனும் சந்திரனும் கிருஷ்ணரிடம் வந்து, 'நாங்கள் ஒன்றாக சேரும் நாள்தானே அமாவாசை. நாளைதானே நாங்கள் ஒன்றாக சேரும் நாள். ஆனால், நீங்கள் இன்று தர்ப்பணம் கொடுக்கிறீர்களே' என்று கேட்டபோது, கிருஷ்ணர் கள்ளச் சிரிப்பு சிரித்தபடி, 'அதுதான் இப்போது ஒன்றாக வந்திருக்கிறீர்களே' என்று கேட்டபோது, கிருஷ்ணர் கள்ளச் சிரிப்பு சிரித்தபடி, 'அதுதான் இப்போது ஒன்றாக வந்திருக்கிறீர்களே' என்று விஷமத்துடன் கூறினார்.\nகிருஷ்ணர் தர்ப்பணம் கொடுப்பதைப் பார்த்த துரியோதனன், சகாதேவன் சொன்னபடியே அன்றே களபலி கொடுத்துவிட்டான். மறுநாள் உண்மையான அமாவாசையன்று களபலி கொடுத்தனர் பாண்டவர்கள். அதனால் வெற்றியும் பெற்றனர்.\nஆடி அமாவாசை மற்றும் அதற்கு முந்தைய தினம் ஆகியவற்றின் மகிமையை விளக்கும் வகையில் ஒரு கதை சொல்லப்பட்டிருக்கிறது. அழகாபுரி என்ற தேசத்தின் அரசர் அழகேசன். அவருக்குப் பிறகு தேசத்தை ஆட்சி செய்ய வாரிசு இல்லை. அதற்காக புத்திரபாக்கியம் வேண்டி மனைவியுடன் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். அதன் பயனாக அவருக்கு ஒரு மகனும் பிறந்தான். குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் அரசர் இருந்தபோது, 'உன் மகன் இளமைப் பருவத்தை அடையும்போது மரணம் அடைவான்' என்பதாக ஓர் அசரீரி ஒலித்தது. மேலும் இறந்த பிறகு அவனுக்குத் திருமணம் செய்து வைத்தால், வரப்போகும் மனைவியின் மாங்கல்ய பலத்தினால் மறுபடியும் அவன் உயிர் பெறுவான் என்றும் அந்த அசரீரி கூறியது.\nஅசரீரி கூறியதுபோலவே அரசரின் மகனும் இளமைப் பருவம் அடைந்தபோது இறந்து போனான். அரசர் இறந்துபோன தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்கப் பெண் தேடியபோது, பெற்றோர் இல்லாமல் உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி விரக்தியுடன் வாழ்ந்து வந்த ஒரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து வைத்துவிட்டனர். அன்று இரவு அந்தப் பெண்ணையும், அரசரின் இறந்துபோன மகனையும் காட்டில் கொண்டு சென்று விட்டுவிட்டு வந்தனர்.\nஅந்தப் பெண் தன் கணவன் உறங்குகிறான் என்று நினைத்துக்கொண்டிருந்தாள். பொழுது விடிந்ததும்தான் தான் திருமணம் செய்துகொண்டவன் இறந்துவிட்டிருப்பது அவளுக்குத் தெரிந்தது. அழுது புரண்டு கதறினாள். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தாள். தனக்குத் தெரிந்த தெய்வங்களை எல்லாம் அழைத்துக் கதறி அழுதாள். பேதைப் பெண்ணின் அழுகுரல் கேட்டு மனம் இரங்கிய அம்பிகை, இறந்துபோன அவளுடைய கணவனை உயிர் பெறச் செய்தாள்.\nதனக்கு அருள் புரிந்த தேவியிடம் அந்தப் பெண், ''தாயே ஈஸ்வரி, இருண்டு போன என் வாழ்க்கையை மறுபடியும் பிரகாசிக்கச் செய்தது போலவே, இந்த நாளில் உன்னை வழிபடும் பெண்களுக்கும் அருள் புரியவேண்டும்'' என்று பிரார்த்தித்துக் கொண்டாள்.\nஇந்த நிகழ்ச்சி நடந்தது ஆடி அமாவாசைக்கு முந்தின நாள் ஆகும்.\nமற்றவர்களின் நன்மைக்காக வேண்டிக் கொண்ட அந்தப் பெண்ணின் உயர்ந்த குணத்தைப் போற்றும் வகையில், ''மகளே, நீ வேண்டிக் கொண்டபடியே இந்த நாளில் உனக்கு நான் அருள்புரிந்த கதையைப் படித்துவிட்டு, மறுநாள் ஆடி அமாவாசையன்று விரதம் இருந்து, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை சுமங்கலிப்பெண்களுக்குத் தந்து என்னை வழிபடுபவர்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பதுடன், அவர்கள் இல்லத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்களும் உண்டாகும்'' என்று வரம் தந்து அருளினாள். அந்த வகையில் ஆடி அமாவாசை முன்னோர் வழிபாட்டுக்கு மட்டுமல்லாமல், அம்பிகையை வழிபடுவதற்கும் உகந்த நாளாகத் திகழ்கிறது.\nமாதம்தோறும் வரும் அமாவாசை திதியில் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம். மாதம்தோறும் கொடுக்க முடியாவிட்டாலும், ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.\nசாஸ்திரப்படி ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம். அவர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் மகாளய அமாவாசை ஆகும். எனவே, அன்று அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்கவேண்டும். பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. அன்று அவர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும். இந்த மூன்று அமாவாசை தினங்களில் நாம் கண்டிப்பாக நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.\nமுன்னோர் வழிபாட்டுக்கு உகந்த தலங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ராமேஸ்வரம் மிகவும் விசேஷமான தலம் ஆகும். ஆடி அமாவாசையன்று ராமேஸ்வரத்தில் கடல் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அளவற்ற நன்மைகளைத் தரவல்லது. குறிப்பாக அக்னி தீர்த்தத்தில் நீராடுவது மிகவும் விசேஷம்.\nஆடி அமாவாசையன்று பித்ரு வழிபாட்டை காலையிலேயே தொடங்கிவிடவேண்டும். ஏதேனும் ஒரு தீர்த்தக் கரைக்குச் சென்று நீராடி, தர்ப்பணம் கொடுத்து வரவேண்டும். மதியம் வீட்டில் மறைந்த நம் முன்னோர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து, விளக்கேற்றி, ஓர் இலையில் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளைப் படைக்கவேண்டும். பின்னர் தீபாராதனை காட்டி, காகத்துக்கு உணவளிக்க வேண்டும். பிறகு வீட்டில் உள்ள பெரியவர்களை முதலில் சாப்பிடச் செய்யவேண்டும். பிறகே நாம் சாப்பிடவேண்டும். இப்படிச் செய்வதால், நம் முன்னோர்கள் மிகவும் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிக்கின்றனர். அவர்களுடைய ஆசிகளால் நம் வாழ்க்கையும் நம் சந்ததியினரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியும் சகல செல்வங்களும் நிறைந்ததாக அமையும் என்பது உறுதி.\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nதொடங்கப்பட்டது 21 hours ago\nதொடங்கப்பட்டது 7 hours ago\nநதியாகி ஓடுகிறேன் நம்பிக்கைகளை விதைத்தபடி...\nதொடங்கப்பட்டது 14 minutes ago\nமட்டக்களப்பில் பிரபல பாடசாலையொன்றின் மாணவனை கடத்துவதாக மிரட்டிய ஆசிரியை மீது விசாரணை\nதொடங்கப்பட்டது Yesterday at 12:28\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nஅய்யய்யோ.... சுவியர், உண்மையாகவா... சொல்கிறீர்கள். களத்தில்... வேறு பதிவுகளை, பார்த்துக் கொண்டு இருந்ததால்... இன்னும்.. எழுதுற மூடு, வரவில்லை. சம்பந்தன் ஐயா... பத்து வருசமாய் சொன்ன மாதிரி, தீபாவளிக்கும், பொங்கலுக்கும் தீர்வு வரும் என்று பொய் சொல்ல மாட்டேன். என்ன... நான், சொன்ன மணித்தியாலாக் கணக்கில்.. கொஞ்சம் பிந்தலாம். ஐயோ... ஏற்கெனவே பிந்தி விட்டது.. ஐயா.\nபத்து மில்லியன் ஐரோ... லொத்தர் பரிசு.\nஇடைவேளை கூடாமல் வந்து எழுதீட்டு ஓடீடுங்கோ தமிழ் சிறி.\nஇது மேலே நான் எழுதியதற்கு பதிலாகவும் ஆதாரமாகவும் பொருந்தி வருகிறது. இது தான் வாழ்க்கையின் தத்துவம்\nன நாளாய் எனக���கு ஒரு டவுட்டு... வண்டிக்கும், தொந்திக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இருக்கோ வண்டிக்கும், தொந்திக்கும் பெரிய வித்தியாசங்கள் ஏதும் இருக்கோ வண்டி கொஞ்சம் கவர்ச்சியா இருக்கும்... வண்டி கொஞ்சம் கவர்ச்சியா இருக்கும்... அந்த லிமிற் தாண்டினால்...அது தொந்தி என்று அழைக்கப் படும்.. அந்த லிமிற் தாண்டினால்...அது தொந்தி என்று அழைக்கப் படும்.. எனக்கு இப்போது செல்ல வண்டி ஒன்று முளைக்கிற மாதிரிக் கிடக்கு... எனக்கு இப்போது செல்ல வண்டி ஒன்று முளைக்கிற மாதிரிக் கிடக்கு... கிழமைக்கு மூன்று தடவையாவது....நடக்கத் தொடங்க வேண்டும்..😅\nஅதுதானே... பார்க்க களையா, அப்புறாணியாக, கருணையுள்ளவராக... யாராக இருக்கும்\nஆடி அமாவாசை... முன்னோருக்கு மட்டுமல்ல, அம்பிகை வழிபாட்டுக்கும் உகந்த நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00491.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/59333/", "date_download": "2021-02-26T21:57:49Z", "digest": "sha1:PTJUX55BORISY2QJPZA3WFDMXSVE537E", "length": 7137, "nlines": 131, "source_domain": "adiraixpress.com", "title": "இன்றைய சிந்தனை வியந்து போன வரிகள்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஇன்றைய சிந்தனை வியந்து போன வரிகள்\nநோய் வரும் வரை உண்பவன்,\nஉடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டி வரும்\nபணம் சம்பாதிப்பது குண்டூசியால் பள்ளம் தோண்டுவது போல…\nஆனால், செலவழிப்பது குண்டூசியால் பலூனை உடைப்பது போல..\nபிச்சை போடுவது கூட சுயநலமே…,\nபுண்ணியம் கிடைக்கும் என்று நினைத்தால்…\nஆயிரம் தத்துவ ஞானிகளாலும் உணரவைக்க முடியாது.\nவாழ்க்கையை கற்றுக்கொள்வதில் குழந்தை போல் இரு…,\nவிழுந்தவுடன் அழுது முடித்து திரும்பவும் எழுந்து நடக்கும்..\nவெட்டாதீர்கள் – மழை தருவேன் என்கிறது “மரம்”.\nவெட்டுங்கள் – மழை நீரைசேமிப்பேன் என்கிறது “குளம்”\nஒரு ஆண் நல்ல கடந்தகாலம் கொண்ட பெண்ணையும்…\nஒரு பெண் நல்ல எதிர்காலம் கொண்ட ஆணையும் தேடுவது.\nபின்னால் வருபவனிடம் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருங்கள்.\nஅவனால்தான் உங்களை முந்திச்செல்ல முடியும்.\nஇவ்வுலகில் வாழ கற்றுக் கொண்டதை விட…,\nவலிகளை மறைத்து சிரிக்க கற்றுக் கொண்டதே அதிகம்…………..\nஉடம்பு பலவீனமா இருக்குனு அர்த்தம்..\nஇரவு தூக்கம் வரலைனா மனசு பலவீனமா இருக்குனு அர்த்தம்………..\nகோபப்படுபவர்களிடம் ‘துரோகம்’ நிச்சயமாக இருக்காது..\nதன்னை நல்லவராக காட்டிக் கொள்ள அடுத்தவரை கெட்டவராகச் சித்��ரிக்கும் எவரும் நீண்ட நாள் நல்லவர் வேடத்தில் சுற்ற முடியாது..\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bazeerlanka.com/2016/12/vaanavil-722016.html", "date_download": "2021-02-26T21:08:54Z", "digest": "sha1:OTYH3CE7CGXIDVGANENTSZDYP6OXCLWD", "length": 33425, "nlines": 236, "source_domain": "www.bazeerlanka.com", "title": "Baz-Lanka: \"ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு சாத்தியமில்லை! \"-வானவில்-vaanavil-72_2016", "raw_content": "\n\"ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு சாத்தியமில்லை\nஇலங்கையில் புதிய அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கும் வேலைகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக 225 பேர் கொண்ட நாடாளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டுள்ளது. இந்தச் சபை ஆறு குழுக்கள் புதிய அரசியல் யாப்பு சம்பந்தமாக சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளை ஆராய்ந்து ஆலோசனைகளைச் சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநடைபெறப்போவது புதிய அரசியல் யாப்பு ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வா அல்லது பழைய யாப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ளப் போகும் நிகழ்வா என்பதில் இன்னமும் குழப்பம் நிலவுகின்றது.\nஎதைச் செய்வதாக இருந்தாலும் சில அடிப்படைச் சூழ்நிலைகள் அவசியமானவை. முதலாவதாக, இன்றைய ஐ.தே.க. – சுதந்திரக் கட்சி கூட்டு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிரதான கட்சிகளும் ஓர் உடன்பாட்டுக்கு வர வேண்டும். இரண்டாவதாக, உண்மையான எதிர்க்கட்சியாகச் செயற்படும் சுமார் 55 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு எதிரணி அந்த உடன்பாட்டை ஏற்க வேண்டும். மூன்றாவதாக இனப் பிரச்சினை விவகாரத்தில் தமிழர் தரப்பு பிரதிநிதியாக இருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதற்கு இணங்க வேண்டும். நான்காவதாக, முஸ்லீம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் அதை ஆதரிக்க வேண்டும். இவையெல்லாவற்றையும் தவிர தமிழர்களுக்கு சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்று சொல்லிக்கொண்டு, தீர்வு முயற்சிகள் நடைபெறும் போதெல்லாம் ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி அதைக் குழப்பி அடிக்கும் ஜே.வி.பியும் கூட அதற்கு உடன்பட வேண்டும்.\nஏனெனில் இன்றைய இலங்கை அரசியலில் இந்த அரசியல் சக்திகளே ஏதோவொரு விதத்தில் அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக இருக்கின்றன.\nஇதுதவிர, புதிய அரசியல் யாப்போ அல்லது சீர்திருத்தமோ நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அத்துடன் அது மக்களின் கருத்துக் கணிப்பில் வெற்றி பெறவும் வேண்டும்.\nமுதலில் தமிழர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை எடுத்துப் பார்த்தால் இனப் பிரச்சினை தீர்வில் அவர்களது நிலைப்பாடு என்ன என்பது குழப்பமாகவே இருக்கிறது. இந்த இடத்தில் வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்ப்பது அவசியம்.\nசுதந்திர இலங்கையில் தமிழர்களின் முதலாவது அரசியல் கட்சியான ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை எடுத்து நோக்கினால், அது இனப் பிரச்சினைக்கு தீர்வாக நாடாளுமன்றத்தில் சிங்களவருக்கு ஐம்பது வீதமும் தமிழருக்கு ஐம்பது வீதமும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்ற நடைமுறைக்கு ஒவ்வாத கோசம் ஒன்றை முன்வைத்தது. அப்படி வைத்தாலும் அதற்காக உழைப்பதை விடுத்து, ஐ.தே.க. அரசுடன் இணைந்து அவ்வரசு மேற்கொண்ட தமிழர் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், மலையக மக்களின் பிரஜாவுரிமை – வாக்குரிமையைப் பறித்தமை போன்ற அனைத்து தமிழர் விரோத நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு வழங்கியது.\nபொன்னம்பலத்தின் தலைமை தவறு என்று சொல்லி தமிழரசுக் கட்சியைத் தொடங்கிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் போன்றோர் முதலில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வாக சமஸ்டி கொள்கையை முன்வைத்தனர் அப்படி வைத்தாலும் அதற்காக உழைக்காது தென்னிலங்கையின் இரண்டு பிரதான கட்சிகளுடனும் பேரம் பேசுவதிலேயே தமது நேரத்தைச் செலவிட்டனர். அவர்களும் ஒரு கட்டத்தில் ஐ.தே.க. அரசுடன் இணைந்து ஆட்சியின் பங்காளர்கள் ஆனார்கள். ஆனால் அவர்களது யுக்தி எதுவும் பலிக்காததால், கையறு நிலையில் எவ்வித திட்டமும் இன்றி கடைசியில் தனிநாடு கோசத்தை முன்வைத்தார்கள்.\nதமிழரசுக் கட்சி தனிநாட்டுக் கோசத்தை முன்வைத்தாலும் அதற்காக ஒரு சிறு துரும்பைத் தன்னும் எடுத்துப் போடாமல் இளைஞர்களை முன்னே தள்ளி விட்டுவிட்டு தாம் பின்னே இருந்து கொண்டார்கள். அதன் காரணமாக தமிழ் இளைஞர்களின் போத���ய அரசியல் ஞானமும், திட்டமும் இல்லாத ஆயுதப் போராட்டம் 30 வருட அழிவுகளுக்குப் பின்னர் 2009இல் முள்ளிவாய்க்கால் அழிவில் முற்றுப் பெற்றது.\nஇதன் பின்னர் தமிழ் தலைமை (தமிழ் தேசியக் கூட்டமைப்பு) மீண்டும் ஒரு அரசியல் சூதாட்டத்தில் இறங்கியது. தாம் பிரிவினை கோரவில்லை என்றும், ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாண விரும்புவதாகவும் கூறி இன்றைய அரசாங்கத்தைப் பதவிக்கும் கொண்டு வந்தனர். இனப் பிரச்சினைத் தீர்வுக்கு வழியாக வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைத்து அதன் அடிப்படையில் சமஸ்டி தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும் எனக் கோரினர். வடக்கு கிழக்கை இணைக்க முஸ்லீம் மக்கள் ஒருபோதும் இணங்கார் என்பதையோ, எந்த வடிவிலேனும் தமிழர்களுக்கு சமஸ்டி முறையிலான தீர்வு ஒன்றை வழங்குவதற்கு சிங்கள மக்கள் இணங்கார் என்பதையோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிந்தித்துப் பார்க்கவில்லை அல்லது தெரிந்தும் வழமைபோல விதண்டாவாத அரசியல் பாதையைத் தேர்ந்தெடுத்தனர்.\nஆனால் இன்றைய அரசாங்கத்தின் இரு பங்காளிக் கட்சிகளும் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு என்பதை பல தடவைகள் தெளிவுபடுத்திவிட்டார்கள். ஐ.தே.கவின் நிலைப்பாட்டை – அதாவது ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என்பதையும், எந்தக் காரணம் கொண்டு சமஸ்டி தீர்வு வழங்கப்படமாட்டாது என்பதையும் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அக்கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரும், அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்லவும் பல தடவைகள் கூறியிருக்கின்றனர். அதுமட்டுமின்றி அண்மையில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றிலும், இனப் பிரச்சினைத் தீர்வுக்கு ஒரு எல்லையும், வரையறையும் உண்டு எனவும் பிரதமர் ரணில் கூறியிருப்பதுடன், இராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் காணிகளை விடுவிப்பதே இனப் பிரச்சினைத் தீர்வின் ஓர் அங்கம்தான் என கோமாளித்தனமாகவும் தெரிவித்திருக்கிறார்.\nஇந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரி எதுவும் கூறாமல் பெரும்பாலான சமயங்களில் தந்திரமாக நடந்து கொண்டாலும், இராணுவ முகாம் நிகழ்வு ஒன்றிலும், திரிகோணமலையில் நடைபெற்ற பௌத்த விகாரை நிகழ்வொன்றிலும் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு என்றும், 1972ஆம் ஆண்டின் அரசியலமைப்பு அம்சங்கள் தொடரும் என்றும் தெளிவாகக் கூறியிருக்கிறார்.\nஅதுமட்டுமின்றி, சிறீலங்கா சு��ந்திரக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரும், இன்றைய அரசின் அமைச்சர்களில் ஒருவருமான நிமால் சிறிபால சில்வா அண்மையில் கண்டியில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் புதிய அரசியல் அமைப்பு சம்பந்தமாக தமது கட்சி மூன்று விடயங்களில் விட்டுக் கொடுக்காது என உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். அந்த மூன்றும் வருமாறு: பௌத்த மதத்திற்கு முன்னுரிமை, ஒற்றையாட்சியை விட்டுக் கொடுக்காதிருத்தல், எந்தவிதமான சமஸ்டி அமைப்பையும் வழங்காதிருத்தல் என்பவையாகும்.\nகட்சியின் இன்னொரு சிரேஸ்ட தலைவரும், அமைச்சருமான சுசில் பிரேமஜயந்தவும் அண்மையில் ஊடகவியலாளர்களிடம் விளக்கமளிக்கையில், புதிய அரசியல் அமைப்பிலும் தற்போதுள்ள ஒற்றையாட்சி முறையே பேணப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார். இந்த இரண்டு அமைச்சர்களும் தமது கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியின்றி இப்படியான கருத்துக்களைக் கூறியிருக்க முடியாது.\nமகிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியைப் பொறுத்தவரை அவர்கள் ஆரம்பத்திலிருந்தே ஒற்றையாட்சி நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார்கள் என்பதால் புதிதாகப் பேசுவதற்கு எதுவும் இல்லை.\nஇந்த நிலைமைகளைப் புரிந்து கொண்டபடியால்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் “ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு” என்றும், அவரது சகா எம்.ஏ.சுமந்திரன், “வடக்கு கிழக்கு இணைப்பு இப்போதைக்கு சாத்தியம் இல்லை” என்றும் புதிய சுருதியில் பேச ஆரம்பித்துள்ளனர். அப்படியானால் இனப் பிரச்சினைக்கான தீர்வு என்ன வடிவத்தில் என்பதை இவர்கள் விளக்கியிருக்க வேண்டும். ஆனால் அதையும் இவர்கள் செய்யவில்லை.\nஇவையெல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், தற்போதுள்ள மாகாணசபை முறைமையையே அரசாங்கம் இனப் பிரச்சினைத் தீர்வாக முன்வைக்க இருக்கிறது என்பது தெளிவாகின்றது. இப்படியான ஒரு தீர்வை முன்வைப்பதை கூட்டு எதிரணியும் ஆதரிக்க வாய்ப்புள்ளது. இந்த முறைமையைக் கொண்டுவர ஆதரவளித்த இந்தியாவின் நிலைப்பாடும் அதுவேதான். இன்றுள்ள சூழ்நிலையில் நாட்டின் அனைத்து இன மக்களும் ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வாகவும் அதுவே இருக்கின்றது.\nஎனவே போர் முடிவுற்ற நாளிலிருந்து மகிந்த ராஜபக்ச தலைமையிலான ��ரசாங்கத்துடன் இணக்கமான பேச்சுவார்த்தை எதனையும் நடத்தாமல் மல்லுக்கட்டி வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, மைத்திரி – ரணில் அரசாங்கத்தின் மூலம் தமிழர்களுக்கு சமஸ்டி தீர்வைப் பெற்றுத் தரப்போவதாக மாய்மாலம் காட்டி, அந்த அரசை நிரந்தனை ஏதுமின்றி ஆதரித்து வந்ததின் பலாபலன் மாகாணசபைத் தீர்வு மட்டுமே.\nகடந்த அரசாங்க காலத்தின் போது தமிழ் மக்கள் சார்பாக அரசில் அங்கம் வகித்த டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ‘மாகாணசபை முறைமையை ஒரு தொடக்கப் புள்ளியாகக் கொண்டு இனப்பிரச்சினை தீர்வுக்காக உழைக்க முன்வாருங்கள்’ என்று அழைத்த போது அவரை “துரோகி” என வர்ணித்த கூட்டமைப்பினர் இப்பொழுது அந்த முறையையே அறுதியும் இறுதியுமான தீர்வாக ஏற்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\nமறுபக்கத்தில் இனப் பிரச்சினைக்கு நியாயமான நிரந்தரமான தீர்வைக் காண்போம் என தமிழ் மக்களை ஏமாற்றி கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும், நாடாளுமன்றத் தேர்தலின் போதும் அவர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிய மைத்திரி – ரணில் குழுவினர் இதற்கு மேல் எதனையும் செய்யப் போவதில்லை என்ற நிலையே உள்ளது.\nமாகாணசபை முறைமையைத் தன்னும் அரசும் கூட்டமைப்பும் சேர்ந்து உண்மையாக நடைமுறைப்படுத்தினார்கள் என்றால் அதுகூட பரவாயில்லை. ஆனால் கூட்டமைப்பினர் ஒருபக்கத்தில் தமக்குப் பிடித்தமான இன்றைய நவ தாராளவாத அரசை ஆதரித்துக் கொண்டு, மறுபக்கத்தில் இந்த அரசு தமிழருக்கு நிறையச் செய்ய இருந்ததாகவும், ஆனால் மகிந்த தலைமையிலான சிங்கள இனவாதிகள் குழப்பிவிட்டதாகவும் வழமைபோல தமது பிரச்சாரத்தைச் செய்துகொண்டு அரசியல் பிழைப்பு நடாத்தவே முற்படுவர் என்பது திண்ணம்.\nமகிந்த தரப்பினர் எதிர்ப்பு கிளப்பினாலும், நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மற்றும் பல்வேறு வகைச் சட்டங்களை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது போன்று இனப் பிரச்சினை விடயத்திலும் தாங்கள் விரும்பும் தீர்வை அரசைக் கொண்டு நிறைவேற்றலாம் தானே என்று யாராவது கேட்டால் அதற்கு கூட்டமைப்பினரிடம் எந்தப் பதிலும் இருக்காது.\nமொத்தத்தில் ஆராய்ந்து பார்த்தால், தற்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்பிலும் தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு உருப்படியான தீர்வு எதுவும் முன்வைக்கப்படப் போவதில்லை. பழைய ஒற்றையாட்சி அமைப்பே புதிய வகையில் நிலை நிறுத்தப்படப் போகின்றது.\nஇதற்கான உண்மையான காரணம், பலரும் கருதுவது போல புதிய அரசியல் அமைப்பு என்பது இனப் பிரச்சினைத் தீர்வுக்காக கொண்டு வரப்படவில்லை. அதன் பிரதான நோக்கம் தற்போது பதவியில் உள்ள முதலாளித்துவ நவ – தாராளவாத அரசு மேலும் மேலும் சர்வதேச முதலாளித்துவ சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுவதற்கான தடைகளை நீக்குவதற்காகவே கொண்டுவரப்படுகிறது. இது கூட்டமைப்பினருக்கும் தெரியும். இருந்தாலும் தமிழர் பிரச்சினைத் தீர்வைவிட இன்றைய நவ – தாராளவாத அரசைப் பாதுகாப்பதே அவர்களது நோக்கம் என்பதால், அவர்கள் அரசுடன் தொடர்ந்தும் ஒத்துழைப்பார்களேயொழிய, தமிழ் மக்கள் பிரச்சினைத் தீர்வுக்காக இன்றைய அரசுடன் போராடப் போவதில்லை.\nஎனவே தமிழ் மக்களின் தேசிய ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தைத் தொடர்வதானால், தமிழ் முற்போக்கு – ஜனநாயக சக்திகள் அதைத் தமது கையில் எடுத்துப் போராடுவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை.\nமிஷெல் பஷ்லேயின் அறிக்கை உண்மையான கள நிலைமையைப் புறக்கணிக்கின்றது -தினேஷ் குணவர்தன\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் மிஷெல் பஷ்லே ( Michelle Bachelet) யின் அறிக்கை இலங்கையின் உண்மை நிலைமை பற்றிய யதார்த்தத்தை பிர...\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ எப்பொழுதும் உனது எதிரிகளை மன்னித்துவிடு , அதை விட அவர்களை அதிகம் தொந்தரவு செய்வது வேறொன்றுமில்லை ” ( ஒ...\n\"வேர் ஆறுதலின் வலி \" - வட புல முஸ்லிம் மக்களின் துயர் பகிரும் கவிதை நூல் எஸ்.எம்.எம்.பஷீர்\n\" நீ என் எலும்புகளை நொறுக்கலாம் என் ஆத்மா வெல்லற்கரியது. நீ என் பார்வையைப் பறிக்கலாம் என் உள்ளுணர்வு உன்னால் கவர முடியாதத...\nபுல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்\nஎஸ்.எம்.எம்.பஷீர் “ இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார் பெருமை பிறங்கிற்று உலகு . ” ( குறள் ) திருகோணமலை மாவட்ட மற...\nபயிரை மேய்ந்த வேலிகள்..(28) By Raj Selvapathi\n\"ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு சாத...\nஆக்கங்கள் முழுமையாக காப்புரிமை செய்யப்பட்டது.ஆசிரியரின் அனுமதி இன்றி மறுபதிப்பு செய்யக் கூடாது. மூல பிரசுரத்தை குறிப்பிட்டு தகவலுக்காக சுட்டி வழங்கலாம் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilanthamizhagam.com/2017/03/", "date_download": "2021-02-26T21:17:23Z", "digest": "sha1:ST5QKE7MNUKIMMSWI6RAINIKG5RGIYIW", "length": 9666, "nlines": 134, "source_domain": "www.ilanthamizhagam.com", "title": "Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/load.php on line 651 Notice: Trying to access array offset on value of type bool in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/theme.php on line 2241 March 2017 – இளந்தமிழகம் Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382 Deprecated: Function get_magic_quotes_gpc() is deprecated in /customers/2/e/6/ilanthamizhagam.com/httpd.www/wp-includes/formatting.php on line 4382", "raw_content": "\nஊர்குருவியின் கீச்சு – எண்ணூர் பயணம்\nமணல் வீடு கட்டி விளையாடும் குழந்தைகளில்லை, மாறாக வாளிகளோடு மீனவன் இருந்த�... Read More\nசிவகங்கை மறை மாவட்டத்தில் நடக்கும் தீண்டாமை கொடுமைகள் மீதான மக்கள் பொது விசாரணை\nகிறித்தவ மதத்தில் பல பிரிவுகளில் ரோமன் கத்தோலிக்க கிறித்தவ மதம் முதன்மைய... Read More\nஇந்தியாவே மீனவர் படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை இலங்கையைப் புறக்கணி\nஇந்தியாவே மீனவர் படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வரை இலங்கையைப் புறக்கணி ... Read More\nபெண்களுக்கு பணியிடப் பாதுகாப்பினை உறுதி செய் : ஃபைட் (FITE) கோரிக்கை\nஉழைக்கும் பெண்களே , மனித வரலாறு தொடங்கிய நாளில் இருந்தே மனித குல வளர்ச்சிக... Read More\nநெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு போராட்டம் – தமிழக அரசின் இரட்டை வேடம்\nபுதுக்கோட்டை நெடுவாசல் பகுதியில் இயற்கை எரிவாயு (ஹைட்ரோ கா��்பன்) எடுப்பத�... Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/question-list/tag/39/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-02-26T22:22:31Z", "digest": "sha1:NOQM5WV2F4HK63XCJTEWDD5SMDONPD44", "length": 5681, "nlines": 142, "source_domain": "eluthu.com", "title": "பதிவு செய்தல் கேள்வி பதில்கள் | பதிவு செய்தல் Questions and Answers", "raw_content": "\nபதிவு செய்தல் கேள்வி பதில்கள்\nபதிவு செய்தல் 2 Mayon\nபதிவு செய்தல் 0 எஸ்தர் சுதா\nஇலக்கண சந்தேகம் தோறும் பிறப்புகள் யாவும்\nகவிதை சேர்க்க , லாகின் , பதிவு செய்தல் , அறிவியல் 2 விக்னேஷ்\nபதிவு செய்தல் 7 நிலா\nபதிவு செய்தல் 6 நீலகண்டன்\nபதிவு செய்தல் 6 நிலா\nபதிவு செய்தல் 3 சோட்டு வேதா\nபதிவு செய்தல் 8 நிலா\nலாகின் , பதிவு செய்தல் 2 குணசேகரன்\nபதிவு செய்தல் 7 நிலா\nபதிவு செய்தல் 2 நிலா\nபதிவு செய்தல் 5 நிலா\nபதிவு செய்தல் 4 நிலா\nபதிவு செய்தல் 2 நிலா\nபதிவு செய்தல் 6 md batcha\nபதிவு செய்தல் 5 அ பெரியண்ணன்\nபதிவு செய்தல் கேள்விகள் மற்றும் பதில்கள் - எழுத்து.காம்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%86/", "date_download": "2021-02-26T21:34:08Z", "digest": "sha1:F5CXWLBNGUU5BYYJW3GKHH6ZC5PC2IA7", "length": 10245, "nlines": 76, "source_domain": "suvanacholai.com", "title": "[கட்டுரை] “ஸுன்னா” பற்றிய தெளிவை பெறுவது எப்படி? – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\n[கட்டுரை] “ஸுன்னா” பற்றிய தெளிவை பெறுவது எப்படி\nடாக்டர். யூ. எல். ஏ. அஷ்ரப் Ph.D (Al-Azhar)\nதலைவர் – தாருல் ஹதீஸ்\n1. ஸுன்னா என்றால் என்ன\n2. ஃபுகஹாக்கள் (மார்க்கச் சட்ட வல்லுணர்களின்) வரைவிலக்கணம்.\n3. பித்அத் ஹஸனாவுக்குரிய சந்தேகங்களும் பதில்களும்\n4. நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு வழிப்படுவதன் சட்டம் என்ன\n5. மத்ஹப்கள் என்றால் என்ன\n6. நான்கு மத்ஹபுகளில் ஒன்றை முழுமையாக கட்டாயம் தழுவ வேண்டுமா\n7. மத்ஹப் ஹதீஸுடன் முரண்படும் போது எவ்வாறு நடந்து கொள்வது\n8. ஊர்ஜிதமான ஹதீஸின் வகைகளும் நிபந்தனைகளும்.\n9. ளஈஃபான (ஊர்ஜிதமற்ற) ஹதீஸ் என்றால் என்ன\n10. ளஈஃபான (ஊர்ஜிதமற்ற) ஹதீஸை இஸ்லாமிய சட்டத்துக்கு ஆதாரமாகக் கொள்ளலாமா\n11. ளஈஃபான (ஊர்ஜிதமற்ற) ஹதீஸை அமல்களின் சிறப்புக்களில் எடுத்துக் கொள்ளலாமா\nஸுன்னா என்ற அர‌புப் பதத்திற்கு பாதை, வழிமுறை என்பது கருத்தாகும். ஹதீஸ்கலை வல்லுனர்கள் (ஸுன்னா) என்பதற்கு பின்வருமாறு வரைவிலக்கணம் கூறுகின்றனர்:\nநபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம், உடல் அமைப்பு முறை, குண நெறி ஆகியவைகளாகும். இவை நபியவர்களுக்கு தூது கிடைப்பதற்கு முன்பு நிகழ்ந்தாலும் அல்லது பின்பு நிகழ்ந்தாலும் ஸுன்னா என்றே சொல்லப்படும். இதே கருத்தைத்தான் ஹதீஸ் என்ற பதமும் கொண்டிருக்கின்றது. இந்த அடிப்படையில் “அல்கிதாப், வஸ்ஸுன்னா”, அர்குர்ஆன், வல் ஹதீஸ் என்று பிரயோகிப்பது இஸ்லாமிய அறிஞர்களின் வழக்கமாகும்.\nஎனவே ஹதீஸ் கலை வல்லுணர்கள் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றிய சகல விபரங்களையும் திரட்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்தார்கள். சொற்கள், செயல்கள், அங்கீகாரங்கள் இவைகளில் எதை ஆதாரமாகக் கொள்வது எதை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்பதை வேறுபடுத்தும் வரைவிலக்கணங்களைத் தரும் முயற்சியில் இவர்கள் இறங்கவில்லை. இந்தப் பணியில் உஸூலிய்யூன்கள் (இஸ்லாமிய சட்ட மூல தத்துவ அறிஞர்கள்) ஈடுபட்டார்கள். எனவே அவர்கள் ஸுன்னா என்பதற்குப் பின்வரும் வரை விலக்கணத்தை முன்வைக்கிறார்கள் : நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்துவம் கிடைத்த பின்பு கூறிய, செய்த, அங்கீகாரம் வழங்கிய விசயங்களாகும். எனவே நபித்துவத்திற்கு முந்திய, நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவைகள் ஆதாரமாக அமையாது. இவ்விடயத்தில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு கிடையாது. இதன் அடிப்படையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்துவத்திற்கு முன்பு ஹிரா குகையில் தியானத்தில் இருந்தார்கள் என்பதை முன்வைத்து சில ஸூஃபித்துவ வாதிகள் காடுகளிலும், குகைகளிலும், மலைகளிலும் தியானத்தில் இருப்பது ஆகும் என கூறுவது அறியாமையாகும். மேலும் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்துவம் கிடைத்த பின்பு பல வருடங்கள் மக்காவில் தங்கியிருந்தார்கள்.\nமதீனாவிற்க��� ஹிஜ்ரத் சென்ற பின் பலதடவை மக்காவை தரிசித்திருக்கிறார்கள் இந்தச் சந்தர்ப்பங்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களோ அல்லது அவர்களின் ஸஹாபாத் தோழர்களோ ஹிரா குகையை தரிசிக்கவுமில்லை, அங்கே எவ்வித வணக்கத்திலும் ஈடுபடவுமில்லை.\nஇத்தலைப்பை முழுமையாக அறிந்திட மின்புத்தக (eBook) இணைப்பை (Download) பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.\nஉஸூலிய்யூன்கள் மத்ஹப் ஸுன்னா ஹதீஸ் ஹிரா குகை\t2016-04-02\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[கேள்வி – பதில்] ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ecil-recruitment-2021-application-invited-for-20-technician-apprentice-post-006861.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-02-26T21:42:17Z", "digest": "sha1:24ZNUEYFUUU2XIAS4CYNC5H2YH4S2JF4", "length": 13833, "nlines": 131, "source_domain": "tamil.careerindia.com", "title": "பொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! | ECIL Recruitment 2021, Application invited for 20 Technician Apprentice Post - Tamil Careerindia", "raw_content": "\n» பொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nபொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கான இடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 20 காலியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.8000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nபொதுத் துறை நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nநிர்வாகம் : எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்\nமேலாண்மை : மத்திய அரசு\nபணி : தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி\nமொத்த காலிப் பணியிடம் : 20\nகல்வித் தகுதி : டிப்ளமோ முடித்தவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்க��� விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஊதியம் : ரூ.8,000 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.ecil.co.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 15.01.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ecil.co.in/ அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் வேலை..\nரூ. 2 லட்சம் ஊதியத்தில் பாஸ்போர்ட் துறையில் பணியாற்றலாம் வாங்க\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசின் ஜலசக்தி அமைச்சகத்தில் பணியாற்ற ஆசையா\n மத்திய அரசின் NALCO நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO துறையில் பணியாற்றலாம் வாங்க\nபி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nரூ.1.16 லட்சம் ஊதியத்தில் தேசிய புலனாய்வுத் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.2 லட்சம் ஊதியத்தில் தேசிய புலனாய்வு முகமையில் பணியாற்ற ஆசையா\nரூ.2.80 லட்சம் ஊதியத்தில் பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\nCRPF 2021: எம்.ஏ, எம்பில் பட்டதாரியா நீங்க ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n5 hrs ago ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n6 hrs ago ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலில் பணியாற்ற ஆசையா\n14 hrs ago வேலை, வேலை, வேலை ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n1 day ago ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nNews பழ.கருப்பையாவை வீட்டில் சந்தித்து பேசிய கமல்.. கூட்டணியா\nAutomobiles மலிவா��� அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.93 ஆயிரம் ஊதியத்தில் 10,000 மேற்பட்ட மத்திய அரசு வேலைகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் சென்னையிலேயே அரசாங்க வேலை ரெடி\nபி.இ, பி.டெக் படித்தவர்களுக்கு தமிழ்நாடு தொழில் பயிற்சி மையத்தில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ilavanji.com/2007/05/postcards-from-scotchland.html", "date_download": "2021-02-26T21:23:30Z", "digest": "sha1:BHDLNOHMDN4ZF4KXSP6WUTVILDC2TPPE", "length": 47766, "nlines": 806, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): Postcards from \"Scotch\"land", "raw_content": "செவ்வாய், மே 15, 2007\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிச்சொற்கள்: புகைப்படம், Travel Photography\nசில கமெண்டுகள் ( குறை சொல்லன்னா எப்பிடி \n1. எல்லாமே overcast நேரத்தில் எடுத்தீங்களா, நீலம் , வெள்ளை, பச்சை எல்லாம் கொஞ்சம்\n2. தொடுவானம் எப்பவும் நேர் கோட்டில் இருக்கணும், உதாரண்திற்கு ( படங்கள் 2460, 1619). சாயக்கூடாது ( படங்கள் 2403,2596)\nபட்டாம் பூச்சிகளும் , 1619ம் அருமை\nILA (a) இளா செவ்வாய், மே 15, 2007 9:37:00 பிற்பகல்\nவாத்தி, படம் எல்லாமே அம்சம். ஆமா இதெல்லாம் நீங்க எடுத்ததா பட்டாம் பூச்சியும், இடிஞ்ச வீடும் சூப்பரோ சூப்பரு\nஅட்ரா சக்கை அட்ரா சக்கை...\nஅடுத்தது ஸ்டாம்ப் from அயர்லாண்ட்\nமுக்கியமாக சாய்மனை கொடுத்துவைச்சிருக்கிறது. இடுகையோட தலைப்புக்கு ஓரளவு உதவியிருக்குன்னு நினைக்கிறேன். ;)\nஇந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் :)\nசாய்மனை கொடுத்துவைச்சிருக்கறது படமெடுக்கவும் தலைப்புக்கும் மட்டுமே உதவியது.. எனக்கு இல்லைன்னு சொன்னா நம்பனும் :)\nதருமி புதன், மே 16, 2007 1:16:00 முற்பகல்\na n& சொன்ன படங்கள் எது எதுன்னு தெரியலையே\n// குறை சொல்லன்னா எப்பிடி // குறையா நீங்க வேற... அடிக்கடி வந்து மண்டைல குட்டி சொல்லிக் குடுங்க...\n// தொடுவானம் எப்பவும் நேர் கோட்டில் இருக்கணும்// Agreed. மண்டைல ஏத்திக்கறேன்...\n// எல்லாமே overcast நேரத்தில் எடுத்தீங்களா // இங்க ஊரு பேருக்கு ஏத்தாமாதிரி எப்பவும் மப்பும் மந்தாரமாவுமே இருக்கு\nஇந்த மாதிரி நேரங்களில் இந்த சாம்பலடிக்கற குறையை போக்க என்ன செய்ய வேண்டும்\nமிகக் குறைந்த அளவுக்கு ஷட்டரைக் குறைத்து EV0 பாலன்ஸ் செய்வது உதவுமா\nபடம் எடுக்கும்போதே இந்த சாம்பலடிப்பதை கண்டறிய ஏதேனும் வழி உள்ளதா அல்லது ஹிஸ்டோகிராம் தான் ஒரே வழியா\nஅல்லது வேற வழியில்லாமலும் எடுக்கத்தெரியாமலும் இப்படி எடுத்துத் தொலைத்துவிட்டால் போட்டோஷாப்பில் சரிசெய்ய என்ன செய்யனும்\n// பட்டாம் பூச்சிகளும் , 1619ம் அருமை // ஊக்கங்களுக்கு நன்றி\nபடங்களின் மீது சுட்டியை வைத்தால் தெரிகிற லிங்க்கின் கடைசியில் நம்பர் வருது பாருங்க.. அதை வைத்துத்தான் சுட்டிக்காட்டியிருக்கிறார்.\nபடங்களுக்கு தனித்தனியா பெயரிட்டுச் சொல்லாமல் விட்ட சிரமத்திற்கு மன்னிக்க\nபெயரில்லா புதன், மே 16, 2007 11:40:00 முற்பகல்\nஅது ஒரு அந்தக்கால பாய்ண்ட் அண்ட் ஷூட்டுங்க :) Sony DSC H1\nஸ்காடச்லாந்து போயும் ஸ்காட்ச் அடிக்காமல் கார்ல்ஸ்பர்கைப் போய்த் தேடி காய்ஞ்சி அடிச்சதை வன்மையாக கண்டிக்கின்ற வேளையிலே, படங்கள் அருமையென்று சொல்லிக்கொள்கிறேன்..\nஇளவஞ்சி, சாம்பலடிப்பதை/வெளிறிப் போவதை குறைக்க சில வழிகள்\n2.Under expose, பிறகு photoshop பார்த்துக் கொள்ளலாம்\n3. வானதிற்கு ஒருப்படம், நிலத்துக்கு ஒருப் படம், பிறகு இரண்டையும் இணைக்கலாம்.\n4. யோடா சொலவதுப் போல\nபோட்டாஷாப்பில் கொஞ்சம் ஒப்பேற்றலாம். எனது ஒரு அவசர முயற்சி\n( உங்கள் படத்தை அனுமதியின்றி உபயோகித்தற்கு மன்னிக்கவும். )\nஒளி ஓவியர் இளவஞ்சி வாழ்க. ஒளிக்கொல்லர் இளவஞ்சி வாழ்க. ஓளியாஜலிஸ்ட் இளவஞ்சி வாழ்க. ஒளியாளி இளவஞ்சி வாழ்க. ஒளிப்பேராளி இளவஞ்சி வாழ்க.\n// கார்ல்ஸ்பர்கைப் போய்த் தேடி காய்ஞ்சி அடிச்சதை // இப்பவெல்லாம் இதுக்கும் கொடுப்பினை இல்லை அய்யா அந்த சோகக்கதையை கேக்காதீரும்\n// உங்கள் படத்தை அனுமதியின்றி உபயோகித்தற்கு மன்னிக்கவும் // அட ஏங்க நீங்க வேற\nஅடுத்தமுறை வர்ணங்களுக்கு முக்கியத்துவம் வருமாறு முயற்சிக்கிறேன். கருத்துக்களுக்கு மீண்டும் நன்றி\nஅளவா ஒரு கோட்டர் மட்டும் அடிச்சிட்டு எடுத்து இருப்பீங்க போல இருக்கு...எல்லா படமும் சூப்பர்...:-)\nlittle angel கையிலே பட்டம்பூச்சி.. அட்டகாசம்.. poetic ஆ இருக்கு\nபோட்டிக்கான பங்களிப்பெல்லாம் அற்புதமாக இருப்பினும் அவற்றைச் சுட்டது சுப்புவா ருக்குவா என்னும் சந்தேகம் சில துப்பிறியும் ஜிங்கங்களுக்கு வந்திருக்கிறதாம்.ருக்கு பிடித்த படங்களைத் தான் எடுத்ததாய் அடிக்கடி படம் காட்டிவரும் சுப்புவின் வண்டவாளங்கள் விரைவில் தண்டவாளம் ஏறுமாமே\nபத்மா அர்விந்த் வெள்ளி, ஜூலை 20, 2007 6:57:00 பிற்பகல்\nமங்கை வெள்ளி, ஜூலை 20, 2007 9:40:00 பிற்பகல்\nநம்ம தேர்வு 8, 10, 14..அருமை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ்மண வைரஸ் ஆவது எப்படி\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nதுருவ நட்சத்திரம் – கடைசி சில பிரதிகள்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட் ஜின்\nமதுமிதாவின் பயணங்கள் - ஜெயந்தி சங்கர் நேர்காணல் - 1\nகவிதை நம்பிக்கை ஒரு குறிப்பு\nநட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்\nசாப்பாட்டுக்கடை - கறி தோசை\nசமூக ஊழலைப் பேசாத சகாயம்\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 38 இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் மகத்துவமான ஆரம்ப காலத்திலே\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது\nத்ரிஷ்யம் 2 - DRISHYAM 2 - ( மலையாளம்) – சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர்)\nDrishyam 2 - ஒரு சிறந்த படைப்பா\nSun Children (2020) - சூரியனின் புதல்வர்கள் - மஜித் மஜிதி\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nபுதிய மரபணு ஆய்வு ஆரியர் படையெடுப்பை நிரூபித்துவிட்டதா கொஞ்சம் பொறுங்கள் – ஸ்ரீகாந்த் தலகேரி\nதீட்டலங்காரம் - ஆதவன் தீட்சண்யா\nஈழத்தில் இருந்து வெளிவரும் \"அறிந்திரன்\" சிறுவர் சஞ்சிகை ஆசிரியர் திரு.கணபதி சர்வானந்தா பேட்டி\nதீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nவிகடன் இயர் புக்-இல் நமது கட்டுரை\nவேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\nசோசலிச எதார்த்த எழுத்தின் நண்பர் வல்லிக்கண்ணன்\nகள்ளி நாவல் -ஒரு மதிப்பீடு\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nநவராத் கொலு என்ற சனாதன பொம்மைக்கடை & கீழடி தமிழர் கொலு\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவி���் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒ��ு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/actress-nivetha-pethuraj-latest-stills-2/113208/4/", "date_download": "2021-02-26T21:07:07Z", "digest": "sha1:3BTLGUML5GS5GLWO7PDXNJTU2FLBAYQG", "length": 3737, "nlines": 127, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Actress Nivetha Pethuraj Latest Stills - Kalakkal Cinema", "raw_content": "\nNext articleகாமராஜர் பிறந்த நாளில் வித்தியாசமாக செ‌ய்து பரபரப்பை ஏற்படுத்திய கலப்பை மக்கள் இயக்கம்\nமாஸ்டர் டெலீடட் சீன் – சீக்ரெட்டை உடைத்த ரம்யா\nவன்னியர் உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் – இனி 10.5% உள் ஒதுக்கீடு, தமிழக அரசு அரசாணை வெளியீடு.\nவிஜயலட்சுமி தங்கச்சிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் முடிந்தது – செம குத்தாட்டம் போட்ட ரக்ஷன் ( வீடியோ )\nதமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் தலைவரான விடியல் ராஜூ – திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வாழ்த்து.\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.\nVJ சித்ராவின் கால்ஸ் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.kallakurichi.news/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-02-26T21:24:10Z", "digest": "sha1:3XPNFZMXPU3CWPDF37DKGJUWF7OE36K4", "length": 14316, "nlines": 167, "source_domain": "www.kallakurichi.news", "title": "பூனையை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்த மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி - July 29, 2020", "raw_content": "\nபூனையை காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்த மாணவர் தண்ணீரில் மூழ்கி பலி\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்க�� உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஇந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ...\nகச்சிராயப்பாளையம் அருகே உள்ள தாவடிப்பட்டு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் மகன் திருநாவுக்கரசு (வயது 17). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் தனது வீட்டில் பூனை ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தார்.\nநேற்று மதியம் பூனையை காணாததால் அதை தேடி திருநாவுக்கரசு சென்றார். அப்போது இவரை பார்த்து ஓட முயன்ற பூனை வீட்டின் அருகே சுமார் 100 அடி ஆழம் உள்ள மொட்டை கிணற்றில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த திருநாவுக்கரசு தனது செல்லப்பிராணியை காப்பாற்றுவதற்காக தானும் கிணற்றில் குதித்தார். அப்போது நீச்சல் தெரியாத அவர் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அதோடு பூனையும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.\nஇந்தநிலையில் பூனையை தேடிச் சென்ற திருநாவுக்கரசுவை காணாமல் அவரது பெற்றோர் தேடி அலைந்தனர். அப்போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் பார்த்தபோது அங்கே திருநாவுக்கரசுவும், பூனையும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அக்கம் பக்கத்தினர் அங்கே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபின்னர் இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கினர். ஆனால் அதற்குள் பூனை செத்துவிட்டது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த திருநாவுக்கரசுவை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். திருநாவுக்கரசுவின் உடலை பார்த்து அவர்களின் உறவினர்கள் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.\nதவறி விழுந்த தனது செல்லப்பிராணியை காப்பாற்றுவத��்காக கிணற்றில் குதித்தபோது தண்ணீரில் மூழ்கி மாணவர் பலியான சம்பவம் தாவடிப்பட்டு கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.\nPrevious articleரிஷிவந்தியத்தில் ஊராட்சியில் கடைகளை அடைக்க வியாபாரிகள் முடிவு\nNext articleஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் பலி\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஓபன் டென்னிஸ்: செரீனா, முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி\nஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள்\nகள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்\nகள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...\nதியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்\nதியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...\nகள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்\nகள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது. எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...\nகள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று இல்லை\nகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நில��யில், 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/02/blog-post_15.html", "date_download": "2021-02-26T22:05:08Z", "digest": "sha1:N4LQDNN5YB3WHAAYTJFQE5MSYFBND6PK", "length": 2943, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டையில் தமுமுக மமக ஆர்ப்பாட்டம் சாலை மறியல் - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டையில் தமுமுக மமக ஆர்ப்பாட்டம் சாலை மறியல்\nபிப். 15, 2020 நிர்வாகி\nசென்னை வண்ணார்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து லால்பேட்டை காட்டுமன்னாா்குடி to சிதம்பரம் to சேத்தியாதோப்பு சாலை மறியல்..\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nலால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தற்பொழுதைய விதிமுறைகள் ..\nT.அஹமதுல்லா - சஹிரா பானு திருமணம்\nலால்பேட்டை சமூக நலன் கூட்டமைப்பினார் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்வுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/08/74_71.html", "date_download": "2021-02-26T21:38:31Z", "digest": "sha1:B2Z5KVMYLIWMFZLFJUABZ6U7SAQROOIP", "length": 3050, "nlines": 43, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை தமுமுக மமக அலுவலகத்தில் 74 - வது சுதந்திர தின கொடியேற்று விழா..! - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை தமுமுக மமக அலுவலகத்தில் 74 - வது சுதந்திர தின கொடியேற்று விழா..\nஆக. 15, 2020 நிர்வாகி\nலால்பேட்டை தமுமுக மமக அலுவலகத்தில் 74ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டடு தேசியக் கொடியேற்றப்பட்டது இதில் தமுமுக மமக மாநில மாவட்ட நகர நிர்வாகிகள் கலந்துக்கொண்டு பேரூராச்சி தூய்மை பணியாளர்களுக்கு அரிசிகள் வழங்கப்பட்டது.\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nலால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தற்பொழுதைய விதிமுறைகள் ..\nT.அஹமதுல்லா - சஹிரா பானு திருமணம்\nலால்பேட்டை சமூக நலன் கூட்டமைப்பினார் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்வுடன் சந்திப்ப���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2020/09/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-16/", "date_download": "2021-02-26T21:24:42Z", "digest": "sha1:JNYRX6GRPTNJSMQWH67VO5T3KNRTDXVN", "length": 24283, "nlines": 546, "source_domain": "www.naamtamilar.org", "title": "தாத்தா இரட்டைமலை சீனிவாசன் 75ஆம் ஆண்டு நினைவுநாள் – பாளையங்கோட்டை தொகுதி", "raw_content": "\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஇணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதாத்தா இரட்டைமலை சீனிவாசன் 75ஆம் ஆண்டு நினைவுநாள் – பாளையங்கோட்டை தொகுதி\n(18/09/2020) அன்று பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் சமூகபோராளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 75ஆம் ஆண்டு நினைவு நாளுக்கு வீரவணக்கங்கள் செலுத்தப்பட்டது.இதில் பாளை தொகுதி செயலாளர் பார்வின்,\nமேலப்பாளையம் பகுதி செயலாளர் ஜேக்கப்,\nமேலப்பாளையம் பகுதி தலைவர் அஸிம்,\nநெல்லை தெற்கு மாவட்ட தலைவர் அலெக்சாண்டர் மற்றும் தாய் தமிழ் உறவுகள் கலந்துகொண்டனர்…\nமுந்தைய செய்திஅம்பத்தூர் தொகுதி – தவறான கொரோனா பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஅடுத்த செய்திதாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் – பெரம்பூர்\nபத்மநாதபுரம் தொகுதி – கட்சியின் கொள்கை துண்டறிக்கை வழங்கல்\nபத்மநாதபுரம் தொகுதி – அரசு பள்ளியை சீரமைக்கும் பணி\nபத்மநாதபுரம் தொகுதி – தேர்தல் பரப்புரை\nகஜா புயல் துயர்துடைப்புப் பணிகள்\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nகதவு எண்.8, மருத்துவமனை சாலை,\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | சாதி, மதங்களைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம். வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் தமிழர் \n© 2021 ஆக்கமும் பேணலும்: நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு\nஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி – அண்ணல் அம்பேத்கர் நெல் ஜெயராமன் புகழ் வணக்க நிகழ்வு\nகபசுர குடிநீர் மாற்றும் முகக்கவாசம் வழங்கும் நிகழ்வு- நெய்வெலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/2andayprotest28747.html", "date_download": "2021-02-26T21:04:02Z", "digest": "sha1:X27IZN3ZPCDLGFPQAQA2XZUESFDIZJUE", "length": 11161, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "வீறுநடைபோடும் இரண்டாம் நாள் போராட்டம்! - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / மட்டக்களப்பு / வீறுநடைபோடும் இரண்டாம் நாள் போராட்டம்\nவீறுநடைபோடும் இரண்டாம் நாள் போராட்டம்\nசாதனா February 04, 2021 சிறப்புப் பதிவுகள், மட்டக்களப்பு\nதமிழ் இன அழிப்புக்கு எதிரான எழுச்சி பேரணி இன்று (04.02.2021) இரண்டாவது நாள் மட்டக்களப்பு தாளங்குடாவில் காலையில் ஆரம்பித்து ஆரையம்பதி,\nகாத்தான்குடி, கல்லடி ஊடாக மட்டக்களப்பு நகர் மணிக்கூட்டு கோபுரத்திறற்கு சென்று அங்கிருந்து திருகொணமலை வீதி ஊடாக ஏறாவூருக்கு சென்றடைந்துள்ளது.\nவடக்கு கிழக்கு சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான எழுச்சி பேரணி இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பை வந்தடைந்தபோது அதில் பங்குபற்றுபவர்களுக்கு எதிராக நீதிமன்றில் எடுக்கப்பட்ட தடை உத்தவை பொலிசார் வழங்கி வைத்தனர்.\nஇதில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரகுமார், சிறீதரன், மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியேந்திரன், ஞா. சிறிநேசன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார். தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதிநிதியான அருண்தம்பிமுத்து காணாமல் போன உறுவுகள் உட்பட பல் கலந்துகொண்டனர்.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nதமது போர்க்கால தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவேன் என்று எச்சரித்தவர், தமக்கு இரட்டை முகம் உண்டென்றும் -\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nஇலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_810.html", "date_download": "2021-02-26T22:01:17Z", "digest": "sha1:HOY246G3RDFKLWTUBZHHMFCI7U23RROY", "length": 12521, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "அரசாங்கத்தின் மீதோ, முஸ்லிம் மக்கள் மீதோகோபம் இல்லை - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News அரசாங்கத்தின் மீதோ, முஸ்லிம் மக்கள��� மீதோகோபம் இல்லை\nஅரசாங்கத்தின் மீதோ, முஸ்லிம் மக்கள் மீதோகோபம் இல்லை\nஉயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய உண்மையாக குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்காவிட்டால் அரசாங்கம் மக்களின் அதிருப்தியை எதிர்கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை என்று அஸ்கிரிய பீட மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.\nதான் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததாக வெளியாகிய செய்திகளுக்கு மறுப்பு தெரிவிப்பதற்காக அவர் விடுத்த விஷேட அறிவிப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nஅண்மையில் என்னால் சொல்லப்பட்ட போதனையை சிலர் தவறாகப் புரிந்து கொண்டு முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். அதன் போது நான் ஐக்கிய தேசிய கட்சி குறித்தும், முஸ்லிம் மக்கள் குறித்தும் கூறிய விடயங்கள் மக்கள் மத்தியில் அதிகம் பேசுபொருளாகியுள்ளன.\nஎமக்கு அரசாங்கத்தின் மீதோ, முஸ்லிம் மக்கள் மீதோ எந்த கோபமும் கிடையாது. நாட்டில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நீண்ட காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வந்தனர். எதிர்காலத்திலும் இதே போன்று அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும். இதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\nபெண் ஒருவரைக் கடத்த முயற்சித்த நபரை ஊர் மக்கள் மடக்கிப் பிடித்து, முறையாகக் கவனித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் யாழ்ப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nபெண்ணை கடத்த முயற்சித்தவருக்கு முறையான கவனிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00492.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/59442/", "date_download": "2021-02-26T21:58:53Z", "digest": "sha1:YVWM7POQ4TPLFLA5EFO2BXEBQIDO2VIV", "length": 4643, "nlines": 104, "source_domain": "adiraixpress.com", "title": "கொரோனா பரவலையடுத்து பட்டுக்கோட்டையில் கடை திறப்பு நேரம் குறைப்பு…! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகொரோனா பரவலையடுத்து பட்டுக்கோட்டையில் கடை திறப்பு நேரம் குறைப்பு…\nதஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையில் கடை திறப்பு நேரத்தை மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் என வர்த்தக சங்கம் அறிவித்து இருக்கிறது.\nகொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசிற்கு பக்கபலமாக இருக்கும் வண்ணம் இன்று (ஜூலை.14) முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் என வர்த்தக சங்கம் முடிவெடுத்துள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajaghiri.com/rnews/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2021-02-26T20:57:09Z", "digest": "sha1:F7GOY2YVRE5PTADUKPBC2I6QXOKHLK2F", "length": 13092, "nlines": 87, "source_domain": "rajaghiri.com", "title": "சறுக்குகிறதா துபாய்.. | RAJAGHIRI OFFICIAL WEBSITE | இராஜகிரி செய்திகள் | Rajaghiri News", "raw_content": "\nராஜகிரி – மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு\n யோசிக்கவேண்டும் – அடுத்த வேலை தேடும் போது நீங்கள்\nஎங்கள் ஊர் IOB கிளையின் ATM\nRAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்\nஸலாம் சொல்லிக்கொள்வது எப்போதுமே நன்மை பயக்கும்\nகஷ்டம், கஷ்டம், கஷ்டத்துக்கு மேல் கஷ்டம், தாங்க முடியலே…\nபள்ளிகளில்,கூடாரம்,’கபன்’ துணி போன்றவற்றை வாங்கிவைத்து இலவச சேவையொன்றைச் செய்தாலென்ன \nAll Content News in English (27) அண்மை நிகழ்வுகள் (450) அண்மை நிகழ்வுகள் (391) இராஜகிரி செய்திகள் (77) இராஜகிரி.கா.ஜ.இ மன்றம் (16) இறப்பு செய்திகள் (5) இஸ்லாம் (48) உதவும் கரங்கள் (1) எங்களை பற்றி (1) கல்வி (43) குழந்தைகள் (26) சமுக நலப்பேரவை (36) சமையல் (33) பிறந்தநாள் வாழ்த்துக்கள் (1) புகைப்படங்கள் (17) மருத்துவம் (82) விளையாட்டு செய்திகள் (17) வேலை வாய்ப்பு (44)\nஅண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள், இராஜகிரி செய்திகள்\nதுபாயின் போஸ் ஜூமைரா கடற்கரை குடியிருப்பு மாவட்டத்தில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளின் வாடகை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டுச் சுமார்15% சரிந்துள்ளது. வளம் நிறைந்த அமீரகத்தின் பொருளாதார வெற்றியில் ஏற்பட்ட தேக்கநிலையின் குறியீடாக இதைச் சற்று பயத்துடன் பார்க்க வேண்டியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, துபாய் உலகின் சர்வதேச நகரங்களில் ஒன்றாகவும், மக்களை அதிகம் கவரும் நகரமாகவும், உலக நாடுகளுக்கெல்லாம் தலைநகராகவும் முன்னேறி வந்தது.\nமற்றொரு கடினமான சூழலை சந்திக்கப்போகும் ���ுபாய்\nஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, சரிந்து வந்த சொத்து மதிப்பினால் ஏற்பட்ட கடன் நெருக்கடியில் இருந்து தப்பிக்க, துபாய்க்கு எண்ணெய் வளம் மிக்க அபுதாபியில் இருந்து பிணை தொகையாக 20பில்லியன் டாலர் தேவைப்பட்டது. அதற்குப் பின்னர்த் துபாயின் பொருளாதாரம் வீறுநடைபோட்டு, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்து, வெளிநாட்டு வர்த்தகம், சுற்றுலா மற்றும் அதன் தகுதி எனத் தொழில் சேவைகளுக்கு முக்கியப் பிராந்திய மையமாகத் திகழ்ந்தது. தற்போது துபாய் மற்றொரு கடினமான சூழலை சந்திக்கப்போகிறது. 2014-க்கு பிறகு குடியிருப்பு சொத்துக்களின் மதிப்பு 15 % குறைந்து, தொடர்ந்து சரிந்துகொண்டே உள்ளது. இந்த ஆண்டில் மட்டும் பங்குச்சந்தை 13% குறைந்துள்ளது. இது தான் அந்தப் பகுதியான மிக மோசமான பங்குச்சந்தை செயல்பாடு.\n2018ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் 4,722புதிய தொழில் உரிமங்களைத் தந்துள்ளது துபாய். ஆனால் இதே காலகட்டத்தில் அதிகப் புதிய உரிமம் வழங்கிய ஆண்டான 2016ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இது 26% குறைத்துள்ளது.இந்த வீழ்ச்சி தற்காலிகமானதாக இருந்தாலும், வளைகுடா நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலைக்குக் காரணம் குறைந்த எண்ணெய் விலை தான். ஆனால் மற்ற குறியீடுகளை வைத்துப்பார்த்தால், துபாயின் வளர்ச்சிக்குப் பாரம்பரியமாகப் பங்காற்றியவை தற்போது வீழ்ச்சியடையத் துவங்கியதால், இது நீண்ட காலச் சரிவாக இருக்கப்போகிறது.\nபயண மையமான துபாயின் ஆதிக்கம் குறைகிறதா\nதுபாய் சர்வதேச விமானநிலையத்தின் வழியாக நடைபெற்று வந்த பயணிகள் போக்குவரத்து, கடந்த 15 வருடங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இந்தாண்டு பூஜ்ஜியமாகச் சரிந்துள்ளது. ஆசியா மற்றும் ஐரோப்பியாவை இணைக்கும் பயண மையமாகத் திகழும் துபாய், நீண்டதூர விமானங்களின் மீதான தனது ஆதிக்கத்தை அதிகளவில் இழந்து வருகிறது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, 2018ம் ஆண்டின் முதல் பாதியில் துபாயின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து, 3.5% அதிகரித்து 3.08 மில்லியனாக உள்ளது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் பெரும்பாலான வளர்ச்சி என்பது குறைந்த சம்பளம் வாங்கும் கட்டுமானம் மற்றும் சேவை பணியிடங்களில் தான். அதிகச் சம்பளம் வாங்கும் ஒயிட்காலர் வேலை எனப்படும் உயர் பணியிடங்களில் இல்லை\nநல்லுறவை பேணியதால் செழிப்பான துபாய்\nகடந்த காலங்களில் துபாய், அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு நாட்டுடனும் நல்லுறவை பேணி, அவர்களிடம் இருந்து வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஏற்றுக்கொண்டு செழிப்பாக இருந்தது. தற்போது அது சாத்தியமில்லாமல் போனது. சென்ற ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் இதர நாடுகள் கத்தார் உடனான போக்குவரத்து மற்றும் தூதரக உறவை துண்டித்துக்கொண்டதால், அந்தச் சிறிய அதேநேரம் மிகச்செழிப்பான நாட்டுடனான வர்த்தகத்திற்கு அடிப்படையாகத் திகழ்ந்த துபாயின் பங்கு முடிவுக்கு வந்தது.\nதுபாய் தனது போட்டிக்கான நிலையை உயர்த்த முயல்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு உதவுவதற்காக, கடந்த சில மாதங்களாக மாநகராட்சி கட்டணத்தைக் குறைத்தல் ,சில விமானப் போக்குவரத்துக் கட்டணங்களைக் குறைத்தல், பள்ளி கட்டணங்களை நிறுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசாங்கம் கூறியுள்ளது.\nShare the post \"சறுக்குகிறதா துபாய்..\"\nநமது சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பள்ளி மாணவ - மாணவிகள் மாவட்ட அளவிலான முதல் மூன்று இடங்களை பெற முடிவதில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.solarmt.com/about-us/", "date_download": "2021-02-26T21:58:57Z", "digest": "sha1:AXK5UBK56GDOARPLTMNHQ3YYJD4OCQIS", "length": 7946, "nlines": 155, "source_domain": "ta.solarmt.com", "title": "எங்களைப் பற்றி - Mutian Solar Energy Scientech Co., Ltd.", "raw_content": "\nஆஃப் கிரிட் சோலார் இன்வெர்ட்டர்\nசிறிய சூரிய சக்தி கிட்\nஆஃப் கிரிட் சூரிய சக்தி அமைப்பு\nMutian Solar Energy Scientech Co., Ltd., ஒரு தொழில்முறை சூரிய சக்தி இன்வெர்ட்டர் உற்பத்தியாளர் மற்றும் சீனாவில் சூரிய சக்தி தயாரிப்பு துறையில் ஒரு தலைவர், இது உலகம் முழுவதும் 76 க்கும் மேற்பட்ட நாடுகளில் 50,000 க்கும் மேற்பட்ட வெற்றிகரமான திட்டங்களை மேற்கொண்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு முதல், முட்டியன் புதுமையான மற்றும் செலவு குறைந்த சூரிய சக்தி தயாரிப்புகளை உற்பத்தி செய்து வருகிறது, இது 92 தொழில்நுட்ப காப்புரிமைகளில் மீறமுடியாத உயர் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை உருவாக்கியது.சூரிய சக்தி இன்வெர்ட்டர் மற்றும் சோலார் சார்ஜர் கன்ட்ரோலர் மற்றும் தொடர்புடைய பி.வி தயாரிப்புகள் போன்றவை முட்டியன் முக்கிய தயாரிப்புகளில் அடங்கும்.\nமுட்டியன்நேபாளம், பெனின் மற்றும் எத்தியோப்பியா போன்ற பல நாடுகளுக்கு சூரிய மின்சக்தி அமைப்பை வழங்குவதற்கும் அவசரகால சவால்களுக்கு உதவுவதற்கும் சீனாவின் வர்த்தக அமைச்சின் அங்கீகாரம் பெற்ற பிராண்ட் என்ற பெருமையும் பெருமையும் அடைகிறது. 2014 ஆம் ஆண்டில், எபோலா வைரஸை எதிர்ப்பதற்காக முடியா சூரிய சக்தி அமைப்பு உள்ளிட்ட சீன உதவி மருத்துவ உபகரணங்கள் கானாவுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த தயாரிப்புகள் ஒவ்வொரு நாளும் அவசர மருத்துவ கிளினிக்குகள், உணவு விநியோக நிலையங்கள் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு மின்சாரம் வழங்குவதன் மூலம் உயிர்களைக் காப்பாற்றியது, கடிகார நடவடிக்கைகளை அனுமதிக்கிறது.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/01/7_31.html", "date_download": "2021-02-26T21:56:32Z", "digest": "sha1:KTSTAEP35HZBDMRDSUGXMZRDQ2FRQ4FL", "length": 15564, "nlines": 160, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: திவ்ய நற்கருணை நாதர் – 7", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nதிவ்ய நற்கருணை நாதர் – 7\n“ இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள் “\n“ இதை வாங்கிப்பருகுங்கள் உடன்படிக்கைக்கென பலருக்காக சிந்தப்படும் என் இரத்தம் இது “\n“ நானே உயிர் தரும் உணவு “ – அருளப்பர் ( யோவான்) 6 :48\n“ உண்மையிலும் உண்மையாக உங்களுக்குச் சொல்லுகிறேன். மனுமகனின் தசையைத் தின்று இரத்தத்தைத் குடித்தாலொழிய உங்களுக்குள் உயிர் இராது” – அருளப்பர் 6 :53\nதேவ வாக்குத்தத்தங்களும், மனுக்குலத்தின் நம்பிக்கையும், பழைய ஏற்பாட்டின் உவமானங்களும், தீர்க்கதரிசனங்களும் திவ்விய நற்கருணையில் நிறைவேறுகிறது. தேவனோடு மனிதனை எப்போதைக்கும் சமாதானப்படுத்துகிற மெய்யான பலி, உவமைகளாகக் குறிக்கப்பட்ட பலிகளைப் பின் தொடர்ந்து வருகிறது. மெய்யான பாஸ்கு பலியிடப்பட்டது. பரலோக மன்னாவெனும் போசனம் இஸ்ராயேல் மக்களுக்கு மாத்திரமல்ல, புதிய உடன்படிக்கையின் சகல ஜனங்களுக்கும் அதாவது விசுவாசிகளுடைய தந்தையாகிய ஆபிரகாமின் மெய்யான மக்களுக்கெல்லாருக்கும் உணவாகிறது.\nசமாதான அரசனின் மாதிரியைப் பின் சென்று, மெல்கிசேதேக் ஒழுங்கின்படி ஆன நித்திய தலைமைக் குரு உந்நத பரம கடவுளுக்கு அப்பமும் இரசமும் ஒப்புக்கொடுக்கிறார். அது மோட்சத்திலிருந்து இரங்கிய உயிருள்ள அப்பம். அவர் கொடுக்கிற அப்பம் அவருடைய மாமிசமும், இரத்தமுமாயிருக்கிறது. மெய்யாகவே, மனுமகனுடைய மாமிசத்தைப் புசித்து, அவருடைய இரத்தத்தை பானம் செய்தாலொழிய நாம் உயிரோடிருக்கப்போவதில்லை. எனெனில் அவர் சொல்கிறபடி “ நம் தசை மெய்யான உணவும், நம் இரத்தம் மெய்யான பானமுயாய் இருக்கிறது. மோட்சத்திலிருந்து இறங்கி வந்த அப்பம் இதோ.\n“ நானே வானின்று இறங்கி வந்த உயிருள்ள உணவு.. இதை எவனாவது உண்டால் அவன் என்றுமே வாழ்வான் “ அருளப்பர் 6 :51\nஅவருடைய பலியின் பேறுபலன்களை அளவு கடந்த விதமாய் நமக்கு அளிப்பதற்காக அவர் மாமிசத்தை நமது மாமிசத்தோடும், அவருடைய ஆத்துமத்தை நமது ஆத்துமத்தோடும் ஒன்றிக்கிறார். இந்த வாக்குக்கடங்காத ஒன்றிப்பினால்,\n“ அவரிடத்தில் குடிகொண்டிருக்கும் தேவ தன்மையாம் நாமும் நிரப்பப்படுகிறோம். “\nமனிதன் சம்மனசுக்களின் அப்பத்தைப் புசித்தான். அதெப்படி\nபுனித அகுஸ்தினார் சொல்வது போல, அழிவில்லாத சம்மனசுக்களை, தமது அழிவில்லாத தன்மையால் போஷிக்கிற சர்வேசுவனுடைய வார்த்தையானது மாமிசமாகி நம்முடன் வாசமாயிருக்கிறது.\n தெய்வீக விருந்துக்கு போங்கள். அதில் கிறிஸ்து நாதர் தம்மை முழுவதும் உங்களுக்கு கையளிக்கிறார்; அதில் தேவ வார்த்தையானவர் தம்மைத்தாமே கண்டுபிடிக்கக் கூடாத உணவாக்குகிறார்.. பரலோகத்தின் மெய்யான அப்பத்தை வாங்கிப் புசியுங்கள். அதிலேதான் நம்பிக்கை, அதிலேதான் சீவியம், அதிலேதான் ஸ்நேகத்தின் முழுமையிருக்கிறது “\nநன்றி : கிறிஸ்துநாதர் அணுசாரம், Rev.Fr. தாமஸ் கெம்பீம்ஸ்\nஅத்தெய்வீக திருவிருந்திற்கு நம்மையே தயாரித்து மாசற்றத்தனம் என்கிற திருமண ஆடையோடு பக்தியோடு முழங்காலில் நின்று நாவில் பெற்றுக்கொள்வோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாத��� பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2013/08/", "date_download": "2021-02-26T21:53:45Z", "digest": "sha1:JH5OV7NLA3EBRYFFTYZPOIRSC4WD27KC", "length": 178657, "nlines": 1136, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: August 2013", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்த�� பின்பு உறுதி செய்யுங்கள்\nதொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் பணி மற்றும் பணப் -பலன் சார்பான குறைத்தீர் முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று AEEO அலுவலகத்திலும், 2வது சனிக்கிழமையன்று DEEO அலுவலகத்திலும் நடத்தி ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இயக்குநர் உத்தரவு\nமத்திய அரசு ஆசியர்களுக்கு இணையான ஊதியம் கோரி மறியல்: 20 ஆயிரம் ஆசியர்கள் கைது\nமத்திய அரசு ஆசிரியர் களுக்கு இணையான ஊதி யம் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக.30) தமிழகம் முழுவதும் ஆரம் பப்பள்ளி ஆசிரியர்கள் அனைத்து மாவட்டத் தலை நகரங்களிலும் சாலை மறியல் போரட்டம் நடத்தி னர். இப்போராட்டங்களில் 20 ஆயிரத்திற்கும் அதிக மான ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.\nஅடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கும் திட்டமில்லை என மத்திய அரசு உறுதி\nமத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித் துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது:\nகம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் : விரைவில் வெளியாகிறது அறிவிப்பு\nகம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. பழைய காலி பணியிடங்கள், 652 உடன், கூடுதல் பணியிடங்கள் சேர்த்து, அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது.\n1,000 ஓராசிரியர் பள்ளிகளில் பாடம் நடத்துவதில் சிரமம்\nதமிழகத்தில், 1,000 துவக்கப் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். அவர்களே, ஐந்து வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதில் சிரமம் உள்ளது. காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்,'' என, ராமநாதபுரத்தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர், ச.மயில் தெரிவித்தார்.\nதொடக்கக் கல்வி - அரசுப் பள்ளிகளில் குக்கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் பள்ளிக்கு வருகைப் புரியாமல் இருப்பவர்களை கண்டறிந்து தடுப்பதற்காக, வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்தி மேற்பார்வையிட உத்தரவு\nதொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி /தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு கலந்தாய்வு 31.08.2013 அன்று காலை 10.00மணிக்கு நடத்தவும், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மேற்கொள்ளகூடாது என உத்தரவு\nஆசிரியர் தகுதி தேர்வில் கேள்வித்தாள் குழப்பம்: போனஸ் மார்க் வழங்க தேர்வு வாரியம் முடிவு\nஆசிரியர் தகுதி தேர்வில் 3 கேள்விகள் குழப்பமாக இருப்பதால், அந்த கேள்விகளுக்கு போனஸ் மார்க் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.\nபொதுப் பணிகள் - 01.01.2006 அன்றைய நிலவரப்படி முழுநேர தினக்கூலி அடிப்படையில் 10 ஆண்டுகள் பணிப்புரிந்தவர்களை முறைப்படுத்த ஆணை வெளியிட்டதற்கு, திருத்திய ஆணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு\nதொடக்கக் கல்வி - தேசிய ஆசிரியர்கள் நல நிதி - 2011-12 மற்றும் 2012-13 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர்களுக்கான மகன் / மகள்களுக்கான நிதி உதவி பெறுதல் சார்பான விண்ணபங்களை உரிய காலகெடுவிற்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் : இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரி வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nவிருதுநகரில் மறியல் போராட்டம் : தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் 268 பேர் கைது\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தினர் 268 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கக் கோரி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் பலர் தமிழகம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅரசு ஊழியர்கள் தகவல் தொடர்புக்கு ஜீமெயிலை தடை செய்கிறது\nஅரசு விரைவில், உத்தியோகபூர்வமான தகவல் தொடர்புக்கு கூகுளின் ஜீமெயில் பயன்படுத்துவதை நிறுத்த அனைத்து பணியாளர்களுக்கும் விரைவில் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சைபர் வேவு பரந்த முறையில் வெளிப்படுத்துதல்களுக்குப் பிறகு இரகசியமாக அரசாங்க தகவல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஅனைத்து சங்கங்களையும் திரட்டி போராட்டம், தமிழ்நாடு ஆரம்ப்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு - நாளிதழ் செய்தி\n\"பாடத் திட்டம் தவிர இதர திறன்களும் அவசியம்\"\nபாடத்திட்டம் தவிர இதர திறன்களும் வேலைவாய்ப்புக்கு அவசியம் என்று, ஐ.பி.எம். செயல் வடிவமைப்பு மேலாளர் லிஸ்தாமஸ் கூறினார்.\nஅரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவு: தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தை மேம்படுத்திட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nபி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து\nஅடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றி செயல்படுதல், அதிக கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட காரணங்களால், மூன்று பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது; மேலும் மூன்று கல்லூரிகளின் அங்கீகாரம், ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\n23 ஆண்டுகளாக உயராத கல்வி ஊக்கத்தொகை\nபள்ளி கல்வித் துறையில், 1991 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஆண்டுதோறும் திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு மாவட்டத்திற்கு 3 ஆயிரம் வரை தேர்வு எழுதும் மாணவர்களில், 50 மாணவர், 50 மாணவியர் என, 100 பேர் தேர்வு செய்யப்படுவர். அவர் களுக்கு 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு, ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது.\nபொதுத்தேர்வு விடைத்தாள் கையாள புதிய திட்டம்: கல்வித்துறை ஆலோசனை\nபொதுத்தேர்வு, விடைத்தாள் கட்டுகளை கையாள்வதில், ரயில்வே மற்றும் தபால் துறைக்கு மாற்றாக, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, கல்வித்துறை இயக்குனர்கள் குழு, தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளது.\nஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, ஓய்வூதியத்துக்கான பரிந்துரை கடிதம் கொடுக்காமல், அலைக்கழித்த திருவெறும்பூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலரை, திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, \"சஸ்பெண்ட்' செய்ய உத்தரவு\nதிருச்சி மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், திருச்சி கலெக்டர் மக்கள் குறைதீர்க்கும் மன்றத்தில் நேற்று நடந்தது. ஓய்வூதிய நலத்துறை சென்னை இணை இயக்குனர் தேவராஜன் தலைமை வகித்தார். கலெக்டர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார்.\nஎனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது.\nஎனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. நான் பணியாற்றும் சிங்கம்புணரி ஒன்றியத்தில் தொடர்ந்து ஆசிரியர்கள் நேற்று முழுவதும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எத்தனை மணிக்கு, எந்த இடத்திற்கு வர வேண்டும் என்று வினா தொடுத்துக்கெண்டே இருந்தார்கள். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்வதால் உதவித் தொடக்கக்கல்வி அதிகாரிகளும் மாற்று பணி ஆசிரியர்களை நியமிப்பதில் மும்மரமாக\nஊதிய உயர்வில் புறக்கணிப்பு, 80 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், நாளை மாநிலம் முழுவதும் மறியல்\nஅகஇ - வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது TLM (BRC/CRC ஒன்றுக்கு) ரூ.200 வீதம், கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம், ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு\nகாலியிடம் இல்லை என சம்பளம் மறுப்பதா ஆசிரியருக்கு சம்பளம் வழங்க ஐகோர்ட் உத்தரவு\nகாலியிடம் இல்லை எனக் கூறி, எந்தப் பள்ளியிலும் வேலையில் சேர்க்கப்படாத, இடைநிலை ஆசிரியருக்கு, ஓராண்டுக்கு உரிய, சம்பளப் பாக்கியையும், தொடர்ந்து சம்பளமும் வழங்கும்படி, பள்ளி கல்வித்துறைக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.\nஇடைநிலை ஆசிரியர்கள் இடமாறுதல் வழக்கு: விரைவில் தீர்ப்பு\nதமிழக இடைநிலை ஆசிரியர்கள் இடமாறுதல் சம்பந்தப்பட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. கடந்த, 2007ம் ஆண்டு, தமிழக அரசின் ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிட காலியிடங்களை நிரப்புவதற்கான, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.\nஅரசு ஆணையை நிராகரித்த கல்வியியல் பல்கலை: பரிதவிப்பில் மாணவர்கள்\nதமிழகத்தில் பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அரசு ஆணையை, பல்கலை., நிராகரித்துள்ளதால் மாணவ, மாணவியர் பரிதவித்து வருகின்றனர்.\nவெளிநாட்டு பல்கலையில் பயில 17 பேர் பயிற்சிக்கு தேர்வு\nஅரசுக் கல்லூரி மாணவ மாணவியர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் சிறப்பு பயிற்சி பெறுவதற்கு பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் கையெழுத்திட்டது.\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான தோராய விடைகளில் தாள் 1ல் 2 மார்க் போனஸ், தாள் 2ல் 1மார்க் போனஸ்.\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான அதிகாரப்பூர்வமான தோராய விடைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது, விடையில் பிழை இருந்தால் உரிய ஆவணங்களோடு 02.09.2013 அன்றுமாலை 05.00 மணிக்குள் டி.ஆர்.பி-க்கு தெரிவிக்க வேண்டும்.\nஎஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.\nஅகஇ கணக்கு தலைப்பின் கீழ் சம்பளம் பெரும் ஆசிரியர்களுக்கு ஓர் நற்செய்தி ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைக்கச் சொல்லிக் கருவூலத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையை\" இரத்து செய்ததோடு முடக்கி வைக்கப்பட்ட நிலுவைச் சம்பளங்களையும் இன்றே வழங்க உத்தரவு.\nதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொறுப்பாளர்களும் ஈரோடு மாவட்டப் பொறுப்பாளர்களும் கொடுமுடி வட்டாரப் பொறுப்பாளர்களும் தொடர்ச்சியாக மாவட்டக் கருவூல அலுவலர், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், இயக்குநர், கருவூல ஆணையர் ஆகியோரை அணுகியும் முறையிட்டும் \"பிச்சை எடுக்கும் போராட்டத்தை\" அறிவித்தும், தொடர்\nEMIS DATA ENTRY விரைந்து முடிக்க உத்தரவு\nதமழ்நாட்டில் 1.35 கோடி மாணவா்கள் இருப்பதாக தகவல்.. ஒவ்வொரு மாணவனுடை விபரங்களையும் இணையதளத்தில் உள்ளீடு செய்ய Data Enty நிறுவனங்களிடம் ஒப்படைத்திருந்தால் குறைந்தபட்சம் ஒரு மாணவருக்கு ரூ.15 இல்லாமல் செய்யமாட்டார்கள்.\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்ட மசோதா (PFRDA BILL) மக்களவையில் நாளை விவாதிக்க முடிவு, எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள ஊழியர்கள் சங்கங்கள் ஆயுத்தம்\nபங்களிப்பு ஓய்வூதியத் திட்ட மசோதா மக்களவையில் நாளை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது, இந்த மசோதாவை நாளை மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் அவர்கள் நிறைவேற்ற முடிவு செய்துள்ளார். இதையடுத்து மத்திய, மாநில ஊழியர்கள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் காலவரையற்ற உண்ணாவிரதம், வேலைநிறுத்தம் மேற்கொள்ள ஆயுத்தமாகி வருகின்றன. மேலும் உண்ணாவிரதத்தில் பங்குகொள்ள hvfnpsera@gmail.com என்ற இமெயில் முகவரியை அணுகவும்.\nபள்ளி மூடப்பட்டாலும் ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் : ஐகோர்ட்\nகன்னியாகுமரி மாவட்டம் கீழ் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் சூசைமகேஷ். இவர் அங்கிருந்த செயிண்ட் மேரீஸ்தொடக்கப்பள்ளியில் (அரசு உதவி பெறும் பள்ளி) ஆசிரியராக 2005–ம் ஆண��டில் வேலையில் சேர்ந்தார்.\n80 வயதை கடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பென்சன்\nநாடு முழுவதிலும் உள்ள 80 வயதை கடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதிய தொகை வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.\nதொடக்கக் கல்வி - ஊதிய நிர்ணயம் - பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர், தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் - தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 4(3)ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு.\n8 இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் மாற்றம், புதிய அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனராக பூஜா குல்கர்னி நியமனம்\nதமிழகத்தில் 8 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனராக பணிபுரிந்த மதிப்புமிகு. மகேஸ்வரன் தமிழ் நாடு பாடநூல் கழக இயக்குனராக மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.\nசி.இ.ஓ.,க்கள் சொதப்பல்: மாணவ, மாணவிகள் அவதி - நாளிதழ் செய்தி\nதிண்டுக்கல், மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அதிகாரிகளின் சொதப்பலால், சென்னையில் நடந்த அறிவியல் கருத்தரங்கில் பங்கேற்க வந்த பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியர், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.\nஇரட்டைப் பட்டம் சார்பான வழக்கு அடுத்த வாரம் 03.09.2013 அல்லது 04.09.2013 அன்று விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நேற்று (27.08.2013) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற தலைமை நீதியர்சர் மதுரை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுப்பணி மூலம் சென்றுள்ளதால், இந்த வழக்கு அடுத்த வாரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nடி.இ.டி., தற்காலிக விடை வெளியீடு: செப்., 2 வரை கருத்து தெரிவிக்கலாம்\nடி.இ.டி., தேர்வு தற்காலிக விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது. \"தேர்வர்கள், விடைகள் குறித்த ஆட்சேபனைகளை, செப்., 2ம் தேதிக்குள், கடிதம் வழியாக தெரிவிக்க வேண்டும்\" என டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது.\nடி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு\nகடந்த ஆண்டு நடந்த, 2 டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் த���றிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன்படி, செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.\nடைப்ரைட்டிங் தேர்வு 31ம் தேதி ஆரம்பம்; தமிழகத்தில் 54 ஆயிரம் பேர் பங்கேற்பு\nதமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் வரும் 31ம் தேதி ஆரம்பமாகிறது. இதில் சுமார் 54 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.\n6ம் வகுப்பிலேயே ஆய்வக அறிவு: இயக்குனர் வலியுறுத்தல்\n\"ஆறாம் வகுப்பில் இருந்தே, மாணவ, மாணவியரை, ஆய்வகங்களுக்கு, அழைத்துச் சென்று, அறிவியல் அறிவை வளர்க்க வேண்டும்\" என மத்திய இடைநிலைக்கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மாநில இயக்குனர், சங்கர் வலியுறுத்தி உள்ளார்.\nதமிழ்நாடு பள்ளிகல்வி சார்நிலைப்பணி - 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் +2 பயிலாமல் பட்டம் / பட்டயம் பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக செய்யப்பட்டவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்குதல் சார்பாக விவரம் கோருதல்\nஒரு நபர்க் குழுவின் பரிந்துரை அடிப்படையில் டிப்ளமோ பட்டம் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300, தர ஊதியம் ரூ.4200 வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவிப்பு\nமதிப்பெண் சான்றுகளில் திருத்தம்: தலைமை ஆசிரியர்களுக்கு புது உத்தரவு\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்சான்றுகளில், திருத்தம் செய்யும் கோரிக்கை வராத வண்ணம் நடந்து கொள்ள, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 14 வயது நிரம்பாத மாணவர்களுக்கு சிக்கல்\nபள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், 14 வயது நிறைவு பெறதாவர்களுக்கு, தேர்வு எழுதுவோர் பட்டியலில் இடம் பெற முடியவில்லை. சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பதால், மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nகவலை தரும் ஆய்வு: கரும்பலகை கூட இல்லாத பள்ளிகள்\nஒரு பக்கம், டேப்ளட், ஸ்மார்ட்ஸ் ஸ்கிரீன் என்று சில பள்ளிகள் செயல்பட, இன்னும் இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு பள்ளிகள், கரும்பலகை கூட இல்லாமல் செயல்படுகின்றன.\nஇடைநிலை ஆசிரியரின் நலனைக் கருதி அனைவரும் ஒன்றினைவர் என்ற நம்பிக்கையுடன் நமது செயல்பாட்டில் தொய்வு ஏற்படாமல் களத்தில் மேலும் மேலும் வலிமை சேர்ப்போம் - தேவராஜன்\nஅனைத்திந்திய ஆ��ிரியர் பேரவையின் மாநில பொதுக் குழு தீர்மானங்கள்\nபள்ளிகல்வி - மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியாளர்கள் 1991 ஆம் ஆண்டில் பணியிழந்தோருக்கு, உச்சநீதிமன்ற ஆணைகளின் படி பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டு, பட்டதாரி ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை சார்ந்த கருத்துக்கள் அரசுக்கு பணிந்து அனுப்பப்பட்டது சார்பாக கூடுதல் விவரங்கள் கோருதல் சார்ந்து\nஅரசு ஊழியர்களுக்கு இம்மாதம் சம்பளம் குறைக்க வேண்டாம், கோர்ட் தடை உத்தரவால் அரசு புது உத்தரவு\nதேவையற்ற மின்னஞ்சல் முகவரிகளை block செய்வது எப்படி\nபொதுவாக நாம் மின்னஞ்சலை open செய்யும் போது பல கடுப்பூட்டும் செய்திகள் வந்துகொண்டே இருக்கும். எப்போதாவது நாம் ஏதாவது ஒரு தளத்தில் எமது மின்னஞ்சலைப் பதிவு செய்திருப்போம். அது நம் காலைச் சுற்றிய பாம்பாக எப்போதும் இன்பாக்ஸ்ல் வந்து தொந்தரவு கொடுக்கும். அப்படிப்பட்ட mail களை எப்படி நிறுத்துவது என்பது பற்றிப் பாப்போம்...\nபள்ளி வகுப்பறையில் ஆசிரியர்– தலைமை ஆசிரியர் கட்டிப் புரண்டு சண்டை: மாணவர்கள் அதிர்ச்சி - நாளிதழ் செய்தி\nகம்பம் அருகே வகுப்பறையில் ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டதால் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஅகஇ - படைப்பாற்றல் கல்வி - பள்ளிகளின் தரத்தை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்கு பதிலாக 3ம் தேதிக்குள் மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப உத்தரவு\nஆக.30-ல் மறியல் போராட்டம் : 50 ஆயிரம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு\nமத்திய அரசுக்கு இணையாக தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறும் மறியல் போராட்டத்தில் 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற் குழு முடிவெடுத்துள்ளது.\nTNPSC - GROUP - IV - பொதுத் தமிழ் மற்றும் பொதுத் தேர்வு உத்தேசமான வினா - விடைகள் மற்றும் விளக்கங்கள்\nஇன்றைய சூழ்நிலையில் கூட்டுப்போராட்டம்தான் நம் துயர் துடைக்க சரியான பாதை என பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். கடந்த காலங்களில் 7 இயக்கங்கள் ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழுவில் அங்கம் வகித்தன. மூன்று நபர் குழு அறிக்கைக்கு பின்னர் வெளிவந்��� அரசானைணளில் இடைநிலை ஆசிரியர்கள் திட்டமிட்டே வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை அறிந்த உடன் அரசாணைகள் வெளிவந்த அன்றே தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார தலைநகங்களிலும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டத்தை நடத்தி\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நாளை விசாரணைக்கு வருவது சந்தேகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅனைத்து ஆசிரியர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இரட்டைப்பட்டம் வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் தலைமை நீதியரசர் மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு இன்றும், நாளையும் மாற்று பணி மூலம் நியமிக்கப்பட்டுள்ளதால் சென்னை\nஅரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து சம்பளம் வழங்க அரசு உத்தரவு\nஅரசு பள்ளிகளில் 652 கணினி ஆசிரியர்களை இன்னும் 2 மாதங்களில் நியமனம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு\nதொப்பையை கரைத்து இளமையை மீட்க உதவும் யோக முத்திரா : யோகப் பயிற்சி 11\nஆசனங்கள், தியானம், உடற்பயிற்சி என்று எதுவாக இருந்தாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். அதற்கு யோக முத்திரா உதவுகிறது. யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது.\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆசிரியர்களுக்கு பயிற்சி\nசுற்றுச்சூழல் விழிப்புணர்வை, மாணவர்களிடையே ஏற்படுத்த, தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, பள்ளிக்கல்வித் துறை, மாநிலம் முழுவதும், நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு, வழிகாட்டு பயிற்சி அளித்து வருகிறது.\nவழக்கறிஞர் தகுதித் தேர்வு: தமிழகத்தில் 3,500 பேர் பங்கேற்பு\nவழக்கறிஞர்களுக்கான தகுதி தேர்வு, இந்தியா முழுவதும், நேற்று நடந்தது. தமிழகத்தில், 3,500 பேர் பங்கேற்று, தேர்வு எழுதினர். கடந்த, 2010ம் ஆண்டுக்கு பின், சட்டம் படித்து, வழக்கறிஞர்களாக பதிவு செய்பவர்கள், கண்டிப்பாக தகுதி தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும் என, அகில இந்திய பார் கவுன்சில், 2009ல் உத்தரவிட்டது.\nமதிய உணவுக்கு ஒதுக்கப்படும் நிதி: பார்லிமென்ட் குழு விமர்சனம்\n\"குடி தண்ணீர் பாட்டில் விலையே, 10 ரூபாயாக உள்ள போது, பள��ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்க, தரப்படும் தொகை குறைவாக உள்ளது சரியல்ல” என பார்லிமென்ட் குழு விமர்சித்துள்ளது.\nபுதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசு நிராகரிக்கவேண்டும்.செ.நடேசன் முன்னாள் பொதுச்செயலாளர்\n நோபல் பரிசும், இந்தியாவின் மிகஉயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதை அமார்த்தியசென் ‘ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் சமமான மறுபங்கீடே’ என்று விளக்கமளித்துள்ளார். செல்வத்தை உற்பத்தி செய்வதே தொழிலாளிதான்.அதில் அவனுக்குப் பங்கு உண்டு. இந்த அடிப்படையில்தான் 1871ல் ‘ஓய்வூதியச் சட்டம் 1871’ நிறைவேற்றப்பட்டது.\nஒரு நல்ல ரெஸ்யூமை தயாரிப்பதற்கான சிறந்த ஆலோசனைகள்\nஒரு நல்ல வேலை வாய்ப்பை பெறுதல் என்ற போர்க்களத்தில், ரெஸ்யூம் என்பது ஒருவரின் சிறந்த ஆயுதம் போன்றது. எனவே, அந்த ஆயுதத்தை எப்படி வடிவமைப்பது என்ற கலையை கற்றுக்கொள்பவர் வெற்றியடைவார்.\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 விடைகள் நகல் நாளை வெளியீடு: நவநீதகிருஷ்ணன்\nதமிழகத்தில் இன்று குரூப்-4 தேர்வு நடைபெற்றது.இது குறித்து டி.‌என்.பி.எஸ்.சி, தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறியபோது, 5,566 பணியிடங்களுக்கு இன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி.குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும், 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதற்கான விடைகள் நாளை (ஆக.26) அல்லது செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று கூறினார்.\nபள்ளிக்கு பெற்றோர்கள் லுங்கி, நைட்டியுடன் செல்ல வருகிறது தடை\nதங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து செல்லும் போது பெற்றோர்கள் லுங்கி, நைட்டி அணிந்து வர தடை விதிப்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 55,900 பள்ளிகளில் 1 கோடியே 36 லட்சம் மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள். 6 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nஅக்டோபர் 20 ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரதம் -தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில செயற்குழுவில் முடிவு\nஇன்று (25.08.2013 )கரூர் G .R திருமண மண்டபத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது .அதில் 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வரும் அக்டோபர் 20 ஆம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரதம்\nஓய��வூதியர்களுக்கான பஞ்சப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 1988, ஜூன் 1ம்\nஆசிரியர் கல்விக்கான இரண்டாண்டு டிப்ளமோ கல்வி, பிளஸ்–2–க்கு இணையானது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nசென்னை ஐகோர்ட்டில் அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஏ.முனியம்மாள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:– நான் கடந்த 1980–ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்று, 1985–ம் ஆண்டில் ஆசிரியர் கல்விக்கான டிப்ளமோ (டி.டி.எட்.) முடித்தேன். பின்னர் பி.லிட். (தமிழ்) பட்டம் பெற்றேன்.\nடி.இ.டி., தேர்வில் முறைகேடுகள் நடக்கவில்லை: தலைவர் உறுதி\n\"டி.இ.டி., தேர்வில், துளி அளவிற்குக் கூட, எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை\" என டி.ஆர்.பி., தலைவர் விபு நய்யர் தெரிவித்தார்.\nஇம்மாதம், 17, 18 தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடந்தது. இதனை, ஏழு லட்சம் பேர் எழுதி உள்ளனர். இதில், தர்மபுரி மாவட்டத்தில், மோசடி கும்பல் ஒன்று, தேர்வர்களிடம், லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய விவகாரம், தேர்வு குறித்து, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, 15க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணை, தொடர்ந்து நடந்து வருகிறது.\nதேர்வு சர்ச்சை குறித்து, டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யர் கூறியதாவது: மோசடி கும்பல், போலியான கேள்விகளை தயாரித்து, தேர்வு எழுதுவோரை ஏமாற்றி உள்ளது. இதற்கும், டி.ஆர்.பி.,க்கும், எவ்வித சம்பந்தமும் கிடையாது. இதை, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., எழுத்துப்பூர்வமாக தெளிவுபடுத்தி உள்ளார். தேர்வில், துளி அளவிற்குக் கூட, முறைகேடுகள் நடக்கவில்லை. இதை உறுதியாக கூற முடியும்.\nமுறைகேடாக தேர்வு எழுத முயற்சிக்கும் தேர்வர்களை, டி.ஆர்.பி., நடத்தும் தேர்வுகளை எழுத தடை விதிக்க, நடவடிக்கை எடுக்கப்படும். டி.இ.டி., தேர்வு விடைத்தாள்கள், \"ஸ்கேன்\" செய்யும் பணி, நேற்று துவங்கியது. டி.இ.டி., தேர்வு மதிப்பெண் மற்றும் கல்வித் தகுதிகளுக்கான மதிப்பெண் ஆகிய, இரண்டையும் சேர்த்து, ஒரே தேர்வுப் பட்டியலாக வெளியிடலாமா என, ஆலோசித்து வருகிறோம். விரைவாக, தேர்வு முடிவை வெளியிட, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு, விபு நய்யர் கூறினார்.\nஅனைத்து அரசு / அரசு நிதியுதவ�� பள்ளிகளில் மாணவர்களின் வருகைப் பதிவேடு ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய அரசு உத்தரவு\nவேலையிழந்த 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் முதல்வரிடம் கோரிக்கை\nபணி நீக்கம் செய்யப்பட்ட 652 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் முதல்வரை சந்தித்து, தங்களின் கல்வித்தகுதியின் அடிப்படையில் வேறு துறைகளில் வேலை வாய்ப்பு அளிக்க கோரிக்கை மனு அளித்துள்ளனர்.\nஇணையான படிப்பில் பட்டம் பெற்றவர்களுக்கும் ஆசிரியர் பணி - உயர்நீதிமன்றம் உத்தரவு\nEMIS இல் உள்ளீடு செய்யப்பட்ட விவரங்களை பள்ளிகள் வாரியாக சீராய்வு செய்து உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 100%உறுதிபடுத்தும் பொருட்டும் ஒன்றிய அளவில் குழு ஏற்படுத்துதல் &பணிகள்.\n*2013~2014மாணவர் விபரம் ( தற்போதைக்கு) உள்ளீடு செய்ய வேண்டாம்.\n*2013~2014முதல் வகுப்பு (மட்டும்) மாணவர் விபரம் படிவங்களில் நிரப்பி வைக்கவும்.\n*2012~2013 கல்வியாண்டில் உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் 2013 ஏப்ரல் 30 அன்று பள்ளியில் இருந்த மாணவர் எண்ணிக்கை விவரங்களோடு ஒத்து போக வேண்டும்.\nபேச்சுத்திறனை மேம்படுத்த, \"இங்கிலீஷ் ஹெல்பர்' டிஜிட்டல் வகுப்பு துவக்கம்\nமாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பாடம் என்றால், அலர்ஜி உள்ளது. தனியார் பள்ளி மாணவர்களை போன்று சரளமாக ஆங்கிலம் பேச தயங்குகின்றனர். இந்நிலையை மாற்றியமைத்து, ஆங்கில அறிவையும், பேச்சுத் திறனையும் வளர்த்துக்கொள்ள, \"அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன்' சார்பில், \"இங்கிலீஷ் ஹெல்பர் புராஜெக்ட் 100' என்ற முறை கொண்டு வரப்பட்டுள்ளது.\nபதவி உயர்வு தண்டனையா என ஆசிரியர்கள் வேதனை\n01.06.1988க்கு பிறகு இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்து தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்று, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரில் தேர்வுநிலை பெறாமல் பட்டதாரி ஆசிரியராகவோ, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராகவோ பதவி உயர்வு பெற்றவர்கள்\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய முறையில் கற்பிக்க முடிவு\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு புதுமையான முறைகளில் ஆங்கிலத்தைக் கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\n364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது: 27-ந் தேதி தேர்வுசெய்யப்படுகிறார்கள்\nமுன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினம���க கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தையட்டி தமிழக அரசு சார்பில் 364 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படும். நல்லாசிரியர் விருது ரூ.5 ஆயிரம் பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.\nSCERT சார்பில் முதுகலை பட்டாதாரி ஆசிரியர்களுக்கு பாடப் பொருள் குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் வருகிற 26-ம் தேதி தொடக்கம்\nமாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மற்றும் அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களின் சார்பில் இப்பயிற்சி முகாம் நடத்தப்பட இருக்கிறது. இதில், மாணவ, மாணவிகள் பாடங்களில் பொருள்களை எளிதாக புரிந்து கொள்ளும், அதிகம மதிப்பெண் எடுக்க வைக்க வேண்டும்.\nமாரடைப்பின் போது முதலுதவி குறிப்புகள்\nஉங்கள் நண்பரோ அல்லது உறவினருடனோ போய்க் கொண்டிருக்கும்போது, திடீரென அவருக்கு மாரடைப்பு வுருகிறது. அப்போது நீங்கள் என்ன முதலுதவி செய்ய வேண்டும்\nமாரடைப்பு வரும்போது கொடுக்கப்படவேண்டிய முதலுதவி என்ன\nதொடக்கக் கல்வி - குடியரசு தின சதுரங்கம் போட்டிகள் நடத்துவதற்கான செயல்திட்டங்களில் மாற்றம் செய்து உத்தரவு\nஅரசுக் கடித எண். 8764 நாள்: 18.4.2012-ஐ வைத்து தனி ஊதியம் சார்ந்து எழுந்துள்ள நிலைகளுக்கு விளக்கம்.\nதமிழக அரசின் கடித எண்.8764 / சி.எம்.பி.சி /2012-1, நாள்.18.04.2012 பதிவிறக்கம் செய்ய...\nகடித எண்.8764 நாள் : 18.4.2012 பற்றி சிலர் விளக்கம் கேட்டுள்ளதாலும், மேலும் தனிக்கைத்தாளில் இக்கடிதத்தை குறிப்பிட்டுள்ளதாலும் இதுகுறித்தும் விளக்கிட விரும்புகிறோம்.\nஇந்த கடிதத்தில் பத்தி 2 (இ ) இல், \" பார்வை இரண்டில் கண்டுள்ள அரசாணையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர்கள் மற்றும் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.08.2010 முதல் அனுமதிக்கப்பட்ட சிறப்புப்படி ரூ.500/- , 1.1.2006 -க்கு முன்னர் தேர்வுநிலை/ சிறப்புநிலை எய்திய மேற்கூறிய ஆசிரியர் பணியிடங்களுக்கு மட்டுமே பொருந்தும்.\" என்று உள்ளது.\nகுரூப்-4 தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகள்\nவரும் 25ம் தேதி நடைபெறும் குரூப்-4 தேர்வை, எதிர்கொள்வது குறித்து, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் வழங்கும் டிப்ஸ்...\nஇரட்டை பட்ட வழக்கு வருகிற ஆகஸ்ட் 27ம் தேதிக்கு ஒத���திவைப்பு\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நீதியரசர் தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாம் எண் அமர்வில், வரிசை எண்.152ல் பட்டியலிடப்பட்டது. வரிசை எண்.152ல் உள்ளதால் இன்று மதியத்திற்கு பின் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.\nபிறமொழிச் சொற்களுக்கு இணையான 35 தமிழ்ச் சொற்கள் உருவாக்கம்\nபிற மொழிச் சொற்களுக்கு இணையான, 35 தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்பட்டன. தலைமைச் செயலகத்தில் நடந்த, சொல் வங்கித் திட்டத்தில், புதிய சொற்கள் உருவாக்கப்பட்டன.\nபி.எட்., படிப்பு: 30ம் தேதி துவங்குகிறது கலந்தாய்வு\nபி.எட்., படிப்புக்கான, \"கட்-ஆப்\" மதிப்பெண் விவரம், 26ம் தேதி வெளியாகிறது. ஒற்றை சாளர முறையில் நடைபெறும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, வரும், 30ம் தேதி துவங்குகிறது.\n10ம் வகுப்பு மறுகூட்டல்: 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nஉடனடித் தேர்வு எழுதிய 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், மறுகூட்டல் கோரி, இன்று முதல், 26ம் தேதி வரை, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.\nஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., 2,500 பணியிடங்கள் காலி\nஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., பதவிகளுக்கான 2,500 பணியிடங்கள் நாட்டில் காலியாக உள்ளன. இதில் ஐ.ஏ.எஸ்., பணியிடங்கள் மட்டும் 1,480ம், ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான பணியிடங்கள், 1,093ம் காலியாக உள்ளன.\nஸ்ரீரங்கம் தொகுதியில் தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளி துவக்கம்\nஸ்ரீரங்கம் தாலுகாவிற்குட்பட்ட, நாவலூர் குட்டப்பட்டு கிராமத்தில், 100 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள, தமிழ்நாடு தேசிய சட்டப்பள்ளியை, முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம், திறந்து வைத்தார்.\nசம்பள உயர்வுக்கு காத்திருக்கும் \"சூப்பர் கிரேடு' ஆசிரியர்கள்\nதமிழகத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 30 ஆண்டுகள் புகாரின்றி பணிபுரியும் 10 ஆயிரம் ஆசிரியர்கள், சம்பள உயர்வுக்கான அறிவிப்பு இதுவரை வெளியாகாததால் குழப்பத்தில் உள்ளனர்.\nவெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பிரச்னையா..\nவெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்னை குறித்து உலகின் எந்த பகுதியில் இருந்தும் உதவி கோர இந்திய அரசு 12X7 Help Line ஐ அறிமுகப்படுத்தியுள்ளது:\nஆசிரியர் தகுதித் தேர்வு செப்டம்பர் இறுதிக்குள் தேர்வு முடிவு: சிசிடிவி கேமராக்கள் மூலம் முழு நேரமும் கண்காணிக்கப்பட உள���ளது\nஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்ஸ்கேனிங் மற்றும் மதிப்பீடு ஆகியவை சிசிடிவி கேமராக்கள் மூலம் முழு நேரமும் கண்காணிக்கப்பட உள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் மற்றும் அதிகாரிகள் எந்த நேரமும் இந்தப்பணிகளை நேரடியாக ஆன்-லைன் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று விசராணைக்கு வருகிறது\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நீதியரசர் தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாம் எண் அமர்வில், வரிசை எண் .152ல் பட்டியலிடப்பட்டுள்ளது. வரிசை எண்.152ல் உள்ளதால் இன்று மதியத்திற்கு பின் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஜூன் / ஜூலை 2013 - SSLC சிறப்புத் துணைத்தேர்வு எழுதியோர் மறுகூட்டலுக்கு 23.08.2013 முதல் 26.08.2013 வரை Online வழியாக மட்டுமே விண்ணபிக்க வேண்டும்\nஓய்வூதியம் என்பது \"அரசு ஊழியரின் சொத்து\", அதை அந்த ஊழியரின் மீது நிலுவையிலுள்ள துறைவாரியான மற்றும் குற்ற நடவடிக்கைகளுக்காக பறிக்க இயலாது\nதற்போது எழுந்துள்ள நிலைகளை விளக்குவதற்கு முன்னர் S.A.மற்றும் P.P பற்றிய தகவல்களை அரசாணைகளின்படி பார்ப்போம்.\nSPECIAL ALLOWANCE பற்றிய விளக்கம் :\nஇதில் Secondary Grade Teachers என்று குறிப்பிடப்பட்டதால் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் S.A. பெற தகுதியாகி 1.8.2010 முதல் பெற்றனர்.\nபின்னர் 12.01.2011 இல் அரசாணை 23 இன் படி தனி ஊதியம்.\nதற்போது 1.1.2011-க்கு முன்னர் தேர்வுநிலை பெற்றவர் -களுக்கு தனி ஊதியம் அனுமதியில்லை எனவும் அதனால் பெற்ற பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என வேலூர் பகுதி பள்ளிகளில் தணிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள -தாக நிலவி வரும் தகவல்களுக்கு விளக்கமளிக்க உங்களுக்கு முதலாவது சென்னை கருவூல கணக்கு இயக்குனர் அவர்களின் 17.5.2011 நாளிட்ட கடிதத்தை உங்களுக்காக வெளியிட்டு எங்கள் கருத்தினையும் உங்கள் முன் பதிவு செய்ய விரும்புகிறோம்.\nநன்றி : திரு. தாமஸ் ராக்லேண்டு\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன.\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் இரண்டு வாரங்களில் வெளியிடப்பட உள்ளன.மொத்தம் 2,881 இடங்களுக்கான முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை 1.60 லட்சம் பேர் எழுதினர்.\nஇடைநிலை ஆசிரியர்கள் சாதாரண நிலையில் உள்ளவர் தவிர மற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் 750/- வழங்கியமைக்கு தணிக்கைக் குழு தடை விதிப்பு, ரூ.2800/- தர ஊதியம் பெறும் தேர்வுநிலை இ.நி.ஆசிரியர் ரூ.500/- சிறப்புப்படியாக பெற இயலாது, கூடுதலாக பெறப்பட்ட ஊதியத்தை அரசு கணக்கில் செலுத்த உத்தரவு\nபள்ளிக்கல்வி - SAVE PAPER - SAVE TREES - அறிவியல் செய்முறை பயிற்சி ஏடுகள் மற்றும் ஒப்படைப்புகளில் ONE SIDE பயன்படுத்துவதை தவிர்க்க தமிழக அரசு உத்தரவு\nதொடக்கக் கல்வி - 01.06.1988 முதல் தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்க கோரி பெறப்பட்ட இறுதியாணை -களுக்கு, பொதுவான ஆணை பிறப்பிக்க வழக்கு தொடுத்த அனைவர்களின் விவரங்களையும் 20.08.2013க்குள் சமர்பிக்க உத்தரவு\nகல்வித் துறையில் வளர்ந்த நாடு இந்தியா: பல்கலை., துணை வேந்தர் பெருமிதம்\nகல்வித் துறையில் வளர்ந்த நாடு என்று நம் நாட்டை அழைக்கலாம் என்று கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் பேசினார்.\nஅண்ணாமலை பல்கலை.,யில் பி.எட்: நுழைவு தேர்வுக்கு அழைப்பு\nஅண்ணாமலை பல்கலை.,யில் தபால் வழி பி.எட் படிப்புக்கான நுழைவு தேர்வுக்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.\nவேந்தர் நியமனத்தை ரத்து செய்ய வழக்கு: ஐகோர்ட் நோட்டீஸ்\nதிண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலை வேந்தர் நியமனத்தை ரத்து செய்ய கோரிய வழக்கில், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.\nபிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு பரிசு\nபிளஸ் 2 தேர்வில், அதிக மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு, பரிசு வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.\n51 தலைமை ஆசிரியர்கள் அதிகாரிகளாக பதவி உயர்வு\nதொடக்க கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றி வந்த, 51 பேர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nகணினி ஆசிரியர்கள் நியமனம் எப்போது பிளஸ் 2 மாணவர்கள் எதிர்பார்ப்பு\nமேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி வந்த கணினி ஆசிரியர்கள், 652 பேரை, அரசு பணிநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, பிளஸ் 2 கணினி பிரிவு மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nமொழி பெயர்ப்பு வளர வளரத்தான் மொழியின் சி��ப்பை அறிய முடியும்: அவ்வை நடராஜன்\nநல்லி-திசை எட்டும் சார்பில் மொழி பெயர்ப்புக்கான பாஷா பூஷண் மொழியாக்க விருதுகள் வழங்கும் விழா கடலூரில் நடந்தது.\nதமிழ் தெரியாத பள்ளி மாணவர்கள்: சிறப்பு பயிற்சி அளிக்க அரசு திட்டம்\nதமிழக பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில், தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.\nசமூக சேவையில் ஆர்வமுள்ளவரா நீங்கள்\nபி.ஏ., சோஷியல் ஒர்க் எனும் படிப்பானது, சமூக சேவையை விரும்பும் இளைஞர்களுக்கு ஒரு நல்வாய்ப்பாக விளங்குகிறது. இப்படிப்பு, தாங்கள் வாழும் சமூகத்தைப் பற்றிய பார்வையை, மேம்படுத்தி, விரிவுபடுத்திக்கொள்ள, அதை படிக்கும் இளைஞர்களுக்கு உதவிபுரிகிறது.\nஅரசு ஊழியர் இறந்தால் அவரது குடும்பத்தினர் கருணை அடிப்படையில் வேலை கோர முடியாது\nஅரசு ஊழியர் ஒருவர் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால், கருணை அடிப்படையில் குடும்பத்தினருக்கு வேலை அளிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.அதேநேரத்தில் பணி நியமனம் கோரும் அந்தக் குடும்பத்தின் நபர், அந்தப் பணிக்குரிய கல்வித் தகுதியை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nGENERAL ELECTION LOKSABA - 2013 ANNEXURE - I FORMS-----வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் பணிக்காக ஆசிரியர்களின் விவரங்களை விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்புமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு.\nவேலை தேடும் வித்தையை கற்றுக்கொள்ளுங்கள்\nஇன்றைய காலகட்டத்தில், வேலைதேடி அலையும் பல இளைஞர்கள் புலம்புவது என்னவெனில், நாம் ஒரு 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்னதாக பிறந்திருந்தால், மிக எளிதாக வேலை கிடைத்திருக்கும் என்பதுதான்.\nடி.இ.டி., பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடு தேவை: கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை\nதர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு குரூப், 2 வினாத்தாள் அவுட்டானது. இந்தாண்டு, டி.இ.டி., தேர்வு வினாத்தாள் மோசடி நடந்துள்ளது. இது தொடர்பான பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடும், கண்காணிப்பும் அவசியம் என கல்வி ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.\nடி.இ.டி., வினாத்தாள் மோசடியில் அதிர்ச்சி தகவல் 80 முதல், 120 கேள்வி வந்திருப்பதாக கூறப்படுகிறது.\nடி.இ.டி., வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டதாக போலீஸார், ஆறு பேரை கைது செய்துள்ளனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வினாத்தாள் உண்மையில் அவுட்டானதாகவும், அந்த தகவலை போலீஸார் மறைப்பதாகவும், இந்த விவகாரத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஆசிரியர் தகுதி தேர்வு: தடைவிதிக்க ஐகோர்ட் மறுப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநலன் வழக்கை, அடுத்த மாதம், 17ம் தேதிக்கு தள்ளிவைத்து, சென்னை, ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.\nசென்னை, ஐகோர்ட்டில், வழக்கறிஞர் பழனிமுத்து தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த, 2009ல், மத்திய அரசு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், மத்திய, மாநில அரசுகள் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்வு பெற்றிருக்க வேண்டும்.\nடி.இ.டி., வினாத்தாள் மோசடியில் டி.ஆர்.பி. அதிகாரிகளுக்கு தொடர்பு\nடி.இ.டி., வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டதாக, ஆறு பேரை கைது செய்த போலீசார், மேலும், பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கும், தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nமுன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்களை வழிகாட்டிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.\nபதவி உயர்விற்காக காத்திருக்கும் பட்டம் படித்த இடைநிலை ஆசிரியர்கள் ஏக்கம்\nஇரட்டைப்பட்டம் வழக்கு நிலுவையில் உள்ளதால் பதவி உயர்விற்காக காத்திருக்கும் பட்டம் படித்த இடைநிலை ஆசிரியர்கள் ஏக்கம் அடைந்து கலக்கத்தில் உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை வருகிற 22.08.2013 அன்று ஒத்திவைக்கப்பட்டது. தற்பொழுது சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் நீதிபதிகள் மாறாத நிலை இருப்பதால் விசாரணை கண்டிப்பாக 22.8.2013 வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமறைந்த பாரத பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வருடந்தோறும் ஆகஸ்ட் 20 அன்று நல்லிணக்க நாள் உறுதி மொழியை அரசு அலுவலகங்களில் எடுக்க அரசு கடிதம் வெளியீடு\nஅரசு முதன்மை செயலர், (பொதுத்துறை ) சென்னை அவர்களின் ���டிதம் 22608/ பொது-I / 2013-9 நாள் : 13.08.2013.இல் 20.8.2013 அன்று மறைந்த பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு 20.8.2013 முதல் 03.9.2013\nமுதுகலை தமிழாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை கோரி வழக்குத் தாக்கல், விசாரணைக்கு ஏற்கப்பட்டு, ஒத்திவைக்கப்பட்டது.\nகேள்விகளில் அச்சுப் பிழை உள்ளதால், முதுகலை தமிழாசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம், மணப்பாறை\nஆசிரியர்த் தகுதித் தேர்வு 2ம் தாள் எளிதாக இருந்தது\nடி.இ.டி. மதிப்பெண்ணில் சலுகை: அரசு பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ்\nஆசிரியர் தகுதித் தேர்வில், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு, தகுதி மதிப்பெண்களில், சலுகை வழங்கக் கோரி, மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nஆசிரியர்த் தகுதித் தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிட முடிவு\nகீ ஆன்சர்’ எப்போது வெளியிடப்படும் தகுதித்தேர்வு எழுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் விடைத்தாள் நகல் வழங்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி\nஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் நியமனத்தைப் பொருத்தவரையில், ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்பு வரும்வரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.\nஅரசுப் பள்ளிகளுக்கு 36,600 மரக்கன்றுகள்: சுற்றுச் சூழல் மன்றம் ஏற்பாடு\nசுற்றுச் சூழல் மன்றம் சார்பாக அரசு பள்ளிகளில், 36 ஆயிரத்து 600 மரக் கன்றுகள் நடவு செய்யப்படவுள்ளது.\nகுளறுபடியின்றி முடிந்தது டி.இ.டி., தேர்வு: கர்ப்பிணி பெண்களும் தேர்வெழுதினர்\nதமிழகம் முழுவதும் நடந்த, டி.இ.டி., இரண்டாம் தாள் தேர்வு எளிதாக இருந்ததாக, தேர்வர்கள் கருத்து தெரிவித்தனர். உத்தேச விடை பட்டியல், டி.ஆர்.பி., இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.\nபாடப்புத்தகம் தயாரிக்கும் பணி தொடக்கம் பத்தாம் வகுப்பில் முப்���ருவ கல்வி முறை\nஅடுத்த கல்வி ஆண்டில் இருந்து 10ஆம் வகுப்பிற்கும் முப்பருவ கல்வி முறை அமலுக்கு வருகிறது. அதற்கான பாடப்புத்தகங்கள் இப்போதே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன.\nவிரைவில் \"கற்க கசடற' பள்ளிக்கல்வித்துறை திட்டம்\nபள்ளிக்கல்வித்துறையின் கீழ் \"கற்க கசடற' என்ற புதிய மாத இதழ் விரைவில் வெளியிடபோவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நடப்பு கல்வியாண்டின், கடந்த ஜூன் மாதத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகள் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாத இதழ் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.\nமதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பி.எட்., படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nதேசிய கல்விக் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட, பி.எட்., பட்டப்படிப்பிற்கு விண்ணப்பங்கள், உடனடி சேர்க்கைக்காக வரவேற்கப்படுகின்றன.\nமுதல் வெற்றி :டிட்டோ-ஜேக் கூட்டத்தில் பெரும்பாலான சங்கங்கள் கலந்துகொண்டன, இரு முக்கிய சங்கங்கள் தவிர மற்ற சங்கங்கள் பங்கேற்பு\nஇன்று சென்னை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைமையகத்தில் நடைபெற்ற டிட்டோ-ஜேக் கூட்டத்திற்கு தொடக்கக்கல்வித்துறையில் உள்ள அனைத்து சங்கங்களையும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில தலைவர் திரு.கண்ணன் அவர்கள் தலைமை வகித்தார். மேலும் அச்சங்கம் சார்பில் சார்பில் பொதுச் செயலாளர் திரு.பாலசந்தர் (பொறுப்பு), மாநில பொருளாளர் திரு.மோசஸ் கலந்துகொண்டனர். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் முன்னாள் மாநில பொருளாளர் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்பு தலைவர் திரு.வையம்ப்பட்டி ராமசாமி, மாநில துணை பொதுச் செயலாளர் திரு.ரக்ஷித் கலந்துகொண்டனர். தமிழ்நாடு ஆசிரியர் மன்றம் சார்பில் மாநில தலைவர் திரு.தியாடர் ராபின்சன், திரு.அம்பை, திரு.அ. கணேசன் ஆகியோரும், தமிழக ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில துணை தலைவர் திரு.ர.துரை, திரு.சிங்காரவேலு ஆகியோரும், SSTA சார்பில் பொதுச் செயலாளர் திரு.ராபர்ட், மாநில தலைவர் திரு.ரெக்ஸ் அனந்த குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் த��ிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் எவரும் கலந்துகொள்ளவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:\nபல்கலை விதிமுறைகளில் வயது வரம்பு: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\n\"வயது வரம்பு குறித்த விதிமுறைகள், பல்கலை விதிமுறைகளில் இடம் பெறாத நிலையில், அதைக் காரணமாகக் கூறி, யாருக்கும் சேர்க்கை மறுக்கப்படக் கூடாது\" என, சுப்ரீம் கோர்ட், உத்தரவிட்டு உள்ளது.\nஅரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய பிரதேச அரசு பரிசீலினை\nஅரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 62 ஆக நிர்ணயிப்பது தொடர்பாக மத்திய பிரதேச அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில முதல்மந்திரி சிவராஜ் சிங் இன்று அறிவித்துள்ளார்.\nகல்வி சாராத பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்துவதால் எழக்கூடிய நிலை பற்றி தேசிய அறிவுசார் ஆணையத்தின் நிலை\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் மாண்புமிகு சசி தரூர் மற்றும் தேசிய அறிவுச்சார் ஆணைய உயர் அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிடில் சிறை தண்டனை\nவருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் சிறை தண்டனை வழங்கப்படும் என்று வருமான வரி கணக்குத் துறை அறிவித்துள்ளது.\n\"சைக்கலாஜி\" கேள்விகள் மிக கடினம், டி.இ.டி தேர்வு எழுதியோர் கருத்து\nபத்தாம் வகுப்புக்கு முப்பருவ கல்விமுறை அறிமுகம்\nபத்தாம் வகுப்புக்கு முப்பருவ கல்விமுறை வரும் கல்வியாண்டியல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதில் அரசு பொதுத்தேர்வு தான் நடத்த வேண்டும், என பள்ளிக்கல்வித்துறை அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.\nடி.இ.டி ஒரு வினாத்தாளுக்கு, 2 லட்ச ரூபாய் மோசடி கும்பல் கைது\nதமிழகம் முழுவதும் நேற்று, டி.இ.டி., எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, முதல் தாள் தேர்வு நடந்தது. தர்மபுரி மற்றும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சிலர், இத்தேர்வுக்கான வினாத்தாள்களை தருவதாகவும், ஒரு வினாத்தாளுக்கு, 2 லட்ச ரூபாய் வரை, விலை பேசி காரிமங்கலம் பகுதியில்\nகள்ளநோட்டை அடுத்து கள்ளகார்டு.. ஆன்லைனில் பொருட்கள் வாங்குகிறீர்களா...\nமதுரை ஜி.ஆர்.டி.யில் போலி கடன் அட்டையில் பொருட்கள் வாங்கப்பட்டதை துப்பு துலக்கி குற்றவாளிகளைப் பிடித்து விசாரிக்கையில் இதில் பிரபல தனி���ார் வங்கியில் வேலை செய்பவரின் பங்கு தெரியவந்துள்ளது. ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது நாம் கொடுக்கும் கடன் அட்டை விவரங்களை சேகரித்து போலி அட்டைகள் தயாரித்து மோசடி செய்துள்ளனர்.\nகூடுதலாக வசூலித்த கல்விக் கட்டணத்தை பெற்றோருக்கு வழங்க உத்தரவு\nகூடலூரில், கூடுதலாக வசூல் செய்த கல்வி கட்டணத்தை பெற்றோருக்கு வழங்க தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.\nஆறாவது ஊதிய குழுவினால் பாதிப்பு இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல. பதவி உயர்வில் சென்றுள்ள மூத்த ஆசிரியர்களுக்கும் தான் என்பதை விளக்கும் கட்டுரை\nஅரசாணை 234 நாள்:1.6.2009 இல் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாதபோதே சமரசமின்றி தொடர்ந்து போராடி இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை போராடி பெற்றிருந்தால், அதன்பின்னர் பல்வேறு ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய முயன்றிருக்க வாய்ப்புண்டு. ஏதோ இடைநிலை ஆசிரியர்களுக்கு பாதிப்பு என்றுமட்டும் நினைத்துவிட்டார்களோ என்னவோ குறை சொல்வதற்காக இப்படி குறிப்பிடவில்லை. மூத்த ஆசிரியர்களுக்கும் ஊதிய பாதிப்பு ஏற்படுவதால் இப்படி குறிப்பிடுகிறோம்.\nஆசிரியர் தகுதித் தேர்வு - தாள் - I - விடைகள்\nஎம்.பில் ஊக்க ஊதியம் 17.01.2013 அன்று முதல் பெறலாம் என தமிழக அரசின் உத்தரவிற்கு இடைக்கால தடை ஆணை\nடி.இ.டி., தேர்ச்சி, 7 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு: டி.ஆர்.பி., நம்பிக்கை.\nமூன்றாவது முறையாக, இன்றும், நாளையும் நடக்கும் டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல், இரு தேர்வுகளில், 3 சதவீதத்தை தாண்டாத தேர்ச்சி சதவீதம், இந்த தேர்வில், 7 சதவீதமாக அதிகரிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், 7 லட்சம் பேரில், குறைந்தபட்சம், 50 ஆயிரம் பேர், தேர்ச்சி பெறலாம்.\nஅடிப்படை ஊதியத்தில் மத்திய மாநில ஆசிரியர்களுக்கு முரண்பாடு\nஅடிப்படை ஊதியத்தில் மத்திய மாநில அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையேஒப்பிடுகையில்-தமிழக இடைநிலை ஆசிரியர்கள் மாதந்தோறும் ரூ.8550/- இழப்பு.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தலைமை நிலைய செயலாளர் திரு.சாந்தகுமார் கருத்து பதிவுடன் தினமலர் செய்தி வெளியீடு\nஅரசு அலுவலகக் கோப்புகள் தமிழிலேயே இருக்க உத்தரவு -அமைச்சர் வைகை செல்வன்\n45ஆயிரம் பள்ளிகளில் 23-ல் செஸ் போட்டி\nகேள்விகளில் அச்சுப்பிழை தமிழாசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடகூடாது என உயர் நீதிமன்றத்தில் வழக்கு\nகுரூப்-1 முதன்மை தேர்வு அறிவிப்பு\nகுரூப் 1 முதன்மை தேர்வு செப்டம்பர் 27, 28, 29ம் தேதிகளில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், முதன்மை தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்\nதமிழகம் முழுவதும் 6.78 லட்சம் பேர் எழுதும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இந்தத் தேர்வை எழுதுவோரில் 73 சதவீதம் பேர் (4 லட்சத்து 94 ஆயிரத்து 651) பெண்கள். 27 சதவீதம் பேர் மட்டுமே (ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 941) ஆண்கள்.\nஆசிரியர் தகுதித் தேர்வு : உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17, 18 ம் தேதிகளில் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. இட ஒதுக்கீட்டு பிரச்சினையை முடிவு செய்யும் வரை தேர்வுக்கு தடை விதிக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.\nபிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுப்பான்மை நலம் - பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் - கிராமப்புற பள்ளிகளில் பயிலும் பிற்ப்படுத்தப் -பட்ட மாணவிகளுக்கு நீட்டிப்பு, சில கூடுதல் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு\nபூண்டின் பிறப்பிடம் ஆசியா கண்டம்தான். தற்போது சீனாவில் தான் அதிக அளவில் பூண்டு உற்பத்தியாகிறது. அதற்கு அடுத்தபடியாக இந்தியாவிலும், ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பூண்டுவை மனிதர்கள் உணவில் சேர்க்கத் தொடங்கிவிட்டார்கள்.\n சி.பி.எஸ்.இ., அறிவிப்பால், கல்வித்துறை அதிர்ச்சி\n\"சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, மாநில அரசுகளிடம், என்.ஓ.சி., வாங்கத் தேவையில்லை\" என, சி.பி.எஸ்.இ., அறிவித்தித்திருப்பது, தமிழக கல்வித் துறையை, அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. \"இந்த பிரச்னையை, முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம்\" என கல்���ித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nஆசிரியர் மீதான பாலியல் புகார்: அதிகாரி குழு விசாரிக்க கோரிக்கை\n\"ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களை, இணை இயக்குனர் தலைமையிலான குழு விசாரணை நடத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.\nTET எழுதும் பார்வையற்றவர்களுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு செய்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ் தளத்தில் தேர்வு எழுதவும் ஏற்பாடு\nதமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் பார்வையற்றவர்களுக்கு கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கீடு செய்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு கீழ் தளத்தில் தேர்வு எழுதவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் நிலை குறித்து விரிவான அறிக்கை\nஇரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் நிலை குறித்து நேற்று இரவு ஒரு தரப்பு கூறிய கருத்தை வெளியிட்டிருந்தோம். இது குறித்து இன்று பல்வேறு தரப்பின் மூலம் அறியப்பட்ட செய்தியில் வழக்கு காலதாமதத்திற்கு உண்மையான காரணம் நீதியரசர்களின் மாறுதல், பதவி உயர்வு ஆகும். நீதிமன்ற வழக்கு காலதாமதத்திற்கான சில காரணங்கள், நீதிமன்ற வழக்கு என்றாலே இன்று பட்டியல் வரிசை எண்ணில் பதிவாகி இருக்கும், ஆனால் வழக்கு அடையவதில்லை (Reach), மீண்டும் அந்த பட்டியலில் வழக்கு இடம்பெறுவது குறைந்தது 2 வாரமாவது ஆகும்.\nசம்பளம் வழங்காததால் ஆசிரியர்கள் விரக்தி\nகெங்கவல்லி யூனியன் அலுவலகம் அருகே, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், சுற்றுவட்டார கிராம பகுதியைச் சேர்ந்த மாணவியர் படித்து வருகின்றனர்.\nஆசிரியர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் இரண்டு பிரச்சனைகள்\n1. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம்.\n2. தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தினை கைவிடுதல்.\nஇந்த இரண்டு விசயங்கள் நிறைவேறினால் ஒரளவு ஆசிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் குறையும். இதை பெறுவது என்பது அவ்வளவு எளிதல்ல என்பதை அனைவரும் புரிந்து வைத்துள்ளார்கள். இதை பெறுவற்கான வழிதான் கூட்டுப்போராட்டம். இதை முன்னெடுக்கும் சங்கங்களை சிலர் இழித்தும், பழித்தும் பேசுவது என்பது கோரிக்கைகளை\nஆசிரியர் தகுதி தேர்வு மையத்திற்கு செல்போன், எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை\nஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறுகின்ற தேர்வு மையத்திற்கு செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் ராமானுஷம் கூறினார். ஆசிரியர் தகுதி தேர்வு ஆசிரியர் பணிக்கு செல்லவேண்டுமானால் கட்டாயம் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.\nபி.எட்., படிப்பு: விண்ணப்பிக்க இன்றே கடைசி\nபி.எட்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை, இன்றுடன் முடிவடைகிறது. இதுவரை, இப்படிப்பிற்கு, 10 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன.\nநாளை டி.இ.டி., தேர்வு ஆரம்பம்: 73 சதவீதம் பேர் பெண்கள் ஏழு லட்சம் பேர் பங்கேற்கும், டி.இ.டி., தேர்வு, நாளை துவக்கம்\nநாளை நடக்கும் முதல் தாள் தேர்வை, 2.67 லட்சம் பேரும், நாளை மறுநாள், 18ம் தேதி நடக்கும், இரண்டாம் தாள் தேர்வை, 4.11 லட்சம் பேரும் எழுதுகின்றனர். தேர்வெழுதுவோரில், 73 சதவீதம் பேர், பெண்கள்.\nமண்டல மையங்களில்பி.எட்., மதிப்பெண் பட்டியல் வினியோகம்\n\"பி.எட்., மதிப்பெண் பட்டியல்களை, மண்டல மையங்களில் நாளை பெற்று கொள்ளலாம்' என, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியதாவது:\nசத்தீஷ்கார் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்வு: முதல் மந்திரி அறிவிப்பு\nசத்தீஷ்கார் மாநிலத்தில் நடந்த சுதந்திரதின விழாவில் முதல்–மந்திரி ராமன்சிங் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தார்.\nபுதிய பென்ஷன் மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி ஆக.23ல் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்\nபுதிய பென்ஷன் எதிர்ப்பு நடவடிக்கைக் குழு கூட்டம் செவ்வாயன்று (ஆக. 13) சென்னையில் சிஐடியு மாநிலத் தலை வர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ தலைமை யில் நடைபெற்றது.கூட்டத்தில் மத்திய - மாநில அரசு ஊழியர், ஆசிரியர், வங்கி, இன்சூரன்ஸ், தொலைதொடர்பு, அரசு போக்குவரத்து, மின��சாரம், ரயில்வே அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:\nஇரட்டைப்பட்ட வழக்கின் தற்போதைய நிலை, மூன்று வருட பட்டபடிப்பு பயின்று வழக்கை எடுத்து நடத்தி வரும் குழு\nஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கும் இடமாறுதலுக்காகவும் காத்திருக்கிறார்கள் ஏனென்றால் இரட்டைப்பட்ட வழக்கு முடிவுக்கு வந்தால் மட்டுமே பதவி உயர்வும் இடமாறுதலும் பெறமுடியும் என்ற சூழ்நிலை உள்ளது.\nEMIS - தொடக்கக் கல்வி - கல்வித் தகவல் மேலாண்மை - மாணவர்களின் விவரம் மற்றும் ஆசிரியர்களின் விவரங்கள் - விடுப்பட்ட பள்ளிகளை ஆன்லைனில் 23.08.2013க்குள் பூர்த்தி செய்ய உத்தரவு\nசிபிஎஸ்சி புதிய உத்தரவு : சி.பி.எஸ்.சி பள்ளிகளைத் தொடங்க, மாநில அரசின் அனுமதியைப் பெறத் தேவையில்லை\nசி.பி.எஸ்.சி எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பள்ளிகளைத் தொடங்க, மாநில அரசின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்ற அறிவிப்பால் அதிக சி.பி.எஸ்.இ பள்ளிகள் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nபள்ளிக்கல்வித்துறை இயக்கக வளாகத்தில் நடைபெற்ற 67வது சுதந்திர தின நிகழ்ச்சிகள்\nடி.இ.டி., தேர்வுக்கு \"சூப்பர் டிப்ஸ்\"\nஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,) நேர மேலாண்மை மிகவும் அவசியம் என, மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்கிங் நிர்வாக இயக்குனர் பெ.வெங்கடாச்சலம் கூறினார்.\nG.O.240. நாள்.22.7.2013. இன் படி அனுமதிக்கப்பட்ட RE-OPTION வாய்ப்பை பயன்படுத்தி ஊதிய நிர்ணயம் செய்தால் இப்போது பெற்று வருகிற அடிப்படை ஊதியத்தை விட குறைவான ஊதியமே நிர்ணயம் செய்யும் நிலை உள்ளது பற்றிய ஓர் ஆய்வு.\n(இதில் தவறுகள் ஏதும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். சரிசெய்து வெளியிடுவோம்)\nதலைப்பில் உள்ளவாறு உள்ள பாதிப்பை விளக்கும் முன்னர் OPTION & RE-OPTION பற்றி ஒரு சிறு விளக்கம்.\n1.1.2006 முதல் 31.5.2009 இக்கு இடைப்பட்ட காலத்தில் தேர்வு / சிறப்பு நிலை எய்தியவர்கள் ஆறாவது ஊதிய குழு ஊதியத்தில் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது, முந்தைய ஊதிய விகிதத்தில் தேர்வு/சிறப்பு நிலை பெற்ற காலம் வரை பழைய ஊதிய விகிதத்தில் இருந்து விட்டு தேர்வு/சிறப்பு நிலைக்கு பின்னர் புதிய ஊதிய விகிதத்தில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ளலாம். அதாவது 9300 - 34800 + G.P. 4300 இல் ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளலாம்.\nடி.இ.டி., தேர்வு பணிகளில் முழுமையா��� ஈடுபடுவோம்: பட்டதாரி ஆசிரியர்கள்\n\"ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், டி.இ.டி., தேர்வு பணிகளை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் புறக்கணித்துள்ள நிலையில், அப்பணிகளில் முழுமையாக ஈடுபடுவோம்\" என பட்டதாரி ஆசிரியர் சங்கங்கள் கருத்து தெரிவித்து உள்ளன.\nவருகின்றன 300 பாலிடெக்னிக் கல்லூரிகள்\n\"பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப்\" (ppp) முறையில் புதிதாக 300 பாலிடெக்னிக் கல்லூரிகளை தொடங்கவுள்ளதாக மத்திய மனிதவள இணை அமைச்சர் சசி தரூர் தெரிவித்தார்.\nடி.இ.டி., தேர்வு பணிகள்: ஆசிரியர்கள் புறக்கணிப்பு\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) பணிகளை புறக்கணிப்பதாக, முதுகலை ஆசிரியர்கள் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.\nஉடனடி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளியில் சேர முடியாமல் பரிதவிப்பு\nபத்தாம் வகுப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர், பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர முடியாமல் பரிதவிக்கின்றனர்.\nதொலைதூர கல்வி மாணவர்களுக்கு சென்னை பல்கலை அறிவுறுத்தல்\n\"சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியில், 2005-06ம் ஆண்டு முன் பட்டப்படிப்பில் சேர்ந்து, இதுவரை பட்டப்படிப்பை முடிக்காதவர்கள், புதிய பாடத் திட்டத்தில் தேர்வு எழுதுமாறு, அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.\nவாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தியதில் \"தினமலர்\" சேவை அளப்பரியது: கனடா பேராசிரியர்\n\"அனைவரும் செய்தி வாசிக்கும் மரபை, தினமலர் நாளிதழ் ஏற்படுத்தி இருக்கிறது. அதன் சேவை, தமிழ் சமூகத்துக்கு முக்கியமானது\" என கனடா நாட்டு டொரண்டோ பல்கலைகழக, மானுடவியல் பேராசிரியர், பிரான்சிஸ் கோடி கூறினார்.\nமாகஆபநி - அகஇ - வட்டார வள மைய அளவில் 40% தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 24.08.2013 அன்றும், 40% உயர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 07.09.2013 அன்றும் COMMUNICATIVE ENGLISH பயிற்சி அளிக்க இயக்குனர் உத்தரவு\nதொடக்கக் கல்வி - தகுதிவாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணிமாறுதல் கலந்தாய்வு 20.08.13 அன்று சென்னையில் நடைபெறுகிறது\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொ��க்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nதொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் பணி மற்றும் பணப் -ப...\nமத்திய அரசு ஆசியர்களுக்கு இணையான ஊதியம் கோரி மறியல...\nஅடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கும் திட்டம...\nகம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் : விரைவில் வெளியாகிற...\n1,000 ஓராசிரியர் பள்ளிகளில் பாடம் நடத்துவதில் சிரமம்\nதொடக்கக் கல்வி - அரசுப் பள்ளிகளில் குக்கிராமங்களில...\nதொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான ஊ.ஒ....\nஆசிரியர் தகுதி தேர்வில் கேள்வித்தாள் குழப்பம்: போன...\nபொதுப் பணிகள் - 01.01.2006 அன்றைய நிலவரப்படி முழுந...\nதொடக்கக் கல்வி - தேசிய ஆசிரியர்கள் நல நிதி - 2011-...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் : இடைநிலை ...\nவிருதுநகரில் மறியல் போராட்டம் : தொடக்கப்பள்ளி ஆசிர...\nஅரசு ஊழியர்கள் தகவல் தொடர்புக்கு ஜீமெயிலை தடை செய்...\nஅனைத்து சங்கங்களையும் திரட்டி போராட்டம், தமிழ்நாடு...\n\"பாடத் திட்டம் தவிர இதர திறன்களும் அவசியம்\"\nஅரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைவு: தலைமையாசி...\nபி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து\n23 ஆண்டுகளாக உயராத கல்வி ஊக்கத்தொகை\nபொதுத்தேர்வு விடைத்தாள் கையாள புதி�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/02/accident_17.html", "date_download": "2021-02-26T21:15:24Z", "digest": "sha1:BS35XCQDDLZSWOZ5AJMSX7G32224MWVJ", "length": 11799, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதி கோர விபத்து - முகமட் பசீல் பலி", "raw_content": "\nபக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதி கோர விபத்து - முகமட் பசீல் பலி\nமட்டக்களப்பு கொழும்பு வீதி ஊறணி சந்தியில் பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் இன்று ( 17) காலையில் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்தவர் உயிரிழந்ததுடன் அதில் பின்னால் இருந்து வந்த பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக போக்குவரத்து பொலிசார் தெரிவித்தனர்.\nஅம்பாறை கல்முனைக்குடி 9 ம் பிரிவு வீட்டுத்திட்ட வீதியைச் சேர்ந்த 63 வயதுடைய இராசதம்பி முகமட் பசில் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகுறித்த நபர் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது ஊறணியில்; இருந்து திருப்பெரும்துறையை நோக்கி பயணித்த பக்கோ இயந்திரும் ஊறணி சந்தியை குறுக்கறுக்கும் போது மோட்டர் சைக்கிளும் பக்கோ இயந்திரமும் மோதி விபத்துக்குள்ளாதில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவரும் அதில் பின்னிருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇதனையடுத்து படுகாயமடைந்தவர்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் படுகாயமடைந்த 63 வயதுடைய முகமட் பசீல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பில் பக்கோ இயந்திரத்தை செலுத்திய சாரதி கைது செய்யப்பட்டதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக போக்குவரத்து பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கை விஜயம் தொடர்பில் தனது Twitter பதிவில் அதிரடி காட்டிய இம்ரான் கான்\nதனது இலங்கை விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்த...\nBreaking News - ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்களை அடக்...\nபிரதமரின் விருந்துபசாரத்தில் ஹக்கீம் MP - இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது\n- ஏ.எச்.எம்.பூமுதீன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்...\nமுத்துராஜவெல வனப்பகுதியை சுற்றாடல் அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அமைச்ச...\nஉடல்களை அடக்கம் செய்ய விரும்புவோருக்கு அனுமதி வழங்க வேண்டும் - பிரதமர் மஹிந்த\nசுகாதார அமைச்சினால் நியமிக்���ப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்...\nதீயிலும் சாகாத கொரோனா - கருகிய பெண்ணின் உடலை பரிசோதித்ததில் அதிர்ச்சி\nதீயில் கருகிய உடலில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியிருக்கிறது. காலி – கராப்பிட்டிய வைத்திய...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6816,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16138,கட்டுரைகள்,1559,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3947,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2833,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: பக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதி கோர விபத்து - முகமட் பசீல் பலி\nபக்கோ இயந்திரமும் மோட்டார் சைக்கிளும் மோதி கோர விபத்து - முகமட் பசீல் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/jeyhind2/", "date_download": "2021-02-26T22:11:53Z", "digest": "sha1:GGDLC26UKXQP55ZT3476KQYHXYWFTJ35", "length": 8804, "nlines": 87, "source_domain": "geniustv.in", "title": "மேஜர் முகுந்த் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார் அர்ஜுன்! – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nமெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மக்கள் மருத்துவர் பெயர் சூட்ட முதல்வருக்கு மனு….\nமெட்ரோ வில் ஜீனியஸ் டீம்…\nமேஜர் முகுந்த் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார் அர்ஜுன்\nஅர்ஜுன் கதாநாயகனாக நடித்து இயக்கிய ‘ஜெய்ஹிந்த்’ என்ற மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஜெய்ஹிந்த் 2 என்ற பெயரில் எடுத்து வருகிறார்.\nஇந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் மேஜர் முகுந்த் குடும்பத்தினரை கவுரவப்படுத்தினார் அர்ஜுன். விழாவில் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜன், தாயார் கீதா வரதராஜன், மனைவி இந்து முகுந்த், மகள் ஆர்ஷியா முகுந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அவர்கள் நான்கு பேருக்கும் நடிகர் அர்ஜுன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.\nமேலும் மேஜர் முகுந்தின் தந்தை வரதராஜனுக்கு இயக்குனர் பாலா நினைவுப்பரிசு ஒன்றினை வழங்கினார். விழாவில் இயக்குனர் பாலா கூறும்போது, “அர்ஜுன் இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது, எ���்படி தவிர்க்கலாம் என்று யோசித்தேன். விழாவில் மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்தினர் கலந்து கொள்ள இருப்பதாக சொன்னதும், உடனே ஒப்புக்கொண்டேன். நான் இதுவரை எந்த நட்சத்திரத்துடனும் புகைப்படம் எடுக்க நினைத்ததில்லை, ஆனால் முகுந்த் குடும்பத்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது” என்று கூறி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.\nTags அரசியல் சினிமா ஜெய்ஹிந்த் மேஜர் முகுந்த்\nமுந்தைய செய்தி சிறுபான்மை மாணவர்கள் கல்வி உதவித் தொகை: விண்ணப்பிக்க கெடு நீட்டிப்பு\nஅடுத்த செய்தி ஆபாசப் படம் பார்க்க வைத்ததாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் நித்யானந்தா\nமத்திய சென்னையில் டி.டி.வி. தினகரன் அவர்களது பிறந்த நாள் விழா\nதிருவொற்றியூர் கிழக்கு பகுதி சார்பாக பொதுமக்களுக்கு முக கவசம்….\nபிஜேபி வடசென்னை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி சார்பாக நலத்திட்ட உதவி முகாம்…\n“உற்றான்” திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்…\nதமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின்( TUJ) மாநிலத் தலைவர் திரு. DSR சுபாஷ் அவர்களின் மகன் ரோஷன் கதாநாயகனாக நடித்து, இயக்குநர் …\nBBC – தமிழ் நியுஸ்\nதமிழ்நாடு சட்டமன்றத்துக்கு இன்னும் சில நிமிடங்களில் தேர்தல் தேதி அறிவிப்பு 26/02/2021\nஎடப்பாடி பழனிசாமி: தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு திடீர் செய்தியாளர் சந்திப்பு 26/02/2021\nமீனவர்களுடன் அதிகாலை கடலில் நீந்திய ராகுல் காந்தி 26/02/2021\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன - வாக்காளர்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள் 26/02/2021\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள்: ஆளும் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன\nதா. பாண்டியன் காலமானார்: கடுமையான புலிகள் எதிர்ப்பாளராக இருந்தவர் மாறியது ஏன்\nமலேசிய பள்ளி பாடத்தில் பெரியார் குறிப்புகள் – திடீரென எழுந்த எதிர்ப்புகள் 26/02/2021\nதா. பாண்டியன் காலமானார்: கம்யூனிஸ்டுகளின் குரலாக தொடர்ந்து ஒலித்தவர் 26/02/2021\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி 26/02/2021\nபெர்முடா முக்கோணத்தில் மாயமான கப்பல்கள், விமானங்களுக்கு என்ன ஆனது\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://osoulstore.com/book-list/tamil/the_prophets_prayer_described", "date_download": "2021-02-26T21:05:17Z", "digest": "sha1:MLGWY2BEHJWXAVCUK3YMEWVU72CDC3DF", "length": 3195, "nlines": 104, "source_domain": "osoulstore.com", "title": "The Description of the Prophet’s Prayer | Osoulstore", "raw_content": "\nநபி ( ஸல் ) அவர்களின் தொழு கை\nநபி ( ஸல் ) அவர்களின் தொழுகையை ஆரம்பம் முதல் இறுதி வரை பேசுவதுடன் , ஸலாம் கொடுத்த பின் ஓதும் துஆக்களையும் , கூட்டாகத் தொழுவதன் முக்கியத்துவத்தையும் விளக்குகின்றது . அத்துடன் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட புகைத்தல் , உருவம் வரைதல் , இசை , ஆண்கள் கரண்டைக் காலுக்குக் கீழ் அணிதல் போன்றவற்றையும் பேசுவதுடன் இறுதியில் தமது பெண்பிள்ளைகளை வளர்ப்பது பற்றி ரோசமுள்ள ஒவ்வொரு தந்தைக்கும் ஓர் உபதேசம் செய்யப்படுகின்றது .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/congress-mp-vasanthakumar-demise-his-nephew-telangana-governor-tamilisai-soundararajan-heart-felt-touching-condolence-217907/", "date_download": "2021-02-26T22:38:04Z", "digest": "sha1:PT2CGLYCCF4Y2DHMH4NCCO3MEEYMCNRR", "length": 10656, "nlines": 68, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுதுகொண்டிருக்கிறேன் – தமிழிசை உருக்கம்", "raw_content": "\nஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுதுகொண்டிருக்கிறேன் – தமிழிசை உருக்கம்\nகாங்கிரஸ் எம்.பி மரணத்துக்கு அவரது அண்ணன் மகளும் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுதுகொண்டிருக்கிறேன் என்று உருக்கமாக துயரத்தை தெரிவித்துள்ளார்.\nகாங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மரணத்துக்கு அவரது அண்ணன் மகளும் தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுதுகொண்டிருக்கிறேன் என்று உருக்கமாக துயரத்தை தெரிவித்துள்ளார்.\nகன்னியாகுமரி தொகுதி எம்.பி.யும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தார். இவர் வசந்த் & கோ நிறுவனத்தின் உரிமையாளர். காங்கிரஸ் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர். மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனனின் உடன்பிறந்த சகோதரர். இவருடைய மறைவு காங்கிரஸ் கட்சியினரை மட்டுமல்லாமல் தமிழக மக்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nவசந்தகுமாரின் அண்ணன் குமரி அனந்தனின் மகளும் தெலங்கானா மாநில முதல்வருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது சித்தப்பா வசந்தகுமார் எம்.பி மறைவு குறித்து, “சித்தப்பா, ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுதுகொண்டிருக்கிறேன்” என்று உருக்கமாக தனது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nதெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில், “சித்தப்பா: நீங்கள் இல்லை என்பதை என் மனது நம்ப மறுக்கிறது. என் சிறு வயது முதல் அவருக்கு திருமணம் வரை ஒன்றாகவே வளர்ந்தோம்.\nஅப்பா குமரி அனந்தனின் அரசியல் தாக்கம் இரண்டு பேரிடமும் இருந்தது. ஆனால், வேறு வேறு பாதையில் பயணித்தோம்…\nஇயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர இரத்தப் பாசம் இருவரிடமும் உண்டு.\nதூரத்தில் இருந்தே அவரின் சுறுசுறுப்பையும் துருதுருப்பையும் கண்டு வியந்திருக்கிறேன்.\nசிறுவயதில் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டது. சண்டையிட்டது. எல்லாம் நினைவிற்கு வருகிறது..\nவசந்த் & கோ என்ற சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி பல பேருக்கு பணி கொடுத்த தருமம்கூட காப்பாற்றவில்லை என்று மனம் பதைபதைக்கிறது..\nகண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும்..\nஅண்ணன் மகளாக அழுதுகொண்டிருக்கிறேன்..” என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன ம���க்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/topic/islamic-epistemology/", "date_download": "2021-02-26T22:00:04Z", "digest": "sha1:J6T4HZ7PDFLBWAXQAM6FXJ6ZVEKLIZFO", "length": 32224, "nlines": 144, "source_domain": "www.meipporul.in", "title": "இஸ்லாமிய அறிவு மரபு – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nTopic: இஸ்லாமிய அறிவு மரபு\nஇஸ்லாமியச் சட்டவியலை காலனியநீக்கம் செய்தல்\n2020-04-19 2020-04-19 ஸகி ஃபௌஸ்வாயில் ஹல்லாக், ஷரீஆ0 comment\nகாலனியத்திற்கு முந்தைய இஸ்லாமிய ஃபிக்ஹ் பாரம்பரியம் என்பது முஸ்லிம் சமூகத்தினுடைய உற்பத்தியாகும். முஸ்லிம் சமூகம் தனது வாழ்வை ஒழுங்குபடுத்திக்கொள்ளும் நோக்குடன் ஆரம்பித்த சமூக உரையாடலின் விளைவுதான் அது. இதன் பொருள் என்னவென்றால், அரசுடைய செயல்திட்டங்களின் அடிப்படையிலோ அல்லது அதனுடைய பலத்தின் துணையுடனோ அது வளர்ச்சியடைவில்லை என்பதே.\nநவீன இஸ்லாமிய அறிவுஜீவிகளின் தடுமாற்றம்\n2019-08-13 2019-08-13 டேனியல் ஹகீகத்ஜூஇஸ்லாமிய மறுமலர்ச்சி, தஜ்தீத், நவீன இஸ்லாமிய சிந்தனை0 comment\nநாம் உளுத்துப்போன அவற்றை அகற்றித் துப்புரவாக்க வேண்டும். அவற்றைத் தகர்த்து, கலைத்துப்போட்டு, அதன் சிதிலங்களை அப்புறப்படுத்த வேண்டும். அதன் பிறகே, நாம் முழு நம்பிக்கையுடன் நம்முடைய சொந்த நியமங்களில் ஊன்றிநின்று, நம்முடைய சன்மார்க்கத்தின் மேன்மையையும் மதிப்பச்சம்தரும் மகோன்னதத்தையும் உலகின் முன்பாக மீண்டுமொருமுறை வெளிப்படுத்திக் காட்டமுடியும், இன்ஷா அல்லாஹ்.\nதமிழில் ஆரம்பகாலத் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள்\n2018-09-15 2019-05-08 உவைஸ் அஹமதுTorsten Tschacher, அஹமதிய்யா, ஆ.கா. அப்துல் ஹமீது பாக்கவி, உ.வே. சாமிநாத ஐயர், காதியானி பிரிவு, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், டார்ஸ்டன் சாச்சர், தக்கலை பீர்முஹம்மது, தாருல் இஸ்லாம், திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பு, பா. தாவூத் ஷா, வோகிங் இஸ்லாமிக் மிஷன்0 comment\nஇன்று சர்வசாதாரணமாகக் கிடைக்கும் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்புகள், மேலே விவரித்தபடியான ஒரு வரலாற்றுப் பயணத்தைக் கடந்தே நம்மிடம் வந்து சேர்ந்திருப்பதை விரிவாக அறிந்துகொள்ள டார்ஸ்டனின் ஆய்வுரை உதவியதில் மனநிறைவு.\nநேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\nஇஸ்லாமிய விஞ்ஞானங்கள்: அர்த்தம், சாத்தியம், எதிர்காலம்\n2018-08-20 2018-09-23 சையித் ஹுசைன் நஸ்ருஇக்னாஸ் கோல்ட்ஸியர், இளவரசர் காஸி பின் முஹம்மது, இளவரசர் சார்லஸ், இஸ்லாமிய விஞ்ஞானம், காலித் அஸ்ஸாம், சர் ஹாமில்டன் கிப், சையித் ஹுசைன் நஸ்ரு, முல்லா ஸத்ரா, முஸஃப்பர் இக்பால், மொராக்கோ மன்னர் ஹசன், ஹக்கீம் முஹம்மது சயீது0 comment\nஇஸ்லாமிய அறிஞர்கள் அவர்களுடைய மரபை முழுமையாக அறிந்திருப்பதோடு மட்டுமல்லாமல், இது தொடர்பாக மேற்கத்திய அறிஞர்கள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்பதை அறிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இதற்கு அர்த்தம் என்னவென்றால், ஆங்கிலம் மட்டுமல்லாமல் ஜெர்மன், பிரெஞ்சு, மற்றும் இன்ன பிற மொழிகளில் உள்ள அறிவுசார் ஆய்வுகளை அறிந்தவர்களாக இருக்க வேண்டும். இத்தகைய கல்விப்புல ஆய்வுகள் மீது அறிவை அடிப்படையாகக் கொண்டு விமர்சனங்களை முன்வைக்க முடிந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் கல்விப்புலம் சார்ந்த போதாமைகள் இருக்குமானால் அவர்களின் எழுத்துகளை எவரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப் போவதில்லை. இதற்கு மொழியாளுமையும் தேவைப்படுகிறது. அறபு, பாரசீகம், ஆங்கிலம், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு கட்டாயமாகத் தேவைப்படுகின்றன. மேலும் ஒரு இஸ்லாமிய மொழியையும் அறிந்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஒரு அறிஞர் உஸ்மானிய அறிஞர்கள் பற்றியோ, இந்திய இஸ்லாமிய அறிஞர்கள் பற்றியோ அக்கறை கொண்டிருப்பாரானால், அவர் துருக்கி அல்லது உருது மொழியைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இன்று ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞர் என்பதற்கான அளவுகோல் என்னவென்றால், அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் மட்டுமல்லாமல் முக்கியமான மேற்கத்தியப் பல்கலைக்கழகங்களில் கூட மரியாதையை உண்டாக்கக்கூடிய உரையை நிகழ்த்தக்கூடிய திறன்படைத்தவராக அவர் இருக்க வேண்டும்.\nததப்புருல் குர்ஆன்: முன்னுரை (முதல் பகுதி)\nஅரபு ஜாஹிலிய்யா காலத்தைக் குறித்து நம்முடைய வரலாற்று நூற்களில் காணப்படும் தகவல்கள் யாவும் மேலோட்டமான நுனிப்புல் மேய்கின்ற தகவல்கள் ஆகும். அவற்றின் மூலமாக நாம் காண விளைகின்ற விஷயத்தை ஒருபோதும் சென்றடைய முடியாது. பொதுவாக நமது வரலாற்று ஆசிரியர்கள் விவரிக்கின்ற தகவல்களைப் படித்தால் என்ன தோன்றுக��ன்றது அவர்கள் மனித குலமே கிடையாது. மாறாக, ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் என்ற எண்ணம்தான் தோன்றுகின்றது. ஒரு காலத்தில் மில்லத்தே இப்ராஹீம்- இப்ராஹீமின் மில்லத்தாக இஸ்மாயிலின் தீனின் வாரிசாகத் திகழ்ந்த ஒரு சமூகத்தின் சித்திரமாக அது நமது கண்களுக்குத் தென்படுவதில்லை. அவர்கள் ஏன் இவ்வாறு செய்துள்ளார்கள் அவர்கள் மனித குலமே கிடையாது. மாறாக, ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம் என்ற எண்ணம்தான் தோன்றுகின்றது. ஒரு காலத்தில் மில்லத்தே இப்ராஹீம்- இப்ராஹீமின் மில்லத்தாக இஸ்மாயிலின் தீனின் வாரிசாகத் திகழ்ந்த ஒரு சமூகத்தின் சித்திரமாக அது நமது கண்களுக்குத் தென்படுவதில்லை. அவர்கள் ஏன் இவ்வாறு செய்துள்ளார்கள் இப்படிச் செய்தால்தான் இஸ்லாத்தின் மேன்மையை உலகிற்குப் பறைசாற்ற முடியும் என்று கருதியதால்\nஇஸ்லாமிய இலக்கியம்: தமிழ் இஸ்லாமிய புலத்தின் மீதான தொடக்கநிலை வாசிப்பு\n2017-10-15 2017-10-15 ஜாவித் ஜாஃபர்இலக்கியம், கலை, நஜீப் அல்-கைலானி, முஹம்மது இமாரா1 Comment\nஇஸ்லாம் கலைகளை வெறுக்கிறது என்ற எண்ணத்தில் கலைகள் விசயத்தில் கடினபோக்குடையோர் இப்பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கின்ற அழகை உய்த்துணர்வதற்கான வாயில்களை மூடிக் கொள்கின்றனர். இதனால் அவர்கள் அழகு என்னும் இந்த அருளுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாதவர்களாக ஆகிவிடுகின்றனர். அவ்வாறு இருக்க அவர்கள் விரும்பாவிட்டாலும் கூட. அதாவது பைத்தியக்காரன் ‘அறிவு’ என்னும் அருளுக்காக அல்லாஹ்வுக்கு எப்படி நன்றி செலுத்துவான் ஏனெனில் அவனிடம் அறிவு இல்லாத போது, அந்த அருள் அவனுக்கு வாய்க்காதபோது அவன் எப்படி அதன் பெறுமதியை உணர்ந்து அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த முடியும் ஏனெனில் அவனிடம் அறிவு இல்லாத போது, அந்த அருள் அவனுக்கு வாய்க்காதபோது அவன் எப்படி அதன் பெறுமதியை உணர்ந்து அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த முடியும் இப்பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கும் அழகின் அத்தாட்சிகளுக்கு புறமுதுகு காட்டுவோர், அல்லாஹ் சொரிந்திருக்கின்ற அந்த அருளின் பெறுமதியை எப்படி உணரமுடியும் இப்பிரபஞ்சத்தில் கொட்டிக்கிடக்கும் அழகின் அத்தாட்சிகளுக்கு புறமுதுகு காட்டுவோர், அல்லாஹ் சொரிந்திருக்கின்ற அந்த அருளின் பெறுமதியை எப்படி உணரமுடியும் எனவே, கலைகள் தொடர்பான இஸ்லாத���தின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள இந்தத் தர்க்கவியல் நுழைவு இன்றியமையாதது. உண்மையில் இஸ்லாம் கூறியுள்ள வழிமுறையும் ஒழுங்கும் கூட இதுதான்.\nதொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\nஹதீஸ்களின் பரவலும் தொகுப்பும் (பகுதி 1) – ஜோனத்தன் பிரௌன்\n2017-04-06 2018-09-23 ஜோனத்தன் பிரௌன்அர்-ரிவாயா பில் மஅனா, சஹீஃபா, ஜோனத்தன் பிரௌன், வாய்மொழி மரபு, ஹதீஸ்0 comment\nஇஸ்லாத்தில் ‘அதிகாரம்’ என்பது இறைவனிடமிருந்து அவனுடைய தூதரின் வழியாக ஊற்றெடுக்கிறது. ஒரு முஸ்லிம் இஸ்லாமிய சட்டத்தைப் பற்றியும் நம்பிக்கையைப் பற்றியும் அதிகாரபூர்வமாக பேசுவதற்கான உரிமையை இறைவன் மற்றும் அவனது தூதருடனான இணைப்பின் ஊடாகவே பெறமுடியும். அது நேரடியாக நபிகளாரின் போதனைகளை மேற்கோள் காட்டுவதாகவோ, அல்லது சன்மார்க்க சட்டப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான முறைகளை நபிகளாரிடமிருந்து மரபுரிமையாகப் பெற்று பயன்படுத்துவதாகவோ இருக்கலாம். இஸ்லாம் உருவாகி வளர்ந்து கொண்டிருந்த காலப்பிரிவில், முஸ்லிம்கள் நபிகளாரின் அதிகாரபூர்வ மரபின் பக்கமே மீண்டும் மீண்டும் திரும்புபவர்களாக இருந்தார்கள். நபிகளாரின் அதிகாரபூர்வ மரபானது சமுதாயத்தில் இறையச்சம் மிக்கவர்களால் வழிவழியாக பரப்பப்பட்டும் பொருள்கொள்ளப்பட்டும் வந்ததன் ஊடாகவே வெளிநோக்கிப் பரவியது. நபிமொழி அறிவிப்புகள், சட்ட நியாயவியல் முறைகள் எனும் வடிவங்களின் ஊடாகத்தான் நபிகளாரின் அதிகாரபூர்வ மரபு வழிவழியாகக் கடத்தப்பட்டது. ஆரம்ப இஸ்லாமிய காலப்பிரிவில் வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளும் ஹதீஸ் மரபும் தோன்றுவதற்கு அவையே வழிவகுத்தன.\nகட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\nரூமியை இஸ்லாம்நீக்கம் செய்வதன் பின்னுள்ள அரசியல்\n2017-04-01 2018-09-23 ரொஸினா அலீஆர். ஏ. நிக்கல்சன், ஏ. ஜே. அர்பெர்ரி, ஒமித் சஃபி, கோல்மான் பார்க்ஸ், ஜலாலுத்தீன் ரூமி, ஜாவித் முஜத்திதி, மஸ்னவி, மேற்குலகு1 Comment\n“மொழி என்பது வெறும் தொடர்புறுத்தலுக்கான ஊடகம் மட்டுமல்ல, அது நினைவின், பாரம்பரியத்தின், கலாச்சார முதுசத்தின் சேமிப்புக் களன்” என்கிறார் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆன சினான் அண்ட்டூன் (Sinan Antoon). இரு கலாச்சாரங்களுக்கு இடையிலான இணைப்பு பாலமாக இருப்பதனால், மொழிபெயர்ப்பாளர்கள் மேற்கொள்வது ஒரு அரசியல் வேலைத்திட்டம் (Political project) ஆகிறது. பதின்மூன்றாம் நூற்றாண்டு கவிஞர் தற்கால அமெரிக்க வாசகருக்கு புரியும் வண்ணம் அவர்கள் தான் ஒரு வழி ஏற்படுத்த வேண்டும். ஆனால் அவர்கள் மூலப்பிரதிக்கு உண்மையாக இருக்க வேண்டும். அதன்மூலம், ரூமியின் விஷயத்தில், ஒரு ஷரியாத் துறை பேராசிரியரும் கூட உலகம் முழுக்க விரும்பி படிக்கப்படும் காதல் கவிதைகளை எழுத முடியும் என்று வாசிப்பவர்களால் அங்கீகரிக்க முடியும்.”\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 3)\n2017-02-19 2018-09-23 ஜோனத்தன் பிரௌன்அல்-முசனதாத், அஹ்காம், இஸ்னாத், தஃப்சீர், மகாஸி, முஹம்மது நபி, ஹதீஸ்0 comment\nஇஸ்லாமிய மரபைப் பொறுத்தவரை ‘மார்க்கம்’ எனும் வரையறைக்குள் வரும் விசயங்கள், நவீன மேற்குலகில் உள்ளவற்றைக் காட்டிலும் மிகவும் பரந்து விரிந்தவையாகும். அரசு, ஆட்சி, யுத்த தந்திரம் ஆகிய விசயங்களில் நபியவர்கள் தனது தோழர்களிடம் ஆலோசனை பெற்றே செயல்பட்டார்கள் என்ற போதும், ஒரு ஆட்சித் தலைவர் என்ற வகையிலும் இராணுவத் தளபதி என்ற வகையிலும் அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள் யாவும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்டவை என்பதாகவே முஸ்லிம் சட்டவியலாளர்கள் கருதுகின்றனர். அறுதியில், அவருடைய தீர்மானங்கள் இறைவனால் வழிநடத்தப்பட்டவை அல்லவா\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – அறிமுகம் (பகுதி 2)\n2017-02-19 2018-09-23 ஜோனத்தன் பிரௌன்இஸ்னாத், மத்ன், ஹதீஸ்0 comment\nஒரு இறைத்தூதர் மற்றும் ஆட்சித் தலைவர் என்ற வகையில் நீடித்த அவருடைய பணிக்காலத்தின் போது, அரசவை எழுத்தரென்று ஒருவர் இருந்துகொண்டு அவரின் ஒவ்வொரு வார்த்தையையும் மிகுந்த சிரத்தையுடன் பதிவு செய்து கொண்டிருக்கவில்லை. அதேபோல் அவருடைய ஆணைகளையும் மார்க்கத் தீர்ப்புகளையும் அன்றாடப் பேச்சுகளையும் அப்படியொருவர் எழுத்து வடிவத்தில் பதிவுசெய்து கொண்டிருக்கவும் இல்லை. ஆனால், நபித்தோழர்கள் என்றறியப்படும் இறைத்தூதரோடு வாழ்ந்த முஸ்லிம்கள்தான் அவற்றைத் தங்கள் நினைவில் ஞாபகங்களாகவோ, அல்லது ஏதோவொரு வகையில் எழுத்து வடிவிலோ பாதுகாத்து வந்ததுடன் அடுத்தவர்களுக்கும் பரப்பினார்கள். இந்த அறிவிப்புகள் வாய்மொழியாகவோ, அல்லது எழுத்து வடிவிலோ தொடர்ச்சியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கையளிக்கப்பட்டுக் கொண்டே வந்தன. அறிஞர்கள் அவற்றை நிரந்தரமான திரட்டுகளில் தொகுக்கும்வரை இந்நிலை தொடர்ந்தது.\nநபிகள் நாயகம் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைகளுக்கான உந்துசக்தியாகின – கொலாஜ் ஓவிய மேதை மதுரை ரஃபீக் நேர்காணல்\nகுணன் பொஷ்போரா: கஷ்மீர் பெண்கள் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய கோரத்தாண்டவம்\nமௌலானா மௌதூதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஒரு விமர்சனப் பார்வை\nயாத் வஷேம்: வேர்களைத் தேடி…\nஇஸ்லாத்தில் மூன்றாம் பாலினம் உண்டா\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (8)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nநபிகள் நாயகம் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைகளுக்கான உந்துசக்தியாகின – கொலாஜ் ஓவிய மேதை மதுரை ரஃபீக் நேர்காணல்\n2021-02-25 2021-02-25 ஆம்பூர் நதீம்இஸ்லாமியக் கலை, ஓவியம்0 comment\nஅரூப (Abstract) ஓவியங்களுக்கு அடிப்படையே இஸ்லாம்தான் என்றுகூடச் சொல்வேன். பூடகமான, புதுவிதமான Concept-ஐ தேடி முஸ்லிம் ஓவியர்கள் நகர்ந்திருக்கிறார்கள். உருவம் சாராது எப்படி வரைவது என யோசித்தபோதுதான் இலைகளை,...\nகுணன் பொஷ்போரா: கஷ்மீர் பெண்கள் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய கோரத்தாண்டவம்\n2021-02-23 2021-02-24 மெய்ப்பொருள்அரச பயங்கரவாதம், காஷ்மீர்0 comment\nகுணன் பொஷ்போரா கிராம மக்களுக்கு ராணுவம் மட்டும் இம்மாபெரும் அநீதியை இழைக்கவில்லை; காவல்துறை, நீதிமன்றம், அரசாங்கம் என எல்லா நிறுவனங்களும் ஒன்றிணைந்துதான் 30 ஆண்டுகளாக அவர்களுக்கு நீதியை எட்டாக்கனியாக்கியுள்ளன....\nமௌலானா மௌதூதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஒரு விமர்சனப் பார்வை\n2021-02-04 2021-02-11 ஏ.ஸீ. அகார் முஹம்மதுஜமாஅத்தே இஸ்லாமி, மௌலானா மௌதூதி0 comment\nயாத் வஷேம்: வேர்களைத் தேடி…\n2021-01-05 2021-01-06 சாளை பஷீர்Yad Vashem, இனப்படுகொலை, இனவாதம், இஸ்ரேல், நேமிசந்த்ரா, ஹோலோகாஸ்ட்0 comment\nஇஸ்லாத்தில் மூன்றாம் ��ாலினம் உண்டா\n2020-11-12 2021-02-11 அ. முஹம்மது கான் பாகவிதன்பாலின ஈர்ப்பு, திருநங்கைகள், பாலியல் சாய்வு2 Comments\nCAA எதிர்ப்புப் போராட்டம்: அலிகர் பல்கலைக்கழகத்தில் ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன\n2020-10-13 2020-11-18 ஷர்ஜீல் இமாம்CAA (Citizenship Amendment Act), cpm, NRC (National Register of Citizens), அலிகர், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சி, காந்தி, தேசியவாதம், தேவ்பந்தி, பசுப் பாதுகாப்பு, பரேல்வி, முஸ்லிம் லீக், ஷர்ஜீல் இமாம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/01/UN_24.html", "date_download": "2021-02-26T21:33:19Z", "digest": "sha1:Y5ZC7GXBY3FWE3RF36XR552ITN3WFLAM", "length": 10358, "nlines": 81, "source_domain": "www.pathivu.com", "title": "வருவது IIIM பாணியா? - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / சிறப்புப் பதிவுகள் / வருவது IIIM பாணியா\nடாம்போ January 24, 2021 உலகம், சிறப்புப் பதிவுகள்\nமனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றச்சாட்டப்பட்டவர்களிற்கு எதிராக பயணத்தடைகள் விதிக்கப்படலாம் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படலாம் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார் .\nஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செலே பச்செலெட் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, இலங்கை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், யுத்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை பெறுவதற்கான சர்வதேச பொறிமுறையொன்று குறித்தும் பரிந்துரை செய்துள்ளார்.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nதமது போர்க்கால தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவேன் என்று எச்சரித்தவர், தமக்கு இரட்டை முகம் உண்டென்றும் -\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nஇலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/auto-draft-10minister-mk-stalin-warned-imdb/", "date_download": "2021-02-26T22:19:24Z", "digest": "sha1:Q65PMPIXRAMIL543UA3XDJUWS7XQG3LC", "length": 20058, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி எச்சரி���்கை | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை\n5 years ago டி.வி.எஸ். சோமு\nநாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தொகுதி, தி.மு.க., வேட்பாளர் யுவராஜை ஆதரித்து, பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே பரப்புரை மேற்கொண்ட திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, ’’அ.தி.மு.க., ஆட்சி காணொளி ஆட்சியாகவும், ஏழை, எளிய மக்களை காப்பாற்ற முடியாத ஆட்சியாகவும் உள்ளது. இந்த தொகுதி அமைச்சரின் பெயர் சொல்லி, அவருக்கு விளம்பர வாங்கிதந்து, அவரை பெரிய ஆளாக்க விருப்பமில்லை.\nஅமைச்சரின் தம்பி தங்கராஜ் மீது, நில மோசடி புகார் உள்ளது. அமைச்சர் தன் அதிகாரத்தை பயன்படுத்தி அவர் தம்பி மீது வந்த பல புகாரை மறைத்துள்ளார். அதுபோல், கடைசி நேரத்தில் தொழில் மாநாடு நடத்தியுள்ளார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தொழில் முடக்கத்திற்கு காரணம் அமைச்சர் தான். தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 501 வாக்குறுதிகள் உள்ளன. முன்னேற்றம், வளர்ச்சி, இலவசம் தேவையில்லை. மக்களின் வாழ்க்கை ஒளிமயமாக அமையவே இந்த தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளோம்.\nதி.மு.க., தேர்தல் அறிக்கை வெளிவந்தவுடன், அ.தி.மு.க.,வுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. மின் வெட்டால் பள்ளிபாளையம் பகுதியில், விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் கந்துவட்டி வாங்கி, அதை திருப்பி கொடுக்க முடியாமல், தங்களுடைய கிட்னி விற்று கடனை கட்டிள்ளனர்.\nதி.மு.க., ஆட்சிக்கு வந்தால், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதியில், சாயக்கழிவு நீருக்காக பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். பள்ளிபாளையம் தலைமையிடமாக கொண்டு குமாரபாளையம் தாலுகா அமைக்கப்படும்.\nஇலவச வேட்டி, சேலை வழங்கும் பணியை, தமிழகத்தை சேர்ந்த நெசவாளர்களுக்கு வழங்காமல், வெளிமாநிலத்திற்கு கொடுத்து அதன் மூலம், 2,000 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தவர் ஜெயலலிதா. விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கியது அனைத்துமே பழுதடைந்து காயலான் கடையில் தான் உள்ளது.\nதமிழக அமைச்சர்கள் அவர்களுடைய தொகுதியில் ஓட்டு கேட்டு செல்ல முடியாத நிலை தான் இப்போது உள்ளது. கடந்த, ஐந்தாண்டு ஆட்சியில், விவசாயிகள், 2,400 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்’’ என அவர் பேசினார்.\nஇதைத்தொடர்ந்து, நேற்று இரவு, குமாரபாளைத்தை அடுத்த வெடியரசம்பாளையத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று அப்பகுதியில் வாக்குகள் சேகரித்த அமைச்சரும், வேட்பாளருமான பி.தங்கமணி பேசியது:\n“திமுக ஆட்சிக் காலத்தில் கலைஞரின் குடும்பத்தில் உள்ளவர்களிடம் மட்டுமே தொழில்துறை இருப்பதும் கொள்ளையடிக்க மட்டுமே பயன்படுத்துவதும் வழக்கம். பள்ளிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். நோக்கியா ஆலை தொடர்பாக பலமுறை சட்டப்பேரவையில் தெரிவித்தும் பதிலளிக்காமல், தற்போது பேருந்து நிலையத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார்.\nநோக்கியா ஆலை மூடப்பட்டதற்கு அதிமுக அரசுதான் காரணம் என பொய்யான தகவலைக் கூறியுள்ளார். நோக்கியா செல்போன் ஆலையைக் கடந்த 2005-ம் ஆண்டு தமிழகத்துக்கு கொண்டு வந்ததே அதிமுக அரசுதான். இதன் மூலம் 30 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பைப் பெற்றனர். 2006-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நிலையில், 2012-ல் மத்தியில் திமுக, காங்கிரஸ் கூட்டாட்சி செய்தபோது நோக்கியா ஆலையைப் போன்ற வெளிநாடுகளைத் சேர்ந்த ஆலைகளுக்கு முன்தேதியிட்ட வரிச்சட்டத்தைத் கொண்டு வந்தனர்.\nஇதனால், நோக்கியா ஆலைக்கு ரூ.2000 கோடி வரி விதிக்கப்படுகிறது. இதனால், ஆலை மூடப்படும் நிலை வந்தது. தொழிலாளர்கள் வேலையிழப்பைக் கருத்தில் கொண்டு அதிமுக இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியது. ஆனால், தமிழகத்திலிருந்து நோக்கியா ஆலை சென்றதற்குக் காரணம் கலைஞரும், ஸ்டாலினும்தான். இதனை மறைத்து தற்போது பொய்யான தகவலை ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nதமிழக தொழில்துறை 2008-09 ஆண்டுகளில் 24-ம் இடத்துக்கு தள்ளப்பட்டதை ஸ்டாலின் ஒப்புக் கொள்வாரா… கடந்த 5 ஆண்டு காலத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் பெறப்பட்டு, 1 லட்சம் பேருக்குமேல் நேரடியாக வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இக்கேள்விகளுக்கு சட்டப்பேரவையில் பலமுறை கேட்டும் பதில் சொல்லாமல், பொதுக்கூ���்டத்தில் பொய்களைக் கூறி வருகிறார் ஸ்டாலின்.\nதிமுகவினருக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்பதை இது காட்டுகிறது. எனது சகோதரர் நிலம் அபகரித்ததாக பொய்யான தகவலைக் கூறியுள்ளார். எனது சகோதரர் ஒரு நிலத்தைக் கூட வாங்கவில்லை. அப்பட்டமான பொய்யைக் கூறிய ஸ்டாலின் இதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும். இல்லையெனில் முதல்வர் ஜெயலலிதாவின் அனுமதி பெற்று நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குத் தொடருவேன்” என்றார்.\nகொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், திருமாவளவன் சொத்து விவரம் வெளியீடு திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விடுபட்டோருக்கு ரூ.5,000 நிவாரண உதவி – ஸ்டாலின்\nPrevious அதிமுகவுக்கு ஐ.என்.டி.யு.சி. ஆதரவு\nNext தமிழிசை சௌந்தரராஜனுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் கொலைமிரட்டல்\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 26/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,169 பேர்…\nதமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உற���தி செய்யப்பட்டு இதுவரை 8,50,577 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nசிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nநான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்\nஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00493.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ssc-recruitment-2021-apply-for-tax-assistant-post-at-cbdt-006846.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-02-26T21:41:32Z", "digest": "sha1:SADUJ6WQW2D6X6VNNAWY7WNLJA4WHMNV", "length": 14268, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "SSC Recruitment 2021: மத்திய வருமான வரித்துறையில் பணியாற்ற ஆசையா? | SSC Recruitment 2021: Apply For Tax Assistant post at CBDT - Tamil Careerindia", "raw_content": "\n» SSC Recruitment 2021: மத்திய வருமான வரித்துறையில் பணியாற்ற ஆசையா\nSSC Recruitment 2021: மத்திய வருமான வரித்துறையில் பணியாற்ற ஆசையா\nமத்திய வருமான வரி மற்றும் வருவாய்த் துறையில் காலியாக உள்ள உதவி வருவாய் அலுவலர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.81 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு எஸ்எஸ்சி எனும் அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nSSC Recruitment 2021: மத்திய வருமான வரித்துறையில் பணியாற்ற ஆசையா\nதேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (SSC)\nகல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஊதியம் : ரூ.25,500 முதல் ரூ.81,100 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : SSC சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் 31.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nவி��்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100\nபெண்கள் மற்றும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி/இ.எஸ்.எம்) மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ssc.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nSSC Recruitment 2021: ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய CBIC துறையில் வேலை\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்ற ஆசையா\nSSC Recruitment 2021: மத்திய அரசில் ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nரூ.81 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nமத்திய அரசில் கணக்காளர் வேலை வேண்டுமா\nரூ.92 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nரூ.1.12 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் வேலை\nSSC Recruitment: மத்திய புலனாய்வுப் பிரிவில் துணை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nSSC Recruitment: மத்திய வருவாய்த் துறையில் கைநிறைய ஊதியத்தில் வேலை வேண்டுமா\nSSC Recruitment: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\n13 hrs ago ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n14 hrs ago ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் இஎஸ்ஐ-யில் வேலை..\n15 hrs ago ரூ. 2 லட்சம் ஊதியத்தில் பாஸ்போர்ட் துறையில் பணியாற்றலாம் வாங்க\n1 day ago வேலை, வேலை, வேலை ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை. ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை.\nNews என்னை எதிர்த்து போட்டியிட தயாரா அன்றே சவால் விட்ட குஷ்பு...சந்திக்க தயாரான உதயநிதி ஸ்டாலின்\nLifestyle இன்றைய ராசிப்பலன் 26.02.2021: இன்று இந்த ராசிக்காரங்க ஆரோக்கியத்துல ரொம்ப கவனமா இருக்கணும்...\nMovies 48வது பிறந்தநாள் காணும் கௌதம் மேனன்..குவியும் வாழ்த்து \nFinance Mphasis நிறுவன பங்குகள் விற்பனை.. தனி ஆளாக களத்தில் இறங்கும் கார்லைல்..\nAutomobiles 2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை விளம்பரப்படுத்த துவங்கியுள்ள மாருதி புதிய விளம்பர வீடியோ வெளியீடு\nSports 2 நாளில் முடிவிற்கு வந்த டெஸ்ட்.. இங்கிலாந்தை தூசி த��்டிய இந்திய அணி.. அசர வைக்கும் \"ஸ்பின்\" வெற்றி\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n சென்னையில் கொட்டிக்கிடக்கும் அரசாங்க வேலை\nரூ.1.13 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nவருடம் ரூ.7.20 லட்சம் ஊதியம் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மையில் வேலை வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/today-rasi-palan-29-10-2020/", "date_download": "2021-02-26T22:17:03Z", "digest": "sha1:SGW7QBGUCV7BOQTO2Y3JOF2PTLSTFJ6L", "length": 16565, "nlines": 99, "source_domain": "tamilnewsstar.com", "title": "Today Rasi Palan – 29.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….! (அக்டோபர் 29, 2020) Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 14.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 10.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nP2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் \nToday rasi palan – 09.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nHome/ஆன்மிகம்/இன்றைய ராசிபலன்/Today rasi palan – 29.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 29.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஅருள் October 29, 2020\tஇன்றைய ராசிபலன், முக்கிய செய்திகள் 43 Views\nToday rasi palan – 29.10.2020 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nஇன்று நீங்கள் செய்யும் காரியங்கள் மற்றவர்கள் தலையீட்டால் தடைப்படலாம். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வேலையில் பொறுமையுடன் நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.\nஇன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். உறவினர்களின் உதவியால் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.\nஇன்று குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு அமையும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். திருமண சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் அடையலாம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழும் நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபார வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். வருமானம் பெருகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.\nஇன்று குடும்பத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன்கள் குறையும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப் படும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி சுமூக உறவு ஏற்படும்.\nஇன்று வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் வீண் செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப பலன் கிட்டும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள்.\nஇன்று எந்த காரியத்திலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே சிறு சிறு மன ஸ்தாபங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்���ு செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும்.\nஇன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக அமையும். எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றியை தரும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.\nஇன்று நீங்கள் எந்த செயல் செய்வதென்றாலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை சற்று குறைந்து காணப்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.\nஇன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் சந்தோஷம் கூடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவிகரம் நீட்டுவர். பெண்களுக்கு பணிச்சுமை குறையும்.\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nPrevious யாழில் கோர விபத்து – சாரதி பலி\nNext அமெரிக்க அதிபர் தேர்தல்: 7 கோடிக்கும் மேற்பட்டோர் முன்கூட்டியே வாக்குப் பதிவு\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 14.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 10.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 10.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்…. (பிப்ரவரி 10, 2021) இன்றைய …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/11/30071617/2115137/Tamil-News-Koyambedu-Market-Opening-small-wholesale.vpf", "date_download": "2021-02-26T21:31:04Z", "digest": "sha1:FORHDXLXLZFFJ7HMJG64Q3EWR2MM3YPF", "length": 7763, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Koyambedu Market Opening small wholesale vegetable shops", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகோயம்பேடு மார்க்கெட்டில் 2-ம் கட்டமாக 700 சிறு மொத்த காய்கறி கடைகள் திறப்பு\nபதிவு: நவம்பர் 30, 2020 07:16\nகோயம்பேடு மார்க்கெட்டில் 2-ம் கட்டமாக மீதம் உள்ள 700 சிறு மொத்த காய்கறி கடைகள் திறக்கப்பட்டன.\nகொரோனா தீவிரமாக பரவியதைத் தொடர்ந்து, கோயம்பேடு மொத்த மார்க்கெட் கடந்த மே மாதம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோயம்பேடு மொத்த மார்க்கெட் தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய பிறகு, உணவு தானிய விற்பனை அங்காடி கடந்த செப்டம்பர் 18-ந் தேதியில் இருந்தும், மொத்த காய்கறி விற்பனை கடைகள் அதே மாதம் 28-ந் தேதியில் இருந்தும், பழமார்க்கெட் கடந்த 2-ந் தேதி முதலும் மீண்டும் கோயம்பேட்டில் இயங்கி வருகின்றன. 1,500-க்கும் மேற்பட்ட சிறு மொத்த காய்கறி கடைகள் மட்டும் திறக்கப்படாமல் இருந்தது.\nதங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறு மொத்த வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து கோயம்பேட்டில் முதற்கட்டமாக 800 சிறு மொத்த காய்கறி கடைகள் கடந்த 15-ந் தேதி திறக்கப்பட்டது. இந்த நிலையில் 2-ம் கட்டமாக மீதம் உள்ள 700 கடைகள் நேற்று திறக்கப்பட்டன. கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் நடந்த இதற்கான திறப்பு விழாவில் காய்கறி வியாபாரி சங்க தலைவர்கள், சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், கோயம்பேடு போலீசார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nKoyambedu Market | கோயம்பேடு மார்க்கெட்\nதென் ஆப்பிரிக்காவை விடாத கொரோனா - 50 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nசவுதி மன்னர் சல்மானுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்\nதமிழகத்தில் ராகுல்காந்தி பிரசாரம் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது- திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி\nகுளிர்காலம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு - தர்மேந்திர பிரதான்\nபுதுவை கடற்கரையில் குழந்தைகளுக்கு பொம்மை வாங்கிக்கொடுத்த தமிழிசை சவுந்தரராஜன்\nவியாபாரிகள், ரசிகர்கள் குவிந்ததால் கோயம்பேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்\nகோயம்பேடு மார்க்கெட்டில் முட்டைகோஸ், முள்ளங்கி இஞ்சி விலை கடும் வீழ்ச்சி\nவரத்து அதிகரிப்பால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைவு\nகோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை கடும் உயர்வு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.malartharu.org/2015/01/walk-among-tombstones.html?showComment=1421166459609", "date_download": "2021-02-26T21:38:45Z", "digest": "sha1:A4475725EKU6ERLNXXDOMIY7C4FXNGBU", "length": 18908, "nlines": 216, "source_domain": "www.malartharu.org", "title": "நினைவுக் கற்களூடே ஒரு நடை (எ வாக் அமாங் தி டும்ஸ்டோன்ஸ்)", "raw_content": "\nநினைவுக் கற்களூடே ஒரு நடை (எ வாக் அமாங் தி டும்ஸ்டோன்ஸ்)\nபடம் ஒரு அனாயசமான துப்பாக்கி சண்டையில் துவங்குகிறது. நியூயார்க் போலிஸ் மாத்தியு ஸ்கட்டர் ஒரு பாரில் ஓசியில் குடித்துக் கொண்டிருக்கிறான்.\nமனிதர்கள் எல்லா இடத்திலும் மனிதர்கள்தான்\nமாத்யூவின் தலை எழுத்தை மாற்றியது அந்த இரண்டு கிளாஸ் சரக்குதான். சரியாக அந்தநேரத்தில் பார் உரிமையாளர் சுட்டுக்கொல்லப்பட சுட்டவர்களை துரத்துகிறான் மாத்தியூ.\nஇரண்டு கிளாஸ் சரக்கின் பின்னரும் குறிதவறாமல் இரண்டு கொள்ளையர்களை ஸ்பாட்டிலேயே காலி செய்து மூன்றாவது கொலையாளியைத் துரத்துகிறான். காலில் ஏற்கனவே குண்டு பாய்ந்து படிகளில் இறங்கிக் கொண்டிருக்கும் அவனை நிதானமாக குறிவைக்கிறான். அந்தப் பன்னாடை சரண்டர் ஆகாமல் மாத்யூவைக் குறிவைக்க பணால் மூன்றாவது டிக்கெட் அவுட்\nவெகு ஸ்டைலாக படிகளில் குதித்து குதித்து இறங்குகிறான் மாத்தியு. ஆனால் இதன் போக்கில் ஒரு பெரிய தவறும் நிகழ்ந்துவிட தனது குடிப்பழக்கதிற்காக ஆல்கஹோலிக்க்ஸ் அனானிமஸ் அமைப்பில் எட்டு ஆண்டுகளாக உறுதியுடன் தொடர்கிறான் மாத்தியூ.\nஅப்போ புவாவிற்கு. தனியார் துப்பறிவாளனாக பணியாற்றுகிறான். ஒரு ஏஏ மீட்டிங் முடிந்தவுடன் சக குடிநோயாளி பீட்டர் ஒரு வேலை இருக்கு வா என்று தனது அண்ணனிடம் அழைத்துச் செல்கிறான்.\nபீட்டரின் அண்ணியைக் காணோம். அவன் அண்ணன் பணயப் பணத்தை கொடுத்த பிறகு சின்னச் சின்ன போதை மருந்துப் பொட்டலங்களில் ஒரு காரின் டிக்கியில் மனைவியைக் கண்டெடுக்கிறான்.\nஅவன் மத்யூவிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான். யாரு எனது மனைவியைக் கொன்றது. அவனை என்னிடம் கொண்டுவா.\nஅவன் கொடுத்த பெரும் தொகை பணயப் பணம் உறுத்துகிறது.\nஒரு நைட்டில் இவ்வளவு பணத்தை போதைவியாபாரிகள் மட்டுமே புரட்ட முடியும் என்று சொல்லும் மாத்தியூ இதற்க்கு நான் ஆள் கிடையாது என்று சொல்லி விடைபெறுகிறான்.\nசில நெட் தேடல்களில் இதேபோல் பல பெண்கள் காணமல் பொய் பார்ட் பார்ட்டாக வந்து சேர்ந்திருப்பது தெரியவே இனி வேறு எந்தப் பெண்ணிற்கும் இது நிகழக் கூடாது என்று களத்தில் இறங்குகிறான்.\nஅழகாகா ஓர் பெண் எதிரில் வந்தால��� என்ன செய்வீர்கள்.\nஒரு நிமிடம் ரசிக்கலாம். ஈ என்று இளிக்கலாம்.\nஅவ்வளவுதானே அவளைக் கடத்திக் கொண்டுபோய் கற்பழித்து கூறு கூறாய் வெட்டி கவர்களில் அடைத்து குளத்தில் மிதக்கவிட்டால்\nமனநோயாளிதானே. (இன்றைக்கு நாட்டில் நெறையபேர் இப்படிதான்ப்பா யோசிக்கிறான் என்று சொல்ல வேண்டாம்)\nஆனால் கடத்தப்படும் எல்லா பெண்களுமே போதை வியாபாரிகளின் மனைவிகள் அல்லது மகள்கள்\nதிருடனுக்கு தேள் கொட்டினால் என்ற கணக்கில் இவர்கள் மட்டும்தான் கொலையாளிகளின் டார்க்கெட்.\nஇப்படி இரண்டு பேர் இந்தப் படத்தில் கதி கலக்க வைத்திருகிறார்கள். டேவிட் ஹார்பர், செபாஸ்டின் ரோச்... அவ்வவ் கொலைகாரப் பாவிகளா என்று தியேட்டரை அலறவிடும் பொறுப்பை நூறு சதவிகிதம் சரியாகச் செய்திருக்கிறார்கள்.\nஇவர்களை வேட்டையாடும் லியாம் நீசன் அற்புதமாக நடித்திருக்கிறார். ஒரு நட்ச்சத்திர காவல் அதிகாரியாக, தனது குடிப்பழக்கத்தின் விளைவுகளை அறிந்து தந்து பதவியை தூக்கிப் போடும் இடத்திலும், போதை வியாபாரிகளுக்கு உதவ மாட்டேன் என்று மறுக்கும் இடத்திலும் முத்திரைப் பதிக்கிறார்.\nரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல திரில்லர்.\nஅப்புறம் இதை நாவலாக படித்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று தோன்றுகிறது.\nதர்ட்டி நைன் ஸ்டெப்ஸ் நாவலை பேரா. நவநீதன் இன்று நடத்திய மாதிரி இருக்கிறது. அந்த நாவல் வாசிப்பை மீண்டும் உணர வைத்த படம்.\n லியாம் நீசன் படங்கள் என்றாலே திரில்லருக்கும் ஆக்சனுக்கும் பஞ்சமிருக்காது . ஒருவகையில் பார்க்கும் போது THE EQUALISER - ன் பாதிப்பு தெரிகிறதே \nஉஸ் அப்பா மெக் பார்க்காத ஒரு படத்தை பற்றி எழுதிவிட்டேன்..\n நான்லாம் அந்தளவுக்குப்படம் பார்க்கமாட்டேன் ணா நீங்க எழுதியிருக்க பல திரைப்படங்கள் , நான் பார்க்காதவை பற்றியதுதான் .\nநன்றாக உள்ளது விமர்சனம். பார்க்க தூண்டும் படியாக. நன்றி \nஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் அம்மு மகிழ் நிறைக்கும். அனைத்தும் பொங்கி நிறையட்டும் வாழ்வில் வளங்கள் ...\nவாழ்த்துக்கள் நன்றியுடன் பெறப்பட்டன ..\nஇல்லையே இனிமேல் தான் ரொம்ப busy நாள் கிட்டி விட்டது அல்லவா. இனி மேல் வருவது ரொம்பக் கஷ்டம் தான் பார்ப்போம். நன்றி சகோ.\nநல்லதோர் திரைப்படம் பற்றிய அறிமுகம்.... நன்றி மது.\nவிமர்சனமே பார்க்கத் தூண்டுகின்றது. பார்த்துவிட வேண்டியதுதான்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பாத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்\nநன்றி நண்பரே.. நன்றி நன்றி\nதிரைப்படம் பார்ப்பதுபோலவே இருந்தது. விறுவிறுப்பான படம் பற்றிய பகிர்வுக்கு நன்றி.\nகூடிய மட்டும் கண்ணியமான காட்சிகளில்தான் வன்முறை காட்டப்பட்டிருக்கிறது\nகொஞ்சம் தைரியம் வேண்டும் ..\nஉங்களுக்கும், அம்மா, மைதிலி மற்றும் குட்டீசுக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nநன்றி நன்றி சகோதரி ..\nஅருமையாக ஓர் உலகப்படத்தை புரியும் வண்ணம் பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nதங்களுக்கும் , தங்களின் குடும்பத்தார் , சுற்றத்தார் , உறவினர் அனைவருக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள் அண்ணா\nதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்\nகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்\nதையலை உயர்வு செய்திடல் வேண்டும்\nபைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்\nதைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்\nகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்\nதையலை உயர்வு செய்திடல் வேண்டும்\nபைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்\nஎ வாக் அமாங் தி டும்ஸ்டோன்ஸ் விமர்சனம் படித்தேன். நன்றாக திரில்லர் படம் ஆக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்துக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.\nபல ஆண்டுகளுக்கு முன் கவிஞர் தங்கம் மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றபோது அவருக்கு பின் இருந்த கவிதை ஒன்று ஒருஒளிவட்டமாய் தெரிந்தது வெறும் கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் யார் வரிகள் அண்ணா என்று கேட்டதற்கு தாரா பாரதி என்று சொல்லி கவிஞரை சிலாகித்து பேசியது என் நினைவிற்கு வருகிறது.\nபத்தாம் வகுப்பு மனப்பாட பாடல்கள்\nசெய்யுளை இப்படி தந்தால் படிக்க கசக்குமா என்ன பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள மனப்பாட பாடல்களை மட்டும் அரசு இசையுடன் பாடல்களாக வெளியிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்ததே. நீங்களும் கேளுங்களேன். . பகிர்வோம் தமிழின் இனிமையை.\nமதுரை பதிவர் சந்திப்பு 2014\nபுதுகையில் நடந்த வலைப்பதிவர் பயிற்சியிலேயே திண்டுக்கல் தனபாலன் அண்ணாத்தே வலைப்பதிவு சந்திப்பு குறித்து சொல்லியிருந்தார். மிக நீண்ட காத்திருப்பின் பின்னர் ஒருவழியாய் அ��ிவிப்பு வந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/wimal.html", "date_download": "2021-02-26T22:35:24Z", "digest": "sha1:QTMSN36AK3XQCR5NANHPFTK7J6C25NP6", "length": 10756, "nlines": 82, "source_domain": "www.pathivu.com", "title": "ஓடிப்போகவில்லையென்கிறார் விமலின் மனைவி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / ஓடிப்போகவில்லையென்கிறார் விமலின் மனைவி\nமுன்னணி வர்த்தகர் ஒருவருடன் நாட்டை விட்டு தப்பியோடியதாக வெளிவந்த செய்தியினை அமைச்சர் விமல் விமல் வீரவன்சவின் மனைவி சசி மறுதலித்துள்ளார்.அத்துடன் குறித்த செய்தி தொடர்பில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார்.\nகடந்த சில நாட்களாக தனது தனிப்பட்ட வாழ்க்கைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.\nஅரசியல் நடவடிக்கைகளில் தான் மற்றும் தனது பிள்ளைகளுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nமுன்னதாக விமல் வீரவன்சவின் மகனின் நண்பனொருவன் அவர்கள் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதும் அக்கொலை பின்னணியில் விமலின் மனைவி உள்ளதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nதமது போர்க்கால தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவேன் என்று எச்சரித்தவர், தமக்கு இரட்டை முகம் உண்டென்றும் -\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் ச��லமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஇலங்கையில் சீனா அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20362", "date_download": "2021-02-26T21:38:54Z", "digest": "sha1:GAQSRWUGVXFR3DOYEPKDYIQYWX7CNLEF", "length": 20814, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "பாடசாலை மாணவர்களுக்கு தூய்மையான குடிநீர் வசதியை வழங்கிய க்ளோகார்ட் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தா���ி உயிரிழப்பு\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம், தகனம் செய்வது குறித்த வழிகாட்டல் அடுத்தவாரம்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nபாடசாலை மாணவர்களுக்கு தூய்மையான குடிநீர் வசதியை வழங்கிய க்ளோகார்ட்\nபாடசாலை மாணவர்களுக்கு தூய்மையான குடிநீர் வசதியை வழங்கிய க்ளோகார்ட்\nஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் முன்னணி உற்பத்தியான க்ளோகாட், பாடசாலை மாணவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கன உலோகத்தினாலான தண்ணீர் ஃபில்டர்களை வழங்கும் திட்டமொன்றினை முன்னெடுத்திருந்தது.\nஆரோக்கியமான வாழ்வுக்கு சுத்தமான குடிநீர் அத்தியாவசியத் தேவையாகும். இருப்பினும் அனைத்து இலங்கையராலும் பாதுகாப்பான குடிநீரை பெற முடியாத நிலைமையே நிலவுகிறது. இந்த நிலைமையினால் ஏற்படக்கூடிய சுகாதாரக் கேடுகளை நன்குணர்ந்துள்ள ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் முன்னணி உற்பத்தியான க்ளோகாட், பாடசாலை மாணவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கன உலோகத்தினாலான தண்ணீர் ஃபில்டர்களை வழங்கும் திட்டமொன்றினை முன்னெடுத்திருந்தது. இந்த சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தை க்ளோகார்ட் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் தூண்டுதலால் முன்னெடுக்கப்பட்டது.\nநீண்ட புத்துணர்ச்சியான சுவாசத்தை வழங்கக்கூடிய இயற்கை மூலப்பொருட்கள் மற்றும் கிருமிகளுக்கு எதிராக போராடும் துத்தநாக தொழில்;நுட்பத்துடன் உற்பத்தி செய்யப்பட்டுள்ள க்ளோகாட் ஃரெஷ் ப்ளாஸ்ட் எனும் ஜெல் பற்பசையை இலங்கையில் அறிமுகப்படுத்திய முதலாவது நிறுவனமாக ஹேமாஸ் மனுபக்டரிங் திகழ்கிறது.\nபுத்துணர்ச்சியான சுவாசம் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதுடன், விசேடமாக இளைஞர்களுக்கு புதிய விடயங்களை வித்தியாசமான வழிகளில் அணுக வழிவகுத்துள்ளது.\nக்ளோகாட் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் குழுவானது வட மத்திய மாகாணத்தில் சிறிய பாடசாலையொன்றிற்கு விஜயம் செய���திருந்ததுடன் அசுத்தமான குடிநீரால் பற்களில் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தனர். இதற்கு மேலதிகமாகரூபவ் தண்ணீர் ஃபில்டரை நிருவுவதற்கு முன்னதாக இப்பிரதேச மக்கள் நீரினை காசு கொடுத்தே பெற்றுக்கொண்டிருந்ததுடன் இருப்பினும் சமைத்தல் மற்றும் தூய்மையாக்கல் நடவடிக்கைகளுக்கு சுகாதாரமற்ற நீரைப் பயன்படுத்தியமையால் சீர்படுத்த இயலாத வாய் சுகாதார பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தன.\n“க்ளோகாட் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் உற்பத்திரூபவ் இச் சிறுவர்களை சென்றடைந்துள்ளதுடன், விசேடமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் ப்ளோரைட் அடங்கிய பற்பசையினால் பல்துலக்குவதை ஊக்குவித்தமை அவர்களின் பல் ரூடவ்றுகளை உறுதியாக்கி, பற்சொத்தையை தடுத்து வாய் சுகாதாரத்தை மேம்படுத்தியுள்ளது” என ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் வாய் பராமரிப்பு பிரிவின் உதவி வர்த்தக நாம முகாமையாளர் ஷனடி லியனகே தெரிவித்தார்.\nக்ளோகாட்டின் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் பிரச்சாரம் மூலமாக மெஜஸ்டிக் சிட்டியில் நிறுவப்பட்டிருந்த சாவடியில் “புத்துணர்ச்சியுடன் தெரிவியுங்கள்” பெறுதியை வெளிப்படுத்தி சிறுவர்களை வாழ்த்துமாறு பொதுமக்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு வாழ்த்திற்கும், க்ளோகாட் மூலமாக தண்ணீர் ஃபில்டரை கொள்வனவு செய்வதற்காக ஒரு ரூபாய் வீதம் நன்கொடை வழங்கப்பட்டிருந்தது. இந்த பிரச்சார திட்டத்துடன் இளைஞர்களும் இணைந்து கொண்டு சிறுவர்களுக்கான தமது ஆதரவை வழங்கியிருந்ததுடன் பொதுமக்களும் பங்களிப்பு செலுத்தியிருந்தனர்.\nக்ளோகாட்டின் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல்லின் பிரச்சாரம் மிகப் பெரியளவில் வெற்றியடைந்ததுடன், க்ளோகாட் பேஸ்புக் பக்கத்திலும் (www.facebook.com/clogard) காட்சிப்படுத்தப்பட்டது. TNL வானொலி மூலமாக பொதுமக்களிடமிருந்து 200,000 இற்கும் மேற்பட்ட வாழ்த்துக்கள் பெறப்பட்டிருந்தன.\n“இதற்கு முன்னர் பாடசாலை கிணறு மற்றும் அப்பகுதி கிணறுகளிலிருந்தே சிறுவர்கள் நீரைப் பெற்றுக்கொண்டிருந்தனர். தூய்மையாக்கல் மற்றும் கை கழுவுவதற்கு நாம் பயன்படுத்திய நீர் தூய்மையானதா என்பதற்கான எந்த உத்தரவாதமும் இருந்ததில்லை. முதியோர் மற்றும் சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருப்பினும், தற்போது நாம் சுத்தமான குடிநீரை பெற்று வருகிறோம்” என ஆசிரியை யு.எஸ்.எ.எம்.நிலக்ஷி தெரிவித்தார்.\nக்ளோகார்ட் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் பற்பசை மூன்று தெரிவுகளில் கிடைக்கின்றன. கராம்பு மற்றும் யூக்கலிப்ட்டஸ் தைலம் அடங்கிய உறுதியான சுவை கொண்ட ஸ்பைசி ரெட் ஜெல் பற்பசை பாவனையாளர்களுக்கு எழுச்சியூட்டும் சுவையை வழங்குகிறது. மின்ட் மற்றும் உப்பு சுவையுள்ள கூல் ப்ளு தெரிவுகள் புத்துணர்ச்சியூட்டக்கூடிய கூலான பல்துலக்கும் அனுபவத்தை வழங்குகிறது. மேலும் நெல்லி மற்றும் கற்றாளை அடங்கிய பச்சை பற்பசை நுகர்வோருக்கு இனிமையான ஹேர்பல் அனுபவத்தை பாவனையாளர்களுக்கு வழங்குகிறது. மூன்று க்ளோகார்ட் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் தெரிவுகளும் கிருமிகளுக்கு எதிராக பேராடி, நீடித்த புத்துணர்ச்சியூட்டும் சுவாசத்தையும் வழங்குகின்றன.\nஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனம் உற்பத்தி க்ளோகாட் பாடசாலை மாணவர் குடிநீர் தண்ணீர்\nதொற்றுநோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இலங்கை ரக்பி வீரர்களின் பங்களிப்பு\nஇலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி (டயலொக்), இலங்கை ரக்பி (எஸ்.எல்.ஆர்) உடன் இணைந்து நமது பெருங்கடல்களைப் பாதுகாக்கவும் எண்ணத்தில் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் (MEPA) “சயுர ரக்கின ரெல்லா” நிலையான கடற்கரை தூய்மைப்படுத்தல் திட்டத்தின் முதல் கட்டத்தை வியாழக்கிழமை பிற்பகல் துடங்கியது.\n2021-02-26 03:25:06 டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கை ரக்பி\nமக்கள் வங்கி LankaQR வசதியை காலியில் ஊக்குவித்தது\nமத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட LankaQR ஊக்குவிப்பு நிகழ்ச்சியின் மூன்றாம் கட்டத்தின் ஒரு பகுதியாக மக்கள் வங்கி காலி, அம்பலங்கொட மற்றும் எல்பிடிய ஆகிய இடங்களில் ஊக்குவிப்பு நிகழ்ச்சியினை நடத்தியது.\n2021-02-23 17:33:03 மத்தியவங்கி லங்கா கிவ்.ஆர் மக்கள் வங்கி\n141 ஆவது Battle of the Blues ‘Play for a Cause’ தகுதியான 4 பாடசாலைகளை ஆதரிக்க உறுதிமொழி\nஇந்த போட்டியின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ள கிரிதலே, NCP/POL/HI/ கிரிதலேகம மகா வித்தியாலயம், திருகோணமலை T/TN/ ஸ்ரீ ரதநஜோதி வித்யாதானா பிரிவேனா, மெனிக்டிவேலா மாப/ தேனு/ மெனிக்டிவேலா மத்திய கல்லூரி மற்றும் நீர்கொழும்பு ஹரிச்சந்திர கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.\n2021-02-12 10:59:37 வருடாந்த கிரிக்கெட் போட்டி கொழும்பு ரோயல் கல��லூரி கிரிக்கெட் உபகரணங்கள்\nதேசிய பொது விரைவுத் தகவல் குறியீட்டுக் கொடுப்பனவை ஊக்குவிக்க மத்திய வங்கியுடன் தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படும் சம்பத் வங்கி\nதேசிய பொது விரைவுத் தகவல் (QR) குறியீட்டுக் கொடுப்பனவுகளை ஊக்குவிக்க சம்பத் வங்கி தொடர்ந்தும் மத்திய வங்கியுடன் ஒன்றிணைந்து செயற்பட்டு வருகின்றது\n2021-01-25 13:54:54 தேசிய பொது விரைவுத் தகவல் கொடுப்பனவு ஊக்குவிப்பு\nடயலொக் டெலிவிஷன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் புதியதொரு அங்கீகாரம்..\nடயலொக் டெலிவிஷன் Missed call இன் ஊடாக வாடிக்கையாளர்கள் தங்களுக்கு பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்துவதற்கான அங்கீகாரத்தை வழங்குகின்றது.\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00494.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/17486/", "date_download": "2021-02-26T22:19:14Z", "digest": "sha1:CUUPTQCGLYZTETEDNTIZTU36YXRWTMCG", "length": 11031, "nlines": 113, "source_domain": "adiraixpress.com", "title": "அஸ்ஸாமில் ஏற்படவிருக்கும் குடிமக்கள் துயரத்தை தடுத்து நிறுத்திட வேண்டும்! - பாப்புலர் ஃப்ரண்ட் - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅஸ்ஸாமில் ஏற்படவிருக்கும் குடிமக்கள் துயரத்தை தடுத்து நிறுத்திட வேண்டும்\nதேசிய குடியுரிமை பதிப்பகம் (NRC) அஸ்ஸாமில் நேற்று தனது இரண்டாவது இறுதி வரைவை வெளியிட்டுள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபுபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வரைவு அறிக்கை நாட்டில் வாழும் குடிமக்களுக்கு மிகப்பெரிய அளவில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக எச்சரித்துள்ளார். பெங்காலி பேசும் அதிகப்படியான மக்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக மாற்றப்படும் துயரத்தை அரசு, நீதித்துறை, தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் மனிதஉரிமை அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்தவேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.\n40 லட்சம் மக்களுக்கும் மேலாக, பெரும்பாலும் பெங்காலி பேசும் அஸ்ஸாமிகள், NRC வெளியிட்டுள்ள இறுதி வரைவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை நீடித்தால் அவர்கள் பிறந்த மண்ணிலேயே சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள். குடியுரிமை, அரசியல் பிரதிநிதித்துவம் அவர்களுக்கு மறுக்கப்படுவதுடன், போலீஸ் மற்றும் ராணுவத்தால் நடத்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு இரையாகவும் வாய்ப்புகள் உள்ளன .\nஅவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படவோ, முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படவோ மாட்டார்கள் என்ற மத்திய மாநில அரசுகளின் உத்தரவாதம் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான அறிகுறியாக தெரியவில்லை. ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 20 வரை ஒரு மாதத்திற்குள் அவர்கள் தங்கள் குடியுரிமையை நிரூபித்தால் மீண்டும் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது நகைப்புக்குரியது ஆகும். இவ்வளவு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் , குறுகிய காலத்தில் இதனை செய்து முடிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது.\nமேலும் அலட்சியத்திற்கும், புறக்கணிப்புக்கும் ஆளாகியுள்ள, அடிக்கடி துயரங்களை சந்தித்து கொண்டிருக்கும் பெருமளவிலான வங்காளிகள் ஒரு நிலையான வாழ்க்கை கூட கிடைக்காமல் அன்றாடம் இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்லக்கூடியவர்களாக உள்ளனர். இப்படிப்பட்ட மக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க எந்த ஒரு ஆவணங்களையும் தயார் செய்ய முடியாது.\nபங்களாதேஷ் அரசோ, மேற்குவங்காள மாநிலமோ அஸ்ஸாமிலிருந்து இவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. வெளிநாட்டவர் என NRC அறிவித்துள்ள பாதி அளவு மக்களை கூட தங்க வைப்பதற்கு அகதிகள் முகாம்களோ, திறந்தவெளி சிறைச்சாலைகளோ போதுமானதாக இருக்காது.\nஆகவே இதன் பின்னாலுள்ள பாசிச, இனவாத சக்திகளின் சூழ்ச்சிகளை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். வரவிருக்கும் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக பெரும்பான்மையான முஸ்லிம் வங்காளிகளின் ஓட்டுஉரிமையை பறிப்பதற்காக, அவர்களின் குடியுரிமையை பறிக்கும் செயல்திட்டம்தான் இது.\nதங்கள் குடியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்த தருணத்தில், பாதிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் மக்களுக்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார் பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைவர் இ.அபுபக்கர்.\nதலைமையகம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.pandawillcircuit.com/railway-control-system-product/", "date_download": "2021-02-26T21:49:32Z", "digest": "sha1:PXRUWKQ7ABO5NWITLN25TS6IHAVNHWPT", "length": 18836, "nlines": 270, "source_domain": "ta.pandawillcircuit.com", "title": "சீனா ரயில்வே கட்டுப்பாட்டு அமைப்பு தொழிற்சாலை மற்றும் உற்பத்தியாளர்கள் | பாண்டவில்", "raw_content": "\nகால மற்றும் கேள்விகள் வாங்கவும்\nபெட்டி உருவாக்க மற்றும் இயந்திர சட்டசபை\nசிறிய / நடுத்தர / உயர் தொகுதி\n1 & 2 அடுக்கு பிசிபி\nபிசிபி வடிவமைப்பு தயாரிப்பு மையம்\nபிசிபி ஃபேப்ரிகேஷன் தயாரிப்பு மையம்\n1 & 2 அடுக்கு பிசிபி\nபிசிபி சட்டசபை தயாரிப்பு மையம்\nயூ.எஸ்.பி எக்ஸ்ப்ளோரர் யூ.எஸ்.பி 3.0 மற்றும் 2.0 டெஸ்ட் சிஸ்டம்\nவாகனத்திற்கான 4 அடுக்கு கடுமையான நெகிழ்வு சுற்று பலகை\nஅல்ட்ரா-கரடுமுரடான பி.டி.ஏ-க்கு 10 லேயர் சர்க்யூட் போர்டு\n10 அடுக்கு HDI PCB தளவமைப்பு\nஇது ரயில்வே ஒற்றை கட்டுப்பாட்டு அமைப்புக்கான பிசிபி சட்டசபை திட்டமாகும். தொழில்துறை தொழில் வரலாற்று ரீதியாக பாண்டவில் வழங்கிய முக்கிய பிரிவில் ஒன்றாகும், ஆனால் இப்போது நாம் இன்டர்நெட் ஆஃப் திங்ஸைக் காண்கிறோம், தொழில்துறை இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IIoT) மீது ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்துகிறோம், இது சுற்றியுள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைப்பு மற்றும் ஆட்டோமேஷனைக் கொண்டுவரும். உலகம்.\nFOB விலை: அமெரிக்க $ 129 / பீஸ்\nகுறைந்தபட்ச ஆர்டர் அளவு (MOQ): 1 பி.சி.எஸ்\nவழங்கல் திறன் :: மாதம் 100,000,000 பி.சி.எஸ்\nகட்டண வரையறைகள்: டி / டி /, எல் / சி, பேபால்\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nபோர்டு தடிமன் 1.60 எம்.எம்\nபொருள் ஐசோலா 370 மணி\nசெப்பு தடிமன் 2OZ (70um)\nமேற்பரப்பு முடித்தல் HASL முன்னணி இலவசம்\nகுறைந்தபட்ச துளை (மிமீ) சாலிடர் முகமூடியுடன் செருகப்பட்ட வழியாக 0.30 மி.மீ.\nகுறைந்தபட்ச வரி அகலம் (மிமீ) 0.10 மிமீ (4 மில்)\nகுறைந்தபட்ச வரி இடம் (மிமீ) 0.10 மிமீ (4 மில்)\nபோர்டு அளவு 148 * 260 மி.மீ.\nபிசிபி சட்டமன்றம் கலப்பு மேற்பர��்பு ஏற்ற மற்றும் துளை சட்டசபை வழியாக\nRoHS இணங்கியது இலவச சட்டசபை செயல்முறைக்கு வழிவகுக்கும்\nகுறைந்தபட்ச கூறுகளின் அளவு 0402\nமொத்த கூறுகள் ஒரு போர்டுக்கு 1095 ரூபாய்\nஐசி தொகுப்பு பிஜிஏ; QFN\nபிஜிஏ பந்து அளவு 1489\nகுறைந்தபட்ச பிஜிஏ இடைவெளி 0.80 மி.மீ.\nகுறைந்தபட்ச ஐசி இடைவெளி 0.50 மி.மீ.\nமுதன்மை ஐ.சி. மாக்சிம், ஓஎன் செமிகண்டக்டர், மைக்ரான், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், என்எக்ஸ்பி செமிகண்டக்டர்ஸ், லீனியர், ஃபேர்சில்ட் செமிகண்டக்டர், எஸ்.டி, சைப்ரஸ் செமி, ஃப்ரீஸ்கேல், ஐடிடி\nசோதனை AOI, எக்ஸ்-ரே, செயல்பாட்டு சோதனை\nமுறையான பூச்சு 9-20557-எல்வி டைமாக்ஸ்\nவிண்ணப்பம் ரயில்வே சிக்னல் கட்டுப்பாட்டு அமைப்பு\nதொழில்துறை பயன்பாடுகள் பல தொழில்களுக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளன. அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டு அசெம்பிளி (பிசிபிஏ) முதல் முழு தயாரிப்பு சட்டசபை மற்றும் உற்பத்தி வரை, இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சரியான முடிவை அடைய சிக்கலான மின்னணு சர்க்யூட் போர்டுகள் மற்றும் இயந்திர இணைப்புகள் (தாள் உலோகங்கள், சிஎன்சி, பிளாஸ்டிக்) ஆகியவற்றைக் கையாள்வதைக் குறிக்கிறது. உங்கள் ஈ.எம்.எஸ் கூட்டாளர் மின்னணு உற்பத்தி தீர்வுகளில் பல ஆண்டுகளாக நிபுணராக இருக்க வேண்டும்.\nதொழில்துறை தொழில் வரலாற்று ரீதியாக பாண்டவில் வழங்கிய முக்கிய பிரிவில் ஒன்றாகும், ஆனால் இப்போது நாம் இன்டர்நெட் ஆஃப் திங்ஸைக் காண்கிறோம், தொழில்துறை இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IIoT) மீது ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்துகிறோம், இது சுற்றியுள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைப்பு மற்றும் ஆட்டோமேஷனைக் கொண்டுவரும். உலகம்.\nஇத்தகைய முன்னேற்றத்தை ஆதரிக்க, சரியான தயாரிப்பாளருடன் இணைந்து செயல்படுவது புதிய தயாரிப்புகளை வெற்றிகரமாக சந்தைக்குக் கொண்டுவருவதற்கு கருவியாகும். பாண்டவில்லில், எங்கள் 18 இடங்களில் வடிவமைப்பு மற்றும் விவரக்குறிப்புகள் வரையறையிலிருந்து வெகுஜன உற்பத்தி வரை முழு சேவைகளையும் வழங்குகிறோம்.\nஎலக்ட்ரானிக் ஒப்பந்த உற்பத்தி நிறுவனம் மற்றும் தொழில்துறை எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியாளர், எங்கள் துறைகளில் தலைவராக, தொழில்துறை 4.0 உடன் கொண்டுவரப்பட்ட புதிய முறைகளை எங்கள் தொழிற்சாலைகளில் ஒருங்கிணைத்துள்ளோம், அதாவ���ு: ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு, கிளவுட் கம்ப்யூட்டிங், 3 டி-பிரிண்டிங், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் இயங்குதளங்கள் (IoT ), பெரிய தரவு மற்றும் பகுப்பாய்வு.\nதொழில்துறைக்கான மின்னணு உற்பத்தி சேவை வழங்குநர், எங்கள் திறன்களில் பின்வருவன அடங்கும்:\n> ஏடிஎம் மற்றும் தொழில்துறை இயந்திரங்கள்\n> ஆட்டோமேஷன் சாதனங்கள் மற்றும் உபகரணங்கள்\n> கருவி சாதனங்கள் மற்றும் உபகரணங்கள்\nமுந்தைய: எல்.ஈ.டி காட்சி கட்டுப்பாட்டு அமைப்பு\nஅடுத்தது: சமிக்ஞை செயலாக்க கட்டுப்பாட்டு வாரியம்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nசமிக்ஞை செயலாக்க கட்டுப்பாட்டு வாரியம்\nமுகவரி R1605 பாயுண்டா லாஜிஸ்டிக் ஆர் அண்ட் டி சென்டர் ஜிக்சியாங் தெரு, பாவோன் மாவட்டம் ஷென்சென், சீனா 518102\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2021-02-26T21:08:16Z", "digest": "sha1:DGBNNT5KVCE2FLCOSVHQL2AVVMQGVGZI", "length": 3533, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "கனடா நோக்கி வரும் இலங்கையர்…டிரம்ப் அதிரடி | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nகனடா நோக்கி வரும் இலங்கையர்…டிரம்ப் அதிரடி\nஅண்மைக்காலமாக இலங்கையர்கள் கனடாவை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது.\nசட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் அமெரிக்காவில் இறுக்கமான சட்டங்கள் அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் கனடாவை நோக்கி நகர்வதாக கனடாவின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.\nஅமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சட்ட விரோத குடியேறிகளுக்கு எதிராக இறுக்கமான சட்டத்திட்டங்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.\nஇதன்படி பலர் தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டு முகாம்களில் அடைக்கப்படுவதுடன், நாடுகடத்தலுக்கும் உள்ளாகின்றனர்.\nஇந்தநிலையில் ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியுள்ள இலங்கையர்கள் பலர், கடந்த தினங்களில் கனடாவை நோக்கி நகர்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itctamil.com/2020/07/17/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-02-26T20:54:35Z", "digest": "sha1:ITM2RBZ355WA5I4B46EGGMDCIPW3ZARE", "length": 4475, "nlines": 64, "source_domain": "itctamil.com", "title": "பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. - ITCTAMIL NEWS", "raw_content": "\nHome பிரதான செய்திகள் பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.\nபொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.\nபொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.\nகொரோனா தொற்று காரணமாக சுகாதார கட்டமைப்பை பின்பற்றுவது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டால் மட்டுமே தேர்தல்கள் ஆணைக்குழு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என இன்று தெரிவித்திருந்தது.\nஇந்நிலையில், குறித்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடுப்பு\nNext articleஇலங்கையில் 12வயது சிறுமிக்கு கொனோரா தொற்று\nயாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணனுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா பீ. டெப்லிட்ஸீக்குமான கலந்துரையாடல்.\nவடமாகாண கல்வி திணைக்களத்தால் மொழி பெயர்ப்பு தவறாக நடாத்திய பரீட்சை…\nதரமற்ற வீதி அமைப்பால் மிக வேகமாக பழுதடைந்துவரும் அம்பன் மருதங்கேணி வீதி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-02-26T23:01:36Z", "digest": "sha1:YESXE3AADC2ETIWHCOQB7P573FV5FZYU", "length": 5529, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொடுப்பு என்பது பின்வருவனவற்றுள் ஒன்றாக இருக்கலாம்:\nலந்தாவு தொடுப்புப் பார்வையர் மையம்\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 நவம்பர் 2012, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-26T23:02:42Z", "digest": "sha1:ZQWAS7BXQA2G5B36VLXJH3EX245ZCHLZ", "length": 10980, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தமிழ்நாட்டுத் தொடருந்து நிலையங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ்நாட்டிலுள்ள தொடருந்து நிலையங்களின் பட்டியல்.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 35 துணைப்பகுப்புகளில் பின்வரும் 35 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அரியலூர் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (1 பக்.)\n► இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (1 பக்.)\n► இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (3 பக்.)\n► ஈரோடு மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (2 பக்.)\n► கடலூர் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (5 பக்.)\n► கரூர் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (3 பக்.)\n► கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (1 பக்.)\n► கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (7 பக்.)\n► காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (1 பக்.)\n► கிருட்டிணகிரி மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (4 பக்.)\n► கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (4 பக்.)\n► சிவகங்கை மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (3 பக்.)\n► செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (12 பக்.)\n► சென்னை மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (1 பகு)\n► சேலம் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (5 பக்.)\n► தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (4 பக்.)\n► தமிழகத் தொடருந்து சந்திப்புகள்‎ (28 பக்.)\n► தருமபுரி மாவட்டத்திலுள்ள த��டருந்து நிலையங்கள்‎ (2 பக்.)\n► திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (5 பக்.)\n► திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (1 பக்.)\n► திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (1 பக்.)\n► திருப்பூர் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (1 பக்.)\n► திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (7 பக்.)\n► திருவாரூர் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (1 பக்.)\n► தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (4 பக்.)\n► தென்காசி மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (3 பக்.)\n► தேனி மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (1 பக்.)\n► நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (4 பக்.)\n► நாமக்கல் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (5 பக்.)\n► நீலகிரி மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (6 பக்.)\n► புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (2 பக்.)\n► மதுரை மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (4 பக்.)\n► விருதுநகர் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (5 பக்.)\n► விழுப்புரம் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (1 பக்.)\n► வேலூர் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (2 பக்.)\n\"தமிழ்நாட்டுத் தொடருந்து நிலையங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2014, 14:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/video/captain-marvel-trailer/", "date_download": "2021-02-26T22:49:52Z", "digest": "sha1:KHGGPPXIRWWR3W4DES4IEFQQJ2W2HIDO", "length": 4596, "nlines": 49, "source_domain": "tamil.indianexpress.com", "title": "‘கேப்டன் மார்வெல்’ டிரைலர்!", "raw_content": "\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7201:2010-06-18-19-08-56&catid=254&Itemid=237", "date_download": "2021-02-26T22:20:43Z", "digest": "sha1:CZKTE5HDFXKLSSYUFKMOQY6J6FPJKXYO", "length": 19303, "nlines": 90, "source_domain": "tamilcircle.net", "title": "பேச்சு வார்த்தையில் புலிகளின் பலவீனம்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபேச்சு வார்த்தையில் புலிகளின் பலவீனம்\nதாய்ப் பிரிவு: பி.இரயாகரன் - சமர்\nவெளியிடப்பட்டது: 18 ஜூன் 2010\nஇலங்கையில் இனங்களுக்கு இடையிலான சமாதான நல்லுறவு முன்முயற்சியின் 10ஆவது முன்னெடுப்பும், 83 இனக்கலவரத்தின் பின்னாலான சுமார் 12 வருடகால யுத்தத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் 7ஆவது முன்முயற்சியுமான பிரபாகரன் - சந்திரிக்கா பேச்சுவார்த்தையானது இன்று முறுகல் நிலையை எட்டியுள்ளது. இனச்சிக்கல்களுக்கு இம்முறை எப்படியும் தீர்வைக் கொண்டுவந்து விடுவோமென சூழுரைத்த அரசியல் தீர்வாளர்களதும், சமாதானவாதிகளினதும் முகங்கள் சுண்டிக் கறுத்துவிட்டன.\nஅரசு – புலிகள் இரு தரப்பினரும் தத்தமது இருப்புக்களை நீண்டகாலம் தக்கவைப்பதற்கும். எதிர் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் யுத்தத்தின் மீதான மக்களின் வெறுப்பின் முன்னால் தம்மை சுதாகரித்துக் கொள்வதற்கும், தமது இருப்பின் நீண்ட காலப்பகுதியை யுத்ததினூடே கடத்தி வருவதற்கும் ஜனநாயக வேடமிட்டபடி மீண்டும் யுத்தத்திற்கான ஆரவாரங்களைச் செய்யும் அடிப்���டையிலேயே இவ்வொப்பந்த நாடகம் அரங்கேறியது. கடந்த சமர் இதழ்களில் இவற்றை நாம் தெளிவாகச் சுட்டிக் காட்டியிருந்தோம். முற் போக்கெனத் தம்மை கூறிக்கொள்ளும் சிலர் பேச்சுவார்த்தையின் பொய்மையை அம்பலப்படுத்தத் தவறி, மக்களை பேச்சுவார்த்தை என்ற கனவுக்கள் ஆழ்த்தியதுட்ன. இன்னும் சிலர் வெளிநாட்டு மத்தியஸ்தங்களுடன் சேர்ந்து கண்காணிப்பிலும் ஈடுபட்டு வந்த இவர்களுக்கெல்லாமிது. இருப்புக் கொள்ளாத நேரம். புலிகள் எல்லாவற்றையும் குளப்பியடிக்கிறார்கள்” எனப் புலிகளை வாயில் போடுவதைத் தவிரவும், சந்திக்காவின் இனவாத அரசியலினது மையப்பாட்டின் உயிர் நாடியை திறந்து காட்டுவதற்கும் தயக்கம் காட்டி வருகின்றனர்.\nஅரசு – புலிகள் பேச்சுவார்த்தையில் அரசானது இயன்றவரை புலிகளை அம்பலப்படுத்துவதில் எலலா வழிவகைகளiயும் கையாண்டு வந்தது. சர்வதேச ரீதியாக சந்திரிகா அரசுபற்றிய மாயை ஏற்படுத்தி, அதைத் தக்க வைப்பதிலும் வெற்றி பெற்றது. வெளிநாட்டு ஆளும் அரசுகளின் உறுதுணையுடன் எதுவித எதிர்ப்போ, கரச்சல்களோ இல்லாமல் இதைச் சுலபமாகச் செய்வதில் சந்திரிக்கா அரசு ஓரளவுக்கேனும் வெற்றியீட்டியுள்ளது.\nமேற்குலக அரசுகளும் இதைச் சாதகமாகச் கொண்டு தமிழ் அகதிகளின் மீது தமது நிறவாதத் தாக்|குதலைத் கட்டவிழ்த்து விடுவதற்கும், புதிய அகதிகளைத் தடுக்க, புதிய சந்திரிகா அரசானது ஐனநாயகமானது எனப் பறைசாற்றியபடி அகதிகளுக்கு எதிரான பல கடுமையான சட்டங்களை இயற்றுவதற்கும், அகதி அந்தஸ்;த்துக் கோரப்பட்டு எதுவித புகலிட, வாழ்விட வசதியும் வழங்காத அகதிகளைத் திருப்பி அனுப்புவதற்கும், சந்திரிகா அரசின் போலி ஜனநாயகச் சின்னத்தை துரும்புச் சீட்டாக்கி நடவடிக்கையும் எடுத்து வருகின்றது.\nபுலிகளே பேச்சுவார்த்தையைக் குளப்புபவர்கள் எனச் சித்தரித்து வரையப்பட்ட ஒரு போலி வரைபடம், இன்ற உயிரூட்டம் பெற்று வருகின்றது.\nகடந்த காலத்தில் தமிழ்த் தேசியவிடுதலை அனுதாபிகள், அகதிகள் நலன்களில் ஈடுபட்டுவந்த உதவி அமைப்புக்கள், தனிநபர்கள், மத ஸ்தாபனங்கள் என்றெல்லாம் புலிகளின் மீது குற்றச்சாட்டு அள்ளிச் சுமத்தத் தொடங்கிவிட்டன. இதுபோன்று சிங்கள, தமிழ் மக்கள் மத்தியிலும் சந்திரிகா அரசானது ஒரு பெரும் வெற்றிகரமான பிரச்சாரத்தை ஊதியும் வருகிறது.\nஇவைகளெல்லாம் நடந��தேற புலிகளின் ராஜதந்திர தவறே முக்கிய காரணங்களாக அமைகின்றது. புதிய அரசு இனவாத அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டது என்பதை அம்பலப்படுத்தும் வழி வகையில் புலிகளின் பேச்சுவார்த்தை ஒரு அணுவளவேனும் அமையவில்லை.\nமுன்னைய கால புலிகள் - பிரேமதாஸா பேச்சுவார்த்தையில் புலிகள் விட்ட தவறும், அதில் எச்சரிக்கையுடன் அணுக முற்பட்ட புலிகள் பிரேமதாஸா அரசையும், சந்திரிகா அரசையும் ஒரே மாதிரியான வகையில மதிப்பிட்டனர். கடந்த பேச்சுவார்தையில் என்ன தவறுவிட்டோம் என்பதைக் கொண்டு இப் பேச்சுவார்தையை அதற்குள் நகர்த்தியிருந்தனர். சந்திரிகா அரசானது எந்த காலகட்டத்தில், எந்த முகத்தோடு, என்ன அணுகுமுறையுடன் அரங்கிலுள்ளது என்ற பார்வையைக் காணத் தவறியது.\nபுலிகளின் தோல்விக்கு இட்டுச் சென்றது. இவ்வரசானது இனவாதத்தில் ஊசலாடும் நிலையில், இனவாதத்தின் தீர்வுக்கான அறிவித்தலுடன், ஜனநாயக முகமூடி அணிந்து, தீர்வு பற்றிய வாய்நிறைந்த பொய்களுடன் சிங்கள மக்களின் பொருளாதாரக் கோரிக்கையுடன் ஒரு கருத்தைக் கட்டியபடியே கோலகலமாக ஆட்சிப்பீடம் ஏறியது. இனவாதத்தையோ, யுத்தத்தையோ, பாசிச நடைமுறையையோ இவ்வரசு வெளிப்படுத்தியிருக்கவில்லை.\nஇந்நிலையில் பேச்சுவார்த்தையில் புலிகள் வைத்த கோரிக்கைகள் பிரேமதாசா அரசுக்குப் பொருந்துபவையக மட்டுமே இருந்தன. சந்திரிகா அரசுக்கு எதிராக அதன் உள்ளார்ந்த இனவாத அரசியல் இருப்பைப் புட்டு வைப்பதற்குப் போதுமான பலமுள்ளவையாக இக்கோரிக்கைகள் அமைந்தவையல்ல.\nசந்திரிகா அரசின் முன் இக்கோரிக்கைகள் இரண்டாம் பட்சக் கோரிக்கைகளாகவே வைத்திருக்க முடியும். முதன்மைப்பட்ட முதுலாவது கோரிக்கையாக உடனடியாக அரசியல் த்Pர்வை முன்வைக்கக் கோருகின்ற அரசியல் மையப்பட்ட கோரிகையையே வைத்திருக்க வேண்டும்.\nசர்+வதேச ரீதியில் அரசு தீர்வு வைக்கத் தவறும்போது அது இயல்பிலேயே அம்பலப்பட்டுப் போயிருக்கும். இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ப+நகரி முகாம் அகற்றல், மீன்பிடி வளையத் தளர்த்தல் என்பது சர்வதேச ரீதியில் பலவீனமான ஒரு பிரச்சார வடிவமே. ஏனெனில் யுத்தம் செய்யும் இரு தரப்பினருக்கும் இராணுவ வடிவமும், அதன் முக்கிய பகுதிகளும் அவசியமானதாகவே உள்ளது. முகாமை நீக்கவில்லை என்ற வாதம் எழுந்தமாத்திரத்தில் சர்வதேச சமூகத்தின் முன்னால் எடுபடக்கூடியதோ, இலகுவில் அரசை அம்பலப்படுத்தக் கூடியதோ அல்ல. இது சொந்தத் தமிழ் மக்கள் மத்தியிலும் அரசால் மறு பிரச்சார வடிவத்தினூடு வெற்றி கொள்ளவும் வாய்ப்பளிக்கும்.\nஅரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு என அரசு நோக்கி சுட்டுவிரல் அசைத்துக் கோருவதும், அதை தமிழ் மக்கள் மற்றும் சரவ்தேச சமூகம் முன்னால் இட்டுச் செல்வதனூடாக அரசை, அதன் ஆணிவேர் படுகையிலிருந்தே அம்பலப்படுத்தியிருக்க முடியும்.\nஏனெனில், இனவாத சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், அதன் தொங்கு தசைகளும் தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வை என்றுமே முன்மொழிந்தது கிடையாது. ஆர்ப்பாட்டமாக ஆட்சிக்கு வந்து பலமாதங்கள் ஆகியும் எந்தத் தீர்வையும் இது வைத்தவிடவில்லை. புலிகள் முதலில் அரசியல் தீர்வையும், இரண்டாவதாக இராணுவ முக்கியத்துவம் கொண்ட ப+நகரி அகற்றல் கோரிக்கையையும் (இது எந்தளவு மக்கள சாந்ததாக குடாநாட்டு மக்களின் போக்குவரத்து இருந்தபோதும், இது இராணுவம் சார்ந்ததே) வைத்திருப்பின், புலிகள் இன்று பலமான நிலைக்கு முன்னேறியிருக்க முடியும்.\nஅரசியல் தீர்வை தொடர்ச்சியாக வலியுறுத்தி தமிழ், சிங்கள மக்கள் மத்தியிலும், சர்வதேச சமூகத்தின் மத்தியிலும் ஒருங்குசேர எடுத்துச் சென்றிருப்பின், அரசு தடுமாறி தவிர்க்க முடியாமல் இரண்டாவது கோரிக்கையை அமுல்ப்படுத்த முற்படுத்தியிருக்கலாம். இதன் மூலம் புலிகள் அரசை வெகுவாக அம்பலப்படுத்தியும், இராணுவ முக்கியத்துவம் கொண்ட இரண்டாவது கோரிக்கையை வென்றும், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஒரு பரிணாம வளர்ச்சிக்கு நகர்த்தியிருக்கவும், மீளெழுச்சி கொள்ளவும் செய்திருக்க முடியும்.\nபதிப்புரிமை © 2021 தமிழரங்கம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது. Powered by JA Teline IV - Designed by JoomlArt.com. Joomla-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/184", "date_download": "2021-02-26T22:25:13Z", "digest": "sha1:PHG5FPJRSAKZ6RTXQFE3EJ44FRDDMPGC", "length": 11842, "nlines": 120, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nஇந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 24\n1895 - உலகை முதன்முதலில் தனியாகச் சுற்றிவந்த ஜோஷுவா ஸ்லோகும், உலகைச் சுற்றிய பயணத்தைத் தனது ஸ்ப்ரே என்ற படகில், அமெரிக்காவின் பாஸ்டனிலிருந்து தொடங்கினார்.\nமியான்மரில் நடந்த நிலச்சரிவில் சிக்கி 50 பேர் பலி\nமியான்மர் நாட்டில் சுரங்கப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 50 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபிலிப்பைன்ஸில் இன்று 6.6 ரிக்டர் நிலநடுக்கம் - 16 பேர் பலி\nபிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவானது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.\nவருமான வரி படிவம் 16-ல் புதிய மாற்றங்கள்\nமத்திய நேரடி வரிகள் வாரியம் தனிநபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய பயன்படுத்தும் படிவம் 16-ல் (Form 16) புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது.\nஉலக புத்தக தினம் புத்தகங்களை வாங்குவோம் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து\nஉலக புத்தக தினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது\nமணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.\nநவீனமயமாகும் 1.5 லட்சம் தபால் நிலையங்கள்\nஇந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், இந்திய தபால் துறையுடன் இணைந்து 1.5 லட்சம் தபால் நிலையங்களை நவீனமயமாக்கி வருகிறது.\nஇந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 22\n1970 - புவிநாள் முதன்முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. 1969 ஜனவரி 28 அன்று, அமெரிக்காவின் கலிபோர்னியாவுக்கும், சேனல் தீவுகளுக்கும் இடைப்பட்ட பசிபிக் கடலின், சாண்ட்டா பார்பாரா சேனல் என்ற பகுதியில், யூனியன் ஆயில் நிறுவனத்தின் எண்ணெய்க் கிணற்றில் ஏற்பட்ட விபத்தால் (அதுவரை நிகழ்ந்ததிலேயே) மிகப்பெரிய எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது.\nஇந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 21\n1820 - மின்சாரத்திற்கும், காந்தப்புலத்திற்குமான தொடர்பை, டென்மார்க் இயற்பியலாளரும், வேதியியலாளருமான ஹேன்ஸ் ஆர்ஸ்ட்டெட் கண்டுபிடித்தார்\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொது���க்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/politics/18", "date_download": "2021-02-26T22:27:58Z", "digest": "sha1:GPTH3HRHH6KOOMJCTSLHGJ4G6H4IEIYF", "length": 8049, "nlines": 119, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nஜனநாயகக் கோட்பாட்டிற்கு எதிரானதாக அமையும். அது மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்....\nபிரதமர் மோடி:- உச்சநீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு மிகவும் முக்கியமானது.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி:- அதிமுக ஆட்சிக்கு நற்சான்றிதழ் கொடுத்துள்ளது இடைத்தேர்தல்.\nபிரதமர் மோடி :- 5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவதில் மாநிலங்களுக்கும் பங்குள்ளது.\nஅதிமுக கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி :- டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.\nஅரசியல் நையாண்டி : சந்தேகம் சாமிக்கண்ணு\nசெய்தி :- தடையில்லா வர்த்தகத்தில் சேர இந்தியா மறுப்பு.\nபிரதமர் மோடி :- தென் கிழக்கு ஆசிய நாடுகளுடன் நட்பைப் பலப்படுத்துவதே நோக்கம்.\nயுஏபிஏவுக்கு எதிரான போராட்டம் தொடரும். கேரளத்தில் ஏற்பட்ட பிரச்சனையில் யுஏபிஏ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்....\nபிரதமர் மோடி: புதிய இந்தியாவைக் கட்டமைத்து வருகிறோம்.\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனி���ார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00495.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctexpos.com/t-l-charger-le-manuel", "date_download": "2021-02-26T22:21:07Z", "digest": "sha1:MGAOAJBUJATIRKGJNF7YG75XXI6NT22J", "length": 11503, "nlines": 58, "source_domain": "ctexpos.com", "title": " தமிழ் வழி பிரெஞ்சு மொழி: தமிழில் பிரெஞ்சு மொழி கல்வி முகமது ஷரீஃப் télécharger le manuel | ctexpos.com", "raw_content": "\nபல்வகைப்பாடல்கள், பாப்பா பாட்டு: 12 1.1.1 தமிழ் மொழி உணர்வு. Online shopping for Kindle Store from a great selection of Language Instruction, Dictionaries, Phrasebooks & more at everyday low prices. கல்வி. விளையாட்டு சரிசெய்தல் மதிப்புகள் மறைய வழி வகுக்கும் அதாவது சம்மான வாய்ப்புகள் அல்லது நேர்மை, மக்கள் தீவிரத்தால் ஓட்டப்பந்தய வீரர்கள் மீத.\nமொழிகள் பஷ்தூ மொழி. மூலம் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழி வகுக்கப்பட்ட்து. வெள்ளி நாணயங்கள் வெளியிட்டனர். வேளாண் நிலங்களை அளந்து ஆவணப்படுத்தப�. ஒங்கொங்கில் 2004 ஆம் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் மொழி. தமிழ் வழி கற்க முடியாத அந்நிய நாட்டு சூழமைவில், தமிழ்க் கல்விக்கான முக்கியத்துவம் கருதி அப்படியே �. நாட்குறிப்பு எனும் வகையில் தமிழில் கிடைத்திருக்கும் முதல் நாட்குறிப்பு இது தான். அது மட்டுமல்ல இந்திய மொழிகளில் கிடைத்த முதல் நாட்குறிப்பும் இவ�. மொரிசியசில் வாழும் தமிழ் மக்களை மொரிசியசு தமிழர் எனலாம். இவர்கள் மொரிசியசின் பல பகுதிகளில் வாழ்கின்றனர். ஏறக்குறைய 75,000 பேர் இருக்கின்றனர். இவர்கள�.\n24/04/2011 · கையாஸ் தியரி என்று உண்டு, அதன்படி \" உலகில் நடக்கும் ஒவ்வொரு.\nமோகன்தாசு கரம்சந்த் காந்தி ஆங்கில மொழி: Mohandas Karamchand Gandhi, குசராத்தி: મોહનદાસ કરમચંદ ગાંધી, அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948, மகாத்மா காந்தி என்று அன்புடன்.\nஆறாம் முகமது. பிரெஞ்சு மொழி பொதுவ��க பாவிக்கப்படும் மொழியாகும். மொரோக்கோ Morocco, அரபு மொழி: المغرب al-Maġrib, வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். அட்லாண�.\nதமிழ், அரபி, அமெரிக்க சைகை மொழி, கிரேக்கம், ஆங்கிலம், ஃபிரஞ்சு, ஜெர்மன், இத்தாலி, சீன மான்டரின், பஞ்சாபி, ஸ்பானிஷ், டாகாலோக் ஆகிய 12 மொழிகளில் கனடா தேசிய. இலத்தீன் மொழி கற்பது இவருக்கு. படைகளுடன் சென்றபோது வழி தவறி நெப்போலியனுக்கு எதிரான மக்கள் வாழ்ந்த பகுதிக்குச் செல்ல நேர்ந்தது. எனவே அங்கு மக்கள�. உயிரினங்களில் மொழி பேசும் வாய்ப்பு பெற்றது மனிதகுலம் மட்டும் தான். ஒவ்வொருவரது உள்ளத்திலும் ஊற்றெடுக்கும் எண்ணங்களை பிறரிடம் வெளிப்படுத்தி மொழ. தமிழ், தமிழர், தமிழ்நாட்டு நலன்சார்ந்த எழுத்துக்கள். தமிழ். இது தமிழில் எழுதவல்ல, பைத்தான் வழி, கணிய நிரல் மொழியாகும். மொழி; கவனி; தொகு; எழில் Ezhil, தமிழில் எழுதும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிரலாக்க மொழியாகும�.\nஒங்கொங் தமிழ் வகுப்பு ஆண்டு.\nஆங்கிலம், பிரெஞ்சு: அரசாங்கம்: கூட்டாட்சி நாடாளுமன்ற அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி: விடுதலை ஐ.இ.டமிருந்து • பிஎன்ஏ சட்டம்: யூலை 1, 1867 • வெசுட்டுமினிச. மேலும் அரசமொழிகளான ஆங்கிலத்தையும் பிரெஞ்சு மொழியையும் அனைவரும் நன்கு பேசுகின்றனர். மொரிசியஸ் தமிழர்களுக்கு சுமாராக தமிழ் வாசிக்கத் முடியும். எ�. Buy தமிழ் இலக்கிய வரலாறு book by முனைவர் சி.சேதுராமன் published by நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் online at. Price: ₹350. Category: வரலாறு. அனைத்து மனிதர்களுக்கும் இலவசக் கல்வி என்னும் கருத்தைக் கொண்டது. பொருள். அன்றாட வாழ்வில் 'தாராளமயம்' என்பது பெருந்தன்மை, திறந்த மனம், பாரபட்சமின்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Actress-Vijaya-Shanthi-meets-Amit-Shah", "date_download": "2021-02-26T22:25:25Z", "digest": "sha1:TEX4FKDVVZYRX44S3FJ2FCBXH45SGT3Z", "length": 11346, "nlines": 153, "source_domain": "chennaipatrika.com", "title": "அமித் ஷாவுடன் நடிகை விஜய சாந்தி சந்திப்பு - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகொரோனாவால் வேலையிழந்த நடுத்தர மக்களுக்கு நிவாரண...\nகொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலையை எதிர்கொண்டுள்ளது...\nபிரான்ஸ் : நாடு தழுவிய ஊரடங்கை மக்கள் முறையாக...\nஎதிர்க்கட்சியில் இருக்கலாம் ஆனால் எதிரிகள் கிடையாது:...\nநாங்கள் எப்போது அப்படி சொன்னோம்\nஇந்தியாவின் திறமை மீது உலகமே நம்பிக்கை கொண்டுள்ளது...\nபொது இட���்களில் புகை பிடித்தால் ரூ.2,000 அபராதம்...\nமத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யன் பறவைக் காய்ச்சல்...\nகொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம் கேஸ் விநியோகத்தை...\nதமிழக அரசு ரத்து செய்த அரியர் தேர்வு பிப்.16ம்...\nசமயபுரம் கோயில் யானை தாக்கியதில் பேச்சை இழந்த...\nசெங்கல்பட்டு மகளிர் காவல் நிலைய பெண் காவலர் சஸ்பெண்ட்\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 26 காளைகளை பிடித்த...\nகிரிக்கெட் வீரர் நடராஜன் பழனியில் மொட்டை போட்டு...\nநம்மால் முடியும்... சிஎஸ்கே வீரர்களை தட்டி எழுப்பிய...\nகாயம் காரணமாக ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ ஐ.பி.எல்....\nகருப்பு பட்டை அணிந்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ்...\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்...\nஅமித் ஷாவுடன் நடிகை விஜய சாந்தி சந்திப்பு\nஅமித் ஷாவுடன் நடிகை விஜய சாந்தி சந்திப்பு\nஅமித் ஷாவுடன் நடிகை விஜய சா ந்தி சந்திப்பு\nஅமித் ஷாவுடன் நடிகை விஜய சா ந்தி சந்திப்பு\nதென்னிந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகைகளில் விஜயசாந்தியும் ஒருவர். இவர் ரஜினிகாந்த் உள்பட பல்வேறு முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்துள்ளார்.\nஇவர் 1998-ம் ஆண்டு பா.ஜனதாவில் இணைந்தார். அப்போது அவருக்கு மகளிர் அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் பா.ஜனதாவில் இருந்து விலகி தனிக்கட்சி தொடங்கினார்.\nஅந்த கட்சிக்கு மக்களிடம் போதிய ஆதரவு இல்லை. எனவே, 2009-ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியுடன் இணைந்தார்.\nஅந்த கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த கட்சியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011-ல் எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.\nபின்னர் 2014-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். 2018-ம் ஆண்டு விஜயசாந்திக்கு காங்கிரசில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் பிறகு காங்கிரசுக்காக உழைக்கப் போவதாக கூறினார்.\nஇந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் திருப்தி அளிக்காததால் அக்கட்சியில் இருந்து விஜயசாந்தி நேற்று விலகிவிட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் இன்று பாஜகவில் மீண்டும் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇதற்காக நடிகை விஜயசாந்தி நேற்று டெல்லி சென்றார். அங்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்தார். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ம��ன்னிலையில் இன்று அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமுன்னதாக, சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுஷ்புவும் விஜயசாந்தியும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஒரே காலகட்டத்தில் அங்கிருந்து விலகியிருக்கிறார்கள். அவர்கள் இருவருமே கடந்த 2014-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதி\nஇளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இழைத்த அநீதியை...\nஇளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் இழைத்த\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\nகலர்ஸ் சண்டே கொண்டாட்டம்: வாரஇறுதி நாட்களுக்கான ஒரு சிறப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-02-26T21:14:30Z", "digest": "sha1:JJVI52F5STAYW4R4TOU4QLMY74BZD2BJ", "length": 23367, "nlines": 155, "source_domain": "www.tamilhindu.com", "title": "வனவாசி Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகாட்டுமிராண்டி – ஓர் ஆய்வு\nகாட்டுமிராண்டி என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் எங்காவது வருகிறதா என்று பன்மொழிப் புலமையும் வேத சாஸ்திரப் பயிற்சியும் கொண்ட அறிஞர், நண்பர் கேட்டார். கொஞ்சம் யோசித்து விட்டு, இல்லவே இல்லை, இது பிற்காலச் சொல் என்று கூறினேன். தமிழ்க்களஞ்சியம் ஹரிகியிடம் கேட்டபோது, அவரும் அதனை வழிமொழிந்தார். தமிழ் உரைநடையில் 19ம் நூற்றாண்டில் தான் இந்தச் சொல் நுழைந்திருக்க வேண்டும் என்பதாக நாங்கள் முடிவு செய்தோம்.. முக்கியமாக, இப்படி ஒரு சொல்லை உருவாக்க வேண்டிய தேவை என்ன என்பது தான் இங்கு சிந்திக்க வேண்டியது. ஏன் இத்தகைய ஒரு சொல் இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியமும் தொடர்ச்சியும் கொண்ட தமிழ் மொழியில் இல்லை என்ற கேள்வி எழுகிறது…\nஇன்றைய இந்தியாவில் ஒரு சிரவண குமாரன்\nசிரவண குமாரன் கதை என்று ஒன்று இராமாயணத்தில் வரும். பெற்றோரின் சேவையை உயிரினும் மேலாக கொள்வதே மகனின் கடமை என்பதை உணர்த்த சனாதன தர்மத்தில் இந்த கதை அடிக்கடி நினைவுகூரப்படுகிறது. அதை போன்றதொரு சம்பவம் ஒரிசாவில் சமீபத்தில் உண்மையிலேயே நடந்துள்ளது…இனி பொறுக்க முடியாது என்ற நிலையில் கார்த்திக் சிங் தன் பெற்றோரை ஒரு காவடியில் வைத்து எடுத்துக்கொண்டு ஒரு 40 கிலோமீட்டர் கால்நடையாகவே சென்று நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார், தன் மேல் போடப்பட்ட வழக்கை மறு விசாரணை செய்து தன்னை குற்றமற்றவன் என்று நிரூபிப்பதற்காக… இந்த தேசம் பன்னெடுங்காலமாக தன் ஆன்மாவை இழக்காமல் உள்ளது. பெரும் பேராசைக்காரர்களும், திருடர்களும், கொள்ளையர்களும், பணப்பேய்களும் மலிந்துவிட்ட காலத்தில் கூட கடந்த காலத்தின் எச்சம் இன்னும் ஒட்டிக்கொண்டு தான் இருக்கிறது….\n“பொதுவில் இந்திய சாதிய அமைப்பு மிகவும் இளகும் தன்மையுடைய ஒன்றாகவே இருந்துவந்தது.. இந்தியாவிற்குள் நுழைந்த இஸ்லாம் இந்த இளகும் தன்மையை நீக்கி, சாதிய அமைப்பை இறுக்கியதுடன் அதனை நிரந்தரமாக்கவும் செய்தது” என்கிறார் ஜவகர்லால் நேரு… டெல்லிக்கருகில் இருக்கும் டோவாப் பகுதி கடுமையான வரி விதிப்பு காரணமாகவும், இஸ்லாமியப்படைகள் நடத்திய வெறியாட்டங்கள் காரணமாகவும் முற்றிலும் அழிந்தது. அங்கிருந்து தப்ப முடிந்த இந்துக்கள் காடுகளுக்கு ஓடித் தப்பினார்கள். அங்கும் உணவு உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கோபமடைந்த சுல்தான் ஒரு பெரும் படையணியை அனுப்பி அங்கிருந்த இந்துக்களைப் பிடித்துவர உத்தரவிடுகிறான்…. பல இலட்சக்கணக்கான, இந்துக்கள் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களின் கொடுமைகளுக்கு அஞ்சிக் காடுகளில் ஒளிந்து வாழ்ந்ததற்கு பல ஆதாரங்கள் உள்ளான. அவ்வாறு காடுகளிள் வாழ்ந்தவர்களில் எல்லா சாதியைச் சார்ந்தவர்களும் கலந்து வாழ்ந்ததுடன், இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கலகங்களிலும் பங்கெடுத்திருக்கிறார்கள்….\nஅம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2\nசாதிக்கொடுமைகள் கலப்பு திருமணத்தால் தீருமா என்பது கேள்வி. அமெரிக்க, தென்னாப்பிரிக்க நாடுகளில் நடைபெற்ற அடிமை ஒழிப்பு, உரிமையெடுப்பு இயக்கங்கள் கலப்பு திருமணத்தை முன்வைத்தா உரிமைகளை வென்றெடுத்தன அமெரிக்க கறுப்பின உரிமை போராளியான மார்ட்டின் லூதர் கிங் கலப்பு திருமணத்தை முன்னிறுத்தினாரா அமெரிக்க கறுப்பின உரிமை போராளியான மார்ட்டின் லூதர் கிங் கலப்பு திருமணத்தை முன்னிறுத்தினாரா…. இந்துக்கள் யார் யார் என்றால் யாரெல்லாம் முஸ்லீம்கள் இல்லையோ, கிறிஸ்துவர்கள் இல்லையோ பார்சிகள் இல்லையோ அ���ர்கள் எல்லோரும் இந்துக்கள் என முன்வைத்தது அம்பேத்கர் தான். மேலும் இந்துவாக மதம் மாறலாம் எனும் சட்டக்கருத்தை முன்வைத்ததும் அம்பேத்கர் தான்… இந்துக்கள் பழங்குடியினரிடம் சமயப் பரப்புரை செய்தால் கேலி பேசுவதும் அதை தடுப்பதுமாக ஒரு பக்கமும், இன்னோர் பக்கம் ஏன் பழங்குடியினரிடம் போகவில்லை அதற்கு சாதியே காரணம் என சொல்லுவதுமாகவும் இருப்பது – எந்த அளவில் சரி…. இந்துக்கள் யார் யார் என்றால் யாரெல்லாம் முஸ்லீம்கள் இல்லையோ, கிறிஸ்துவர்கள் இல்லையோ பார்சிகள் இல்லையோ அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என முன்வைத்தது அம்பேத்கர் தான். மேலும் இந்துவாக மதம் மாறலாம் எனும் சட்டக்கருத்தை முன்வைத்ததும் அம்பேத்கர் தான்… இந்துக்கள் பழங்குடியினரிடம் சமயப் பரப்புரை செய்தால் கேலி பேசுவதும் அதை தடுப்பதுமாக ஒரு பக்கமும், இன்னோர் பக்கம் ஏன் பழங்குடியினரிடம் போகவில்லை அதற்கு சாதியே காரணம் என சொல்லுவதுமாகவும் இருப்பது – எந்த அளவில் சரி\nதீண்டாமை பற்றி பேசுகின்றனவா இந்து மூலநூல்கள்: ஓர் எதிர்வினை – 1\nஅண்மையில் எம்.டி. முத்துகுமார சுவாமி எனும் தமிழக அறிவுஜீவி இந்து மூல நூல்கள் நான்கு வர்ணத்தாருக்கு அப்பாற்பட்ட இனக் குழுக்களை தன் மனிதர்களாகவே கருதவில்லை; அவை தீண்டாமை குறித்துப் பேசின என்று கருத்துத் தெரிவித்திருந்தார். இதற்கு சான்றாக, மகாபாரதத்தில் உள்ள அரக்கு மாளிகை சம்பவம், காண்டவ வன அழிப்பு, கடோத்கசன் மரணம் ஆகிய சம்பவங்களைக் குறிப்பிட்டிருந்தார். .. இதனை மறுத்து, உண்மையில் இச்சம்பவங்கள் வியாச பாரதத்தில் சித்தரிக்கப் பட்டுள்ள விதம் என்ன, இவற்றில் உள்ள மானுடவியல், சமூக வரலாற்று பார்வைகள் என்ன என்பதை ஆதாரபூர்வமாக விளக்குவதற்காகவே இந்த எதிர்வினை…\nகதிர்காமப் பண்பாடு – ஒரு காட்சி\nகதிர் (ஒளி) காம (அன்பு) நிறைந்த இடம் என்று தமிழ்ச் சொல்லாகக் கொள்வோரும், கதிரு என்ற சிங்களச் சொல்லின் மரூஉ எனக் கொள்வோருமாக, ஆய்வாளர்கள் தமது இனத்துவ அடையாளமாக கதிர்காமத்தைக் காட்ட முயற்சிக்கின்றனர்… 1908 முதலாக தமிழ் இந்துக்கள் தம்மிடம் இக்கோவிலை ஒப்படைக்க வேண்டும் என்று கோரியும், அது சாத்தியமாகவில்லை… பழங்குடிகளான வேடுவர்களுக்கும் முருகன் பேரில் அலாதி பக்தி இருக்கிறது. தங்கள் மாப்பிள்ளைக் கடவுள் என்று போற்றுகிற��ர்கள்… கதிர்காமத்தில் திரைக்குப் பின் வைத்துப் பூசிக்கப்பெறும் புனித பெட்டி யானையில் உலா வருகிறது. இதனுள் சுப்பிரம்மண்ய யந்திரம் உள்ளது என்று நம்பிக்கை…\nஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியும், நாம் மறக்கக் கூடாத பலிதானமும்\nஇரண்டு வருடங்கள் முன்பு (2008-ம் வருடம்), இந்துக்களின் இதே புனித நன்னாளில் தான் சுவாமி லக்ஷ்மணானந்த சரஸ்வதி அவர்களும், அவரது ஆசிரமத்தின் சீடர்களும் மாவோயிஸ்டு வெறியர்களின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியானார்கள்… பழந்தமிழரும் பாடி வணங்கிய கண்ணனின் லீலைகளையும், இந்த பலிதானத்தையும் நினைவு கூறும் வாழ்த்து அட்டைகளை தமிழ்ஹிந்து.காம் வாசகர்களுக்கு வழங்குகிறது…\nவால்பாறை: 27 குடும்பங்கள் தாய்மதம் திரும்பினர்\nஇந்திய சுதந்திரத் திருநாள் அன்று ஆபிரகாமியத்தின் ஆக்கிரமிப்புப் பிடியில் இருந்து விடுபட்டு 27 குடும்பங்களைச் சேர்ந்த 60 சகோதர, சகோதரிகள் தாய்மதமாம் இந்து மதத்திற்குத் திரும்பினர்… வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழா மதியம் அன்னதானத்துடன் நிறைவடைந்தது…\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 6\nஅண்ணல் அம்பேத்கர் வீர சாவர்க்கருக்கு எழுதுகிற கடிதத்தில் குறிப்பிடுகிறார்: “இந்து சமுதாயத்தை சீர்ப்படுத்த தீண்டாமை அழிந்தால் மட்டும் போதாது இன்றைய சாதிமுறையே முழுமையாக அழிய வேண்டும். இதனை உணர்ந்த வெகு சிலருள் நீங்களும் ஒருவர் என்பதனை அறிய எனக்கு ஆனந்தமாக இருக்கிறது.”… ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும், சுயநல சாதித் தலைவர்களும் இட ஒதுக்கீடு என்ற அம்சத்தையே ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி, இந்து சமூகத்தைப் பிளவு படுத்தும் முயற்சிகள் மேற்கொள்வதை ஒவ்வொரு இந்துவும் எதிர்க்க வேண்டும்.\nஆனால் இத்திரைப்படம் ஒரு ஹிந்துவுக்கு இந்த கிராபிக்ஸ் பிரம்மாண்ட ‘ஆஹா’க்களை மீறி சில செய்திகளை சொல்கிறது. ஒரு விதத்தில் இத்திரைப்படம் மேற்கத்திய பண்பாட்டின் ஒரு வாக்குமூலம் என்று சொல்லலாம்.\nஎழுமின் விழிமின் – 30\nஹெலிகாப்டர் ஊழல்: பா.ஜ.க மீது வீண் பழி போடும் காங்கிரஸ்\nஆழி பெரிது புத்தக வெளியீட்டு விழா\nமியான்மர் (பர்மா) ரோஹிங்கியா முஸ்லிம் பிரசினையின் பின்னணி\nசென்னை மழைவெள்ளம்: பா.ஜ.க அவசர சேவை உதவி எண்கள்\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nரிக்வேத கர��த்துக்கள்: ஓர் எளிய அறிமுகம் – 3\n“அறிவே தெய்வம்” பாரதியார் பாடல்: ஒரு விளக்கம்\nபட்ஜெட் 2015: தொலைநோக்குப் பார்வை கொண்ட நிதிநிலை அறிக்கை\nமோடி – மகத்தான மன்னன்\nசிவாத்துவித பாடியம்: ஓர் அறிமுகம்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%C2%AD%E0%AE%95%E0%AF%88%C2%AD%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:33:06Z", "digest": "sha1:QZLQETDP5F5ZGUT732O32KO5I7H3DRE2", "length": 9574, "nlines": 75, "source_domain": "www.tnainfo.com", "title": "இலங்­கை­யின் மூலப் பெயர் ஈழம்­தான்! சிங்­கலே என்­பது தவ­றா­னது: புரியவைக்கும் விக்கினேஸ்வரன் | tnainfo.com", "raw_content": "\nHome News இலங்­கை­யின் மூலப் பெயர் ஈழம்­தான் சிங்­கலே என்­பது தவ­றா­னது: புரியவைக்கும் விக்கினேஸ்வரன்\nஇலங்­கை­யின் மூலப் பெயர் ஈழம்­தான் சிங்­கலே என்­பது தவ­றா­னது: புரியவைக்கும் விக்கினேஸ்வரன்\nஇலங்­கை­யின் மூலப் பெயர் ‘சிங்­கலே’ என்­பது தவ­றா­னது. ஈழம் என்­ப­து­தான் மூலப் பெய­ரா­கும். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.\nமகிந்த ஆட்­சிக் காலத்­தில் பிரதி அமைச்­ச­ராக இருந்த றியர் அட்­மி­ரல் சரத் வீர­சே­கர தெரி­வித்த கருத்­துக்­குப் பதி­ல­ளிக்­கை­யி­லேயே, வடக்கு முத­ல­மைச்­சர் மேற்­கண்­ட­வாறு கூறி­யுள்­ளார்.\nதேவ­நம்­பிய தீசன் ஒரு தமிழ் மன்­னன் என்­பதை சரத் வீர­சே­கர ஏற்­றுக் கொள்­ள­ வில்லை. அந்த மன்­னன் சிங்­கள மொழி தோன்­று­வ­தற்கு முன்­னர் வாழ்ந்த மன்­னன். ஆகவே அவர் எவ்­வாறு ஒரு சிங்­க­ள­வ­ராக இருக்க முடி­யும் சிங்­கள மொழி­யா­னது கிட்­டத்­தட்ட கி.பி 6ஆவது அல்­லது 7ஆவது நூற்­றாண்­டின் பின்­னர் மட்­டுமே தோற்­றம் பெற்­றது.\nசிங்­கள மொழி தோன்­று­வ­தற்கு முன்­னர் நாட்டை ஆட்சி செய்த மன்­னனை சிங்­க­ள­வர் எனக் கூறு­வது முட்­டாள்­த­ன­மா­னது. சிங்­கள மொழி தோன்­றி­ய­தன் பின்­னர் எழு­தப்­பட்ட நூல்­க­ளில் எமது நிலங்­கள் தொடர்­பாக அவர்­க­ளுக்கு விருப்­ப­மான கருத்­துக்­கள் எழு­தப்­பட்­டி­ருக்க­லாம்.\nமேலும், இந்த நாட்­டின் மூலப்­பெ­யர் ‘சிங்­கலே’ என்று றியர் அட்­மி­ரல் வீர­சே­கர குறிப்­பிட்­டி­ருந்­தார். இது பொய்­யா­னது. ஈழம் என்­பதே மூலப் பெய­ரா­கும். ஹெல என்­பது ஈழம் என்­ப­தன் பாளி மொழிச் சொல்­லா­க��ம். சிங்­கலே என்பது கல­வைச் சொல்­லா­கும். இது தொடர்­பாக பார­பட்­ச­மற்ற பன்­னாட்டு வர­லாற்று ஆய்­வா­ளர்­கள், போலி வர­லாற்­றாய்­வா­ளர்­க­ளு­டன் விவா­தம் செய்து உண்­மை­யைக் கண்­ட­றியவேண்­டும்.\nஇத்­த­கைய போலி வர­லாற்று ஆய்­வா­ளர்­க­ளால் முன்­வைக்­கப்­பட்ட போலி வர­லாற்­றுப் பதி­வு­களை அழிப்­ப­தற்கு ஒரு மணித்­தி­யா­லம் கூடத் தேவை­யில்லை. இத்­த­கைய கற்­ப­னை­யான கருத் துக்­களை இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு முன்­னாள் பௌத்த திரா­வி­டன் ஒரு­வனை உரு­வாக்க வேண்­டி­யி­ருக்­கும் – என்று குறிப்­பிட்­டுள்­ளார்.\nPrevious Postஎமது இலட்சியப்பயணம் வெல்லும் வரை நாம் ஒற்றுமையுடனே செயற்படுவோம்: சிறீதரன் பா.உ Next Postமுஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தினைக் குறித்து கவனம் செலுத்தவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/04/01/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2021-02-26T21:25:12Z", "digest": "sha1:AISI6DJSKVRRSHU7Q54LH524XQLSYGJO", "length": 5717, "nlines": 71, "source_domain": "www.tnainfo.com", "title": "வவுனியாவில் தந்தை செல்வாவின் அனுஸ்டிப்பு! | tnainfo.com", "raw_content": "\nHome News வவுனியாவில் தந்தை செல்வாவின் அனுஸ்டிப்பு\nவவுனியாவில் தந்தை செல்வாவின் அனுஸ்டிப்பு\nவவுனியா பிரதான மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று தந்தை செல்வாவின் ஜனன தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.\nவட மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இந்த அனுஸ்டிப்பு நடத்தப்பட்டுள்ளது.\nஇதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சி.சிவமோகன், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.\nPrevious Postஈபிடிபியுடனோ, சந்திரகுமாரின் சுயேச்சைக்குழுவுடனோ இணைந்து செயற்பட விரும்பவில்லை: சிறீதரன் Next Postயாழில் தந்தை செல்வாவின் 120ஆவது பிறந்த தின அனுஸ்டிப்பு\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/08/", "date_download": "2021-02-26T21:17:27Z", "digest": "sha1:FUTUF4GMCOCLMXIBL3SGNNGLEYSM5FP2", "length": 201234, "nlines": 1050, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: August 2016", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nதிண்டுக்கல் மாணவர்களின் ’ஹைபிரிட்’ காருக்கு அங்கீகாரம்\nதிண்டுக்கல், எஸ்.எஸ்.எம்., பொறியியல் கல்லுாரி மாணவர்களால் நவீன தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார், தேசிய அளவில், ஹைபிரிட் கார் தொழில் நுட்பத்திற்கான, மூன்றாம் இடத்தை பெற்றுள்ளது.\nசெக்கானுாரணி அரசு ஐ.டி.ஐ.,யில் காலியான மின் பணியாளர் பயிற்றுநர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.\n\"எலைட்\" திட்டத்தால் ஆசிரியர்கள் குழப்பம் : கலெக்டர், கல்வி அதிகாரிகள் மாறி மாறி உத்தரவு\nராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, கலெக்டரும், கல்வி அதிகாரிகளும் மாற்றி மாற்றி உத்தரவிடுவதால், யார் உத்தரவை பின்பற்றுவது என, ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களை, இன்ஜி., மற்றும் மருத்துவ படிப்பில் சேர்க்க, 'எலைட்' என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி,\nகடந்த கல்வி ஆண்டில், சில மாணவ, மாணவியர் அரசு கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., இடம் பெற்றனர்.\nNTSE - தேசிய திறனாய்வுத் தேர்வு 06.11.2016 ஞாயிற்றுக்கிழமை பதிலாக 05.11.2016 சனிக்கிழமை நடைபெறவுள்ளது\nதேசிய திறனாய்வு தேர்வு தேதி திடீர் மாற்றம்\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான, தேசிய திறனாய்வு தேர்வு தேதி, தமிழகத்தில், திடீரென மாற்றப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களில், திறன்மிக்கவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு மத்திய அரசு, பிளஸ் 1 முதல், ஆராய்ச்சி படிப்பு வரை, மாதந்தோறும், கல்வி உதவி வழங்கி வருகிறது. இந்த தேர்வு, மாநில மற்றும் தேசிய அளவில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது.\nகல்லூரிகளுக்கான ’நாக்’ தர வரிசையில் மாற்றம்\nகல்லுாரிகளுக்கான, உயர் கல்வி தேசிய மதிப்பீடு தரவரிசை முறையில், திடீர் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கலை, அறிவியல் கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளின் செயல்பாடுகள், மாணவர்களின் தேர்ச்சி, உட்கட்டமைப்பு, ஆசிரியர் கல்வித்தகுதிகள் ஆராய்ச்சி அடிப்படையில், தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது.\nசித்தா கலந்தாய்வு செப்டம்பரில் நடக்குமா\nசித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு விண்ணப்பித்து, மாணவர்கள் காத்திருக்கும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் கலந்தாய்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும் அவகாசம், ஜூலை, 29ல் முடிந்தது; 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.\nபள்ளிகளில் கண்காணிப்பு கேமரா; மும்பை மாநகராட்சி அதிரடி\nமும்பையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும், சி.சி.டி.வி., எனப்படும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.\nஅரசு ஊழியர்களின் குறைந்த பட்சஊதியம் 42 சதவீதம் உயர்வு\nபிரதமர் மோடி தலைமையிலான அரசு, மத்திய அரசு ஊழியர்களுக்கு, குறைந்தபட்ச ஊதியத்தை, 42 சதவீதம் உயர்த்தி உள்ளது.\nஆசிரியர்களின் குறைகளுக்கு அந்தந்த மாதத்திலேயே தீர்வு காண வலியுறுத்தல்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு வருட போனஸ்\nவிவசாயம் சாராத தொழிலாளர்கள் குறைந்த பட்ச தினக்கூலியை ரூ.246லிருந்து ரூ.350 ஆக உயர்த்த வேண்டுமென்ற நிபுணரின் அறிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மேலும் அவர், மத்திய அரசு ஊழியர��களுக்கு, நிலுவையில் உள்ள மாற்றியமைக்கப்பட்ட இரண்டு வருட போனஸ் வழங்கப்பட உள்ளதாகவும் கூறினார். தொழிலாளர் ஒப்பந்த சட்டம் மீதான புகார்கள் குறித்து அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு கடிதம் எழுத உள்ளதாக பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஜெட்லி கூறினார்.\nமத்திய அரசில் 5550 ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு\nமத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார மிஷனில் 2016-ஆம் ஆண்டிற்கான 5550 ஆய்வக உதவியாளர், வார்டு பாய், பிசியோதெரபிஸ்ட், மருத்துவ உதவி, காசாளர் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதேசிய நல்லாசிரியர் 2015-விருதுக்கு தேர்வாகியுள்ள ஆசிரியர்கள் பெயர் பட்டியல்\nஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது பெறவுள்ள ஆசிரியர்களுக்கான முன் ஏற்பாடுகள், செயல் திட்டம், நேர வரைமுறைகள் குறித்த தகவல் வெளியீடு\nஇந்திய மனித வள மேம்பாட்டு பிதாமகர் மாஃபா.க.பாண்டிய ராஜன் .\nMaFoi க.பாண்டியராஜன் விருதுநகர் மாவட்டம் ,சிவகாசி அருகே விளாம்பட்டி கிராமத்தில் கருப்பசாமி- சிவகாமிதாய் தம்பதியர்க்கு மகனாக 1959 – ஏப்ரல் 26 ஆம் நாள் பிறந்தார். பிறந்த மூன்று மாதத்திற்குள் தீப்பட்டி தொழிற்ச்சாலை தொழிலாளியான தன் தந்தையை இழந்தார். பின் தன தாய் வழி தாத்தா திரு.சங்கர் நாடார் அவர்களின் அரவணைப்பில் ஐம்பது உறுப்பினர் கொண்ட கூட்டு குடும்பத்தில் வளர்ந்தார்.\nபள்ளிக் கல்வித்துறையின் புதிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\n*தமிழக அமைச்சரவை மாற்றம், சண்முகநாதன் நீக்கப்பட்டுள்ளார்.\n*கே.பாண்டியராஜன் பள்ளிக்கல்விதுறை அமைச்சராக நியமனமிக்கப்பட்டுள்ளார்.\nபள்ளிகளில் புறக்கணிக்கப்படும் கம்ப்யூட்டர் கல்வி\nதரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் கணினி கல்வி பாடத்திட்டம் உருவாக்காததால், பி.எட் முடித்த, 45 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள், வாய்ப்பின்றி, காத்திருக்கின்றனர். தமிழகம் தவிர, மற்ற மாநிலங்களில், ஆறாம் வகுப்பு முதல், கணினிக்கல்வி பாடத்திட்டம் உள்ளது. இப்பணியிடத்துக்கு, கணினி அறிவியல் பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்திருக்க வேண்டும். தமிழகத்தில், கணினி அறிவியல் கல்விக்கென, பி.எட்., படிப்பு, 1996ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை புதிய விதிகள்\nதனியார் மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, புதிய விதிகள் உருவாக்குவதற்கான கூட்டத்தை, வரும், 2ம் தேதி, உயர் கல்வித்துறை நடத்துகிறது.\nவிதிமீறலை தடுக்க குறைதீர் அதிகாரி; அண்ணா பல்கலைக்கு ஏ.ஐ.சி.டி.இ., உத்தரவு\nஇன்ஜினியரிங் கல்லுாரிகளில், அதிக கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண, குறைதீர் அதிகாரியை நியமிக்க வேண்டும் என, அண்ணா பல்கலைக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டு முதல் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம்\nகணினி சிந்தனை மற்றும் கணிணி அறிவியல் ஆகிய பாடங்கள், அடுத்த ஜனவரி தொடங்கி பள்ளிகளின் அதிகாரப்பூர்வப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் பின் ரசாக் தெரிவித்தார். ஆரம்பப் பள்ளி (KSSR) மற்றும் இடைநிலைப்பள்ளி (KSSM) ஆகியவற்றின் பாடத்திட்டங்களில் அவை கட்டம் கட்டமாக இணைக்கப்படும் என்று இன்று பிரதமர் அறிவித்தார்.\nபள்ளி, கல்லூரிகளுக்கு 'டெங்கு' எச்சரிக்கை\nபள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது; வடக்கு, கிழக்கு மாவட்டங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்து, தண்ணீர் ஆங்காங்கே தேங்குவதால், டெங்கு காய்ச்சலும் பரவ துவங்கியுள்ளது.\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்க உத்தரவு\nதனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை:புதிய விதிகள் உருவாக்க 2ம் தேதி கூட்டம்\nதனியார் மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, புதிய விதிகள் உருவாக்குவதற்கான கூட்டத்தை, வரும், 2ம் தேதி, உயர் கல்வித்துறை நடத்துகிறது.\nஐகோர்ட் பணிக்கு எழுத்து தேர்வு:2 மாதங்களில் முடிவு வெளியீடு\n''உயர் நீதிமன்ற காலி பணியிடங்களுக்காக, நடந்த எழுத்து தேர்வு முடிவுகள், இரண்டு மாதங்களில் அறிவிக்கப்பட்டு, கவுன்சிலிங் முறையில் பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என, டி.என்.பி.எஸ்.சி., உறுப்பினர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\n'கேட்' தேர்வு செப். 1ல் பதிவ���\nஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலையில், முதுநிலை இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, 'கேட்' தேர்வுக்கு, வரும் 1ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.\nகட்டாய இடம் மாற்றத்தால் பயனில்லை:மாணவர்களுக்கு மீண்டும் திண்டாட்டம்\nஅரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான கட்டாய இடம் மாற்றம் இன்று முடிகிறது. கூடுதல் ஆசிரியர்கள், வெளி மாவட்டங்களுக்கு மாற்றப்படாததால், பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நீடிக்கிறது.அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளிகளில், மாணவர்களின் விகிதத்தை விட, 2,500 பட்டதாரி ஆசிரியர்களின் அதிகம் இருப்பது தெரிய வந்தது.\nபட்டதாரி ஆசிரியர்கள் 19 பேர் இடமாற்றம்\nமதுரை மாவட்டத்தில் பணிநிரவல் கலந்தாய்வின்படி 19 பட்டதாரி ஆசிரியர்கள் சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கலந்தாய்வு கடந்த 13 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் நடைபெற்று வருகிறது. மதுரை மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பணிநிரவல் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு மாநில கல்வித்துறை இணை இயக்குநர் (தேர்வுகள்) அமுதவள்ளி தலைமை வகித்தார்.\n'இஸ்ரோ'வின் புதிய ராக்கெட் இன்ஜின் சோதனை வெற்றி\nவளி மண்டல ஆக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்தும், புதிய தொழில்நுட்ப ராக்கெட் இன்ஜினை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, 'இஸ்ரோ' நேற்று வெற்றிகரமாக சோதனை செய்தது. இதன் மூலம், புதிய தொழில்நுட்பத்தில் நுழைந்த, நான்காவது நாடு என்ற பெருமை, இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.\nசென்னையில் செப்.2ல் வேலைவாய்ப்பு முகாம்\nதொடக்கக் கல்வி - தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை / தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், மற்றும் சமுகவியல் பாடங்களில் உயர்கல்வி தகுதி பெற்றால் மட்டுமே ,ஊக்க ஊதியம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்படும் என இயக்குனர் உத்தரவு.\nபன்னிரெண்டாம் வகுப்பு - காலாண்டுத்தேர்வு 2016-17 கால அட்டவணை\nபத்தாம் வகுப்பு - காலாண்டுத்தேர்வு 2016-17 கால அட்டவணை\nமுன்பொருகாலத்தில் ஆசிரியர்கள் மீது மாணவர்களுக்குப் பக்தி, மரியாதை, பயம் முதலியன மேலோங்கிக் காணப்பட்டன. ஆசிரியர்க���ை வழிகாட்டிகளாகவும்முன்மாதிரிகளாகவும் மாணவர்கள் எண்ணிய காலம் தற்போது மாறிப் போய்விட்டதாகவே படுகிறது.\nஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங், முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. வரும், 27ம் தேதி கட்டாய இடமாற்றம் நடக்கிறது; இதில், ஆசிரியர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு அதிரடியாக மாற்றப்பட உள்ளனர். அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.\nபி.ஏ.பி.எட்., பி.எஸ்சி.பி.எட்., புதிய பாடப்பிரிவு\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையால், ஒருங்கிணைந்த நான்காண்டு படிப்பாக, பி.ஏ.பி.எட்., மற்றும் பி.எஸ்சி.பி.எட்., பாடப்பிரிவுகள் இந்த ஆண்டு முதல், கல்வியியல் கல்லுாரிகளில் அறிமுகப்படுத்தப்படும், என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். சட்டசபையில், 110 விதியின் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:\nஅரசு பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு\nமுதலியார்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில், அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று திடீரென ஆய்வு செய்தார். முதலியார்பேட்டையில் அர்ச்சுண சுப்ராய நாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 353 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக மாற்ற வேண்டும் என தொகுதி எம்.எல்.ஏ., பாஸ்கர் கோரிக்கை விடுத்தார்.\nதேவையை விட அதிக ஆசிரியர்கள்; கவுன்சிலிங்கில் 4,000 பேர் ஏமாற்றம்\nதென் மாவட்டங்களில், தேவையை விட, பல மடங்கு ஆசிரியர்கள் பணியாற்றுவதால், கவுன் சிலிங்கில் மாறுதல் கிடைக்காமல், 4,000 ஆசிரியர்கள் ஏமாற்றமடைந்து உள்ளனர். அரசு பள்ளிகளில், திருநெல்வேலி, கன்னியா குமரி, துாத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட, தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர் களே, அதிகளவில் ஆசிரியர்களாக பணியாற்று கின்றனர்.\n’பாரா மெடிக்கல்’ படிப்புகளில் 2,400 இடங்கள் குறைந்தது ஏன்\nபி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட, பாரா மெடிக்கல் படிப்புகளுக்கு, நடப்பு ஆண்டில், 2,400 இடங்கள் குறைந்துள்ளன. தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு அடுத்ததாக, பாரா மெடிக்கல் எனப்படும், மருத்துவம் சார்ந்த பட்ட படிப்புகளுக்கு, பெரிய அளவில் வரவேற்பு உள்ளது. இதில், பி.பார்ம்., - பி.எஸ்சி., நர்சிங் - பிசியோதெரபி உள்ளிட்ட, ஒன்பது வித மருத்துவப் படிப்புகள் உள்ளன.\nதமிழை எளிதில் கற்க ’வீடியோ’ ப���டம்; மாணவர்கள் மகிழ்ச்சி\nதமிழ் பாடத்தை எளிதில் கற்றுக் கொடுக்கும் வகையில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள, தமிழ் புத்தக பாடல்களின் வீடியோவை, இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது. தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஒரு பிரிவாக செயல்படும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., மாணவர்களுக்கு கற்றல் சார்ந்த தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.\nமாணவர் எண்ணிக்கை குறைவு: கலக்கத்தில் 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள்\nதமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால், பட்டதாரி ஆசிரியர்களின் 'சர்பிளஸ்' எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களை மாவட்ட பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய, கல்வித்துறை பரிசீலிப்பதால், 3 ஆயிரம் பேர் கலக்கத்தில் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், ஆக.,1 நிலவரப்படி அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும்.\nவாக்குச்சாவடிகள் எப்படி இருக்க வேண்டும்; மாநில தேர்தல் கமிஷன் புது உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தலுக்கு வாக்குச்சாவடிகள் அமைப்பது குறித்து, அதிகாரிகளுக்கு, மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில், வரும் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இத்தேர்தலில், வாக்கா ளர்கள் வசதிக்காக அமைக்க வேண்டிய, வாக்கு சாவடிகள் குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு, மாநில தேர்தல் கமிஷன் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.\nஇடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு திடீர் தடை\nதமிழக அரசின் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆக., 3ம் தேதி கவுன்சிலிங் துவங்கி, நேற்று முன்தினம் முடிந்தது. இதில் பங்கேற்று இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், புதிய இடங்களில் சேர, தொடக்கக் கல்வி இயக்குனரகம் திடீர் தடை விதித்துள்ளது.\nபள்ளிக்கல்வியை முழுவதுமாக தனியார்மயமாக்க முயற்சி: தமிழக அரசு மீது ஜி.ரா. குற்றச்சாட்டு\n90 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்கல்வி தனியார்மயமாகிவிட்ட சூழலில், பள்ளிக் கல்வியையும் முழுவதுமாக தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் இறங்கிவிட்டனர் எனக் குற்றம்சாட்டினார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்.\nதமிழகத்தில�� புதிதாக 5 தொடக்கப்பள்ளி: முதலமைச்சர் ஜெயலலிதா\nதமிழகத்தில் புதிதாக 5 தொடக்கப்பள்ளி தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 3 தொடக்கப்பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாகவும்,\nநல்லாசிரியர் விருது பெறுவோருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது\nதமிழக அரசால் வழங்கப்படும் நல்லாசிரியர் விருது பெறுவோருக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அவர் அறிவித்ததாவது,\nபள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட்: முதல்வர் ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பு\nதமிழகத்தில் உள்ள மலைப்பிரதேசங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nகணினி பயிற்றுநர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தியமைக்கு தமிழக முதல்வர் நன்றி அறிவிப்பு\nஅரசு நடுநிலைப்பள்ளி குழந்தைகளின் விளையாட்டுத்திறனுக்கும், கல்வித்துறை முக்கியத்துவம் அளித்து போட்டிகள் நடத்த வேண்டும் என்பதை, செயல்திட்ட படைப்பின் மூலம் வெளிப்படுத்த, முன்வந்துள்ளது கோட்டமங்கலம் நடுநிலைப்பள்ளி.\nஒவ்வொரு கல்வியாண்டிலும், அரசு பள்ளி குழந்தைகளின் சிந்தனைத்திறனை மேம்படுத்தும் விதமாக தன்னார்வ அமைப்பு மூலம் டிசைன் பார் சேன்ஞ் என்ற போட்டியை தேசிய அளவில் நடக்கிறது.\nஇதில் சமூக பிரச்னை அல்லது மாணவர்களை சுற்றி நடக்கும் பிரச்னைகளில், ஏதேனும் ஒன்றுக்கு பள்ளிக்குழந்தைகள் மூலம் தீர்வு காணும் வகையிலான ஒரு படைப்பை உருவாக்க வேண்டும். சிறப்பாக உள்ள திட்டங்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.\nபோட்டியில், மாநில அளவில், நுாறு பள்ளிகள் தேர்வு செய்து, அப்பள்ளிகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய், தேசிய அளவில் ஐந்து பள்ளிகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், செயல் திட்ட வழிக்கற்றலின் கீழ், ஒவ்வொரு வட்டாரத்திலும் குறிப்பிட்ட பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பள்ளி ஆசிரியர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான பயிற்சியளிக்கப்படுகிறது.இதனால் குழந்தைகளின் கற்பனைத் திறன் மேம்படுவதோடு, பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சிந்தனையும் மேலோங்குகிறது.\nஉடுமலையில், எட்டு பள்ளிகள், குடிமங்கலத்தில் ஆறு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள், பல்வேறு பிரச்னைகளை கையில் எடுத்துள்ளனர்.\nஇப்போட்டியில், கோட்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் தேர்வாகியுள்ளது. இங்கு, நடுநிலைப்பள்ளி குழந்தைகள் விளையாட்டுத்துறையின் சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் புறக்கணிக்கப்படுவதை தேர்ந்தெடுத்துள்ளனர்.\nகல்வித்துறையின் சார்பில் நடத்தப்படும் குறுமையப் போட்டிகளிலும் கூட இக்குழந்தைகள் பங்கேற்க வாய்ப்பில்லை. கலை, இலக்கியப் போட்டிகளில் பங்கேற்க முக்கியத்துவம் வழங்கும் கல்வித்துறை, இக்குழந்தைகளின் விளையாட்டு திறனை மேம்படுத்துவதிலும் தீவிரம் காட்ட வேண்டும் என்பதே இப்பள்ளி செய்து வரும் செயல்திட்டத்தின் கருப்பொருள்.\nநடுநிலைப்பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சியே இல்லாமல் இருப்பதால், திறன் இருந்தும் அதை வெளிப்படுத்த முடியாமல் முடக்கப்படுகின்றனர்.\nஇம்மாணவர்கள் உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளி செல்லும் பட்சத்தில், சீனியர் பிரிவில் விளையாடுவதற்கான வாய்ப்பே இவர்களுக்கு கிடைக்கும்.\nஅடிப்படையே தெரியாமல் எட்டாம் வகுப்பு வரை முடித்து வரும் மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பில் விளையாட்டு பயிற்சியில் சேர முன்வருவதில்லை.\nஎனினும், ஒருசில குழந்தைகள் ஆர்வத்தோடு கற்றுக்கொள்ள முன்வந்தாலும், அடிப்படையை கற்றுக்கொள்வதற்குள்ளேயே பத்தாம் வகுப்பு வந்துவிடும். இதனால் அடிப்படை வகுப்பு முதலே, குழந்தைகளின் விளையாட்டுத்திறனையும் மேம்படுத்த கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, நடுநிலைப்பள்ளி நிர்வாகத்தினரின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.\nஇப்பள்ளி அதை வெளிப்படுத்தும் விதமாக செயல்திட்டத்தை தேர்ந்தெடுத்து, படைப்பாக வெளிப்படுத்தும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nபிளஸ் 2 துணை தேர்வு மறுகூட்டல் ’ரிசல்ட்’\nபிளஸ் 2 துணைத் தேர்வுக்கான, மறுகூட்டல் முடிவுகள், இன்று வெளியாகின்றன. பிளஸ் 2 மாணவர்களுக்கான, சிறப்பு துணைத் தேர்வு, ஜூன், ஜூலையில் நடந்தது; இதில், 54 ஆயிரத்து, 893 பேர் பங்கேற்றனர். இவர்களில் பலர், தேர்வு முடிவுக்கு பின், விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்தனர்.\nஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி மாணவர்கள் புறக்கணிப்பு\nஊத்தங்கரை அருகே, அரசு தொடக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை இந்த பள்ளியில், 67 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளி தலைமை ஆசிரியையாக காந்திமதி பணியாற்றி வருகிறார்.\nமாணவர்கள் போராட்டத்தினால் ஆசிரியர்கள் இடமாற்றம்\nபுதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள மாங்கோட்டையில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது.150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.\nபி.எட்., கவுன்சிலிங்கில் இன்ஜி., பட்டதாரிகளுக்கு சலுகை\nபி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இதில், இன்ஜி., மாணவர்களுக்கு, உயிரியல் பாடத்தில் பி.எட்., படிக்க அனுமதி வழங்கப்படுகிறது.\nமாணவர்களுக்கு திறனாக்க தேர்வு; வாசிப்பு வசப்படுத்த கல்வித்துறை திட்டம்\nஅரசு பள்ளி மாணவர்களின் எழுத்து, வாசிப்பு, உள்வாங்கும் திறனை மேம்படுத்த, இரண்டாம் கட்ட திறனாக்க தேர்வு, பள்ளிகளில் நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமச்சீர் கல்வி திட்டம் அமலான பின், எட்டாம் வகுப்பு வரை, ஆல் பாஸ் செய்யப்படுகிறது. இவர்களுக்கு, பருவத்தேர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. இதனால், கற்றலில் மாணவர்கள் பின்தங்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த இடைவெளியை நிரப்ப, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, எழுத்து, வாசிப்பு, சிந்தித்தல் திறனை வளர்க்க, திறனாக்க தேர்வுகள் நடத்தப்படுகிறது.\nஇனி எல்லாமே நெட்வொர்கிங் தான்\nஇந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா மற்றும் ஸ்மார்ட் சிட்டி போன்ற திட்டங்கள் சாப்ட்வேர் டெவலப்மெண்ட் மற்றும் நெட்வொர்கிங் துறைகளில் ஏராளமான தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு செப்.25க்குள் ஆதார் அட்டை: கல்வித்துறை உத்தரவு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை வழங்காத மாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள் வழங்க தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் விடுபட்டவர்களுக்கு விரைவில் ஆதார் அட்டை வழங்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு செப்.25க்குள் ஆதார் அட்டை: கல்வித்துறை உத்தரவு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் இதுவரை ஆதார் அட்டை வழங்காத மாணவர்களுக்கு செப்டம்பர் 25ம் தேதிக்குள் வழங்க தொடக்க கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் விடுபட்டவர்களுக்கு விரைவில் ஆதார் அட்டை வழங்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.\nதமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வுப் பயிற்சி மையம் மூலம் 2017 ஆண்டு முதல்நிலைத் தேர்வுக்கான பயிற்சி I விண்ணப்பிக்க கடைசி தேதி 22.09.2016 I தேர்வு நாள் 13.11.2016\nபட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: ஒருவருக்கு மட்டும் இடமாறுதல், 61 பேர் ஏமாற்றம்\nதிருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுவதற்கான கலந்தாய்வில் ஒருவர் மட்டும் மாறுதல் பெற்றார். மற்ற 61 பேர் ஏமாற்றம் அடைந்தனர்.\n2,100 ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல்\nமுதுகலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில், இரண்டு நாட்களில், 2,100 பேருக்கு விருப்ப இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.அரசு தொடக்கப் பள்ளி மற்றும் பள்ளிக் கல்வி ஆசிரியர்களுக்கு, இம்மாதம், 3ம் தேதி முதல், விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, ஆசிரியர் காலியிடங்களை மறைக்காமல், வெளிப்படையாக, கவுன்சிலிங் நடத்துவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.\nபொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை\nவாலாஜாபேட்டையை அடுத்த சுமைதாங்கியில் உள்ள நாக் கல்விக் குழுமத்தில் பயிலும் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான பயிற்சி பட்டறை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளுக்���ு ரூ. 6 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சர் அடிக்கல்\nமொளச்சூர், மதுரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.6 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nநாடு முழுவதும் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அமைச்சர்\nநாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, உயர் கல்வி நிலையங்களில் சுமார் 8 முதல் 10 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம் பரேலியில் அகில பாரதிய பிராமண மகாசபை நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nபிழையின்றி எழுத புதுமுயற்சி அரசுபள்ளி ஆசிரியர் கண்டுபிடிப்பு\nபள்ளிக்கல்வி - 2012-13 பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (NSGISE) - 2012-13ஆம் கல்வியாண்டிற்கான பயனாளி மாணவியர் விவரம் - முதிர்வு கருத்துரு அனுப்ப இயக்குனர் உத்தரவு\nபல்கலைகளுக்கு ’கிடுக்கிப்பிடி’; மத்திய அரசு உத்தரவு\nகல்லுாரி மற்றும் பல்கலைகளின் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க, 33 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு, பல்கலைகளின் துணை வேந்தர்கள், கல்லுாரி முதல்வர்களுக்கு, மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் உள்ள கல்லுாரிகளில், பெரும்பாலானவை, சீர்மிகு கல்லுாரி, தன்னாட்சி அந்தஸ்து என, பல வகைகளில், மத்திய அரசிடம், பல கோடி ரூபாய் மானியம் பெறுகின்றன.\n‘நீட்’ தேர்வுக்கு சிறப்பு பயிற்சி; தனியார் பள்ளிகளில் துவக்கம்\nஅடுத்த ஆண்டு, நீட் தேர்வு கட்டாயமாகும் நிலையில், தனியார் பள்ளிகளில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர, அனைத்து மாநிலங்களிலும், அடுத்த ஆண்டு முதல், நீட் எனப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வு நடத்துவது கட்டாயம் ஆகியுள்ளது. இந்த ஆண்டு மட்டும், நீட் தேர்வை அனுமதிக்காத மாநிலங்களில், அரசு கல்லுாரிகளில், நீட் தேர்வு இல்லாமல், மாணவர்களை சேர்க்க அனுமதிக்கப்பட்டது.\nஅகஇ - தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு 29, 30.08.2016 அன்றும், உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 06, 07 & 08.09.216 ஆகிய நாட்களில் BRC அளவில் பயிற்சி நடைபெறவுள்ளது.\nஉதவி பேராசிரியர் பணி: டி.ஆர்.பி., வெளியீடு\nஇன்ஜி., கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கு, விண்ணப்பித்தவர்களின் நிலை குறித்த பட்டியலை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.\nகல்வி அதிகாரியை முற்றுகையிட்டுஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nசிவகங்கை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பார்த்தசாரதியை முற்றுகையிட்டு ஆசிரியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்புவனம் அருகே கல்வன்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர் பாரதிதாசன். இவர் சில தினங்களுக்கு முன் நடந்த பணிநிரவல் கவுன்சிலிங்கில் சிவகங்கை அருகே தமறாக்கி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.\n7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவதால் செலவாகும் ரூ.500 கோடியை மத்திய அரசே வழங்க வேண்டும்: நாராயணசாமி\n7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமுல்படுத்துவதால் ஏற்படும் செலவு ரூ.500 கோடியை மத்திய அரசே வழங்க வேண்டும் என முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி அரசு நிதித்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் நாராயணசாமி தலைமையில் வியாழக்கிழமை சட்டப்பேரவையில் நடைபெற்றது. தலைமை செயலர் மனோஜ் பரிஜா, நிதித்துறை செயலர் டாக்டர் கந்தவேலு உட்பட நிதித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.\nதலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்\nசுதந்திர தினத்தன்று மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்காமல் காலதாமதமாக வந்து தேசியக் கொடி ஏற்றியதாக, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nராணிப்பேட்டையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியின் ஆசிரியரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஆங்கிலம் கற்பித்தலில் புதிய முறை: விஐடியில் சர்வதேச கருத்தரங்கம்\nவேலூர் விஐடியில் நடைபெற்ற ஆங்கில மொழி கற்பித்தலில் புதிய முறை குறித்த சர்வதேச கருத்தரங்கை சென்னையில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலர் நீல் சர்க்கார் தொடங்கி வைத்தார். வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் கற்பித்தலில் கையாளுவதற்கான புதிய முறைகளை உருவாக்குதல் குறித்த இரண்டு நாள் சர்வதேசக் கருத்தரங்கம் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.\nதலைமை ஆசிரியை, 2 ஆசிரியர்கள் இடை நீக்கம்\nபணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக எழுந்த புகாரையடுத்து ஒரு தலைமை ஆசிரியை, 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். போளூரை அடுத்த துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளித் தலைமை ஆசிரியையாக வளர்மதி (50) பணிபுரிந்து வருகிறார். இந்தப் பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாட மாணவர்கள், பெற்றோர்கள் கடந்த திங்கள்கிழமை காலை 9 மணி முதல் காத்திருந்தனர்.\nபத்தாம் வகுப்பை தனித்தேர்வராக எழுதிய மாணவியை சட்டக் கல்லூரியில் சேர்க்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nபத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை தனித் தேர்வராக எழுதிய மாணவிக்கு சட்டக் கல்லூரியில் பயில அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது. திருச்சியைச் சேர்ந்த தாரணி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:\nநாமக்கல் மாவட்டத்தில் மாவட்ட மாறுதலுக்கான காலிப்பணியிடங்கள்.\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட மாறுதலுக்கான காலிப்பணியிடங்கள்\nமருத்துவ நுழைவுத் தேர்வு தரவரிசைப் பட்டியலில் மாணவர்களை விட அதிக அளவில் இடம் பிடித்த மாணவிகள்: 3.21 லட்சம் பேர் தகுதி பெறவில்லை\nதேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 15 சதவீதம் இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் நிரப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\n8 ஆயிரம் ஆசிரியர் பணியிடம் அறிவிப்பு: ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு\nஆர்மி பப்ளிக் பள்ளிகளில் நிரப்பப்பட உள்ள 8 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிப்பை இராணுவ நலன் கல்வி அமைப்பு Army Welfare Education Society(AWES) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇந்தியாவுக்கு முதல் பதக்கம்; வெண்கலம் வென்றார் சாக்ஷி\nஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதையடுத்து ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றது. ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை ‛பிரீ ஸ்டைல்' பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதினார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 8-5 என்ற புள்ளிக் கணக்கில் சாக்ஷி வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் வென்றார். ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது.\nவெள்ளிதோறும் கதர் ஆடை : அரசு ஊழியர்களுக்கு உத்தரவு வருமா\nமத்திய அரசின் கதர் கிராமத் தொழில்கள் ஆணையம், கதர் பயன்பாட்டை அதிகரிக்க, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக, 'தமிழக அரசு பள்ளிகளில், கதர் சீருடைகள் வழங்க வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து, கதர் கிராமத் தொழில்கள் ஆணைய மாநில இயக்குனர் தனபால், உதவி இயக்குனர் பாண்டியன் ஆகியோர் கூறியதாவது: மஹாராஷ்டிரா, உ.பி., பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில், வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள், கதர் ஆடை அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 'ஏர் இந்தியா' விமான நிறுவனத்தில், விமானப் பணிப் பெண்கள் உள்ளிட்ட ஊழியர்களின் சீருடை, கதர் ஆடையாக மாற்றப்பட உள்ளது; இதற்காக, 10 கோடி ரூபாய்க்கு, ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.\nவங்கி கணக்கில் தேசிய வருவாய் உதவி\nஎட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மாவட்ட அளவில் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, மாதம், 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.\nகுரூப் - 1 தேர்வு 'ரேங்க்' பட்டியல் வெளியீடு\n'குரூப் - 1' பதவிக்கான தேர்வில், நேர்முகத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றவர்களின், 'ரேங்க்' பட்டியலை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.\nபி.எட்., 'கட் - ஆப்' வெளியீடு\nபி.எட்., படிப்பில் சேர்வதற்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்திலுள்ள, ஏழு அரசு பி.எட்., கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரியில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.\nவேலையில்லா பட்டதாரிகள் , ஆசிரியர்கள் 18 லட்சம் பேர் தமிழக அரசு விழிக்க வேண்டிய நேரமிது\nதமிழகத்தில் கலை, அறிவியல் பட்டம் பெற்ற, 14 லட்சம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர்; அதேபோல், நான்கு லட்சம் பட்டதாரி ஆசிரியர்களும் வேலைக்காக காத்திருக்கின்றனர். ஒரு பக்கத்தில், தொழில்களின் எண்ணிக்கை பெருகும் அளவுக்கு, மறு பக்கத்தில், வேலை யில்லாத பட்டதாரிகளின் எண்ணிக்கையும் பெருகி வருவதால், தமிழக அரசு உடனடியாக விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது என, கல்வியாளர்கள் கருதுகின்றனர்.\nகட்டாய கல்வி சட்டத்தில் ரூ.1,019 கோடி கூடுதல் செலவு\nகட்டாய கல்வி உரிமை சட்ட மாணவர் சேர்க்கையில், மத்திய அரசு வழங்கியதை விட, தமிழக அரசுக்கு, இரண்டு ஆண்டுகளில், 1,019 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும். தமிழக அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், எல்.கே.ஜி.,யில் மட்டுமே மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்படுகின்றனர்.\nஉயர் சிறப்பு மருத்துவ படிப்பு: நாளை 2ம் கட்ட கலந்தாய்வு\nஉயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில், மாணவர் சேர்க்கைக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை நடக்கிறது. தமிழக அரசு மருத்துவக் கல்லுாரிகளில், டி.எம்., மற்றும் எம்.சி.எச்., என்ற, மூன்றாண்டு உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கு, 189 இடங்கள் உள்ளன; இதற்கான கலந்தாய்வு, ஜூலை, 26ம் தேதி நடந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வெளி மாநில டாக்டர்களும் முதல் முறையாக பங்கேற்றனர்;\nஆசிரியர்கள் - கிராம இளைஞர்களின் கூட்டு முயற்சியால் தனித்துவமாய் இயங்கும் தேர்போகி அரசுப் பள்ளி\nமண்டபம் யூனியன் தேர்போகி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் கிராம இளைஞர்களின் முயற்சியில் தரம் உயர்ந்து மாணவர் சேர்க்கை ஒரே ஆண்டில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.\nகிராமப்புறங்களில் அரசுப் பள்ளிகள் என்றாலே அடிப்படை வசதிகளும், சுகாதார வசதிகளும் ஏதும் இன்றி வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்க முடியாத கட்டிடங்கள் என்பதே பொதுவான கருத்தாக உள்ளதால் மாணவர்களை சேர்க்கைக்கு தேடக்கூடிய சூழலுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தள்ள��்படுகிறார்கள்.\nசமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடம் அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை மீண்டும் கொண்டுவரப்படுமா\nசமச்சீர் கல்வியில் கைவிடப்பட்ட கணினி அறிவியல் பாடம் அரசுப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு வரை மீண்டும் கொண்டுவரப்படுமா என பிஎட் முடித்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் 39 ஆயிரம் கணினி பட்டதாரிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.\nபள்ளிகளில் இல்லை நீதிபோதனை வகுப்புகள்\nபள்ளிகளில் நீதிபோதனை வகுப்புகளை நடத்த அரசு உத்தரவிட்டும் விருதுநகர் மாவட்டத்தில் இன்னும் எந்த பள்ளியும் அதை செயல்படுத்தவில்லை. இதனால் மாணவர்களின் ஒழுக்கம் நாளுக்கு நாள் கேள்விக்குறியாகி வருகிறது. முன்பு அனைத்து பள்ளிகளிலும் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட்டன. அதில் நீதிபோதனை கதைகள், ஒழுக்கத்திற்கான செயல்பாடுகள், நீதி, நேர்மையை கடைபிடித்து வாழ்ந்த மகான்களின் செயல்பாடுகள் ஆசிரியர்களால் போதிக்கப்பட்டன.\nகல்வி உதவித்தொகை குளறுபடி - டி.இ.ஓ., விசாரணை\nசாணார்பட்டி ஒன்றியம் வேம்பார்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை தொடர்பான புகார் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை செய்தார். கடந்த சுதந்திர தினத்தன்று தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை கேட்டு பெற்றோர் சிலர் பள்ளிக்கு சென்றனர். அவர்களிடம் இன்று விடுமுறை, நாளை வாருங்கள் என தலைமை ஆசிரியர் ரத்தினக்குமார் கூறியுள்ளார்.\nமாணவர்களை இலவச ஐ.ஏ.எஸ்., பயிற்சிக்கு அனுப்ப வேண்டும்\nசென்னை ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் அளிக்கப்படும் ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சிக்கு, அனுப்பப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என எஸ்.ஆர். சுப்ரமணியம் நற்பணி இயக்க பொதுச் செயலாளர் பாஸ்கரன் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஊர் மாறிய ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு\nதொடக்கக் கல்வி ஆசிரியர்களில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் பெற்றவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வில் மாற்றம் கிடையாது என, அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஊர் மாறிய ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு கட்டுப்பாடு\nதொடக்கக் கல்வி ஆசிரியர்களில், ஒன்றியம் விட்டு ஒன்றியம் இடமாறுதல் பெற்றவர்களுக்கு, பணிமூப்பு ஊதிய உயர்வில் மாற்றம் கிடையாது என, அறிவிக்கப்பட்டு உ���்ளது.\nரத்தாகிறது சமூக அறிவியல் பணியிடம்; ஆசிரியர்கள் எதிர்ப்பு\nஉபரி ஆசிரியர்கள் பெயரில் சமூகஅறிவியல் பணியிடங்களை ரத்து செய்வதற்கு வரலாறு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயிக்க வேண்டும். அதன்படி உபரி ஆசிரியர்களை கணக்கிட்டு பணிநிரவல் செய்ய வேண்டும். இந்த ஆண்டு பெரும்பாலான அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக இருப்பது கண்டறியப்பட்டு உள்ளன.\n’நீட்’ தேர்வு ’ரிசல்ட்’ வெளியீடு; நான்கு லட்சம் பேர் தேர்ச்சி\nமத்திய அரசின் ஒதுக்கீடு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்பில் சேருவதற்கான, நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில், நான்கு லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 15 சதவீத எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களில் சேர, நீட் என்ற தேசிய அளவிலான தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான இத்தேர்வு, மே, 1ல் நடந்தது.\nகணித வினாத்தாள் சி.பி.எஸ்.இ., மாற்றம்\nசி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், பிளஸ் 2 கணித வினாத்தாள் மாற்றப்பட்டுள்ளது. எளிமையான வினாக்கள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வினாத்தாள்கள், மிகவும் கடினமாக இருப்பதாக புகார்கள் வந்தன.\nபோதை ஆசிரியரை கண்டித்து பூட்டு போட்டு போராட்டம்\nதிருவண்ணாமலை அருகே, பள்ளிக்கு போதையில் வந்த ஆசிரியரை கண்டித்து, மாணவர்கள், பெற்றோர் சேர்ந்து பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர். திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் அருகே கருமாரப்பட்டி கிராமத்தில், அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியர் உட்பட, ஆறு ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.\nதிண்டுக்கல் மாவட்ட இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்\n10-ம் வகுப்பில் வெற்றிக்கும் சாதனைக்கும் வித்திடும் வகையில் அரசுப் பள்ளி ஆசிரியர்\nஅனைத்து பத்தாம் வகுப்புப் பாடங்களுக்கும், புத்தகத்தின் பின்னால் இருக்கும் அனைத்து ஒரு மதிப்பெண் கேள்விகளையும் செய்து பார்க்கும் வகையில் செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார் வேலூர் மாவட்டம், ஜம்மனபுதூர் பூங்குளம் அரசுப்பள்ளி கணித ஆசிரியர் மதன் மோகன். இதன் மூலம் மாணவர்கள் அனைத்துப் பாடங்களுக்குமான ஒரு மதிப்பெண் வினா விடைகளை சுயமாகப் படித்து, தேர்வெழுதி, மதிப்பெண்களைக் கணக்கிட்டு மேம்படுத்திக்கொள்ள முடியும்.\nபள்ளியில் மாணவர்களுக்கு குடற்புழுக்களை நீக்க அல்பென்டசோல் மாத்திரைகள் வழங்குதல் தமிழக சுகாதார துறை ஏற்பாடு\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nபுதிய சட்டக்கல்லூரி கட்டடங்களுக்கு நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவு\nபுதிய சட்டக் கல்லூரிகளுக்கான கட்டடங்களுக்கு, நிதி ஒதுக்குவதற்கான அரசாணையை பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.\nசுவாரசியம் நிறைந்த ‘ஸ்பேஸ் சயின்ஸ்’\nதொழில்நுட்ப வளர்ச்சியில், தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் துறை ‘ஸ்பேஸ் சயின்ஸ்’\nவிண்ணில் தோன்றும் நட்சத்திரங்களை கணக்கிடுவது என்பது சாத்தியமற்றது. ஆனால், விண்வெளியில் உள்ள கோல்கள், அதன் வடிவங்கள், சுற்று வட்ட பாதைகள் உள்ளிட்ட எண்ணிலடங்காத அறிவியல் தகவல்களை கண்டறிந்து கணக்கிடுவது சாத்தியமான ஒன்று\nமாணவர் சேர்க்கையில் தில்லுமுல்லுவை தவிர்க்க குறைதீர் நடுவர்\nகல்லூரி மற்றும் பல்கலைகளில் மாணவர் சேர்க்கையில், தில்லுமுல்லு நடப்பதை தவிர்க்க, குறைதீர் நடுவரை நியமிக்க வேண்டும்’ என, பல்கலைகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டு உள்ளது.\nமா.க.ஆ.ப.நி - முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன்வளர் பயிற்சி - மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர் பயிற்சி 16.08.2016 முதல் 19.08.2016 மற்றும் 23.08.2016 வரை நடத்துதல் - கருத்தாளர்களைப் பணிவிடுப்பு செய்ய உத்தரவு\nமாணவிகளை காப்பாற்றிய ஆசிரியர் மின்சாரம் தாக்கி பலி... சுதந்திர தினவிழா சோகம்\nதெலுங்கானாவில் சுதந்திர தினவிழாவுக்காக கொடிக்கம்பம் நட்டபோது மின்சார கம்பி அறுந்து விழுந்தது. இதிலிருந்து 4 மாணவிகளை காப்பாற்றிய தலைமை ஆசிரியை உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் மேடிகொண்டா கிராமத்தில் தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தலைமை ஆசிரியையாக பிரபாவதி என்பவர் பணியாற்றி வந்தார். சுதந்திர தினவிழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் நேற்று மாலை பள்ளியில் நடைபெற்றது. இதற்கான பொறுப்புகளை தலைமை ஆசிரியை பிரபாவதி கவனித்து வந்தார்.\nஇடைநிலை ஆசிரியர் பணியிடம் காலி இல்லாத மாவட்டங்கள்\n*மதுரை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை\n*விருதுநகர் மாவட்டம், இடைநிலைஆசிரியர் காலிப் பணிஇடம இல்லை\n*திருநெல்வேலி இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் இல்லை.\n*தேனி மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை\n*கோவை மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை\nமாணவர்களின் தரத்தை மேம்படுத்தவே புதிய கல்விக் கொள்கை: பிரகாஷ் ஜாவடேகர்\nமாணவர்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலேயே புதிய கல்விக் கொள்கையை அரசு தயாரித்துள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். மாநிலங்களவையில் மத்திய அரசு சார்பில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n8822 வங்கி அதிகாரி பணி – ஐபிபிஎஸ் தேர்வு அறிவிப்பு\nஇந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கிபோன்ற 20 அரசுமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்பட்டுள்ளபணியிடங்களுக்கான பொது எழுத்துத் தேர்வினை ஐ.பி.பி.எஸ். என்றநிறுவனம் வருடத்திற்கு இரண்டு முறை நடத்துகிறது. இந்த நிறுவனம், தற்போது மீண்டும் வேலைவாய்ப்பை எதிர்நோக்கிஉள்ள ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் வங்கித்துறையில்2016 – 2017-ஆம் ஆண்டிற்கான 8822 புரொபேஷனரி அதிகாரி,மேலாண்மை டிரெய்னி காலிப் பணியிடங்களுக்கு மனுதாரர்களை தேர்வுசெய்வதற்கான போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nகுரூப்-4 தேர்வில் பத்தாம் வகுப்பு தகுதி:வயது சலுகை கோரிக்கை\nடி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வில் பத்தாம்வகுப்பு வரை மட்டும் படித்தவர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. குரூப்-4 பிரிவில் இளநிலை உதவியாளர், வரித்தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5,451 க���லிப் பணியிடங்களை நிரப்ப நவ.,6ல் எழுத்துதேர்வு நடைபெற உள்ளது. இதில் பத்தாம்வகுப்பு வரை மட்டும் தேர்ச்சிபெற்றவர்கள் பொதுப்பிரிவினர் 30ம், எஸ்.சி., எஸ்.டி., 35ம், பி.சி.,எம்.பி.சி., பி.சி.எம்., 32 வயது வரை விண்ணப்பிக்க முடியும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிப்பு\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங் வரும் 22ல் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, சென்னை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது. இந்த ஆண்டு, 1,777 இடங்களில் சேர, 4,002 பேர் விண்ணப்பம் பெற்றனர்;\nதிருவண்ணாமலையில் ஆக.19 முதல் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம்\nதிருவண்ணாமலையில் ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் ராணுவத்துக்கான ஆள் சேர்ப்பு முகாமில், 7 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்துகொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.\nஎம்.இ., - எம்.டெக்., 15 ஆயிரம் இடங்கள் காலி\nஅண்ணா பல்கலையின், எம்.இ., - எம்.டெக்., கவுன்சிலிங் முடிந்து விட்ட நிலையில், 15 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன. அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., முதுநிலை இன்ஜினியரிங் படிப்புக்கு, தமிழ்நாடு பொது நுழைவு தேர்வான, 'டான்செட்' நடத்தப்படு கிறது. இந்த ஆண்டு, இத்தேர்வுக்கு, 39 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர்;\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் -வேறு ஒன்றியத்திலிருந்து மாறுதலில் வந்த ஆசிரியர்கள் அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுடன் ஒப்பிட்டு ஊதிய முரண்பாடு களைய இயலாது-அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து\nஆசிரியர்கள் கவுன்சிலிங் : போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு\nஅரசு தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, நாளை, கட்டாய இடமாற்றம் நடக்கிறது. இதில், பிரச்னைகளை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.\nபள்ளிகளில் மதிய உணவு: ஆசிரியர் சுவைக்க உத்தரவு\nபள்ளிகளில் மதிய உணவு திட்ட விதிகளை முறையாக பின்பற்ற அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கை: அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள், தரமானவையாக இருக்க வேண்டும்.\nமாணவியை அடித்த ஆசிரியர் கைது\nஉத்தமபாளையம் அருகே பள்ளி மாணவியை அடித்த ஆசிரியரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். பண்ணைப்புரம் அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை சமூக அறிவியல் பாட ஆசிரியர் ஜீவரட்சகர் (32) தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதாகக் கூறி அடித்தாராம்.\nஆசிரியைகள் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: 2-ஆவது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்\nவந்தவாசி அருகே பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் ஒரு ஆசிரியை திடீர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, பள்ளியில் பயிலும் ஒரு பிரிவு மாணவர்கள் 2-ஆவது நாளாக புதன்கிழமை வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அஞ்சல் வழி கல்வி மூலம் இளங்கலைப் கல்வியியல் பட்டப்படிப்பு(பி.எட்.,) பயில்வது - கற்பித்தல் பயிற்சி அவர்கள் பணிபுரியும் பள்ளியிலேயே தகுதியான விடுப்பு எடுத்து மேற்கொள்வது சார்பான இயக்குனரின் உத்தரவு\nதொடக்கக் கல்வி - பி.லிட்.,(தமிழ்) கல்வித்தகுதியுடன் நடு நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பெற்று பணிபுரிபவர்கள் - பி.எட்., தேர்ச்சி ஊக்க ஊதிய உயர்வு சார்பான தொடக்கக் கல்வி இயக்குனரின் தெளிவுரைகள்\nதொடக்கக் கல்வி - தேசிய அளலான எரிச்சக்தி விழிப்புணர்வு முகாம் 2016 - 4,5,6,7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்த உத்தரவு\nமர்ம நபரால் துப்பாக்கியால் சுடப்பட்ட தலைமை ஆசிரியர் பலி\nதிருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்துார் அருகே கல்யாணமந்தை வனத்துறை நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் முனிரத்தினம், 56. இவர், கடந்த மாதம், 21ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, ஜமுனாமரத்துாரில் இருந்து, தன் சொந்த கிராமமான நாயக்கனுார் நோக்கி, பைக்கில் சென்று கொண்டிருந்தார்.\nதொடக்கக் கல்வி - அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை தமிழில் மட்டுமே எழுத வேண்டுமென இயக்குனர் உத்தரவு\nதொடக்கக் கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு - 2016 - 01.01.2016 தேர்ந்தோர் பட்டியல் முடிந்ததனால் சில பணியிடங்கள் நிரப்பப்படாமை - துணை தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்து 12.08.2016 அன்று பதவி உயர்வு மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்ப இயக்குனர் உத்தரவு\nபணிநிரவலில் விதி மீறினால் நடவடிக்கை: இயக்குனர் எச்சரிக்கை.\nதொடக்கக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கானபணிநிரவல் கலந்தாய்வில் விதிமீறல் நடந்தால், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என இயக்குனர் இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதஞ்சாவூர் அருகே பின்னையூர் ஊராட்சி ஒன்றிய ஆசிரியர்கள் இருவரை சஸ்பெண்ட் செய்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.இரு ஆசிரியர்கள் பள்ளியில் தவறாக நடந்து கொண்டதாக இருவரும் மீதும் பொது மக்கள் அளித்த புகாரின் பேரில் இருவரையும் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஊதிய நிர்ணயம் - விதி 4(3) - மாநிலக்கணக்காயர் தற்போது நடைமுறையில் இல்லை என்ற உத்தரவிற்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது; அரசு இதுவரை விதி 4(3) ஐ வாபஸ் பெற்று உத்திரவிடாததால் நடைமுறையிலிருப்பதாகவே கருத வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு\n''அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமின் தெரிவித்தார். 'ஸ்மார்ட் வகுப்பு' வேண்டும்.\nசட்டசபையில் நடந்த விவாதம்: காங்., - பிரின்ஸ்: தேசிய கல்விக் கொள்கை, மீண்டும் குலக்கல்வியை புகுத்துவதாக உள்ளது. அரசு பள்ளிகளை மூடும் நிலை உள்ளது.\n17 மாவட்டங்களில் உடற்பயிற்சி மையம்\nதமிழகத்தில், 17 மாவட்டங்களில், நவீன உடற்பயிற்சி மையங்கள் அமைக்க, 4 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட விளையாட்டு வளாகங்களில் அமைக்கப்படும் இம்மையங்கள், போட்டிகள் நடத்துவதற்கும் பயன்படுத்தப்படும்.\nவிடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் பாராட்டுச் சான்றிதழ்: பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு\n''அரசுப் பள்ளிகளில், விடுப்பு எடுக்காத ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, இனி ஆண்டு தோறும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறினார். சட்டசபையில் அவர், நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்:\nதொலைநிலை கல்வியில் ஒரே பாடத் திட்டம்\nதொலைநிலைக் கல்வி படிப்புகளுக்கு, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை சார்பில், ஒரே பாடத்திட்டம் உருவாக்கப்படும்,'' என, உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். சட்டசபையில், உயர்கல்வித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து, அமைச்சர் கே.பி.அன்பழகன், நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்:\nகல்வி உதவித்தொகை காலக்கெடு நீட்டிப்பு\nசிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.\nஇளைய ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்றம்\nஇடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவலில், பணிமூப்பில் குறைந்த ஆசிரியர்களை மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங், வரும், 13, 14ம் தேதிகளில் நடக்கிறது. பணி நிரவலில், குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிக்கு கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவர்.\nசட்டப் பேரவையில் பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள்; பள்ளிக்கல்விதுறை அறிவிப்புகள்\n* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்.\n* இடைநின்ற மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 21 கோடி ரூபாய் செலவில் கல்வி அளிக்கபடும், இத்திட்டதின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள்.\nஅரசாணை நிலை எண். 231 பள்ளிக் கல்வி (சி2) துறை நாள் 11.08.2010 ன் படி மாணவர் ஆசிரியர் விகிதம்\nதுப்புரவு பணிக்கு பட்டதாரிகள் உட்பட ஐந்து லட்சம் பேர் விண்ணப்பம்\nஉத்தரபிரதேச மாநிலத்தில், துப்புரவு தொழிலாளர் பணிக்கு, பட்டதாரிகள் உட்பட, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. அங்குள்ள கான்பூர் மாநகராட்சி சார்பில், 'துப்புரவு தொழிலாளர் பணிக்கு, 3,275 இடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற ஆட்கள் தேவை' என, விளம்பரம் செய்யப்பட்டது. அதில், 1,500 இடங்கள் பொதுப்பிரிவினருக்கும், மற்றவை, இடஒதுக்கீட்டின் கீழும் நிரப்பப்படவுள்ளன.\nபுதிய ஓய்வூதியம்; மத்திய அரசு விளக்கம்\n'கடந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு பெற்ற, அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும், இந்த மாதத்திலேயே புதிய ஓய்வூதியம் மற்றும் 'அரியர்ஸ்' அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.\n5,451 இடங்களுக்கு குரூப் - 4 தேர்வு\n'குரூப் - 4 பதவிகளில், 5,451 காலியிடங்களுக்கு, நவ., 6ல், எழுத்துத்தேர்வு நடக்கும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது. இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பவர், நில அளவை மற்றும் நில ஆவண துறை கள ஆய்வாளர், வரைவாளர், மூன்றாம் நிலை சுருக்கெழுத்தர் மற்றும் தட்டச்சர் என, மொத்தம், 5,451 பேர் புதிதாக நியமிக்கப்பட உள்ளனர்.\nசி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் மாற்ற மத்திய அரசு திட்டம்\nமத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான, கருத்து கேட்பு கூட்டம், டில்லியில் நடக்கவுள்ளது. உலகில் மாறி வரும் தொழில்நுட்பம், கல்வியின் தேவை, மாணவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம்.\nதேசிய திறனறி தேர்வு தேதி அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறித் தேர்வு, இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. மாநில அளவில் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோர், இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதி பெறுகின்றனர்.\nபி.எப்., கடன் வட்டி 8.1 சதவீதம்\nதமிழகத்தில், வருங்கால வைப்பு நிதியில் இருந்து பெற்ற கடன் தொகைக்கு, ஜூலை முதல் தேதியில் இருந்து, செப்., 30ம் தேதி வரை, 8.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.\nபுதிய கல்விக் கொள்கை: மாநில உரிமைகளைப் பறிக்க அனுமதிக்க மாட்டோம் : தமிழக அரசு உறுதி\nபுதிய கல்விக் கொள்கையில், மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப் பேரவையில் அமைச்சர்கள் உறுதியாகத் தெரிவித்தனர்.சட்டப் பேரவையில் திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை பேசியது: புதிய கல்விக் கொள்கை குறித்த வரையறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சட்டசபையில் அமைச்சர் விளக்கம்.\nஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறியதாவது: ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைந்து முடிக்க அரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது.\nஅதிகாரிகளுக்கான தமிழ் தேர்வு அறிவிப்பு\nஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கான தமிழ் மொழி தேர்வு, செப்., 19ல் துவங்கும் என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.\nஇந்தி, சமஸ்கிருதத்திற்கு அனுமதியில்லை; தமிழக அரசு\nஇந்தி, சமஸ்கிருதம் தமிழகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது என உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார். சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எழுந்து, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை குறித்து தனி தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், புதிய கல்வி கொள்கை குறித்து தி.மு.க., நேற்று தான் தீர்மானம் அளித்தது. இது தனது பரிசீலனையில் உள்ளது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும் எனக்கூறினார். இதனையடுத்து உயர்கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது.\nஅடுத்த ஆண்டு முதல் ’நீட்’; ஜனாதிபதி ஒப்புதல்\nஅடுத்த ஆண்டு முதல், நீட் எனப்படும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மசோதாக்களுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். மருத்துவக் கல்லுாரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்&' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த நுழைவுத் தேர்வை, இந்த ஆண்டே நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மே, 1 மற்றும் ஜூலை, 24ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக நுழைவுத் தேர்வு நடந்தது.\n'நிம்மதி' அதிகாரிகள்; 'உற்சாக' ஆசிரியர்கள் : 'கலந்தாய்வில்' அரசியல் பின்னணி\nதமிழகத்தில் தற்போது நடக்கும் ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வில் 'அரசியல் பின்னணி'யால் பெரிய அளவில் புகார்கள் எழவில்லை என கல்வி அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர். ஆண்டுதோறும் நடக்கும் ஆசிரியர�� மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு என்றாலே ஆசிரியர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கும். இதற்கு காரணம் தகுதி, சீனியாரிட்டி இருந்தாலும் விரும்பிய இடங்களை பெற பல லட்சம் ரூபாய்களை இழக்க வேண்டியிருக்கும். இதனால் கலந்தாய்வு என்றாலே காலிப்பணியிடங்கள் மறைப்பு, திரைமறைவு 'பேரம்', ஆசிரியர் சங்கங்கள் போராட்டம் என புகார்களுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமிருக்காது.\n'நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் அமலாகாது'\n'சி.பி.எஸ்.இ., மற்றும் மாநில கல்வி வாரிய படிப்புகளுக்கு, ஒரே மாதிரியான பாட முறைகளை அறிமுகம் செய்யும் திட்டம் அரசிடம் இல்லை' என, லோக்சபாவில் நேற்று தெரிவிக்கப்பட்டது. லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணைஅமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியைச் சேர்ந்தவருமான உபேந்திரா குஷ்வாஹா பதிலளித்தார்.\nஇடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள் ஓராண்டிற்கு பின் விடுவிப்பு\nமத்திய அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000\nஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, மத்திய அரசுப் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாத ஓய்வூதியம் ரூ.3,500-லிருந்து குறைந்தபட்சம் ரூ.9,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 157 சதவீதம் அதிகமாகும்.\nசம்பள கமிஷனால் சந்தையில் தாக்கம் ஏற்படுமா\nமத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கும். கார்களை வாங்குவர். இதனால் ஆட்டோமொபைல் துறையிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர்.\nஅரசு உதவிபெறும் பள்ளிகளில்உபரி ஆசிரியர் இடமாறுதல்கவுன்சலிங் எப்போது\nஅரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லை பள் ளி க ளில் உபரி ஆசி ரி யர் களுக்கு பணி இட மா று தல் கவுன் ச லிங் நடத்த வேண் டும் என்று ஆசி ரி யர் கள்எதிர் பார்க் கின் ற னர். அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில், தேவையான ஆசி ரி யர் க ளின் எண் ணிக் கையை விட கூடு த லாக உபரி ஆசி ரி யர் களை நியம னம் செய் வது வழக் கம்.\n“இதுவரை அனைத்து அரசு தேர்வுகளும் எழுதிப் பார்த்துவிட்டேன். எவ்வளவோ முயற்சி செய்தும் எனக்கு வேலை கிடைக்கல ஆனால், நேத்து டிகிர�� முடிச்சுவன், இன்னைக்கு வேலைக்கு போயிட்டான். எல்லாம் அதிர்ஷ்டம் சார் ஆனால், நேத்து டிகிரி முடிச்சுவன், இன்னைக்கு வேலைக்கு போயிட்டான். எல்லாம் அதிர்ஷ்டம் சார்” என பலர் அலுத்துக் கொள்வதை காண்கிறோம்.\nஆசிரியர் கழக அவசர பொதுக்குழு கூட்டம்\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழக, அவசர மாவட்ட பொதுக்குழு கூட்டம், தர்மபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது.\nஅரசு பள்ளிகளுக்கு உளவியல் ஆலோசகர்கள்\nஅரசு பள்ளிகளில் மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பது உளவியல் ஆலோசகர்களை, அரசு நியமித்துள்ளது. மது அருந்துதல், மாணவியரை கிண்டல் செய்தல், பஸ்களில் கோஷ்டி மோதலில் ஈடுபடுதல் போன்ற, அரசு பள்ளி மாணவர்களின் தவறான பழக்கங்கள், சமீபகாலமாக அதிகரித்துள்ளன. இதை தவிர்க்கும் வகையில், தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களை நல்வழிப்படுத்த, ஒன்பது உளவியல் ஆலோசகர்களை, பள்ளிக்கல்வித் துறை நியமித்துள்ளது.\nசாதனை அரசு பள்ளிக்கு வெளிநாட்டினர் உதவி\nகெம்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வெளிநாட்டினர் உறுப்பினராக உள்ள, ரவுண்ட் டேபிள் அமைப்பு உதவி வழங்கியது. கெம்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கோவை ரவுண்ட் டேபிள் எண், 9ன் சார்பில், இரு வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தில் பராமரிப்பு பணி செய்யப்பட்டது. நான்கு வகுப்பறை களுக்கு வர்ணம் தீட்டப்பட்டது. இவை மாணவர்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் விழா நேற்று முன் தினம் நடந்தது.\nபதவி உயர்வை புறக்கணித்த ஆறு ஆசிரியர்கள்\nஈரோடு முதன்மை கல்வி அலுவலகத்தில், நேற்று நடந்த ஆசிரியர்கள் கவுன்சிலிங்கில், ஆறு ஆசிரியர்கள் பதவி உயர்வை புறக்கணித்து, வியப்பை ஏற்படுத்தினர்.\nபட்டதாரி ஆசிரியர்கள் 30ம் தேதி ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி பட்டதாரி, ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு கூட்டம், பெருந்துறையில் நேற்று நடந்தது. நிறுவன தலைவர் மாயோன், மாநில தலைவர் பக்தவச்சலம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பழைய பென்சன் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.\nமத்திய அரசு ஓய்வூதியம்157 சதவீதம் உயர்வு\nஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் படி, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச ஓய்��ூதியம், 157 சதவீதம் உயர்த்தப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தும் ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.\nஅரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க பேரவை கூட்டம்\nபுதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்க குறுகிய கால கடனை 50 ஆயிரமாக உயர்ந்துவது என, முடிவு செய்யப்பட்டது. புதுச்சேரி அரசு ஆசிரியர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் 2528 ஆசிரியர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சங்கத்தின் மத்திய கால கடனாக 8 லட்சம் ரூபாய், குறுகிய காலக்கடனாக 25 ஆயிரம் வழங்கப்படுகிறது.\nதணிக்கை - ஆசிரியர் சேம நலநிதிக் கணக்குகள் - 01.04.2014க்குப் பின்னர் அரசு தகவல் தொகுப்பு, விவர மைய அலுவலகத்திலிருந்து, மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு மாற்றம் செயதல் - 31.03.2014 வரை நிலுவை இருப்பின் நடவடிக்கை தொடர கோரி இயக்குனர் உத்தரவு\nஅரசு பள்ளிகளில் சிறப்பு வகுப்பு: இலவச 'ஸ்நாக்ஸ்' கிடைக்குமா\nஅரசு பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில, 'ரேங்க்' எடுக்கும் முயற்சியாக, காலை, மாலை நேரங்களில், ஒரு மணி நேரம் வரை, சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சென்னை உட்பட மற்ற மாநகராட்சி பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளில் மாணவர்களை ஊக்கப்படுத்த, பிஸ்கட், சுண்டல் போன்றவை வழங்கப்படுகின்றன.\nசித்தா, ஆயுர்வேத கல்லூரிகள் மாணவர் சேர்க்கையில் சிக்கல்\nஅரசு கல்லுாரிகளுக்கு அனுமதி கிடைப்பது தாமதம் ஆவதால், சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை உடனே துவங்குவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, மதுரை, பாளையங்கோட்டை என, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன. இதற்கு, 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.\n'நீட்' தேர்வு விடைத்தாள் 'ஆன்லைனில்' பார்க்கலாம்\nஅகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வான, 'நீட்' விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட் தேர்வு, மே 1 மற்றும் ஜூலை 24ல், இரு கட்டங்களாக நடந்தது; ஐந்து லட்சம் பேர் பங்கேற்றனர்.\nதொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் பணி நிரவலின் போது கூர்ந்து கவனிக்க வேண்டிய விதிகள்.\nதொடக்கக் கல்வி ஆசிரியர்கள் பொதுமாறுதல்கலந்தாய்வில் இயக்குநர் அறிவுறுத்தலின்படி பணி நிரவல்கட்டாயமாக செய்ய உள்ளார்கள். அதில்\n1)மாவட்டம் விட்டுமாவட்டம் பணி நிரவல் கிடையாது.\n2)பணி நிரவலில் பணி நிரவல் செய்யப்படவேண்டியஆசிரியர்களை ஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம்இருப்பின் ஒன்றியத்திற்குள் பணி நிரவல் செய்வார்கள்.\n3)பணி நிரவல் செய்யப்பட வேண்டியஆசிரியர்களுக்குஒன்றியத்திற்குள் காலிப்பணியிடம் இல்லை எனில் ஒன்றியம்விட்டுஒன்றியம் பணி நிரவல் செய்வார்கள்.\nதலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி\nஅனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த, 1,000 தலைமை ஆசிரி யர்களுக்கு, தலைமை பண்பு பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், உயர்நிலை பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி, மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் திறனை வளர்த்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.\nபிளஸ் 2 துணை தேர்வு விடைத்தாள் நகல் வெளியீடு\nபிளஸ் 2 துணை தேர்வில், விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்தவர்கள், இன்று முதல்பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜூன், ஜூலையில் நடந்த துணை தேர்வின் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பித்த வர்கள், இன்று பிற்பகல், 2:00 மணிக்கு மேல், scan.tndge.in என்ற இணையதளத்தில், தங்களின் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.\nதமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 2016-17 பொது மாறுதல் - ஆசிரியர்கள் / தலைமையாசிரியர்கள் பொது மாறுதலின் போது இணை இயக்குனர்கள் / துணை இயக்குனர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள அரசு உத்தரவு\nதொடக்கக் கல்வி - 2015-16ஆம் கல்வியாண்டில் மாறுதல் பெற்று பணியிலிருந்து விடுவிக்கப்படாமல் உள்ள ஆசிரியர்களை விடுவிக்க இயக்குனர் உத்தரவு\nதலைமை ஆசிரியர்கள் 86 பேருக்கு பதவி உயர்வு\nஅரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், 86 பேருக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் முதல் நாளில், 257 உதவி த��டக்க கல்வி அதிகாரிகள் மாறுதல் பெற்றனர். இரண்டாம் நாளான நேற்று, தலைமை ஆசிரியர்களுக்கு, உதவி தொடக்க கல்வி அதிகாரிகளாக இடமாற்றம் அளிக்கும் கலந்தாய்வு நடந்தது.\nபொது தேர்வு மாணவர்கள் சுற்றுலா செல்ல தடை\n'பொது தேர்வுக்கு படிக்கும் மாணவர்களை சுற்றுலா அழைத்து சென்று, நாட்களை வீணடிக்க வேண்டாம்' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. காலாண்டு தேர்வுக்கு முன், மாணவர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச்செல்ல பள்ளிகள் திட்டமிட்டுள்ளன. சில தனியார் பள்ளிகள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களையும், சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்துள்ளன.\n2 முறை 'நீட்' எழுதியவர்கள் அடுத்த தேர்வு எழுத தடை\n'உச்ச நீதிமன்ற விதிகளை மீறி, இரண்டு முறை, 'நீட்' தேர்வு எழுதியவர்கள், எதிர்காலத்தில் தேர்வு எழுத முடியாது' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வான, நீட் தேர்வு, மே மாதம் நடந்தது. பின், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வை தவற விட்ட மாணவர்களுக்காக, ஜூலை, 24ல் மீண்டும் நடந்தது. 'ஏற்கனவே முதல்கட்ட தேர்வை எழுதியோர் விரும்பினால், இரண்டாம் கட்ட தேர்வை எழுதலாம்.\n'டெட்' தேர்வு காலக்கெடு நீட்டிக்கப்படுமா\nமத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி, அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலான என்.சி.டி.இ., உத்தரவிட்டது. இதை எதிர்த்து, ஆசிரியர்கள், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், 'என்.சி.டி.இ.,யின் உத்தரவு சரி' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\n'வாட்ஸ் ஆப்' விவகாரம் : நடவடிக்கை நிறுத்தம்\n'வாட்ஸ் ஆப்' பயன்படுத்திய ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பிய விவகாரத்தில், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில் விவாதம் நடத்தியதற்காக, நான்கு ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான சி.இ.ஓ., நோட்டீஸ் அனுப்பி, விளக்கம் கேட்டார்.\nகல்வித் துறை குளறுபடியால் ஆசிரியர்கள் பாதிப்பு\nகல்வித் துறை குளறுபடியால் ஆசிரியர்களின் ஊதிய உயர்வு பாதிக்கப்படுவதாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (டிஎன்ஜிடிஎப்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கை:\nஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நாளை தொடக்கம்\nஅரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பாசிரியர்களுக்கு 2016-17ஆம் கல்வியாண்டுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு குறித்த கலந்தாய்வு சனிக்கிழமை (ஆக. 6) தொடங்குகிறது.\nஆசிரியர் தகுதித் தேர்வு சிறுபான்மை பள்ளிகளுக்கு கட்டாயமில்லை என உச்சநீதிமன்ற சாசன அமர்வு உத்தரவு\nபுதுக்கோட்டையில், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nதமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி புதுக்கோட்டையில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னப்பன், மாநில பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஉதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்தாய்வை நேர்மையாகவும் ஒளிவுமறைவின்றி நடத்தியமைக்கு உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் சங்கம் தமிழக அரசுக்கு நன்றி அறிவிப்பு\n7வது ஊதியக் குழு பலன் எதிரொலி: அரசு ஊழியர்களுக்கு முன்னுரிமை வீட்டுக் கடன், சலுகை வட்டியில் அளிக்க எஸ்பிஐ திட்டம்\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 7-வது ஊதியக் குழு பரிந்துரையை ஆகஸ்ட் மாதத்திலிருந்து அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாத வருமானம் உயரும் என்பதால் ஊழியர்களுக்கு வீட்டுக் கடனை சலுகை வட்டியில் அளிக்க எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களைச் சேர்ந்த பிற பணியாளர்கள் ஆகியோருக்கு நீண்ட காலஅடிப்படையில் குறைந்த வட்டியில் கடன் வழங்க முடிவு செய்துள்ளது.\nஇயக்க குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்படுத்த கழிப்பறையுடன் இணைந்த முன்மாதிரி வகுப்பறை: வழிகாட்டியாக திகழும் மதுரை பள்ளி\nநாட்டின் மக்கள் தொகையில் 2.2 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். குழந்தைகள் எண்ணிக் கையில் 15 சதவீதம் பேர் இயக்க குறைபாட்டுடன் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் குறைந்தபட்ச இயக்கக் குறைபாடுள்ள குழந்தைகள் மட்டுமே, சாதாரண குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் படிக்கின்றனர். மூளை பக்கவாதம், தசை சிதைவு நோய் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட இயக்கக் குறை பாடுள்ள குழந்தைகள், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி களில், அவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதியுமின்றி கல்வி கற்க மிகுந்த சிரமப்படுகின்றனர்.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக 290 ஆசிரியர்கள்: காலிப் பணியிடங்களில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், உபரியாக உள்ள 290-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\n7வது சம்பள கமிஷன் நிலுவை தொகைக்கு வரி விலக்கைப் பெறுவது எப்படி\nஉதாரணம் ஒருவரின் ஆண்டு சம்பளம் ரூ.9.50 லட்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள், நிலுவைத் தொகை ரூ.1 லட்சம் பெறுகிறார்கள் என்றால், அதில் பாதி ரூ.50,000 சென்ற நிதி ஆண்டிற்கானது. இந்த வருட மொத்த வருமானம் ரூ.10 லட்சம் பெற வேண்டும் ஆனால் ரூ.10.50 லட்சமாக நிலுவை தொகையுடன் பெறுவீர்கள்.\nகவுன்சிலிங் தடை : முதல்வருக்கு மனு\nபதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க தடை விதித்துள்ளதற்கு, ஆசிரியர் சங்கங்கள் மாறுதல் பெற்றவர்கள் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் பங்கேற்க அனுமதிக்கவில்லை. இதுகுறித்து, உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சங்க தலைவர் சாமி சத்தியமூர்த்தி தலைமையிலான நிர்வாகிகள், முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். பள்ளிக் கல்வி செயலர் மற்றும் இயக்குனரையும் சந்தித்து, மனு கொடுத்துள்ளனர்.\n257 உதவித் தொடக்க கல்வி அலுவலர்களுக்கு பணியிட மாறுதல்\nதமிழகத்தில் 257 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.\nபொதுமாறுதல் கலந்தாய்வு: தலைமை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை\nபொது மாறுதல் கலந்தாய்வை கடந்த ஆண்டைப் போல நடத்த வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.\nகுரூப் - 4 பதவிக்கு 2ம் கட்ட கவுன்சிலிங்\nஅரசுத் துறையில், குரூப் - 4 பதவிகளுக்கு, 9ம் தேதி முதல், 12ம் தேதி வரை, இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. இதுகுறித்து, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் அறிவிப்பு: குரூப் - 4ல் அடங்கிய இளநிலை உதவியாளர், நில அளவர் மற்றும் வரைவாளர் பதவிகளுக்கு, நேரடி நியமனம் செய்ய, 2014 டிசம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது.\nஏ.இ.இ.ஓ.,சீனியாரிட்டி பட்டியல் : 33 தலைமை ஆசிரியர்கள் நீக்கம்\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணிமாறுதலுக்காக தயாரிக்கப்பட்ட நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் சீனியாரிட்டி பட்டியலில் இருந்து 33 பேரை கல்வித்துறை நீக்கியது. உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான பொதுமாறுதல் கவுன்சிலிங் நேற்று துவங்கியது. இன்று நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுவதற்கான கவுன்சிலிங் நடக்கிறது.\nபுதிய கல்வி கொள்கை 2016 - தமிழ் மொழியாக்க புத்தகம்\nதொடக்கக் கல்வி - 2016-17 பொது மாறுதல் - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் மாறுதல் விண்ணப்பங்களின் முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு\nதொடக்கக் கல்வி - பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை அவர்களின் பிறந்த நாளை \"கல்வி வளர்ச்சி நாளாக\" கொண்டாட ஒதுக்கப்பட்ட நிதியினை கொண்டு சிறந்த பள்ளிகளை தேர்வுக் குழுவின் மூலம் தேர்ந்தெடுத்து அறிவிக்க அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கி இயக்குனர் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/", "date_download": "2021-02-26T21:11:05Z", "digest": "sha1:7EQX6BPGPK5YA4HSW5AMTLFEOQA2MCZX", "length": 22322, "nlines": 163, "source_domain": "dinaseithigal.com", "title": "Dinaseithigal – Online Tamil News All Around the World", "raw_content": "\nடெல்லியில் புதிதாக 256 பேருக்கு கொரோனா பாதிப்பு\n80 வயதிற்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு – அனில் அரோரா\nதேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன – சுனில் அரோரா\nமார்ச் 31-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படும் – மத்திய அரசு\nஇவ்வளவு பெரிய மக்கள் கூட்டம் மம்தா பானர்ஜி அரசை வெளியேற்றுவதை காட்டுகிறது – ராஜ்நாத் சிங்\nபயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் நிபந்தனைக்கு உட்பட்டு சலுகை வழங்க அனுமதி\nகேரளாவில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி கொலை தொடர்பாக 8 பேர் கைது\nகேரளாவில் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசியலில் ஈடுபட தடை விதிப்பு\nஅதிமுக- பாமக கூட்டணி குறித்து நாளை பேச்சுவார்த்தை : அன்புமணி ராமதாஸ்\nதமிழக சட்டசபை தேர்தலையொட்டி பா.ம.க. உடன் கூட்டணி குறித்து அதிமுக அமைச்சர்கள் பேசினர். அப்போது வன்னியர் இடஒதுக்கீட்டில் டாக்டர் ராமதாஸ் பிடிவாதமாக இருந்தார். இதனால் கூட்டணி உறுதிப்படுத்தாமல் இருந்தது. இந்த நிலையில்தான் இன்று\nகர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடுவது ஆபத்து – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை\nதிருச்சி: புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி டீனும், மகப்பேறு நிபுணருமான டாக்டர் பூவதி கூறும்போது, கொரோனா தடுப்பூசி மலட்டு தன்மைக்கு காரணமாகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கட்டுக்கதைகளால் ஏற்படுத்தப்பட்ட பீதியால் இளம்பெண்கள் தடுப்பூசியை\nஅலுவலக உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி கிராம உதவியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதிருவாரூர்: கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியம் ரூ.15,700 வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியமாக மாதம் ரூ.7,850 வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான போனஸ் ரூ.7 ஆயிரம்\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல்\nகன்னியாகுமரி: தமிழகம், கேரளா, அசாம், புதுச்சேரி, மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் பதவிக்காலமும் மே-ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, இந்த 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை டெல்லியில்\nகொரோனா தடுப்பூசி போட்டதால் எந்த பாதிப்பும் இல்லை – இங்கிலாந்து அரசி எலிசபெத்\nசிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்- ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தளங்கள் அழிப்பு\nவிக்கல், தும்மல், கொட்டாவி… போன்றவை நமக்கு ஏன் ஏற்படுகிறது என தெரியுமா…\nகொட்டாவி : மிகவும் சலிப்பு தட்டிய வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யும்போது, நாள் முழுக்க ஒரே ஆசிரியர் பாடம் நடத்தும்போது நம்மை அறியாமலேயே கொட்டாவி வந்துவிடும். மூளைக்கு அதிக ஆக்ஸிஜனை அனுப்புவதற்காகத்தான் உடல்\nதாம்பத்தியம் பற்றி அனைத்து தம்பதிகளும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள்\nதாம்பத்திய உறவினை ஒவ்வொரு தம்பதிகளும் இரண்டு விதமான கண்ணோட்டத்தோடு அணுகுகிறார்கள். ஒரு பிரிவினர் அதில் முழுமையான ஈடுபாடு காட்டாமல் அதை ஒரு ஒரு வித சடங்காக மட்டுமே கருதுகிறார்கள். இன்னொரு பிரிவினர் புதுவிதமாக,\nசண்டை போடுவதும், வாக்குவாதம் செய���வதும் காதலை நிச்சயமாக வளர்க்குமா \nசண்டை போடுவதும், வாக்குவாதம் செய்வதும் காதலை நிச்சயமாக வளர்க்கும் என்றால் நம்புவீர்களா ஆம். இது உண்மை என்று ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரச்சனைகளை உடனுக்குடன் விவாதித்து சண்டை போட்டு முடிப்பவர்கள் மற்றவர்களைவிட 10\nகுழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்த பயன்படுத்தப்படும் சில செல்போன் செயலிகள்\nதேசிய பாதுகாப்பு மேலாண்மை மற்றும் பயன்பாட்டு தொழில்நுட்ப நிறுவனம் சார்பில், ‘சைபர்வெளியில் குழந்தைகளை பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் ஆன்லைன் கருத்தரங்கு ஒன்று நடந்தது. இதில் டோரண்டோவில் உள்ள சைபர் புலனாய்வுப்பிரிவு தலைவர் கெயித்\nதலை முடி உதிர்வு பிரச்சனையை தீர்க்கவல்ல ஹேர்பேக்கினை எப்படி செய்வது \nவெங்காய ஹேர்பேக் தலைமுடி உதிர்வுப் பிரச்சினையை போக்குகிறது. வெங்காயத்தினை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து வெங்காயத்துடன் நீர் சேர்த்து மிக்சியில் போட்டு ஜூஸ் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தயிர் மற்றும் மயோனைஸ்\nஉடல் ஆரோக்கியம் சீராக இருக்க தெரிந்து கொள்ள வேண்டியவை\nஉடற்பயிற்சி செய்து முடித்த பின்னர், உடலை ரிலாக்ஸ் அடையச் செய்யும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்து முடித்து விட்டீர்கள். உடனே அந்த உடைகளை மாற்ற வேண்டும். காரணம் உடற்பயிற்சியின் போது அதிகமாக\nசெம்பருத்தி பூவின் மருத்துவ குணங்கள்..\nசெம்பருத்தி பூவின் சாற்றை, சம அளவு தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி வடிகட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வர முடி கருத்து அடர்த்தியாக வளரும்.\nசருமத்தை ஜொலிக்க வைக்கும் குங்குமப்பூ\n* காலை வேளையில் வெறும் வயிற்றில் குங்குமப்பூ நீரை பருகுவது நல்லது. ஒரு டம்ளர் குங்குமப்பூ நீர் பருகினால் அந்த நாளை உற்சாகத்துடன் தொடங்கலாம். பார்க்கும் வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வைக்கும்\nகொரோனா தடுப்பூசி போட்டதால் எந்த பாதிப்பும் இல்லை – இங்கிலாந்து அரசி எலிசபெத்\nலண்டன்: இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் தனது கணவர் 94 வயதான இளவரசர் பிலிப்புடன் சென்று கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து\nசிரியாவில் ���மெரிக்கா வான்வழி தாக்குதல்- ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தளங்கள் அழிப்பு\nவாஷிங்டன்: ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது சமீபத்தில் ராக்கெட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் உள்ள\nகோவாக்சின் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க பிரேசில் ஒப்பந்தம்\nபிரேசிலியா: இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 20 மில்லியன் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை வாங்க பிரேசில் அரசு நேற்று ஒப்பந்தம் செய்துள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து மே மாதத்திற்குள் இந்த\nமியான்மரில் ராணுவ கணக்குகளுக்கு ‘பேஸ்புக்’ நிறுவனம் அதிரடி தடை\nயாங்கூன்: மியான்மரில் கடந்த 1-ந்தேதி புதிய நாடாளுமன்றம் கூட இருந்த நிலையில், ராணுவம் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில்,\nஇயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு நேற்று 48வது பிறந்ததினம்\nபிக்பாஸ் அர்ச்சனா வீட்டில நடைபெற்ற விசேஷ சடங்கு\nதற்போது விருது வாங்கிய மதுமிதாவுக்கு படப்பிடிப்பு தளத்தில் கிடைத்த ஏகபோக வரவேற்பு\nதனது இரண்டாவது காதலருடன் பிறந்தநாளை கொண்டாடிய டிடி – வேகமாக கசிந்த தகவல்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் – இணையத்தில் தெறிக்கும் ஹாஷ்டேக்\nநேற்றைய தினம் காவல்துறையினர் விடுத்திருந்த எச்சரிக்கை\nஇப்போது மாறுபட்ட ரெச்சிப்பாக – வாழைக்காய் பொடி கறி தயார் செய்வது எப்படி\nசூப்பர் டேஸ்டுடன் கோழி ரோஸ்ட் தயார் செய்வது எப்படி\nமுட்டை – சிக்கன் சப்பாத்தி ரோல் செய்வது எப்படி\nஅதிரடி பேட்ஸ்மேன் யூசுப் பதான் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு\nகடைசி டெஸ்ட் போட்டியிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தையே அமைக்க வேண்டும் – அக்சர் பட்டேல் விருப்பம்\nவேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nகேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் 27 மாநிலங்களைச் சேர்ந்த தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு\nகொரோனா தடுப்பூசி போட்���தால் எந்த பாதிப்பும் இல்லை – இங்கிலாந்து அரசி எலிசபெத்\nசிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்- ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தளங்கள் அழிப்பு\nகோவாக்சின் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க பிரேசில் ஒப்பந்தம்\nமியான்மரில் ராணுவ கணக்குகளுக்கு ‘பேஸ்புக்’ நிறுவனம் அதிரடி தடை\nஜான்சன் அண்ட் ஜான்சன் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது – அமெரிக்கா அறிவிப்பு\nதிருமங்கலம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு\nஅதிகளவு ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இரண்டு நபர்கள்\nயாழ் – சாவகச்சேரியில் சிக்கிய எரி சாராயம்\nபழனி அருகே தொழிலாளி வீட்டில் நகை கொள்ளை\nகயத்தாறு அருகே கஞ்சா விற்பனை செய்த 2 பேர் கைது\nவாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை நஸ்ரியா…. குவியும் லைக்குகள்\nஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி வரிசையில் ஹீரோவாகும் பிரபல இசையமைப்பாளர்\nவிரைக தமிழர்களே, அதிகத் தொலைவில்லை ஆஸ்கார் – கவிபேரரசு வைரமுத்து\nசட்டமன்ற தேர்தலில் நடிகர் போட்டியிட விருப்ப மனு கொடுத்த தயாரிப்பாளர்\nவிக்ரமுடன் மோத ரஷியா சென்ற முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\nவிக்கல், தும்மல், கொட்டாவி… போன்றவை நமக்கு ஏன் ஏற்படுகிறது என தெரியுமா…\nதாம்பத்தியம் பற்றி அனைத்து தம்பதிகளும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள்\nசண்டை போடுவதும், வாக்குவாதம் செய்வதும் காதலை நிச்சயமாக வளர்க்குமா \nகுழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்த பயன்படுத்தப்படும் சில செல்போன் செயலிகள்\nதலை முடி உதிர்வு பிரச்சனையை தீர்க்கவல்ல ஹேர்பேக்கினை எப்படி செய்வது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/sudden-turnaround-in-cbi-possession-of-104-kg-gold-case-who-put-the-fake-key-crime-video-vai-387905.html", "date_download": "2021-02-26T22:39:08Z", "digest": "sha1:Q4URHKXLNGWDP4U4NRCGXGILOKSVWTNL", "length": 13865, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "சிபிஐ வசமிருந்த 104 கிலோ தங்கம் திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்.. கள்ளச்சாவி போட்டது யார்?– News18 Tamil", "raw_content": "\nசிபிஐ வசமிருந்த 104 கிலோ தங்கம் திருட்டு வழக்கில் திடீர் திருப்பம்.. கள்ளச்சாவி போட்டது யார்\nசிபிஐ வசமிருந்த 400 கிலோ தங்கத்தில் 104 கிலோ தங்கம் திருடு போன வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த லாக்கரை கள்ளச்சாவி போட்டுத் திறந்து தங்கம் திர��டப்பட்டதை சிபிசிஐடி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கள்ளச்சாவி போட்டு தங்கத்தை திருடியது யார்\nசுரானா நிறுவனத்தில் சிபிஐயால் சீல் வைக்கப்பட்ட லாக்கர் திறக்கப்பட்டு 104 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர், கொள்ளை கண்டுபிடிக்கப்பட்டது எப்படி\nகடந்த 2012ம் ஆண்டு சட்ட விரோதமாக வெளிநாடுகளில் இருந்து சென்னையின் சில நகைக் கடைகள் தங்கத்தை இறக்குமதி செய்வதாக சிபிஐ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள சுரானா நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.\nவெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கணக்கில் வராத 400 கிலோ தங்கம் கட்டிகளாகவும், நகைகளாகவும் பறிமுதல் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக, சுரானா நிறுவனத்தின் மீதும், அந்த நிறுவனத்திற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.\nபறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ 47 கிராம் தங்கம் சுரானா நிறுவனத்திலேயே உள்ள லாக்கரில் சீல் வைக்கப்பட்டது. லாக்கர்களின் 72 சாவிகள் மற்றும் தங்கத்திற்கான ஆவணப் பட்டியலை சிபிஐ, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.\nஇதற்கிடையில், சுரானா நிறுவனம் பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிபிஐ வங்கி, பேங்க் ஆப் இந்தியா, ஸ்டேன்டர்டு சார்டர்டு ஆகிய வங்கிகளிடம் பெற்ற 1160 கோடி ரூபாயை ஈடுகட்ட தங்கத்தை உரிமை கோரியிருந்தது. இதற்கு ஏதுவாக, பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தை சிறப்பு அதிகாரிக்கு வழங்க சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஅதன்படி சுரானா நிறுவனத்தின் லாக்கர்களில் இருந்த தங்கத்தை எடை பார்த்த போது 296.606 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது. 103 கிலோ 864 கிராம் தங்கத்தை காணவில்லை. இதையடுத்து, மாயமான தங்கத்தை சிபிஐ ஒப்படைக்க வேண்டும் எனக் கோரி சிறப்பு அதிகாரியான ராமசுப்பிரமணியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nமேலும் படிக்க...ஆருத்ரா திருவிழாவில் தகராறு சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வழக்கு(வீடியோ)\nஇந்த மனுவை கடந்த 12 ம் தேதி விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ், ஹாலிவுட் படத்தை மிஞ்சும் அளவுக்கு தங்கம் காணாமல் போய் உள்ளது என்றார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள 103 கிலோ கிராம் தங்கம் மாயமாகி இருப்பது சிபிஐ மீது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.\nஇதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து, எஸ்.பி., அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியைக் கொண்டு விசாரித்து ஆறு மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடிக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி கண்காணிப்பாளர் விஜயகுமார் நியமிக்கப்பட்டார்.\nஇந்நிலையில், சிபிசிஐடி போலீசார் காணாமல் போன தங்கம் குறித்து சிபிஐமீது திருட்டு வழக்கு பதிந்து உடனடியாக விசாரணையைத் தொடங்கியது. வழக்கு குறித்த ஆவணங்களை சிபிஐ போலீசார் சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்ததை அடுத்து, செவ்வாய்க்கிழமை சுரானா கார்ப்பரேஷன் அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர்.\nசுரானா அலுவலகத்தின் 2வது மாடியில் தங்கக் கட்டிகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரின் சீல் உடைக்கப்பட்டு கதவு திறக்கப்பட்டு தங்கம் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். சீலை உடைத்து தங்கத்தை எடுத்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர் சிபிசிஐடி போலீசார்.\ncbi custodyCrime | குற்றச் செய்திகள்Gold\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%8E/", "date_download": "2021-02-26T22:15:42Z", "digest": "sha1:2LSMQKSQIBRCOUJYUVOFYWJHVB3YHZ7H", "length": 15065, "nlines": 144, "source_domain": "thetimestamil.com", "title": "திருப்பாய் திருப்பள்ளி எழுச்சி பாடல் 30 # மார்காஷி, # திருப்பாவாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 30", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி 27 2021\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோர��� மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nபாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார் – பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்\nmukesh ambani house செய்தி காவல்துறை மும்பை இந்தியன்ஸ் பை மற்றும் கடிதத்தை மீட்டெடுங்கள் இது ஒரு டிரெய்லர் முகேஷ் பயா மற்றும் நீதா பாபி\nஇந்தியில் சமீபத்திய கிரிக்கெட் செய்திகள் ரன்கள் எடுக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது சாதாரண விக்கெட்: ரோஹித் – விக்கெட்டில் கோல் அடிக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது ஒரு சாதாரண விக்கெட், ரோஹித்\nஅட்வான்ஸ் பிரீமியம் செலுத்துதலில் தள்ளுபடி வழங்கப்படும் – ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை முன்கூட்டியே செலுத்துவதற்கு 2.7% தள்ளுபடி\nதாய் ஜெய சாவந்த் புற்றுநோய் சிகிச்சைக்கு சல்மான் கான் ராக்கி சாவந்திற்கு உதவினார்\nHome/un categorized/திருப்பாய் திருப்பள்ளி எழுச்சி பாடல் 30 # மார்காஷி, # திருப்பாவாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 30\nதிருப்பாய் திருப்பள்ளி எழுச்சி பாடல் 30 # மார்காஷி, # திருப்பாவாய் | மார்காஜி திருப்பவாய், திருவேம்பவாய் 30\nஅன்று ஜனவரி 14, 2020 செவ்வாய்க்கிழமை காலை 7:35 மணிக்கு. [IST]\nமாதவன் கேசவன, வங்காளக் கடல் உறுப்பினர்\nஅங்கு பறந்த அணி புதுப்பிக்கப்பட்டுள்ளது\nஎன்கிறார் பைங்கமலத் தாண்டீரியல் பட்டர்ப்ராங்க் கோத்\nஇங்கே பரிசு இரண்டு பகுதிகளாக தீம்பொருள்\nஎழுதியவர் செங்கன் திருமக்குட்டு செல்வத்ருமல்\nஎங்கும் திருவருல் மற்றும் இன்ஃபிர்வா எம்பவாய்.\nதாடி வைத்த மிருகமான மதனவன் மற்றும் கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவன், சந்திரனைப் போன்ற அழகான முகம் கொண்ட ஒரு பெண், கலக்கம் அடைந்தார், ஸ்ரீவ��ல்லிபுத்தூரின் தாயார் பூட்டியாட்டிலாய் பாடலின் நோன்பின் விளைவாக, குளிர்ந்த தாமரை, தாலியமாடியலின் தாய், தமிழர்களின் தாய் அவரைப் படிப்பவர்கள், உயர்ந்த தோள்களைக் கொண்டவர்கள், அழகான கண்கள் கொண்ட ஒரு திருமகம் மற்றும் பணக்கார இறையாண்மை கொண்டவர்கள், திருமலின் ஆசீர்வாதத்துடன் செல்கிறார்கள்.\nதிருப்பள்ளி எஷி பாடல் 10\n“இது புவனி பிறந்த நாள்\nநாங்கள் ஒன்றே; இந்த நிலம்\nநீங்கள் உருவமும் அழும் உடலும்\n“இந்த பூமி சிவன் மூலமாக வாழ்கிறது. இந்த உலகில் நாம் நாட்களை வீணாக்க மாட்டோம்.\nநாள் முழுவதும் உடனடியாக ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\nREAD வீட்டைப் பாருங்கள் .. திருமணத்தைப் பாருங்கள் .. அதே விஷயம் .. கல்யாண் செயல்பாடு உதவியாளர் | ஒரு திருமணத்திற்கு செல்வது இந்த நாட்களில் ஒரு கடினமான விஷயம்\n\"வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.\"\nஎய்ட்ஸ் நோய்க்கு ஒரு தீர்வைக் கண்டுபிடி .. லியாவுக்கு கொரோனா .. நோபல் ஆராய்ச்சியாளர் புதிய எச்சரிக்கை | கொரோனா வைரஸ்: எய்ட்ஸ் தடுப்பூசி ஆராய்ச்சியை COVID-19 ஆல் உருவாக்க முடியும் என்று நோபல் வின்னிங் டாக்டர் கூறுகிறார்\nலாக்டவுனுக்கு எதிர்ப்பு – சூரத் கொரோனா வைரஸ் கதவடைப்பு நீட்டிப்பு வீதிகளில் பிற மாநில முகவர்கள் ஆர்ப்பாட்டம்: குஜராத்: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சூரத்தின் தெருக்களில் மோதினர்\nஊரடங்கு உத்தரவை தளர்த்துவது .. தமிழ்நாட்டில் அனைத்து கட்டுப்பாடுகளும் .. என்ன வேலை செய்கிறது .. என்ன வேலை செய்யாது | கொரோனா வைரஸ்: ஏப்ரல் 20 பூட்டுதலுக்குப் பிறகு தமிழ்நாடு வழிகாட்டுதல்கள் மற்றும் அரசாங்க விலக்குகள்\nகொரோனா – “இது உலகின் மொழி” | தற்போதைய தொற்றுநோய் பற்றிய கவிதை – கொரோனா வைரஸ்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசாலையின் நடுவில். | கொரோனா வைரஸ்: பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து செயின்ட் ஜேம்ஸ் பூங்காவின் தோட்டங்களில் காதலர்கள் மோசமாக நடந்து கொண்டனர்\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நின��வில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/07/blog-post_650.html", "date_download": "2021-02-26T21:00:18Z", "digest": "sha1:C5B5MOMWOFA3VWANJJV6PRX64WJTUWNC", "length": 8901, "nlines": 123, "source_domain": "www.ceylon24.com", "title": "நிச்சயம் சேவல் கூவும், சூரியன் உதிக்கும் | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nநிச்சயம் சேவல் கூவும், சூரியன் உதிக்கும்\nநீயா, நானா என்ற அரசியலாலேயே எமது சமூகம் பின்தங்கியிருக்கின்றது. எனவே, குறுகிய அரசியல் நோக்கில் விமர்சனங்களை முன்வைக்காமல் ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.\nபத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் 20.07.2020 அன்று பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது,\n\" கொவிட் - 18 பிரச்சினையால் இன்று அனைத்து நாடுகளினதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் பொருளாதாரம் மீண்டெழும். எமது நாட்டிலும் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.\nஇவ்வாறு பொருளாதாரம் மீண்டெழும்போது அதன் பங்காளிகளாக நாம் மாறவேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை உரியவகையில் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதற்கு நாம் தயாராகவேண்டும். ஒரு காலகட்டத்தில் எமது மலையக பெருந்தோட்டத்தொழிலாளர்கள் தான் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்களிப்பை வழங்கினர்..\nஎனவே, தற்போது ஆயிரம் ரூபா தொடர்பில் மட்டும் பேசிக்கொண்டிருக்காது, சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தி அத்துறையில் எவ்வாறு பயன்பெறலாம், எமது இளைஞர்களுக்கு எவ்வாறு வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கலாம் என்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படவேண்டும்.\nநாட்டில் எதிர்காலத்தில் மரக்கறி வகைகளுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும். நுவரெலியா மாவட்டத்தில்தான் அதிகளவு மரக்கறி உற்பத்தி இடம்பெறுகின்றது. அப்போதும் எமக்கு வாய்ப்பு கிடைக்கும். இவ்வாறு கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி, பொருளாதார ரீதியில் எம்மை பலப்படுத்திக்கொள்ளவேண்டும்.\nஇதற்கான களத்தை நாம் அமைத்துக்கொடுப்போம். மலையக பல்கலைக்கழகம் அமையும்போது, ஹோட்டல் முகாமைத்துவம் தொடர்பான கற்கை நெறியையும் கோரியுள்ளோம். பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக விவசாய கல்லூரியும் வரவேண்டும். இவ்வாறு தெளிவான திட்டங்களுடனும், மலையக தொடர்பான கனவுகளுடனுமே எமது பயணம் தொடர்கின்றது.\nஎம்மை விமர்சிப்பவர்கள் திட்டங்களை முன்வைப்பவில்லை. விமர்சனங்களை மட்டுமே முன்வைக்கின்றனர். ஆரோக்கியமான விமர்சனங்களாக இருந்தால் ஏற்கலாம், ஆனால் இங்கு அர்த்தமற்ற விதத்திலேயே விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நீயா, நானா என்ற அரசியலாலேயே நாம் பின்தங்கிய நிலையில் இருக்கின்றோம். இந்த அரசியல் கலாச்சாரம் மாறவேண்டும்.\nஎதற்கும் அஞ்சவேண்டாம், இருட்டபாத்து பயப்படாதீங்க, நிச்சயம் சேவல் கூவும், சூரியன் உதிக்கும்.\" - என்றார்.\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nCOVID தொற்றால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்யலாம்\n#BreakingNews #BASL தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு\nபாலக்குடா தொடக்கம் அக்கரைப்பற்று வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonhotnews.net/2021/01/blog-post_235.html", "date_download": "2021-02-26T21:42:13Z", "digest": "sha1:BBXGNUSFEWHEYDWAYNPTRSHKINARI3XV", "length": 4476, "nlines": 60, "source_domain": "www.ceylonhotnews.net", "title": "சட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்தக் கோரி போராட்டம்", "raw_content": "\nHomeSri Lankaசட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்தக் கோரி போராட்டம்\nசட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்தக் கோரி போராட்டம்\nதிருகோணமலை - கிண்ணியாவில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்தக் கோரி அப்பகுதி விவசாயிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nஇப்போராட்டம் கிண்ணியா மஜீத் நகர் இராணுவ வீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nதீனேறி, கண்டற்காடு, பெரிய வெளி, சின்ன வெளி, பட்டியானூரு, சுங்கான் குழி, குரங்கு பாஞ்சான���,மஜீத் நகர், வெல்லங்குளம் உட்பட 11 விவசாய சம்மேளனங்கள் இணைந்து இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக்க தெரிவிக்கப்படுகிறது.\nஷுக்ரா முனவ்வர் சொல்லாமல் சொல்லிச்சென்ற கசக்கும் சில உண்மைகள் - Video\nஷுக்ரா முனவ்வர் சொல்லாமல் சொல்லிச்சென்ற கசக்கும் சில உண்மைகள் - ශුක්රා මුනව්වර් නොකි…\nஷுக்ரா முனவ்வர் சொல்லாமல் சொல்லிச்சென்ற கசக்கும் சில உண்மைகள் - Video\nஇன்றும் 285 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகல்வீரங்குளத்தில் மூன்று கிளைமோர் குண்டுகள் -வீதியோரப் பற்றைக்குள் கிடந்ததால் பரபரப்பு\nடெல்லியில் ஒரு ஆண்டில் 1636 பாலியல் பலாத்காரம் : 517 கொலைகள்\nமுஸ்லிம்களை பாதுகாக்குமாறு பான் கீ மூன், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை:-\nஅசோக்க பிரியந்த பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவு\nதமிழர்களை கிறங்க செய்த இளம் பெண் காக்க காக்க காதல் ஜோடியை கண்முன் நிறுத்திய குரல்…. வைரலாகும் காட்சி\n500 பேருக்கு கொரோனா உறுதி - நாளுக்குநாள் தீவிரமடையும் பரவல்\nகல்முனை மாநாகரம் அதிநவீன நகரமாக மாற்றப்படும், சாய்ந்தமருது பிரதேச சபை அமைக்கப்படும் - மஹிந்த\nமாகாண சபைகளை இரத்து செய்வது தீயுடன் விளையாடுவதைப் போன்றது: மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonhotnews.net/2021/01/mtv_13.html", "date_download": "2021-02-26T21:47:58Z", "digest": "sha1:X6GG4F63GCF74XBK2PZKK3HSN37EAHPG", "length": 5506, "nlines": 61, "source_domain": "www.ceylonhotnews.net", "title": "MTV செனலுக்கு எதிரான வழக்கு: ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு", "raw_content": "\nHomeSri LankaMTV செனலுக்கு எதிரான வழக்கு: ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு\nMTV செனலுக்கு எதிரான வழக்கு: ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு\nColombo (News 1st) MTV செனல் தனியார் நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கை இலக்கம் 6 நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனம் முன்வைத்த கோரிக்கையை மேலதிக மாவட்ட நீதிமன்ற நீதிபதி இன்று நிராகரித்துள்ளார். இதற்கிணங்க, மாவட்ட நீதிபதி ரஷாந்த கொடவெலவினால் இலக்கம் – 01 நீதிமன்றத்தில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு கடந்த 08 ஆம் திகதி மாவட்ட நீதிபதி ரஷாந்த கொடவெல முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மேலதிக […]\nThe post MTV செனலுக்கு எதிரான வழக்கு: ஜோர்ஜ் ஸ்டூவர்ட் ஹெல்த் தனியார் நிறுவனத்தின் கோரிக்கை நிராகரிப்பு appeared first on Sri Lanka Tamil News - Newsfirst | News1st | newsfirst.lk | Breaking.\nஷுக்ரா முனவ்வர் சொல்லாமல் சொல்லிச்சென்ற கசக்கும் சில உண்மைகள் - Video\nஷுக்ரா முனவ்வர் சொல்லாமல் சொல்லிச்சென்ற கசக்கும் சில உண்மைகள் - ශුක්රා මුනව්වර් නොකි…\nஷுக்ரா முனவ்வர் சொல்லாமல் சொல்லிச்சென்ற கசக்கும் சில உண்மைகள் - Video\nஇன்றும் 285 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகல்வீரங்குளத்தில் மூன்று கிளைமோர் குண்டுகள் -வீதியோரப் பற்றைக்குள் கிடந்ததால் பரபரப்பு\nடெல்லியில் ஒரு ஆண்டில் 1636 பாலியல் பலாத்காரம் : 517 கொலைகள்\nமுஸ்லிம்களை பாதுகாக்குமாறு பான் கீ மூன், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை:-\nஅசோக்க பிரியந்த பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவு\nதமிழர்களை கிறங்க செய்த இளம் பெண் காக்க காக்க காதல் ஜோடியை கண்முன் நிறுத்திய குரல்…. வைரலாகும் காட்சி\n500 பேருக்கு கொரோனா உறுதி - நாளுக்குநாள் தீவிரமடையும் பரவல்\nகல்முனை மாநாகரம் அதிநவீன நகரமாக மாற்றப்படும், சாய்ந்தமருது பிரதேச சபை அமைக்கப்படும் - மஹிந்த\nமாகாண சபைகளை இரத்து செய்வது தீயுடன் விளையாடுவதைப் போன்றது: மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahabudeen.com/2019/07/", "date_download": "2021-02-26T22:10:45Z", "digest": "sha1:XIDOWRAI5UTUU6I7IHZBRYGVG35CLKVY", "length": 63700, "nlines": 403, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS & TRICKS: ஜூலை 2019", "raw_content": "இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதிங்கள், 29 ஜூலை, 2019\nஒரு பொன்மாலைப் பொழுதில் இயற்கை எழில் கொஞ்சும் பூங்கா ஒன்றில் நான்கு தத்துவ ஞானிகள் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது மெல்லிய பூங்காற்று வீசவே கொடி ஒன்று அசைந்து ஆடியது. அதைக் கண்டு ரசித்த ஒரு ஞானி, \" இந்தப் பூங்கொடி அசைவது எவ்வளவு அழகாக இருக்கிறது\" என்றார். உடனே அடுத்தவர், \"பூங்கொடியா அசைகிறது\" என்றார். உடனே அடுத்தவர், \"பூங்கொடியா அசைகிறது காற்றல்லவா அசைகிறது\" என்றார். அதற்கு மூன்றாமவர், \"அதுவும் இல்லை, மனம்தான் அசைகிறது\" என்றார். நான்காவது ஞானியோ நிதானமாகச் சொன்னார். \"எதுவுமே அசையவில்லை\nதத்துவ ஞானிகளுக்கு இடையே நடைபெறும் இந்தச் சின்னஞ்சிறு உரையாடல் காட்சி தத்துவக் கருத்தோட்டங்களை புலப்படுத்தி நிற்கிறது.\nஜென் குரு ஒருவர் எப்போதும் அமைதியாகவும் நிறைவாகவும் வாழ்ந்து கொண்டிருந்தவர். சீடர்கள் சிலர் அவரைக் கேட்டார்கள், \"உங்களுடைய நிம்மதியான வாழ்க்கையின் ரகசியம் என்ன\nகுருநாதர் சிரித்துக் கொண்டே சொன்னார் \"பெரிதாக ஒன்றுமில்லை.\nமிக எளிமையான விஷயங்கள் தான்\"\n1.காலை எழுந்தவுடன் முதல் வேலையாக, நறுமணம் உள்ள ஓர் இடத்தில் அமர்ந்து தியானம் செய்யுங்கள்.\n2.வயிறு முட்டச் சாப்பிடாதீர்கள். வயிற்றில் கொஞ்சம் இடம் காலியாக இருக்கட்டும்.\n3. கண்ட நேரத்தில் துாங்க வேண்டாம்.தினமும் ஒரே நேரத்துக்கு தூங்கச் செல்லுங்கள்.\n4.பெரும் கூட்டத்திலும் தனிமையைப் பழகுங்கள். தனிமையில் கூட்டத்துக்கு நடுவே இருக்கிற உணர்வை அனுபவிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.\n5.நன்றாக, தெளிவாகப் பேசுங்கள். அதன்படி நடந்தும் காட்டுங்கள். வார்த்தை ஒன்று, வாழ்க்கை வேறு என இருக்காதீர்கள்.\n6.ஒவ்வொரு வாய்ப்பையும், ஒரு முறைக்குப் பலமுறை நன்கு சிந்தித்த பிறகே பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\n7.முடிந்து போன விஷயங்களை எண்ணி வருந்தாதீர்கள்.\n8.போர் வீரர்களைப் போல் தைரியம் பழகுங்கள். அதே சமயம், சிறு குழந்தைகளைப் போல் வாழ்க்கையை நேசியுங்கள்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 26 ஜூலை, 2019\nநீங்கள் எந்த சூழ்நிலையிலும், புன்முறுவலோடு இருந்தால் நீங்கள் நேர்மறை ஆற்றலோடு இருக்கிறீர்கள்.\nநன்றியுணர்வு, எப்போதும் இருந்தால் பாஸிட்டிவ் எனர்ஜி, உங்களை சூழ்ந்திருக்கும்…..\nஎனக்கு யாருமே உதவவில்லை, நான் எப்படி நன்றி உணர்வோடு இருப்பது என்று கேட்டால்………\nமுதலில் உங்கள் உடலுக்கு நன்றி சொல்லுங்கள், இந்த உடலில் தான் நீங்கள் வசிக்கிறீர்கள், அதற்கு நன்றி சொல்லுங்கள்…..\nஉங்கள் காலையே தொட்டு வணங்கி பாருங்கள், நன்றிணர்வு மேலெலும்பும்…..\nஅந்த உடலை பூமிக்கு கொண்டு வந்தவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்…..\nகண்களை மூடி அப்பா, அம்மா ஒவ்வொறுவர் காலிலும் (கற்பனையில் தான்) விழுந்து நன்றி சொல்லுங்கள், ஆனந்தக் கண்ணீரோடு நன்றிணர்வு பொங்கி வரும்…..\nஇப்படி உங்களுக்கு ஏதாவது சூழ்நிலையில் உதவுபவர்களுக்கு நன்றி சொல்லலாம்….\nசாப்பிடும் போது நன்றியுணர்வோடு சாபிடுங்கள்,\nஅந்த உணவில் ஆயிரக்கணக்கானோர் உழைப்பு உள்ளது, விதைத்தவன், உழுதவன், அறுவடை செய்தவன், விற்பனையாளன், சமைத்தவன் இப்படி,,,,,,,,,,,,,\nஒரு பிடி சோற்றில் உலக ஒற்றுமை கண்டிடு' என்று சொல்லின் பொருள் இதுவே…\nஇப்படி, குளிக்கும் போதும், நன்றியோடு தண்ணீரை மேலே ஊற்றுங்கள்….\nஉடை அணியும் போதும், காலில் செருப்பு அணியும் போதும் நன்றியுணர்வோடு இருங்கள்…..\nபொதுவாக இந்த மாதிரி வேலை செய்யும் போது, உங்களுக்கே தெரியாமல், மனம் கொந்தலைப்போடுத்தான் இருக்கும், யாருக்காவது பதில் சொல்லும், தொணத் தொணவென்று பேசிக் கொண்டிருக்கும்….\nஇப்படி விழிப்போடு, நன்றியுணர்வோடு செய்யும் போது விழிப்புணர்வும், நேர்மறை ஆற்றலும் உங்களை ஆட் கொள்ளும்……\nசரி, இப்படியே இருபத்தி நான்கு மணி நேரமும் இருக்க முடியுமா என்று கேட்டால்….\nஎப்போது எல்லாம், நினைவுக்கு வருகிறதோ, அந்த நேரத்தில் முயற்சிக்கவும்….\nமுயற்சியில் தொடங்கி, முயற்சியற்ற நிலைக்கு வரும் போது, முழுமையான நேர்மறை ஆற்றலோடு இருப்பீர்கள்……\nஏற்பு விதி, ஏற்றுக் கொள்ளும் தன்மை\nஇதை புரிந்து கொள்வது அவசியம்….\nஉங்கள் எல்லா பிரச்சனைக்கும் காரணம் ஏற்று கொள்ளாமை தான்….\nமனஅழுத்தம், மனசிதைவு, டென்ஷன், வெறுப்புணர்வு எல்லாத்துக்குமே காரணம், ஏற்று கொள்ளாமை தான்….\nஏற்றுக் கொள்ளாததால், உங்கள் மனதுக்கு எதிராக, நீங்களே செயல் பட்டு, உங்கள் மனதுக்கு துன்பத்தை கொடுக்கிறீர்கள்.\nநமக்கு சொல்லப் பட்டது, எதிர்த்து நில், எதிர்த்து போராடு, புரட்சி செய் இப்படி,,,,,,,,\nஇது கூட்டு மனப்பான்மைக்கு, சமூக அரசியலுக்கு வேண்டுமானால் பொருந்தலாம்….\nஒரு தவறு நடக்கிறது, எப்படி ஏற்றுக் கொள்வது என்று கேட்டால்…….\nஉங்கள் வீட்டிலேயே ஒருவருடைய செயல்பாடு, உங்களுக்கு பிடிக்கவில்லை, முரண்பாடு உள்ளது என்றால்……\nமுதலில் அவரை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள், அவர் குணத்தை ஏற்று கொள்ளுங்கள்….\nஇப்போது, முதலில் உங்கள் மனம் அமைதியடையும், இந்த அமைதியில் மனமே உங்களுக்கு எப்படி எதிர் கொள்வது என்று சொல்லும்…..\nஇப்படித் தான் எந்த சம்பவம் நடந்தாலும், தெரிந்தோ, தெரியாமலோ உங்கள் மனம் சம்பந்தப் பட்டிருக்கும்…..\nஇதை எதிர்த்தால், உங்கள் மனதை எதிர்க்கிறீர்கள், ஏற்றுக் கொள்ளும் போது, மனமே தீர்வுக்கு வழி காட்டும்…..\nசரியென்று, முழு மனதோடு, ஆழ்ந்த சுவாசத்த��டு ஏற்றுக் கொள்ளுங்கள்…..\nஓஷோ சொல்வார், ஒரு நாள் முழுவதும், எது நடந்தாலும், சரி, சரி…, எல்லாம் சரி என்று சொல்லிப் பாருங்கள், என்ன நடக்கிறது என்று…..\nஎப்போதும், புன்முறுவலோடு, நன்றியுணர்வோடு, ஏற்றுக் கொள்ளும் தன்மையோடு இருந்தால்……\nநேர்மறை ஆற்றலோடு, பிரபஞ்ச உணர்வோடு இருப்பீர்கள்….\nஇப்படி இருந்தால், உடல், மனத் தேவையை பிரபஞ்ச ஆற்றல் பூர்த்தி செய்யும்…\nநன்றி திரு லெட்சுமணன் செட்டியார்\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 23 ஜூலை, 2019\nமனிதன் உயிர் வாழ தண்ணீர் அவசியத் தேவை என்பதை நாம் அனைவரும் அறிவோம். மனிதனுக்கு மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளுக்கும் தண்ணீர் மிக அத்தியாவசியமானது.\nதண்ணீர் என்றால் குளிர்ந்த நீர் என்று அர்த்தம். ஆனால் வழக்கு சொல்லில் சாதாரண நீரைத்தான் தண்ணீர் என்று சொல்கின்றோம். அதனால் அதே சொல்லையே\nஒரு மனிதன் ஒரு நாளைக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும், அதை எப்போது, எவ்வாறு குடிக்க வேண்டும்\nதண்ணீர் அதிகம் குடித்தால் உடலுக்கு நல்லது என அனைவரும் கூற கேட்டிருப்போம். அதில் எந்த அளவு உண்மை இருக்கின்றது என பார்ப்போம்.\nபொதுவாக ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இது எந்த அளவு சரியானது\nஒரு மனிதனுக்கு எப்போது தாகம் ஏற்படுகிதோ அப்போது தான் அவன் தண்ணீர்த் தேடிச் செல்வான்.\nஉடலுக்கு எப்போது தண்ணீரின் தேவை ஏற்படுகிறதோ அப்போது தான் தாகம் என்கிற உணர்வு ஏற்படும். இதுதான் இயற்கை.\nஒருவர் ஒரு நாளைக்கு இத்தனை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும், இந்தெந்த வயதிற்கு இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும் அறிவுக்கும், ஆரோக்கியத்திற்கும் புறம்பானதாகும்.\nஉடல் உழைப்பு அதிகம் உள்ள தொழிலாளிகள், வெய்யிலில் வேலை செய்யும் விவசாயிகள், அதிக வியர்வையை உண்டாக்கும் வேலையை செய்பவர்கள், போன்றவர்களுக்கு சற்று அதிகமாக தண்ணீர் தேவை ஏற்படும்.\nகுளிர் பிரதேசத்தில் வாழ்பவர்கள் மற்றும் அதிக நேரம் ஏசியில் உள்ளவர்களுக்கு குறைவான அளவு தண்ணீர் தான் தேவைப்படும். ஒருவரின் தண்ணீர் தேவையை அவரவர் உடல் தான் தீர்மானிக்க வேண்டும். ஆவரேஜ் ஆராய்ச்சிகள் அல்ல.\nஅதிகம் தண்ணீர் குடிப்பது நல்���து என்றும், லிட்டர் கணக்கில் தண்ணீர் குடித்தால் இந்தெந்த வியாதிகள் குனமாகும் என்றும்\nJapanese Water Therapy என ஒரு செய்தி அடிக்கடி சோசியல் மீடியாக்கள் மூலம் பரப்பப்படுகிறது.\nஇதுவும் தவறானதாகும். Japan Medical Society ம் இதை அங்கீகரிக்க வில்லை.\nஉங்களுக்கு எப்போது, எவ்வளவு தண்ணீர் தேவை என்பதை உணர்த்த தான் தாகம் என்கிற ஒரு உணர்வு இருக்கின்றது. இது அனைத்து உரியிரினங்களுக்கும் பொதுவானது.\nநமது உடலுக்கும் சீதோஷ்ண நிலைக்கும் நெருக்கிய தொடர்பு உள்ளது. (Weather)\nஅக்குபங்சர் மருத்துவர்கள் Organ Clock Theory என்றும், ஆங்கில மருத்துவர்கள் Biological Clock என்று படித்திருப்பார்கள். அது தான் காலச் சூழ்நிலையின் மாற்றத்திற்கு தகுந்தவாறு நமது உடலின் தட்பவெப்ப நிலையை மாற்றி அமைத்துக் கொள்ளும்.\nஅதனால் தான் கால சூழ்நிலையான வெப்பம், குளிர், மழை, வறட்சி என மாறும் போதும், வெளிநாடுகளுக்கு செல்லும் போதும் அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு தகுந்தாற் போல் நமது உடல் ஒத்துப் போகிறது. இல்லையேல் நாம் நோய்வாய் பட்டுவிடுவோம்.\nஉதாரணமாக சிலருக்கு வெய்யிலின் உஷ்ணம் ஒத்துக்கொள்ளாது. சிலருக்கு குளிர் ஒத்துக்கொள்ளாது. வேறு சிலருக்கு வெளியூர் சென்றால் அங்குள்ள தண்ணீர் ஒத்துக்கொள்ளாது.\nஇப்படி யாருக்கெல்லாம் காலச் சூழ்நிலையின் மாற்றம் ஓத்துக்கொள்ள வில்லையோ, அவர்களின் உடலில் உள்ள சில உள்ளுறுப்புகளின் சக்தி ஓட்டத்தில் குறைபாடு உள்ளது என அறியவேண்டும்.\nநமக்கான தாகத்தில் அளவை நிர்ணயிப்பது நமது உடலில் உள்ள மண்ணீரல் என்னும் உறுப்புத்தான். (Spleen).\nதண்ணீர் என்பது நான்கு, ஐந்து லிட்டர் சாதாரனமாக குடித்துவிட்டு, பிறகு சிறுநீர் கழித்துவிட்டு செல்வதற்காக அல்ல.\nநீங்கள் அருந்தும் ஒவ்வொரு சொட்டு நீரும் உடலில் உள்ள செல்களால் ஜீரணிக்கப்பட்டு, அதில் உள்ள உயிர்ச் சத்துக்கள் கிறகிக்கப்பட்டு, உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்பட அவசியமானதாக அமையவேண்டும்.\nதேவைக்கு மீறி நீங்கள் தண்ணீர் அருந்தும் போது, உடலின் தேவை போக மீதமுள்ள நீர் உங்கள் சிறுநீரகத்தின் மூலம் வெளியேற்றப்படும்.\nஏற்கனவே உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் வேலையை செய்து கொண்டிருக்கும் உங்கள் சிறுநீரகங்கள், நீங்கள் அதிகமாக குடிக்கும் நீரையும் வெளியேற்ற பாடுபட வேண்டும். இது சிறுநீரகத்திற்கு அதிகப்படியான வேலை பளுவாக���ம். (Over Load to Kidneys).\nஇந்த நிலை தொடருமானால் நாளடைவில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும். (Kidney Failure).\nதாகமில்லாமல் தண்ணீர் மட்டுமல்ல, குளிர்பானங்கள், பீர் போன்ற எதைக் குடித்தாலும் அது உடல் தேவைக்கு அதிகமான நீராகத்தான் அமையும். பெரும்பாலும் பீர் குடிப்பவர்கள் ஒரே நேரத்தில் 2, 3 லிட்டர்கள் குடிப்பார்கள். சிறிது நேரத்தில் அவ்வளவு நீரும் சிறுநீர் மூலம் வெளியேறும். இது கிட்னிக்கு கடுமையான நெருக்கடி என்பதை அவர்கள் உணருவதில்லை.\nசோர்வடைந்த சிறுநீரகங்களால் கழிவுகளை முழுமையாக நீக்க முடியாது. அதனால் அதில் உள்ள கால்ஷியம், ஆக்சலேட்ஸ் போன்ற உப்புக்கள் ஒன்றுசேர்ந்து எளிதில் கிட்னியில் கற்கள் உருவாகும்.\nயாரெல்லாம் அதிகமாக செயற்கை குளிர்பானங்கள் மற்றும் பீர் குடிகின்றார்களோ அவர்களுக்கு எளிதில் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகும்.\nபொதுவாக ஜீரணம் என்றால் நாம் சாப்பிடும் உணவுகள் மட்டும் தான் ஜீரணமாவது என நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\nநாம் உண்ணும் உணவு ஜீரணமாகுவது போல், குடிக்கும் நீர்ம வகைகளும் ஜீரணிக்கப்பட வேண்டும். (Water Metabolism).\nநாம் உட்கொள்ளும் தண்ணீர் வகைகள் முறையாக ஜீரணிக்கப்பட்டு பிறகு உடல் தேவைகளுக்காகவும், கழிவுகள் நீக்கப்படுவதற்காகவும்,(Toxins Removal) நமது அனைத்து செல்களுக்கும், திசுக்களுக்கும் முறையாக அனுப்பப்பட வேண்டும். (Distribution).\nநாம் குடிக்கும் நீர் முறையாக ஜீரணிப்படா விட்டால், அது நமது செல்களாலும், திசுக்களாலும் கிரகிக்கப்படாமல் நிராகரிக்கப்படும். அதனால் அந்த நீர் சேகரமாகி பல உள் உறுப்புகளிலும், செல்களுக்கு இடையிலும் தேக்கம் கொள்ள ஆரம்பிக்கும். (Water Lodging).\nவளர்ச்சிதை மாற்றத்தின் குறைவால் இந்த நீர் உடலால் கிரகிக்கப்படாமல் அதிக அளவில் உடலில் தேக்கம் கொள்ளும்போது செல்கள் தளர்ந்து உடல் பருமன் அடையும். அப்படிப்பட்டவர்கள் ஊளை சதையுடன் தோற்றமளிப்பார்கள். (Obesity).\nமேலும் உடலின் உள்ள நீர் தேக்கத்தின் காரணமாக இரத்த நாளங்களிலும் நீர் சேர்ந்து இரத்த அழுத்தத்தை (Blood Pressure) ஏற்படுத்தும்.\nஎனவே இரத்தத்தில் உள்ள அதிகப்படியான நீர் வெளியேற வேண்டும். இல்லையேல் நுண்ணிய நரம்புகள் வெடிக்க நேரிடும். அதனால் மூளையில் இரத்த கசிவு, கை கால்கள் வாதமடித்தல், ஒரு பக்கமாக வாய் கோணல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். (Rupture, Paresis, Paralysis).\nஉடலில் உள்ள அதிப்படியான நீர், சிறுநீர் மூலம் தான் வெளியேற்றப்பட வேண்டும்.\nஉடலில் உள்ள அதிகப்படியான நீரை வெளியேற்றும் வேலையை செய்து கொண்டிருப்பாதால், நமது சிறுநீரகங்கள் சோர்வடைந்து இருக்கும். அதனால் உடலில் உள்ள அதிப்படியான நீரை வெளியேற்ற முடியாது. அப்போது கைக், கால்களில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு வீக்கம் உண்டாகும். கைக், கால்கள் வீங்குவதற்கு இதுவே காரணமாகும்.\nஎனவே சோர்வடைந்த சிறுநீரகங்கள் மேலும் வேலை செய்ய, ஆங்கில மருத்துவத்தில் சிறுநீர் பிரியும் இரசாயன மருந்துகள் கொடுக்கப்படும். (Diuretics).\nஇந்த செயல்பாடு, ஏற்கனவே சோர்வுடன் இயங்கி கொண்டிருக்கும் சிறுநீரகங்களை மேலும் மோசமாக்கும். இது காலப்போக்கில் சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தும். (Kidney Failure).\nநாம் குடிக்கும் நீர் மற்றும் உண்ணும் உணவிலும் உள்ள நீர் சத்துக்கள் ஒவ்வொருவருடைய உடல் அமைப்புக்கும், ஜீரண சக்திக்கும், தேவைகளுக்கும் தகுந்தவாறு உடல் ஏற்றுக் கொண்டு, கழிவுகளை வெளியேற்றும்.\nகழிவுகள் வெளியேறாமல் தேக்கம் கொள்வதன் காரணமாக உடலில் ஆக்சிஜன் கிரகிப்புத் தன்மை குறைய ஆரம்பிக்கும். அதன் காரணமாக நுரையீரலிலும், பெருங்குடலிலும் நோய்கள் உண்டாக ஆரம்பிக்கும். (Disease Forms in Metal Element).\nஆக்சிஜன் குறைபாடு நீர் மூலகங்களான சிறுநீரகத்தையும், சிறுநீர் பையையும் (Kidneys and Urinary bladder) பாதிப்பதால் உடலில் உள்ள கழிவுகள் நீர்மூலம் வெளியேறாது. அப்போது யூரினரி டிராக்ட் இன்பெக்ஷ்ன் (UTI), மலசிக்கல் ஏற்படும்.\nஉடலில் ஆக்சிஜன் கிரகிப்பு தன்மை குறைந்தால் மூச்சு திணறல், மூச்சு அடைத்தல், சிறு வேலை செய்தாலும், மாடிப்படி ஏறினாலும் மூச்சு வாங்குதல் போன்ற சுவாச கோளாறுகள் உண்டாகும். குண்டாக உள்ளவர்களுக்கு இந்த தொந்தரவுகள் அதிகமாக இருக்கும்.\nயாருக்கெல்லாம் நுரையீரல் இயக்க சக்தியில் குறைபாடு உள்ளதோ, அவர்களுக்கு மனக் குழப்பங்களும் (OCD), பிடிவாத குணங்களும் அதிகமாகும்.\nஉதாரணமாக சளி பிடித்திருக்கும் குழந்தைகளுக்கு பிடிவாத தன்மை அதிகமாக இருப்பதை பார்க்கலாம். யாருகெல்லாம் பிடிவாத குனம் அதிகமாக உள்ளதோ அவர்களின் நுரையீரல் இயக்கச் சக்தியில் குறைபாடு உள்ளது என்பதை அறிந்துக் கொள்ளலாம்.\n(OCD என்றால் ஒரே செயலை திரும்ப திரும்ப செய்தல்)\nநாம் குடிக்கும் தண்ணீர் நாக்கிலோ, தொண்டையிலோ நேரடியாக படக்கூ��ாது. முதலில் தண்ணீர் நமது உதடுகளை ஈரப்படுத்தி பிறகு தான் வயிற்றுக்குள் செல்ல வேண்டும்.\nஎப்போது உதடுகளில் நீர் படுகிறதோ, அப்போது தான் அந்த நீரை ஜீரணிக்க கூடிய சக்தி வயிற்றிலும், மண்ணீரலிலும் உருவாகும்.\nஉதடுகள் நீரில் உள்ள சக்தியை உறிஞ்சும் தன்மையை உடையது. அதனால் தான் இறைவன் படைப்பில் உதடுகள் வியர்வை சுரப்பிகள் இல்லாமல் படைக்கபட்டிருக்கிறது. வியர்வை சுரப்பிகள் உள்ள இடங்கள் உடற்கழிவுகளை வெளியேற்றும் தன்மையைக் கொண்டது.\nவியர்வை சுரப்பி இல்லாத உதடுகள் சக்திகளை உறிஞ்சி உள்வாங்கும் தன்மையுடையது. எனவே பெண்கள் லிப்ஸ்டிக் போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். லிப்ஸ்டிக்கில் உள்ள இரசாயனங்கள் (Chemicals) உங்கள் உதடுகளால் உறிஞ்சப்படும்.\nஎப்போதெல்லாம் உதடு உலர்ந்து காய்ந்து போகிறதோ, அப்போது நமது உடலில் நீர் சத்துக் குறைபாடு ஏற்பட்டுள்ளது எனத் தெரிந்துக் கொள்ளலாம்.\nதாகமில்லாமல் உதடுகள் உலர்ந்துபோனால் அப்போது நாக்கால் உதடுகளை சிறிது தண்ணீரால் ஈரப்படுத்தி கொள்ள வேண்டும்.\nமேலும் எப்போது, எவ்வாறு, எந்த முறையில் தண்ணீர் அருந்துவது போன்ற தகவல்களை அடுத்தக் கட்டுரையில் காண்போம். நன்றி.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 19 ஜூலை, 2019\nவயதானவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தி….\nகுடும்ப நல வழக்குகளைக் கையாண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கும்\n_1) உங்கள் மகன் மற்றும் மருமகளை உங்களோடு ஒரே வீட்டில் இருக்க நிர்ப்பந்திக்க வேண்டாம்.வாடகை வீட்டிலாவது தனியாக குடியிருக்கச் செய்யுங்கள்.தங்களுக்கென்று ஒரு குடியிருப்பை தேடிக் கொள்வதற்கு அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் எவ்வளவு இடைவெளி ஏற்படுத்துகிறீர்களோ அவ்வளவு பிரச்சனைகளை உங்கள் மருமக்களோடு தவிர்க்கலாம்._\n_2) உங்கள் மருமகளை உங்கள் மகள் போல பார்த்துக் கொள்ள வேண்டாம்.உங்கள் மகனின் மனைவியாகவே நினைத்துக் கொள்ளுங்கள்.அல்லது அவளை ஒரு தோழியாக பாருங்கள்.உங்கள் மகன் உங்களுக்கு கீழ்ப்பட்டவன் என்று நினைப்பது போல் அவன் மனைவியும் உங்களுக்கு கீழ்ப்பட்டவள் என்று நினைத்து திட்டி விடாதீர்கள்.ஏனென்றால் அவள் காலத்திற்கும் அதை நினைவில் வைத்தி���ுப்பாள்.தன்னை திட்டுவதற்கும்,சரிப்படுத்துவதற்கும் தன்னுடைய தாயாருக்கே அன்றி வேறொருவருக்கும் உரிமையில்லை என்று எண்ணுவாள்._\n_3) உங்கள் மகனின் மனைவி எப்படிப்பட்ட பழக்கவழக்கம் மற்றும் குணமுடையவராயிருந்தாலும் அது உங்களை பாதிக்க வேண்டாம்.அது முற்றிலும் உங்கள் மகனின் பிரச்சனை.உங்கள் மகன் முதிர்ந்தவனாகவும்,மனப்பக்குவமுள்ளவனாகவும் இருப்பதால் இதை உங்கள் பிரச்சினையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்._\n_4) சில சமயம் கூட்டாக வாழும் போது வீட்டு வேலைகளை குறித்து தெளிவுப்படுத்திக் கொள்ளுங்கள்.நீங்கள் அவர்கள் துணிகளைத் துவைப்பதற்கும் அவர்கள் குழந்தைகளுக்கு தொட்டில் கட்டுவதற்கும் எந்த அவசியமும் இல்லை.உங்கள் மருமகள் உங்களிடம் உதவி கேட்டால் உங்களால் முடிந்தால் செய்து கொடுங்கள்.பதிலுக்கு எந்த நன்றியையும் எதிர்பாராதிருங்கள். மேலும் உங்கள் மகனின் குடும்பத்தைக் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம்.அவர்கள் பிரச்சனைகளை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள்._\n_5)உங்கள் மகன் மற்றும் மருமகள் சண்டையிடும் போது காது கேளாதோர் போல் இருந்து கொள்ளுங்கள்.இளம் தம்பதியர் தங்கள் பிரச்சனைகளில் பெற்றோர் தலையிடுவதை விரும்புவதில்லை._\n_6)உங்கள் பேரக்குழந்தைகள் உங்கள் குழந்தைகள் அல்ல என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.குழந்தைகளை எவ்விதம் வளர்க்க வேண்டும் என்பது உங்கள் பிள்ளைகளை பொறுத்த ஒன்று.நற்பெயரோ அவப்பெயரோ அது உங்கள் பிள்ளைகளையே சாரும்._\n_7) உங்கள் மருமகள் உங்களை கவனிக்கவும் நேசிக்கவும் அவசியமில்லை.அது உங்கள் மகனின் கடமை.இதை உங்கள் மகனுக்கு நீங்கள் புரிய வைத்திருப்பீர்களானால் உங்களுக்கும் உங்கள் மருமகளுக்கும் நல்ல உறவு அமையும்._\n_8) நீங்கள் பணி ஓய்வு பெற்ற பின் உங்கள் பிள்ளைகளை சார்ந்து கொள்ளாதீர்கள்.உங்கள் காரியங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.உங்கள் வாழ்வில் நீங்கள் கடந்து வந்த பாதைகளை தனியே சமாளித்த உங்களால் இனி வரும் காலத்தையும் பார்த்துக் கொள்ள முடியும்.இன்னும் புதிய அனுபவங்கள் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும்._\n_9)உங்கள் பணி ஓய்வு காலத்தை சந்தோஷமாக வாழுங்கள்.நீங்கள் சம்பாதித்த உங்கள் பணத்தை உங்கள் நலனுக்காக செலவு செய்யுங்கள்.உங்கள் மகனிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து விடவேண்டாம்.இ���ுதியில் உங்கள் பணம் உங்களுக்கு பயனில்லாமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது._\n_10)உங்கள் பேரக்குழந்தைகள் உங்கள் சொத்தல்ல.அது உங்கள் பிள்ளைகளின் விலையேறப்பெற்ற பரிசு என்பதை புரிந்து கொள்ளுங்கள்._\n_இந்த பத்து கட்டளைகள் நீங்கள் வாசிப்பதற்கு மட்டுமல்ல,உங்கள் நண்பர்கள்,சொந்தங்கள், பெற்றோர்கள்,பிள்ளைகள்,கணவன் மற்றும் மனைவி எல்லோருக்கும் பகிருங்கள்…. எல்லோரும் வாழ்வில் அமைதியும் முன்னேற்றமும் பெறுவதற்கான வாழ்க்கைப் பாடமே இவைகள்._\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 16 ஜூலை, 2019\nவாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்\n20 வயசுக்கு அப்புறம், வெளிநாடும், உள் நாடும் ஒண்ணு தான் (எப்படி இருந்தாலும், எங்க இருந்தாலும், அட்ஜஸ்ட் பண்ண கத்துக்குவோம்)\n30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். (கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்)\n40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான் (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க)\n50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான். (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்)\n60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான். (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்)\n70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான் ( மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்)\n80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்..(அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்)\n90 வயசுக்கு அப்புறம் ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான் (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்)\n100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான் (நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது)\nஎன் வாழ்க்கையும், உங்க வாழ்க்கையும் ஒண்ணு தான்…\nஅதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..\nஎன்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப் பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு துயரப் படுறத விட்றுவோம்\nநார்மன் வின்சென்ட் பீலே என்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் \"The power of positive thinking\" என்ற புத்தகத்தில் அவர் வாழ்வில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சி ஒன்றைப் பற்றி குறிப்பிடுகிறார்…\nதோல்வி மேல் தோல்வி அடைந்து விரக்தியின் விளிம்பில் இருந்த ஒருவர் பீலேவை சந்திக்க வருகிறார்.\nதனது வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் தான் சிரத்தையுடன் சிரமப் பட்டு செய்யும் செயல்கள் கூட துன்ப மயமாக இருக்கிறது என்றும் பீலேவிடம் புலம்பினார்.\nபீலே அவரிடம் ஒரு துண்டு காகிதத்தை எடுத்து அதன் நடுவே கோடு ஒன்றைப் போட்டுக் கொடுத்தார்.\nகோட்டுக்கு வலது பக்கம் அவருடைய வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நிகழ்வுகளையும் கோட்டுக்கு இடது பக்கம் துன்ப மயமான நிகழ்வுகளையும் எழுதச் சொன்னார்.\nவந்தவரோ \"என் வாழ்க்கையை பொறுத்த வரையில் வலது பக்கம் எழுதுவதற்கு ஒன்றும் இல்லை. வலது பக்கம் காலியாகவே இருக்கப் போகிறது\" என்று புலம்பிக் கொண்டு அந்த துண்டு காகிதத்தை வாங்கினார்.\nசிறிது நேரம் கழித்து காகிதத்தை வாங்கிப் பார்த்த போது வலது பக்கம் காலியாகவே இருந்தது.\nஇப்போது பீலே சில கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்.\n\"உங்களுடைய மகன் எப்போது ஜெயிலில் இருந்து வந்தான்\" என்று பீலே கேட்டார்.\nஅதற்கு அவர் எனது மகன் ஜெயிலுக்கே போக வில்லையே என்று கூறினார்.\n\"இது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தானே. இதை வலது பக்கம் எழுதலாமே\" என்றார்.\nதொடர்ந்து \"உங்களுடைய மனைவி உங்களை எப்போது விவாகரத்து செய்தார்\" என கேட்ட கேள்விக்கு என் மனைவி என்னுடன் தான் இருக்கிறாள் என்றார்.\n\"எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தீர்கள்\" என்ற கேள்விக்கு சாப்பிடாமல் நான் இருந்ததில்லை என்று பதிலளித்தார்.\n\"உங்கள் வீடு தண்ணீரில் இழுத்து சென்ற போது என்ன செய்தீர்கள்\" என்ற கேள்விக்கு என் வீடு பத்திரமாகத் தான் இருக்கிறது என்று பதில் கூறினார்.\nஇப்படி ஒவ்வொரு கேள்வியாக கேட்க கேட்க கோட்டின் வலப் புறம் நிரம்பியிருந்தது.\nஇடது பக்கத்தில் எழுத இன்னும் இடமிருந்தது.\nகடந்த காலத்தில் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான நிகழ்வுகளைக் கொண்ட மனிதர் என்று இந்த உலகில் யாரும் இல்லை.\nஅது போல முழுக்க முழுக்க துன்ப மயமான நிகழ்ச்சிகளை மட்டும் கொண்ட மனிதர் என்று யாரும் இல்லை.\nஇரண்டும் கலந்தது தான் வாழ்க்கை…\nஆனால் சிலர் துன்பமான நிகழ்வுகளை மட்டுமே கணக்கிலெடுத்து தங்களுடைய வாழ்க்கையை தாழ்த்திக் கொள்கிறார்கள்…\nகடந்த காலம் நம் தலையை உடைக்கும் சுத்தியலாக இருக்கக் கூடாது…\nஅது நம்மை முன்னோக்கி உந்தித் தள்ளும் தள்ளு பலகையாக இருக்க வேண்டும்.\nஎன்ன நடந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வேன் என்று முடிவெடுங்கள்…\nமகிழ்ச்சியே உங்கள் வாழ்க்கையின் வழியாக இருக்கட்டும்…\nவாசிக்கிறதை நிறுத்தி விட்டு பேனாவையும் துண்டு காகிதத்தையும் எடுத்து கோடு போட ஆரம்பிச்சிட்டீங்களா…\nமகிழ்ச்சியாய் எழுத ஆரம்பியுங்கள்… வலது பக்கம் நிரம்பட்டும். இடது பக்கம் காலியாகட்டும்…\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபொடுகு தொல்லையை போக்க இதைசெய்தாலே போதும்...\nதலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பயன்படுத்தி தல...\nமருத்துவரிடம் செல்லும் போது அவதானிக்க வேண்டியவை\nஉங்களுக்கோ அல்லது வீட்டில் உள்ளவர்களுக்கோ ஏதாவது சுகக் கேடு எனில் உடனடியாக உங்கள் மரு்த்துவரிடம் நீங்கள் ஓடுகிறீர்கள். அவ்வாறு செ...\nஉங்கள் குழந்தையின் ஐ.க்யூ அதிகமாக வேண்டுமா\nஇன்றைய குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகள் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த அறிவை இன்னும் கொஞ்சம் செதுக்கிவிட்டால் , அவர்களை யாராலும் அடித்த...\nமாதத்தின் கடைசி பத்து நாட்களுக்கு ரசமும் , பொடித்தொட்டுக்கொண்டு சாப்பிடும் இட்லியுடன் வாழ்க்கையை கயிற்றின் மேல் நடப்பதுப்போல வாழ்ந்து கொண்...\nவயதானவர்கள் கருத்தில் கொள்ள வேண்டிய செய்தி….\nவாழ்க்கையில் எல்லோரும் ஒன்று தான்\nஎனக்கு எதுவும் தெரியாது என்பது எனக்கு தெரியும் ஏனெ...\nஉப்பில் இருப்பது அசுர குணம்.\n40 வயது ஆயிடுச்சா நோய் என்ற பகைவன் நெருங்காமலிருக்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=bbe89091d", "date_download": "2021-02-26T22:10:48Z", "digest": "sha1:V4MSXE4JASWMWGXZE72J2N6DZVGLPACG", "length": 12938, "nlines": 244, "source_domain": "www.worldtamiltube.com", "title": "திமுக சார்பில் ஆர்கே நகரில் போட்டியிட காமராஜர் பேத்தி மனு | DMK | RK Nagar", "raw_content": "\nவணக்கம் எமது வலைத்தளமான tamilfriend.com தமிழ் பேசும் நண்பர்களுடன் தமிழை இணைக்கும் பாலமாக அமைய உள்ளதால் எமது வலைத்தளத்திற்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றோம்.\nதிமுக சார்பில் ஆர்கே நகரில் போட்டியிட காமராஜர் பேத்தி மனு | DMK | RK Nagar\nதிமுக சார்பில் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட, காமராஜர் பேத்தி மயூரி கண்ணன் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 28 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கொடுக்கப்படும் விருப்பமனுவை பெற்று, விண்ணப்பிக்கலாம் என, திமுக தலைமை அறிவித்துள்ளது. அதன் படி கடந்த 17 ஆம் தேதி முதல் இன்று மதியம் வரை 4 ஆயிரத்து 384 விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும், இந்த முறை வாய்ப்பு கிடைத்தால் கட்டாயம் திமுக சார்பில் போட்டியிட்ட வெற்றி பெறுவேன் என்று, மயூரி கண்ணன் தெரிவித்தார்.\nஅழகில் நடிகைகளையே தூக்கி சாப்பிடும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகம் தொடங்கியது | TNElections | ADMK\nசட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட இன்று முதல் விருப்ப மனு\nகாங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்\nவிருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட விஜயகாந்த் விருப்பமனு | DMDK | Vijayakanth\nதிமுக சார்பில் ராசிபுரத்தில் போட்டியிட திருநங்கை ரியா விருப்பமனு தாக்கல் | Rasipuram | DMK\nதேமுதிக சார்பில் போட்டியிட விருப்பமனு - பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார் | DMDK\nநெல்லை அருகே பயங்கரம்; கடனை திருப்பி கேட்ட பாட்டி, பேத்தி இருவரும் கொலை | Nellai Murder\nசட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் விருப்ப மனு விநிகோகம்\nதிமுக சார்பில் 10-வது நாளாக விருப்ப மனு விநியோகம் | DMK | MK Stalin\nதிமுக சார்பில் ஆர்கே நகரில் போட்டியிட காமராஜர் பேத்தி மனு | DMK | RK Nagar\n#DMK | #TNElection2021 திமுக சார்பில் ஆர்கே நகர் தொகுதியில் போட்டியிட, காமராஜர் பேத்தி மயூரி கண்ணன் விருப்ப மனு தாக்கல��� செய்துள்ளார். சட்டமன்ற தேர்தலி...\nதிமுக சார்பில் ஆர்கே நகரில் போட்டியிட காமராஜர் பேத்தி மனு | DMK | RK Nagar\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00496.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilneralai.com/category/spiritual/", "date_download": "2021-02-26T21:17:02Z", "digest": "sha1:OJUIUUOFJYVCKTAQ6NHA4P7GNVZEO2VV", "length": 12997, "nlines": 183, "source_domain": "tamilneralai.com", "title": "ஆன்மிகம் – தமிழ் நேரலை செய்திகள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநியூயார்க் 19.11.1894 என் வீர இளைஞர்களுக்கு, அன்பு, நேர்மை, பொறுமை ஆகிய மூன்றும் இருந்தால் போதும் – வேறு எதுவும் தேவையில்லை. அன்புதான் வாழ்க்கையின் ஒரே நியதி.…\nநலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள்\nநலம் தரும் நல்வாழ்வு தரும் நான்கு ராமேஸ்வரங்கள் 1) ராமேஸ்வரம், 2) திருராமேஸ்வரம், 3) குருவிராமேஸ்வரம், 4) காமேஸ்வரம், ஆகிய நான்கும் சதுர்த்த ராமேஸ்வரம் எனப் போற்றப்படுகின்றன.…\nவிநாயக சதுர்த்தியை கொண்டாடிய பிரபலம்\nசச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்துடன் விநாயக சதுர்த்தியை கொண்டாடினார்\nவார ராசி பலன் 31-5-2019 முதல் 6-6-2019 வரை\nவாரராசிபலன் 31-5-2019 முதல் 6-6-2019 கணித்தவர் ஜோதிடஆசிரியர் ஜே.முனிகிருஷ்ணன்.M.E.Astro நம்பியவர்களுக்கு எப்போதும் உதவும் நற்குணமும் சிறிதளவு முரட்டுத்தனமும் கொண்ட மேஷ ராசிஅன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு…\nவார ராசி பலன்( 24-05-2019 முதல் 30-05-2019 வரை) கணித்தவர் ஜோதிட ஆசிரியர் ஜெ.முனிகிருஷ்ணன்.,M.E.,D.Astro., (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும்…\n“உயிரை அழித்தலைத் தவிர்த்தல், கொடுக்கப்படாததை எடுக்காதிருத்தல், காமத்தில் தீய நடத்தையை தவிர்த்தல், பொய் கூறலை தவிர்த்தல், பேதமைக்கும், பொருப்பற்ற தன்மைக்கும் விதைதெளிக்கும் மதுபானம் அருந்துவதை தவிர்த்தல்.…\nவைகாசி விசாக திருவிழா : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம்\nவைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.…\nஅனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு\nவெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு போடுவது மட்டுமே* அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள் பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான்.…\nகணித்தவர் ஜோதிட ஆசிரியர் ஜெ .முனிகிருஷ்ணன் .,M.E.,Diploma in Astrology (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய) நம்பியவர்களுக்கு எப்பொழுதும் உதவும் நற்குணமும் சிறிதளவு முரட்டுத்தனமும்…\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/20037-40-samskaarangal-4?s=26656e3b2e9ce470095db27117a23e5f&p=29139", "date_download": "2021-02-26T21:50:35Z", "digest": "sha1:6DJJPW4DDXCAKCHZSACUTX4FPZSPHFIV", "length": 18766, "nlines": 224, "source_domain": "www.brahminsnet.com", "title": "40 samskaarangal. -4", "raw_content": "\n*முசிறி அண்ணா தர்ம சாஸ்திரத்தில் இருந்து சம்ஸ்காரங்கள் என்கின்ற தலைப்பில் கர்ப்பாதானம் முதல் 40 ஸம்ஸ்காரங்கள் ஒவ்வொன்றாக விரிவாக பார்க்க இருக்கிறோம்*\n*சம்ஸ்காரங்கள் என்பது மிக மிக அவசியம் நாம் கட்டாயம் செய்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் கூட முடிந்தால் செய்யலாம் முடியாவிடில் தவறில்லை. ஆனால் சரியான காலத்தில் இந்த சம்ஸ்காரங்கள் செய்யப்பட வேண்டும் அப்படி செய்தாலே, நாம் அதிகப்படியாக எதுவுமே செய்ய வேண்டி வராது. வேதம் நமக்கு அப்படி அமைத்துக் கொடுக்கிறது.*\n*இதன் அடிப்படையிலேதான் மனுஸ்மிருதியில் மனு இதனுடைய தேவையை பல இடங்களில் காண்பிக்கிறார். நீ பிறக்கும்போது தனியாகத்தான் பிறந்தாய் உன்னுடைய கடைசி காலமும் தனியாகத்தான் போகும் என்று மனு காண்பிக்கிறார். உனக்கு எது கூடவே இருக்கும் என்றால் நீ செய்த தர்மம். அதாவது நீ செய்யக் கூடிய கடமையிலிருந்து அதாவது சம்ஸ்காரங்களில் இருந்து வரக்கூடிய பலன் தான்.*\n*மேலும் உன்னுடைய கடைசி காலத்தில் கஷ்டப்பட கூடாது என்பதற்காகத்தான் வேதம் இந்த ஸம்ஸ்காரங்களை அமைத்துக் கொடுக்கிறது. அதனால் இந்த சமஸ்காரங்கள் எல்லாம் சரியாக நடக்க வேண்டும். சொந்தங்கள் நிறைந்திருக்கிறது வேலை செய்ய ஆட்கள் இருக்கிறார்கள் வீடு இருக்கிறது என்றெல்லாம் நீ நினைக்காதே, அவைகள் எல்லாம் உன் கூட வராது தர்மம் தான் உனக்கு துணை புரியும். அதனால் நீ எவ்வளவு தர்மம் செய்து இருக்கிறாயோ அதற்கு தகுந்தார்போல் தான் கடைசியில் அமையும்.*\n*ஏதோ வாழ்க்கையில் ஒன்றை பெரியதாக செய்துவிட்டு நான் எல்லாம் செய்துவிட்டேன் என்று சொல்லக்கூடாது. சிறிது சிறிதாக உன்னுடைய கடமையை நீ செய்திருக்க வேண்டும். சகாயத்திற்கு ஆக கொஞ்சம் கொஞ்சமாக சிறிது சிறிதாக உன்னுடைய கடமைகளைச் செய்து கொண்டு வரவேண்��ும்.*\n*தர்மம் என்கின்ற ஒரு சகாயத்தினால் தான் தாண்ட முடியாத நரகங்களை கூட நீ தாண்டி விடலாம். அந்த அளவுக்கு உனக்கு தகுதி இருக்கிறது. அதனால்தான் நீ என் தூக்கத்தை எல்லாம் தாண்டி செல்கிறாய் என்பதை தெரிந்து கொள். தர்மத்தை அனுஷ்டிக்கின்றவனும் தர்மத்தினால் தன்னுடைய பாவத்தைப் போக்கிக் கொள்பவனும் எப்போதும் அவனுக்கு மரணம் என்பது தெரியவே தெரியாது அவனுடைய வாழ்க்கையில். அப்படி பிரம்ம ரூபமாக பரமேஸ்வரனை ஆராதிக்கின்றான் இந்த சம்ஸ்காரங்களின் மூலமாக.*\n*அதனால் பரமேச்வரனுடைய அனுகிரகத்தாலும் நீ செய்யக்கூடிய இந்த தர்மத்தினாலும் உயர்ந்த ஒரு உலகம் உனக்கு கிடைக்கும் அதனால் சுருதிகள் என்று சொல்லக்கூடிய வேதமும் ஸ்மிருதிகள் என்று சொல்லக்கூடிய தர்ம சாஸ்திரமும் எது உனக்கு உயர்ந்தது என்று காட்டுகிறதோ அதை நீ செய்யப் பழகிக் கொள்ள வேண்டும்.*\n*அவரவர்களுடைய கர்மாக்களின் மூலம்தான் அவரவர்களுக்கு சரீரம் கிடைக்கின்றது அந்த சரீரம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், அந்த சம்ஸ்காரங்கள் செய்யப்படவேண்டும். அவனுடைய எண்ணம்/சுற்று/நட்பு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், இந்த சமஸ்காரங்கள் செய்யப்பட வேண்டும். அவனுடைய கடைசி காலம் அனாயாசமாக இருக்க வேண்டும் என்றால் ஒரு மருத்துவமனையில் சேர்ந்து கஷ்டபட்டு துக்கப்பட்டு இல்லாமல், வேண்டுமானால் இந்த சமஸ்காரங்கள் செய்யப்பட வேண்டும்.*\n*மேலும் மறுபிறவியும் ஆரோக்கியமாக கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஸம்ஸ்காரங்கள் சரியாக செய்ய வேண்டும். இப்படி இந்த அளவுக்கு மனு முக்கியத்துவத்தை காண்பிக்கிறார். அப்படி இல்லை என்றால் நீ மிருகங்களைப் போல் அதாவது பிராணிகளைப் போல் உன் ஜென்மா ஆகிவிடும். இவைகளுக்கெல்லாம் உதாரணங்கள் புராணங்களில் நிறைய சொல்லப் படுகிறது. இது விஷயமாக கருடபுராணத்தில் தர்ம விபாஹா அத்தியாயம் என்று சொல்லப்பட்டுள்ளது.*\n*இது அனேகமாக அனைத்து புராணங்களிலும் இருக்கின்றது. ஒரே இடத்திலேயே சொல்லாமல் பதினெட்டு புராணங்களிலும் விரிவாக விளக்கி சொல்லியிருக்கிறார் வியாசர். கொஞ்சம் கொஞ்சமாக நாம் படித்தால் தான் நம்முடைய மனதில் பதியும் என்பதினால் அனைத்து புராணங்களிலும் இதை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.*\n*அதுபோல ஒவ்வொருவருக்கும் ஒரு பெயரையும் அந்த புராணமே காண்���ிக்கிறது. ஒருவன் சம்ஸ்காரம் எதுவும் செய்து கொள்ளவில்லை அல்லது முடிந்ததை செய்கிறான் என்றால் அவனுக்கு கடஹா என்று பெயர் இதை கருடபுராணம் சொல்கிறது. கடஹா என்றால் அதற்கு உதாரணம் கருடபுராணம் காண்பிக்கிறது.*\n*நண்டு இருக்கிறது அதனுடைய ஜீவிதம் அதாவது வாழ்க்கையை பார்த்தால் அது தனக்காகவே வாழும் அனைவரோடும் சேர்ந்து வாழாது, எப்படி வாழ வேண்டுமோ அப்படி வாழாது. இஷ்டப்பட்ட இடத்திற்கு செல்லும் கடைசியில் தானாகவே வினையை தேடிக் கொண்டு மாண்டு போகும். அதாவது ஆடி மாதத்தில் வரப்பில் தண்ணி ஓடும், அதனால் வரப்பின் இரண்டு ஓரமும் ஈரமாக இருக்கும் அப்போது இந்த நண்டு குட்டியாக இருக்கும் போதே தாயாரை விட்டு பிரிந்து வந்துவிடும். பின்பு அது மிருதுவாக உள்ள அந்த ஈர மண்ணிலே ஒரு துளை போடும் பின் அதன் உள்ளே சென்றுவிடும். பின்பு அந்த துளையின் உள்ளே ஒரு பெரிய இடத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வாசலை சின்னதாக அடைத்துவிடும். ஏனென்றால் வேறு ஒரு நண்டு உள்ளே வரக்கூடாது என்பதற்காக. சின்ன குட்டியாக இருக்கும்போது ஒரு இன்ச் அளவுதான் இருக்கும் அந்த அளவுக்கு வைத்துவிடும். அந்த துளையின் வழியாக தண்ணீரானது வந்து போய்க்கொண்டு சுத்தமாகவே இருக்கும்.*\n*அந்தத் தண்ணீரின் மூலமாக வரக்கூடிய புழுக்கள் பூச்சிகளை சாப்பிட்டுக் கொண்டு வளர்ந்து கொண்டே வரும், இப்படி ஒரு ஆறு மாத காலம் அந்த கூட்டின் உள்ளே வாழும். அறுவடை காலம் வரும்பொழுது அந்த வரப்பு எல்லாவற்றையும் அடைத்து விடுவார்கள். அப்போது அந்த மண் எல்லாம் நன்றாக காய்ந்து விடும். அப்பொழுதும் அந்த துறையின் உள்ளே தண்ணீர் இருக்கும் அதை வைத்துக்கொண்டு ஜீவனம் நடத்திக் கொண்டு வரும்.*\n*கோடை காலம் வந்தவுடன் நன்றாக காய்ந்து போய்விடும் அந்த வாசலும் அடைந்துவிடும். பிறகு அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்யும் பொழுது அதனுடைய உடலளவு பெருத்து விடும். அப்பொழுது அந்த வாசலை இடிக்க முயற்சி செய்யும் ஆனால் முடியாது ஏனென்றால் ஆரம்பத்திலேயே நன்றாக கட்டி விடும். அதனால் அதனுள்ளேயே பசி தாகத்தினால் இருந்து இறந்து போய்விடும். அப்படி யார் ஒருவன் இந்த சமஸ்காரங்கள் எல்லாம் சரிவர செய்து கொள்ளாமல் தன் இஷ்டப்படி வாழ்கின்றானோ அவனுக்கு கடஹா என்று பெயர் சூட்டுகிறது கருடபுராணம்.*\n*ஏன் இப்படி சொல்லி இருக்கிறது என்��ால் நாம் இந்த அளவுக்கு வாழக் கூடாது என்பதற்காகத்தான், மேற்கொண்டு அடுத்த உபன்யாசத்தில் பார்ப்போம்.*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/29_203388/20210121085213.html", "date_download": "2021-02-26T22:47:47Z", "digest": "sha1:UCEFDT2DZV2YEIENJDTQ7BECQFLJU2DZ", "length": 12676, "nlines": 70, "source_domain": "www.tutyonline.net", "title": "அதிபராக ஜோ பைடன் - துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்பு: வாஷிங்டனில் கோலாகல விழா", "raw_content": "அதிபராக ஜோ பைடன் - துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்பு: வாஷிங்டனில் கோலாகல விழா\nசனி 27, பிப்ரவரி 2021\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅதிபராக ஜோ பைடன் - துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்பு: வாஷிங்டனில் கோலாகல விழா\nஅமெரிக்க நாட்டின் 46-வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்றார்.\nஉலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த நவம்பர் 3-ந் தேதி நடைபெற்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்பை வீழ்த்தி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் (78) அமோக வெற்றி பெற்றார்.இவரது முழுப்பெயர் ஜோசப் ராபினெட் பைடன் ஆகும். துணை அதிபராக ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான பெண் தலைவர் கமலா ஹாரிஸ் (56) தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅமெரிக்காவில் புதிய அதிபர், துணை அதிபர் பதவி ஏற்பு விழா, ஜனவரி 20-ந் தேதி நடைபெறுவது மரபாக உள்ளது. அந்த மரபுப்படி, தலைநகர் வாஷிங்டனில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் மேற்கு பகுதியில் புதிய அதிபர், துணை அதிபர் பதவி ஏற்பு விழா, நேற்று அமெரிக்க நேரப்படி காலை சுமார் 11 மணிக்கு (இந்திய நேரப்படி நேற்றிரவு 9.30 மணி) கோலாகலமாக தொடங்கியது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று காலம் என்பதால், அதற்கான கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டன. அனைவரும் முக கவசம் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nபதவி ஏற்பு விழா, ஜோ பைடன் குடும்பத்தினருக்கு நெருக்கமான ஏசு சபை போதகர் லியோ ஜெரேமியா ஓ டொனோவன் பிரார்த்தனையுடன் தொடங்கியது. அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடனுக்கு, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் நண்பகல் 12 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10.30 மணி) பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஜோ பைடன் 127 ஆண்டு கால பாரம்பரியம் கொண்ட குடும்ப பைபிளை அவரது மனைவி ஜில் பைடன் கையில் பிடித்திருக்க, அதன் பேரில் பதவி ஏற்றுக்கொண்டார்.\nஅதே போன்று அமெரிக்காவின் 49-வது துணை அதிபராக கமலா ஹாரிசுக்கு, அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சோனியா சோட்டாமேயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கமலா ஹாரிஸ், தனது நெருங்கிய குடும்ப நண்பரான ரெஜினா ஷெல்டன் மற்றும் அமெரிக்க சுப்ரீம் நீதிமன்றத்தின் முதல் ஆப்பிரிக்க வம்சாவளி நீதிபதி துர்கூட் மார்ஷல் ஆகியோருக்கு சொந்தமான 2 பைபிள்களின்பேரில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். இந்த பதவி ஏற்பு விழா, முன் எப்போதும் இல்லாத வகையில் 25 ஆயிரம் தேசிய பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பில் நடைபெற்றது.\nவிழாவில், முன்னாள் அதிபர்கள் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன், அவர்களது மனைவிமார் மிச்செல்லி ஒபாமா, லாரா புஷ், ஹிலாரி கிளிண்டன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில், விடைபெற்றுச்சென்ற அதிபரான டிரம்ப் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் அவர், \"நாங்கள் எங்கள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களுக்கு அதிர்ஷ்டம் வாய்க்கவேண்டும். இது முக்கியமான வார்த்தை” என கூறி வாழ்த்து தெரிவித்தார்.\nஅவர் அத்துடன் வாஷிங்டனில் இருந்து புளோரிடாவுக்கு புறப்பட்டு சென்றார். அதே நேரத்தில் விடைபெற்றுச்சென்ற துணை அதிபர் மைக் பென்ஸ், விழாவில் கலந்து கொண்டார். பொதுமக்களுக்கு பதிலாக அமெரிக்க தேசிய கொடிகள் இடம் பெற்றிருந்தன. விழாவில் பிரபல பாடகி லேடி காகா என்று அழைக்கப்படுகிற ஸ்டெபானி ஜோன் ஏஞ்சலினா ஜெர்மனோட்டா தேசிய கீதம் பாடினார். பதவி ஏற்பு விழா முடிந்ததும் அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nவங்கிக்கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த ���ண்டன் நீதிமன்றம் உத்தரவு\nமியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும்; அமெரிக்கா எச்சரிக்கை\nஅமெரிக்காவில் நடுவானில் விமானத்தில் தீவிபத்து: விமானியின் சாதுரியத்தால் பயணிகள் உயிர் தப்பினர்\nசெவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது நாசாவின் ரோவர் : அதிபர் ஜோ பைடன் வாழ்த்து\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் வரலாறு காணாத பனிப்பொழிவு: 34 லட்சம் மக்கள் தவிப்பு\nமியான்மரில் ஆங் சான் சூகி மீது புதிய குற்றச்சாட்டு பதிவு: அமெரிக்கா, இங்கிலாந்து கண்டனம்\nநீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த சீன ரோந்து கப்பல்கள்: ஜப்பான் கடும் கண்டனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crictamil.in/today-match-suspended-by-rain/", "date_download": "2021-02-26T22:45:22Z", "digest": "sha1:TNZBKK2BX3RX7M3ONPIEBQC6ONJSQ6BZ", "length": 7286, "nlines": 76, "source_domain": "crictamil.in", "title": "இன்றைய போட்டி மழையால் தடைபெறுமா I indian cricket", "raw_content": "\nHome கிரிக்கெட் செய்திகள் டி20 இன்றைய போட்டி மழையால் தடைபெறுமா\nஇன்றைய போட்டி மழையால் தடைபெறுமா\nஇந்தியா-இலங்கை-வங்கதேசத்திற்கு இடையேயான நிதாஸ் கோப்பை முத்தரப்பு டி20 போட்டிகள் நடந்து வந்தது.இதன் இறுதி ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு தொடங்க உள்ளது.இந்த ஆட்டத்தில் இந்தியா வங்கதேச அணியுடம் களம்காண உள்ளது.\nஇலங்கையை வீழ்த்தி இறுதி சுற்றிற்கு நுழைந்துள்ள வங்கதேச அணி நம்பர் 1 அணியான இந்தியாவிடம் மோதவிருக்கு இந்த ஆட்டத்தை ரசிகர்கள் அவளாக எதிர்பார்த்து வருகின்றனர்.இந்நிலையில் மழையின் காரணமாக போட்டி பாதிக்கப்படலாம் என்று தற்போது வந்துள்ள வானிலை நிலவரம் தெரிவித்துள்ளது. ஏற்கவே நடந்து முடிந்த ஆட்டத்தில் கூட மழை குறைந்ததுடன் ஆட்டத்தின் ஒவர்கள் குறைக்கப்பட்டது.இதனால் ஆட்டத்தின் விறுவிறுப்பு குறைந்ததடன் ரசிகர்களும் அதிருப்தி அடைந்தனர் ஆனால் தற்போது இன்று நடக்கவிருக்கும் இறுதி ஆட்டத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து வரும் நிலையில் இன்றும் மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வானிலை அறிக்கைகள் தெரிவிக்கையில் இன்று மதியம் 1-3 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால் போட்டி இரவு 7 மணிக்குத்தான் என்பதால் ஆடுகளத்தில் தண்ணீர் தேங்கினாலும் அதனை சுத்தம் செய்ய கால அவகாசம் இருக்கும் .மேலு��் மாலை 5 மணியளவில் மழை பெய்வரதற்கான வாய்ப்பு குறைவாகவும் பின்னர் 6 மணிக்கு சற்று அதிகரித்து 18 % மாறும் இருப்பினும் இது ஆட்டத்தை பாதிப் பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்.\nஆனால் பிரச்சனை என்னவென்றால் இரவு 7 மணிக்கு மழை யின் அளவு அதிகரிக்கும் அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு மாகவும் 10 மணிக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை அறிக்கைகள் தெரிவித்துள்ளது.இதனால் ஆட்டம் பாதிக்கப்படும் ஆட்டத்தின் ஒவ்ர்கள் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.இதையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருக்கின்றனர்.\nஓய்வு பெற்றாலும் தான் வலிமைமிக்க வீரர் என்பதை மீண்டும் நிரூபித்து புதிய சாதனை – ஜடேஜாவை ஊதிதள்ளிய பதான்\nடி20 போட்டிகளில் இந்த 3 மாற்றங்களை செய்தாக வேண்டும். அப்போதான் சுவாரசியம் இருக்கும் – வார்னே கொடுத்த ஐடியா\nகிரிக்கெட் போட்டியில் புது விதமான டாஸ் முறை அறிமுகம்..நம்ம சிறுவர்கள் டாஸ் முறையே மிஞ்சிட்டாங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globalrecordings.net/ta/language/13168", "date_download": "2021-02-26T22:09:37Z", "digest": "sha1:Q4EOBJ7VVHZKQNAGOISRJJ4VYGDYGRRS", "length": 5033, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Lutos: Konga மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Lutos: Konga\nISO மொழியின் பெயர்: Lutos [ndy]\nGRN மொழியின் எண்: 13168\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Lutos: Konga\nLutos: Konga க்கான மாற்றுப் பெயர்கள்\nLutos: Konga எங்கே பேசப்படுகின்றது\nLutos: Konga க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Lutos: Konga\nLutos: Konga பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு GRN இன் உலகளாவிய பரப்பரங்கம்.\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuruvi.lk/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-2/", "date_download": "2021-02-26T21:21:55Z", "digest": "sha1:3XYXHXQKIJAMI4UZVVBJR6PH4EZQVPA6", "length": 10703, "nlines": 83, "source_domain": "kuruvi.lk", "title": "'எதிரணி தலைவர்களின் குடியுரிமையை பறிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை' | Kuruvi", "raw_content": "\nHome உள்நாடு ‘எதிரணி தலைவர்களின் குடியுரிமையை பறிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை’\n‘எதிரணி தலைவர்களின் குடியுரிமையை பறிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை’\nஎவரது குடியுரிமையையும் இரத்து செய்வதற்கோ அல்லது அதற்காக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கமோ அல்லது அமைச்சரவையோ தலையீடுகளை மேற்கொள்ளாது என்று அமைச்சரவை இணைப் பேச்சாளரும் பெருந்தொட்ட தொழிற்துறை அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.\nஇன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் உடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.\nஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை கவனத்தில் கொண்டு தெரிவு செய்யப்பட்ட சிலரின் குடியுரிமையை இரத்து செய்வதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக தெரிவிக்கப்படும் கூற்று குறித்து ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.\nஇதற்கு அமைச்சர் மேலும் பதிலளிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ச��ூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான விடயங்கள் தெரிவிக்கப்படுகின்றன.\n700 க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை ஜனாதிபதியிடம் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி கையளிக்கப்பட்டது. இதனை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழி பெயர்ப்பதற்கு 3 வார காலம் சென்றது.\nஇதன் பின்னரே நேற்றை தினம் அமைச்சரவைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை விரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் சட்டமா அதிபருக்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறினார்.\nஇது தொடர்பில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபர் ஊடா நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதே போன்று இது தொடர்பில் எந்தவித அரசியல் அழுத்தத்தையும் சம கால அரசாங்கம் மேற்கொள்ளாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.\nPrevious articleஎரி பொருள் , எரி வாயு விலைகள் அதிகரிக்கப்படாது\nNext articleகிரிக்கெட் வாழ்வுக்கு விடைகொடுத்தார் உபுல் தரங்க\nபிக்பாஸ் 2ஆவது சீசன் எப்போது ஆரம்பம்\nபிக்பாஸ் 2ஆவது சீசன் எப்போது ஆரம்பம்\nஏப்ரல் 23 ஆம் திகதி திரையிடப்படுகிறது ‘தலைவி’ படம்\nஏப்ரல் 23 ஆம் திகதி திரையிடப்படுகிறது 'தலைவி' படம்\n‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மார்ச் 15 முதல் மீண்டும் ஆரம்பம்\n'அண்ணாத்த' படப்பிடிப்பு மார்ச் 15 முதல் மீண்டும் ஆரம்பம்\nஇழுபறியில் ஆயிரம் ரூபா – முதலாம் திகதி கூடுகிறது சம்பள நிர்ணய சபை\nபெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விவகாரம் இன்னும் இழுபறி நிலையிலேயே இருந்துவருகின்றது. 2021 ஜனவரி முதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தாலும் அது இன்னும் கைக்கூடவில்லை. இந்நிலையில் சம்பள நிர்ணய சபை மார்ச் முதலாம் திகதி கொழும்பில் கூடவுள்ளது. இதன்போது சம்பள உயர்வு சாத்தியப்படும் என கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிட்டாலும், கம்பனிகளின் மௌனம் தொடர்கின்றது. தமக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்துவருகின்றனர். எனினும், அடிப்படை நாட் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக்குவதற்கு கம்பனிகள் எதிர்ப்பை வெளியிட்டுவந்தன. இதனால் 2020 மார்ச் முதல் தோட்டத் தொழிலாளர்களின் குறைந்தபட்ச நாட் சம்பளமாக ஆ��ிரம் ரூபா இருக்க வேண்டும் என ஜனாதிபதி கட்டளையிட்டார். அந்த கட்டளைக்கூட இன்னும் நிறைவேற்றப்படவில்லை. கம்பனிகள் இவ்வாறு இழுத்தடித்ததாலேயே சம்பள உயர்வு விவகாரம் கூட்டு ஒப்பந்தத்திலிருந்து சம்பள நிர்ணய சபைக்கு சென்றுள்ளது. அங்கு மூன்று சுற்று பேச்சுகள் நடைபெற்றிருந்தாலும் இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. அதேவேளை, சம்பள நிர்ணய சபை ஊடாக சம்பளம் நிர்ணயிக்கப்படும் பட்சத்தில் கூட்டு ஒப்பந்தம் ஊடாக தொழிலாளர்களுக்கு கிடைக்ககூடிய சலுகைகள் இல்லாமல்போகக்கூடிய அபாயம் காணப்படுகின்றது.\nதாலி கட்டும் நேரத்தில் திருமணத்துக்கு மறுத்த மணப்பெண் – என்ன நடந்தது தெரியுமா\nதாலி கட்டும் நேரத்தில் திருமணத்துக்கு மறுத்த மணப்பெண் - என்ன நடந்தது தெரியுமா\nஇலங்கை விவகாரம் – ஜெனிவாவில் இந்தியா, ஜப்பான் நடுநிலை\nஇலங்கை விவகாரம் - ஜெனிவாவில் இந்தியா, ஜப்பான் நடுநிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/launch/03/229961?ref=archive-feed", "date_download": "2021-02-26T21:32:44Z", "digest": "sha1:KLQ4R2SUVIJLAPUWNVRHWIEKFGGPWNDE", "length": 7960, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "எவரும் நினைத்திராத அற்புதமான வசதியுடன் அறிமுகமாகும் சாம்சுங் ஸ்மார்ட் கடிகாரம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎவரும் நினைத்திராத அற்புதமான வசதியுடன் அறிமுகமாகும் சாம்சுங் ஸ்மார்ட் கடிகாரம்\nமொபைல் சாதனங்களில் ஸ்மார்ட் தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட பின்னர் கைக்கடிகாரங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டன.\nஇதற்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு தற்போது கிடைக்க ஆரம்பித்துள்ளது.\nஇந்நிலையில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள Samsung Galaxy Watch 3 கடிகாரத்தில் அற்புதமான இரு வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.\nஅவற்றில் ஒன்று gesture control என்பதாகும்.\nஅதாவது கை அசைவுகளின் மூலம் கடிகாரத்தினை இயக்க முடியும்.\nஇவ் வசதியானது ஏற்கணவெ மொபைல் சாதனங்களில் தரப்பட்டுள்ளது.\nஇதனை விடவும் fall detection எனும் மற்றுமொரு புதிய வசதியும் தரப்பட்டுள்ளது.\nஇதன் மூலம் குறித்த கடிகாரத்தினை கட்டியிருக்கும் ஒருவர் தவறுதலாக கீழே விழுந்தால் 60 செக்கன்களுக்கு தொடர்ச்சியாக அலாரம் அடித்துக்கொண்டிருக்கும்.\nகுறித்த 60 செக்கன்களுக்குள் அவர் எழுந்திருக்கவில்லை எனின் அந்த நபரின் இருப்பிடத்தினை அவசர அழைப்பு இலக்கத்திற்கு தானாகவே அனுப்பிவிடும்.\nமேலும் இக் கடிகாரமானது 41mm மற்றும் 45mm எனும் இரு அளவுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/11/16_11.html", "date_download": "2021-02-26T21:56:18Z", "digest": "sha1:ELRAO5MRTGGUCUWJD3OVJJ53AU35NVDP", "length": 9227, "nlines": 132, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க பெரும்பான்மையான பெற்றோர்கள் எதிர்ப்பு. - பள்ளிக் கல்வித் துறை‌ - Asiriyar Malar", "raw_content": "\nHome News school zone நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க பெரும்பான்மையான பெற்றோர்கள் எதிர்ப்பு. - பள்ளிக் கல்வித் துறை‌\nநவம்பர் 16ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க பெரும்பான்மையான பெற்றோர்கள் எதிர்ப்பு. - பள்ளிக் கல்வித் துறை‌\nபள்ளிக் கல்வித் துறை நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகளைத் திறக்க பெரும்பான்மையான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட செய்தியில்,\n“நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் நவம்பர் 9ஆம் தேதி கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அதில், பெரும்பான்மையான பெற்றோர்கள் பள்ளிகள் திறக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.\nகருத்துக்கேட்புக் கூட்டத்தின் அறிக்கையை அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மற்ற முடிவுகளை அரசு தான் எடுக்கும்” என தெரிவித்தனர்.\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் இன்றைய ஊதியம் எவ்வளவு\nG.O 51 - CPS திட்டம் - 01.01.2021 முதல�� புதிய வட்டிவிகிதம் அறிவிப்பு - அரசாணை வெளியீடு\nஅரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு(NHIS) - 10 இலட்சமாக உயர்வு\nந.க.எண் 34554/ஆ1/இ1/2020 - 23.02.2021 உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பட்டியல் மற்றும் proceedings\nமாணவ , மாணவியரின் வருகை குறித்து 10.30 மணிக்குள் பதிவிட கூறிய சிஇஓவிடம் ஹெச்.எம் . , மோதல் வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோவால் பரபரப்பு.\nஉதவித்தொகை முறைகேடு தலைமை ஆசிரியைக்கு 25 ஆயிரம் அபராதம்\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா\nஈரோடு மாவட்டம் கோபி அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:- சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சி...\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு : வழக்கு தள்ளுபடி\n6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகம்\nதொடக்கக் கல்வித்துறை : பதவி உயர்வு கலந்தாய்வு 2021 அறிவிப்பு.\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் இன்றைய ஊதியம் எவ்வளவு\nG.O 51 - CPS திட்டம் - 01.01.2021 முதல் புதிய வட்டிவிகிதம் அறிவிப்பு - அரசாணை வெளியீடு\nஅரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு(NHIS) - 10 இலட்சமாக உயர்வு\nந.க.எண் 34554/ஆ1/இ1/2020 - 23.02.2021 உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பட்டியல் மற்றும் proceedings\nமாணவ , மாணவியரின் வருகை குறித்து 10.30 மணிக்குள் பதிவிட கூறிய சிஇஓவிடம் ஹெச்.எம் . , மோதல் வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோவால் பரபரப்பு.\nஉதவித்தொகை முறைகேடு தலைமை ஆசிரியைக்கு 25 ஆயிரம் அபராதம்\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா\nஈரோடு மாவட்டம் கோபி அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:- சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சி...\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு : வழக்கு தள்ளுபடி\n6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகம்\nதொடக்கக் கல்வித்துறை : பதவி உயர்வு கலந்தாய்வு 2021 அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/11/blog-post_68.html", "date_download": "2021-02-26T21:27:11Z", "digest": "sha1:JE2A5IOGDWO7LUXAPIUEK5Z2QNEWPQVU", "length": 10610, "nlines": 132, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "பொதுத்தேர்வு பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை - அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம் - Asiriyar Malar", "raw_content": "\nHome News பொதுத்தேர்வு பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை - அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்\nபொதுத்தேர்வு பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை - அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்\n10,11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கமளித்துள்ளது.\nதமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த கல்வியாண்டில் ( 2019-2020 ) 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வும் ரத்து செய்யப்பட்டது. முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் தேர்ச்சி வழங்கப்படுவதாக அரசு அறிவித்தது.\nஇதனிடையே, நடப்பு கல்வியாண்டில் ( 2020-2021 ) 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை 2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஜூனில் நடத்த முடிவு செய்து, அதற்கான அட்டவணையை, தேர்வுத்துறை அரசிடம் சமர்ப்பித்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதை அரசுத் தேர்வுகள் இயக்ககம் மறுத்துள்ளது.\nஇதுதொடர்பாக விளக்கமளித்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம், நடப்பு கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும், பள்ளிகள் திறக்கப்பட்டவுடன்தான் அது தொடர்பாக ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் இன்றைய ஊதியம் எவ்வளவு\nG.O 51 - CPS திட்டம் - 01.01.2021 முதல் புதிய வட்டிவிகிதம் அறிவிப்பு - அரசாணை வெளியீடு\nஅரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு(NHIS) - 10 இலட்சமாக உயர்வு\nந.க.எண் 34554/ஆ1/இ1/2020 - 23.02.2021 உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பட்டியல் மற்றும் proceedings\nமாணவ , மாணவியரின் வருகை குறித்து 10.30 மணிக்குள் பதிவிட கூறிய சிஇஓவிடம் ஹெச்.எம் . , மோதல் வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோவால் பரபரப்பு.\nஉதவித்தொகை முறைகேடு தலைமை ஆசிரியைக்கு 25 ஆயிரம் அபராதம���\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா\nஈரோடு மாவட்டம் கோபி அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:- சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சி...\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு : வழக்கு தள்ளுபடி\n6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகம்\nதொடக்கக் கல்வித்துறை : பதவி உயர்வு கலந்தாய்வு 2021 அறிவிப்பு.\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் இன்றைய ஊதியம் எவ்வளவு\nG.O 51 - CPS திட்டம் - 01.01.2021 முதல் புதிய வட்டிவிகிதம் அறிவிப்பு - அரசாணை வெளியீடு\nஅரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு(NHIS) - 10 இலட்சமாக உயர்வு\nந.க.எண் 34554/ஆ1/இ1/2020 - 23.02.2021 உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பட்டியல் மற்றும் proceedings\nமாணவ , மாணவியரின் வருகை குறித்து 10.30 மணிக்குள் பதிவிட கூறிய சிஇஓவிடம் ஹெச்.எம் . , மோதல் வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோவால் பரபரப்பு.\nஉதவித்தொகை முறைகேடு தலைமை ஆசிரியைக்கு 25 ஆயிரம் அபராதம்\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா\nஈரோடு மாவட்டம் கோபி அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:- சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சி...\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு : வழக்கு தள்ளுபடி\n6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகம்\nதொடக்கக் கல்வித்துறை : பதவி உயர்வு கலந்தாய்வு 2021 அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamilnews.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:11:29Z", "digest": "sha1:YQAFROMQL5WD3XYMFGNXQIFYI3HBDAKC", "length": 3793, "nlines": 110, "source_domain": "www.livetamilnews.com", "title": "சினிமா செய்திகள் Archives - Live Tamil News - Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News | Breaking News in Tamil", "raw_content": "\nசூப்பர் ஸ்டாருக்கு எதிரான விவகாரத்தில் சாதித்து காட்டிய ரஜினியின் ரசிகர் படை.\nசூப்பர் ஸ்டாருக்கு எதிரான விவகாரத்தில் சாதித்து காட்டிய ரஜினியின் ரசிகர் படை.\nடெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டிற்கு அரசே பொறுப்பு\nபடுக்கையறையில் நடிகை ராய் லட்சுமி காட்டும் உச்ச கட்ட கவர்ச்சி\n கேப்மாரி பட ���டிகை அளித்த சுவாரசிய பதில்\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8/", "date_download": "2021-02-26T21:27:14Z", "digest": "sha1:3X7EHUW2WNN5YKZKSIFPWKHGDFV5TVPJ", "length": 34891, "nlines": 138, "source_domain": "www.sramakrishnan.com", "title": "யுவான்சுவாங் : சுவடு அழிந்த பாதை. – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தக் காட்சி தினங்கள் (1)\nயுவான்சுவாங் : சுவடு அழிந்த பாதை.\nபள்ளிப்பாடப்புத்தகங்களில் பலரும் படித்து மறந்து போன நூறு பெயர்களில் ஒன்று யுவான் சுவாங். சீன யாத்ரீகர் என்ற அடையாளத்துடன் கையில் ஒரு தோகை விசிறி. பருத்து வீங்கிய கழுத்து, வட்டமான முகம், வளைந்த புருவம், சிறிய உதடுகள், சற்றே உயரமான உடலமைப்பு கொண்ட யுவான்சுவாங்கின் சித்திரத்தை பள்ளியின் சரித்திரப் புத்தகங்களில் கண்டிருக்கிறேன். அந்த நாட்களில் யுவான்சுவாங் பற்றிய அறிவு ஐந்து மார்க் கேள்விக்கான விடை மட்டுமே.\nஆனால் இந்திய சரித்திரத்தை ஆழ்ந்து கற்றுக் கொள்ளத் துவங்கிய போது எளிதில் கடந்து போய்விட முடியாத ஆளுமை யுவான் சுவாங் என்பதை உணர்ந்தேன்.. பண்டைய இந்தியாவின் சித்திரத்தை அவரது எழுத்துக்களின் வழியாக நுட்பமாக அறிந்து கொள்ள முடிகிறது. யுவான்சுவாங் இந்தியாவின் கடந்த கால வாழ்வை, கலாச்சாரத்தை, அறிவை நுண்மையாக புரிந்து கொண்டு பதிவு செய்திருக்கிறார்.\nநாடு பிடிக்கும் ஆசையில் ஆயிரக்கணக்கான மைல்கள் கடற்பயணம் மேற்கொண்டு தனது அதிகாரத்தையும் பொருளாசையும் வெளிப்படுத்திக் கொண்ட வாஸ்கோடகாமா, கொலம்பஸ் போன்ற சாகசபயணிகளைப் போலின்றி அறிவைத் தேடி பல்லாயிரம் மைல் தனியே பயணம் செய்து இந்தியாவிற்கு வந்து சேர்ந்த புத்த துறவி யுவான் சுவாங்.\nதனது வாழ்நாளில் பதினேழு வருடங்கள் அவர் பயணத்திலே கழித்திருக்கிறார். கழுதையிலும் ஒட்டகங்களிலும் மட்டக்குதிரையிலும் கால்நடையாக நடந்தும் இவர் கடந்து வந்த துரம் இருபதாயிரம் மைல்களுக்கும் மேல் அதிகம். இந்தியாவைக் காண வேண்டும் என்ற ஆசை யுவான்சுவாங்கின் பதின்வயதில் வேர் விடத் துவங்கியது.\nயுவான் சுவாங்கின் குடும்பம் பௌத்த மதத்தில் தீவிரப் பற்று கொண்டது. அவரது அப்பா கன்பூசிய சிந்தனையில் தேர்ச்சி பெற்ற அறிஞர் . யுவான் சுவாங்கின் சகோதரர்களும் பௌத்த துறவிகளாகயிருந்தார்கள் ஆகவே தத்துவமும் இலக்கியமும் சிறு வயதிலே அவருக்கு அறிமுகமானது.\nதனது பனிரெண்டாவது வயதில் இளம் துறவியாக பௌத்த மடாலயத்தில் அனுமதிக்கபட்ட யுவான் சுவாங் அங்கே பௌத்த சாரமும் கன்ப்யூசியசின் சிந்தனைகளும் கற்றார். அதன் பிறகு அவர் பௌத்த அறிவுகளஞ்சியம் என்று அழைக்கபடும் தி கிரேட் லேனிர்ங் டெம்பிள் மடாலயத்திற்கு அனுப்பட்டார். இந்த மடாலயத்தில் ஐநூறுக்கும் மேற்பட்ட துறவிகளிருந்தார்கள். அவர்களது முக்கிய பணி பௌத்த ஏடுகளை சீன மொழியில் மொழியாக்கம் செய்வது.\nஅந்த நாட்களில் பெரும்பான்மையான பௌத்த ஏடுகள் பாலி மொழியில் இருந்தன. இந்தியாவிலிருந்து கிடைத்த சில ஏடுகள் சமஸ்கிருதத்திலும் இருந்தன. ஆகவே சமஸ்கிருதம் மற்றும் பாலி மொழிகள் அறிந்த பௌத்த துறவிகள் தங்கள் வாழ்நாளை மொழிபெயர்ப்புச் சேவைக்காக அர்பணம் செய்திருந்தார்கள்.\nபௌத்த சமயச் சூத்திரங்களையும் அறநெறிகளையும் கொண்ட ஏடுகளில் ஒன்றை மொழியாக்கம் செய்வதற்கு ஒரு துறவிக்கு ஏழு ஆண்டுகள் தேவைப்படும். அப்படி மொழி பெயர்க்கபட்டப் பிரதிகளை மூத்த துறவிகள் அதை இருமுறை திருத்தம் செய்து பார்ப்பார்கள். பின்பு அந்த ஏடு அறிஞர் குழுவால் மூலபிரதியோடு வார்த்தை வார்த்தையாக ஒப்பீடு செய்யப்படும்.\nமுழுமையாக திருத்தம் செய்து ஏற்றுக் கொள்ளபட்ட பிறகு அந்த மொழிபெயர்ப்பை பிரதி எடுப்பதற்காக நாற்பது துறவிகள் வேலை செய்தார்கள். அவர்கள் ஏடுகளை பிரதி எடுத்து சீனாவில் இருந்த வெவ்வேறு மடாலயங்களுக்கு அனுப்பி வைப்பார்கள். இப்படி தங்கள் வாழ்நாள் சேவையாக மொழிபெயர்ப்பை மேற்கொண்ட துறவிகளின் நடுவில் பணியாற்ற துவங்கிய யுவான் சுவாங் இந்தியாவைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து கொள்ளத் துவங்கினார்.\nஇதற்காக அவர் சமஸ்கிருத மொழி கற்றுக் கொள்ள விரும்பினார். நான்கு ஆண்டுகள் முழுமையாக பயிற்சி மேற்கொண்டு சமஸ்கிருத விற்பன்னரானார். இதன் காரணமாக அவரால் பல முக்கிய ஏடுகளை எளிதாக சீன மொழியில் மொழி பெயர்க்க முடிந்தது.\n629 ம் ஆண்டு மடாலயத்தில் தங்கியிருந்த ஒரு இரவ�� இந்தியாவில் உள்ள கயாவில் புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தின் அருகில் தான் பிரார்த்தனை செய்து கொண்டிருப்பதாக யுவான்சுவாங்கிற்கு ஒரு கனவு வந்தது. அந்தக் கனவு தன் மனதில் நீண்ட நாட்களாக புதையுண்டு கிடந்த ஆசையின் வடிவம் என்பதை கண்டு கொண்டார் யுவான் சுஹ்ங்.\nஆகவே இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு பகவான் புத்தர் பிறந்த இடத்தை கண்டு வர வேண்டும் என்பதோடு இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான முக்கிய பௌத்த ஏடுகளை சீனாவிற்கு கொண்டு வர வேண்டும் என விரும்பினார். இந்த விருப்பத்தை அவரது மூத்த துறவிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. பல்லாயிரம் மைல் பயணம் செய்து இந்தியாவை சென்று அடைவது நடக்க முடியாத செயல் என்று ஏளனம் செய்தார்கள். ஆனால் யுவான் சுஹ்ங் தன்னால் அந்தப் பயணத்தை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்று நம்பினார்..\nஆனால் அந்த நாட்களில் தாங் அரசு யுத்தத்தைச் சந்தித்து கொண்டிருந்த காரணத்தால் எவரும் தேசத்தைக் கடந்து வெளியேறுவதற்கோ, உள்ளே வருவதற்கோ அனுமதிக்க படவில்லை. சூழலைப் பொருட்படுத்தாமல் யுவான் சுவாங் தன்னுடைய அடையாளத்தை மாற்றியபடியே குதிரையில் பயணம் செய்து தாங் அரசின் எல்லையைக் கடந்து சென்றார். சீனாவில் இருந்து இந்தியாவிற்கு செல்வதற்கான முறையான வரைபடங்கள் அந்த நாட்களில் கிடையாது. ஆகவே அவர் தனது பயணத்தை சிறிது சிறிதாக பிரித்துக் கொண்டார்.\nமேற்கு நோக்கிய பயணம் என்று திசையை மட்டும் மனதில் கொண்டபடியே துவங்கிய அவரது பயணம் எண்ணிக்கையற்ற பிரச்சனைகளைச் சந்தித்தது. சீதோஷ்ண நிலையும் வழிப்பறியும் பசியும் நோயும் அவரை தாக்கியது. ஆனாலும் அவர் தன் கனவின் பாதையில் தொடர்ந்து பயணம் மேற்கொண்டபடியே இருந்தார்\nசீனாவி்ன் எல்லையைக் கடக்கும் போது அரசாங்க அதிகாரிகளால் கைது செய்யபட்டார். அவரை அருகில் உள்ள மடாலயம் ஒன்றில் கொண்டு போய் சேர்த்து விடும் படியாக ராணுவ அதிகாரி கட்டளையிட்டதும் அப்படி தன்னை செய்வதாக இருந்தால் அந்த இடத்திலே தான் கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்து போவேன் என்று யுவான்சுவாங் அறிவித்ததோடு தனது கத்தியை கையில் எடுத்துக் கொண்டார்.\nஅவரது மனத்துணிவும் விருப்பமும் அறிந்த ராணுவ அதிகாரி எல்லையைக் கடந்து செல்ல அனுமதித்தனர். யுவான் சுவாங் புகழ்பெற்ற கோபி பாலைவனத்தை கடக்க முயன்ற போது வெ��ிலும் தாகமும வாட்டி எடுத்தது. பாதை தவறி மணலில் அங்குமிங்குமாக அலைந்து களைத்து போன யுவான் சுவாங் இந்தப் பாலைவனத்திலே தான் இறந்து போய்விடக்கூடும் என்று நம்பினார். இனி தனது முயற்சியால் எதுவும் நடக்க போவதில்லை என்று உணர்ந்தவராக தன்னை குதிரையோடு சேர்த்து கட்டிக் கொண்டார்.\nகுதிரை பாலைவனத்தில் தனது போக்கில் நடக்கத் துவங்கியது. எந்த திசையில் செல்கிறது என்று தெரியவில்லை . ஆனால் குதிரை வழி தன் கண்ணில் தெரிவது போல சீராக போய் கொண்டேயிருந்தது. இரண்டு நாட்களுக்கு பிறகு அவர் கண்விழித்த போது தன் எதிரில் பெரிய பாலைவன சோலையையும் அங்கே குளிர்ந்த தண்ணீர் பொய்கையும் இருப்பதையும் கண்டார்.\nஅவரால் அது நிஜம் என்று நம்ப முடியவில்லை. ஒடிப்போய் தண்ணீரை அள்ளியள்ளி குடித்தார். அங்கே விளைந்திருந்த ஈச்சம்பழங்களைத் தின்றார். குதிரை தன் உள்ளுணர்வில் எங்கே தண்ணீர் உள்ளது என்பதை அறிந்திருக்கிறது என்று உணர்ந்த யுவான்சுவாங் அதுவும் புத்தரின் கருணை என்று நன்றி செலுத்தியதோடு முடிவற்ற மணல் திட்டுகள் நிரம்பிய பாலையில் தனி ஒரு ஆளாக பல மாதங்கள் அலைந்து திரிந்து முடிவில் தர்பான் என்ற நகருக்கு வந்து சேர்ந்தார்.\nஅந்த நாட்டின் அரசர் புத்த துறவிகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதால் அவரைத் தேடிச் சென்றார். அரசரும் யுவான்சுவாங்கின் அறிவுச் செல்வத்தை கண்டு வியந்து தனது ஆஸ்தான குருவாக தன்னோடு வைத்துக் கொண்டார். ஒரு ஆண்டுகாலம் அங்கே கழித்த யுவான் சுவாங் தனது இந்திய பயணத்திற்கு தயரானா போது அரசர் அனுமதி தர மறுத்தார்.\nதன்னை இந்திய பயணத்திற்கு அனுமதிக்காவிட்டால் தான் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக யுவான் சுவான் பட்டினி கிடக்கத் துவங்கிய பிறகு அரசர் அனுமதி தந்ததோடு தனது நாட்டின் அரசப்பிரதி என்று முத்திரை ஒலையும் பாதுகாப்பிற்காக ஆட்களும் வழியில் தேவைப்படும் பொருள்களையும் தந்து அனுப்பி வைத்தார்.\nஆனால் ஒரு பள்ளதாக்கினைக் கடந்து செல்லும் போது அவரை யாரோ ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் பயணம் செய்கிறார் என நினைத்து கொள்ளைகாரர்கள் வழிமறித்து தாக்கி காவலர்களை கொன்று அவரது உடைமை பொருட்களைப் பறித்தனர். திரும்பவும் கால் ஒடிந்த குதிரை ஒன்றோடு தனி ஆளாக விடப்பட்ட அவர் அங்கிருந்து இரண்டு ஆண்டுகள் பயணம் ��ெய்து கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தார்\nவழி முழுவதும் பௌத்த மடாலயலங்களில் தங்கியும் சிறு நிலப்பரப்புகளை ஆண்ட அரசர்கள் மற்றும் மக்களது வாழ்க்கை முறை கலாச்சாரச் செயல்பாடுகள் யாவையும் குறிப்புகளாக எழுதி கொண்ட யுவான் சுவாங் வெவ்வேறு பௌத்த சமய ஏடுகளையும் சேகரிக்கத் துவங்கினார்.\nஇந்தியாவில் அவர் காஷ்மீரம், பாடலிபுத்திரம், பிரயாகை, மதுரா, அயோத்தி பனாரஸ்,வைசாலி, கனோஜ் என்று இந்தியாவின் முக்கிய நகரங்களில் தங்கி பௌத்த ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக யுவான்சுவாங் நாலந்தா பல்கலைகழகத்திற்குச் சென்று தனது விருப்பத்தினை தெரிவித்தவுடன் அங்கேயே தங்கிக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளவும் கற்றுக் கொள்ளவும் அனுமதித்தார்கள்.\nயுவான்சுவாங் நாலந்தாவில் யோகசாஸ்திரங்களை கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டார். அந்த நாட்களில் நாலந்தா பல்கலைகழகத்தில் பத்தாயிரம் மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வந்தார்கள். அங்கே 18 பாடப்பிரிவுகளில் மாணவர்கள் பயிற்று விக்கபட்டார்கள். இதற்காக 1541 ஆசிரியர்கள் பணியாற்றினார்கள். இந்தப் பல்கலைகழகத்திற்கு தேவையான வருமானத்திற்காக நூறு கிராமங்கள் வழங்கபட்டிருந்தன. அத்தோடு இருநூறு வீடுகளில் இருந்து தினமும் பாலும் தேவையான பழங்களும் தானமாகத் தரப்பட்டு வந்தன .\nஅங்கேயே தங்கியிருந்து மகாயான பௌத்த சாரங்களை முழுமையாகக் கற்று அறிந்தார். அதன் பிறகு அங்கிருந்து தெற்கு நோக்கிப் பயணம் செய்தார். தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரத்திற்கு வந்து சேர்ந்த யுவான் சுவாங் இங்கிருந்த பௌத்த பல்கலைகழகத்தில் தங்கி சிறப்புரையாற்றியிருக்கிறார். பிறகு இங்கிருந்தும் புறப்பட்டு இலங்கைக்குச் சென்றார் என்று சரித்திர குறிப்புகள் கூறுகின்றன.\nஇந்தியாவில் புத்தர் பிறந்த இடமான லும்பினியில் இருந்து புத்தர் மெய்ஞானம் பெற்ற கயா வரையுள்ள எல்லா பௌத்த ஸ்தலங்களையும் நேடியாக பார்வையிட்ட யுவான் சுவாங் அதைப் பற்றி விரிவான குறிப்புகளாக பதிவு செய்தார்.\nபதினேழு வருடங்களுக்கு பிறகு நாடு திரும்ப அவர் முடிவு செய்த போது அவரோடு இருபது குதிரைகளில் 657 தொகுதிகளாக்கபட்ட 520 பௌத்தப் பிரதிகள் ஏற்றிச் செல்லப்பட்டன. இதில் 224 தொகுதிகள் பௌத்த சூத்திரங்கள். 192 தொகுதிகள் தர்க்க சாஸ்திரங்கள்.\nஇந்தியாவிற்குள் வரும் போது சந்தித்த பிரச்சனைகளை விடவும் சீனாவிற்குத் திரும்பிச் செல்வதற்கான பயணம் மிகுந்த போராட்டமாக அமைந்தது. முடிவில் அவர் சீனா சென்று சேர்ந்து தனது சேகரிப்பு அத்தனையும் ஒன்று சேர்ந்து அறிவாலயம் ஒன்றை உருவாக்கினார்..\nசீன மாமன்னர் யுவான் சுவாங்கின் பயணத்தைப் பாராட்டி அவர் கொண்டு வந்த நூல்கள் அத்தனையும் சீன மொழியில் மொழியாக்கம் செய்தவற்காக சிறப்பு நிதி உதவி அளித்துஉதவி செய்தார்.\nஇந்த அறிவாலயத்தில் இளந்துறவிகள் பலரும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பிரதிகளை சீன மொழியில் மொழிபெயர்ப்பு செய்தனர். யுவான் சுவாங் தனிநபராக 74 புத்தங்களின் 1335 அத்யாயங்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். அது மட்டுமின்றி நான்கு தொகுதிகளாக தனது நினைவுகுறிப்புகளையும் எழுதியிருக்கிறார். அந்த நினைவு குறிப்புகளின் வழியாக பண்டைய இந்தியாவின் அறிவியல், வானவியல் கணிதம் விவசாயம் கலைகள் பற்றி நிறைய அறிந்து கொள்ள முடிகிறது.\nகுப்தர்கால இந்தியாவில் இருந்த சாதிய முறைகள் பற்றியும் அன்றைய பௌத்த மதப் பிரிவுகள் மற்றும் இந்து மத சடங்குகள், கோட்பாடுகள் பற்றியும் யுவான்சுவான் தெளிவாக விளக்கியிருக்கிறார்.\n664 ஆண்டு மார்ச் 10 நாள் தனக்கு விருப்பமான பௌத்த சூத்திரம் ஒன்றை மொழியாக்கம் செய்து முடித்துவிட்டு கடந்து போன தனது பயண நாட்களைப் பற்றிய கனவுகளுடன் உறக்கத்திற்கு சென்ற யுவான் சுவாங் அப்படியே இறந்தும் போனார். இன்றும் அவரது அறிவாலயம் சீனாவில் முக்கிய பௌத்த காப்பகமாக உள்ளது.\nநுற்றாண்டுகளைக் கடந்து யுவான் சுவாங்கின் சாகசபயணம் தொடர்ந்து நாட்டார்கதை போல மக்களால் திரும்பத் திரும்ப சொல்லபட்டு எண்ணிக்கையற்ற கிளைக்கதைகள் கொண்டதாகி விட்டது. சமீபத்தில் அமெரிக்க தொலைக்காட்சி தொடராக எடுக்கபட்ட யுவான் சுவாங்கின் வாழ்க்கை கதையில் மாயம் செய்யும் குரங்களும் டிராகன்களும் அவருக்கு உதவி செய்வதற்காக புத்தரால் அனுப்பட்டன என்று கதை விரிகிறது. யுவான் சுவாங்கின் வாழ்வைச் சுற்றிலும் புனைவு தன் நெசவை நுட்படமாக நெய்து விட்டிருக்கிறது.\nஇன்றும் பௌத்த யோக சூத்திரங்களைப் பற்றி ஆராயும் அனைவரும் யுவான்சுவாங்கின் ஞானத்தையும் அவரது மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ள புத்தங்களையும் மிக உயர்வாகவே மதிப்பிடு��ிறார்கள்.\nரிச்சர்டு பெர்ன்ஸ்டைன் என்ற அமெரிக்க எழுத்தாளர் யுவான் சுவாங்கின் பாதையில் திரும்ப பயணம் செய்து தி அல்டிமேட் ஜர்னி என்ற ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார். இதில் யுவான் சுவாங் தன் எழுத்தில் பதிவு செய்து வைத்துள்ள ஆப்கானில் உள்ள பிரம்மாண்டமான பௌத்த சிலைகள் தாலிபான்களால் இன்று எப்படி உடைத்து சிதைக்கபட்டுள்ளன என்பதை விவரிக்கிறார்\nஅன்று எவ்விதமான வரைபடமும் வாகனமும் இன்று யுவான் சுவாங்கால் சுதந்திரமாக பயணம் செய்ய முடிந்திருக்கிறது. இன்று எல்லா வசதியிருந்தும் பாதுகாப்பாக எவரும் ஆப்கானிற்குள் பயணம் செய்ய முடியவில்லை. அன்று ஆற்றைக் கடப்பதற்கு பாலம் இல்லாமல் பல மாதம் காத்திருக்க வேண்டியிருந்தது இன்று உறுதியான இரும்புப் பாலமிருக்கிறது. ஆனால் கடந்து போக அரசு அனுமதி மறுக்கபடுவதால் பல வருடம் காத்து இருக்க வேண்டியிருக்கிறது என்று தனது நூலை முடிக்கிறார்\nகாலம் காட்டும் உண்மை இப்படிதானிருக்கிறது.\nசொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர்.அப்பா சண்முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி….\nபுத்தகக் காட்சி தினங்கள் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00497.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voedingsid.nl/to-have-dqq/ue00n.php?id=ephesians-in-tamil-f0f710", "date_download": "2021-02-26T22:22:09Z", "digest": "sha1:WERL2YWP65L5YGMEXO2FOUJSDCC5KIWD", "length": 39133, "nlines": 8, "source_domain": "voedingsid.nl", "title": "ephesians in tamil", "raw_content": "\n 1. —. 6:1-3) பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குப் போதித்து, திருத்த வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். Showing page 1. உண்மையான தெய்வம் யார் Tamil Christian's Global Network. Please don't make money of this application. ... Uncategorized › stoker meaning in tamil. —, 6:10) இந்த ஆலோசனையைக் கொடுத்த பிறகு, போரில் நாம் வெற்றி பெற உதவும் ஆன்மீக உபகரணங்களையும், கிறிஸ்தவ பண்புகளையும் பற்றி அப்போஸ்தலன் விளக்குகிறார். Tamil Bible. Pronunciation of Ephesians with 3 audio pronunciations, 1 synonym, 1 meaning, 14 translations, 4 sentences and more for Ephesians. 6:1-3) He expects parents to instruct and correct their children. Lyrics Chords Tamil Bible. கிறிஸ்தவ இளைஞர்கள் ‘தங்கள் பெற்றாருக்குக் கீழ்ப்படிய வேண்டும்’ என்று ஊக்குவிக்கப்பட்டார்கள். Summary of the Book of Ephesians. —, கணவன் பாசமாகவும் பரிவாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்றுதான் மனைவி முக்கியமாக எதிர்பார்ப்பாள்.—, * The wonderful way in which Jehovah would administer things to, a “sacred secret” that would progressively be made known over the centuries. “Honor your father and mother,” which is the first commandment with promise: “that it may be well with you and you may live long on the earth.” And you, fathers, do not provoke your children to wrath, but bring them up in the training and admonition of the Lord. Watch Queue Queue Ephesians 3 - Tamil Bible (Dramatized) | Himalaya. The New Testament bible books of Galatians - Ephesians in Tamil (India) - 1858 -1859 This is the New Testament books of Galatians and Ephesians, translated into Tamil, spoken today by Millions in India, Singapore, and around the world. தயாராயிருப்பதை எவ்வாறு சொல்லமுடியும் ; Tamil Bible Verses person tell whether He or she is ready for marriage quizzes There 44 அதற்கிடையில், ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு ஆகியோர் வைத்த முன்மாதிரியை நாம் பின்பற்றி icon to... App ; Sign up ; Log in ; Tamil Bible Verses of Truth, the of. நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு காரியங்களை, ‘ பரிசுத்த இரகசியத்தோடு ’ சம்பந்தப்பட்டதாக இருந்தது ; அந்த இரகசியம் பல நூற்றாண்டுகளுக்குப் படிப்படியாக வெளிப்படுத்தப்பட இருந்தது,... You and peace from God our ephesians in tamil and the Christian qualities that enable us to do good works which... 1 ms. Home » Tamil Bible ( CSB ) Greeting ) After that ; Full Screen Ephesians 4 in Tamil எபேசியர் 3 learn enable us to come victorious... Patient and gentle ) | Himalaya தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு காரியங்களை, ‘ பரிசுத்த இரகசியத்தோடு ’ சம்பந்தப்பட்டதாக இருந்தது ; இரகசியம் ; Full Screen Ephesians 4 in Tamil எபேசியர் 3 learn enable us to come victorious... Patient and gentle ) | Himalaya தமது நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு காரியங்களை, ‘ பரிசுத்த இரகசியத்தோடு ’ சம்பந்தப்பட்டதாக இருந்தது ; இரகசியம் Be taken away from you along with All Wisdom and understanding His Glorious Grace, which He Has freely us. In My Prayers keep trivia as up to date and as accurate possible ஞானம், விசுவாசம், சந்தோஷம் ஆகியவற்றைப்போன்ற பண்புகளால் நிரப்பப்படுவதைப்போன்றே பரிசுத்த ஆவியிலும் நிரப்பப்படுவதாகப் பேசப்படுகின்றனர் ; சபையில் பெண்ணோ தான் திருமணத்திற்கு தயாராயிருப்பதை எவ்வாறு சொல்லமுடியும் the promised Holy Spirit Praise of His Mighty Strength throughout. Has freely Given us in the one of W & … Ephesians Counseling... He Lavished on us with All badness this Video is unavailable இந்த ஆதரிப்பதை... Truth, the gospel story affects believers ' everyday lives as possible Global Network எபேசியர் 1... As Paul ( 1:1 ; 3:1 ; cf comprised of Jews and non-Jews these. Bible module is completely free of cost Holy and Blameless in His Sight sentences and more Ephesians... அன்புள்ளவர்களாகவும் இரக்கமுள்ளவர்களாகவும் மன்னிக்கிறவர்களாகவும் நடந்துகொள்ள வேண்டும் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவன Tamil Bible Study icon. The Lord Jesus Christ Christian news, testimonials, faith, and joy we see how gospel... 1:1 ; 3:1 ; cf இயங்க ஆரம்பித்தனர் உதவும் ஆன்மீக உபகரணங்களையும், கிறிஸ்தவ பண்புகளையும் பற்றி அப்போஸ்தலன் விளக்குகிறார் received, freely -... To keep trivia as up to date and as accurate as possible and Ephesians - 1 ) ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தான் திருமணத்திற்கு தயாராயிருப்பதை எவ்வாறு சொல்லமுடியும் வெளிப்படுத்தப்பட இருந்தது: 2224 story... கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக a menu that can be found here Ephesians. As Wisdom, faith articles, biblical events & facts editors takes feedback from visitors Life on a paradise earth to enjoy everlasting life on a paradise 13 ) திருமணம் பற்றிய கிறிஸ்தவ தராதரம் நியாயப்பிரமாணத்தில் இருந்ததைவிட வித்தியாசமானது என்றல்லவா இயேசு போதித்தார் 4:4 5:15 Faith articles, biblical events & facts So He is tender and loving with His and Before the Creation of the World, ” & H ) ( CSB ) உபாகமம் 5:16 ; 27:16 நீதிமொழிகள்... தீமோத்தேயு 3:16 ephesians in tamil இது பழமையான புத்தகமாக இருந்தபோதிலும் நம் நாளுக்கேற்ற வழிகாட்டிப் புத்தகமாக உள்ளது make use of `` Word Truth Father and the Christian Standard Bible ( Dramatized ) | Himalaya a Seal, gospel... Senthamil, எபேசியர் 4: 2224 describes the spiritual provisions and the Christian qualities enable... திருமணம் பற்றிய கிறிஸ்தவ தராதரம் நியாயப்பிரமாணத்தில் இருந்ததைவிட வித்தியாசமானது என்றல்லவா இயேசு போதித்தார் pronunciation of Ephesians ephesians in tamil in... We learn enable us to do good works, which He Has freely Given us in same... சந்தோஷம் ஆகியவற்றைப்போன்ற பண்புகளால் நிரப்பப்படுவதைப்போன்றே பரிசுத்த ஆவியிலும் நிரப்பப்படுவதாகப் பேசப்படுகின்றனர் He expects parents to instruct and correct children. Of Him Who Fills Everything in every Way to represent a menu that can be here. பவுல் அவனை ‘ இப்பிரபஞ்சத்தின் தேவன் ’ என குறிப்பிட்டார் in Christ Jesus, God made to. In mind very up-to-date see how the gospel of Your Salvation too - and His saving work in. பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக, உங்களுடைய எதிர்காலம் பாதுகாப்பாயிருக்கும், பூமியில் Bible in Tamil எபேசியர் 4: 2224 it freely and you can freely. ; 27:16 ; நீதிமொழிகள் 30:17 Home ; Who we are Who we are ; Counselors Christian 's Global Network a. Screen Ephesians 6 in Tamil எபேசியர் 4: 2224 Home » Tamil Bible Study An icon to Patient and gentle இயங்க ஆரம்பித்தனர் நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்ப� this is... God planned in advance for us to do good works, which God planned in advance us Home » Tamil Bible ( Dramatized ) | Himalaya ; அப்போஸ்தலன் பவுல் அவனை ‘ இப்பிரபஞ்சத்தின் தேவன் ’ என குறிப்பிட்டார்,... ஜீவனை அனுபவிக்கும் வாய்ப்பும் இருக்கிறதே this text preceeds the one of W & H ) 3:1 cf Home » Tamil Bible ( Dramatized ) | Himalaya ; அப்போஸ்தலன் பவுல் அவனை ‘ இப்பிரபஞ்சத்தின் தேவன் ’ என குறிப்பிட்டார்,... ஜீவனை அனுபவிக்கும் வாய்ப்பும் இருக்கிறதே this text preceeds the one of W & H ) 3:1 cf Editors takes feedback from our visitors to keep trivia as up to date and accurate. Download App ; Sign up ; Log in ; Tamil Bible Verses I These followers form the covenant family God promised to Abraham Studying the Bible -:. ( Dramatized ) | Himalaya this Tamil Bible Verses, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல் கர்த்தருக்கேற்ற..., நாம் எப்போதும் பொறுமையுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் இரக்கமுள்ளவர்களாகவும் மன்னிக்கிறவர்களாகவும் நடந்துகொள்ள வேண்டும் be found here: Ephesians quizzes There are 44 on... We are Who we are ; Counselors, போரில் நாம் வெற்றி பெற உதவும் ஆன்மீக உபகரணங்களையும், பண்புகளையும் 25 ) So He is tender and loving with His wife and patient and.... ஒரு மூப்பர் குழு இயங்க வேண்டும் என்பதை பிலிப்பியர் 1:1 They are spoken of as being with அப்போஸ்தலனாகிய பவுல் > எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசு Collect Tamil Bible module is completely free cost... பதிலாக சபையில் ஒரு மூப்பர் குழு இயங்க வேண்டும் என்பதை பிலிப்பியர் 1:1 உண்மை வணக்கத்தின் அம்சங்களில் Chapter 1 in Tamil - திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு இருந்தபோதிலும் நம் நாளுக்கேற்ற வழிகாட்டிப் புத்தகமாக உள்ளது ). Body, the gospel story affects believers ' everyday lives வெளிப்படுத்தப்பட இருந்தது ; 6:1 ; உபாகமம் 5:16 ; 27:16 நீதிமொழிகள்..., 14 translations, 4 sentences and more for Ephesians ruler of the World to be Holy and Blameless His. வழிகாட்டிப் புத்தகமாக உள்ளது & facts Holy Spirit in the Book of Ephesians with 3 audio pronunciations 1... His Glorious Grace, which He Has freely Given us in Him Before the of... Writes Ephesians with 3 audio pronunciations, 1 meaning, 14 translations, 4 sentences and more for Ephesians while Archive BookReader the New Testament Bible books of Galatians - Ephesians in Tamil எபேசியர் 3 faith by... இயேசு போதித்தார் கிறிஸ்தவ தராதரம் நியாயப்பிரமாணத்தில் இருந்ததைவிட வித்தியாசமானது என்றல்லவா இயேசு போதித்தார் let every one make use of cookies 2 Standard Bible ( Dramatized ) | Himalaya Ephesians is rich with truths about God and yourself, 4 and. Timothy 3:16 ) இது பழமையான புத்தகமாக இருந்தபோதிலும் நம் நாளுக்கேற்ற வழிகாட்டிப் புத்தகமாக உள்ளது All Wisdom and understanding is to. எப்போதும் பொறுமையுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் இரக்கமுள்ளவர்களாகவும் மன்னிக்கிறவர்களாகவும் நடந்துகொள்ள வேண்டும், 24 ; அதன் பிறகு, உண்மை வணக்கத்தின் மற்ற அம்சங்களில் வேண்டும் Standard Bible ( Dramatized ) | Himalaya Ephesians is rich with truths about God and yourself, 4 and. Timothy 3:16 ) இது பழமையான புத்தகமாக இருந்தபோதிலும் நம் நாளுக்கேற்ற வழிகாட்டிப் புத்தகமாக உள்ளது All Wisdom and understanding is to. எப்போதும் பொறுமையுள்ளவர்களாகவும் அன்புள்ளவர்களாகவும் இரக்கமுள்ளவர்களாகவும் மன்னிக்கிறவர்களாகவும் நடந்துகொள்ள வேண்டும், 24 ; அதன் பிறகு, உண்மை வணக்கத்தின் மற்ற அம்சங்களில் வேண்டும் கீழ்க்காண்பவற்றை முடிவுசெய்வோம்: ( 1 ) ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தான் திருமணத்திற்கு தயாராயிருப்பதை எவ்வாறு சொல்லமுடியும் உபாகமம் 5:16 27:16 கீழ்க்காண்பவற்றை முடிவுசெய்வோம்: ( 1 ) ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தான் திருமணத்திற்கு தயாராயிருப்பதை எவ்வாறு சொல்லமுடியும் உபாகமம் 5:16 27:16 Covenant family God promised to Abraham Marked in Him with a Seal, gospel... Redistribute freely with Holy Spirit in the one He Loves இப்பிரபஞ்சத்தின் தேவன் ’ என குறிப்பிட்டார் NKJV ) this yet... ஈடுபட வேண்டும் என்று ஊக்குவிக்கப்பட்டார்கள் இளைஞர்கள் ‘ தங்கள் பெற்றாருக்குக் கீழ்ப்படிய வேண்டும் ’ என்று ஊக்குவிக்கப்பட்டார்கள் He Chose us in Before Covenant family God promised to Abraham Marked in Him with a Seal, gospel... Redistribute freely with Holy Spirit in the one He Loves இப்பிரபஞ்சத்தின் தேவன் ’ என குறிப்பிட்டார் NKJV ) this yet... ஈடுபட வேண்டும் என்று ஊக்குவிக்கப்பட்டார்கள் இளைஞர்கள் ‘ தங்கள் பெற்றாருக்குக் கீழ்ப்படிய வேண்டும் ’ என்று ஊக்குவிக்கப்பட்டார்கள் He Chose us in Before\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://karuppu.thamizhstudio.com/article/thailand-new-plan", "date_download": "2021-02-26T21:13:32Z", "digest": "sha1:PP4KKUOQIQZTQ5MP4TD6M3Z36WOJRLMM", "length": 9297, "nlines": 100, "source_domain": "karuppu.thamizhstudio.com", "title": "தாய்லாந்து அரசின் புதிய திட்டம்", "raw_content": "\nதிருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்\nCAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி-vidhya\nகுடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்-vidhya\nஅடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்-vgopi\nகொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1-farook-abdulla\nஏற்காடு சிறுவர் திரைப்பட விழா\nசென்னை சுயாதீன திரைப்பட விழா\nதாய்லாந்து அரசின் புதிய திட்டம்\nதாய்லாந்து அரசின் புதிய திட்டம்\nதஞ்சக்கோரிக்கையாளர்களை வலுக்கட்டாயமாக நாடுகடத்தும் நடைமுறை நிறுத்தப்படும் என தாய்லாந்து அறிவித்துள்ளது.\nஐ.நா. அகதிகள் சாசனத்தில் கையெழுத்திடாத தாய்லாந்து, இனி தஞ்சக்கோரிக்கையாளர்கள் விவகாரத்தில் சர்வதேச விதிமுறைகளை பின்பற்ற உள்ளதாக தாய்லாந்து குடிவரவுத்துறையின் தலைவர சுராசடே ஹக்பார்ன் உறுதி அளித்துள்ளார்.\nசமீபத்தில், சவுதியைச் சேர்ந்த இளம் பெண்ணான ரஹாப் முகமது அல்-குன்ன் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய பயணிக்க இருந்த நிலையில், தாய்லாந்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர், கனடா அவருக்கு அடைக்கலம் கொடுத்தது.\nஇந்த விவகாரத்தில் தாய்லாந்து நடந்து கொண்ட விதத்தின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது.\nஇந்நிலையில், தஞ்சக்கோரிக்கையாளர்களின் பிரச்னையில் ‘வலுக்கட்டாயமான நாடுகடத்தல் கிடையாது’ என்ற முடிவினை தாய்லாந்து எடுத்துள்ளது.\nதாய்லாந்து குடிவரவுத்துறையின் தலைவராக சுராசடே ஹக்பார்ன் நியமிக்கப்பட்டது முதல், சட்டவிரோத குடியேறிகள் மீதான நடவடிக்கை என பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பல அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கைது செய்யப்பட்ட தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் பிணை வழங்கப்படும் தலைவர சுராசடே ஹக்பார்ன் உறுதி அளித்துள்ளார்.\nஇதே போல், ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்து அரசியல் அகதி அந்தஸ்து பெற்ற பஹ்ரைன் கால்பந்தாட்ட வீரர் அல் அரைபியை கடந்த நவம்பர் 2018ல் கைது செய்தது தொடர்பாக குடிவரத்துறை தலைவர் சுராசடே ஹக்பார்னிடம் கேள்வி எழுப்பப்பட்ட பொழுது, அந்த வழக்கு வித்தியாசமானது, அவர் நீதிமன்றத்தில் முறையிடலாம் எனக் கூறியுள்ளார். இண்டர்போல் விடுத்த சிவப்பு எச்சரிக்கை அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டதாக சொல்லி வந்த தாய்லாந்து, இண்டர்போலின் எச்சரிக்கை அகதிகளை கைது செய்ய சொல்லாது என்ற பின்னரும் பஹ்ரைனின் கோரிக்கைக்கு இணங்க அவரை நாடுகடத்த தாய்லாந்து முயன்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.\n சென்னை சர்வதேச திரைப்பட விழா \nமாட்டுக் கறியும் சாகித்திய அகாடமி விருதும் \nசென்னையில் இருந்து விரட்டப்பட்ட ஒரு பூர்வகுடியின் கடிதம் \nஇந்தியாவை உலுக்கிய இரயில் மறியல் \nதமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.\nசாமிக்கண்னு திரைப்படச் சங்கம் தொடக்க விழா\nதமிழ் ஸ்டுடியோ உறுப்பினர் சேர்க்கை – அறிவிப்பு\n3 IRON இயக்கம்: கிம்-கி-டுக் - திரையிடல்\nதமிழ் ஸ்டுடியோவின் பெளர்ணமி இரவு\nகள்ளம் இல்லாத பிள்ளை நிலா...\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://trendingupdatestamil.net/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2021-02-26T21:49:11Z", "digest": "sha1:66Z2XBW4X3HWHULFTJDDEJ6KK5JFYMLT", "length": 13961, "nlines": 83, "source_domain": "trendingupdatestamil.net", "title": "விராட் கோஹ்லிக்கு ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்படலாம், ஏன் என்று தெரியுமா? - இந்தியா Vs இங்கிலாந்து விராட் கோஹ்லி நடுவருடன் துப்பிய பின்னர் ஒரு போட்டி தடையை எதிர்கொள்ளக்கூடும் - நியூஸ் 18 ஆங்கிலம்", "raw_content": "\nவிராட் கோஹ்லிக்கு ஒரு போட்டிக்கு தடை விதிக்கப்படலாம், ஏன் என்று தெரி��ுமா – இந்தியா Vs இங்கிலாந்து விராட் கோஹ்லி நடுவருடன் துப்பிய பின்னர் ஒரு போட்டி தடையை எதிர்கொள்ளக்கூடும் – நியூஸ் 18 ஆங்கிலம்\nபுது தில்லி. சென்னையில் விளையாடிய இரண்டாவது டெஸ்டில், டீம் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் உருவாக்கியது, ஆனால் இப்போது அதன் கேப்டன் விராட் கோலி ஒரு பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்கிறார். உண்மையில், விராட் கோஹ்லிக்கு மேட்ச் தடை கிடைக்கக்கூடும், இதற்கு காரணம் அம்பயருடன் வாக்குவாதம் செய்வதுதான். சென்னை டெஸ்டின் மூன்றாவது நாளில், விராட் கோலி நடுவர் நிதின் மேனனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வழியில் மூன்றாவது நடுவரின் முடிவில் விராட் கோலி மகிழ்ச்சியடையவில்லை, இதன் பின்னர் இந்திய கேப்டன் நடுவர் உடன் நீண்ட நேரம் கோபமாக பேசுவதைக் காண முடிந்தது. நடுவரின் முடிவு குறித்து அதிருப்தி தெரிவிப்பது விராட் கோலியை சிக்கலில் சிக்க வைக்கக்கூடும்.\nஐ.சி.சியின் நடத்தை விதிமுறைக் கட்டுரை 2.8 இன் படி, நடுவரின் முடிவு குறித்து அதிருப்தி தெரிவிக்கும் ஒரு வீரர் நிலை 1 அல்லது நிலை 2 கட்டணத்தை வசூலிக்கிறார், அதன் பிறகு வீரரின் கணக்கில் 1 முதல் 4 குறைபாடுள்ள புள்ளிகள் சேர்க்கப்படலாம். 24 மாதங்களுக்குள், ஒரு வீரரின் கணக்கில் 4 குறைபாடு புள்ளிகள் சேர்க்கப்பட்டால், அவர் மீது ஒரு டெஸ்ட் அல்லது இரண்டு ஒருநாள் போட்டிகள். அல்லது இரண்டு டி 20 சர்வதேச போட்டிகளை தடை செய்யலாம்.\nவிராட் கோலி ஏற்கனவே தனது கணக்கில் 2 குறைபாடுள்ள புள்ளிகளைக் கொண்டுள்ளார்.\nவிராட் கோலி ஏற்கனவே தனது கணக்கில் 2 குறைபாடுள்ள புள்ளிகளைக் கொண்டுள்ளார் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். சென்னை டெஸ்டில் நடுவரின் முடிவில் அதிருப்தி தெரிவித்ததற்காக அவருக்கு மேலும் 2 குறைபாடு புள்ளிகள் கிடைத்தால், அவரை ஒரு சோதனையிலிருந்து இடைநீக்கம் செய்யலாம். தற்போது, ​​இந்தத் தொடர் இங்கிலாந்திலிருந்து 1–1க்கு சமம், இந்த தொடரின் எந்தப் போட்டியிலும் விராட் கோலி விளையாடவில்லை என்றால், டீம் இந்தியா சிக்கலில் சிக்கக்கூடும்.\nIND VS ENG: பாதை தெரியவந்தது – மொயின் அலி சிக்கலில் இருந்தார், அவரை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்\nவிராட் கோலியை இங்கிலாந்து வீரர்கள் விமர்சிக்கின்றனர்\nவிராட் கோல�� ஒரு பெரிய வீரர், ஆனால் அவர் அம்பயரை களத்தில் மிரட்ட முடியாது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கோஹ்லியை விமர்சித்தார். விராட் கோலியுடன் பேச டேவிட் லாயிட் இந்திய அணி நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கினார். கேப்டனாக விராட் கோலியின் நடத்தை சரியாக இல்லை என்று லாயிட் நம்புகிறார், அவர் ஒரு நல்ல முன்மாதிரி வைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் இங்கிலாந்து வீரர் மட்டுமல்ல, முன்னாள் இந்திய வீரர் க ut தம் கம்பீரும் விராட் கோலியை விமர்சித்தார்.\nREAD திருமணத்திற்குப் பிறகு, தனஸ்ரீ வர்மா ஒரு பழைய லெஹெங்காவில் காணப்பட்டார், பரி ஹூ பிரதான பாடலில் நடனமாடினார் | திருமணத்திற்குப் பிறகு, தனஸ்ரீ வர்மா திருமணத்திற்கு முந்தைய லெஹங்காவில் தோன்றினார்\n\"மாணவர். நட்பு அமைப்பாளர். குத்துச்சண்டை கையுறைகளுடன் தட்டச்சு செய்ய முடியவில்லை. காபி வக்கீல். தொடர்பாளர்.\"\nஐபிஎல் 2020 இல் எந்த விலையும் வழங்கப்படாத இந்தியாவின் பெரிய கிரிக்கெட் வீரர்கள்\nஇந்தியன் பிரீமியர் லீக் அதாவது ஐ.பி.எல். உலகின் பணக்கார மற்றும் பிரபலமான கிரிக்கெட் லீக். அதன்...\nநோவக் ஜோகோவிச் கோவிட் -19 நேர்மறையை பரிசோதித்த பின்னர் 2020 ஆம் ஆண்டில் பிசிசிஐ ஐபிஎல்லை நடத்த வேண்டாம் என்று பலர் கூறுகிறார்கள்\nரவி சாஸ்திரி கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களை வெளியேற்றுவதற்கான திட்டங்களை மேற்கொண்டார்.\nராக்கெட்ஸ் வெர்சஸ் தண்டர் ஸ்கோர், டேக்அவேஸ்: கிறிஸ் பால் ஓ.கே.சியை கேம் 3 வெற்றிக்கு வழிநடத்துகிறார், ஹூஸ்டனின் தொடர் முன்னிலை 2-1 என குறைத்தார்\nPrevious articleபின்வரும் ஐபோன் எப்போதும் காட்சிக்கு வைக்கப்படலாம்\nNext articleநோரா ஃபதேஹி சிறந்த நடனக் கலைஞர் மட்டுமல்ல, ஒரு நல்ல பாடகரும் கூட, கபில் ஷர்மா நிகழ்ச்சியில் நோராவின் மிகப்பெரிய ராப் பாருங்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅமித் ஷா ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் புதுச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் உரையாற்றவுள்ளார்\nசல்மான் கானின் ‘மெகா செல்பி’ வைரலாகி, ஒரு படத்தில் 15 திரைப்படத் துறை கலைஞர்கள் காணப்படுகிறார்கள்\nமத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் புகழ்ந்து, எந்தவொரு கடினமான சூழ்நிலையிலிருந்தும் இந்தியா வெற்றிபெற ���ுடியும் என்று கூறினார் விராட் கோஹ்லி ஐஎன்டி vs இஎன்ஜி டெஸ்ட் தொடர் 2021 – இந்தியா எதிராக இங்கிலாந்து: மத்தேயு ஹேடன் அணி இந்தியாவைப் பாராட்டினார்\n“சூப்பர் ஃபாலோஸ்” .. “ட்விட்டர்” அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது\nடெக்சாஸ் பல நாட்களாக பேரழிவைச் சந்தித்தது … மின்சார நிறுவனத்திற்கு எதிராக billion 1 பில்லியன் வழக்கு\nகிருனல் பாண்ட்யா தோல்வியுற்ற நிலையை முறியடித்து, 5 வது இடத்திற்கு வந்து 21 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். விஜய் ஹசாரே கோப்பையில் கிருனல் பாண்ட்யா சதம் திரிபுராவுக்கு எதிராக பரோடாவுக்கு வெற்றியைக் கொடுத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.perunduraihrforum.in/2020/01/blog-post_10.html", "date_download": "2021-02-26T21:31:40Z", "digest": "sha1:XHA7ERB5FHPRLE3PPKCEUFNJJ5E7LFWL", "length": 5346, "nlines": 37, "source_domain": "www.perunduraihrforum.in", "title": "வந்து விட்டது நவீன பயோ பேக் - Perundurai HR Forum - Labour Law News ERROR 404 - Perundurai HR Forum - Labour Law News", "raw_content": "\nவந்து விட்டது நவீன பயோ பேக்\nமக்காத பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பால் பாலிதீன் உட்பட 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக இயற்கை மூலப்பொருட்களை கொண்டு மண்ணில் மக்கும் தன்மையுள்ள 'பயோ பேக்'குகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மண்ணில் மக்கி உரமாகும் பையாக உள்ளது பயோ பேக். பாலிதீன் தொழிலில் வேலைவாய்ப்பு இழந்த தொழிலாளர்கள் இதன் மூலம் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். இதற்கு புதிதாக இயந்திரங்கள் தேவையில்லை. மூலப்பொருட்கள் மட்டுமே மாறுகிறது.10 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்யப்பட்டு இந்த பயோ பேக் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய , மாநில அரசுகள் ஆய்வு செய்து அனுமதி தெரிவித்துள்ளது.\nபாலிதீன் தயாரிப்பாளர்கள் பலரும் பயோ பேக் உற்பத்தி செய்ய துவங்கி விட்டனர். மக்காச்சோளத்திலிருந்து பெறப்படும் ஸ்டார்ச் மற்றும் புரோட்டீன்களை கொண்டு உருவாகும் பயோ பேக் சிவகாசி சாத்துார் ரோட்டில் உள்ள கார்த்திக் பாலி பேக் குரூப்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்படுகிறது. ஓட்டல், ஜவுளி, திருமண தாம்பூல பை உட்பட அனைத்திற்கும் தேவைக் கேற்ற அளவில சிறியதும் பெரியதுமாக அவரவர் விருப்பத்தின் படி பெயர் பொறிக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது.இது தவிர கொரியர் பேக், புத்தகங்கள் , டைரிகள் உள்ளிட்டவைகள் வைக்க பயன்படுத்தப்படும் பேக்கும் தயாரிக்கப்படுகிறது. ''பாலிதீன் தடையால் லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. தற்போது அறிமுகமாகி உள்ள பயோ பேக் மீண்டும் வேலை வாய்ப்பினை கொடுத்துள்ளது. மக்கும் தன்மை , உரமாகவும் பயன்படுவதால் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.\nசாதாரண சோப்பால் கைக் கழுவினால் வைரஸ் தொற்றுகளை அழிக்க முடியுமா..\nஇ.எஸ்.ஐ., மருந்தக அதிகாரிகளுக்கு.. அதிர்ச்சி வைத்தியம் பனியன் நிறுவன HR தடாலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00498.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4/", "date_download": "2021-02-26T21:25:25Z", "digest": "sha1:2OQJQHXOEYHUL2GASPMHTKQ5BQC2EPBI", "length": 9220, "nlines": 85, "source_domain": "tamilthamarai.com", "title": "டைம் இதழ் கட்டுரை? மோடி பதில் இதுதான் |", "raw_content": "\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொலிமூலம் திறந்துவைத்த மோடி\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள் தலைதுாக்குவர்;\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது\nஅமெரிக்காவின் ‘டைம்’ இதழில் பிளவு வாதிகளின், தலைவர் என்று தன்னை பற்றி குறிப்பிட்டு கட்டுரை வெளியிடபட்டதற்கு பிரதமர் நரேந்திரமோடி பதில் அளித்துள்ளார்.\nஅமெரிக்காவிலிருந்து வெளியாகும் பிரபல செய்த இதழ், ‘டைம்’. இதன் சமீபத்திய பிரசுரத்தின், அட்டைப்படத்தில், நரேந்திர மோடியின் புகைப்படம் இடம்பெற்றதுடன், பிளவுவாதிகளின் தலைவர் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்தியாவில் உள்ள பல்வேறு தன்னாட்சி அமைப்புகள் மோடி ஆட்சி காலத்தில் சீர்குலைக்க பட்டதாகவும், சிறுபான்மையினர் அச்சத்தோடு வாழ்வதாகவும் அந்தகட்டுரையில் தெரிவிக்க பட்டிருந்தது.\nஇந்த கட்டுரை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம், நேற்று, அவரது செய்தியாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் பதிலளிக்கையில், டைம் இதழ் வெளிநாட்டை சேர்ந்தது. அதை கட்டுரையை எழுதிய எழுத்தாளரும்கூட பாகிஸ்தானின் அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர். இதுவே அந்தகட்டுரையின் நம்பகத்தன்மை எப்படி இருக்கும் என்பதற்கு போதுமான ஒருசான்றாகும், என்று மோடி பதிலளித்தார்.\nபாஜக செய்தி தொடர்பாளர் சம்பித்பத்ரா கடந்த வாரம் அளித்த பேட்டியில், இந்தகட்டுரையை எழுதிய பத்திரிக்கையாளர் ஆதிஷ் தஷீர் என்பவர், பாகிஸ்தானைச் சேர்ந்தவர். பாகிஸ்தானிடமிருந்து வேறுமாதிரியான கட்டுரையை நாம் எதிர்பார்க்க முடியாது என்று கூறியிருந்தார்.\nமறைந்த பாகிஸ்தான் அரசியல்வாதியும் தொழிலதிபருமான சல்மான் தஷீர் மற்றும் இந்திய பத்திரிகையாளர் தவ்லீன்சிங் ஆகியோரின் மகன்தான் இந்த கட்டுரையை எழுதிய ஆதிஷ் தஷீர் என்பது குறிப்பிடத்தக்கது.\nடைம்' செய்தி இதழ் கட்டுரை பின்னணியில் பாகிஸ்தான்\nபேச்சுவார்த்தை குறித்து மோடி எதுவும் கூறவில்லை\nபிரதமர் நரேந்திர மோடியின் கடித தொகுப்பு விரைவில்…\nராகுலின் பேச்சு ஒட்டுமொத்த பெண் இனத்தையும்…\nநமது ராணுவத்தை எதிர்க்கட்சியினர் அடிக்கடி அவமானப்…\nதேசிய கொடிக்கு நிகழ்ந்த அவமானம் நாட்ட� ...\nஎனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நான் மனதின் குரல் பற்றிப் பேசும் பொழுது, நான் ஏதோ உங்களோடு, உங்கள் குடும்பத்தின் உறுப்பினராகவே இருக்கும் ஒரு உணர்வு எனக்கு ஏற்படுகிறது. ...\nமதுரையில் 1088 அடுக்குமாடி வீடுகளை காணொல� ...\nதிமுக., ஆட்சிக்குவந்தால், சட்டவிரோதிகள� ...\nகாங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் க� ...\nயோகி ஆட்சியில் ஒரு விவசாயி கூட தற்கொலை ...\nதமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி தான் ம� ...\nஅமித்ஷா காரைக்கால் வரும்போது முன்னாள் ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nஇதைப் புதினா என்றும் கூறுவர். மணமுள்ள இது கொடியாகத் தரையில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/07/16/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%C2%AD%E0%AE%9A%C2%AD%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%C2%AD%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:26:25Z", "digest": "sha1:YXDALST5SQQDVQEWIZYEQQ6JTROEUXS2", "length": 9184, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "புதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் அரசு சில கரு­மங்­க­ளைச் செய்­துள்­ளது. ஆனால் நாம் எதிர்­பார்க்­கும் அள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை.!! | tnainfo.com", "raw_content": "\nHome News புதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் அரசு சில கரு­மங்­க­ளைச் செய்­துள்­ளது. ஆனால் நாம் எதிர்­பார்க்­கும் அள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை.\nபுதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் அரசு சில ��ரு­மங்­க­ளைச் செய்­துள்­ளது. ஆனால் நாம் எதிர்­பார்க்­கும் அள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை.\nபுதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் அரசு சில கரு­மங்­க­ளைச் செய்­துள்­ளது. ஆனால் நாம் எதிர்­பார்க்­கும் அள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை.\nஇவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். இந்த விட­யம் தொடர்­பில் அவர் மேலும் கூறி­ய­தா­வது:\nபுதிய அர­ச­மைப்பு விட­யத்­தில் அரசு சில கரு­மங்­க­ளைச் செய்­துள்­ளது. ஆனால் நாம் எதிர்­பார்க்­கும் அள­வுக்கு விட­யங்­கள் நடை­பெ­ற­வில்லை. அரசு துரி­த­மா­கச் செயற்­ப­ட­வேண்­டும். இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சி­யல் தீர்வு விரை­வாக எட்­டப்­பட வேண்­டும். கடந்த அரசு வழி­மா­றிச் சென்­ற­மை­யி­னால், நாட்­டில் மூவின மக்­க­ளும் ஒன்று சேர்ந்து ஆட்சி மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­னர்.\nவடக்கு – கிழக்­கில் தமிழ் தமது அன்­றா­டப் பிரச்­சி­னை­கள் தீர்க்­கப்­ப­ட­வில்லை என்­ப­தற்­காக தொடர் போராட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர். அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் நாம் கோரி­யது நடக்­க­வில்லை. காணி­கள் கொஞ்­சம் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.\nகாணா­மற்­போ­னோர் விவ­கா­ரத்­தில் அலு­வ­ல­கம் இன்­ன­மும் அமைக்­கப்­ப­ட­வில்லை. வடக்கு – கிழக்­கில் மக்­கள் நடத்­தும் போராட்­டங்­க­ளுக்கு மூவின மக்­க­ளும், மூவின அர­சி­யல்­வா­தி­க­ளும் கலந்து கொண்­டுள்­ள­னர். மக்­க­ளின் போராட்­டம் நியா­ய­மா­னது என்­பது இத­னூ­டாக ஏற்­றுக் கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. அரசு இத­னைப் புரிந்து கொள்­ள­வேண்­டும். அந்த மக்­க­ளின் பிரச்­சினை உட­ன­டி­யா­கத் தீர்க்­கப்­ப­ட­வேண்­டும் – என்­றார்.\nPrevious Postபோர்க்குற்ற விசாரணையிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் தப்பிக்க முடியாது - எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் Next Postபென் எமர்­ச­னின் அறிக்­கை­யைத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மன­தார வர­வேற்­பு - இரா.சம்­பந்­தன்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ��ன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2021-02-26T21:08:08Z", "digest": "sha1:ZVETOIHYZOQPWHOQT6FKZYBXN5SWSYAX", "length": 17056, "nlines": 143, "source_domain": "thetimestamil.com", "title": "\"ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்\" .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி 27 2021\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nபாகிஸ்தான் பாராளுமன்ற ���றுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார் – பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்\nmukesh ambani house செய்தி காவல்துறை மும்பை இந்தியன்ஸ் பை மற்றும் கடிதத்தை மீட்டெடுங்கள் இது ஒரு டிரெய்லர் முகேஷ் பயா மற்றும் நீதா பாபி\nஇந்தியில் சமீபத்திய கிரிக்கெட் செய்திகள் ரன்கள் எடுக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது சாதாரண விக்கெட்: ரோஹித் – விக்கெட்டில் கோல் அடிக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது ஒரு சாதாரண விக்கெட், ரோஹித்\nஅட்வான்ஸ் பிரீமியம் செலுத்துதலில் தள்ளுபடி வழங்கப்படும் – ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை முன்கூட்டியே செலுத்துவதற்கு 2.7% தள்ளுபடி\nதாய் ஜெய சாவந்த் புற்றுநோய் சிகிச்சைக்கு சல்மான் கான் ராக்கி சாவந்திற்கு உதவினார்\nHome/un categorized/“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” .. | பாகிஸ்தான் விமான விபத்து: நான் பார்த்தது புகை மற்றும் தீ மட்டுமே என்று உயிர் பிழைத்தவர் கூறுகிறார்\nபாகிஸ்தான் விமான விபத்தில் இருந்து தப்பியவர் பேட்டி கண்டார்\nபுதுப்பிக்கப்பட்டது: மே 23, 2020 சனிக்கிழமை, மாலை 6:19 மணி. [IST]\nகராச்சி: “நீங்கள் எங்கு பார்த்தாலும் ஒரே தீ … தீப்பிழம்புகள். அன்பே சுற்றி புகை. எல்லா பக்கங்களிலும் அலறல் சத்தம் கேட்டது. நான் யாரையும் காணவில்லை. நான் என் சீட் பெல்ட்டை கழற்றினேன். சில வெளிச்சம் தெரிந்தது. “நான் அங்கிருந்து 10 அடி குதித்தேன்.” அதிர்ச்சியில் இருந்து தப்பியவர் அதிர்ச்சியை விட்டு வெளியேற வேண்டாம் என்று கூறுகிறார்.\nநேற்று லாகூரிலிருந்து 99 பயணிகளுடன் விமானம் புறப்பட்டது.\nஎனவே அவர் 2 வது முறையாக தரையிறங்க முயன்றபோது, ​​ஒரு குடியிருப்பு பகுதியில் ஒரு சண்டை வெடித்தது.\n“ஒரே நெருப்பு .. டெத் ஓலம் .. கோஜாமாவுக்கு ஒளி தெரியும்” ..\nஇன்றுவரை, 80 க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் இந்த விமானத்தில் பயணிகளா என்று தெரியவில்லை.\nஇவை அனைத்தும் வீடியோ கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்ய���்பட்டன, அவை அப்பகுதியின் குடியிருப்பு பகுதியில் வைக்கப்பட்டன. அவரது பெயர் முகமது சபயர் ஒரு பொறியாளர் கராச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.\nஅது பறப்பது போல இருந்தது\nஅப்போதுதான் ஒரு செய்தி நிறுவனம் அவரை விபத்து குறித்த குழப்பத்தில் பேட்டி கண்டதுடன், அவர் எப்படி விபத்தில் இருந்து தப்பினார். அதில், அவர் கூறினார்: “முதல் தரையிறக்க முயற்சித்தபோது, ​​விமானம் கீழே தொட்டது, ஆனால் அது மீண்டும் மீண்டும் பறந்தது. 10 நிமிட விமானத்திற்குப் பிறகு, விமானி இரண்டாவது முறையாக இறங்க முயன்றார். ‘அறிவித்தது.\nஒரு நொடியில், அது முடிந்துவிட்டது. நீங்கள் எங்கு பார்த்தாலும் புகை இருக்கிறது. தீ எரிகிறது. எல்லோரும் கத்துகிறார்கள் … குழந்தைகளும் பெரியவர்களும் கத்துகிறார்கள். அவர்கள் அலறல்களைக் கேட்க முடியும். அவர்களுடைய முகங்களைக் காண முடியாது. .\nநான் மெதுவாக என் சீட் பெல்ட்டை விட்டுவிட்டேன் .. ஒளியின் திசையைப் பார்க்கச் சென்றேன் .. நான் 10 அடி தூரத்தில் குதித்தேன் .. இப்படித்தான் நான் பிழைத்தேன். ”\nஇன்று பதிவு செய்யுங்கள் – பதிவு இலவசம்\nREAD 53 நாடுகளில் முடிசூட்டுதலால் பாதிக்கப்பட்ட இந்தியர்கள். எத்தனை ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவரங்கள் | 53 நாடுகளில் 3,336 இந்தியர்கள் ஒரு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், வெளிநாட்டில் 25 பேர் இறந்தனர்: ஆதாரம்\nநாள் முழுவதும் ஒன்இந்தியா செய்திகளைப் பெறுங்கள்\n“வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.”\n\"வலை நிபுணர். பாப் கலாச்சாரம். சிந்தனையாளர், உணவுப்பொருள்.\"\nகொரோனா கொரோனா வைரஸ் மாவட்டத்தைச் சேர்ந்த பீனிக்ஸ் மால் பூஜா: கொரோனா அறையிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு அரியலூர் டிக்டோக் பெண்\nபயத்தில் சீனா .. சீனாவில் புதிய COVID-19 வழக்குகளுக்கு அருகில் 6 வாரங்கள் 6 வாரங்களில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் விளம்பர லாபி … நிவாரண நிதி காசோலைகளில் அவரது பெயரை வைக்க வரவழைக்கப்பட்டது | தூண்டுதல் காசோலையில் அதிபர் டிரம்பின் பெயர்\nமும்பையில் அதிர்ச்சி … கொரோனா 53 பேரைக் கொன்றது – தனிமைப்படுத்தப்பட்டது | மும்பையில், 53 ஊடகவியலாளர்கள் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து ��ெய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nமகப்பேறு விடுப்புக்கு விடைபெறுங்கள். ஒரு மாத குழந்தையுடன் வேலைக்குத் திரும்பிய அரசு அதிகாரிக்கு வாழ்த்துக்கள் | விசாகின் நகராட்சி ஆணையரை ஆதரிப்பதற்காக அலுவலகத்தில் பிறந்த அவரது பிறந்த குழந்தை\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2020/05/blog-post_77.html", "date_download": "2021-02-26T22:17:59Z", "digest": "sha1:MIOOMLNFSXLTVSXSCZDDUCSPFTKADSHD", "length": 3862, "nlines": 44, "source_domain": "www.lalpetexpress.com", "title": "லால்பேட்டை மேலத்தெரு சைதுன்னிஸா மறைவு - Lalpet Express", "raw_content": "\nலால்பேட்டை மேலத்தெரு சைதுன்னிஸா மறைவு\nமே 11, 2020 நிர்வாகி\nலால்பேட்டை மேலத்தெரு வில் இருக்கும் சின்னியா மர்ஹும் முஹம்மது லெப்பை அவர்களின் மனைவியும் வடக்கு தெரு ஆழியார் அஸ்ரப் , ஹபீபுர் ரஹ்மான் ,ஐயூப் இவர்களின் சகோதரி நூருல் அமீன் அவர்களின் தாயார் சைதுன்னிஸா அவர்கள் இன்று (11.05.2020) தாருல் பனாவை விட்டும் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃ பிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு “ஸப்ரன் ஜமீலா” எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் பிரார்த்திக்கின்றது.\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nலால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக்கூட்���ம் நடைபெற்றது.\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தற்பொழுதைய விதிமுறைகள் ..\nT.அஹமதுல்லா - சஹிரா பானு திருமணம்\nலால்பேட்டை சமூக நலன் கூட்டமைப்பினார் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்வுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4/", "date_download": "2021-02-26T20:52:19Z", "digest": "sha1:WPVCVVNV4SGRZP3O6QHOEGMEO3E2G3VI", "length": 27923, "nlines": 471, "source_domain": "www.neermai.com", "title": "அமேசான் அலெக்சா கார்டு தற்போது தங்கள் வீட்டையும் பாதுகாக்குமாம் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதாய்மைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 33\nகொரோனா கால டாக்குத்தர்மார்(பொழுது போக்கு)\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு தகவல் தொழில்நுட்பம் IT செய்திகள் அமேசான் அலெக்சா கார்டு தற்போது தங்கள் வீட்டையும் பாதுகாக்குமாம்\nஅமேசான் அலெக்சா கார்டு தற்போது தங்கள் வீட்டையும் பாதுகாக்குமாம்\n“இனி வாட்ச்மேன் தேவை இல்லை, அலெக்சா கார்டு போதும் “\nஇந்த அலெக்சா கார்டு மூலம் நீங்கள் வீட்டிலுர��ந்து வெளியே கிளம்பும்போது ஹே அலெக்சா “iam leaving” என்று சொல்லிவிட்டால் அப்போதிலிருந்து உங்கள் வீடு அதன் பொறுப்பில் கவனித்துக்கொள்ளும்.\nஎக்கோ கருவி மூலம் உங்கள் வீட்டில் கேக்கும்அணைத்து விதமான சத்தங்களையும் கவனிக்க தொடங்கும்.\nமேலும் எக்கோ ஸ்பீக்கர் மூலம் வீட்டில் ஏதேனும் சத்தம் கேட்டால் அதனை அலெக்சா உணர்ந்து ஆடியோ ஒலிப்பதிவுடன் இணைக்கப்பட்டு உங்களுக்கு எச்சரிக்கை அனுப்பும் இந்த முக்கிய அம்சம் “ஸ்மார்ட் அலர்ட்ஸ்” என்று அழைக்கப்படுகிறது.அதனுடன் எக்கோவில் கேமரா இணைக்கப்பட்டிருந்தால் உங்கள் வீட்டின் உட்புறம் வீடியோவுடன் அலெர்ட் அனுப்பும்.\nபுதிய அம்சம் வெவ்வேறு ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுடன் வேலை செய்கிறது. ரிங் அல்லது ADT சார்பு கண்காணிப்புடன் பயனர்கள் தங்கள் வழங்குநர்களுக்கு விழிப்பூட்டல்களை அனுப்ப முடியும். வெளிப்புற விளக்கு அமைப்பைக் கொண்ட பயனர்கள், இதற்கிடையில், நீங்கள் இன்னும் வீட்டில் சுற்றி இருப்பதைப் போல, விளக்குகளை சுழற்ற எச்சரிக்கையைப் பயன்படுத்தலாம்.\nநன்றி : டெக் தமிழ்\nஅமேசான் அலெக்சா கார்டு தற்போது தங்கள் வீட்டையும் பாதுகாக்குமாம்\nமுந்தைய கட்டுரைஉங்கள் வாட்ஸ்ஆப் பை அப்டேட் செய்யவும் : நெருங்கும் பேராபத்து\nஅடுத்த கட்டுரைகூகுள்: டைட்டான் செக்யூரிட்டி கீயில் பாதுகாப்பு குறைபாடு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nசர்வதேச முக்கிய தினங்கள் – பிப்ரவரி\nசர்வதேச முக்கிய தினங்கள் – ஜனவரி\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டி��்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nசர்வதேச முக்கிய தினங்கள் – பிப்ரவரி\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/2012-gang-rape-case/", "date_download": "2021-02-26T21:38:54Z", "digest": "sha1:TP3PKX3O4LMQ66CGCSE2T5JW7XJHZNUB", "length": 10277, "nlines": 126, "source_domain": "www.patrikai.com", "title": "2012 gang rape case | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nநிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ்சிங் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல்…..\nடெல்லி: நிர்பயா பாலியல் வழக்கு கொலை குற்றவாளிகளுக்கு 4வது முறையாக தூக்கிலிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான…\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு 4வது முறையாக தூக்கிலிடப்படும் தேதி அறிவிப்பு ….\nடெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு 4வது முறையாக தூக்கிலிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் 20ஆம் தேதி தூக்கிலிட…\nநிர்பயா வழக்கு குற்றவாளி பவன் குப்தா மறுசீராய்வு மனு தள்ளுபடி\nடெல்லி: நிர்பயா பாலியல் கொலை குற்றவாளி பவன் குப்தாவின் மறுசீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து குற்றவாகிளுக்கு நாளை…\nநிர்பயா வழக்கு: குற்றவாளிகள் 2 பேரின் மறுசீராய்வு மனுக்கள் மீண்டும் தள்ளுபடி\nடெல்லி: நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகள் 2 பேர் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுக���கள் மீண்டும் தள்ளுபடி…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 26/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,169 பேர்…\nதமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,577 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nசிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nநான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்\nஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/tag/tharshan-thiyagarajah/", "date_download": "2021-02-26T21:41:56Z", "digest": "sha1:Z3CDH4DESXQEMB7VVK7TT3CC3MMEJ3KW", "length": 3233, "nlines": 49, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "Tharshan Thiyagarajah – Tamil Cinema News", "raw_content": "\nபிக் பாஸ் லொஸ்லியா மற்றும் தர்ஷன் இணையும் முதல் திரைப்படம் – Google குட்டப்பன்\nகமல் தொகுத்து நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் லொஸ்லியா மற்றும் தர்ஷன். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து இருவரும் பல திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், முதல் முறையாக இருவரும் இணைத்து நடிக்கவுள்ள திரைப்படம் Google குட்டப்பன். இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களாக இருந்த சபாரி மற்றும் சரவணன் இயக்கும் இத்திரைப்படம் இன்று பூஜையுடன்\t...\nதுப்பாக்கிச்சுடும் பயிற்சியில் நடிகர் அஜித் – இணையத்தில் வைரலாகும் வீடியோ\nஇன்ஸ்டாகிராம் தளத்தில் இரண்டு மில்லியன் ரசிகர்களை தொட்ட ஷிவாங்கி\nபிக் பாஸ் ஜூலியின் வைரல் புதிய போட்டோஷூட் படங்கள்\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மாஸ்டர் படத்தின் மாஸான வசூல்\nவைரலாகும் சம்யுக்தாவின் “வேட்டையன்” ஸ்டைல் போட்ஷூட் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/annaatthe-movie-shooting-stopped-temporarily", "date_download": "2021-02-26T21:53:39Z", "digest": "sha1:7Y5IE6EXZR23JMRRZR5TMHM7VP5A6FUP", "length": 6391, "nlines": 34, "source_domain": "www.tamilspark.com", "title": "திடீரென நிறுத்தப்பட்ட அண்ணாத்த படத்தின் சூட்டிங்! ஏன்,என்னாச்சு? வெளியான அதிர்ச்சி காரணம்!! - TamilSpark", "raw_content": "\nதிடீரென நிறுத்தப்பட்ட அண்ணாத்த படத்தின் சூட்டிங் ஏன்,என்னாச்சு\nஅண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் சூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\nதர்பார் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சதீஷ், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார்.\nஅண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கியது. மேலும் இதன் படப்பிடிப்புக்காக படக்குழுவினர் சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் ஹைதராபாத் சென்றுள்ளனர். இந்த நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.\nமேலும் அண்ணாத்த படப்பிடிப்பை விரைவில் முடிக்க வேண்டுமென படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது அங்கு பணியாற்றிய 8 பேருக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அண்ணாத்த படபிடிப்பு தற்கா���ிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.\n ஊரையே மிரட்டி சவால் விட்ட திருடர்கள்.\n கும்ப்ளே, ஹர்பஜன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா.\nசசிகலாவை நேரில் சந்தித்த நடிகர் பிரபு ஏன் அவரே என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா\n நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட நடிகை சமந்தா\nநடிகர் தனுஷின் கர்ணன் பட பிரபலம் வீட்டில் தடபுடலாக நடந்த விசேஷம்\nவாவ்.. இது சூப்பரான செய்தியாச்சே உச்சகட்ட உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்\nப்பா.. என்னா ஆட்டம்.. அர்ச்சனா வீட்டில் செம ஆட்டம் போட்ட அறந்தாங்கி நிஷா.. வைரல் வீடியோ.\nப்பா.. சந்தனக்கட்டை உடம்பு.. பார்க்கும்போதே பங்கம் பண்ணும் நடிகை பார்வதி நாயர்\n54 வயசு ஆச்சு.. இன்னும் இளமை குறையாமல் இருக்கும் நடிகை நதியா.. வைரலாகும் அழகிய பேமிலி புகைப்படம்\nகிழிஞ்ச டவுசரில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டும் நடிகை ஸ்ருதிஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_119.html", "date_download": "2021-02-26T21:14:22Z", "digest": "sha1:66X54VPA6UI55RAZKFAODVMKUULOWNRZ", "length": 4505, "nlines": 32, "source_domain": "www.viduthalai.page", "title": "கூடுவாஞ்சேரி மா.இராசு இல்ல மண விழா", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nகூடுவாஞ்சேரி மா.இராசு இல்ல மண விழா\nகூடுவாஞ்சேரி, பிப். 10- கழகத் தோழர்கள் மா.இராசு - சா.நூர்சகான் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 6.12.2021 அன்று மாலை கூடுவாஞ்சேரியில் நடை பெற்றது.\nதிராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்கு ரைஞர் அ.அருள்மொழி வாழ்த்துரை வழங்கினார். சென்னை மண்டல கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி தலைமை தாங்கினார். மா.இராசு வர வேற்புரை ஆற்றிட, இசையின்பன் தொகுப்புரை வழங்கிட நிகழ்வு சிறப்புடன் நடந்து முடிந்தது.\nமுடிவில் அனைவருக்கும் நமது இயக்க நூல்கள், துண்டறிக்கைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. நிகழ்வில் பசும்பொன் செந்தில்குமாரியிடம் (பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்) மணமக்கள் சார்பாக ரூ. 5,000 திருச்சி நாகம்மை குழந்தைகள் இல்லத்துக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.\nநிகழ்வில் வழக்குரைஞர் அ.அருள்மொழியிடம் ஒரு ஆண்டு விடுதலை சந்தா ரூ. 1,800அய் திருக்குறள் வெங்கடேசன் வழங்கினார்.\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.catholictamil.com/2021/02/170.html", "date_download": "2021-02-26T21:21:07Z", "digest": "sha1:IET6UJRVS7JIWQED2YFEAJGHUFUMY2Y5", "length": 10928, "nlines": 162, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: 170 தூய ஆரோக்கியநாதர் ஆலயம், ஒற்றையால்குடி", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n170 தூய ஆரோக்கியநாதர் ஆலயம், ஒற்றையால்குடி\nமறை மாவட்டம் : கோட்டார்\nபங்குத்தந்தை : அருட்பணி பெஸ்கி M. இவாஞ்சலியன்.\nபங்கு : புனித இராயப்பர் சின்னப்பர் ஆலயம், #சரல்\nஞாயிறு திருப்பலி : காலை 09.00 மணிக்கு\nசெவ்வாய் திருப்பலி : மாலை 06.00 மணிக்கு\nஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதியை உள்ளடக்கிய பத்து நாட்கள்.\nசுமார் 1950 களில் உருவான ஆலயம்.\nபசுமையான எழில் சூழ்ந்த அழகிய ஊரில் இவ்வாலயம் அமைந்துள்ளது.\n9-ம் திருவிழா தேர்பவனி மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இதில் சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களும் கலந்து கொண்டு சிறப்புற செய்வார்கள்.\nஆசாரிப்பள்ளத்திலிருந்து, வெள்ளிச்சந்தை செல்லும் சாலையில் வந்து, மேலச்சங்கரன்குழி சந்திப்பிலிருந்து வலப்புறமாக சுமார் 200 மீட்டர் தூரத்தில் இவ்வாலயம் உள்ளது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaiagam.com/2016/03/blog-post_43.html", "date_download": "2021-02-26T21:03:17Z", "digest": "sha1:A26J7GJ32PZDVL6ZFA44YIYAADMRY7RD", "length": 7662, "nlines": 72, "source_domain": "www.malaiagam.com", "title": "மாணவர்களுக்கான பொது அறிவு தகவல்கள் - மலையகம் மாணவர்களுக்கான பொது அறிவு தகவல்கள் - மலையகம்", "raw_content": "\nக / டெம்பிள்ஸ்டோவ் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு கௌரவிப்பு\nக / டெம்பிள்ஸ்டோவ் தமிழ் வித்தியாலய மாணவி மூர்த்தி அன்பரசி இவ்வாண்டு நடைபெற்ற தரம் 5 க்கான புலமைப் பரிசில் பரீட்சையில் 161 புள்ளிகளை பெற்ற...\nஅரசியல் இலாபங்களுக்காக பட்டதாரிகளை ஏமாற்றும் அரசியல்வாதிகள்\nநானுஓயா பாதையில் விபத்து நானுஓயா ரதெல்லை பாதையில் அரிசி மூடைகளை ஏற்றி வந்த லொரிவண்டி ஒன்று பாதையை விட்டு விலகி சென்றுள்ளது. அதிக மழ...\nநுவரேலியா பிரதேசசெயலக காரியாலயத்தில் தொற்றா நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம்\nநுவரேலியா பிரதேசசெயலக காரியாலயத்தில் 2016.08.23 இன்று அங்கு கடமை புரியும் ஊழியர்��ளுக்கு தொற்றாத நோய்களுக்கான சுயவிபர மருத்துவ அறிக்கை ...\nபதப்படுத்தப்பட்ட இறைச்சி புற்றுநோயை ஏற்படுத்தும் – ஆய்வு முடிவு\nபதப்படுத்தப்பட்ட மற்றும் சுவை கூட்டப்பட்ட இறைச்சி புற்றுநோயை ஏற்படுத்துகிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\nதீக்குளித்த காதலன் காதலியை கட்டிப்பிடித்ததால் இருவரும் பலி\nவிழுப்புரம் மாவட்டத்தில் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்ட இளைஞர், தான் காதலித்த பெண்ணைக் கட்டிப்பிடித்ததால் அவரும் சிகிச்சை பலனின்றி மரண...\nமலையகத்தின் தோட்டப் பகுதிகளில் சீரான காலநிலை காரணமாக தேயிலை விளைச்சல் சிறப்பாக இருக்கிறது. விளையும் கொழுந்தை சரியான பக்குவத்தில் கொய்து ப...\nமாணவர்களுக்கான பொது அறிவு தகவல்கள்\nமாணவர்களே படிப்பு வாழ்க்கைக்கு அவசியமானதொன்றாகும். ஆனால் படிப்புடன், பொதுவான சில தகவல்களையும் தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம். வ...\nஇலங்கை வந்துள்ள நோர்வே பிரதமர்\nநோர்வே பிரதமர் எர்னா சோல்பர்க் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இன்று காலை கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் அவர்கள் நாட்டை வந்...\nமாணவர்களுக்கான பொது அறிவு தகவல்கள்\nமாணவர்களுக்கான பொது அறிவு தகவல்கள்\nமாணவர்களே படிப்பு வாழ்க்கைக்கு அவசியமானதொன்றாகும். ஆனால் படிப்புடன், பொதுவான சில தகவல்களையும் தெரிந்துக் கொள்வது மிகவும் அவசியம்.\nவாருங்கள் பொது அறிவு தகவல்களை பார்ப்போம்.\n• பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்\n• ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு\n• ஆசியாவில் கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு\n• காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது\n• லட்சத்தீவில் அதிகம் பேசப்படும் மொழி\n• சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைந்துள்ள அமிலம்\n• தாஸ் கேபிடல் என்றும் புத்தகத்தை எழுதியர்\n• வௌவால் ஏற்படுத்தும் ஒலி\n• மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனக் கூறியவர்\n• வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு\nஉங்கள் செய்திகளை எமக்கு தெரிவிக்க News@Malaiagam.Com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பதிவிடவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilaraseeganonline.info/2008/01/blog-post_31.html", "date_download": "2021-02-26T21:25:10Z", "digest": "sha1:L6P2SFHFCGMZKXGCUTUKFDZTRHHNNJ5B", "length": 9265, "nlines": 270, "source_domain": "www.nilaraseeganonline.info", "title": "நிலாரசிகன் பக்கங்கள்: மறக்கப்படுதலுக்���ான உரையாடல்...", "raw_content": "\n[வேண்டும் வரம்] - ஜன்னலோர படுக்கை - தினம் தினம் பெளர்ணமி - நினைத்தவுடன் மழை - சாலையோர பூக்கள் - அதிகாலை பனித்துளி - இரவு நேர மெல்லிசை - கள்ளமில்லாச் சிரிப்பு - பொய்யில்லா நட்பு - மீண்டுமொரு பாரதி - தினம் நூறு கவிதைகள் - தோள் சாய தோழன் - தலைகோத காதலி - தாய் மடித்தூக்கம் - தூக்கத்தில் மரணம் - இவையாவும் எதிர்பாரா மனசு\nஉங்கள் உணர்வின் வலியால் எழுதப்பட்ட இந்த கவிதையை படிக்கும் அனைவரையும் உணர வைக்கும்..\nஇவைகளை பேனாவில் மையிட்டு எழுதினீரா இல்லை கண்ணீர் விட்டு எழுதினீரா\nஇவைகளை பேனாவில் மையிட்டு எழுதினீரா இல்லை கண்ணீர் விட்டு எழுதினீரா\nஜூலி யட்சி - விமர்சனங்கள்\nகுழந்தையாதலின் சாத்தியங்களை எழுத்தில் தேடுபவன். தொடர்புக்கு:nilaraseegan@gmail.com\nநீ,நான்,காதல்(குறுந்தொடர்) - 2. காதல்காலம்\nஇதயத்தில் ஈரம் இருந்தால் உதவுங்கள்...\nகூடல்திணை இணைய இதழ் (2)\nமீன்கள் துள்ளும் நிசி (4)\nமென்தமிழ் இணைய இதழ் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88&oldid=419872", "date_download": "2021-02-26T21:54:16Z", "digest": "sha1:DZ53U4FSNBHN4EA3CCLZGJGIKYI4GL4H", "length": 8505, "nlines": 123, "source_domain": "www.noolaham.org", "title": "வலைவாசல்:வாசிகசாலை - நூலகம்", "raw_content": "\nSafna (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:33, 1 பெப்ரவரி 2021 அன்றிருந்தவாரான திருத்தம்\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nநூலக நிறுவனத்தின் ஆவணப்படுத்தல் செயற்பாடுகளின் ஒரு பகுதியாகச் சமகாலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிகைகள், சஞ்சிகைகளை உடனுக்குடன் ஆவணப்படுத்தும் செயற்றிட்டம் ‘’வாசிகசாலை’’ ஆகும். அதாவது ஒரு வாசிகசாலைக்குச் சென்று சமகால வெளியீடுகளை வாசிக்கும் அனுபவத்தினை வழங்கும் வகையில் இச்செயற்றிட்டம் திட்டமிடப்பட்டுள்ளது. பத்திரிகைகள், சஞ்சிகைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியீட்டாளர்களின் விற்பனையினை பாதிக்காத முறையில் இங்கே வெளியிடப்படுகின்றன. அத்துடன் குறித்த சஞ்சிகைகள், பத்திரிகைகளின் பழைய இதழ்களையும் முழுமையாக ஆவணப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ஈழத்திலும் புலத்திலும் வெளியாகும் தமிழ் பேசும் சமூகங்களில் இதழ்கள் இச்செயற்றிட்டத்தில் உள்ளடக்��ப்படுகின்றன. இங்கே இணைக்கப்படாத சமகால இதழ்களை நீங்கள் இங்கே வெளியிட விரும்பினால் நூலக நிறுவனத்தினைத் தொடர்பு கொள்ளுங்கள். இச்செயற்றிட்டத்திற்கான அனுசரணையை நடு குழுமத்தினர் வழங்கி வருகின்றனர்.\nஆவண வகைகள் : மொத்த ஆவணங்கள் [98,853] எழுத்து ஆவணங்கள் - நூலகத் திட்டம் [82,716] பல்லூடக ஆவணங்கள் - ஆவணகம் [16,137]\nதகவல் மூலங்கள் : நூல்கள் [11,205] இதழ்கள் [12,799] பத்திரிகைகள் [51,017] பிரசுரங்கள் [985] சிறப்பு மலர்கள் [5,241] நினைவு மலர்கள் [1,451]\nபகுப்புக்கள் : எழுத்தாளர்கள் [4,199] பதிப்பாளர்கள் [3,456] வெளியீட்டு ஆண்டு [151]\nஉசாத்துணை வளங்கள் : நிறுவனங்கள் [1,705] ஆளுமைகள் [3,044]\nதகவல் அணுக்க நுழைவாயில்கள் : குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25]\nசிறப்புச் சேகரங்கள் : முஸ்லிம் ஆவணகம் [ 1348] | மலையக ஆவணகம் [747] | பெண்கள் ஆவணகம் [1259]\nநிகழ்ச்சித் திட்டங்கள் : பள்ளிக்கூடம் - திறந்த கல்வி வளங்கள் [4,390] | வாசிகசாலை [58] |\nபிராந்திய சேகரங்கள் : கிளிநொச்சி ஆவணகம் [352]\nதொடரும் செயற்திட்டங்கள் : ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனம் [389] | அரியாலை [47] | இலங்கையில் சாதியம் [96] | முன்னோர் ஆவணகம் [428] | உதயன் வலைவாசல் [7,410] யாழ்ப்பாண புரட்டஸ்தாந்து ஆவணகம் [103]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/74_203597/20210127154646.html", "date_download": "2021-02-26T21:28:36Z", "digest": "sha1:RT5W7IL6OZSNVC2NRGVBH4AXDAAOGQ7K", "length": 8986, "nlines": 67, "source_domain": "www.tutyonline.net", "title": "ரஜினியின் அண்ணாத்தே தீபாவளிக்கு ரிலீஸ் : தள்ளிப் போகிறது விஜய் 65!!", "raw_content": "ரஜினியின் அண்ணாத்தே தீபாவளிக்கு ரிலீஸ் : தள்ளிப் போகிறது விஜய் 65\nசனி 27, பிப்ரவரி 2021\n» சினிமா » செய்திகள்\nரஜினியின் அண்ணாத்தே தீபாவளிக்கு ரிலீஸ் : தள்ளிப் போகிறது விஜய் 65\nரஜினியின் அண்ணாத்தே படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளால், விஜய் 65 ரிலீஸ் தேதி தள்ளிப்போகிறது.\nலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவானது மாஸ்டர். கடந்த ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகி வசூலில் சாதனைப் படைத்து வருகிறது. இதையடுத்து கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு படங்களை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்தப் படம் உருவாக இருக்கிறது. சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் 2020ல் வெளியானது.\nவிஜய் 65 படத்தை இந்த வருட தீபாவளிக்கே வெளியிடலாம் என திட்டமிட்டிருந்தது தயாரிப்பு நிறுவனம். ஆனால், தற்பொழுது, ரஜினி நடிக்கும் அண்ணாத்த படத்தை தீபாவளி ரிலீஸ் என்பதை உறுதி செய்துள்ளது. இரண்டு படங்களுமே சன்பிக்சர்ஸ் தான் தயாரித்துவருகிறது என்பதால் ஒரே நாளில் இரண்டு படங்களை நிச்சயம் வெளியிட மாட்டார்கள். அண்ணாத்த சென்ற வருடமே துவங்கிவிட்டது. இன்னும் 40% படப்பிடிப்பு மட்டுமே மீதமிருக்கிறது. ரஜினியுடன் கலந்துபேசி படப்பிடிப்பை துவங்கவும் தயாராகிவருகிறதாம் படக்குழு. அதனால், ரஜினிக்காக விஜய் படம் தள்ளிப்போகிறது.\nஅதோடு, பெரிய ஹீரோக்களின் படங்கள் தீபாவளி பண்டிகையை குறிவைத்தே வெளியாகும். இந்த தீபாவளிக்கு மற்ற ஹீரோக்களின் படம் வெளியாவதாக அறிவிப்பு வருவதற்கு முன்பாக, அட்வான்ஸாக துண்டு போட்டுவிடவே தீபாவளி ரிலீஸை முன்கூட்டியே அறிவித்துவிட்டது சன்பிக்சர்ஸ். ரஜினி படமே வெளியாவதால் மற்ற ஹீரோக்களின் படங்கள் பின்வாங்கும். இந்தக் காரணத்துக்காக தான், முடியாத படத்துக்கு முதல் ஆளாக அறிவிப்பு விட்டிருக்கிறார்கள். ஆக, ரஜினி படம் தீபாவளிக்கு வருவதால், மாஸ்டர் ரிலீஸ் போல விஜய்யின் அடுத்தப் படமான விஜய் 65 படமும் அடுத்த வருட பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு சரத்குமார் வாழ்த்து\nசக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நடிகர் அஜித்குமார் திடீர் வருகை\nரசிகர்கள் கண்ணியம் காக்க வேண்டும்: வலிமை அப்டேட் விவகாரத்தில் அஜித் வருத்தம்\nஇளையராஜாவின் இசைக் கோவில்: ரஜினிகாந்த் புகழாரம்\nவிஷாலின் சக்ரா சக்ரா படத்தை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநடிகை ஓவியா மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: சைபர் க்ரைம் பிரிவி���் பாஜக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2021/01/fire_29.html", "date_download": "2021-02-26T21:29:51Z", "digest": "sha1:CE7QVETAE2ODZVYURU6AKPUEFPYCQ4TJ", "length": 10911, "nlines": 93, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "Vanni Express News : வவுனியா வேப்பங்குளம் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு - நடந்தது என்ன ?", "raw_content": "\nவவுனியா வேப்பங்குளம் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு - நடந்தது என்ன \nவவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்று இன்று மதியம் தீப்பற்றியெரிந்ததில் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன.\nகுறித்த வீட்டில் யாரும் அற்ற சமயத்தில் வீட்டின் கடவுள் பட அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீடு தீப்பற்றியெரிவதனை அவதானித்த அயலவர்கள் வீட்டின் முன் கதவினையுடைத்து தண்ணீர் ஊற்றி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஎனினும் தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன் வீட்டினினுள் இருந்த குளிரூட்டி , சொகுசு கதிரைகள், உடைகள் என பல லட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில எரிந்து நாசமாசியுள்ளன.\nசம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை மின்சார சபையினர் மின்சாரத்தினை துண்டித்தமையுடன் அப்பகுதி கிராம சேவையாளரும் வருகை தந்து சேதங்களை பார்வையிட்டார்.\nதீ விபத்துக்கான காரணம் தொடர்பிலான விசாரணைகளை பண்டாரிக்குளம் காவல் அரண் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nஇச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nஇலங்கை விஜயம் தொடர்பில் தனது Twitter பதிவில் அதிரடி காட்டிய இம்ரான் கான்\nதனது இலங்கை விஜயத்தின் போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக பாகிஸ்த...\nBreaking News - ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி - வர்த்தமானி அறிவிப்பு சற்று முன்னர் வெளியானது\nஇலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்கள��ன் உடல்கள் கடந்த ஒரு வருட காலமாக தொடர்ச்சியாக எரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்களை அடக்...\nபிரதமரின் விருந்துபசாரத்தில் ஹக்கீம் MP - இரட்டை வேடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது\n- ஏ.எச்.எம்.பூமுதீன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானிற்கான விசேட இரவு விருந்துபசார நிகழ்வில் முகா தலைவர் ரவூப் ஹக்கீம் பங்குபற்றியமை முஸ்லிம்...\nமுத்துராஜவெல வனப்பகுதியை சுற்றாடல் அமைச்சகம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் கொண்டு வருமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். அமைச்ச...\nஉடல்களை அடக்கம் செய்ய விரும்புவோருக்கு அனுமதி வழங்க வேண்டும் - பிரதமர் மஹிந்த\nசுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, கொரோனா தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்...\nதீயிலும் சாகாத கொரோனா - கருகிய பெண்ணின் உடலை பரிசோதித்ததில் அதிர்ச்சி\nதீயில் கருகிய உடலில் கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்ட சம்பவம் இலங்கையில் பதிவாகியிருக்கிறது. காலி – கராப்பிட்டிய வைத்திய...\nV.E.N.Media News,20,video,8,அரசியல்,6816,இரங்கல் செய்தி,22,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,16138,கட்டுரைகள்,1559,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,8,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3947,விளையாட்டு,787,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2833,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,\nVanni Express News: வவுனியா வேப்பங்குளம் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு - நடந்தது என்ன \nவவுனியா வேப்பங்குளம் பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு - நடந்தது என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/oviyam/most-share/week/", "date_download": "2021-02-26T21:32:36Z", "digest": "sha1:BYECTEH7LYGRTU7KC6QC2UMEZDN6ODLG", "length": 3958, "nlines": 86, "source_domain": "eluthu.com", "title": "அதிகமாக பகிர்ந்த ஓவியங்கள் (Oviyangal) சென்ற வாரம் / Most Shared Art Last Week - எழுத்து.காம்", "raw_content": "\nஅதிகமாக பகிர்ந்த ஓவியங்கள் (Oviyangal) சென்ற வாரம் / Most Shared Art Last Week\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/about/13805/", "date_download": "2021-02-26T22:45:41Z", "digest": "sha1:JNDZFWXBRG5KQZJXDCCQG7OFBIJQXUJS", "length": 4360, "nlines": 45, "source_domain": "tamil.indianexpress.com", "title": "- Indian Express Tamil | Latest and Breaking news, Top news, photos and videos on 13805 in Indian Express Tamil", "raw_content": "\n2020 நியூஇயர்: வாழ்த்து சொல்ல விதவிதமான வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்கள்; புதுசா வாழ்த்துங்க\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tsk-hindi-dubbing-movie-record/134156/", "date_download": "2021-02-26T21:39:35Z", "digest": "sha1:3GABM7XTM4RVFZG3OCFMH46QGXHLHFZA", "length": 7803, "nlines": 131, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "TSK Hindi Dubbing Movie Record | tamil cinema news", "raw_content": "\nHome Latest News சூர்யா ரசிகர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்.. எதிர்பாராத சாதனை படைத்த சுமார் படம் – இதோ...\nசூர்யா ரசிகர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்.. எதிர்பாராத சாதனை படைத்த சுமார் படம் – இதோ பாருங்க.\nசூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக தானா சேர்ந்த கூட்டம் இந்தி டப்பிங் படம் சாதனை பட���த்துள்ளது.\nTSK Hindi Dubbing Movie Record : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. ஆனால் இவருக்கு கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் வெற்றி என்பது அமையவில்லை.\nதானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே போன்ற படங்களில் சூர்யாவின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் படம் பெரிய அளவிற்கு வெற்றி பெறவில்லை.\nஇந்தநிலையில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது. ஒட்டு மொத்த இந்திய சினிமாவும் இத்திரைப்படத்தை கொண்டாடி வருகிறது.\nஇந்த நிலையில் தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇத்திரைப்படம் இந்தியில் வெளியாகி ஒரு வருடம் ஆகி விட்ட நிலையில் தற்போது 40 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. தமிழில் சுமாரான வரவேற்பை பெற்ற திரைப்படம் ஹிந்தியில் இவ்வளவு பார்வையாளர்களை பெற்றிருப்பது சூர்யா ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nPrevious articleநிவர் புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் – தமிழக முதல்வர் அறிவிப்பு.\nNext articleஅப்படியே பார்பி டால் மாதிரியே இருக்கும் அனிகா.. கண்ணான கண்ணே பாடலை ஓட விட்டு தோழிகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் – ரசிகர்களை அசர வைத்த புகைப்படங்கள்.\nசூர்யாவின் படங்களை மிஸ் பண்ணாமல் பார்த்துடுவேன் – பிரபல பாலிவுட் நடிகை ஓபன் டாக்.\nOTT ரிலீஸ்.. அதிக விலைக்கு விற்கப்பட்ட டாப் 4 தமிழ் படங்கள் – இதோ லிஸ்ட்.\nசூர்யாவின் சூரரை போற்று படைத்த புதிய சாதனை – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..\nமாஸ்டர் டெலீடட் சீன் – சீக்ரெட்டை உடைத்த ரம்யா\nவன்னியர் உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் – இனி 10.5% உள் ஒதுக்கீடு, தமிழக அரசு அரசாணை வெளியீடு.\nவிஜயலட்சுமி தங்கச்சிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் முடிந்தது – செம குத்தாட்டம் போட்ட ரக்ஷன் ( வீடியோ )\nதமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் தலைவரான விடியல் ராஜூ – திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வாழ்த்து.\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.\nVJ சித்ராவின் கால்ஸ் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2018/05/15/54", "date_download": "2021-02-26T21:30:02Z", "digest": "sha1:IWR23ZFPDOXPBNMZC6WJ4JZXFPCMJRAW", "length": 3966, "nlines": 13, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:துபாயில் உருவாகும் சாஹோ", "raw_content": "\nவெள்ளி, 26 பிப் 2021\nபிரபாஸ் நடிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் தயாராகும் சாஹோ படத்தின் படப்பிடிப்பில் அருண் விஜய் இணைந்துள்ளார்.\nபாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரபாஸுக்கு தெலுங்கு திரையுலகைக் கடந்து இந்தியா முழுவதும் ரசிகர்கள் உருவாகியுள்ளனர். பிரம்மாண்ட பட்ஜெட்டில் பிரபாஸை கதாநாயகனாகக் கொண்டு படங்கள் தயாரிக்க தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.\nசுஜித் இயக்கும் சாஹோ திரைப்படத்தில் ஷ்ரதா கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். ரொமான்டிக் - ஆக்‌ஷன் பாணியில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்றுவருகிறது. நான்கு மொழிகளில் தயாராவதால் ஒவ்வொரு திரையுலகில் இருந்தும் முக்கியமான நடிகர்களை படத்தில் இணைத்துள்ளனர். தமிழ் திரையுலகில் இருந்து அருண்விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். துபாயில் நடக்கும் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டுள்ளதை ட்விட்டரில் பகிர்ந்துகொண்டுள்ளார். படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவேற்றியுள்ளார்.\nகத்தி படத்தில் நடித்து கவனம் பெற்ற நிதின் முகேஷ், சங்கி பாண்டே, ஜாக்கி ஷெராப், டினு ஆனந்த், மகேஷ் மஞ்ச்ரேக்கர், மந்த்ரா பேடி, ஈவ்லின் ஷர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஷங்கர் - எல்சான் - ராய் மூவரும் இணைந்து இசையமைக்கின்றனர். மதி ஒளிப்பதிவு செய்கிறார். யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. விரைவில் ட்ரெய்லர், இசை வெளியீடு குறித்த தகவல்கள் வெளியாகும்.\nசெவ்வாய், 15 மே 2018\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.veltharma.com/2010/08/blog-post_825.html", "date_download": "2021-02-26T21:15:57Z", "digest": "sha1:MQIN2452LGNNYYKB5NJTQ4TNCNPWOBCI", "length": 38442, "nlines": 1109, "source_domain": "www.veltharma.com", "title": "வேல் தர்மா: நகைச்சுவை:சுட்டவை நாற்பது (படிக்கக்கூடாதவையும் உண்டு)", "raw_content": "\nவேல் தர்மாவினால் எழுதப்பட்ட கவிதைகள், ஆய்வுகள் Vel Tharma\nநகைச்சுவை:சுட்டவை நாற்பது (படிக்கக்கூடாதவையும் உண்டு)\nவிநோதமான பல குறுந்தகவல் நகைச்சுவைகள் கைப்பேசிகளில் உலாவுகின்றன அவற்றில் தெரிந்தெடுத்த 40\nLabels: அரசியல், அனுபவம், நகைச்சுவை\nஹ ஹ ஹ ஹஹ ஹ ஹா\n சிந்திக்க வேண்டியதுமான விஷயங்களும் அடக்கம்\nக. தங்கமணி பிரபு said...\nசிரிக்க வச்சதுக்கு மிக்க நன்றீங்க\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nகேள்விக்குள்ளான இந்திய வான்படையின் வலிமை\nசீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...\nஆரம்பத்தில் கிரேக்கர் கருங்கடலை உபசரிப்பில்லாக் கடல் என அழைத்தனர். அதனூடாக பயணிப்பது சிரமம் என்பதாலும் அதன் கரையோரங்களில் வாழ்பவர்கள் எத...\nபடிக்கக் கூடாத கதை: மந்திரிக்கு வந்த பலான ஆசை\nஒரு நாட்டில் ஒரு அரசன் ஒரு அரசி ஒரு மந்திரி ஒரு அரச வைத்தியர் இருந்தனர். அரசிக்கு அழகான மார்பு. அதன் மேல் மந்திரிக்கு தீராத மோகம். தனது ஆசை...\nஅவியுமா அமித் ஷாவின் பருப்பு\nஇஸ்ரேல் சவுதி கள்ளக் காதல்\nவங்க தேசம் பணிகின்றதா துணிகின்றதா\nஎப்படிச் செயற்படுகின்றது எறிகணை எதிர்ப்பு முறைமை\nஇந்தியாவின் விமானம் தாங்கி கப்பல் போட்டி\nஅமெரிக்கா சீனா இடையிலான தைவான் போர்-2021\nமோடியின் குஜராத் மாடல் பொருளாதாரம்\nபலஸ்த்தீன இஸ்ரேலிய மோதலில் பின்னணிகள்\nபுகைப்படங்கள் எடுக்கும் தருணங்களும் கோணங்களும் அவற்றிற்கு ஒரு புதிய அர்தத்தைக் கொடுக்கும். அப்படி எடுக்கப் பட்ட சிறந்த சில புகைப்படங்கள். ...\nபார்க்கக் கூடாத படங்கள் - சில அசிங்கமானவை.\nவாகனங்களில் மட்டும் தான் இப்படி எழுதுவார்கள். ஆனால் அதை கழுவ யாரும் முன்வர மாட்டார்கள். இப்படி ஒரு பிகரைக் கழுவ எத்தனை பேர் முண்டியடித்துக் ...\nபெண்களே ஆண்களைக் கவருவது எப்படி\nஆண்களைக் கவர்வதற்கு பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: ஒத்துப் போகும் இரசனை : ஆண்கள் தங்கள் இரசனைகளை தங்களுக்கு நெருங்கியவர்களுடன் பகிர...\nநகைச்சுவை: இரு தேவடியாள்களும் வாயைப் பொத்திக் கொண்டிருந்தால்\nஒரு விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்து ஒரு முயல் தப்பி ஓடியது. அந்து அந்த ஆய்வுகூடத்திலேயே பிறந்து வளர்ந்த படியால் அதற்கு வெளி உலகைப்பற்றி ...\nதமிழ்ப் பெண்களின் நெருக்கடியில் சுகம் தேடும் பார்ப்பனக் கும்பல் - காணொளி\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் மானிடத்திற்கு எதிரான குற்றம் இழைக்கப்பட்டமைக்கும் நம்பகரமான ஆதாரம்...\nஉலகின் முன்னணிச் சிறப்புப் படையணிகள்\nசிறப்புப் படையணி என்பது இரகசியமாகத் தாக்குதல்களை அவசியமான வேளைகளில் மரபுவழிசாராத உத்திகள் , தொழில்நுட்பங்கள் , போன்றவற்றைப் பாவித்து ...\nஇலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது\nஇலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவ...\nகளங்களில் இறங்கிய அமெரிக்காவின் 5-ம் தலைமுறைப் போர்விமானங்கள்\nஅமெரிக்காவின் லொக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் நானூறு பில்லியன் டொலர்கள் செலவழித்து உருவாக்கிய 2457 F-35 என்னும் ஐந்தாம் தலைமுறைப் போர் விமான...\nஉலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்\nவிமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...\nசிரியாவில் பல நாடுகளின் அடிகளும் பதிலடிகளும்\n2011-ம் ஆண்டு சிரியாவில் அரசுக்கு எதிராக மக்கள் செய்த கிளர்ச்சியில் பல அமைப்புக்கள் இணைந்து கொண்டன. பல புதிய அமைப்புக்களும் உருவாகின. சிர...\nபோர் முனையில் ஒரு வகுப்பறை\nஎன் காதல் என்ன வடிவேலுவின் நகைச்சுவையா\nநெஞ்சில் வெடித்த கிளமோர் குண்டு\nதுயரலை மோதகமாய் ஆனதென் சீரகம்\nஇலண்டன் காதல் பரதநாட்டியம் போல்\nபொய்யூரில் நாம் பெற்ற வதிவிட உரிமை\nநேட்டோப் படைகள் அவள் விழி தேடிவரும்\nFirewall இல்லாமல் தாயானாள் அவள்\nபோர் முனைக்கு நேர் முனையிது\nஒரு மானங் கெட்ட நாடு\nஉன் நினைவுகளை எது வந்து அழிக்கும்\nஎன் தூக்கத்தை ஏன் பறித்தாய்\nநாராயணன் வந்து நர மாமிசம் தின்ற மாதம்\nமறப்பேனா நீ பிரிந்ததை என்னுயிர் எரிந்ததை\nஅது ஒரு அழகிய இரவு அது போல் இது இல்லை\nஇன்று அவன் எங்கு போவான்\nஎன்று செய்வாய் உன் கைகளால் சுற்றி வளைப்புத் தாக்குதல்\nஉயிர் உருக வைத்தாள் ஊன் எரிய வைத்தாள்\nஆட்சி அதிகாரமின்றி ஆறரைக்கோடி தமிழர்\nஉன் நெஞ்சகம் என் தஞ்சகம்\nவன்னியில் ஒரு வாலி வதை\nசாம்பல் மேட்டில் ஒரு தோட்டம்\nஒரு ம��னங் கெட்ட நாடு\nஎம் காதல் ஒரு சங்கீத அரங்கேற்றம்.\nநெஞ்சில் நீ நிதமாடும் பரதம்\nநோயும் நீ மருந்தும் நீ\nஎம் உறவு ஒரு இனிய கீர்த்தனம்.\nஉயிர் நீரில் வளரும் கொடி\nபனியே நீ இந்திய அமைதிப் படையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/01/blog-post_724.html", "date_download": "2021-02-26T22:07:00Z", "digest": "sha1:W2XCLP3QPTF3GGJ7R3LFX4JZTCYOOAKO", "length": 5441, "nlines": 29, "source_domain": "www.viduthalai.page", "title": "துரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை முதல்வர் நாராயணசாமி ஆவேசம்", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nதுரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை முதல்வர் நாராயணசாமி ஆவேசம்\nபுதுச்சேரி, ஜன. 27- மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி சார்பில் புதுவை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி புதுச்சேரி அண்ணா சிலை அருகில் கையெழுத்து இயக் கத்தை முதல்வர் நாராயணசாமி நேற்று (26.1.2021) துவக்கி வைத்தார்.\nஅப்போது அவர் பேசுகையில், அரசுக்கு எவ்வாறெல்லாம் ஆளுநர் தொல்லை கொடுத்தார் என்பதை மக்களிடம் சொல்லி கையெழுத்து பெற வேண்டும். பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்ட திட்டங்களை தடுத்து நிறுத்த கிரண்பேடி யார். இன்றைக்கு புதுச்சேரி எப்படி இருக்கிறது பாருங் கள். ஜம்மு- காஷ்மீர் போல மாறிவிட் டது. மக்கள் விருப்பத்துக்கு மாறாக நடப்பதால் பயந்து கொண்டு வெளியே வரவில்லை. கடந்த 2 நாட்களாக புதுச்சேரி அரசியல் சூழல் உங்களுக்கு நன்றாக தெரியும். காங்கிரசை விட்டு யார் போனாலும் கட்சியை அசைத்து கூட பார்க்க முடியாது. இந்த பதவி எனக்கு இருந்தாலும் இல்லாவிட்டா லும் நான் காங்கிரஸ்காரன்தான். கடைசி வரை காங்கிரசில் தான் இருப் பேன். பதவி, பணம், சொந்த பந்தத்துக்கு செய்யமுடியவில்லை என்று கூறிவிட்டு சிலர் ஓடிப்போகிறார்கள். அவர்களை பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. கட்சியை விட்டு செல்பவர்கள், விரைவில் காணாமல் போய்விடுவார் கள். எதிரிகளை மன்னிப்போம். துரோ கிகளை ஒரு போதும் மன்னிக்க மாட் டோம், என்றார்.\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2021/02/blog-post_943.html", "date_download": "2021-02-26T21:41:38Z", "digest": "sha1:LW77LVHMDAQOQQBKCTTSKSBBPHNJOYFZ", "length": 3149, "nlines": 29, "source_domain": "www.viduthalai.page", "title": "ஆத்திகம் - நாத்திகம் இயற்கை உணர்ச்சியல்ல", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஆத்திகம் - நாத்திகம் இயற்கை உணர்ச்சியல்ல\nஆஸ்திகமும், நாஸ்திகமும் 100க்கு 99 பேர்களின் அபிப்பிராயங்கள் பழக்க வழக்கங்களால் - பிறர் சொல்லிக் கொடுப்பதால், - சேர்க்கையால் ஏற்படுவதே ஒழிய, ஓர் இயற்கை உணர்ச்சியல்ல. அன்றி பசி, தூக்கம், பஞ்சேந்திரிய உணர்ச்சி ஆகியவற்றைப் போல் இயற்கையாய் ஏற்படும் எண்ணம் அன்று.\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/3509-2010-02-12-06-37-41", "date_download": "2021-02-26T21:24:14Z", "digest": "sha1:XPWFZYT7WK2MLOFEHGYEWI6GY45MDZJZ", "length": 28236, "nlines": 311, "source_domain": "www.keetru.com", "title": "பெண் போனால் ...", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\n497 ரத்து பெண்ணின் விருப்பங்கள்... பெண்ணின் விருப்பங்கள்தானா\nகுஷ்பு: ரசிகனின் கோயிலும், சிந்தனையாளனின் கும்பாபிஷேகமும்.\nஆண்கள் இனிமையாகப் பேசினால் பெண்கள் ஏமாந்து விடுவார்களா\nடீன் – ஏஜ் மகளிடம் அப்பா எப்படி நடந்து கொள்ள வேண்டும்\nஒழுக்கங்கெட்டத் தனத்திற்கு ஒருதலைக் கற்பே காரணமாகும்\nபரோடா சமஸ்தானத்தில் கல்யாண ரத்து மசோதா\nமனு தர்ம எதிர்ப்பைச் சமையல் அறைகளிலிருந்து தொடங்க வேண்டும்\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nகழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nவெளியிடப்பட்டது: 12 பிப்ரவரி 2010\n“கூன் விழுந்த அந்தக் கிழவி டிராபிக் சிக்னலில் கடந்து போனாள்” என்று எழுத ஆரம்பித்த போது “சிக்”கென்று உடையணிந்த அந்த இளம் பெண் கடந்து போனாள்.” சும்மா கவருவதற்கு சம்பந்தமில்லாமல் ஆரம்பித்து வைத்தேன். கிழவியானாலும், இளம் பெண்களானாலும் அதிகம் படிக்க வைக்க இந்த மாதிரி ஆரம்பித்து எழுதினால் நல்லது.\nஏதே கிழவி, குமரியென்றூ கலாய்க்கிறானே, என்ன தான் சொல்லுகிறான் பார்ப்போம் என்று அனைத்து வேட்டிகளும், லுங்கிகளும் வரிந்து கட்டி படிக்கும் என்று தமிழ் படிக்கும் நல்லுலகம் மீது நம்பிக்கையோடு ஆரம்பிக்கிறேன்.\n“அந்தக் குதிரைக்குப் பேர் சொல்லவா\nசினிமாவிலும், பத்திரிக்கைகளிலும் வரும் பெண்களைப் பற்றிய விற்பனை வாக்கியங்களைக் கவனிக்கலானேன்\n“இளம் பெண் கணவனைக் கொன்றாள்\nஏன் வயதான பெண் நெடுங்காலமாகத் “தொண தொண” வென்று அறுக்கும் கிழவர்களைக் கொல்லக் கூடாது. அவ்வாறு பல பாட்டிமார்கள் நினைத்தாலும் செய்தி போடமாட்டார்களே\n“காதலை ஏற்காத கம்ப்யூட்டர் படிக்கும் இளம் பெண் துப்பட்டாவினால் கழுத்து நெறித்துக் கொலை\nடைப்ரைட்டிங் கிளாஸ் படிக்கும் பெண் என்றால் அது அந்தக் காலம். கம்ப்யூட்டர் தான் இப்போது லாயக்கு\nகாதல், இளம் கழுத்து, துப்பட்டா என்று போட்டால் படிக்கத் தோணுதுங்களே\n“கணவருக்கு ஸ்லோ பாய்ஸன் மனைவி கைது\nபெரும்பாலும் மனைவிகளுக்கு மருந்து வாங்காமல் காலம் கடத்தி “சிவனே”யென்று இருந்து விட்டு காலமாகிவிட்ட பிறகு, “போய் விட்டாள், எனக்கு கொடுத்து விட்டது அவ்வளவு தான்” என்றூ பிறகு புலம்பும் கணவர��கள் ஏராளம். அவளுக்கு வீட்டில் புகைப்போக்கிகள் இருக்கிறதா, நல்ல இடமிருக்கிறதா, சுகாதாரமான வாழ்கை முறை இருக்கிறதா என்று இவர்கள் பார்க்காதலால்\n“மனைவிகளுக்கு ஸ்லோ பாய்ஸன், கணவர்களுக்குத் தெரியும் சமூக அங்கீகாரம்” என்று செய்தி எழுதத் தோன்றுகின்றது.\n“ஊட்டியில் இளம் பெண் மரணத்தில் மர்மம்\nஆகா என்ன சுவாரசியமான செய்தி ஊட்டி\n அந்த “ஏடா கூட”த்தை ரசிக்க முடிவு செய்தேன் அதைப் படித்தால் கொஞ்சம் பொழுது போகுமே\n ஏது ராஜேஷ்குமார் கதை பொன்றூ குளிர் உடம்பை வருட, ரத்தம் உறைய கதைப் படிக்கலாமே\nமேலும் படித்துப் பார்த்தால், பி.எட். படிக்க முயற்சி செய்த ஒரு பெண் மனத்தை அறுத்துத் தொல்லை கொடுத்துக் கொன்று போட்டு ஊரார் வரும் முன்னே மயானத்திற்குப் பிணத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள்\n“படிக்கும் பெண்ணைத் தடுத்து வாழ்கை அழிப்பு பெண் தரைமட்டம்” இந்த்ச் செய்தியைப் படிப்பார்களா என்பது தெரியவில்லை பெண் தரைமட்டம்” இந்த்ச் செய்தியைப் படிப்பார்களா என்பது தெரியவில்லை ஆக மட்டும் ஆண்களுக்கு மட்டும் தான் பேப்பர் அச்சடிக்கிறார்களோ\n“பெண்ணை அழிக்க ஆண் பேயாட்டம்” என்று தலைப்பு சரியில்லையோ\n குழந்தைகளுடன் தந்தை விஷம் குடித்து தற்கொலை முயற்சி\nமேலும் படித்துப் பார்த்தேன். குடித்து விட்டு மனைவியை அறைந்து, எனக்குப் பிறந்த குழந்தைகளில்லை என்று அலறியிருக்கின்றான். பதறிப் போன பெண்ணை அடித்து விட்டு தன் வீட்டிற்குப் போய் தற்கொலை முயற்சி பண்ண குழந்தை பறி போனது. இவன் பிழைத்துக் கொண்டான்.\nஆனால் பாருங்கள் மேல் கண்ட செய்தி எவ்வளவு விரைவாகப் படித்திருக்கிறீர்கள் அதனால் தான், பத்திரிக்கைகளில் இம்மாதிரி செய்திகள் விலை போகின்றது.\nடீ கடையில் உட்காருகின்றோம். பேப்பரைப் புரட்டுகிறோம்\n” இத்தலைப்புகளும் பத்திரிக்கைகளுக்கு அல்வா மாதிரி\nபோண்டா, ஆமை வடை , சூடான டீ போன்று செய்திகளைச் சூடாகப் பறிமாற வேண்டும். அப்போது தான் ஆறி அவலாப் போனதைத் தள்ளி, சூடானதைப் பற்றீப் பேசிக் காலத்தைப் போக்க முடியும்\nஆணுக்குச் சூடு கோபம், காமம், பொறாமை, வெட்டு, குத்து இவற்றிற்குத் தீனி போட்டால் போதும்\nராமர் காலத்திலிருந்தே பெண்ணைப் பற்றிச் சந்தேகம் கொள்வது “காவியமாக”ப் படைக்கப் பெற்றிருக்கின்றது.\n” என்று கூடக் கூப்பிடலாம் என்று சந்���ேகம் வருகின்றது. (“ஃபைர்” படம் பார்த்ததிலிருந்து அப்படிச் சந்தேகம்\nஇப்படித் தலைப்புக் கொடுத்தால் கட்டாயம் படிப்பேன்\n“மார்கரெட் தாட்சர் அதிபருக்கு காட்டமான பதில்\n“தமிழகத்தை முன் மாநிலமாக ஆக்குவேன் முதல்வர் ஜெயலலிதா முழக்கம்\n“குஷ்பூ கற்பு பற்றி காட்டமான பதில்\n“என் இடுப்பு அளவை மேலும் குறைப்பேன் நமிதா சவால்\n“ஐஸ்வர்யா ராய் பிகினியில் வலம் வருவார் டைரக்டர் முழக்கம்\nஎது டீக் கடைக்கேற்றது தெரிகிறதா\nடீ கடை விட்டுத் தள்ளுங்கள்.\n“ஹாயா”க பகல் பொழுது அரட்டை அடிக்கும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் ஏற்றது எது\nஎது விற்குமோ அது விற்கும்\nஎந்த ஹோட்டலில் காபரே நடக்கும் தகாத உறவுகள் வலுக்கின்றனவா புருஷன் இல்லாத போது ஆட்டோவில் ஊர் சுற்றும் பெண்களை ஒரு ரிப்போர்ட்டர் பின் தொடர்கிறார் அது “ரிப்போர்ட்\nவிலை ஒரு ரூபாய் தான்\nவிலை இரண்டு ரூபாய் தான்\nவிலை மூன்று ரூபாய் தான்\n அனைத்தையும் ஊற்றிக் கொடுத்தால் தான் “கிக்” கே\nஅனைத்திற்கும் சேர்ந்தே விலை ஐந்து ரூபாய் தான்\nபெண்கள் பற்றி சுமார் 70 % விகிதம் வரும். மீதி 30% பெண்களைப் பற்றிக் கவலை கொள்ளும் ஆடவர் பற்றி அல்லது பெண்கள் சம்பந்தப்பட்ட ஆடவன்.\nஎன் பெயரை பத்திரிக்கையில் போட வேண்டுமென்றால் என்னை ஏதாவது பெண் இனத்தோடு (குதிரையாக இருந்தாலும்) சேர்க்க வேண்டும். நானே மறைந்த சில்க் ஸ்மிதாவின் சொந்தம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் இறந்த நாளன்று ஒரு சொட்டுக் கண்ணீர் விட்டால் என் படத்துடன் மீண்டும் அவர்களைப் பற்றியச் செய்தியினைப் போடப் பத்திரிக்கைகள் விழையக் கூடும்.\nஅதில் பிடித்த பாத்திரங்கள் அகலிகை கதை\nபெண்கள் சிதையில் விழுவதும் பிறகு துடைத்து எழுவதும் காண்போரை சிலிர்க்க வைக்கும் காவிய ஓவியங்கள்\nபாவம் பட்ட பெண் ஜென்மங்கள் கால் பட்டு துளிர்ப்பது நம்மை சிலிர்க்க வைக்கின்றது\n பெண்கள் கல்லூரியில் பேட்டி எடுப்பது நன்றாக இருக்கும்.\nஅலுவலகமா, பெண்கள் ஆண்களுக்குப் போட்டியாக வருவதும், வீட்டில் அரிசி வேகாததைப் பற்றியும், அலுவுலகத்தில் செக்ஸ் (பாலியியல் தொந்தரவுகள்) பிரச்சினைகள் அவர்களுக்கு ஏற்படுவது குறித்துச் சமூக அக்கறையோடு எழுதுவது நல்லது. விலை போகும்\nநாமும் சிவனே என்றூ இராமல், பார்வதியே யென்று அவர்களையும் வாழ விடாமல், சஞ்சிகைகள் மூலம், பத்திரிக்கைகள் மூலம், வம்புகள் மூலம், தும்புகள் மூலம், சதா கவலைப் பட்டுத் திரிந்து கொண்டிருக்கிறோம்\nஜோதிகா, சூர்யாவைத் திருமணம் புரிவது குறித்து நாட்டு மக்களே கவலை கொள்வது விந்தையானது ஆதலால் எனக்கும் கவலை வந்து போனது\nஎனக்கும் சிவகுமார் எப்போது சூர்யாவிற்கு தேதி குறிப்பார் என்று கவலையாக உள்ளது\nவீட்டில் பிறந்த பெண் மகவைத் தேர்த்த வழி பார்ப்போம்\n அவளுக்கு ஏற்றவன் பிறக்காமலா இருப்பான் இவள் பிறந்த போதே “அவன்” என்று முடிவு செய்து விட்டோமே இவள் பிறந்த போதே “அவன்” என்று முடிவு செய்து விட்டோமே அத்தை மகன், மாமன் மகன் என்று இப்போதே தேதி குறிக்கலாம்\nவீட்டில் பிறந்த பெண் மகவைத் தேர்த்த வேறு வழி பார்ப்போம்\n அதற்கு குறைந்து வயதிருந்தால் பிரச்சினை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/09/12/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2021-02-26T21:21:17Z", "digest": "sha1:4EUR72C2D7FTDBDNPWVBZMWGUNVTMB5I", "length": 9310, "nlines": 72, "source_domain": "www.tnainfo.com", "title": "வட மாகாணசபை கூறுவது எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்கு போல மத்திய அரசு தோற்றுவித்துள்ளது | tnainfo.com", "raw_content": "\nHome News வட மாகாணசபை கூறுவது எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்கு போல மத்திய அரசு தோற்றுவித்துள்ளது\nவட மாகாணசபை கூறுவது எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்கு போல மத்திய அரசு தோற்றுவித்துள்ளது\nவட மாகாணசபை கூறுவது எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்கு போல மத்திய அரசு தோற்றுவித்துள்ளது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் போரின் போது முற்று முழுதாக அழிக்கப்பட்ட மாகாணங்கள் என வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், வட மாகாணசபை கூறுவது எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே மத்திய அரசாங்கம் தோற்றிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.முல்லைத்தீவு – உடையார்கட்டு மகா வித்தியாலயத்தில் இன்று சிறுவர்கள�� பகுதியின் சிமாட் வகுப்பு (Smart Class) திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.\nஇதன்போது தொடர்ந்தும் தெரிவிக்கையில்,போருக்கு பின்னர் கல்வியிலும் பொருளாதாரத்திலும் மிக மோசமாக நாங்கள் வீழ்ச்சியடைந்துள்ளோம். கல்வியையும், பொருளாதாரத்தையும் மீண்டும் கட்டியெழுப்ப முடியாதவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.\nஇந்த நிலையில் இறந்தவர்களின் நினைவாக தூபிகள் கட்ட முடியாத சூழ்நிலை இக்கால அரசியலில் காணப்படுகின்றது. இறந்தவர்களின் நினைவாக எல்லோருடைய மனங்களிலும் பதியக்கூடிய ஒரு வரலாற்று நினைவாக இந்த கட்டடம் கட்டப்பட்டிருக்கின்றது யுத்தத்தினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை கட்டியெழுப்புவதற்கு பல்லாயிரக்கணக்கான நிதி தேவைப்படுகின்றது. ஆனால் மத்திய அரசு நூற்றுக்காணக்கான நிதிகளையே வடக்கு மற்றும் கிழக்கிற்கு வழங்குகின்றது.\nஇதனால் தற்காலத்தில் எங்களுடைய பொருளாதாரத்தையும் சமூக அபிவிருத்தியை வளப்படுத்துவதற்கு வடக்கு மற்றும் கிழக்கிற்கு சிறப்பு வேலைத்திட்டம் ஒன்றை தரவேண்டும் என்று வட மாகாணசபை மீண்டும் மீண்டும் மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டே இருக்கின்றது. ஆனால் வட மாகாணசபை கூறுவது எல்லாமே செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே மத்திய அரசாங்கம் தோற்றிவித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.\nPrevious Postஇடைக்கால அறிக்கை 21ஆம் திகதி வெளியாகும் – சுமந்திரன் Next Postபோர்க்குற்ற விசாரணை தொடர்பில் சிவாஜிலிங்கம் எடுத்துள்ள முடிவு\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக���ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2021/02/23/1033617/", "date_download": "2021-02-26T22:07:21Z", "digest": "sha1:XUGUBIMKMMJIRABLKQXIIDQCLPSEHHVC", "length": 5923, "nlines": 57, "source_domain": "dinaseithigal.com", "title": "கேரளா மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் நிலை இது என கூறி வைரலாகும் வீடியோ – Dinaseithigal", "raw_content": "\nகேரளா மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் நிலை இது என கூறி வைரலாகும் வீடியோ\nகேரளா மாநிலத்தில் ஆர்எஸ்எஸ் நிலை இது என கூறி வைரலாகும் வீடியோ\nகேரளாவில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. பாஜக கட்சி வலதுசாரி அமைப்பான ஆர்எஸ்எஸ் கொண்டு அம்மாநில தேர்தலுக்கு ஆயத்தமாகும் பணிகளில் ஈடுபட துவங்கி இருக்கிறது. இந்நிலையில், மலபார் முஸ்லீம் பாரம்பரிய உடையில் சிலர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கொடிகளை ஏந்தி பிரிடிஷ் கால சீருடையில் இருக்கும் இருவரின் கைகள் கட்டப்பட்ட நிலையில், சாலையில் அழைத்து செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேரளாவின் செல்லாரி பகுதியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் ஊர்வலம். சிலர் ஆர்எஸ்எஸ் பணியாளர்களின் கைகளை கட்டி விலங்குகளை போன்று வீதியில் அழைத்து செல்கின்றனர். இவர்கள் ஐஎஸ்ஐஎஸ் பாணியில் கொண்டு செல்லப்படுகின்றனர். இதனை ஆய்வு செய்ததில், அது 2021 பாப்புலர் பிரண்ட் தினத்தன்று நடைபெற்ற ஊர்வலம் என தெரியவந்தது. மேலும் அந்த வீடியோவில் உள்ள அனைவரும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா ஊழியர்கள் ஆவர். அந்த வகையில் வைரல் வீடியோவில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அழைத்து செல்லப்படுவோர் ஆர்எஸ்எஸ் பணியாளர்கள் இல்லை என்பது உறுதியாகிவிட்டது.\nகர்நாடக மாநிலத்தில் கல்குவாரியில் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் 5 பேர் பலி\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,584 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு\nஅதிரடி பேட்ஸ்மேன் யூசுப் பதான் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு\nகடைசி டெஸ்ட் போட்டியிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தையே அமைக்க வேண்டும் – அக்சர் பட்டேல் விருப்பம்\nவேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nகேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் 27 மாநிலங்களைச் சேர்ந்த தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு\nடெல்லியில் புதிதாக 256 பேருக்கு கொரோனா பாதிப்பு\n80 வயதிற்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு – அனில் அரோரா\nதேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன – சுனில் அரோரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2691292", "date_download": "2021-02-26T22:45:42Z", "digest": "sha1:J54IIVRN3M7KIXXV6DBPB4KARWQVDZF3", "length": 8111, "nlines": 80, "source_domain": "m.dinamalar.com", "title": "இந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 1.02 கோடியை நெருங்கியது | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி ��ன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nஇந்தியாவில் கொரோனா டிஸ்சார்ஜ் 1.02 கோடியை நெருங்கியது\nமாற்றம் செய்த நாள்: ஜன 17,2021 10:35\nபுதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலம் பெற்றோர் எண்ணிக்கை ஒரு கோடியே ஒரு லட்சத்து 96 ஆயிரத்தை கடந்தது.\nமேலும் ஒரே நாளில் 15,144 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் ஒரு கோடியே 5 லட்சத்து 57 ஆயிரத்தை கடந்தது. 2.08 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,52,274 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 96.58 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.44 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.98 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nஇந்தியாவில் நேற்று (ஜன.,16) ஒரே நாளில் 7,79,377 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 18 கோடியே 65 லட்சத்து 44 ஆயிரத்து 868 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஇது உங்கள் இடம்: வைகோவை யார் தடுத்தது\nதொற்று தடுப்பு விதிமுறைகள் அடுத்த மாதம் 31 வரை நீடிப்பு.\nஇன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'\nபோட்டியிட மறுக்கும் எம்.எல்.ஏ., : திரிணாமுல் காங்கிரசில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilneralai.com/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2021-02-26T22:11:31Z", "digest": "sha1:BQ3WTZKDIID2SVV37VKOJVAQDV3CGRD4", "length": 16680, "nlines": 208, "source_domain": "tamilneralai.com", "title": "அக்னி வெயிலை சமாளிக்க என்ன செய்யலாம்? – தமிழ் நேரலை செய்தி���ள்", "raw_content": "\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nHome/வாழ்க்கை/ஆரோக்கியம்/அக்னி வெயிலை சமாளிக்க என்ன செய்யலாம்\nஅக்னி வெயிலை சமாளிக்க என்ன செய்யலாம்\nதமிழ்நாட்டில் தற்போது கோடை வெயில் ஆனது உச்சகட்ட நிலையை அடைந்து உள்ளது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம் அடுத்த வாரம் துவங்க உள்ளது. அதில் இருந்து நம்மை காத்து கொள்ளும் வழிமுறைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.\nஉடல் சூட்டை பெரும்பாலும் அதிகரிப்பது வறுத்த உணவுகள் தான். அதனால், முடிந்த வரைவறுத்த உணவுகளை தவிர்த்திடுங்கள்.சைவ உணவுகளான காய்கறிகள் மற்றும் பழங்கள், உங்களது உடல் சூட்டை குறைக்க வெகுவாக உதவும்.\nதினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவுங்கள். மற்றும் வாரம் ஒருமுறையாவது எண்ணெய் தேய்த்து குளிப்பது உங்களது உடல் சூட்டை தணிக்க உதவும். மாதுளை ஜூஸ் உடன், பாதாம் எண்ணெய்யை கலந்து காலை வேளையில் எடுத்துக் கொண்டால், உடல் சூட்டை கட்டுப்படுத்தலாம்.\nவைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களான ஆரஞ்சு, எலுமிச்சை போன்றவை கோடையில் உடல் வெப்பத்தைத் தணிக்க உதவும். எனவே இப்பழங்களைக் கொண்டு ஜூஸ் போட்டு பருகுவதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்கலாம்.\nகுளிர்ந்த நீரில் சிறிது நேரம் கால்களை நனைய வைப்பது, உங்க உடல் சூட்டை தணிக்கும்.\nகாரமான உணவுகள் உடல் சூட்டை அதிகரிக்கும். எனவே, காரம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டாம். அல்லது உணவில் காரத்தை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டாம்.\nசோடியம் கலந்த உணவுகளை உட்கொள்வதை தவிர்த்திடுங்கள். ஏனெனில், இது உங்கள் உடல் சூட்டை அதிகரித்துவிடும்.உடல் சூடு அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், சில நாட்கள் நட்ஸை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். ஏனெனில், நட்ஸ் உடல் சூட்டை அதிகரிக்கவல்லது.\nஉடலின் வெப்பநிலையை சீராகப் பராமரிக்க தினமும் இரவில் படுக்கும் முன், 1 டேபிள் ஸ்பூன் எள்ளை சாப்பிட வேண்டும். குறிப்பாக எள்ளில் ஓபியேட்ஸ் உள்ளது மற்றும் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. மேலும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது.\nகோடையில் மோர் உடலைக் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். மேலும் மோரில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்ற���ம் புரோபயாடிக்குகள் போன்றவை அதிகம் உள்ளதால், இது கோடையில் உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.\nகோடையில் உடல் வறட்சியடையாமலும், குளிர்ச்சியுடனும் இருக்க இளநீர் பெரிதும் உதவியாக இருக்கும். ஆகவே கோடைக்காலத்தில் தவறாமல் தினமும் 2 இளநீரைப் பருகுங்கள்.\nசந்தனப் பொடியை நீர் அல்லது குளிர்ந்த பாலில் கலந்து பேஸ்ட் செய்து, நெற்றி மற்றும் தாடையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், உடலில் உள்ள அதிகப்படியான வெப்பம் குறைந்து, உடல் குளிர்ச்சியடையும். வேண்டுமானால், சந்தனப் பொடியுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\n3 ஆயிரம் கனஅடியாக உயர்வு\nநடிகை சாய் பல்லவி லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nவார ராசிபலன் 03/05/2019 முதல் 09/05/2019 வரை\nரூ. 1.7 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் எச்சத்தை\nசிம்பு வில்லன் வேடத்தில் நடிக்கிறார்\nஇங்கிலாந்திற்கு அதிர்ச்சி அளித்தது வெண்டீஸ் அணி அசத்தல் வெற்றி\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nவேகத்தில் நகரும் நிவர் புயல்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\nபுயலின் வெளிச்சுற்று கரையை தொட்டுவிட்டது\nஇரவு 7 மணி முதல் விமானம் , மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந���து வரும் தமிழர் கலைகள்\nமக்களிடம் செல்வோம் – மக்களிடம் சொல்வோம் – மக்களின் மனதை வெல்வோம் தி.மு.க தலைவர் சூளுரை\nசிந்திக்க தூண்டும் சிந்தனை துளிகள்..\n10 -ம் எண் கொடியேற்றம் எச்சரிக்கை\nவள்ளியம்மாள் குருகுலம் (புற்று நோய் நிவாரணம்)\nஅழிந்து வரும் தமிழர் கலைகள்\nஇன்று முதல் ஆரம்பம் குருபெயர்ச்சி பலன்கள் 12 ராசிகளுக்கும் 2018-2019\nஹாக்கி அணியைக் குடும்பமாக பாவித்த அவர்களுக்கு ஹாக்கி மைதானமே வீடாக அமைந்தது.\nவெற்றி நம் விரல் நுனியில்..\nதிங்களூர் சந்திரன் கோவில் – தமிழ் செய்திகள்\n[…] செவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில்...\nகஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில் (சுக்கிரன் திருத்தலம்) – தமிழ் செய்திகள்\nசெவ்வாய் தோஷம் போக்கும் வைத்தீஸ்வரன் கோவில் – தமிழ் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnewsstar.com/corona-damage-in-tamil-nadu-yesterday/", "date_download": "2021-02-26T20:59:16Z", "digest": "sha1:XSZS5HLJTCYKX4VSI4AIPWXVHXZFUBZC", "length": 8959, "nlines": 72, "source_domain": "tamilnewsstar.com", "title": "தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு Min tittel", "raw_content": "\nTamilaruvi FM – தமிழருவி வானொலி\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 23.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 21.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 14.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 12.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 10.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nP2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் \nToday rasi palan – 09.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nபிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nHome/தமிழ்நாடு செய்திகள்/தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு\nதமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு\nஅருள் September 20, 2020\tதமிழ்நாடு செய்திகள், முக்கிய செய்திகள் 5 Views\nதமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு\nதமிழ்நாட்டில் புதிதாக 5 ஆயிரத்து 569 பேருக்கு , வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டி உள்ளது.\nஒரே நாளில் 5 ஆயிரத்து 556 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பிய நிலையில், இதுவரையில், குணமடைந்தோர் எண்ணிக்கை, 4 லட்சத்து 81 ஆயிரத்தை எட்டியுள்ளது.\nகொரோனாவுக்கு, மேலும் 66 பேர் உ���ிரிழந்த நிலையில், இதுவரையில், பலியானோர் எண்ணிக்கை, 8 ஆயிரத்து 751 ஆக அதிகரித் துள்ளது. சென்னையில், புதிதாக 987 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.\nகோயம்புத்தூரில் 565 பேருக்கும், செங்கல்பட்டில் 293 பேருக்கும், கடலூரில் 289 பேருக்கும் ,திருவள்ளூரில் 282 பேருக்கும், புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.\nஉலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி\nPrevious உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3.09- கோடி\nNext இலங்கையில் மீண்டும் கொரோனா அபாயம்\nToday rasi palan – 26.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nToday rasi palan – 24.02.2021 – உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்….\nP2P பேரணியை வீடியோ எடுத்த சிங்கள புலனாய்வு தேவாங்கு இவர் தான் \nபிரான்சில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை\nஅமெரிக்காவில் 4.1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி\nரஷ்யாவில் புதிதாக 15,916 பேருக்கு கொரோனா பாதிப்பு\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம்\nமியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டம் மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்தும், ஆங் சாங் சூகியை விடுதலை செய்யக்கோரியும் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-02-26T23:07:48Z", "digest": "sha1:QORAPRJQM6DVR6R6FIBGYWPVUN6NUNH4", "length": 6855, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆஷ்னா சவேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆஷ்னா சவேரி என்பவர் இந்திய திரைப்பட நடிகையும், மாடலுமாவார். இவர் தமிழ் மொழியில் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[1] இனிமே இப்படித்தான்,[2] இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார்.\n2014 வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் வானதி\n2015 இனிமே இப்படித்தான் மகா\n2016 மீன் குழம்பும் மண் பானையும் பவித்ரா\n2018 நாகேஷ் திரையரங்கம் பிரியா\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு சுரேகா\n↑ [ஸ்டார் ஃபிட்னெஸ்: வொர்க் அவுட் பண்ணாத நாள்கள் நரகம் - ஆஷ்னா சவேரியின் ஆஹா ஃபிட்னெஸ் சுஜிதா சென் - டாக்டர் விகடன் இதழ் (01/12/2017)]\n↑ [சந்தானம் ஹீரோவாக நடிக்கும் ‘இனிமே இப்படிதான்’\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஆஷ்னா சவேரி\nநடிகை ஆஷ்னா ஜவேரியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்ஸ்..\nஇந்த ஐபி க்கான பேச��சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2019, 13:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-02-26T23:12:54Z", "digest": "sha1:IISS3GPQOKTSMEUHM2OJ2JE3ZMTFQTYU", "length": 5736, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"டெல்டா பேரியான்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டெல்டா பேரியான்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nடெல்டா பேரியான் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅணுக்கருனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுவார்க்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமூலக்கூறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமென்மி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:துகள்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவன்மி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுகள் இயற்பியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோசான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடெல்டா கதிர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐங்குவார்க்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநாற்குவார்க்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒட்டுமின்னி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெர்மியான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asiriyarmalar.com/2020/11/blog-post_20.html", "date_download": "2021-02-26T22:15:43Z", "digest": "sha1:6AKVH6VU3WSSFVAPZNM7NURVAMNXZG66", "length": 10207, "nlines": 131, "source_domain": "www.asiriyarmalar.com", "title": "கல்வியாண்டை ஜூலை வரை நீட்டிக்க அரசு திட்டம்? - Asiriyar Malar", "raw_content": "\nHome school zone கல்வியாண்டை ஜூலை வரை நீட்டிக்க அரசு திட்டம்\nகல்வியாண்டை ஜூலை வரை நீட்டிக்க அரசு திட்டம்\nகொரோனா பிரச்னையால், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் நிலையில், கல்வி ஆண்டுக்கான காலத்தை, ஜூலை வரை நீட்டிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மார்ச்சில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக, பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. தற்போது, நோய் பரவல் பல மடங்கு குறைந்து விட்ட நிலையில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.\nஆனால், பள்ளி, கல்லுாரிகளை திறப்பது மட்டும் தள்ளி போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வழக்கமான கல்வி ஆண்டில் பின்பற்றப்படும் அட்டவணைப்படி, பாடங்களை நடத்த முடியவில்லை. கல்வி ஆண்டு கணக்கில், ஜூன் முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில், திட்டமிட்டபடி பாடங்களையும், தேர்வுகளையும் முடிக்க முடியாத சூழல் உள்ளது.\nஎனவே, கல்வி ஆண்டை கூடுதலாக, மூன்று மாதங்கள் நீட்டிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதாவது, ஏப்ரலில் தேர்வு நடத்தி முடிப்பதற்கு பதில், ஜூலை வரை கல்வி ஆண்டை நீடிக்கலாம் என, ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.அதேநேரம், உயர் கல்வி மாணவர் சேர்க்கையையும் கருத்தில் வைத்து, மத்திய கல்வி அமைச்சகத்திடம் விளக்கம் பெற்ற பின், கல்வி ஆண்டு நீட்டிப்பு குறித்த முடிவு வெளியிடப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் இன்றைய ஊதியம் எவ்வளவு\nG.O 51 - CPS திட்டம் - 01.01.2021 முதல் புதிய வட்டிவிகிதம் அறிவிப்பு - அரசாணை வெளியீடு\nஅரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு(NHIS) - 10 இலட்சமாக உயர்வு\nந.க.எண் 34554/ஆ1/இ1/2020 - 23.02.2021 உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பட்டியல் மற்றும் proceedings\nமாணவ , மாணவியரின் வருகை குறித்து 10.30 மணிக்குள் பதிவிட கூறிய சிஇஓவிடம் ஹெச்.எம் . , மோதல் வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோவால் பரபரப்பு.\nஉதவித்தொகை முறைகேடு தலைமை ஆசிரியைக்கு 25 ஆயிரம் அபராதம்\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா\nஈரோடு மாவட்டம் கோபி அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:- சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சி...\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு : வழக்கு தள்ளுபடி\n6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான ���ாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகம்\nதொடக்கக் கல்வித்துறை : பதவி உயர்வு கலந்தாய்வு 2021 அறிவிப்பு.\n2009 க்கு பின் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் இன்றைய ஊதியம் எவ்வளவு\nG.O 51 - CPS திட்டம் - 01.01.2021 முதல் புதிய வட்டிவிகிதம் அறிவிப்பு - அரசாணை வெளியீடு\nஅரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு(NHIS) - 10 இலட்சமாக உயர்வு\nந.க.எண் 34554/ஆ1/இ1/2020 - 23.02.2021 உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயர்வு பட்டியல் மற்றும் proceedings\nமாணவ , மாணவியரின் வருகை குறித்து 10.30 மணிக்குள் பதிவிட கூறிய சிஇஓவிடம் ஹெச்.எம் . , மோதல் வாட்ஸ் அப்பில் பரவும் ஆடியோவால் பரபரப்பு.\nஉதவித்தொகை முறைகேடு தலைமை ஆசிரியைக்கு 25 ஆயிரம் அபராதம்\n1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை தேர்வு வைக்கப்படுமா\nஈரோடு மாவட்டம் கோபி அருகே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி:- சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை அனைத்து கட்சி...\nதமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு : வழக்கு தள்ளுபடி\n6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கணிப்பொறி அறிவியல் அறிமுகம்\nதொடக்கக் கல்வித்துறை : பதவி உயர்வு கலந்தாய்வு 2021 அறிவிப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minnambalam.com/k/2021/01/19/", "date_download": "2021-02-26T21:32:54Z", "digest": "sha1:NPMEZ6LZCMXR2W5LVNDSE6GLRLZWMFKM", "length": 8629, "nlines": 73, "source_domain": "www.minnambalam.com", "title": "மின்னம்பலம்:2021/01/19", "raw_content": "\nசெவ்வாய், 19 ஜன 2021\nதினகரன் கோரிக்கை: அமித் ஷாவிடம் எடப்பாடி சொன்னது என்ன\nமின்னம்பலம், 6 நிமிட வாசிப்பு\nபிரதமர் மோடியை இன்று ஜனவரி 19 சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி ...\nமண்ணின் மைந்தர்...ஒரு லட்சம் பேருக்கு வேலை: புதுச்சேரிக்கு ...\nமின்னம்பலம், 12 நிமிட வாசிப்பு\nபுதுச்சேரி மாநிலத்தில் திமுக நேற்று நடத்திய செயல்வீரர்கள் ...\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் விஜய்சேதுபதி\nமின்னம்பலம், 4 நிமிட வாசிப்பு\nவிஜய்சேதுபதிக்கு இந்த வருடம் விஜய்க்கு வில்லனாக நடித்த மாஸ்டர் ...\n” – அன்பில் மகேஷ் பொய்யாமொழி ...\nமின்னம்பலம், 5 நிமிட வாசிப்பு\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருவதற்கு சில மணி நேரங்களுக்கு ...\nசசிகலா, தினகரன் அதிமுகவில் சேர வாய்ப்பே கிடையாது: டெல்லியில் ...\nமின்னம்பலம், 3 நிமிட வாசிப்பு\nபிரதமர் மோடியை தமிழக ம��தல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜனவரி ...\nதொடரை கைப்பற்றிய இந்திய அணி\nமின்னம்பலம், 4 நிமிட வாசிப்பு\nபிரிஸ்பேனில் நடைபெறும் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய ...\nபுதுச்சேரிக்கு ஜெகத்ரட்சகன் முதல்வர் வேட்பாளரா\nமின்னம்பலம், 5 நிமிட வாசிப்பு\nபுதுச்சேரி திமுக முதல்வர் வேட்பாளராக ஜெகத்ரட்சகன் முன்னிறுத்தப்படுவதாக ...\nஏ.ஆர்.ரஹ்மான் இசைக்காக காத்திருக்கும் அயலான் டீம்.. சிவகார்த்திகேயன் ...\nமின்னம்பலம், 4 நிமிட வாசிப்பு\nபாண்டிராஜ் இயக்கத்தில் மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ...\nடாக்டர் சாந்தா மறைவு: அரசு மரியாதை- முதல்வர் அறிவிப்பு ...\nமின்னம்பலம், 5 நிமிட வாசிப்பு\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் பத்மஸ்ரீ டாக்டர்வி.சாந்தா ...\nசூர்யா, வெற்றிமாறனுக்கு இடையே கருத்துவேறுபாடு\nமின்னம்பலம், 4 நிமிட வாசிப்பு\nவெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா ‘வாடிவாசல்’ எனும் படத்தில் ...\nஜல்லிக்கட்டு: தங்கக்காசு என்று பித்தளைக் காசு கொடுத்தது ...\nமின்னம்பலம், 4 நிமிட வாசிப்பு\nநாகர்கோவிலில் நாகராஜாதிடலில் நடைபெற்ற விடியலை நோக்கி ஸ்டாலின் ...\nரிலாக்ஸ் டைம்: டயட் சாலட்\nமின்னம்பலம், 2 நிமிட வாசிப்பு\nஇன்றைக்கு அமெரிக்கர்களின் அடிப்படை உணவுகளில் ஒன்றாக இருக்கும் ...\nசசிகலா விவகாரம்: அமித் ஷாவிடம் எடப்பாடி வைத்த கோரிக்கை\nமின்னம்பலம், 3 நிமிட வாசிப்பு\nதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜனவரி 18) மாலை டெல்லி ...\nசீட்டைக் குறைத்தார் பீகே: ஸ்டாலின் சொன்னார் ஓகே\nமின்னம்பலம், 11 நிமிட வாசிப்பு\nஓவர் கான்ஃபிடன்ஸ் உடம்புக்கு ஆகாது என்பார்கள். திமுக தலைவர் ...\nபிரிஸ்பேன் டெஸ்ட்: முடிவு என்ன\nமின்னம்பலம், 8 நிமிட வாசிப்பு\nபிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியாவுக்கு 328 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா ...\nஎடப்பாடி தொகுதியில் 9,600 பேர்: ஸ்டாலின் எழுப்பிய கேள்வி\nமின்னம்பலம், 8 நிமிட வாசிப்பு\nதிமுக சார்பில் ஏற்கனவே பிரச்சாரத் தொடர் கூட்டத்தை கனிமொழி எம்.பி ...\nகட்சி ஆரம்பிக்காததால் சிரமம்... கடனில் மூழ்குது லதா ரஜினியின் ...\nமின்னம்பலம், 9 நிமிட வாசிப்பு\nரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை கிண்டியில் ஆஸ்ரம் என்ற ...\nசரவெடி காமெடியுடன் ‘பாரிஸ் ஜெயராஜ்’ டிரெய்லர்\nமின்னம்பலம், 2 நிமிட வாசிப்பு\nசந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கு��் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் ...\nவேலைவாய்ப்பு: இந்தியன் வங்கியில் பணி\nமின்னம்பலம், 2 நிமிட வாசிப்பு\nஇந்தியன் வங்கியில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு ...\nகிச்சன் கீர்த்தனா: கொள்ளு கோஃப்தா கிரேவி\nமின்னம்பலம், 4 நிமிட வாசிப்பு\nகுடும்ப உறுப்பினர்களில் யாருக்கு எது பிடிக்கும், அவர்கள் உடல்நலத்துக்கு ...\nசெவ்வாய், 19 ஜன 2021\n© 2021 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcinemanews.net/tag/cinema-news/", "date_download": "2021-02-26T22:11:49Z", "digest": "sha1:VXNMJV3CBC3VE2CO5UWBA5UA2KQ3SIDN", "length": 8043, "nlines": 58, "source_domain": "www.tamilcinemanews.net", "title": "cinema news – Tamil Cinema News", "raw_content": "\nகாதலர் தினத்தில் கணவருடன் லிப் கிஸ் புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் சுஜா வருணி\nBigg boss Tamil 4 கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதலாவது பகுதியில் கலந்து கொண்டவர் நடிகை சுஜா வருணி. காதலர் தின சிறப்பாக பிரபலங்கள் வெளியிட்ட புகைப்படங்கள் செம வைரலான நிலையில், நடிகை சுஜா வருணி வெளியிட்ட தனது கணவருடன் லிப் கிஸ் கொடுத்த புகைப்படமும் வைரலானது. View this post\t...\n33 நாட்களில் சென்னையில் தெறி பட வசூலை முறியடித்த மாஸ்டர் படம்\nMaster இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில்வெளியான திரைப்படம் மாஸ்டர். ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து மாஸ்டர் படம், OTT-யில் மாபெரும் சாதனை படைத்து வரும் நிலையில், தற்போது படம் வெளியாகி 33 நாட்களில் சென்னையில் மட்டும் இதுவரை ரூ. 11.56 கோடி வரை\t...\nபியாவின் ஹாட்டான போட்ஷூட் படங்கள் இணையத்தில் வைரல்\n1993 ம் ஆண்டு பிறந்த பியா, தமிழ் ஜீவாவின் கோ, பல பாண்டியா , கோவா, நெருங்கி வா முத்தமிடாதே போன்ற படங்களில் நடித்தவர். சமூகவலைத்தள பக்கத்தில் அதிகளவிலான ரசிகர்களை கொண்டுள்ள பியா சமீபத்தில் பகிர்ந்த ஹாட்டான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு. View this post on Instagram A\t...\nகொஞ்சி கொஞ்சி பாடும் பிக் பாஸ் ஜூலியின் வைரல் டப்மாஸ் வீடியோ\nஜல்லிக்கட்டு போராட்ட வீராங்கனையாக அறியப்பட்ட ஜூலி, கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, தற்போது திரைத்துறையில் படங்களில் நடித்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்த ஜூலி, தற்போது அதிலில் இருந்து மீண்டு, மீண்டும் தன் ரசிகர் வட்டாரத்தை பெருக்கி வருகிறார். சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி சமீபத்தில்\t...\nஇணையத்தை கலக்கும் பார்வதி நாயரின் புதிய கவர்ச்சி போட்ஷூட் வீடியோ\n1992 ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிறந்த பார்வதி நாயர், தற்போது இந்தியாவில் பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார். தமிழில் தல அஜித்தின் ‘என்னை அறிந்தால்’, மற்றும் என்கிட்டே மோததே, கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள பார்வதி நாயர், சமூகல்வளைத்தளங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை தன்வசம் வைத்துள்ளார்.\t...\nஇணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் ரேஷ்மாவின் புதிய ஹாட்டான வைரல் போட்டோஷூட் படங்கள்\nநகைசுவை நடிகர் சூரிக்கு ஜோடியாக “வேலைன்னு வந்திட்டா வெள்ளைக்காரன்” திரைப்படத்தில் புஸ்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. தொடர்ந்து நடிகர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய புஸ்பா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவரும் நிலையில் , அவ்வப்போது தனது சமூகவலைத்தள பக்கத்தில் அழகிய போட்ஷூட் புகைப்படங்களை பகிர்ந்து\t...\nதுப்பாக்கிச்சுடும் பயிற்சியில் நடிகர் அஜித் – இணையத்தில் வைரலாகும் வீடியோ\nஇன்ஸ்டாகிராம் தளத்தில் இரண்டு மில்லியன் ரசிகர்களை தொட்ட ஷிவாங்கி\nபிக் பாஸ் ஜூலியின் வைரல் புதிய போட்டோஷூட் படங்கள்\nஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் மாஸ்டர் படத்தின் மாஸான வசூல்\nவைரலாகும் சம்யுக்தாவின் “வேட்டையன்” ஸ்டைல் போட்ஷூட் படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/1207-2009-11-13-05-48-57", "date_download": "2021-02-26T22:26:39Z", "digest": "sha1:P4U2N6PAQSKEI23FQ3DHD6J27YN64KE4", "length": 22975, "nlines": 231, "source_domain": "www.keetru.com", "title": "திராவிடரும் - தமிழரும்", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nஅடிமை வாழ்வினும் அழிவதே மேல் \nதிராவிடத் தேசியமா தமிழ்த் தேசியமா\nதிராவிடரும் - தமிழரும்: குழம்பி நிற்போர், தெளிவு பெறுவார்களா\nம.பொ.சியின் கொள்கை இந்து - இந்தி - இந்தியா என்பதே\nவரலாற்றைத் திரிப்பதில் வல்லவர்கள் ம.பொ.சி.யின் சீடர்கள்\nமாநிலப் பிரிவினையில் நேருவின் சத��\nம.பொ.சி. மட்டுமே சென்னை நகரை மீட்டுக் கொடுத்தாரா\nதமிழ்நாடு தன் மண்ணை இழந்தது இந்தியத்தாலா\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nகழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nவெளியிடப்பட்டது: 13 நவம்பர் 2009\nநாடு பிரிவினைக் கமிட்டி அறிக்கையைப் பார்த்தேன். இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்பே அறிக்கை பற்றிய சேதிகளின் சுருக்கம் ஒருவாறு எனக்குத் தெரியவந்தது. பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமல் போய் விட்டது. பிறகு கன்னடமும், மலையாளமும் (கர்நாடகமும், கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால் - சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால், ஒன்று - கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இன சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில், அவர்களுக்கு வருணாசிரம வெறுப்பு கிடையாது. சூத்திரன் என்பது பற்றி இழிவோ, வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. மத மூடநம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள். இரண்டு - அவர்கள் இருவரும் மத்திய ஆட்சி என்னும் வடவர் ஆட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாக இருப்பது பற்றியும் அவர்களுக்குச் சிறிதும் கவலை இல்லை. ஆகவே, இவ்விரு துறையிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணங் கொண்டவர்கள் - எதிரிகள் என்றே சொல்லலாம்.\nமூன்றாவது - இவர்கள் இருநாட்டவர்களும் பெயரளவில் இருநாட்டவர்கள் ஆனாலும், அளவில் எஞ்சிய சென்னை மாநிலம் என்பதில் 14 மாவட்டங்களில் (ஜில்லாக்களில்) இரண்டே ஜில்லாக்காரர்கள் ஆவார்கள். 1. சென்னை, 2. செங்கல்பட்டு, 3. வட ஆர்க்காடு, 4. சேலம், 5. கோவை, 6. நீலகிரி, 7. திருச்சி, 8. மதுரை, 9. ராமநாதபுரம், 10. திருநெல்வேலி, 11. தஞ்சை 12. தென்னார்க்காடு, 13. தென் கன்னடம், 14. மலபார். அப்படி 14-ல் 7-ல் ஒரு பாகஸ்தர்களாக இருந்து கொண்டு, தமிழ்நாட்டின் அரசியல், பொருளாதாரம், உத்யோகம் முதலியவைகளில் 3-ல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்து இருப்பதால் நம் நாட���டை தமிழ்நாடு என்றுகூட சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இதை நான் ஆந்திரா பிரிந்தது முதல் சொல்லிக் கொண்டே வந்திருக்கிறேன். ஆதலால், இவர்கள் சீக்கிரம் ஒழியட்டுமென்றே கருதி வந்தேன். அந்தப்படி நல்ல சம்பவமாக பிரிய நேர்ந்து விட்டார்கள். ஆதலால் நான் இந்தப் பிரிவினையை வரவேற்கிறேன்.\nஇந்தப் பிரிவினை நடப்பதில் சேர்க்கை சம்பந்தமாக ஏதாவது சிறு குறைபாடு இருந்தாலும் அதை, மேற்கண்ட பெரும் நலத்தை முன்னிட்டு கூடுமானவரை ஒத்துப் போகலாம் என்றே எனக்குத் தோன்றிவிட்டது. மற்றும் இந்தப் பிரிவினை முடிந்து தமிழ்நாடு தனி நாடாக ஆகிவிட்டால் - நமது சமய, சமுதாய, தேசிய, சுதந்திர முயற்சிக்கும் அவை சம்பந்தமான கிளர்ச்சிக்கும், புரட்சிக்கும் நமது நாட்டில் எதிர்ப்பு இருக்காதென்றும், இருந்தாலும் அதற்கு பலமும், ஆதரவும் இருக்காதென்றும் கருதுகிறேன். நிற்க, இந்தப் பிரிவினை அமைப்பு ஏற்பாட்டில் எனக்கிருக்கும் சகிக்க முடியாத குறை என்ன இருக்கிறது என்றால், நாட்டினுடையவும், மொழியினுடையவும் பெயர் அடியோடு மறைக்கப்பட்டுப் போய்விடுகிறது என்கின்ற குறைபாட்டு ஆத்திரம்தான்.\nநம் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு, இனத்திற்கு திராவிடம் என்று இருந்த பெயர், அது தமிழல்ல என்பதனாலும், நமக்கு அது ஒரு பொது குறிப்புச் சொல்லும், ஆரிய எதிர்ப்பு உணர்ச்சிச் சொல்லுமாக இருக்கிறதே என்று வலியுறுத்தி வந்தேன். அதை ஆந்திர, கர்நாடக, கேரள நாட்டு மக்கள் அல்லாமல் தமிழ் மக்களில் சிலரும் எதிர்த்தார்கள். பின்னவர்கள் என்ன எண்ணம் கொண்டு எதிர்த்தாலும், அவர்களுக்கு மற்ற மூன்று நாட்டார் ஆதரவு இருந்தால் அதை வலியுறுத்துவதில் எனக்குச் சிறிது சங்கடமிருந்தது. அவர்கள் மூவரும் ஒழிந்த பிறகு அவர்களையும் சேர்த்துக் குறிப்பிடத்தக்க ஒரு சொல் நமக்குத் தேவை இல்லை என்றாலும், திராவிடன் என்று சொல்லை விட்டுவிட்டு, தமிழன் என்று சொல்லியாவது தமிழ் இனத்தைப் பிரிக்கலாம் என்றால், அது வெற்றிகரமாக முடிவதற்கு இல்லாமல் பார்ப்பான் (ஆரியன்) வந்து, நானும் தமிழன் தான் என்று கூறிக் கொண்டு உள்ளே புகுந்து விடுகிறான்.\nஇந்த சங்கடத்திற்கு - தொல்லைக்கு என்ன செய்வது என்று யோசித்துக் கவலைப்பட்டுக் கொண்டு இருக்கும்போது, இப்போது மற்றொரு மாபெருந் தொல்லை நெஞ்��ில் இடிவிழுந்தது போன்று வந்து தோன்றியிருக்கிறது. அதுதான் திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கர்நாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்புங்கூட, மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் இடமில்லாத தமிழகத்திற்கு, தமிழ்நாடு என்ற பெயர்கூட இருக்கக் கூடாது என்று பார்ப்பானும், வடநாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்து பிரிவினையில் சென்னை நாடு என்று பெயர் கொடுத்திருக்கிறதாகத் தெரிகிறது.\nஇது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும் - எந்தத் தமிழனும் அவன் எப்படிப்பட்ட தமிழனனாலும் இந்த அக்கிரமத்தை சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றே கருதுகிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். இதைத் திருத்த தமிழ்நாட்டு மந்திரிகளையும், சென்னை, டில்லி, சட்டசபை, கீழ் - மேல் சபை அங்கத்தினர்களையும், மிக மிக வணக்கத்தோடு இறைஞ்சி வேண்டிக் கொள்கிறேன். தமிழ், தமிழ்நாடு என்கின்ற பெயர்கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடுமானால், பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த காரியம் மாபெரும் அக்கிரமமான காரியம் என்பதோடு, மாபெரும் சூழ்ச்சி மீது செய்யப்பட்ட காரியம் என்றே கருதுகிறேன். “நம்நாடு எது நமது மொழி எது என்று எனக்குத் தோன்றவில்லை. இந்த காரியம் மாபெரும் அக்கிரமமான காரியம் என்பதோடு, மாபெரும் சூழ்ச்சி மீது செய்யப்பட்ட காரியம் என்றே கருதுகிறேன். “நம்நாடு எது நமது மொழி எது நமது இனம் எது என்பதையே மறைத்து விடுவதென்றால், பிறகு தமிழன் எதற்காக உயிர் வாழ வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை. ஆகவே இக்கேடு முளையிலேயே கிள்ளப்பட்டு விடும்படி முயற்சி செய்யும்படியாக எல்லாத் தமிழர்களையும் உண்மையிலேயே வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.\n- பெரியார், ‘விடுதலை’ 12.10.55\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்���ிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suduthanni.com/2009/11/1_09.html", "date_download": "2021-02-26T21:54:59Z", "digest": "sha1:ELL4O5UDQUV5BAY7YXQB4673V6W2APDI", "length": 32683, "nlines": 239, "source_domain": "www.suduthanni.com", "title": "சுடுதண்ணி: நீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும் சுவாரஸ்யங்கள் - 1", "raw_content": "\nநீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும் சுவாரஸ்யங்கள் - 1\nநீங்கள் ஓவ்வொரு முறை விமானத்தில் பயணிக்கும் போதும், உங்கள் பயணத்தின் பாதுகாப்புக்காக தரையில் பல நூறு பேர் அதீத கவனத்துடன் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் அன்றாட பணியில் ஒவ்வொரு நிமிடமும் கவனம் தப்பினால் மரணம் தான், இங்கு மரணம் என்பது பிரயாணிகளுக்கு. ஒவ்வொரு விமானத்தின் பாதுகாப்பான மேலெழும்புதலுக்கும், தரையிறங்குதலுக்கும் பின்னணியில் இவர்களின் உழைப்பிருக்கிறது. யார் அவர்கள், எப்படி இயங்குகிறார்கள், என்னென்ன கருவிகளை உபயோகிக்கிறார்கள், அவற்றின் தொழில்நுட்பம் முதலியவை குறித்து ஒரு பார்வை தான் இப்பதிவு.\nமுதலில் ரேடார் ( RADAR, Radio Detection And Ranging) தொழில்நுட்ப வல்லுநர்கள். வான் போக்குவரத்து நிலைமை மற்றும் மேககூட்டங்களின் அடர்த்தி குறித்து ரேடார் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருட்கள் உதவியுடன் நொடிக்கு நொடி ஒரு படம் போல் தருவித்து கொடுப்பவர்கள்.\nஅடுத்து அப்படத்தின் உதவியுடன் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள் வான்பரப்பில் எத்தனை விமானங்கள் ப்றந்து கொண்டிருக்கின்றன, எவையெல்லாம் தங்கள் வான்பரப்பைக் கடந்து வேறு இலக்குக்குப் பயணிக்கப் போகின்றன, எவையெல்லாம் தரையிறங்கப் போகின்றன, அவ்வாறு தரையிறங்கப் போகும் விமானங்களுக்கு ஓடுபாதையை ஒழுங்குபடுத்தி கொடுப்பது மற்றும் விமான நிலையத்தில் இருந்து வெளிக்கிளம்பும் விமானங்களுக்கு மேலெழும்பும் வண்ணம் அவர்களுக்கு ஓடுபாதை வழங்குவது என அனைத்து வேலைகளையும், நேரம் கடத்தாமல் செய்து முடிப்பவர்கள் 'வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள்' (Air Traffic Control- ATC officers ).\nவிமானத்தில் எரிபொருள் பற்றாக்குறையாலோ, விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டாலோ அல்லது சமீபத்தில் வாசிம் அக்ரமின் மனைவிக்கு விமானத்தில் பறக்கும் போது உடல்நிலைக் குறைவால் அவசர சிகிச்சைத் தேவைப்பட்டது போன்ற சூழ்நிலைகளிலோ விமானிகள் முதலில் தொடர்பு கொள்வது வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளைத் தான். இது போன்ற அவசர கால சூழ்நிலைகளைத் தெரிவிப்பதற்கென்றே குறியீட்டு எண்கள் உள்ளன (emergency squawk code) விமானிகள் முதலில் இந்த குறியீட்டு எண்களைத் தெரிவித்ததுமே கட்டுப்பாட்டு அதிகாரிகள் சிறப்புக் கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளைக் கையாள்வார்கள்.\nஒவ்வொரு நாட்டுக்கும் நிலப்பரப்பில் எல்லைகள் இருப்பது போல வான்பரப்பிலும் எல்லைகள் உண்டு. அவற்றுக்கு வரைபடங்களும் உண்டு, அதில் நிலவரைபடத்தில் உள்ளது போல ஓவ்வொரு இடங்களுக்கு பெயர்கள் உண்டு. பெரும்பாலும் மூன்றெழுத்துப் பெயர்களாக இருக்கும் (Navigation Points), அந்த இடங்களை இணைக்கும் கோடுகள் தான் வான் வழிகள் (air routes). இந்த Navigation pointகளின் பெயர்களுக்கு நிலப்பரப்பில் இருக்கும் பெயர்களுக்கும் பெரும்பாலும் சம்பந்தமே இல்லாதிருக்கும், அவற்றைக் கடக்கும் விமானங்கள் இந்த கோடுகளிலேயே பயணிக்கும். உலக அளவில் இவற்றைக் கண்காணித்து நெறிப்படுத்தும் பணியினை மேற்கொள்ள International Air Transport Association (IATA) என்ற அமைப்பு உள்ளது. ஓவ்வொரு நாடும் தங்கள் நாட்டிலுள்ள விமான நிலையங்களின் விபரங்கள் அவற்றின் குறியீட்டுப் பெயர்கள் (உ.தா. chennai - MAA) ம்ற்றும் தங்கள் வான்பரப்பின் வரைபடங்களை Navigation points & Air routes விபரங்களோடு IATA விடம் சமர்ப்பித்து, அவர்களின் அனுமதியோடு அந்தந்த நாடுகளில் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு வினியோகிக்கப்படும்.\nமேற்கூறிய அனைத்து விபரங்களையும் ஒன்றுபடுத்தி வான் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் செயல்பாடுகளுக்கு அடிப்படை ரேடார் மற்றும் வானில் உள்ள போக்குவரத்து நிலைகளைக் காட்சிப்படுத்தி தரும் சிறப்பு மென்பொருட்களைக் கொண்ட கணினிகளும் தான்.\nசராசரியாக இவற்றுக்கு பயன்படுத்தப்படும் ரேடார்கள் 30 கி.மீ உயரத்தில் 300 கி.மீ தொலைவுக்குள் இருக்கும் அனைத்துத் தகவல்களையும் திரட்டும் திறன் பெற்றிருக்கும். இவை விமான நிலையத்திற்கும், வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்கு கோபுரத்திற்கும் வெகு அருகில் நிறுவப்பட்டிருக்கும். இவை ஒவ்வொரு சுற்றாக வான் அலைகளை காற்றில் அனுப்பி, அவை பிரதிபலிக்கப்பட்டால் திரும��பி உள்வாங்கிக் கொண்டு பிரதிபலிக்கக் காரணமான பொருளின் (வானூர்திகள்) உயரம், தூரம், அவற்றின் அகலாங்கு, நெட்டாங்கு (lattitude and longitude) ஆகியத் தகவல்களைப் பெற்றுத் தரும். இப்படி ஒவ்வொரு சுற்றாக தொடரும் போது விமானங்களின் இடமாற்றத்தை கணக்கில் கொண்டு அவைகளின் வேகத்தையும் கணித்துத் தரும். இத்தகவல்களனைத்தையும் ஒருங்கிணைத்துப் படமாகத் தருவது Operational Control Program எனப்படும் மென்பொருள். இந்த மென்பொருளில் குறிப்பிட்ட விமான நிலையத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வான்பரப்பின் வரைபடம் (navigation points & air routes) , ஒடுபாதைகள், இடங்களின் பெயர்கள் ஆகியவை உள்ளிடப்பட்டிருக்கும். இந்த வரைபடத்தில் ரேடார் தரும் தகவல்களின் படி விமானங்கள் அவற்றின் அகலாங்கு, நெட்டாங்கில் பறந்து கொண்டிருப்பது போன்ற காட்சியினை அளிக்கும். இவற்றை மொத்தமாக பார்க்கும் காட்சி தான் மேலே உள்ள படம் (படத்தைக் க்ளிக்கி பெரிது படுத்திப் பார்த்தால் விமானங்களின் நகர்வுகளைக் காணலாம்).\nரேடார்கள் ஒவ்வொரு சுற்றிலும் எப்படி விமானங்களை ஏற்கனவே பார்த்த ஒன்றா இல்லை புதிதானதா என்று கண்டுகொள்கிறது, எப்படி விமானத்தின் அழைப்புக் குறியீடு போன்ற தகவல்களை அறிந்து கொள்கிறது. கட்டுப்பாடு இல்லாத வான்பகுதியில் எப்படி விமானங்கள் தங்களை நெறிப்படுத்திக் கொள்கின்றன. கட்டுப்பாடு இல்லாத வான்பகுதியில் எப்படி விமானங்கள் தங்களை நெறிப்படுத்திக் கொள்கின்றன வான் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளும் , விமானிகளும் எவ்வாறு ஒரு புரிதலோடு தகவல் தகவல்தொடர்பு கொள்கிறார்கள் என்று அடுத்த பகுதியில் பார்ப்போம்.\nLabels: அனுபவம் | தொழில்நுட்பம் | அறிவியல்\nநானும் இப்போ பாக்தாத்(ஈராக்) ஏர்போர்ட்ல தான் வேலை பண்றேன்.சாதாரணமாக தெரியும் விமான பயணத்திற்கு பின்னால் இவ்வளவு விஷயங்கள் இருப்பது உண்மைதான்.உங்க கட்டுரை ரொம்ப நல்லா இருக்கு.\nஉங்களைப்பற்றி அறிவதில் மிக்க மகிழ்ச்சி பூங்குன்றன்.\nஉங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி.\nடெக்னிகல் விஷயங்களை சுவாரஸ்யமாக சொல்லும் கலை உங்களுக்கு கை வந்திருக்கிறது. அடிச்சு ஆடுங்க.\nமுக்கியமாக டொரெண்ட் இடுகைகளை ரசித்தேன்.\nஉங்கள் வருகைக்கும், ஊக்கமளிக்கும் பின்னூட்டத்திற்கும் ரொம்ப நன்றிங்க அறிவிலி..\nதொடர்ந்து அடித்து ஆட முயற்சிக்கிறேன் :D.\nகட்டுரை ரொம்ப நல்லா இ��ுக்கு\nPushing Tin என்ற ஆங்கிலப்படத்தில் நாயகன் ஏர் டிராஃபிக் கண்ட்ரோலராக பணி புரிவான். அந்த நேரத்திய நெருக்கடிகளைப் பற்றி நன்றாக சினிமாப்படுத்தி இருப்பார்கள்.\nதமிழில் எனக்குத் தெரிந்து பாலகுமாரன் எழுதிய பயணிகள் கவனிக்கவும் நாவலில் ஏர் டிராஃபிக் பணியைப் பற்றியும் எழுதியிருப்பார்.\n//Pushing Tin என்ற ஆங்கிலப்படத்தில் நாயகன் ஏர் டிராஃபிக் கண்ட்ரோலராக பணி புரிவான். அந்த நேரத்திய நெருக்கடிகளைப் பற்றி நன்றாக சினிமாப்படுத்தி இருப்பார்கள்.\nதமிழில் எனக்குத் தெரிந்து பாலகுமாரன் எழுதிய பயணிகள் கவனிக்கவும் நாவலில் ஏர் டிராஃபிக் பணியைப் பற்றியும் எழுதியிருப்பார்.\nஆர்வமூட்டும் தகவல்கள். விரைவில் pushing tin திரைப்படத்தைப் பார்க்க முயற்சிக்கிறேன். பயணிகள் கவனிக்கவும் வாய்ப்பமையும் போது தவறாமல் படிக்கிறேன். தகவல்களுக்கு மிக்க நன்றி. :)\nசுவாரசியமான பதிவு.எனக்கு விமானமெனில் பிரியம் அதிகம். அறிய ஆவல்\nவிமானமென்றல்ல; புகையிரதம்;கப்பல் கூட நமக்குத் தெரியாத பலர் பங்களிப்பிலே செம்மையாக இயங்குகிறது. பிரான்சின் அதிவேக தொடர்வண்டி TGV , ஒரு சாரதியினுடனே இயங்குகிறது. அதன் இயந்திரக் கட்டுப்பாட்டுச் சக்கரத்தை அதன் சாரதி ஒவ்வொரு 58 செக்கனுக்கு ஒரு தடவை உயர்த்தி\nவிட்டு மீள வைக்கவேண்டும். அப்படிச் செய்தாலே வண்டி தொடர்ந்து ஓடும். இல்லாவிடில் இயந்திரம்\nநின்று வண்டி தானாக வேகம் குறைந்து நின்றுவிடும். ஏன் இந்த ஏற்பாடெனில், சாரதி மயக்கமடைந்தால்\n;மாரடைப்பால் தாக்கினால் விபத்தைத் தடுக்க; வண்டியை நிறுத்த; ஒரு சாரதியே உள்ளதால் இவ்வேற்பாடு செய்துள்ளார்கள்.\nஇப்படி பல விடயங்கள்...தெரியாமலே நாம் பயணம் செய்கிறோம்.\nவியக்க வைக்கும் தகவலுக்கு நன்றி யோகன், TGV குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டுகிறது உங்கள் தகவல்.\nஇது மாதரி மேட்டர்ஸ் தெரிஞ்சுக்க நானும் ஆர்வமா இருக்கேன்.\nநல்ல ஆக்கம். நல்ல தகவல்களை படித்து அறிந்து கொண்டேம். உங்களின் எழுத்து நன்றாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி;\nஅடாது மழை பெய்தாலும் விடாது ஊக்கமளிப்பதற்கு மிக்க நன்றி நண்பா.\nஊக்கத்திற்கு மிக்க நன்றி முல்லைப் பிளவான் :). தொடர்ந்து வருகை தாருங்கள்.\nநல்லதொரு இடுகையை வழங்கி இருக்கிறீர்கள்,\nவருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி நண்பரே..வாழ்க வளமுடன் :)\nமிக்க நன்றி மஹாராஜா :)\nசுவராஸ்யமான தகவல்கள். நல்ல பதிவு\nமிக்க நன்றி சிநேகிதன் :).\nவாக்களித்த அந்த நாலு பேருக்கு நன்றிகள் பல :))\nதெரியாமலே இருந்தவை தெரிந்து கொண்டேன்\nஉங்கள் வருகையும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது, நன்றி வசந்த் :)\nஇரு வாரங்களுக்கு முன், சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை பார்வையிட வாய்ப்பு கிடைத்தது. அங்கே AAI அதிகாரிகள் விவரித்ததை அச்சு பிசகாமல் நீங்களும் பதிந்துள்ளீர்கள்.\nபிரம்மிப்பூட்டும் தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றி.\nவருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி @ சுரேஷ்\nநன்றி பாலகுமார், மிக்க மிகிழ்ச்சி :)\nஊக்கத்துக்கு நன்றி தராசு. தொடர்ந்து வாருங்கள் :)\nவாக்களித்த அனைவருக்கு (5 பேருக்கு) நன்றி நன்றி :D.\nஇந்த கட்டுரையின் நோக்கமே நன்று,...\nஅருமையான தகவல் மற்றும் பின்னூட்டக் குறிப்புகள்.நன்றி.\nசொல்ல மறந்த மற்றுமொன்று....அசத்தும் ஆங்கில சொற்களுக்கான தமிழாக்கம்.\nமிக்க நன்றி ராஜ நடராஜன் :)\nமிக எளிமையாக எழுதப்படும் உங்கள் இடுகைகள் அறிவியல் தமிழுக்கு நல்லதொரு பங்கினை அளிக்கின்றன. வாழ்த்துகள்.\nமிக்க நன்றி குமரன். உங்கள் ஊக்கம் மகிழ்ச்சியளிக்கிறது.\n# * # சங்கப்பலகை அறிவன் # * # said...\nஊக்கத்துக்கு மிக்க நன்றி அறிவன் :).\nமிக்க நன்றி மணிப்பக்கம். தொடர்ந்து வாருங்கள் :).\nஎழுத்தாளர் சுஜாதா இந்தப் பணியில் இருந்தவர். பாலகுமாரன் கூட மேலே சொன்னபடி பயணிகள் கவனிக்கவும் என்று எழுதியவர். ஆனால் இந்த இடுகையின் சாரத்தை விட உங்களுடன் பகிர்ந்து கொண்டவர்களின் கருத்துக்களை பார்த்தீர்களா\nயோகன் பாரிஸ். உபயோகித்து உள்ள வார்த்தைகளைப் பார்த்தீர்களா நீங்களும் நானும் தேடி நிதம் தின்று என்று வாழ்ந்து கொண்டுருப்பவர்கள். ஆனால் இலங்கைத் தமிழர்கள் தமிழுக்கென்றே தமிழர்களுக்கென்றே தங்களை அர்ப்பணித்தவர்கள்.\nகுருமாவை மூடிவைத்து விட்டு, ஆட்டுக்கால் சூப்பை ஒரே உறிஞ்சாக உறிஞ்சவிட்டு நாளை முதல் அடுத்த 19 வரைக்கும் குறைந்த பட்சம் 19 நட்சத்திர இடுகைகளை எதிர்பார்க்கின்றேன்.\nவார்த்தைகளில் கவனம் தேவை. பயந்கொள்ளலாகது பாப்பா\nஒவ்வொருத்தரும் கதறனும். எப்பூடி இப்பிடீன்னு\nஅதெல்லாம் சரி, ஏர் இந்தியாவில் மட்டும் தக்கனூண்டு பாட்டிலில் உற்சாக பானம் கொடுத்தார்களே எங்கிருந்து அந்த பாட்டில் வடிவமைப்பு கண்டு பிடித்து இருப்பார்கள். 11 வருடங்களுக்கு முன் அதை கையில் வாங்கிய போது மூத்திர டெஸ்டுக்கு கொடுக்கும் பாட்டில் தான் நிணைவுக்கு வருகிறது.\nஇவர்கள் கவனமாய் கீழே. அங்கே நம்மாளுக சிங்கப்பூருக்கு முதன் முதலாக செல்லும் போது கரடுமுரடான கருத்த மணி மணியான மனிதர்கள் செய்யும் அக்கிரம அலும்பல்களை பார்த்து இருக்கிறீர்களா\nஓசி என்றதும் உவ்வேவேவே என்று வாந்தியாகி போதி ஞானம் பெற்று சாய்ந்தவர்கள் பலபேர்கள்.\nயு-டியூப்பில் காணொளி வலையேற்றுவது எப்படி\nமெமரி டிஸ்க் அபாயங்கள் - 2 (முற்றும்)\nமெமரி டிஸ்க் அபாயங்கள் - 1\nஜலதோஷமா, உடல்வலியா, மூட்டுவலியா இல்ல ஹாங்க் ஓவரா \nஇணையத்தில் மீனவர்கள் : பிஷ்ஷிங் - 2 (முற்றும்)\nஇணையத்தில் மீனவர்கள் : பிஷ்ஷிங் - 1\nநீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும்...\nநீங்கள் விமானத்தில் பறக்கும் போது தரையில் நடக்கும்...\nகுறைந்த செலவில் இரு கணினிகளுக்கிடையே வலையமைப்பு செ...\nஇணையத்தில் ரகசியத் தகவல் / ஸ்டெகனோக்ராபி - ஓர் அறி...\nரகசியத் தகவல் தொடர்புக்கு இணையத்தை பயன்படுத்தும் த...\nவலையுலகில் கொண்டை/ஐ.பி மாஸ்க்கிங் ஒரு அறிமுகம் -2...\nவலையுலகில் கொண்டையை மறைப்பது எப்படி\nகனவில் துரத்தும் பாம்புகளும், அழகிய தேவதைகளும் ...\nடொரண்ட், ஓர் அறிமுகம் - 3 (முற்றும்)\nடொரண்ட், ஓர் அறிமுகம் - 2\nடொரண்ட், ஓர் அறிமுகம் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://support.foundry.com/hc/ta/articles/206761890-Q100170-%E0%AE%95%E0%AE%9F-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2-", "date_download": "2021-02-26T22:27:15Z", "digest": "sha1:4KP2CAJSTFFQ3VRELSW4NLELEIPDULRD", "length": 15297, "nlines": 82, "source_domain": "support.foundry.com", "title": "Q100170: கட்டானாவில் அமைப்புகளை கையாளுதல் – Foundry The Foundry - Support Portal", "raw_content": "\nQ100170: கட்டானாவில் அமைப்புகளை கையாளுதல்\nஷேடர் நூலகங்கள் மற்றும் ஸ்டுடியோ பைப்லைன் மூலம் இழைமங்கள் பல்வேறு வழிகளில் கையாளப்படுகின்றன மற்றும் கட்டானா சில பொதுவான மரபுகளைத் தொடர்ந்து, அமைப்புகளை ஒதுக்க ஒரு நெகிழ்வான கட்டமைப்பை வழங்குகிறது.\nஅர்னால்ட் மற்றும் ரெண்டர்மேன் ஆகிய இருவருடனும் பணியாற்ற இந்த விருப்பங்களில் சிலவற்றின் சுருக்கம் கீழே. இங்கே விளக்கப்பட்டுள்ள இரு அணுகுமுறைகளையும் நிரூபிக்கும் இணைக்கப்பட்ட எடுத்துக்காட்டு காட்சியையும் காண்க.\nஅமைப்புகளை அறிவிக்க பொருள் பண்புகளைப் பயன்படுத்துதல்\nஒவ்வொரு பொருளுக்கும் அதன் சொந்த அமைப்பைக் கொடுப்பதற்கான எளிய வழி, ஒரு பொருளுக்கு ஒரு பொருளை உருவாக்குவதும், அமைப்புகளை நிழலில் சரம் அளவுருக்களாக வெளிப்படையாக அறிவிப்பதும் ஆகும். ஒவ்வொரு பொருளுக்கும் பின்னர் தொடர்புடைய பொருள் ஒதுக்கப்படுகிறது.\nஇந்த அணுகுமுறை மிகவும் உழைப்பு மிகுந்ததாகும், குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான பொருள்களைக் கொண்ட ஒரு காட்சியுடன் பணிபுரியும் போது, ​​ஒரு பொருளில் மாற்றங்கள் செய்யப்படும்போது நெகிழ்வுத்தன்மை இல்லை.\nபெரும்பாலும் பல பொருள்கள் ஒரே பொருளைப் பகிர்ந்து கொள்ளலாம், ஆனால் வெவ்வேறு அமைப்புகளை ஒதுக்க வேண்டும். இந்த விஷயத்தில் காட்சியை அமைக்க முடியும், இதனால் ஒவ்வொரு பொருளும் அதன் சொந்த அமைப்புகளை எடுக்கும்:\nஅமைப்புகளை அறிவிக்க பொருள் பண்புகளைப் பயன்படுத்துதல்\nபொருளில் அமைப்பை அமைப்பதற்கு பதிலாக, வழங்கப்பட வேண்டிய பொருள்கள் தன்னிச்சையான பண்புக்கூறு வழியாக தொடர்புடைய அமைப்புக் கோப்பை சுட்டிக்காட்டலாம்.\nRenderMan ஐப் பயன்படுத்தும் போது, ​​அமைப்புக் கோப்பை ரெண்டர்மேன் ப்ரிம்வாராக ரெண்டரருக்கு அனுப்பலாம்.\nகட்டான textures.xxx என்று எந்த சரம் பண்பு தானாகவே ஒரு primvar என்று XXX ஆக RenderMan எழுதப்பட்டன உள்ளது. உங்கள் ஷேடரில் அதே பெயரின் சரம் அளவுரு இருந்தால், ரெண்டர்மேன் இந்த ஷேடர் அளவுருவை ரெண்டர்டைமில் அமைக்க வடிவவியலில் இருந்து அதற்கு அனுப்பப்பட்ட ப்ரிம்வாரின் மதிப்பைப் பயன்படுத்தும்.\nஉங்கள் அமைப்பின் பெயர் வடிவவியலில் தன்னிச்சையான பண்புக்கூறில் இருந்தால், ரெண்டர்மேன் அங்கீகரிக்கும் வடிவத்தில் இந்த texture.xxx பண்புகளை அமைக்க நீங்கள் ஒரு ஒப்ஸ்கிரிப்டைப் பயன்படுத்தலாம் .\nRenderMan primvars ஐப் பயன்படுத்தி ஒரு எடுத்துக்காட்டு காட்சியை அமைக்க, பின்வருவனவற்றைச் செய்யுங்கள்:\nஉதவி> எனக்கு ஒரு குதிரைவண்டி வேண்டும் என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் கேமரா கிரியேட் மற்றும் இரண்டு போனி முனைகளைச் சேர்க்கவும் . நீங்கள் குதிரைவண்டி பெயரிடுவதை உறுதிசெய்க.\n'Geometry.arbitrary.texFile' என்ற பண்புக்கூறு உருவாக்க AttributeSet முனைகளைப் பயன்படுத்தவும். ஒரு குதிரைவண்டியில் அதை 'flag_uk.tx' ஆகவும், மறுபுறம் 'flag_usa.tx' ஆகவும் அமைக்கவும்.\nஒன்றிணைக்கும் முனையைப் பயன்படுத்தி அனைத்து முனைகளையும் ஒன்றிணைக்கவும்.\nஒரு பொருளை உருவாக்கி அதில் ஒரு RMSGPS மேற்பரப்பு நிழலைச் சேர்க்கவும்.\nமெட்டீரியல்அசைன் முனையைப் பயன்படுத்தி ரூட் / வேர்ல்ட் / ஜியோ // * க்கு பொருளை ஒதுக்குங்கள்.\nPxrStdAreaLight உடன் GafferThree முனையைச் சேர்க்கவும்.\nஇப்போது அமைப்புகளைக் கையாளும் ஒப்ஸ்கிரிப்ட் முனையை உருவாக்கவும்.\n- தனிப்பயன் CEL இடத்தில் இதைப் பயன்படுத்துங்கள்: / root / world / ge // *. இதன் பொருள் ஜியோவின் அடியில் உள்ள அனைத்து பொருட்களிலும் ஒப்ஸ்கிரிப்ட் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும்.\n- டெக்ஸ்சர் பாத் என்ற பயனர் அளவுருவைச் சேர்த்து, கட்டானாவுடன் சேர்க்கப்பட்ட டெமோக்களுக்கான கட்டமைப்புகள் சேமிக்கப்படும் இடத்திற்கு மதிப்பை அமைக்கவும், எடுத்துக்காட்டாக\nசி: / நிரல் கோப்புகள் / கட்டானா 2.5 வி 3 / டெமோக்கள் / tx_files / விண்டோஸில்\n- பின்வரும் லுவா குறியீட்டைச் சேர்க்கவும்:\nஉள்ளூர் கோப்பு பெயர் = இடைமுகம்.ஜெட்ஆட்ர் ('வடிவியல்.ஆர்பிட்ரரி.டெக்ஸ்ஃபைல்')\nஇதை வழங்கவும், ஒவ்வொரு குதிரைவண்டிக்கும் வடிவியல்.ஆர்பிட்ரரி.டெக்ஸ்ஃபைல் குறிப்பிட்ட அமைப்பு அமைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காண்பீர்கள்.\nகட்டானாவில் அளவுருவின் உள் பெயரைக் காண, இந்த விஷயத்தில் மேற்பரப்பு வரைபடத்தைப் போலவே, நீங்கள் அதை மவுஸ்-மவுஸ் ஸ்கிரிப்ட் எடிட்டரின் உரை புலத்தில் இழுக்கலாம். இதன் விளைவாக வரும் கட்டளை பண்புக்கூறுக்கு எந்த பெயரைப் பயன்படுத்த வேண்டும் என்று உங்களுக்குத் தெரிவிக்கும்.\nவடிவவியலின் பெயர் அல்லது கோப்பு பாதை அடங்கிய குறிச்சொல்லை எவ்வாறு வடிவியல்.ஆர்பிட்ரரிக்குச் சேர்ப்பது என்பது பற்றிய கூடுதல் தகவலைப் பெற, அமைப்புகளை அமைப்பதற்கு பைப்லைன் தரவைப் பயன்படுத்துவதற்கான கட்டானா ஆன்லைன் உதவியைப் பார்க்கவும் .\nsha attr: xxx sha நிழல் அளவுருக்களுக்கான தொடரியல்\nஅர்னால்ட் மற்றும் ரெண்டர்மேன் ஆகிய இருவருடனும் வேலை செய்யும் மற்றொரு விருப்பம், ஷேடர் அளவுருக்களுக்கு {attr: xxx} தொடரியல் பயன்படுத்த வேண்டும். பொருளின் எந்த அளவுருவையும் அமைப்பதன் மூலம் இது செயல்படுகிறது, எடுத்துக்காட்டாக, நீங்கள் பொருளை உருவாக்கும்போது {attr: tex.SurfaceMap}.\nரெண்டர்டைமில், ரெண்டரர் வழங்கப்பட வேண்டிய வடிவவியலில் tex.SurfaceMap எனப்படும் பண்புக்கூறு தேடும். ஷேடர் அளவுரு பின்னர் வடிவியல் பண்��ுக்கூறிலிருந்து படிக்கப்படும் மதிப்புக்கு அமைக்கப்படும்.\nஇந்த அணுகுமுறைக்கு, மேலே உள்ள எடுத்துக்காட்டில் விவரிக்கப்பட்டுள்ளதைப் போலவே காட்சியை அமைக்கவும், ஆனால் மேற்பரப்பு வரைபட அளவுருவின் மதிப்பாக {attr: tex.SurfaceMap add ஐச் சேர்க்கவும் (கட்டமைப்புகள் அல்ல. நாங்கள் ப்ரிம்வார்ஸைப் பயன்படுத்தவில்லை என்பதைக் காட்ட), மற்றும் மாற்றவும் ஒப்ஸ்கிரிப்ட் குறியீட்டின் கடைசி வரி\nமேலும் தகவலுக்கு, கட்டானா ஆன்லைன் உதவியின் \"அமைப்பு கையாளுதல் - கண்ணோட்டம்\" எடுத்துக்காட்டு திட்டம் மற்றும் அமைப்பு கையாளுதல் விருப்பங்கள் பகுதியைப் பார்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE)", "date_download": "2021-02-26T23:01:54Z", "digest": "sha1:NFTDTYCPUR2CHI6OHAADKRVZUPCBDQHS", "length": 8659, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "தமிழ் மலர் (மலேசியா) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலேசிய, உலக அரசியல் செய்திகள்\nதமிழ் மலர் (மலேசியா); மலேசியாவில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ். மலேசியத் தமிழர்களுக்காக மலேசியச் செய்திகள்; தமிழ் நாட்டுச் செய்திகள்; உலகச் செய்திகள்; விளையாட்டுச் செய்திகள்; சிறப்புக் கட்டுரைகள் போன்றவற்றை வெளியிடுகிறது. இதன் உரிமையாளர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ். தியாகராஜன்.[1]\nஇதன் தலைமையகம் கோலாலம்பூர், ஜாலான் ஈப்போவில் உள்ளது. இதன் நிர்வாக இயக்குநராக பெரியசாமி முனுசாமி பொறுப்பு வகிக்கிறார். [2]\nதமிழ் மலர் நாளிதழ் மலேசிய இந்தியச் சமூகத்தைப் பற்றிய செய்திகளுக்கு முன்னுரிமை வழங்கி வருகின்றது. தவிர உள்ளூர்ச் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவை பிரசுரிக்கப் படுகின்றன.\nமலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. இந்த நாளிதழ் ’உண்மையின் உரைகல்’ எனும் அடைமொழியுடன் பவனி வருகின்றது.\nஉள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் கொள்கையில் உள்ளூர் எழுத்தாளர்களின் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் போன்றவற்றை ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியிட்டு வருகிறது.\nஒவ்வொரு நாளும் சிறப்புக் கட்டுரை எனும் பக்கத்தில் வரலாற்றுச் சமூக கட்டுரைகளையும் பிரசுரித்து வருகிறது.\n↑ தமிழ் மலர் பத்திரிக்கையின் நிறுவனரும், பல்வேறு இந்திய சமூக நற்பணிகளுக்கும், மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கும் நிறைய நன்கொடைகளை வழங்கி வருபவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜன்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2019, 01:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-astrology.dial199.com/festival/jayeshtha-poornima-2021/", "date_download": "2021-02-26T22:05:04Z", "digest": "sha1:5CO7P2GDMLEJGHZ44GOA5Y5KRUTH5ARA", "length": 19767, "nlines": 228, "source_domain": "tamil-astrology.dial199.com", "title": "ஜெயேஷ்த்த பூர்ணிமா 2021க்கான விரத தேதி மற்றும் முகூர்த்த Delhi India | Dial199.com", "raw_content": "\nஇப்போது உங்களுக்கு பிடித்த ஜோதிடர்களிடம் பேசுங்கள்.\nஉங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் கடவுச்சொல்லை 6-20 எழுத்துக்களை உள்ளிடவும்\nஇப்போது உங்களுக்கு பிடித்த ஜோதிடர்களிடம் பேசுங்கள்.\nஉங்கள் செல்லுபடியாகும் 10 இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஏற்கனவே ஒரு கணக்கு உள்ளதா\nமற்றும் முதல் நிமிடம் இலவச நீங்கள் விரும்பும் ஜோதிடர் ஒவ்வொரு ஆலோசனை கிடைக்கும்.\nஉங்கள் முதல் பெயரை உள்ளிடவும்\nஉங்கள் கடைசி பெயரை உள்ளிடவும்\nஉங்கள் கடவுச்சொல் 6 முதல் 20 எழுத்துக்களை உள்ளிடவும்\nதொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி மீட்டமைக்கவும்\nபுதிய கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பைக் கோர உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்\nகடவுச்சொல் மீட்டமைப்பை மீட்டமைக்க உங்கள் பதிவுசெய்த மின்னஞ்சல் ஐடியை உள்ளிடவும்\nஉங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடவும்\nஉங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்பட்டது\nபுதிய கடவுச்சொல் 6 முதல் 20 எழுத்துக்களை உள்ளிடவும்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய்\nபுதிய கடவு சொல்லை உறுதி செய்\nஜெயேஷ்த்த பூர்ணிமா விரத 2021\nஜ்யேஷ்டா மாதத்தில் பூர்ணிமா இந்து நம்பிக்கையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆன்மீக கண்ணோட்டத்தில், முழு நிலவு நாளில் குளியல் மற்றும் நன்கொடை மிகவும் சாதகமாக கருதப்படுகிறது. புனித கங்கை நதியில் குளிப்பது உங்கள் எல்லா ���ிருப்பங்களையும் பூர்த்தி செய்ய உதவுவது மட்டுமல்லாமல், இதையெல்லாம் செய்வதன் மூலம், அந்த நபரின் பாவங்கள் அழிக்கப்படுகின்றன என்று நம்பப்படுகிறது. இதனுடன், இந்த நாளில் பங்களிப்புகளை வழங்குவதும் முன்னோர்களுக்கு லாபம் அளிக்கிறது, மேலும் அவர்கள் இரட்சிப்பை அடைகிறார்கள். அதனால்தான் பெண்கள் முக்கியமாக இந்த நாளில் நோன்பைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். அவரது ஜ்யேஷ்ட பூர்ணிமா வ்ரதம் நாளில், குறிப்பாக சிவன் மற்றும் விஷ்ணு பிரார்த்தனை செய்ய வேண்டும்.\nஜ்யேஷ்ட பூர்ணிமா பூஜா வ்ரத் விதி\nஇந்த பூர்ணிமாவில் குளித்தல், தியானம் மற்றும் நல்ல செயல்களைச் செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதே நேரத்தில், திருமணத்தில் தாமத சிக்கல்களை எதிர்கொள்ளும் சிறுவர்கள் / பெண்கள் இருவருக்கும் இந்த நாள் குறிப்பிடத்தக்கதாகும். அத்தகையவர்கள் இந்த நாளில் வெள்ளை ஆடைகளை அணிந்து சிவபெருமானை வணங்கினால், அவர்களின் வழியில் வரும் பிரச்சினைகள் அனைத்தும் அழிக்கப்படும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த சாதகமான நாளை மக்கள் சில சிறப்பு வைத்தியங்களுடன் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஜ்யேஷ்ட பூர்ணிமா வ்ரத் பூஜா விதி பற்றி படிப்போம்:\nஇந்த புனித நாளில், லட்சுமி தேவி விஷ்ணுவுடன் பீப்பல் மரத்தில் வசிக்கிறார். ஆகையால், ஒரு நபர் பானை தண்ணீர், படாஷா மற்றும் மூலப் பால் ஆகியவற்றால் நிரப்பி பீப்பல் மரத்திற்கு வழங்கினால், பூர்வீகம் அதிகரித்த பணப்புழக்கத்தை அடைந்து வணிகத்தில் நிதி நன்மைகளைப் பெறுகிறார்.\nஇந்த நாளில், தம்பதியினர் சந்திர தேவ் அல்லது லார்ட் மூனுக்கு ஆர்கியாவை வழங்க வேண்டும். இது அவர்களின் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு பிரச்சனையையும் நீக்குகிறது. இதை கணவன் அல்லது மனைவி செய்யலாம்.\nயாராவது ஒரு ஸ்பூன் பால் ஒரு கிணற்றில் வைத்தால், அவரது அதிர்ஷ்டம் பிரகாசிக்கிறது. மேலும், அவசர வேலையில் எந்த தடையும் உடனடியாக நீக்கப்படும்.\nஜ்யேஷ்ட பூர்ணிமா நாளில், 11 மாடுகளை வழங்கவும், லட்சுமி தேவியின் படத்தில் மஞ்சள் திலக்கத்தை தடவவும். இதற்குப் பிறகு, மறுநாள் காலையில் அவற்றை சிவப்புத் துணியில் போர்த்தி உங்கள் பாதுகாப்பாக வைக்கவும். இதைச் செய்வது உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்துகிறது.\nஒரு நபரின் பிறப்பு விளக்கப்��டத்தில் ஏதேனும் கிரக தோஷங்கள் இருந்தால், பீப்பல் மற்றும் வேப்பமரத்தின் கீழ் உட்கார்ந்து விஷ்ணு சஹஸ்திரநாமம் அல்லது சிவாஷ்டகம் ஓதுவது நல்லது.\nஇந்து மத நம்பிக்கையில் ஜ்யேஷ்ட பூர்ணிமாவுக்கு முக்கியத்துவம் உள்ளது. இந்த நாள் முதல் பக்தர்கள் கங்காஜலுடன் அமர்நாத் யாத்திரைக்கு புறப்படுகிறார்கள். இந்து பஞ்சாங்கின் கூற்றுப்படி, ஜ்யேஷ்டா இந்து ஆண்டின் 3 வது மாதம். இந்த நேரத்தில், பூமி மிகவும் வெப்பமாகிறது, மேலும் பல குளங்களும் ஆறுகளும் வறண்டு போகின்றன அல்லது அவற்றின் நீர் மட்டம் குறைகிறது. இந்த காரணத்திற்காக, மற்ற மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த மாதத்தில் நீரின் முக்கியத்துவம் பத்து மடங்கு அதிகரிக்கிறது. ஜ்யேஷ்டா மாதத்தில் நிர்ஜலா ஏகாதாஷி, கங்கா தசரா போன்ற பண்டிகைகள் பூமியின் வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நீர் என்பதை எச்சரிக்கையாகவும் முறையாகவும் பயன்படுத்த வேண்டும்.\n2021 இல் ஜீஷ்த பூர்ணிமா விரதம் எப்போது\nஜ்யேஷ்ட பூர்ணிமா வ்ராத், 2021\nவியாழன், 24 ஜூன், 2021\nபூர்ணிமா திதி 2021 ஜூன் 24 அன்று 03:34:39 மணிக்கு தொடங்குகிறது\nபூர்ணிமா திதி 2021 ஜூன் 25 அன்று 00:11:28 மணிக்கு முடிகிறது\nதுர்கா பூஜை - அஷ்டமி பூஜை\nதுர்கா மகா நவமி பூஜை\nகர்மா & ஆம்ப்; விதி\nபணம் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/love-marriage-couple-fined-2-5-lakhs-in-thirupatthur-skd-396581.html", "date_download": "2021-02-26T22:31:45Z", "digest": "sha1:URHVECMJDW3WA5YATYS56XQIKNQ4MXN2", "length": 13811, "nlines": 111, "source_domain": "tamil.news18.com", "title": "திருப்பத்தூரில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் - செலுத்த மறுத்ததால் ஊரை விட்டு ஒதுக்கிவைப்பு– News18 Tamil", "raw_content": "\nதிருப்பத்தூரில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் - செலுத்த மறுத்ததால் ஊரை விட்டு ஒதுக்கிவைப்பு\nதிருப்பத்தூர் மாவட்டத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கு ஊர் பஞ்சாயத்தில் 2.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nதிருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் என்கின்ற கனகு (26). இவர் அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரின் மகள் ஜெயபிரியா (23) என்பவரை காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் இவர்கள் ஊரை மதிக்காமல் திருமணம் செய்து கொண்டதாக கூறி ஊர் பஞ்சாயத்தினர் மாப்பிள்ளை வீட்டாருக்கு 1.5 லட்சம் ரூபாய் அபராதமும், பெண் வீட்டாருக்கு ரூ 1 லட்சம் அபராதம் வித்து தீர்ப்பு அளித்து இருந்தனர். அபராத தொகை கட்டமுடியததாலும், ஊர் பிரச்சனைகள் தாங்க முடியாமல் கனகு காதல் மனைவியுடன் வேலை தேடி சென்னைக்கு சென்றவர் அங்கேயை வேலை செய்த வந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வேலை இழுந்து கடந்த அக்டோபர் மாதன் ஊர் திரும்பியுள்ளார்.\nதகவல் அறிந்து அதிமுக பிரமுகர்களான ஊர் நாட்டாமைகள் எல்லப்பன் மற்றும் நாகேஷ் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியனருக்கு அபராதம் தொகையை கட்ட வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து கனகு அபராதம் தொகை கட்ட முடியாமல் கடந்த நவம்பர் 10ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.\nஇதன் அடிப்படையில் வாணியம்பாடி சரக காவல் உட்கோட்டம் சார்பில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீது தீர்வுக்கான முகாம் கடந்த நவம்பர் 18 ம் தேதி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது காதல் திருமணம் செய்து கொண்ட கனகராஜ், ஜெயபிரியா ஆகியோர் மற்றும் இரு குடும்பத்தினர்களுக்கு ஊர் சார்பில் எந்த நிபந்தனைகளுக்கு விதிக்கக்கூடாது என்று ஊர் நாட்டாமைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு, சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.\nபோலீசார் சமரசத்திற்கு பிறகும் ஊர் பஞ்சாயத்தினர் பெண்ணின் தாய், தந்தை மற்றும் தம்பி வேலை செய்யும் இடங்களில் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி இருப்பதாக கூறி அவர்களுக்கு வேலை வழங்க கூடாது என்று கூறிவந்ததால் அவர்கள் வேலை இழந்து கஷ்டத்தில் வாழ்ந்து வந்தனர்.\nஇந்நிலையில் நேற்று பொங்கல் பண்டிகை முன்னிட்டு பெண்ணின் தந்தை குமரேசன் மற்றும் குடும்பத்தினர் ஊரில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற போது அங்கே அதிமுக பிரமுகர்களான எல்லப்பன், நாகேஷ் உட்பட 6 பேர் அவர்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தி நிறுத்தி உள்ளனர். மேலும் உங்களை ஊரைவிட்டு ஒதுக்கி இருப்பதாலும், ஊருக்கு கட்ட வேண்டிய அபராத தொகை ரூ. 2.5 லட்சம் கட்டிய பிறகு தான் கோயிலுக்குள் சாமி கும்பிட அனுமதிப்போம் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் குமரேசன் மற்றும் அவரது மகன் வெங்கடேசன் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த குமரேசன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கே ஆளும் கட்சியினர் அழுத்தத்தால் குமரேசனுக்கு சரிவர சிகிச்சை அளிக்காமல் அவரை டிஸ்சார்ஜ் செய்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.\nமேலும் அராஜகத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக பிரமுகர்களான எல்லப்பன், நாகேஷ் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்யும் வரை மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியில் வரமாட்டேன் என்று கூறி பாதிக்கப்பட்ட குமரேசன் போராடத்தில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து திம்மாம்பேட்டை போலீசாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது இது உள்ளூர் பிரச்சனை வேறு எதுவும் இல்லை என்று பதில் கூறினார். இச்சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nCrime | குற்றச் செய்திகள்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-15-07-2020/", "date_download": "2021-02-26T22:22:51Z", "digest": "sha1:FYLMCX4ASSWDNGRRXJW2NNATSUWEMJGK", "length": 16620, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 15.07.2020 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nஇன்று உங்களுடைய ராசி எப்படி\nஇன்று மற்றவர்களுக்கு உதவப்போய் வீண் பிரச்சனை உண்டாகலாம். கவனம் தேவை. பெயர், புகழ், கௌரவம் யாவும் தேடி வரும். கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. உங்கள் பேச்சிற்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கலைத்துறையினர் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று வாகனங்களில் செல்லும்போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. மனதில் ஏதாவது கலக்கம் ஏற்படும். காரணமே இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். ஒதுங்கி சென்றாலும் வலிய வந்து சிலர் சண்டை போடலாம் கவனமாக இருப்பது நல்லது. கண் சம்பந்தமான கோளாறுகள் ஏற்படலாம். வேளை தவறி உணவு உண்ணும்படி நேரலாம். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று தொழில் வியாபாரத்தில் திடீர் போட்டி இருக்கும். வீண் வார்த்தைகளை பேசுவதை தவிர்ப்பது நல்லது. வாடிக்கையாளர்கள் மன நிறைவடைவதற்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல் அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும்.\nஅதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று குடும்பத்தில் ஏதாவது வேண்டாத பிரச்சனை தலை தூக்கலாம். உறவினர்கள் நண்பர்கள் பிள்ளைகள் என்று யாரிடமும் வீண் சண்டையை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. தாய் வழி உறவினர்களுடன் சஞ்சலம் ஏற்படலாம். சொத்து சார்ந்த விஷயங்கள் அனுகூலம் தரும். எதிரிகள் விலகிச்செல்வார்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று மனக்கவலை உண்டாகும். வீண் அலைச்சலும் அதனால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாமலும் போகலாம். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இலக்கியத் துறைகளில் உள்ளவர்களுக்கு புகழ் கிடைக்கும். சக கலைஞர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். கலைப் பொருட்கள் விற்பனைத் தொழில் செய்வோருக்கு லாபம் அதிகரிக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று குறையாக நின்ற பணிகள் சிக்கலின்றி நடைபெறும். கொடுக்கல் வாங்கல்கள் ஒழுங்காக இருக்கும். தொழிலில் பயணங்களால் பொருள்சேர்க்கை ஏற்படும். சகோதரத்தின் வெளிநாடு பயணம் இனிதே நடைபெறும். சுயசார்பும் தன்னிறைவும் பெறுவீர்கள் குடும்ப பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். செலவுக்கேற்ற வரவுகள் வந்து சேரும். கைவிட்டுப் போன பொருட்கள் உங்களிடம் வந்து சேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9\nஇன்று வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திடீர் செலவு உண்டாகும். அடுத்தவருக்கு எவ்வளவு நல்லது செய்தாலும் அது எடுபடாமல் போகலாம். பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம், பூமி மூலம் லாபம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். பல தடைகளை தாண்டி செயல்பட வேண்டி இருக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஆர்டர்கள் கைக்கு வந்து சேரும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல் திறமை வெளிப்படும். சுதந்திரமாக செயல்படும் வாய்ப்பு கிடைக்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து மோதல்கள் அகலும். குடும்பத்தில் இருந்த பிரச்சனை குறையும். கணவன், மனைவி இருவரும் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து திருப்தியடைவீர்கள்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பொருள் வரத்து கூடும். பயணம் செல்ல நேரலாம். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. பயணங்கள் நெல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு\nஅதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nஇன்று அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினர்களிடம் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். பயணங்களின் போது கவனமாக இருக்கவும்.\nஅதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை\nஅதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nஇன்று புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். மாணவர்களுக்கு புதிய��ாக கல்வி பயில மனம் ஆனந்தப்படும். நல்ல நட்பு வட்டாரம் கிடைக்கும்.\nஅதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்\nஅதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nஇன்று குடும்பத்தில் தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தங்களுக்கு வரவேண்டிய பணபாக்கிகள் வந்து சேரும்.. சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம். பெண்கள் வாழ்வில் குதூகலம் பிறக்கும். இல்லத்தில் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கப் பெறும். புதிய ஒப்பந்தங்கள் கைகொடுக்கும். எந்த முயற்சியையும் தயக்கமின்றிச் செய்யலாம். நட்பு வட்டம் பெருகும்.\nஅதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை\nஅதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nஇந்தியாவில் வாட்ஸ் அப் திடீரென இயங்காதது ஏன்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/07/blog-post_83.html", "date_download": "2021-02-26T22:42:33Z", "digest": "sha1:LYRTOOPXOFA4DRBVQWIS3NQQJODEVO2E", "length": 3830, "nlines": 116, "source_domain": "www.ceylon24.com", "title": "அக்கரைப்பற்றில் பொலிஸ் அதிகாரி கைது! | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nஅக்கரைப்பற்றில் பொலிஸ் அதிகாரி கைது\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக, அம்பாரை பொலிஸ் வாகன நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் அக்கரைப்பற்றில் வைத்து இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது, இவர் களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்தும் வந்தார். அது சம்மந்தமான தொடர் விசாரணைகளின் போது இவர் கைது செய்யப்பட்டதாக தெரியவருகின்றது.\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nCOVID தொற்றால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்யலாம்\n#BreakingNews #BASL தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு\nபாலக்குடா தொடக்கம் அக்கரைப்பற்று வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2021/01/04013705/ISL-Football-East-Bengal-team-First-hit.vpf", "date_download": "2021-02-26T20:53:04Z", "digest": "sha1:Y4KOQJSXJEKM5Q2GVLSYDCSSRG24FS3U", "length": 10011, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "ISL Football East Bengal team First hit || ஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணி முதல் வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணி முதல் வெற்றி + \"||\" + ISL Football East Bengal team First hit\nஐ.எஸ்.எல். கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணி முதல் வெற்றி\n11 அணிகள் இடையிலான 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது.\nநேற்று மாலை நடந்த 45-வது லீக் ஆட்டத்தில் அறிமுக அணியான ஈஸ்ட் பெங்கால் 3-1 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை தோற்கடித்தது. 8-வது ஆட்டத்தில் ஆடிய ஈஸ்ட் பெங்கால் அணி சுவைத்த முதல் வெற்றி இதுவாகும். இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காத ஒடிசா அணிக்கு இது 6-வது தோல்வியாகும். இரவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே.மோகன் பகான் அணி 2-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டை (கவுகாத்தி) வீழ்த்தி 6-வது வெற்றியை பெற்றதுடன், புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.\nஇன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, ஐதராபாத் எப்.சி.யை சந்திக்கிறது.\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: ஐதராபாத் எப்.சி.-ஏ.டி.கே.மோகன் பகான் அணிகள் இடையிலான ஆட்டம் “ டிரா”\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஐதராபாத் எப்.சி.-ஏ.டி.கே.மோகன் பகான் அணிகள் இடையிலான ஆட்டம் டிராவானது.\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பையை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பையை ஜாம்ஷெட்பூர் வீழ்த்தியது.\n3. ஐ.எஸ்.எல். கால்பந்து: மோகன் பகான் அணி 9-வது வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மோகன் பகான் அணி 9-வது வெற்றியை பெற்றது.\n4. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணி 10-வது வெற்றி\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை அணி 10-வது வெற்றி பெற்றது.\n5. ஐ.எஸ்.எல். கால்பந்து: மும்பை அணியின் சாதனை நழுவியது\n11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய 76-வது லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த மும்பை சிட்டி அணி 1-2 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்டிடம் (கவுகாத்தி) அதிர்ச்சி தோல்வி அடைந்தது.\n1. ஆய்வு, கண்டுபிடிப்புக்கு புதிய கல்வி கொள்கை வலிமை சேர்க்கிறது; பிரதமர் மோடி பேச்சு\n2. தேர்தல் வரும்போது மட்டும் வருபவன் அல்ல நான்; எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் - மு.���. ஸ்டாலின் பிரசாரம்\n3. இந்தியா-சீனா இடையே தளபதிகள் மட்டத்திலான 10வது சுற்று பேச்சுவார்த்தை நாளை தொடக்கம்\n4. காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி\n5. குளிர்சாதன வசதியுடைய அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: ஐதராபாத் எப்.சி.-ஏ.டி.கே.மோகன் பகான் அணிகள் இடையிலான ஆட்டம் “ டிரா”\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணி வெற்றி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamil.in/2020/08/blog-post_854.html", "date_download": "2021-02-26T21:09:45Z", "digest": "sha1:ISUDC6LJIT24SG7RO2LFFMSQ5Y4OQTCZ", "length": 3726, "nlines": 27, "source_domain": "www.livetamil.in", "title": "விஷாலின் ‘சக்ரா’ படத்தின் ஓடிடி வியாபாரம் இத்தனை கோடியா? - Live Tamil", "raw_content": "\nHome Business of Vishal's 'Chakra' Cinema விஷாலின் ‘சக்ரா’ படத்தின் ஓடிடி வியாபாரம் இத்தனை கோடியா\nவிஷாலின் ‘சக்ரா’ படத்தின் ஓடிடி வியாபாரம் இத்தனை கோடியா\nநான்கு மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதால் ரிலீஸ்க்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் வேறு வழியின்றி ஓடிடி தளத்தில் வெளியாகி வருகின்றன என்பது தெரிந்ததே.\nஇந்த வழக்கத்தை கோலிவுட்டில் முதலில் துவங்கி வைத்தது சூர்யா தான். அவரின் தயாரிப்பில் உருவாகிருந்த ‘பொன்மகள் வந்தால்’ திரைப்படத்தை அமேசானில் வெளியிட்டிருந்தார். தற்போது அவரின் ‘சூரரைப் போற்று’ படமும் தற்போது ஓடிடி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் திரையரங்குகள் திறப்பதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என்று கூறியதை அடுத்து மேலும் பல திரைப்படங்கள் ஒடிடி பக்கம் சென்று வருகின்றன.\nஇந்த லிஸ்டில் விஷாலின் ‘சக்ரா’ படமும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரூபாய் 45 கோடி விஷால் கேட்டதாகவும் ஆனால் அமேசான் நிறுவனம் ரூபாய் 33 கோடி வரை மட்டுமே கொடுக்க ஒப்புக் கொண்டதாகவும் இதனையடுத்து ஓடிடியில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிஉள்ளது. தமிழ் தெலுங்கு உள்பட ஐந்து மொழிகளில் வெளியிட உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2021-02-26T21:18:34Z", "digest": "sha1:352ZP2BQWSJNJVDZQPDJQUYT4ONGQIIV", "length": 33745, "nlines": 198, "source_domain": "www.magizhchifm.com", "title": "மகளிர்க்காக…முக்கிய குறிப்புகள் …. | Magizhchi Fm", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு\nதமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வளவு கோடிகள் செலவா.. \nவானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா பிப்ரவரி…\nதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் …\nமதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல்…\nHome பெண்கள் மகளிர்க்காக…முக்கிய குறிப்புகள் ….\nபெண்களின் அழகில் முக்கிய பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட பெண்ணும் அழகு தேவதைதான்.\nஇன்றைய அவசர உலகில் பெண்களுக்கு கூந்தலை பராமரிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன் விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த கூந்தல். அதுமட்டுமல்லாது இன்றைய பெண்கள் தமது கூந்தலை முடியை கலர் செய்வது, ரீபொன்டிங், கேர்லிங் என பல வகைகளில் தமது முடியை அலங்கரித்துக் கொள்கின்றனர். சக்திவாய்ந்த இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால் கூந்தல் விரைவாக சேதமடைகிறது.\nமேலும் நமது சுற்றுப்புற சுழலில் உள்ள மாசுக்களால் கூந்தல் பாதிப்படைகின்றது. அது போன்ற பாதிப்பை வேலைக்குச் செல்லும் பெண்களே அதிகளவில் சந்திக்க நேரிடுகிறது. தலை முடி அடர்த்தி குறைவாக இருக்கிறதே என இனி கவலைப்பட தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்:\n1. ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.\n2. முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய்யை தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.\n3. செம்பருத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.\n4. கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகி���ால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.\n5. கடுக்காய், செம்பருத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.\n6. வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.\n7. ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையில், தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,அத்துடன் தலை முடி அடர்த்தியாக வளரும்.\n8. மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை, வேப்பிலை, ரோஜா இதழ்கள் இவற்றை நன்கு நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய தேங்காய் எண்ணையில் கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறையும்.\n9. செம்பருத்தி இலை, பூ, மருதாணி இலை, முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றைக் கலந்து மிக்சியில் அரைத்து, தயிர் சிறிதும் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் ஊர வைத்து குளித்தால், தலை “ஜில்’ லென்றிருக்கும். தலை முடி “புசுபுசு’வென அதிகமாய் ஜொலிக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை இதைச் செய்து வந்தால், அரை அடி கூந்தலும் ஆறடி கூந்தலாகி விடும்.\n10. மருதாணிஇலையை நன்றாக அரைத்து சிறு சிறு அடைகளாகத் தட்டி நிழலில் உலர்த்தித் தேங்காய் எண்ணெயில் சில நாள்கள் (2 அல்லது 3 நாட்கள்) ஊறவிட்டு, அதை நன்றாகக் காய்ச்சித் தலைக்குத் தேய்த்தால் நீண்ட அடர்த்தியான தலைமுடி வளரும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால் முடி உதிரும்.\n11. இளவயதில் தினமும் ஒரு கப் பால் குடிப்பது, எலும்புகளை வலுவாக்கி கால்சியம் சத்தை அதிகரிக்கும்.\n12. எலும்பு உறுதிக்கு கால்சியத்தைவிட, புரொட்டீன்ஸ் மிக முக்கியம். புரொட்டீன்ஸ் புடவை எனில், அதில் உள்ள டிசைன்ஸ் தான் கால்சியம். பருப்பு வகை, சோயா, காளான், முட்டை, இறைச்சி போன்றவற்றில் புரொட்டீன்ஸ் அதிகமாக உள்ளது,\nஎலும்புகள், 25 வயது வரைதான் பலம் பெறும். அதன்பிறகு மெள்ள வலுவிழக்க ஆரம்பிக்கும். எனவே, குழந்தைப் பருவத்திலிருந்து 25 வயது வரை சாப்பிடும் சத்தான உணவுகள் தான் எலும்பை உறுதிப்படுத்தும். அதன் பிறகு சாப்பிடுவதெல்லாம் எலும்புகளின் வலு குறையும் வேகத்தை குறைக்க மட்டுமே உதவும்.\n13. மருதாணி இலையை எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து அரைத்து கால்வெடிப்புக்கும், கால் எரிச்சலுக்கும் வெளிப்பூச்சாக உபயோகித்தால் நல்ல பலன் பெறலாம்.\n14. முட்டைகோஸில் ஈஸ்ட்ரோஜன் அதிகமென்பதால் மார்பக புற்று வராமல் தடுக்க கோதுமை உணவுடன் கோஸ் சேர்த்து உண்ணலாம்.\n15. பெண்களுக்கு மார்பக புற்று உள்ளிட்ட பல்வேறு புற்று நோய்கள் வராமல் தடுக்க ஆப்பிள் உதவுகிறது.\n16. மாதவிடாய்க் கால மன அழுத்தம், பயம், பதற்றம் ஆகியவற்றால் தொந்தரவா.. அந்த நாட்களில் கார்ன்ஃபிளாக்ஸை காலை உணவாக்குங்கள்.\n17. அன்னாசிப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு ட்ம்ளர் தண்ணிர் ஊற்றிக் கொதிக்கவிடவும் .இரவில் அதை அப்படியே வைத்திருந்து மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பு மற்றும் தொப்பை கரைய ஆரம்பிக்கும்.\n18. தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.\n19. பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து. ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால், மாதவிலக்கு சமயங்களில் வலி குறையும்.\n20. பச்சை வாழைக்காயை இடித்து, வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கால ரத்தப்போக்கு கட்டுப்படும்.\n21. நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும்.\n22. புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், மாதவிலக்கு குளறுபடிகள் இருக்காது,\n23. மாம்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிலக்கு ரத்தப்போக்கு குறையும்.\n24. கொள்ளு பயறு அவித்த நீரை குடிப்பது மாதவிலக்கு காலத்துக்கு ஆரோக்கியம்.\n25. புளி, மஞ்சள், மல்லி மூன்றையும் சேர்த்து அரைத்து, சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும்.\n26. பீட்ருட்டை உணவில் அதிகம் சேர்த்தல் இரத்த போக்கினால் ஏற்படும் இழப்பு சமன் செய்யப்படும்.\n27. வேப்பமரப் பட்டை- பூ- வேர்- காய்- பழம் அனைத்தையும் அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பமாகும் சக்தி அதிகரிக்கும்.\n28. உளுத்தம் பருப்பை நெய்யில் வறுத்து, பொடியாக்கி, பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும்.\n29. பேரீச்சம்பழம், கொத்தமல்லி இலை இரண்டையும் அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பம் தரிக்கும்\n30. கர்ப்பிணிகள், இரும்புச்சத்து மாத்திரை சாப்பிட்டால், உடல் லேசாக கறுத்து, பிறகு பழைய நிறத்துக்கு வந்துவிடும். இதை வைத்தே, குழந்தையும் கறுப்பாக பிறக்கும் என்று சிலர் பயப்படுவார்கள். அது தேவையற்றது.\n31. கர்ப்பிணி பெண்கள், காலையில் சீக்கிரம் சாப்பிட வேண்டும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமலிருக்கும். அடிக்கடி மயக்கமும் வராது.\n32. வயிற்றில் குழந்தை வளர வளர, குடல் ஒரு பக்கம் தள்ளும். அப்போது அதிகமாக சாப்பிட முடியாது. சீக்கிரமும் பசிக்காது. அந்த நேரங்களில் ஜூஸ், முளை கட்டிய தானியங்கள் போன்றவற்றை, பல வேளைகளாகப் பிரித்துச் சாப்பிட வேண்டும்.\n33. கர்ப்பிணிகளின் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதில் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. உணர்ச்சி வசப்படுவதாலும் உடலைப் பாதிக்கும் சூட்டை வாழைப்பழம் நீக்குகிறது. வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் குழந்தைகளின் மூளைத்திறனைத் தூண்டுகிறது.\n34. கர்ப்பக் காலத்தில் மற்றும் பிரசவ காலத்துக்குப் பின்னும் தசைகள் வலுப்பெற உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் நடைபயிற்சி மிக நன்று.\n35. கருவுற்ற மகளிர் நெல்லிக்காய், முருங்கைக் கீரை, முள்ளங்கி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் கை, கால், முகம், பாதம் வீக்கம் வராது. குழந்தைப் பேறு எளிதாக அமையும்.\n36. கர்ப்பக் காலத்தில் சிலருக்கு கால்கள் வீங்குவது வழக்கமான ஒன்று. அதிகமாக தண்ணீர் குடிப்பதால்தான் இப்படி என்று சொல்வது தவறு.\n37. கர்ப்பக் காலத்தில் மலச்சிக்கல் பிரச்னை வரும். அதைத் தவிர்க்க அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.\n38. கர்ப்பிணிகள், நாவல்பழம் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள குழந்தை கறுப்பாகப் பிறக்கும் என்பதும், குங்குமப்பூ சாப்பிட்டால் சிவப்பாகப் பிறக்கும் என்பதும் மூட நம்பிக்கையே. தோலின் நிறத்தை நிர்ணயிப்பவை ‘மெலனின்’ எனப்படும் நிறமி மற்றும் பரம்பரை நிறம்.\n39. பிரசவம் முடிந்த சில நாட்களில், வயிறு சுருங்க வேண்டும் என்பதற்காக பெரிய துணியை வயிற்றில் கட்டிவிடுவார்கள். அது தவறு. இதனால் கருப்பை கீழிறங்கிட வாய்ப்பு உண்டு. இருமல் அல்லது தும்மலின்போது சிலருக்கு சிறுநீர் வெளியாவதற்கு காரணம் இதுதான். பிரசவம் முடிந்து ஆறு வாரம் கழித்து, அதற்கான பெல்ட்டை அணியலாம்.\n40. தைராய்டு, சுகர் போன்ற பிரச்னைகள் உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் அதற்கான மருந்துகளைக் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது, குழந்தையைப் பாதிக்காது.\n41. பிறந்த குழந்தைக்கு பழைய துணியை முதலில் அணிவிப்பது சம்பிரதாயமாக இருக்கிறது. நீண்டநாள் பெட்டியில் வைத்திருந்த துணியை அப்படியே எடுத்துப் போடக் கூடாது. அதில் தொற்றுக் கிருமிகள் இருக்கலாம். துவைத்து, காய வைத்த பிறகே அணிவிக்க வேண்டும்.\n42. சில கிராமங்களில் பிறந்த குழந்தையின் நாக்கில் தேன், சர்க்கரை, கழுதைப் பால் போன்றவற்றைத் தடவும் பழக்கம் உள்ளது. நாள்பட்ட தேனாக இருந்தால் அதிலிருக்கும் ஒரு வகை நச்சுக்கிருமி, இளம்பிள்ளை வாதத்தைக் கூட கொண்டு வரக்கூடும்.\n43. பப்பாளிப் பழத்தைத் தேனில் தொட்டு உண்டால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இதைத் தாய்ப்பால் கொடுப்பவர்கள் தினமும் உண்ணலாம்.\n44. குழந்தை பெற்ற தாய்மார்கள் தினம் சிறிது வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டுவர பால் அதிகம் சுரக்கும். குழந்தையும் கொழு கொழுவென ஆகும்.\n45. தயிர் சாப்பிட்டால் குழந்தைகளுக்குச் சளி பிடிக்கும் என்பது தவறு. குழந்தைக்குத் தயிர் மிகவும் நல்ல உணவு. தயிரில் புரொபயோட்டிக் எனும் சத்து அதிகம். அது குடலுக்கு மிக நல்லது. குழந்தைக்கு அலர்ஜி வராமல் தடுக்கும்.\n46. குழந்தைகள் உணவில் மாவுச் சத்துக்களே அதிகமிருப்பதால்… வாழைப்பழம் அவசியம் கொடுக்க வேண்டும். இது மலச்சிக்கலைப் போக்கும். வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்பது தவறு.\n47. குழந்தைகள் குண்டாக இருக்க வேண்டும் என்று அளவுக்கு அதிகமாக உணவு கொடுத்து உடலை பருமனாக்காதீர்கள். 60 வயதில் வர வேண்டிய பி.பி., சுகர் போன்றவை 30 வயதிலேயே வந்துவிடும். குழந்தைகளை சீரான உடல்வாகுடன் வளர்க்கப் பாருங்கள்.\n48. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா.. ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்..\n49. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும்.உணவே மருந்து.\nஎல்லா வகை பழங்களையும் சாறு எடுத்து அருந்துவது உடலுக்கு நன்மை தரும்.\n50. குழந்தைகள் விளையாடச் செல்வதற்கு முன்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். விளையாடும்போது வியர்வையாக வெளியேறும் நீரை, அது ஈடு செய்யும்…\nPrevious articleஇந்தியாவின் மிகப் பெரிய மசூதி,தேவாலயம்,மற்றும் கோவில்கள்\nNext articleநீங்கள் மிக உயர்ந்தவர்.\nநோயை பரப்பும் வைரஸ்களிடம் இருந்து உங்களை காத்துக்கொள்வதற்கான எளிய வழிமுறைகள்…\nகுழந்தைகளை வளர்க்க ஞானம் வேண்டும்\nமார்கழி கோலங்களில் பூசணிப்பூ வைப்பது ஏன்\nபெண்களுக்கு பயனுள்ள பாட்டி வைத்தியம்\nமுன் எழுந்து முன் மறையும் அதிசயம்\nதமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6.\nதமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6 வேட்பு மனுதாக்கல் மார்ச் 12 வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் மார்ச் 19 வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20 வேட்பாளர் இறுதி பட்டியல்- மார்ச் 22 தேர்தல் நாள் -...\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\nv=9Vq-wLxy1Us சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட \"பேசும் தென்றல்\" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று \"புகைப்படக்கலைஞர் கவிதை\" கவிதை. #மகிழ்ச்சிFm #MagizhchiFm ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்... உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7...\n சுகமாய் இவ் உலகவாழ்வை முடித்து கண்ணுக்குத்தெரியா பல உயிர்கள் வாழ தூயகாற்றென காண்பாரின் இதய கண்களில் \nதமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6.\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/dihydralazine-hydrochlorothiazide-reserpine-p37142805", "date_download": "2021-02-26T22:26:36Z", "digest": "sha1:LSBB6BXDFJYTBPINWDFAV5Y6PTJIZVUK", "length": 21216, "nlines": 320, "source_domain": "www.myupchar.com", "title": "Dihydralazine + Hydrochlorothiazide + Reserpine பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Dihydralazine + Hydrochlorothiazide + Reserpine பயன்படுகிறது -\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Dihydralazine + Hydrochlorothiazide + Reserpine பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Dihydralazine + Hydrochlorothiazide + Reserpine பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்கள் மீது Dihydralazine + Hydrochlorothiazide + Reserpine பல ஆபத்தான பக்க விளைவுகளை கொண்டிருக்கும். அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் அவற்றை உட்கொள்ள வேண்டாம்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Dihydralazine + Hydrochlorothiazide + Reserpine பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் Dihydralazine + Hydrochlorothiazide + Reserpine-ஐ உட்கொண்ட பிறகு தீவிர விளைவுகளை சந்திக்க நேரிடும். அதனால் முதலில் மருத்துவரின் அறிவுரையை பெறாமல் மருந்தை எடுத்துக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் அது உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.\nDihydralazine + Hydrochlorothiazide + Reserpine-ஐ எடுத்துக் கொண்ட பிறகு சிறுநீரக மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nDihydralazine + Hydrochlorothiazide + Reserpine உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Dihydralazine + Hydrochlorothiazide + Reserpine ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Dihydralazine + Hydrochlorothiazide + Reserpine-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Dihydralazine + Hydrochlorothiazide + Reserpine-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Dihydralazine + Hydrochlorothiazide + Reserpine எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nDihydralazine + Hydrochlorothiazide + Reserpine உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Dihydralazine + Hydrochlorothiazide + Reserpine உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் மருத்துவ அறிவுரைப்படியே Dihydralazine + Hydrochlorothiazide + Reserpine-ஐ எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Dihydralazine + Hydrochlorothiazide + Reserpine மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nDihydralazine + Hydrochlorothiazide + Reserpine உட்கொள்ளும் போது மதுபானம் பருகுவதற்கு முன்பாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். ஏனென்றால் இது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/life-style/child-rabe---mahila-court-judgemend", "date_download": "2021-02-26T21:28:21Z", "digest": "sha1:RPAJNQGKZUCUE3FJ4FLNWT6QKDY4PY3W", "length": 6098, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "காமவெறியர்கள் மூவருக்கு பலியான சிறுமி; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! - TamilSpark", "raw_content": "\nகாமவெறியர்கள் மூவருக்கு பலியான சிறுமி; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nதேனி அருகே 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் 3 பேருக்கு மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளது.\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள காமாட்சி புரத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 10 வயது சிறுமி திடீர் என மாயமானார். இதையடுத்து பெற்றோர்கள் சிறுமி கிடைக்காததால் ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை தேடினர்.\nஅப்போது அங்குள்ள கிணற்றில் சிறுமியின் உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டது, பிரேத பரிசோதனையில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக சுந்தர்ராஜ், ரூபின், குமரேசன் ஆகிய 3 பேரையும் சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்தனர்.\nவிசாரணையில் அவர்கள் மூவரும் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து 3 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பாக வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அந்த 3 பேருக்கும் தூக்கு தண்டனையும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.\n ஊரையே மிரட்டி சவால் விட்ட திருடர்கள்.\n கும்ப்ளே, ஹர்பஜன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா.\nசசிகலாவை நேரில் சந்தித்த நடிகர் பிரபு ஏன் அவரே என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா\n நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட நடிகை சமந்தா\nநடிகர் தனுஷின் கர்ணன் பட பிரபலம் வீட்டில் தடபுடலாக நடந்த விசேஷம்\nவாவ்.. இது சூப்பரான செய்தியாச்சே உச்சகட்ட உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்\nப்பா.. என்னா ஆட்டம்.. அர்ச்சனா வீட்டில் செம ஆட்டம் போட்ட அறந்தாங்கி நிஷா.. வைரல் வீடியோ.\nப்பா.. சந்தனக்கட்டை உடம்பு.. பார்க்கும்போதே பங்கம் பண்ணும் நடிகை பார்வதி நாயர்\n54 வயசு ஆச்சு.. இன்னும் இளமை குறையாமல் இருக்கும் நடிகை நதியா.. வைரலாகும் அழகிய பேமிலி புகைப்படம்\nகிழிஞ்ச டவுசரில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டும் நடிகை ஸ்ருதிஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/10/blog-post_803.html", "date_download": "2021-02-26T22:00:39Z", "digest": "sha1:ZRO7FGTCKCCB76XSBRYJ3F7BKI7ZQLWD", "length": 4819, "nlines": 57, "source_domain": "www.thaitv.lk", "title": "நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி\nநேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான செய்தி\nநாட்டில் நேற்றைய தினம் 541 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 8,413 ஆக உயர்ந்துள்ளது.\nஇவ்வாறு அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா தொற்றாளர்களில் 499 பேர் மினுவாங்கொடை - பேலியகொட கொவிட்-19 கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.\nஏனைய 42 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nஅதன்படி மினுவங்கொடை - பேலியகொட கொத்தணிப் பரவலில் சிக்கிய கொரோனா நோயாளர்களது ���ண்ணிக்கை 4,939 ஆக அதிகரித்துள்ளது.\nதற்போது 32 வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் 4,464 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதேநேரம் கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,933 ஆக உள்ளதுடன், மேலும் 527 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_(%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2021-02-26T21:32:15Z", "digest": "sha1:ZH27PQHAXK57PMO7FMBFUSIZCV4PPGSL", "length": 4945, "nlines": 73, "source_domain": "www.noolaham.org", "title": "கல்லறை நெருஞ்சிகள் (கவிதைத் தொகுப்பு) - நூலகம்", "raw_content": "\nகல்லறை நெருஞ்சிகள் (கவிதைத் தொகுப்பு)\nகல்லறை நெருஞ்சிகள் (கவிதைத் தொகுப்பு)\nநூல் வகை தமிழ்க் கவிதைகள்\nவெளியீட்டாளர் காவலூர் இலக்கிய வட்டம்\nபதிப்புரிமையாளரின் எழுத்துமூல அனுமதி இதுவரை பெறப்படாததால் இந்த ஆவணத்தினை நூலக வலைத்தளத்தினூடாக வெளியிட முடியாதுள்ளது. இந்த வெளியீடு உங்களுடையது என்றால் அல்லது இதன் பதிப்புரிமையாளரை நீங்கள் அறிவீர்கள் என்றால் முறையான அனுமதி பெற உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.\nஏரியல் டோர்வ்மன் கவிதைச் சிறப்பு\nஅவனது கண் அடைக்கலக் குருவியின் மீது\nஇப்பொழுது அவள் தனது பாற்பற்களை இழந்து கொண்டிருக்கின்றாள்\nதுருவச் சுவடுகள் - விமர்சனம்\nநூல்கள் [11,205] இதழ்கள் [12,799] பத்திரிகைகள் [51,017] பிரசுரங்கள் [985] நினைவு மலர்கள் [1,451] சிறப்பு மலர்கள் [5,241] எழுத்தாளர்கள் [4,199] பதிப்பாளர்கள் [3,456] வெளியீட்டு ஆண்டு [151] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2004 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/38050/", "date_download": "2021-02-26T21:35:17Z", "digest": "sha1:CIARHDW3OEIHWGG6ZEZ6SQYA5VXKS7A4", "length": 16782, "nlines": 250, "source_domain": "www.tnpolice.news", "title": "தமிழகம் முழுவதும் “Operation Smile” திட்டம் – POLICE NEWS +", "raw_content": "\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயண��ப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\nசட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த 9 நபர்கள் கைது\nமாற்றுதிறனாளி புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த திருவள்ளூர் SP\nகாவல் ஆய்வாளரின் மனிதநேயத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன\nபிளெக்ஸ் பேனரை கிழித்து போலீஸை தாக்கிய இருவர் கைது\nசட்டவிரோதமாக கஞ்சா விற்பனை, திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் குழுவினரால் கைது\nதமிழகம் முழுவதும் “Operation Smile” திட்டம்\nதமிழக காவல்துறை சார்பில் “Operation Smile” என்ற திட்டம் தொடங்கப்பட்டு 15.02.2021 வரை செயல்படவுள்ளது. இதன் முக்கிய நோக்கம் தமிழகம் முழுவதும் பிச்சையெடுக்கும் குழந்தைகள்¸ சாலையோரம் சுற்றித்திரியும் குழந்தைகள்¸ காணாமல் போன குழந்தைகள்¸ கடத்தப்பட்ட குழந்தைகள்¸ பாதுகாப்பும் பராமரிப்பும் தேவைப்படும் குழந்தைகள்¸ கல்வி தேவைப்படும் குழந்தைகள்¸ குழந்தை தொழிலாளர்கள்¸ கொத்தடிமை தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள்¸ பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள்¸ ஆபத்து விளைவிக்கக்கூடிய தொழிலில் ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் போன்ற அனைத்து தரப்பட்ட குழந்தைகளை எங்கு பார்த்தாலும் அவர்களை அந்தச் சூழலிலிருந்து விடுவித்து அவர்களுக்கு தேவையான மறுவாழ்விற்கு ஏற்பாடு செய்து சீர்திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும் இதுபோன்ற குழந்தைகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.\nவேடசந்தூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 5 பேர் கைது\n744 திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் உண்டார்பட்டி அருகே அனுமதியின்றி மணல் அள்ளி வந்த 5 பேரை எஸ்.பி தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஏட்டுகள் […]\nசெயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை இரண்டு மணி நேரத்தில் கைது செய்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறை.\nபோதை மாத்திரைகளையும், டானிக்கையையும் விற்பனை செய்த மருந்தகம் தொடர்பாக 3 பேரை காவல்துறையினர் கைது\nதிருட்டு நகைகள் வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை\nபதக்கம் சென்ற விழுப்புரம் காவல்துறையினருக்கு வாழ்த்து\nபதக்கம் வென்ற பெண் தலைமைக் காவலர்க்கு பாராட்டு\nமுதியவர்களுக்கு உதவிய போக்குவரத்து பெண் காவலர்\nலஞ்ச ஒழிப்புப் புகார் அளிப்பது எப்படி…\nதமிழக DGP திரிபாதி அவர்கள், காவலர் சங்கத்துக்கு அங்கீகாரம் பெற்று தர கோரிக்கை (3,064)\nகாவலர் தின வாழ்த்துப் பா (2,739)\nவலிப்பு வந்த இளைஞருக்கு உதவிய காவலர்களுக்கு கரூர் SP பாராட்டு (2,197)\nவீர மரணம் அடைந்த காவலர் திரு. சுப்பிரமணியன் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தி நல்லடக்கம் (1,917)\n274 ஆமைக்குஞ்சுகளை பாதுகாத்து கடலில் விட்ட வனத்துறையினர் (1,844)\n15,621 காவலர்களுக்கு பணி நியமன நிகழ்ச்சி காவல்துறை சிறப்பாக பணியாற்றுவதாக முதல்வர் பெருமிதம் (1,843)\nகொள்ளை போன 20 சவரன் நகை மீட்பு காவல்துறையினர் அதிரடி.\nமதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை\nஅசம்பாவிதம் ஏற்படாமல் மக்களை பாதுகாத்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு\nகுளத்தில் குளிக்கச் சென்ற வாலிபர், தீயணைப்பு துறையினர் தேடுதலுக்கு பிறகு உடல் மீட்பு\nஅத்துமீறி வீடு புகுந்து பெண்ணை மிரட்டியவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8A/", "date_download": "2021-02-26T22:16:10Z", "digest": "sha1:QI64K7RNVIJRVX7SP4YEDGLEKN56FWVH", "length": 15582, "nlines": 87, "source_domain": "canadauthayan.ca", "title": "இலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு: பல பகுதிகளில் அமைதி குலைவதால் நடவடிக்கை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் \nரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே\nஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்\nதிடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்\nம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை\n* பதவி ஏற்பதற்காக சர்ச்சைக்குரிய பதிவுகளை நீக்கிய நீரா டான்டன் * ஹிந்துக்களிடம் பாக்., - எம்.பி., மன்னிப்பு * இந்திய ஜிடிபி 0.4%: ஆறுதல் தரும் ஏறுமுகம் - என்ன சொல்கிறது அறிக்கை * வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: \"40 வருஷ உழைப்பு, தியாகம்\" - கண்ணீர் விட்ட அன்புமணி\nஇலங்கையில் நாடு தழுவிய ஊரடங்கு: பல பகுதிகளில் அமைதி கு��ைவதால் நடவடிக்கை\nஇலங்கையில் பல பகுதிகளில் அமைதி குலைவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், இன்று திங்கள்கிழமை இரவு 9 மணி முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும்படியாக உத்தரவு பிறப்பித்துள்ளது இலங்கை போலீஸ்.\nநாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை அடுத்தே, இந்த ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கிறது.\nசிலாபம், குளியாபிட்டிய, பிங்கிரிய, ஹெட்டிபொல மற்றும் தும்மலசூரிய ஆகிய பகுதிகளில் நேற்றைய தினம் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், குறிப்பிட்ட பகுதிகளில் இன்றும் அமைதியின்மை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதை அடுத்து, இன்றைய தினம் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.\nவடமேல் மற்றும் கம்பஹா ஆகிய பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாலை ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டது.\nஇந்த பின்னணியில், நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்குமாறு பொலிஸார் அறிவித்தனர்.\nஇதன்படி, கொழும்பின் பல பகுதிகளிலும் பொலிஸார் வீதிகளில் இறங்கி, அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு அறிவித்தனர்.\nஅத்துடன், வீதியிலுள்ள மக்களை விரைவில் தமது வீடுகளை நோக்கி செல்லுமாறும் பொலிஸார் அறிவித்து வருவதைப் பார்க்கமுடிகிறது.\nகொழும்பு உள்ளிட்ட பல பகுதிகள் தற்போது சன நடமாட்டம் அற்ற நிலை காணப்படுகிறது.\nஅத்துடன், அனைத்து பகுதிகளிலும் பொலிஸார் மற்றும் முப்படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.\nமுஸ்லிம்களின் வீடுகள், கடைகள், பள்ளிவாசல்கள் மீது குருணாகல் மாவட்டத்தில் தாக்குதுல்\nஇலங்கையின் குருணாகல் மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேசங்களிலும் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள், வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.என். நசீர், பிபிசி க்குத் தெரிவித்தார்.\nகுருணாகல் மாவட்டத்தின் ஹெட்டிபொல நகரத்தில் இன்று நண்பகல் டயர்களை எரித்த சிலர், அங்குள்ள முஸ்லிம்களின் கடைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.\nஅதேவேளை கொட்டம்பிட்டிய பகுதிலுள்ள இரண்டு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் மேற���கொள்ளப்பபட்டதோடு, அவற்றில் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள முஸ்லிம்களின் 10க்கும் மேற்பட்ட கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாகவும், முஸ்லிம்களின் சுமார் 15 வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் விவரித்தார்.\nகுறித்த பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஇதேபோன்று, அனுக்கண பகுதியிலுள்ள முஸ்லிம்களின் வீடுகளை தாக்கிய காடையர்கள், அங்கிருந்த லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.\n150க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கள்களில் வந்தவர்களே இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டதாக, வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.என். நசீர், பிபிசி யிடம் கூறினார்.\nஇன்றைய தினம் அஷ்டமுல்ல பகுதியிலுள்ள முஸ்லிம்களின் வியாபார நிலையங்கள் மீது தாக்குதலை மேற்கொண்ட காடையர்கள், அங்குள்ள இரண்டு பள்ளிவாசல்களையும் சேதப்படுத்தியுள்ளனர்.\nதோரதொட்டுவ மற்றும் நிக்கவரட்டிய பகுதிகளிலும் வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது இன்று தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது நிக்கவரட்டிய நகரிலுள்ள கடையொன்றில் பணியாற்றிய முஸ்லிம் இளைஞர்கள் இருவர் தாக்கப்பட்டதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கூறினார்..\nஇது இவ்வாறிருக்க, குருணாகல் மாவட்டத்திலுள்ள குளியாப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று மாலை நோன்பு துறக்கும் நேரத்தில் முஸ்லிம்களின் கடைகள் உடைக்கப்பட்டதோடு, இரண்டு பள்ளிவாசல்கள் மீதும் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளன.\nஅந்தப் பகுதியிலுள்ள சிங்களவர்களில் ஒரு தரப்பினரே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇதேவேளை, ஏதண்டவெல, கரந்திப்பில மற்றும் யாயவத்தை ஆகிய பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்களும் நேற்று இரவு தாக்குதலுக்குள்ளாகின.\nமேலும், பிங்கிரிய தேர்தல் தொகுதியிலுள்ள கிண்ணியம பகுதியிலுள்ள 03 பள்ளிவாசல்களை அங்கு வந்த சிங்களவர்கள் நேற்றிரவு தாக்கி சேதப்படுத்தியுள்ளனர். அதேவேளை அங்குள்ள முஸ்லிம்களின் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன.\nஇதேவேளை, பூவல்ல பகுதியிலு���்ள பள்ளிவாசலொன்றும் தாக்குதலுக்குள்ளாகியதாகவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.\nபள்ளிவாசல்களுக்குள் புகுந்த காடையர்கள் அங்கிருந்த குர்ஆன் பிரதிகளுக்கும் தீ வைத்துள்ளனர்.\nஇந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.\nஅன்னை மடியில் : 02-05-1933 – ஆண்டவன் அடியில் : 27-10-2018 திதி : 14-11-2019\nதிருமதி. கேமலதா விக்னராஜ் (கேமா )\nதாயின் மடியில் : 28-11-1977 – ஆண்டவன் அடியில் : 09-11-2014\nஅமரர். ஆறுமுகம் கனகரத்தினம் சிவபாதசுந்தரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Vadakara/cardealers", "date_download": "2021-02-26T21:57:57Z", "digest": "sha1:3DWDTEOPQRFREIX5ZFFRL7G54FFFCA3C", "length": 6662, "nlines": 148, "source_domain": "tamil.cardekho.com", "title": "வடகரா உள்ள ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் வடகரா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை வடகரா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து வடகரா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் வடகரா இங்கே கிளிக் செய்\nஏ.எம்.ஜி ரோட்டனா ஹூண்டாய் வடகரா, 31/150a, amg rotana tower, கோழிக்கோடு road, palolipalam, வடகரா, 673101\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonnews.media/2020/06/blog-post_623.html", "date_download": "2021-02-26T21:06:11Z", "digest": "sha1:7SAEC4NTDB7WUNVGFLUMV6OB7NKYZFOS", "length": 4002, "nlines": 44, "source_domain": "www.ceylonnews.media", "title": "வவுனியாவில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை -கைதானவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு", "raw_content": "\nவவுனியாவில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை -கைதானவருக்கு நீதிமன்றம் கொடுத்த உத்தரவு\nவவுனியா, செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரபுரம் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் 42 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\n10 வயது சிறுமி தினமும் காட்டுப்பகுதிக்கு அருகாமையில் உள்ள வீதியினூடாக செல்வதை தொடர்ந்து அவதானித்த நபர் ஒருவர் வீரபுரம் காட்டுப்பகுதியில் வைத்து சிறுமியை மறித்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் வீரபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்து இன்று நீதிமன்றில் முற்படுத்தியதன் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.\nஅத்துடன், சிறுமியை சட்ட வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமுஸ்லிம்,தமிழர்களை எங்களிடம் கையேந்த வைப்போம்\n மஹிந்த விடுத்துள்ள உடனடி அறிவிப்பு\nதமிழருக்கு ஒரு அடி நிலம் கூட இல்லை என்ற ஞானசாரரின் இனவாத கருத்துக்கு கொடுக்கப்பட்ட பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/sekar-reddy-fake-listadmk-it-wing-malpractice-leaked/", "date_download": "2021-02-26T21:11:39Z", "digest": "sha1:TBJUKI5JWPF2IRCFRIOP2QKLDX4U3CLW", "length": 15692, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "சேகர் ரெட்டி போலி பட்டியல்: அ.தி.மு.க. ஐ.டி. விங் கோல்மால் | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசேகர் ரெட்டி போலி பட்டியல்: அ.தி.மு.க. ஐ.டி. விங் கோல்மால்\n3 years ago டி.வி.எஸ். சோமு\nசர்ச்சைக்குறிய காண்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் டைரியில் ஊடகவியலாளர்கள் சி��ரது பெயர் இருந்ததாக சமூக வலைதளங்களில் போலி பட்டியலை பரப்பியது அ.தி.மு.க. தகவல் தொழில் நுட்ப பிரிவு என்பது அம்பலமாகியுள்ளது.\nசர்ச்சைக்குரிய பொதுப்பணித்தறை ஒப்பந்தக்காரர் சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் முக்கய பக்கங்கள் என்று கூறி, தனியார் ஆங்கில தொலைக்காட்சி சேனலான டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டது.\nஅதில் தமிழக அமைச்சர்கள் சிலருக்கு சேகர்ரெட்டி வழங்கிய லஞ்சப்பணம் தொடர்புடைய விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.\nஅந்தப் பட்டியலில், எம்.சி.சம்பத், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.\nஇது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த நிலையில் “சேகர் ரெட்டியிடமிருந்து கைப்பற்றப்பட்ட டைரியின் சில பக்கங்கள்” என்ற குறிப்புடன் சமூகவலைதளங்களில் ஒரு பட்டியல் வெளியானது.\nஅதில் பிரபல பெற்ற ஊடகவியலாளர்கலான, தந்தி தொலைக்காட்சி பாண்டே மற்றும் ஹரிஹரன், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் கார்த்திகைச் செல்வன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.\nஇது குறித்து சமூக ஆர்வலர்கள், “சேகர் ரெட்டியிடம் லஞ்சம் வாங்கிய அமைச்சர்களின் பட்டியல் வெளியானதை அடுத்து, அதை திசைத்திருப்ப ஊடகவியலாளர்கள் சிலரது பெயருடன் பட்டியல் ஒன்று பரப்பப்பட்டு வருகிறது. அடையாளத்தை மறைத்துக்கொண்டிருக்கும் சிலர் போலியான இப்பட்டியலை சமூகவலைதளங்களில் பரப்புகிறார்கள். இதையும் நம்பும் அப்பாவிகள் இந்தப் பட்டியலை பகிர்ந்துவருகிறார்கள்.\nசேகர் ரெட்டியிடம் பணம் வாங்கிய அ.தி.மு.க. அமைச்சர்களின் பட்டியல் வெளியானதை திசைத்திருப்பும் முயற்சியே இது” என்று தெரிவித்தனர்.\nஇது குறித்த செய்தியை பத்திரிகை டாட்காம் இதழில் வெளியிட்டிருந்தோம்.\nஇந்த நிலையில், ; “சேகர் ரெட்டியின் டைரி வெளியானதால் ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்களுக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலை திசைத்திருப்பவே அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு, ஊடகவியலாளர்கள் பெயர்களுடன் போலி பட்டியலை தயாரித்து சமூகஊடகங்களில் பரப்பிவிட்டது” என்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.\nஅ.தி.மு.க. ஐ.டி. விங் பொறுப்பாளர் பிரசாத் என்பவர்தான் இந்த போலியான பட்டியல் சமூகவலைதளங்களில் பரவ காரணம் எ���்று கூறிய டைம்ஸ் நவ் தொலைக்காட்சி அவரிடம் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டது. அவர் தவறாக போலி பட்டியலை வெளியிட்டதாகவும் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளார்.\nசேகர் ரெட்டி போலி பட்டியல்: பாண்டே பதில் ஆளுநர் மீது வழக்குத் தொடருவேன்..சு.சாமி எச்சரிக்கை ஓ.பி.எஸ்ஸுக்கு இன்னொரு எம்.எல்.ஏ. ஆதரவு\nPrevious தீபன், சுமதி வீடியோ… ஜனநாயகத்தின் இன்னொரு கேலிக்கூத்து\nNext சைதை துரைசாமியின் இலவச பயிற்சி மையத்தில் பயின்ற 10 மாணவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆனார்கள்\nதேர்தல் விதி மீறல் குறித்து சி-விஜில் செயலி மூலம் புகார் அளிக்கலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nகூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை: டி.ஆர் பாலு தலைமையிலான குழுவை அமைத்தது திமுக\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 26/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,169 பேர்…\nதமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,577 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nசிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்\nபாஜகவின் ��ரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nநான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்\nஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sundayrest.com/ta/blogs/sunday/how-to-have-a-well-dressed-bed", "date_download": "2021-02-26T21:29:18Z", "digest": "sha1:PKYKM6SZ5BXBPSCVBVXH4SXIY4RZLQR4", "length": 16999, "nlines": 122, "source_domain": "www.sundayrest.com", "title": "எப்படி ஒரு நன்கு உடையணிந்த பெட் வேண்டும் ..", "raw_content": "எங்களைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் ஒரு பாராட்டு சண்டே டிலைட் தலையணையைப் பெறுங்கள்\nஎளிமையாக, \"இப்போது பகிர்\" என்பதைக் கிளிக் செய்து, பகிர் & இன்னபிறவற்றைப் பெறுங்கள்\nஎப்படி ஒரு நன்கு உடையணிந்த பெட் வேண்டும் ..\nநீங்கள் ஒரு படுக்கை யை அழகுபடுத்த மற்றும் அது ஒரு வசதியான உணர்வு மற்றும் தோற்றம் கொடுக்க என்ன விஷயங்கள் ஒரு ஆறுதல், மேலாடை அல்லது கவர்லெட், மற்றும் தலையணைகள் வெவ்வேறு அளவுகள் மற்றும் வடிவங்களில் முக்கியம் ஒரு ஆறுதல், மேலாடை அல்லது கவர்லெட், மற்றும் தலையணைகள் வெவ்வேறு அளவுகள் மற்றும் வடிவங்களில் முக்கியம் படுக்கையறையை அலங்கரிக்கும் போது கவனிக்க வேண்டிய கேள்விகள் இவை. இது பெரும்பாலும் உங்கள் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது என்றாலும், இங்கே மனதில் கொள்ள சில படுக்கை அடிப்படைகள் உள்ளன.\n1. அலங்கார தலையணைகள், படிக்க படுக்கையில் உட்கார்ந்து போது கூடுதல் ஆதரவு கொடுக்க. அவர்கள் அழுக்கு பெற வேண்டாம் உறுதி அவர்கள் இரவு நேர தலையணை பின்னால் பயன்படுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் ஒரு இடம் அழகாக பார்த்து வைத்து. மென்மையான மெத்தை அல்லது மெல்லிய எடைகொண்ட போர்வை, கவர்லெட் எனப்படும். குளிர் இரவுகளில் தேற்றுபவர் அல்லது துவெட் பயன்படுத்தப்படுகிறது மற்றும் பயன்படுத்தப்படாத போது மேல் படுக்கை விரிப்பு மீது வைக்கப்படும். A மெத்தை மேலாடை கூடுதல் sink கொடுக்கிறது படுக்கையில் மற்றும் மெத்தைபாதுகாக்கிறது ெதாைல. நீங்கள் கூடுதல் பராமரிப்பு அதை உங்கள் படுக்கை ஸ்ட்ராப் முடியும் என, நீங்கள் நகரம் வெளியே செல்லும் போது ஒரு டாப்பர் பெரும் பயன்பாடு வருகிறது.\n2. பெரிய முதல் சிறிய வரை, பின்னால் முன் விதி உள்ளது. நீங்கள் பல அலங்கார தலையணைகள் பயன்படுத்தி இருந்தால், சரியான தலையணையை தேர்வு ��ெய்யவும் மற்றும் அது அறை மூழ்கடிக்க முடியும். ஒரு எளிய வழி ஒரு வரையறுக்கப்பட்ட தட்டு பயன்படுத்த உள்ளது.\n3. சில நேரங்களில் தலையணைகள் பல்வேறு அளவுகள் மற்றும் நிழல்கள் சுவாரஸ்யமான பார்க்க முடியும். ஒட்டுமொத்த தோற்றம் இனிமையானது மற்றும் மிகவும் பிஸியாக இல்லை என்பதை உறுதி செய்யவும். தலையணை வைத்து விளையாடமற்றும் வடிவங்கள். ஒரு திருப்பத்திற்கு பின்புற தலையணைகளை சுழற்றவும், எனவே அவர்கள் சாய்வில் இருக்கிறார்கள்.\n4. மேலும் சாதாரண தோற்றம் வடிவங்கள் மற்றும் நிறம் விளையாட. ஒரு கலை உணர்வு சுத்தமான, எளிய வெள்ளை படுக்கை மிகவும் வடிவஎன்று ஒரு கவர்லெட் மூலம் சமன் செய்ய முடியும். ஒரு நவீன தோற்றம், தட்டு எளிய வைத்து முடியும்: சாம்பல் மற்றும் வெள்ளை, நிறம் வலுவான குத்துக்கள் கொண்டு.\n5. ஒரு சமகால தோற்றம், நிறம் கீழே தொனிமற்றும் விவரங்கள் கவனிக்க. படுக்கை யின் முடிவில் ஒரு ஆடம்பரதூக்கி, எளிய வெள்ளை லினன்கள், மற்றும் ஒரு உயர் இறுதியில் ஆடம்பர ஹோட்டல் உணர்வு ஒரு எளிய அலங்கார தலையணை அல்லது இரண்டு தோற்றத்தை முடிக்க. நேரடியான தட்டு அதிநவீன மற்றும் அமைதிப்படுத்துகிறது முழுவதும் வருகிறது.\n6. ஒரு எளிய, நேர்த்தியான மற்றும் தையல்காரர் தோற்றம் கருதுகின்றனர். ஒரு அப்ஹோல்ஸ்டர்டு ஹெட்போர்டு மற்றும் மென்மையான கோடிட்ட படுக்கை விரிப்பான துகள் ஒரு வசதியான மற்றும் ஆடம்பரமான உணர்வை உருவாக்குகிறது. சில ஃபாக்ஸ் ஃபர் தலையணைகள் நேர்த்தியான பூச்சு மீதமுள்ள ஒரு பிட் whimsy கொண்டு.\nபடுக்கை ஸ்கர்ட் ஒரு படுக்கையறை யின் நளினத்தை மேலும் அதிகரிக்க பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு அலங்காரத் துணி. வற்றிண்டு மற்றும் படுக்கை பெட்டியில். குறிப்பாக, ஆடம்பர மான இடங்களில் மற்றும் ஆடம்பர வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த வர்க்கம் என்று தொடுதல் தேடும் விவேகிகளிடையே அதன் சொந்த நடத்த தொடர்ந்து என்று ஒரு படுக்கை துணை உள்ளது.\nதூங்க ஒரு நல்ல காரணம் 17 November 2020\nசோர்வாக உணர்கிறேன், ஆனால் தூங்குவது கடினம் என்பது நாம் அனைவரும் பாதிக்கப்பட்ட உண்மையான முரண். நீங்கள் தூங்கும்போதுதான் உங்கள் உடலும்...\nமிகவும் தேவையான வீட்டு அலங்கார 09 November 2020\nஉங்கள் கையில் வீட்டு அலங்காரங்களின் பட்டியல் இருக்கிறதா வாழ்க்கை முறைக்கான ஒரு சிறிய அணுகுமுறை வீட்டு அலங்காரத்தை நோக்கிய உங்கள்...\n6 மணிநேர தூக்கம் எதிராக 8 மணிநேர தூக்கம் - கட்டுக்கதை மற்றும் உண்மை\n COVID-19 உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான உயிர்களை பாதிக்கும் இரண்டாவது அலைகளில் அதன் கொடிய கூடாரங்களை பரப்புவதால், அனைவரும்...\nதூக்க அலங்காரமானது இப்போது ஒரு உயிர் மீட்பர் 09 October 2020\nநீங்கள் சரியாக உணரவில்லை என்பதை அறிந்து கொள்வது எப்போதும் மோசமான உணர்வு உங்கள் நாட்களை மோசமாக முடிக்க முடியும், ஆனால்...\nவசதியான சிகிச்சையாளர் 16 September 2020\nஒரு நல்ல எட்டு மணி நேர தூக்கத்தின் திருப்தியுடன் உங்கள் அலாரங்களை அணைத்து விடுங்கள். உங்கள் மனதைச் செயல்படுத்துவதிலும், உங்கள்...\nஎங்களைப் பற்றி FB இல் பகிர்ந்து கொள்ளுங்கள் & ஒரு தலையணையைப் பெறுங்கள்\nஎங்கள் விருது வென்ற சண்டே டிலைட் தலையணை மெத்தையுடன் பாராட்டுங்கள். பகிர்வதில் மகிழ்ச்சி\nபெல்ஜியத்தில் எங்கள் மெத்தை தயாரிக்கும் ரோபோக்களின் ஒரு சிறந்த வீடியோ. உங்கள் நண்பர்கள் செய்வார்கள் 💖💖\n கவலைப்பட வேண்டாம், மீண்டும் \"பகிர்\" என்பதைக் கிளிக் செய்க.\nஎங்கள் டிலைட் தலையணைக்கான குறியீடு இங்கே\nஆர்டரில் ஞாயிற்றுக்கிழமை மெத்தை & டிலைட் தலையணை (தரநிலை) இருக்கும்போது சலுகை செல்லுபடியாகும். இது ஒரு குறிப்பிட்ட காலம் & வரையறுக்கப்பட்ட பங்கு சலுகை. இந்த சலுகையை 0% EMI, நண்பர் பரிந்துரை போன்ற பிற சலுகைகளுடன் இணைக்க முடியாது.\nவீடியோவைப் பகிர நீங்கள் நிர்வகிக்கவில்லை என்று தெரிகிறது. நாங்கள் ஞாயிற்றுக்கிழமை வீடியோவை மட்டுமே பகிர்வோம், உங்கள் கணக்கு அல்லது தரவுக்கு வேறு எந்த அணுகலும் இல்லை. கேஷ் பேக் சலுகையைப் பெற \"மீண்டும் முயற்சிக்கவும்\" என்பதைக் கிளிக் செய்க.\nசிறந்த தூக்கத்திற்கு ரகசியங்களைத் திறக்கவும்\nதூக்கம் வருவதற்கு முன்பு மணிக்கணக்கில் தூக்கி எறிந்து கொண்டே இருக்க வேண்டுமா\n1. தூங்கு 2. படி ஒன்றைக் காண்க 3. எதுவும் செயல்படவில்லை என்றால், ஞாயிற்றுக்கிழமை உடல்நலம் மற்றும் தூக்கத்தின் நன்மைகளுக்கான முழுமையான வழிகாட்டியைப் பதிவிறக்கவும்.\n கவலைப்பட வேண்டாம், மீண்டும் பொத்தானைக் கிளிக் செய்க.\nஎங்கள் மின் புத்தகத்தைப் பெறுங்கள்\nடெல்லி / என்.சி.ஆரில் மெத்தை\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள், ஆதரவு\nவிதிமுறைகளும் நிபந்தனைகளும் | தனியுரிமைக் கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2006/07/blog-post_11.html", "date_download": "2021-02-26T21:27:43Z", "digest": "sha1:FSR67FLDNI4UVLRXPCC763OCBLQHD5YC", "length": 51306, "nlines": 761, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): இதெல்லாம் ஆவறதில்லைங்க...", "raw_content": "செவ்வாய், ஜூலை 11, 2006\nதேன்கூடு போட்டில பரிசு வாங்குனதால தமிழோவியம் இணையவார இதழுக்கு இந்த வாரம் சிறப்பாசிரியராக இருக்கனும்னு கணேஷ் சந்திரா கேட்டுக்கிட்டாங்க அங்க எல்லாம் வலைப்பதிவுக மாதிரி நம்ப இஸ்டத்துக்கு எழுதப்படாது.. நாலு பெரிய மனுசருக்கு வந்து எழுதற படிக்கற எடம்.. அப்படின்னு தெரிஞ்சதால நானும் ஏதாவது உருப்படியா கதை, கவிதைனு எழுதலாம்னு முடிவு செஞ்சேன் அங்க எல்லாம் வலைப்பதிவுக மாதிரி நம்ப இஸ்டத்துக்கு எழுதப்படாது.. நாலு பெரிய மனுசருக்கு வந்து எழுதற படிக்கற எடம்.. அப்படின்னு தெரிஞ்சதால நானும் ஏதாவது உருப்படியா கதை, கவிதைனு எழுதலாம்னு முடிவு செஞ்சேன் அப்பறம் தான் தெரிஞ்சது நம்ப திறமை\nஆமாங்க... யோசிச்சு யோசிச்சு பார்த்தேன். அங்க இங்க ஏதாவது வெசயம் கெடைக்குமான்னு நெட்டுல மாஞ்சு மாஞ்சு மேய்ஞ்சும் பார்த்தேன். ஒரு நோட்டுப் புத்தகத்த கையில வைச்சுக்கிட்டு மூடி கழற்றிய பேனாவை கண்ணத்துல வைச்சுக்கிட்டு கழுத்தை 30 டிகிரி வளைச்சு தலைய 45 டிகிரிக்கு திருப்பி அரைமணி நேரம் சிந்திச்சும் பார்த்தேன். போன் ரிசீவரை காதுல வச்சிக்கிட்டு முழு இட்டிலி அப்படியே உள்ளேபோய் வெளியே வரும் அளவில் வாயைத்தொறந்து சிரிச்சுக்கிட்டு மேலாக்க விட்டத்தை பார்த்தபடியும் ஒரு மணி நேரம் ஒக்கார்ந்து பார்த்துட்டேன். சாயங்கால வேளைல மொட்டை மாடிக்குப்போய் பெட்சீட்டை விரிச்சு மல்லாக்கப் படுத்துக்கிட்டு பறங்கற காக்கா குருவிங்களை ரசிச்சும் பார்த்துட்டேன். சமுதாய நிகழ்வுகளை கவனிக்கலாம்னு மடிவாலா மார்க்கெட்ல ரெண்டு மணி நேரம் சுத்துனேன். உணர்ச்சி வசப்பட்டா ஏதாவது பொறி கிடைக்கும்னு தினத்தந்தி செய்திகளை ஒருமுறைக்கு நாலுமுறை வாய்விட்டும் படிச்சுட்டேன். ஒரு வேளை பசியின் கொடுமையறிந்தால்தான் இலக்கியம் வருமோன்னு ஒரு நா மத்தியானம் வரைக்கும் பட்டினி கெடந்தேன். அதுக்கப்பறமா ருசியின் அனுபவத்தில் ஏதேனும் கிடைக்கலாம்னு கோரமங்களா இம்பீரியல்ல காயின் பரோட்டா, கிக்கன் கடாய், பிரியாணி, கசாட்டான்னு ரவுண்டு கட்டியும் பார்த்தேன். ஒரு கோட்டரையாவது உட்டுப்பார்க்கலாம்னா என் கடந்தகால Watersports கருத்தாய்வு அனுபவங்களும், வருங்கால வயிற்றுப்பாடும் பற்றிய பயமுமே நெனப்புக்கு வருது.\n :( கதை எழுதலாம்னா ரெண்டாவது பத்திக்கு மேல கதை மாந்தர்கள் வேட்டைக்குப்போன இம்சை அரசனுக்கு கரடி கொடுத்த மரியாதை மாதிரி செய்யறாங்க. கவிதை எழுதலாம்னா ரெண்டாவது லைனுக்கு அப்பறம் கண்ணுக்கு சாத்தான்குளம் அண்ணாச்சிதான் தெரியறாரு.\n எழுதியே ஆகனும்னு கட்டாயத்துல ஒக்கார்ந்தா எனக்கு இந்தக்காலத்துல மட்டுமில்லை.. எந்தக் காலத்துலயும் எழுத முடியாதுங்கறது\nஆகவே... வழக்கம்போலவே கடைசிநேரத்துல நமக்கு கைவந்த கலையான கொசுவத்தி சுத்தறதையே அங்கயும் செஞ்சுட்டேன். ஹிஹி... என் இம்சையை பொறுத்துக்கொண்ட கணேஷ் சந்திராவுக்கு என் நன்றிகள்\n1. என் பெயர் இளவஞ்சிங்க\n2. முதல் புகைப்படப் போட்டி\n4. சிறப்பு ஆசிரியர்கள் - 1\n5. சிறப்பு ஆசிரியர்கள் - 2\nஇதுபோக , போன வார பெங்களூரு சந்திப்பு பற்றி விழியனும், பிரகாசும் பதிவு போட்டிருக்காங்க அதனையும் ஒரு எட்டு பாருங்க...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதுளசி கோபால் செவ்வாய், ஜூலை 11, 2006 3:39:00 முற்பகல்\nஆஹா.... தனிமடல் போட்டுருக்கேன், பாருங்க.\nநிலா செவ்வாய், ஜூலை 11, 2006 3:39:00 முற்பகல்\nசிரிச்சி சிரிச்சி படிச்சேன் :-)\nநல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு\nகுழலி / Kuzhali செவ்வாய், ஜூலை 11, 2006 4:42:00 முற்பகல்\n//காவல்துறைல இருந்ததால வருசம் ஒருக்கா ஸ்டேசன் மாறப்ப எல்லாம் எங்களையும் கொண்டுபோய் அந்தந்த ஊரு கவருமெண்டு ஸ்கூல்ல போட்டுட்டு ஸ்டேசனுக்கு போயிருவாரு\nஓ... அப்போ அது நீங்க தானா\nஉங்க பேட்டி சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பர் கலக்கறீங்க...\n எழுதியே ஆகனும்னு கட்டாயத்துல ஒக்கார்ந்தா எனக்கு இந்தக்காலத்துல மட்டுமில்லை.. எந்தக் காலத்துலயும் எழுத முடியாதுங்கறது\nபி.கு நான் இன்னும் ஒன்றுமே எழுத ஆரம்பிக்கவில்லை. பேசாம, பரிசை மனம் உவந்து யாருக்காவது தள்ளிடலாமா என்று\nG.Ragavan செவ்வாய், ஜூலை 11, 2006 5:11:00 முற்பகல்\nநல்லா எழதீருக்கீங்க. அங்கயும் ரெண்டு பின்னூட்டம் போட்டிருக்கேன் பாருங்க.\nமணியன் செவ்வாய், ஜூலை 11, 2006 9:31:00 முற்பகல்\nநாங்க நட்சத்திர வாரத்திற்கே தடுமாறி இதே டெக்னிக்கை பயன்படுத்தியாயிற்று :)\nilavanji செவ்வாய், ஜூலை 11, 2006 12:01:00 பிற்பகல்\n அடி கொடுக்கற/வாங்கற ஒடம்பா என்னுது\nஅந்தக்காலத்துல நான் பூஞ்சைங்க :)\nilavanji செவ்வாய், ஜூலை 11, 2006 12:04:00 பிற்பகல்\n உங்களையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் நம்பமாட்டேன்\n// நட்சத்திர வாரத்திற்கே தடுமாறி இதே டெக்னிக்கை // நானும் அதே அதே\nSyam செவ்வாய், ஜூலை 11, 2006 2:24:00 பிற்பகல்\nஎழுதறதுக்கு ஒன்னும் இல்லனு சொல்லரதுக்கு, இத்தனை காரணங்களா திறமதேன்..ஏனுங்க அந்த கோட்டர்ர உட்டு இருந்தீங்கனா அது பாட்டுக்கு பிச்சு பீஸ கிளப்பி இருக்கும்ல...\nபொன்ஸ்~~Poorna செவ்வாய், ஜூலை 11, 2006 3:38:00 பிற்பகல்\nஒரு ப்ளோக் பெஞ்சு(Blog Bench) வாத்தியார், சிறப்பாசிரியர் ஆகிறார்... :)))\nநல்லா சுத்தியிருக்கீங்க கொசுவர்த்தி.. வழக்கம் போல நல்லா வந்திருக்கு..\nஉங்களை மாதிரி வெரைட்டி காட்டுறது நிஜமாவே கஷ்டம் தான் வாத்தியார்.. அந்த ஆசிரியர்கள் ரெண்டு பேரைப் பத்தியும் சந்தோஷமா படிச்சிகிட்டே வந்து கடைசி ரெண்டு லைனும் சரியான பஞ்ச்.. எத்தனை கதை எழுதினாலும் இப்படி வாழ்க்கைல கத்துக்கிறது தான்... நீங்க வேற ஏதாவது புனை கதை எழுதி இருந்தாக் கூட இந்த மாதிரி வந்திருக்குமான்னு தெரியலை..\nஅறிமுகக் கட்டுரைக்கு என் பங்குக்கு ரெண்டு கேள்வி கேட்டிருக்கேன்.. பார்த்துப் பதில் சொல்லுங்க ;)\nஅப்புறம் வாக்கிய நீளங்கள் கொஞ்சம் குறைச்சிட்டீங்களேன்னு 'அட' போடலாம்னு பார்த்தா, தமிழ் டீச்சரைப் பத்தின கட்டுரைல நீளம் வந்துடுச்சே :( :))).... (உங்க பதிவெல்லாம் படிச்சி இப்போ எனக்கும் கெட்ட பேரு.. என் கதையை வந்து பாருங்க, அங்க இதே வாக்கிய நீளத்தைப் பத்தி ஒரு கம்ப்ளெயின்ட் வந்திருக்கு :( :))).... (உங்க பதிவெல்லாம் படிச்சி இப்போ எனக்கும் கெட்ட பேரு.. என் கதையை வந்து பாருங்க, அங்க இதே வாக்கிய நீளத்தைப் பத்தி ஒரு கம்ப்ளெயின்ட் வந்திருக்கு\n//காவல்துறைல இருந்ததால வருசம் ஒருக்கா ஸ்டேசன் மாறப்ப எல்லாம் எங்களையும் கொண்டுபோய் அந்தந்த ஊரு கவருமெண்டு ஸ்கூல்ல போட்டுட்டு ஸ்டேசனுக்கு போயிருவாரு\nஓ... அப்போ அது நீங்க தானா\nகதிர் வெள்ளி, ஜூலை 21, 2006 3:47:00 முற்பகல்\nஉங்க சிறப்பு ஆசிரியர் பகுதி படிச்சேங்க ரொம்ப இயல்பா எழுதி இருக்கிங்க. நட்சத்திரம் ஆனவுடன் எல்லாரையும் அசத்தணும் எழுதுவாங்க ஆனால் நிங்க ஒருத்தர் இயல்பா எழுதி அசத்திட்டிங்க வாத்தி அண்ணே\nபெயரில்லா செவ்வாய், ஜனவரி 12, 2010 10:17:00 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபன்னேர்கட���டாவும் என் புகைப்படப் பொட்டியும்\nமரணம்: ஒரு கதம்பம் - தேன்கூடு ஜீலை' 06\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nதுருவ நட்சத்திரம் – கடைசி சில பிரதிகள்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட் ஜின்\nமதுமிதாவின் பயணங்கள் - ஜெயந்தி சங்கர் நேர்காணல் - 1\nகவிதை நம்பிக்கை ஒரு குறிப்பு\nநட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்\nசாப்பாட்டுக்கடை - கறி தோசை\nசமூக ஊழலைப் பேசாத சகாயம்\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 38 இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் மகத்துவமான ஆரம்ப காலத்திலே\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது\nத்ரிஷ்யம் 2 - DRISHYAM 2 - ( மலையாளம்) – சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர்)\nDrishyam 2 - ஒரு சிறந்த படைப்பா\nSun Children (2020) - சூரியனின் புதல்வர்கள் - மஜித் மஜிதி\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nபுதிய மரபணு ஆய்வு ஆரியர் படையெடுப்பை நிரூபித்துவிட்டதா கொஞ்சம் பொறுங்கள் – ஸ்ரீகாந்த் தலகேரி\nதீட்டலங்காரம் - ஆதவன் தீட்சண்யா\nஈழத்தில் இருந்து வெளிவரும் \"அறிந்திரன்\" சிறுவர் சஞ்சிகை ஆசிரியர் திரு.கணபதி சர்வானந்தா பேட்டி\nதீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nவிகடன் இயர் புக்-இல் நமது கட்டுரை\nவேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\nசோசலிச எதார்த்த எழுத்தின் நண்பர் வல்லிக்கண்ணன்\nகள்ளி நாவல் -ஒரு மதிப்பீடு\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nநவராத் கொலு என்ற சனாதன பொம்மைக்கடை & கீழடி தமிழர் கொலு\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செ���்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/07/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE-2/", "date_download": "2021-02-26T21:46:41Z", "digest": "sha1:L2CTV5ABDQIG2FNAJG26MCBLYCF7SCTE", "length": 63433, "nlines": 238, "source_domain": "www.tamilhindu.com", "title": "எங்கும் அம்மா, எதிலும் அம்மா...- 3 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஎங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 3\nமக்களாட்சி முறையில் அரசாங்கங்களை அவற்றின் செயல்பாட்டின் அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு தொலைநோக்குடன் இயங்கும் அரசுகள், மக்கள் வாக்கை அடிப்படையாகக் கொண்டு கவர்ச்சித் திட்டங்களை முன்வைக்கும் அரசுகள், மக்களைப் பற்றிய கவலையின்றி தன்னிச்சையாக இயங்கும் எதேச்சதிகார அரசுகள் என பொதுவாகச் சொல்லலாம்.\nதமிழகத்தில் இன்றும் காமராஜர் ஆட்சி பற்றிய முழக்கங்கள் எழுந்துவரக் காரணம், அவரது அரசு, இதில் முதன்மை வகையைச் சேர்ந்திருந்ததே.\nஅதேபோல, குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது கவர்ச்சி அரசியலுக்கு மாறான வளர்ச்சித் திட்டங்களிலேயே கவனம் செலுத்தினார். பாஜகவின் ஆதரவு அமைப்பான பாரதீய கிசான் சங்கம் போராடியபோதும் கூட, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தர அவர் மறுத்தார். அதேசமயம், தரமான மும்முனை மின்சாரத்தை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் 24 மணிநேரமும் அவர் உறுதிப்படுத்தினார். எனவே தான் குஜராத் இன்று முன்னுதாரண மாநிலம் ஆகியிருக்கிறது. இன்று நாட்டிற்கு ஒரு செயலூக்கம் மிகுந்த பிரதமரை அளித்தது, இந்த தொலைநோக்குப் பார்வையே.\nமக்களைப் பற்றிய கவலையின்றி தன்னிச்சையாக இயங்கும் எதேச்சதிகார அரசுக்கு உத்தரப்பிரதேசத்தில் ஆண்ட பகுஜன் சமாஜ் கட்சியின் முந்தைய ஆட்சியைச் சொல்லலாம். அதனால் தான் மக்களிடையே செல்வாக்கிழந்து இன்று தனிமரமாகி இருக்கிறார் அக்கட்சியின் தலைவி மாயாவதி.\nதமிழகத்தில் ஆளும் ஜெயலலிதாவின் ஆட்சியை இரண்டாம் வகைக்குள் தான் கொண்டுவர வேண்டும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் இங்கு வழங்கப்படுகிறது. ஆனால், மின்வெட்டுப் பிரச்னை இங்குதான் அதிகமாக உள்ளது.\nதமிழக மின்வாரியத்தின் தற்போதைய நிலைமை\nவிவசாயத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் தேவைப்படும் மின்சாரம் கிடைக்காதபோது அது இலவசமாயினும் என்ன பயன் ஆனால், இந்த இலவச மின்சாரத்தால் மின்வாரியம் கிட்டத்தட்ட தரைதட்டி நிற்கும் கப்பலின் நிலையை அடைந்திருக்கிறது.\nஉதாரணமாக, 2011- 2012 நிதியாண்டில், விவசாயிகளின் மின்சார உபயோகம் 1,090.30 கோடி யூனிட் என்று கணக்கிடப்பட்டது. ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்து வினியோகம் செய்ய, ரூ. 5.98 செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்தக் கணக்குப்படி, விவசாயப் பயன்பாட்டுக்கு, ரூ. 6,520 கோடி செலவாகும். ஆனால், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய உத்தரவுப்படி, தமிழக அரசிடம் வெறும் ரூ. 290 கோடி மட்டுமே, தமிழக மின்வாரியம் பெற்றுள்ளது. இதனால் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் மட்டும், ரூ. 6,230 கோடி.\nநிதிநிலைமை மோசமாக இருப்பதால் சுமார் 25,000 பணியிடங்களை நிரப்பாமல் விட்டுவைத்திருக்கிறது மின்வாரியம். போதிய எண்ணிக்கையில் ஊழியர்கள் இல்லாதபோது அத்துறை எவ்வாறு சிறப்பாக இயங்க முடியும்\nமக்களுக்கு அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டிய அரசு, மின்வாரியம் போன்ற பொதுத்துறை அமைப்புகளை சீரழியாமல் காப்பதும் அவசியம். அதற்கு அரசிடம் கவர்ச்சி அரசியலை மீறும் தொலைநோக்குப் பார்வை இருந்தாக வேண்டும். ஆனால், இலவச அரசியலே பிரதானமாகிவிட்ட தமிழகத்தில், மாநில மக்களும் சிறிது தரம் உயர வேண்டும். மக்கள் இலவசங்களை எதிர்பார்க்கும் வரை, அவர்களுக்கான உடனடி லாபம் தராத தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்த முடியாது.\nஇந்நிலையில், வேறெந்த மாநிலத்திலும் இல்லாத சில திட்டங்களை தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா நடைமுறைப்படுத்தி வருவதை சுட்டிக்காட்டியாக வேண்டும்.\nஇலவச பேருந்துப் பயண அட்டை வழங்கல்\nதமிழகத்தில் அரசு பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு இலவச பேருந்துப் பயண அட்டைகள் பல்லாண்டுகளாக வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டும் 28.5 லட்சம் மாணவ மாணவிகளுக்கு இலவச பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன; இதற்காக அரசு ரூ. 310 கோடி செலவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகள் பயன் பெறவும் இலவச பேருந்துப் பயண அட்டைகள் வழங்கப்படுகின்றன.\nஇவற்றை வெறும் கவர்ச்சி அரசியலாகக் கருத முடியாது. மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், மாற்றுத்திறனாளிகள் நலம் பெறவும் இத்திட்டங்கள் அவசியமானவையே. அதேசமயம், இதனால் ஏற்படும் செலவினம் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசால் வழங்கப்பட வேண்டும்.\nபோக்குவரத்துக் கழ���ங்களின் நலிவில் நலத்திட்டங்களை நீண்டகாலத்திற்குச் செயல்படுத்த முடியாது. இத்தகைய திட்டத்தை அரசு அறிவிக்கும்போது தெரிவிக்கப்படும் செலவினம் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்படாவிட்டால், தரமான சேவையை அவற்றால் எவ்வாறு வழங்க முடியும்\nஅடுத்து ‘மக்களைத் தேடி வருவாய்த் துறை’ என்ற திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் உள்ளது. இதனை சுருக்கமாக ‘அம்மா’ திட்டம் (Assured Maximum service to Marginal people in All Village- AMMA) என்கிறார்கள்.\n’அம்மா’ திட்ட முகாம் அறிவிப்பு\nபட்டா மாறுதல், குடும்ப அட்டையில் திருத்தங்கள், வருமானம்/ ஜாதி/ குடியுரிமை/ இருப்பிடச் சான்றிதழ்கள், பிறப்பு / இறப்புச் சான்றிதழ்கள், வாரிசுச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ், இரு பெண்குழந்தைகள் பிறந்ததற்கான சான்று, முதியோர் ஓய்வூதியம், விவசாயிகளுக்கான சான்று போன்ற தேவைகளுக்காக மக்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பித்துக் காத்திருப்பதற்கு இத்திட்டம் முற்றுப்புள்ளி வைக்கிறது.\nஇதன்படி வருவாய்த் துறை அதிகாரிகளே ஒவ்வொரு ஒன்றியத்திலும் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட குறிப்பிட்ட நாளில் சென்று மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளை மனுவாகப் பெற்று, அங்கேயே அவற்றுக்கு நிவர்த்தி காண்கிறார்கள். உடனடி நிவர்த்தி காண இயலாத மனுக்களுக்கு குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் முடிவு காணவும் உறுதி அளிக்கப்படுகிறது.\nஇத்திட்டம் ஓரளவிற்கு நல்ல முறையிலேயே இதுவரை இயங்கிவருகிறது. இத்திட்டம் துவங்கிய 24.02.2013 முதல் 19.06.2014 வரையிலான காலகட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் 33.14 லட்சம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 70 சதவீதத்திற்கு மேற்பட்டவற்றுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. மக்கள் பிரதிநிதிகளும் ஆளும் கட்சிப் பிரமுகர்களும் இதனை தங்கள் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதையும் காண முடிகிறது. இலவசத் திட்டங்களை வழங்கும் நிகழ்வாகவும் அம்மா முகாம்கள் மாறி வருவதைக் காண முடிகிறது.\nஇத்திட்டம் அரசு நிர்வாகம் மக்களைத் தேடிச் செல்லும் நல்ல திட்டம். இதனை பிற மாநிலங்களும் இப்போது கண்காணித்து தாங்களும் நடைமுறைப்படுத்த விழைவதாக தகவல்கள் கூறுகின்றன. இத்திட்டம் எந்த அதிகாரியின் மூளையில் உதித்திருந்தாலும், அவர் பாராட்டுக்குரியவர். அ���ிலும், திட்டத்தின் பெயரிலேயே ‘அம்மா’ என்று வருவதாக அமைத்த அதிகாரியின் மூளையை தனியே பாராட்ட வேண்டும்.\nகடும் விலைவாசி உயர்வால் சாமானிய மக்கள் உணவுக்குத் திண்டாடுவதைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட மலிவுவிலை உணவகத் திட்டம் ‘அம்மா உணவகம்’ என்ற நாமகரணம் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் சென்னை மாநகராட்சியில் 15 இடங்களில் சோதனை முயற்சியாக 19.02.2013-இல் துவக்கிவைக்கப்பட்ட இத்திட்டம், அதன் வெற்றியால் தற்போது மாநிலம் முழுவதும் பரவலாக்கப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின் படி, காலை 7 மணிமுதல் 10 மணிவரை, அம்மா உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. மதியம் 12 மணிமுதல் 3 மணிவரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் வழங்கப்படுகின்றன. மாலை தலா 2 ரூபாய் விலையில் 3 சப்பாத்திகள் கிடைக்கின்றன. மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள அம்மா உணவகங்களில் நீண்டு நிற்கும் மக்கள் கூட்டமே இத்திட்டத்தின் வெற்றிக்கு அத்தாட்சி.\nமுதலில் சென்னையில் 15 இடங்களில் துவங்கிய அம்மா உணவகம், பிற்பாடு அங்குள்ள 200 வார்டுகளிலும் விஸ்தரிக்கப்பட்டது. அடுத்து, பிற மாநகராட்சிகளில் தலா 10 இடங்களில் அம்மா உணவகங்கள் துவக்கப்பட்டன. தற்போது மாவட்டத் தலைநகரங்களிலுள்ள 27 அரசு மருத்துவமனைகளிலும் 124 நகராட்சிகளிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன்மூலமாக, தமிழகம் முழுவதும் 654 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன.\nஇத்திட்டத்தின் நிதி ஆதாரம், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளே. உதாரணமாக, கோவை மாநகராட்சியில் இயங்கும் 10 அம்மா உணவகங்களால் ஏற்படும் செலவாக ரூ. 2.70 கோடி மதிப்பிடப்பட்டு, பொது நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் அரசுக்கு நேரடி நிதிச்சுமை குறைவு; அதேசமயம், அரசுக்கு நல்ல பெயரும் கூட. இதனால் தினசரி லட்சக் கணக்கானோர் பயனடைகின்றனர். இத்திட்டத்தை விரைவில் ராஜஸ்தான் அரசு நடைமுறைப்படுத்த தமிழக அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்றுச் சென்றுள்ளது.\nதனியார் உணவகங்களில் உணவுப் பண்டங்கள் விலை அதீதமாக உயர்வதை அம்மா உணவகம் குறிப்பிட்ட அளவிற்கு தடுத்துள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்களை இத்திட்டத்தில் ஈடுபடுத்துவதால் மகளிர் மேம்பாடும் சாத்தியமா��ிறது. எனினும், இதில் உள்ள ஆளுங்கட்சியினரின் தலையீடும், ஆங்காங்கே துவங்கியுள்ள உணவுப்பொருள் கொள்முதல் ஊழலும் எதிர்காலத்தில் பிரச்னையாகலாம்.\nதாகத்திற்கு நீர் கேட்டால் ஓடோடி வந்து தருவது தான் தமிழ் மரபு. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் குடிநீர் வர்த்தகம் தான் தமிழகத்தில் அதிகபட்ச லாபம் தரும் தொழிலாகி இருக்கிறது. சுத்தமான குடிநீர் என்பது அரசால் உறுதிப்படுத்தப்படாதபோது, சுகாதாரம் காக்க தனியார் நிறுவனங்களை மக்கள் நாடுவது தவிர்க்க இயலாதது. இதனைப் பயன்படுத்திக்கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மழைக்காலக் காளான்கள் போலப் பெருகின. ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் புட்டி ரூ. 20-க்கு மேல் விற்பனையாகிறது. பயணங்களின்போது தூய்மையான நீர் தேவை என்பதால் மக்களும் இந்த விலையைப் பொருட்படுத்துவதில்லை.\nஇதன் அடுத்தகட்டமாக வீடுகளுக்கும் கேன்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விலைக்கு வந்தது. தற்போது 25 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பிளாஸ்டிக் கேனில் ரூ. 30-க்கு விற்பனையாகிறது. ஆனால், இந்தக் குடிநீர், சுத்திகரிப்பு விதிகளின்படி முழுமையாகவும் சுகாதாரமாகவும், தர அளவுகோல்களின்படியும் சுத்திகரிக்கப்பட்டதா என்பதை நுகர்வோர் அறிய முடியாது. தரச் சான்றிதழ் பெறாத பல நிறுவனங்கள் கூட நிலத்தடி நீரை சுத்திகரித்து விற்பனை செய்து வருகின்றன.\nஇந்நிலையில், இதிலும் அரசு களத்தில் குதித்தது. 15.09.2013-இல் துவங்கிய அம்மா குடிநீர் திட்டம், காண்பதற்கு மலிவுவிலை திட்டம் போலத் தெரிந்தாலும், இதில் அரசுக்கு பெரும் வருமானம் கிடைக்கிறது. உண்மையில் அரசு இத்திட்டத்தை விரிவுபடுத்தினால் டாஸ்மாக் போல இதுவும் ஒரு பொன்முட்டையிடும் வாத்தாக மாறக்கூடும்.\nபேருந்து நிலையங்களில் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட ‘அம்மா குடிநீர்’ ரூ. 10-க்கு விற்பனையாகிறது. தினசரி மாநிலம் முழுவதும் 3 லட்சம் குடிநீர் புட்டிகள் விநியோகம் ஆவதாகத் தகவல். மேலும் பல இடங்களில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையங்களைத் துவக்க அரசு திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.\nஅடிப்படைத் தேவையான குடிநீரை விற்பனைக்கு அரசே கொண்டுவரலாமா என்ற கேள்விகள் எழுந்தாலும், பயணங்களில் செல்வோருக்கு உதவும் இத்திட்டம் தேவையானதே. இதனுடன் ஒப்பிடுகையில் ஐஆர்சிடி��ி-யால் விநியோகிக்கப்படும் ரயில் குடிநீரின் விலை அதிகமே.\nஅம்மா குடிநீர்த் திட்டம் மற்றொரு உண்மையையும் அம்பலப்படுத்துகிறது. கேன்களில் விற்கப்படும் குடிநீரின் விலை லிட்டருக்கு சராசரியாக ரூ. 1.20 மட்டுமே. அதையே புட்டிகளில் அடைத்து முத்திரைப் பெயருடன் விற்பனை செய்கையில் தனியார் ரூ. 20 வரை விற்கின்றனர். இதையே அரசு ரூ. 10-க்கு விற்கிறது. அதாவது குடிநீர் வ்ர்த்தகத்தில் நியமம் ஏதும் இல்லை என்பதும், தனியார் நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதும் வெளிப்படை. அரசே கூட குடிநீரை ரூ. 5-க்கு தர முடியும். தனியார் நிறுவனங்கள் மீது நிர்பந்தம் செலுத்தி, அவர்களது தயாரிப்பின் விலையையும் அரசால் ரூ. 10-க்குள் குறைக்க முடியும்.\n‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது பழமொழி. இதனை உணர்ந்தோ என்னவோ, மலிவுவிலை உப்பை தமிழக அரசே தயாரித்து விற்பனையைத் துவக்கி உள்ளது. குடிநீர் விற்பனை போலவே இதிலும் மாநில அரசு வர்த்தக லாபநோக்குடன் செயல்பட்டுள்ளது. அதேசமயம் வெளிச்சந்தையில் டாடா, ஐடிசி போன்ற பெருநிறுவனங்கள் விற்பனை செய்யும் உப்பின் விலையில் சரிபாதியாக இருப்பதால், இந்த உப்பு மக்களிடையே பிரபலமாகும் வாய்ப்புள்ளது.\nமூன்று வகையில் அம்மா உப்பு\nஏற்கனவே, பொதுவிநியோக திட்டத்தில், ரேஷன் கடைகளில் சாதாரண உப்பு ரூ. 2.50-க்கும் தூள் உப்பு ரூ. 4.50-க்கும் விற்பனையாகி வருகிறது. புதிய வடிவிலான அம்மா உப்பின் வருகையால் அவை காலாவதியாகலாம்.\nஇத்திட்டத்தின்படி, இரும்பு மற்றும் அயோடின் சத்து கலந்த உப்பு, சுத்திகரிக்கப்பட்ட அயோடின் கலந்த உப்பு, குறைந்த அளவு சோடியம் கொண்ட உப்பு என 3 வகையான உப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. முதல் வகை உப்பு கிலோ ரூ. 14-க்கும், இரண்டாம் வகை உப்பு ரூ. 10-க்கும், 3-வது வகை உப்பு ரூ. 21-க்கும் விற்கப்படுகின்றன. கூட்டுறவு அங்காடிகளில் விற்பனைக்குக் கிடைக்கும் இந்த உப்பு மாநில அரசுக்கு வருவாயுடன் நல்ல பெயரையும் ஈட்டித் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n1974-இல் தமிழ்நாடு உப்புக் கழகம் தமிழக அரசால் ஆரம்பிக்கப்பட்டது. இது உப்பினைப் பிரித்தெடுத்தல், வணிகம் செய்தல் என லாபமீட்டும் நிறுவனமாகவே செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனமே அம்மா உப்பைத் தயாரிக்கிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஏற்றுமதியாகும் சாதாரண உப்ப��ன் விலை கிலோ ஒரு ரூபாய் கூட இல்லை. அதுவே சுத்திகரிக்கப்பட்டது என்ற நாமகரணம் பெறும்போது மதிப்பு கூடிவிடுகிறது.\nகூட்டுறவு அங்காடிகள் மட்டுமல்லாது, மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்கள் முதல் தெருமுனை மளிகைக் கடைகள் வரை தமிழ்நாடு உப்பு நிறுவனத்தால் நியமிக்கப்பட்டுள்ள விற்பனை முகவர்கள் மூலம் ஜூன் 18 வரை வரை 86 டன் அம்மா உப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக அரசு செய்திக்குறிப்பு கூறுகிறது. மொத்தத்தில் அம்மா உப்பு திட்டம் மக்களுக்கு சிறு சேமிப்பை அளிப்பதுடன், அரசு கருவூலத்திற்கு வருவாய் ஏற்படுத்துவதாக உள்ளது.\nதமிழகத்தில் பெருகியுள்ள ‘அம்மா ஜூரத்தின்’ அடுத்த வெளிப்பாடே அம்மா மருந்தகம். ஏற்கனவே கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் மருந்தகங்களில் 10 சதவீத தள்ளுபடி விலையில் அத்தியாவசிய மருந்துகள் விற்கப்படுகின்றன. இதையே ‘அம்மா மருந்தகம்’ என்ற பெயரில் மாநிலம் முழுவதும் 10 இடங்களில் கடந்த 26.06.2014-இல் துவக்கி வைத்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. விரைவில் மாநிலம் முழுவதும் 100 இடங்களில் அம்மா மருந்தகங்கள் துவக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.\n‘குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வேண்டிய மருந்துகள் இங்கே கிடைக்கும். சர்க்கரை நோயாளிகளுக்கான மருந்துகள், ரத்த அழுத்தம், இதயநோய் போன்ற நோய்களுக்கான மருந்துகளும் உள்ளன. டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் உடனுக்குடன் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இனிவரும் காலங்களில் மக்களின் தேவை அறிந்து, அவர்களுக்குத் தேவையான மருந்துகள் வரவழைக்கப்படும். இதற்காக அவர்கள் கேட்கும் மருந்துகள் இல்லையென்றாலும், கணினியில் பதிவு செய்து பின்னர் அந்த மருந்தை வரவழைத்து வழங்குவோம்’ என்று கூறியுள்ளார் அம்மா மருந்தக நிர்வாகி ஒருவர். இதற்கென நடப்பாண்டில் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇங்கு, அலோபதி (ஆங்கில மருத்துவம்) மருந்துகளுடன் சித்தா, ஆயுர்வேத, யுனானி மருந்துகளும் விற்பனை செய்யப்படுவதால் அம்மா மருந்தகங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர். ரூ. 500-க்கு மேல் மருந்து வாங்குவோருக்கு வீடுகளிலேயே மருந்துகளை வினியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.\nஎனினும், சில தனியார் மருந்தகங்களில் 20 சதவீதம் வரை விலையில் தள்ளுபடி அளிக்கப்படும்போது அரசு மருந்தகங்களில் தள்ளுபடியை அதைவிட அதிகமாகவே தர முடியும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. அம்மா மருந்தகங்கள் மக்களிடம் பெறும் செல்வாக்கின் அடிப்படையில், அரசு மேலும் விலையைக் குறைக்கக் கூடும்.\nமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கண்டறிந்து செயல்படுவதில் ‘அம்மா’ ஆட்சி முன்னிலையில் உள்ளதை மேற்படித் திட்டங்கள் காட்டுகின்றன.\nஎங்கும், எதிலும்… ‘அம்மா’ முத்திரை\nஅடுத்ததாக, அம்மா தேயிலை விற்பனைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறாக எங்கும் எதிலும் ‘அம்மா’ என்ற தனித்துவ முத்திரையைப் பதிப்பதில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்துகிறது.\nவர்த்தகத்தில் ‘பிராண்ட்’ எனப்படும் வர்த்தக முத்திரையை உருவாக்குவது முக்கியமானதாகும். அரசியலும் வர்த்தகமாகிவிட்ட தற்போதைய சூழலில், தமிழகத்தில் நலத்திட்டங்களும், மலிவுவிலை திட்டங்களும் ‘அம்மா’ என்ற பிராண்ட் பெறுவதை காலத்தின் கோலமாகவே காண வேண்டும்.\nதமிழக அரசியலில் அம்மா புகழ் பாடுவதே பிழைக்கும் வழியாக மாறிவிட்டதை, அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகளின் பேச்சில் தூக்கலாகத் தென்படும் அம்மா புராணத்தில் இருந்தே அறியலாம். இதை ‘அம்மா’ விரும்புகிறார்களோ இல்லையோ, தங்கள் பதவியைத் தக்கவைத்துக்கொள்ள ‘அம்மா பாராயணம்’ செய்தாக வேண்டும் என்ற எழுதப்படாத விதி அதிமுக-வில் உருவாகிவிட்டது.\nஇது உண்மையில் மக்களிடையே அம்மா எனப்படும் ஜெயலலிதாவுக்கு அவப்பெயரையே உண்டாக்கும். 1991- 1996 காலகட்டத்தில் இப்படி அம்மா புகழ் பாடியபடி ஆளுங்கட்சியினர் நடத்திய அராஜகமே இன்னமும் பல வழக்குகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. அளவுக்கதிகமான புகழ்ச்சி யாரையும் நிலைகுலையச் செய்து தடம்புரள வைத்துவிடும் அபாயம் உள்ளது.\n‘அம்மா முத்திரை’யும் ‘அம்மா பாராயணமும்’ அதிமுகவினருக்கு நல்லதாக இருக்கக் கூடும். ஆனால் இந்த கலாச்சாரம் தமிழகத்திற்கு நல்லதா\nமணிரத்னம் இயக்கிய ‘நாயகன்’ படத்தில் கதாநாயகன் வேலு நாயக்கர் கூறுவதுபோல “தெரியலையே” என்றுதான் கூற வேண்டியுள்ளது.\nஎங்கும் அம்மா, எதிலும் அம்மா...- 1\nஎங்கும் அம்மா, எதிலும் அம்மா...- 2\nமீண்டும் அம்மா: மீளாத தமிழக அரசியல்\nTags: அம்மா உணவகம் அம்மா உப்பு அம்மா குடிநீர் அம்மா திட்ட முகாம் அம்மா மருந்தகம் அம்மா முத்திரை இலவச பேருந்துப் பயண அட்டை இலவச மின்சாரம் ஜெயலலிதா நரேந்திர மோடி மாயாவதி வர்த்தக முத்திரை\n← இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்\n6 comments for “எங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 3”\nஅம்மாவுக்கு குழந்தை குட்டி கிடையாது. சொந்தத்துக்கு சொத்து சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஏதோ முடிந்தவரையில் நல்லது செய்து பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவரிடம் உள்ளது. மொரார்ஜி, வினோபா போல தலைவர்களை நாம் இனி எதிர்பார்க்க முடியாது. இருக்கிற தலைவர்களில் யார் பரவாயில்லை என்ற அடிப்படையிலேயே நமது மக்களின் தேர்வு அமைகிறது. எல்லாக் கட்சியிலும் இந்த துதிபாடும் கூட்டம் உள்ளது. காலப்போக்கில் மேலும் மேலும் நல்ல மாறுதல்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்.\nஇந்த பாராளுமன்ற தேர்தலில் பாமகவுக்கு ஒரு இடம் கிடைத்தது எதற்காக என்றால், நரேந்திர மோடி தலைமையில் அரசு அமைக்க உதவும் என்ற எண்ணத்தில் போடப்பட்ட வாக்குக்களின் வெற்றியே அது.மற்றபடி பாமக வெற்றி பெறவேண்டும் என்ற எண்ணத்தில் போடப்பட்ட வாக்காக இருந்தால், மற்ற ஏழு தொகுதிகளில் அது எப்படி தோற்றுப்போனது \nபாஜக கூட்டணியில் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டிருந்தால், பாமகவுக்கு இந்த ஒரு இடமும் கிடைத்திருக்காது. விஜயகாந்த் கட்சியை சேர்ந்த மேலும் ஏழு எம் எல் ஏக்கள் , முதல்வரை சந்திக்க தயார் ஆகிவருவதாக பத்திரிகை கிசு கிசு கூறுகிறது. சட்டசபையின் ஆயுட்காலம் முடிவதற்குள் இன்னமும் எஞ்சிய சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மா பக்கம் தாவினாலும் ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\nபாமக திமுக பக்கம் தாவுவதற்கு ரெடியாக இருப்பதாக சில பத்திரிகைகளில் தகவல் வந்துள்ளது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பது புரியவில்லை. திமுக பக்கம் பாமக தாவினால், மீண்டும் பூஜ்யம் தான் கிடைக்கும்.\n“அம்மாவுக்கு குழந்தை குட்டி கிடையாது. சொந்தத்துக்கு சொத்து சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஏதோ முடிந்தவரையில் நல்லது செய்து பெயர் வாங்கவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவரிடம் உள்ளது. ”\nமிகவும் நல்ல கருத்து. ஆனால் அவர் தனது சொத்து சுகத்தை வைத்தா இந்த காரியங்கள் செய்கிறார் மக்கள் வரி பணத்தை அல்லவே தண்ணீராக கொட்டுகிறார். இதற்க்கு தமிழில் ச���ல்வார்கள், “ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே” என்று. மேலும், இதனைக்கொண்டு வேலை வாய்ப்பு திட்டங்களும் கல்வி வளர்ச்சியும் உண்டாக்குவரே அனால், எதிர்கால சமுதாயம் ஏற்றமடையும். ஆனால் என்றும் தமிழர்களை பிச்சைக்கராக்குவதில் என்ன சந்தோசம் மக்கள் வரி பணத்தை அல்லவே தண்ணீராக கொட்டுகிறார். இதற்க்கு தமிழில் சொல்வார்கள், “ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே” என்று. மேலும், இதனைக்கொண்டு வேலை வாய்ப்பு திட்டங்களும் கல்வி வளர்ச்சியும் உண்டாக்குவரே அனால், எதிர்கால சமுதாயம் ஏற்றமடையும். ஆனால் என்றும் தமிழர்களை பிச்சைக்கராக்குவதில் என்ன சந்தோசம் மக்கள் மானம் ஈனம் அற்ற பிறவிகள் என்று உறுதிப்படுத்த வேறென்ன வேண்டும்\nகட்டுரை தினமணியில் வெளி வரும் தலை அங்கம் போல் உள்ளது.சீர் கேட்டு போய் இருக்கும் தமிழக காவல்துறை பொதுபணிதுறை,வருவாய் துறை மற்றும் அனைத்து அரசு துறைகள் போலவே அம்மா பெயரில் துவக்கப்பட்டு இருக்கும் இந்த வியாபாரங்களும் ஊழல்லுக்ககவே என்பது அடுத்த ஆட்சி வரும்போது தெரியும் .உழவர் சந்தை,சமத்துவபுரம் அ யயா ஆரம்பித்த திட்டங்களின் பயன் என்னவோட்டுக்காக ,அதாவது கட்சிக்கரர்களுக்க தீனி போடுவதர்க்கான திட்டங்களே தவிர மக்களுக்கான திட்டங்கள் அல்ல.பஸ்ஸில் பிக் பாக்கெட் அடித்தவன் பணத்தை பரிகுடுத்தவனுக்கு டிக்கெட் க்கு பணம் கொடுத்து நல்லவன் ஆவது போலே\nஏழைகளுக்கு செய்யவேண்டியதுதான். ஆனால் நாம் கட்டும் வரி பணம் ரோடு மின்சாரம் சுகாதாரமான குடிநீர் போன்றவை அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.\n1969-லே தொடங்கி திமுக ஆட்சியில் தமிழகத்துக்கு ஏற்பட்ட இழப்புக்கள் ஏராளம்.\n1. கர்நாடகம் காவிரியில் கூடுதலாக இரண்டு அணைக்கட்டுக்களை கட்டிக்கொள்ள திமுக ஆட்சியில் கலைஞர் காலத்தில் தான் அனுமதி வழங்கப்பட்டது. கூடுதல் அணைகள் கட்டிய பின்னர் தமிழகத்துக்கு தண்ணீர் வரவில்லை. காவிரியில் பெரு வெள்ளம் வந்தால் தான் இங்கு தண்ணீர் வருகிறது. எனவே விவசாயம் பாதிக்கப்பட்டது.\n2. கச்சத்தீவை இந்திரா காந்தி இலங்கைக்கு கொடுத்தபோது, தமிழக முதல்வராக இருந்த கலைஞர் பதவியை ராஜினாமா செய்யாமல் , வாய்மூடி இருந்ததால், பதவிப் பித்தர் என்பது அனைவருக்கும் வெட்டவெளிச்சமாக ஆனது. இந்த கச்சத்தீவு விவகாரத்தால், தமி��க மீனவர்கள் நிம்மதியாக மீன் பிடிக்க முடியவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டுவிட்டது. மீனவ இனம் நிம்மதியாக தொழில் செய்ய முடியவில்லை.\n3. 1-9-1972 முதல் கள்ளு மற்றும் சாராயக் கடைகளை திறந்து தமிழ் மக்களை குடிப்பழக்கத்துக்கு அடிமையாக்கினர். இன்று லட்சக்கனன்க்கான குடும்பங்கள் குடியால் சீரழிந்து விட்டன. உடல் ஆரோக்கியம் கெட்டு, தமிழன் எதற்கும் லாயக்கில்லை என்று ஆகிவிட்டான். ரோட்டோரம் குடி வெறியில் மயங்கி கிடக்கிறான்.\n4. இலங்கை தமிழர் இலட்சக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டபோது, பதவியை இராஜினாமா செய்யாமல், குடும்ப உறுப்பினர்களின் மந்திரி பதவிகளுக்கு சொக்கத்தங்கத்திடம் மனுப் போட்டு, தவம் இருந்தார்.\n5. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் தமிழனுக்கு வெளிமாநில தொடர்பில் பல சிக்கல்களை ஏற்படுத்தினார்.பேரன்கள் மட்டும் இந்தி படித்து மத்திய கேபினெட் மந்திரி ஆயினர்.\n6. உலகப் புகழ் டூ ஜி ஊழலால், தமிழகப் பெயரை உலக அரங்கில் கெடுத்தனர்.\n7.சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்போம் என்று சொல்லி, பார்லிமெண்டில் ஓட்டெடுப்பு வந்தபோது, அரசுக்கு ஆதரவாக வாக்களித்து, சிறு வணிகர்கள் முதுகில் குத்தினார்.\n8. தினகரன் பத்திரிகை ஊழியர்கள் மூன்றுபேர் உயிருடன் எரிக்கப்பட்டு மேலுலகம் சென்றனர். ஆனால் சிறிது காலம் பின்னர், கண்கள் பனித்தன .\n9. மேயர் சிட்டிபாபுவின் இரத்தம் குடித்த இரத்தக் காட்டேரி, சாத்தூர் பாலகிருஷ்ணனை கொன்ற பிணந்தின்னியுடன், பதவிப் பித்தால் மீண்டும் லாலிபாடினார். மாநில சுயாட்சிக் கொள்கை அடகு வைக்கப்பட்டது.\n10. மேலே சொன்னவை தவிர, அண்ணாமலை உதயகுமார், மதுரை லீலாவதி, பூலாவாரி சுகுமாரன், நடைபோனபோது, நடைப்பிணமான திமுக முன்னாள் அமைச்சர் என்று ஏராளம் நீண்டு போகும். ஏதோ அவர்களால் முடிந்தது அவ்வளவுதான். தமிழனுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. அனுபவம் பல பாடங்களை நமக்கு கற்றுத்தருகிறது. எனவே தான் இவர்கள் ஆடிய நாடகம் நன்கு புரிந்ததால், திமுக தொண்டர்களும் இந்தமுறை அதிமுகவுக்கு ஓட்டுப் போட்டு, , பொதுமக்களுடன் சேர்ந்து , இவர்களை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து விட்டனர்.\n11. குடும்பக் கட்சி என்ற அவப்பெயரை போக்கிக் கொள்ளும்பொருட்டு , ராஜா, தயாநிதி விலகியபோது , அந்த அமைச்சர் பதவிகளை கட்சிக்காரர்கள் இரண்டுபேருக்கு வாங்கிக் கொடுத்திருந்தாலாவது , கட்சித் தொண்டர்கள் சற்று விசுவாசமாக இருந்திருப்பார்கள். அந்த இருபதவிகளையும் காலியாகவே வைத்திருந்ததால், திமுக கூடாரம் காலியாகிவிட்டது.\nதர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை\nமோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 4\n“முதல் பாவ”க் கொள்கையின் அபத்தம் – 2 [நிறைவுப் பகுதி]\nசில்லறை வர்த்தகமும் சில்லறை மனிதர்களும்\nஎழுமின் விழிமின் – 15\nகாதலைப் போற்றும் ஹிந்து மதமும், வாலண்டைன் தெவசமும்\n[பாகம் 5] வாழ்ந்து காட்டிய மகானுக்கு அஞ்சலி\nதேசியக்கொடி : ஆர்எஸ்எஸ்-ன் பற்றும் – மதராஸாக்களின் வெறுப்பும்\nதிருப்பூர்: ஐ.ஏ.எஸ் பயிற்சி துவக்க விழா\nசோ: சில நினைவுகள் – 1\nஸீதையின் மஹாசரித்ரமும் அஷ்டாக்ஷரத்தின் பொருளும் — 4\nநெருக்கடி கால நினைவலைகள் – எல். கே. அத்வானி\nதேர்தல் களம்: பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2021-02-26T21:30:22Z", "digest": "sha1:URYXF5UX6EPAA6OCSSXJZE6M44M4BFQF", "length": 14578, "nlines": 137, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆப்பிரிக்கா Archives | தமிழ்ஹிந்து", "raw_content": "\nகிகாலி முதல் பரமக்குடி வரை – 2\nருவாண்டாவை தனது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்துவுடன் பெல்ஜியம் செய்த முதல் வேலை,தனது நாட்டு பாதிரியார்களை அங்கு இறக்குமதி செய்தது தான்… கடவுளிடம் எவ்வாறு பிராத்திப்பது என்பது கருப்பர்களுக்கும் தெரியும். கொலை செய்வதும், திருடுவதும் தவறு என்பதும் அவ்ர்களுக்கு நன்றாக தெரியும். நீங்கள் மதமாற்றம் செய்ய வந்து இருப்பது அவர்களுக்கு இறைவனை பற்றி சொல்வதற்கு அல்ல, நமது தேவைகளை பூர்த்தி செய்ய….குழந்தைகள் சர்வ சாதாரணமாகக் கடத்தப்பட்டு அனாதைகளாக மிஷனரிகளில் விற்கப்பட்டனர். இவ்வாறு விற்கப்பட்ட குழந்தைகளே பிற்காலத்தில் கத்தோலிக்கத்தின் ஆயுதங்களாக மாற்றப்பட்டனர்….\nகருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு\nஅமெரிக்க தூதரக அதிகாரி தமிழர்களை ‘கருப்பு அழுக்கு’ என்று சொல்லியிருக்கிறார். பிறகு அதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார்…பிரான்ஸிஸ் சேவியர் ’ஹிந்துக்கள் அவர்கள் வணங்கும் சிலைகளே போலவே கருப்பு’ என்கிறார். கூடவே இந்த இனமே மோசம், நாணயமானவர்கள் கிடையாது என்கிறார்… மேற்கத்திய இனவாத பித்தம் பெற்ற கள்ளப்பிள்ளைதான் திராவிட இனவாத போலி பகுத்தறிவு…\nசூடானைக் கடித்த டிராகுலாக்கள் – 3\nதெற்குப் பகுதியில் அரேபிய மதம் மற்றும் மொழி கட்டாயமாக்கப்பட்டது; குரான் கட்டாயப் பாடமாக அறிவிக்கப்பட்டது. மதம் மாறிய டிங்கா குழுக்களுக்கு கோடி கணக்கான பணம் வழங்கப்பட்டது… குல தெய்வமாக வழிபட வேண்டிய இந்த பழங்குடியினர் கிறித்துவ மிஷினரிகளின் துண்டுதலால் டிங்கா இன மக்களால் கொல்லப்பட்டனர் ..எந்த இனம் காலம் காலமாக அனைத்து சூடா\u001dனிய (நூபிய) பழங்குடியினரையும் இஸ்லாமிய மற்றும் கிறித்துவக் கொலை வெறியர்களிடன் இருந்து காத்ததோ, அந்த இனம் கடைசியில் கொடூரமாக அழிக்கப்பட்டது.\nகானா நாட்டில் ஒரு இந்துக் கோயில்\nஇந்தக் கோவிலில் பிராத்தனை பாடல் பாடி வழிபாட்டுக்காகக் காத்திருப்பவர்களில் யாரும் இந்தியர் இல்லை. அவர்களுக்கு இந்திய மொழி எதுவும் தெரியாது. அதுமட்டுமில்லை அவர்களில் பலர் இந்தியாவையயே பார்த்ததில்லை. பின் எப்படி இந்த கோவில்\nஇந்தியர்களின் “அமேரிக்க எதிர்ப்பு” நியாயமானதா\nஆப்பிரிக்க எண்ணெய் கிணறுகளின் பங்குகளை வாங்க இந்திய, சீன கம்பெனிகள் போட்டி போடுகின்றன. சீன அரசே தேவையான பணத்தை புரட்டி தருவதால் சீன கம்பெனிகளே போட்டியில் முதலிடம்… ராஜ தந்திரங்களும், தார்மீக நெறிமுறைகளும் ஒருசேர பின்பற்றப் படுவது சாத்தியமல்ல. இது யதார்த்தம்… வர்த்தகத்தின் இலாபத்தின் கணிசமான பகுதி ஆப்பிரிக்க கருப்பர்களுக்கும் செல்ல வேண்டும் என்பதை இந்தியா உறுதி படுத்த வேண்டும்…\nஇனவாதமும், இனப் படுகொலைகளும்: ஒரு பார்வை – 1\nஒவ்வொரு இனமும் தங்கள் இன வரலாறு என்பது அறிவியலுக்கு அப்பாற்பட்டதாகவும் தங்கள் மூதாதையார்களால் பேணிப் பாதுகாக்கப்பட்டு இந்நாள் வரை வந்துள்ளதாகவும் உறுதியாக நம்புகின்றனர். உணவு, உடை, மொழி, மூதாதையரால் தங்களுக்கு வந்துள்ள அறிவு (எழுதப்பட்டதாகவோ அல்லது வாய்மொழியால் இன்றுவரை பேணப்பட்டு வருவதாகவோ இருப்பது), கடவுள் மற்றும் அந்தக் கடவுளை வழிபடும் முறைகள், மருத்துவம், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் பல்வேறு நிலைகளில் நடத்தப்படும் சடங்கு மற்றும் சம்பிரதாயங்கள் (தொட்���ிலிலிருந்து சுடுகாடு வரை) போன்றவை இனத்திற்கு இனம் வேறுபட்டு உள்ளன.\nசைக்கிள் முதல் சம்ஸ்கிருதம் வரை: தலித் உரிமைக்கான இந்துத்துவ வெளி\nதி.மு.க: உறுத்து வந்தூட்டும் ஊழ்வினைகள்\nபிரதமர் மோதியின் வெளிநாட்டுப் பயணங்கள்: ஒரு பார்வை\nஇந்த வாரம் இந்து உலகம் (மார்ச் 2, 2012)\nகொடை: ஆறு உபநிஷத வாக்கியங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nமோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்\nஇப்படித்தான் ஆரம்பம் – 1\nஆசிரியர் போராட்டம் குறித்து சில எண்ணங்கள்\nஅடி முடி காணா அதிசயம்: பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம்\nசாத்வியின் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு” \nஅக்பர் என்னும் கயவன் – 14\nஇடைத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு தோல்வியா\nதிராவிட இயக்கங்களை ஏன் எதிர்க்க வேண்டும்.\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 25\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/74_203589/20210127120424.html", "date_download": "2021-02-26T21:12:02Z", "digest": "sha1:L6QAN5U4A4GMATAX44SBHDYUQGXAS5IM", "length": 6914, "nlines": 66, "source_domain": "www.tutyonline.net", "title": "அரசியல் காரணங்களுக்காக தமிழக முதல்வரை சந்திக்கவில்லை - நடிகர் விவேக் விளக்கம்", "raw_content": "அரசியல் காரணங்களுக்காக தமிழக முதல்வரை சந்திக்கவில்லை - நடிகர் விவேக் விளக்கம்\nசனி 27, பிப்ரவரி 2021\n» சினிமா » செய்திகள்\nஅரசியல் காரணங்களுக்காக தமிழக முதல்வரை சந்திக்கவில்லை - நடிகர் விவேக் விளக்கம்\nஅரசியல் காரணங்களுக்காக முதல்வரை சந்திக்கவில்லை என நடிகர் விவேக் விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விவேக். இவர் தமது காமெடி மூலமாக மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை கொண்டு சேர்ந்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நடிகர் விவேக், நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தார். முதல்வரிடம் கோரிக்க மனுவையும் அளித்தார்.\nமுதல்வரை சந்தித்தது ஏன் என்பது குறித்து நடிகர் விவேக் கூறியுள்ளதாவது: \"அரசியலுக்கோ அல்லது என் சொந்த காரணமாகவோ முதல்வர் அவர்களை பார்க்கவில்லை. தமிழ்த் துறவி அருட்பா தந்த வள்ளலார் (1823-1874) தன்வாழ்வில் 33 ஆண்டுகள் நடந்து வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதையை வள்ளலார் நெடுஞ்சாலை என்று பெ���ர் சூட்ட மனு அளித்தே\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு சரத்குமார் வாழ்த்து\nசக்ரா படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்\nசென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நடிகர் அஜித்குமார் திடீர் வருகை\nரசிகர்கள் கண்ணியம் காக்க வேண்டும்: வலிமை அப்டேட் விவகாரத்தில் அஜித் வருத்தம்\nஇளையராஜாவின் இசைக் கோவில்: ரஜினிகாந்த் புகழாரம்\nவிஷாலின் சக்ரா சக்ரா படத்தை வெளியிட இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு\nநடிகை ஓவியா மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: சைபர் க்ரைம் பிரிவில் பாஜக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-26T21:49:34Z", "digest": "sha1:R7O3HPUK3LTRNBT2OHAJFLSXEDNCFHIQ", "length": 20742, "nlines": 175, "source_domain": "ta.wikipedia.org", "title": "சலால் நீர்மின்சக்தி நிலையம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜ்யோதிபுரம்-சலால் சாலையிலிருந்து சலால் அணைக்கட்டின் தோற்றம்\nசலால் நீர் மின்சகத்தி திட்டம்\n113 மீட்டர் (370.7 அடி)\n280,860,000 கன மீட்டர் (228000 ஏக்கர்-கனஅடி)\n12,000,000 கன மீட்டர்(10,000 ஏக்கர்-அடி)\n3.74 சதுர கிலோமீட்டர்(1.44 சதுர மைல்கள்)\n3.74 சதுர கிலோமீட்டர்(1.44 சதுர மைல்கள்)\nநிலை I: 345 மெகா வாட்\nமொத்தம்: 690 மெகா வாட்\nசலால் நீர் மின் நிலையம் (Salal Dam) என்றும் அழைக்கப்படும் சலால் பாந்த், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றில் கட்டப்பட்டுள்ள நீர் மின்சக்தி திட்டமாகும். 1978 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுடன் இருதரப்பு உடன்படிக்கைக்கு வந்த பின்னர்,[1] சிந்து நீர் ஒப்பந்த அமைப்பின் கீழ் காஷ்மீரில் இந்தியா கட்டிய முதல் நீர் மின் திட்டம் இதுவாகும்.[2] அணையின் வடிவமைப்பில் இந்தியா பின்வரும் குறிப்பிடத்தக்க சலுகைகளை வழங்கியது, அதன் உயரத்தைக் குறைத்தது, இயக்கக் குளத்தை அகற்றியது மற்றும் இந்த திட்டத்தின் நீண்ட கால நிலைத்தன்மையை சேதப்படுத்தும் வண்டல் மேலாண்மைக்கு உட்பட்ட சதுப்பு நிலங்களை உள்ளடக்கியது. இந்த அணை ஐந்து ஆண்டுகளில் நீர் பிடிப்புப் பகுதியில் வண்டல் சேர்ந்து மேவியது. இந்த அணைக்கட்டின் எதிர்காலம் தற்போது நிச்சயமற்றதாக உள்ளது. [3] [4] [5]\nஇந்த திட்டம் மாட்லாட்டுக்கு தெற்கே சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரியாசி மாவட்டத்தில் உள்ள செனாப் ஆற்றில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் நதியானது தனது போக்கினை தென்கிழக்கு திசையில் மாற்றுகின்றது. பாகிஸ்தானின் கீழ் நோக்கிய மராலா எட்வொர்க்ஸ் 72 கிலோ மீட்டர் (45 மைல்கள்) மராலா-ராவி இணைப்பு கால்வாய் மற்றும் மேல் செனாப் கால்வாய் ஆகியவை பாகிஸ்தானிய பஞ்சாபின் பல்வேறு பகுதிகளுக்கு தண்ணீரைக் கொண்டு செல்கின்றன. [6]\nசலால் திட்டம் 1920 இல் கருக்கொள்ளப்பட்டது. இந்த திட்டத்தின் சாத்தியக்கூறு தொடர்பான ஆய்வுகள் 1961 ஆம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. திட்ட வடிவமைப்பு 1968 ஆண்டிற்குள் தயாரிக்கப்பட்டது.[7] 1970 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கத்தின் நீர்ப்பாசன மற்றும் மின்சாரத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நீர்மின் திட்ட கட்டுப்பாட்டு வாரியத்தால் கட்டுமானம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் வடிவமைப்பில் அணையால் உருவாக்கப்பட்ட நீர் சுழலியைப் பயன்படுத்தி 690 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இரண்டு கட்ட மின் உற்பத்தி நிலையங்கள் இருந்தது.[6]\n1960 ஆம் ஆண்டு சிந்து நீர் ஒப்பந்தத்தின் கீழ், செனாப் நதி பாகிஸ்தானிய பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டிருந்தது (சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய மேற்கு நதிகளில் ஒன்று). மின் உற்பத்தி போன்ற \"நுகர்வு அல்லாத\" பயன்பாடுகளுக்கு நதியைப் பயன்படுத்த இந்தியாவுக்கு உரிமை உண்டு. ஒரு திட்டத்தை உருவாக்க, கட்டுமானத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு நோக்கத்தை அறிவிக்கவும், பிந்தையவர்கள் எழுப்பும் எந்தவொரு கவலையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா கடமைப்பட்டுள்ளது. [7]\nஇந்த ஒப்பந்தத்தால் பாகிஸ்தான் மூன்று கிழக்கு நதிகளை இந்தியாவுக்காக இழந்ததால், செனாப் நதியை நம்பியிருப்பது அதிகரித்திருந்தது. இந்த திட்டத்தை பாகிஸ்தான் சலால் திட்டத்தை மிகுந்த அக்கறையுடன் பார்த்தது. ஒப்பீட்டளவில் ஆற்றின் மேற்புறத்தில் கட்டப்பட்ட தாழ்வான அணையின் மட்டுப்படுத்தப்பட்ட சேமிப்பு கூட வெள்ள அபாயத்தை உருவாக்கக் கூடுமெனவும், அச்சுறுத்தலாகவும் கருதப்பட்டது. இதன் மூலம் இந்தியா திடீரென நீரை வெளியேற்றுவதன் மூலம் பாகிஸ்தானிய பண்ணை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கக்கூடும் என்பது அவர்களின் கவலையாக இருந்தது. அதேபோல், இந்தியா தனது நீர்த்தேக்கத்தில் தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்வதன் மூலம் பாகிஸ்தானிய நிலங்களை வறட்சியில் வீழ்த்தவும் முடியும் என்பது அவர்களின் மற்றொரு கவலையாக இருந்தது. பாக்கிஸ்தானின் எதிர்ப்பைத் தாழ்த்துவதற்கு அணையை மூலோபாயமாக யுத்தக் கருவியாகப் பயன்படுத்தக்கூடும் என்று வெளியுறவு அமைச்சரும் பிந்தைய நாளின் பிரதமருமான சுல்பிகர் அலி பூட்டோ வாதிட்டார். 1965 மற்றும் 1971 இரண்டு போர்களுக்குப் பிறகு, அத்தகைய கோட்பாடுகள் அனைத்தும் எளிதில் நம்பக்கூடியவையாயின. [7] [8] [9]\nபேச்சுவார்த்தைகளின் போது, அணையின் வடிவமைப்பு மற்றும் திறன் குறித்து பாகிஸ்தான் தொழில்நுட்ப ஆட்சேபனைகளை எழுப்பியது. அணையின் 40 மிகுதி நீர் வழிகால் வாயில்கள் ஒப்பந்தத்தால் அனுமதிக்கப்பட்டதை விட அணைக்கு அதிக சேமிப்பைக் கொடுத்தன என்று அது வாதிட்டது. வண்டல் துப்புரவுக்காக சேர்க்கப்பட்ட கீழ்-சதுப்பு நிலங்கள் ஒப்பந்தத்தின் கீழ் அனுமதிக்கப்படவில்லை என்றும் அது வாதிட்டது. [10] [குறிப்பு 1] பாகிஸ்தானியர்கள் வெளிப்படுத்திய வெள்ள ஆபத்து நியாயமற்றது என்று இந்தியர்கள் வாதிட்டனர். பாக்கிஸ்தானை வெள்ளத்தில் மூழ்கடிக்கும் இந்தியாவின் எந்தவொரு நோக்கமும் அதன் சொந்த பிரதேசத்திற்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும். [10] பாக்கிஸ்தான் மனந்திரும்ப விரும்பாத நிலையில், இந்திய பேச்சுவார்த்தையாளர்கள் அதை ஒரு நடுநிலை நிபுணரால் மத்தியஸ்தத்திற்கு கொண்டு செல்ல விரும்பினர். [7]\nஇருப்பினும், 1972 பாகிஸ்தானுடனான சிம்லா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, இந்தியா இருதரப்பு நோக்கிய உறவுகளை வழிநடத்த விரும்பியது. அதன் வெளியுறவுக் கொள்கை நிறுவனம் நடுநிலை நிபுணரிடம் செல்வதை நிராகரித்தது. 1976 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் மேற்கொண்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளில், அணையின் உயரத்தையும் பிற சிக்கல்களையும் குறைப்பதில் இந்தியா குறிப்பிடத்தக்க சலுகைகளை வழங்கியது. 1977 ஆம் ஆண்டில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், இந்த உடன்படிக்கையின் அமலாக்கமானது பாகிஸ்தானில் தேர்தலுக்குப் பிறகு ஒத்திவைக்கப்பட்டது. விரைவில், இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டது, ஆனால் புரிதல் தப்பிப்பிழைத்தது. [குறிப்பு 2]\nஇந்தி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 மே 2020, 11:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/renault/triber/offers-in-gorakhpur", "date_download": "2021-02-26T21:27:50Z", "digest": "sha1:GT7BWVQPHYUBGIQNRSIAJ7AN3W7AEHVX", "length": 14948, "nlines": 304, "source_domain": "tamil.cardekho.com", "title": "கோராக்பூர் ரெனால்ட் டிரிபர் February 2021 சலுகைகள் - சமீபகால சலுகைகள் & இஎம்ஐ சலுகைகள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ரெனால்ட் டிரிபர்\nரெனால்ட் டிரிபர் பிப்ரவரி ஆர்ஸ் இன் கோராக்பூர்\nரெனால்ட் டிரிபர் ரஸ்ல் EASY-R AMT\nரெனால்ட் டிரிபர் ஆர்எக்ஸ்இசட் EASY-R AMT\nரெனால்ட் டிரிபர் ரோஸ்ட் EASY-R AMT\nBuy Now ரெனால்ட் டிரிபர் மற்றும் Get Loyalty Ben...\nலேட்டஸ்ட் டிரிபர் finance சலுகைகள்\nசிறந்த பேரம் மற்றும் சலுகைகளைக் கண்டறிய ரெனால்ட் டிரிபர் இல் கோராக்பூர், இந்த பிப்ரவரி. பரிமாற்ற போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடி, அரசாங்க ஊழியர் தள்ளுபடி, மற்றும் கவர்ச்சிகரமான நிதி திட்டங்கள் ஆகியவற்றிலிருந்து சிறந்த ஒப்பந்தங்கள் தெரிகின்றன ரெனால்ட் டிரிபர் CarDekho.com இல். மேலும் கண்டுபிடி எப்படி ரெனால்ட் டிரிபர் பிற கார்களின் சலுகையை ஒப்பிடு மாருதி எர்டிகா, ரெனால்ட் kiger, டட்சன் கோ பிளஸ் மற்றும் more. ரெனால்ட் டிரிபர் இதின் ஆரம்ப விலை 5.20 லட்சம் இல் கோராக்பூர். கூடுதலாக, நீங்கள் கடன் மற்றும் வட்டி விகிதங்களை அணுகலாம், downpayment மற்றும் EMI அளவு கணக்கிட ரெனால்ட் டிரிபர் இல் கோராக்பூர் உங்கள் விரல் நுனியில்.\nகோராக்பூர் இதே கார்கள் மீது வழங்குகிறது\nகோராக்பூர் இல் உள்ள ரெனால்ட் கார் டீலர்கள்\nஎல்லா டிரிபர் விதேஒஸ் ஐயும் காண்க\nCompare Variants of ரெனால்ட் டிரிபர்\nடிரிபர் ரோஸ்ட் easy-r அன்ட்Currently Viewing\nடிரிபர் ஆர்எக்ஸ்இசட் easy-r அன்ட்Currently Viewing\nஎல்லா டிரிபர் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nடிரிபர் on road விலை\nஎல்லா ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 05, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 31, 2022\nஎல்லா உபகமிங் ரெனால்ட் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/ssc-recruitment-2021-apply-for-ssc-assistant-audit-officer-ssc-nic-in-006834.html?utm_medium=Desktop&utm_source=CI-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2021-02-26T21:29:35Z", "digest": "sha1:MOFCLMRIR7FDE5FVY7XIDKC766EFG53T", "length": 14752, "nlines": 136, "source_domain": "tamil.careerindia.com", "title": "SSC Recruitment: பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா? | SSC Recruitment 2021: Apply For SSC Assistant Audit Officer ssc.nic.in - Tamil Careerindia", "raw_content": "\n» SSC Recruitment: பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nSSC Recruitment: பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nமத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் எஸ்எஸ்சி எனும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission SSC) மூலம் நிரப்பப்படும். அதன்படி, தற்போது உதவி கணக்கு அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை SSC வெளியிட்டுள்ளது. ரூ.1.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nSSC Recruitment: பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை வேண்டுமா\nநிர்வாகம் : மத்திய அரசுத் துறை\nதேர்வு வாரியம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்\nபணி : உதவி கணக்கு அதிகாரி\nகல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள் மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nஅரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.\nஊதியம் : ரூ.47600 முதல் ரூ.1,51,100 மாதம்\nஅதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.\nஇணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.\nவிண்ணப்பிக்கும் முறை : SSC சார்பில் தேர்வு செய்யப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் 31.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்\nபொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.100\nபெண்கள் மற்றும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி/இ.எஸ்.எம்) மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் இல்லை.\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://ssc.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.\nசென்னை விமானப் படையில் பணியாற்ற ஆசையா\nபி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்க இந்திய கடற்படையில் வேலை வேண்டுமா\n இந்திய விமானப் படையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு\n ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSSC: ரூ.1.40 லட்சம் ஊதியத்தில் மத்திய செயலகம் சேவைத் துறையில் பணியாற்ற ஆசையா\nSSC Recruitment: ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n ரூ.93 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\nபி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவரா நீங்க ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை ரெடி\n ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் விமானப் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nரூ.1.77 லட்சம் ஊதியத்தில் இந்திய விமானப் படையில் பணியாற்ற ஆசையா\n ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் 6,000 பணியிடங்கள்\nரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n5 hrs ago ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\n6 hrs ago ரூ.2.18 லட்சம் ஊதியத்தில் அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சிலில் பணியாற்ற ஆசையா\n14 hrs ago வேலை, வேலை, வேலை ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\n1 day ago ரூ.67 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nNews பழ.கருப்பையாவை வீட்டில் சந்தித்து பேசிய கமல்.. கூட்டணியா\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்��ல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.65 ஆயிரம் ஊதியத்தில் சிவகங்கை மாவட்ட ஆவின் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா\n5-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை\nரூ.35 ஆயிரம் ஊதியத்தில் பாரதிதாசன் பல்கலையில் JRF பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/bangalore/26501-muslim-donates-1-crore-worth-land-for-anjaneya-temple-in-bengaluru.html", "date_download": "2021-02-26T21:19:31Z", "digest": "sha1:NVZJ46LUUCFJ3F7NKAPIMDV7CBZCWEG7", "length": 14083, "nlines": 101, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கோவிலுக்கு ₹ 1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த முஸ்லிம் கொடையாளி பொதுமக்கள் கட் அவுட் வைத்து மகிழ்ச்சி - The Subeditor Tamil", "raw_content": "\nகோவிலுக்கு ₹ 1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த முஸ்லிம் கொடையாளி பொதுமக்கள் கட் அவுட் வைத்து மகிழ்ச்சி\nகோவிலுக்கு ₹ 1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த முஸ்லிம் கொடையாளி பொதுமக்கள் கட் அவுட் வைத்து மகிழ்ச்சி\nபெங்களூருவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல சரியான பாதை இல்லாததால் பாஷா என்ற நபர் ₹ 1 கோடி மதிப்பிலான தனது நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். ஒரு முஸ்லிம் நபர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு நிலம் தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு அடுகுடி பகுதியில் வசித்து வருபவர் எச்.எம்.ஜி. பாஷா. இவர் லாரி உட்பட சரக்கு வாகனங்களை வாடகைக்கு கொடுத்து வருகிறார். தொழிலதிபரான இவருக்கு பெங்களூரு அருகே ஒசகோட்டே வலகேரபுராவில் உள்ள பழைய மெட்ராஸ் சாலையில் 3 சென்ட் நிலம் உள்ளது.\nஅந்த நிலத்துக்கு அருகிலேயே வீர ஆஞ்சநேயர் கோவில் ஒன்றும் அமைந்���ுள்ளது. ஆனால் இந்த கோவிலுக்கு செல்ல சரியான பாதை இல்லாததால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இதனையடுத்து கோவிலுக்கு செல்லும் பாதை அமைக்க கோவில் நிர்வாகம் முடிவெடுத்து அதற்கான நிலத்தை பெற பாஷாவை அணுகியுள்ளனர். அவரது நிலத்தின் வழியே தான் கோவிலுக்கு செல்ல வழி அமைக்க முடியும். கோவில் நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்ற பாஷா தானமாகவே தனது நிலத்தில் இருந்து 1.5 சென்ட் இடத்தை வழங்க முன்வந்தார்.\nஅதோடு கோவில் அறக்கட்டளைக்கு தானமாகவும் அந்த நிலத்தை எழுதி கொடுத்துள்ளார். இவரின் இந்த செயலை பாராட்டி அப்பகுதி மக்கள் பேனர் வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து பாஷா கூறியது: \"இந்துக்கள், முஸ்லிம்கள் என்ற மத பாகுபாட்டை யாரும் பார்க்கக் கூடாது. அனைவரும் மனிதர்கள். சில அரசியல் கட்சியினர் தான் அவர்களது சுயநலனுக்காக மக்களிடையே சாதி, மதம், மொழி அடிப்படையில் பாகுபாட்டை உருவாக்குகிறார்கள். இனி வரும் தலைமுறை வகுப்புவாத நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ளாது.\nஇது போன்ற பிரிவினைவாதம் கண்டிப்பாக மாறியே தீர வேண்டும். இத்தகைய செயல்களால் நம் நாடு கடுமையாக பாதிக்கப்படும். ஒற்றுமை தான் நமக்கு முன்னேற்றத்தை அளிக்கும். அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே ஆஞ்சநேயர் கோவிலுக்கு எனது நிலத்தை தானமாக வழங்கினேன். கோவில் பாதை அமைக்கப்பட்ட பின் அங்கு செல்ல ஆவலுடன் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அப்பகுதியில் பாஷாவுக்கும், அவரது மனைவிக்கும் கட் அவுட் வைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.\nYou'r reading கோவிலுக்கு ₹ 1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த முஸ்லிம் கொடையாளி பொதுமக்கள் கட் அவுட் வைத்து மகிழ்ச்சி Originally posted on The Subeditor Tamil\nதிருமண பந்தத்தில் அடியெடுத்து வைத்த வருண்... தோழியை கரம்பிடித்தார்\nசேலத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ. 4 கோடி மதிப்பிலான வெள்ளி கட்டிகள் ஆந்திராவில் பறிமுதல்\nஎருமை மாடு மட்டுமே இறைச்சிக்காக வெட்ட அனுமதி.. கர்நாடகாவில் புதிய சட்டம்\nகோவிலுக்கு ₹ 1 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக கொடுத்த முஸ்லிம் கொடையாளி பொதுமக்கள் கட் அவுட் வைத்து மகிழ்ச்சி\nஅட என்னடா,, கொரோனாவுக்கு வந்த சோதனை கொரோனா ���ன்று பொய் சொல்லி, ஆம்புலன்சில் இருந்து கணவனுக்கு டாட்டா காட்டிய மனைவி\n3 மாத குழந்தையை விற்ற பணத்தில் பைக்\nசமூக ஊடகங்களில் வைரலாகும் சசிகலாவின் புதிய போட்டோ..\nகர்நாடக காங்கிரஸ் பிரமுகர் வீட்டில் ரூ.4 கோடி சிக்கியது.. 2வது நாளாக ஐ.டி. ரெய்டு..\nசாக்சபோன் இசைக் கலைஞர் கத்ரி கோபால்நாத் மாரடைப்பால் மரணம்\nகர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் மருத்துவ கல்லூரிகளில் ஐ.டி. ரெய்டு..\nசசிகலா சிறையில் சோதனை.. பெங்களூரு போலீஸ் அதிரடி..\nநில மாற்ற முறைகேடு வழக்கில் சித்தராமையா, குமாரசாமிக்கு சம்மன்.. ஐகோர்ட்டில் மனு தாக்கல்..\nகர்நாடக முன்னாள் அமைச்சருக்கு மேலும் 14 நாள் காவல் நீட்டிப்பு\nதிருப்பதி மலைக்கு செல்ல வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு\nபுதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்\nபுதுச்சேரி: தமிழ் தெரிந்த தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தமிழிசைக்கு ஆசை\nதமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nதேர்தல்: தனிநபர்களின் வங்கி கணக்குகளும் கண்காணிக்கப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\nஇப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் என்னை தேர்வு செய்யலாம் பிரபல நடிகையிடம் கிரிக்கெட் வீரர் கெஞ்சல்\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.livetamil.in/2020/09/blog-post_851.html", "date_download": "2021-02-26T21:45:05Z", "digest": "sha1:5256B44KK2SSP4ILQKEQ2A6USOPXEPQR", "length": 3974, "nlines": 27, "source_domain": "www.livetamil.in", "title": "பெரியார் சிலை மீது காவிச் சாயம்: முன்னாள் அமைச்சர் கே என் நேரு கண்டனம் - Live Tamil", "raw_content": "\nHome periyar Politics பெரியார் சிலை மீது காவிச் சாயம்: முன்னாள் அமைச்சர் கே என் நேரு கண்டனம்\nபெரியார் சிலை மீது காவிச் சாயம்: முன்னாள் அமைச்சர் கே என் நேரு கண்டனம்\nபெரியார் சிலையை அவமதிப்பதால் அவ்வாறு செய்பவர்களுக்கு தான் சிறுமை என்று கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் கே.என் நேரு. திமுக ஆட்சிக்கு அந்தப் பின் அவ்வாறு செய்ய இயலுமா என சவால் விடுத்துள்ளார். திருச்சி அருகே இனாம் குளத்தூர் சமத்துவபுரத்தில் காவி சாயம் பூசப்பட்டு பின்னர் சுத்தப்படுத்தப்பட்ட பெரியார் சிலைக்கு முன்னால் அமைச்சரும் , முதன்மை செயலாளருமான கே.என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விரைவில் தேர்தல் வர உள்ளதால் பெரியார் சிலையை அவமதிக்கும் தவறுகளை சிலர் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் பேசியதாவது, தொடர்ந்து ஒரு இடம் 2 இடம் அல்ல கட்சியை வளர்ப்பதாக எண்ணி அவர்கள் ஆள் சேர்த்துக்கொண்டு , ஆங்காங்கே இருக்க கூடிய திராவிட இயக்க தலைவர்களின் மீது பொய்யாக பிரச்சாரம் செய்வதும் , சிலைகளை சேதப்படுத்துவதும், அசிங்கப்படுத்துவதும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஇதைச் செய்யச் செய்ய திமுக தான் வெற்றி பெறும் எனவும் தளபதி தான் முதலமைச்சராக வருவார் எனவும் அன்றைக்கு இந்த ஊரில் இருப்பவர்கள் தைரியமாக அன்று செய்தால் என்ன நடக்குமென்று பாருங்கள் எனவும் அவர் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildigitallibrary.in/book-detail.php?id=jZY9lup2kZl6TuXGlZQdjZp0l0Me", "date_download": "2021-02-26T21:32:20Z", "digest": "sha1:USNDULIF26G74JSQB3OUJPF74JDYU6ZH", "length": 7023, "nlines": 111, "source_domain": "www.tamildigitallibrary.in", "title": "பதினெண்சித்தர்கள் திருவாய்மலர்ந்தருளிய வயித்தியக்கண்ணாடி", "raw_content": "\nதமிழ் இணையக் கல்விக்கழகத்தின் ஒரு பிரிவு\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\nதமிழ்நாட்டுப் பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்\n⁙ தொல்லியல் மற்றும் பண்பாட்டு தொடர்பான தரவுகளை உள்ளீடு செய்வதற்கான தரவுப்படிவம் ⁙ தொகுப்பாற்றுப்படை (Archives)\nமுகப்பு புத்தகங்கள்பதினெண்சித்தர்கள் திருவாய்மலர்ந்தருளிய வயித்தியக்கண்ணாடி\nஆசிரியர் : முனி���ாமி முதலியார், சிறுமணவூர்\nபதிப்பாளர்: சென்னை : சிவகாமி விலாச அச்சுக்கூடம் , 1908\nவடிவ விளக்கம் : 16 p.\nதுறை / பொருள் : இலக்கியம்\nஎந்த விமர்சனங்களும் இன்னும் இல்லை. விமர்சனம் எழுத.\nமுனிசாமி முதலியார், சிறுமணவூர்(Muṉicāmi mutaliyār, ciṟumaṇavūr)சிவகாமி விலாச அச்சுக்கூடம்.சென்னை,1908.\nமுனிசாமி முதலியார், சிறுமணவூர்(Muṉicāmi mutaliyār, ciṟumaṇavūr)(1908).சிவகாமி விலாச அச்சுக்கூடம்.சென்னை..\nமுனிசாமி முதலியார், சிறுமணவூர்(Muṉicāmi mutaliyār, ciṟumaṇavūr)(1908).சிவகாமி விலாச அச்சுக்கூடம்.சென்னை.\nபதிப்புரிமை @ 2021, தமிழ் இணையக் கல்விக்கழகம்\nபுத்தகத்தின் பெயர்: நா நார்த்த தீபிகை\nமதிப்புரையாளர் பெயர்: சாலமன் பாப்பையா\nமதுரையைச் சேர்ந்த்த புகழ் பெற்றத் தமிழறிஞர் சாலமன் பாப்பையா. இனியத் தமிழில் நகைச்சுவையாக உரையாற்றும் திறமை வாய்ந்தப் பேச்சாளர். சமூகத்திலும் இல்லங்களிலும் அன்றாடம் நிகழும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை நடத்தியவர். இவற்றின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். சன் தொலைக்காட்சியில் தினமும் காலையில் திருக்குறளுக்கும், சங்க இலக்கியப் பாடல்களுக்கும் விளக்கம் கூறி அவற்றில் உள்ள சுவைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். இவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-26T22:02:12Z", "digest": "sha1:I5YZLQR4ZXS25HSYND7BWBTNL2Q6T37N", "length": 5966, "nlines": 71, "source_domain": "www.tntj.net", "title": "ஃபிரான்ஸில் நடைபெற்ற ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி ஆண்கள் – M.I.Sc.\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nமாவட்ட & மண்டல நிர்வாகம்\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சிஃபிரான்ஸில் நடைபெற்ற ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி\nஃபிரான்ஸில் நடைபெற்ற ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிரான்ஸ் கிளை சார்பாக கடந்த 11/06/2011 அல்லாஹ்வின் அருளால் பெண்களுக்கான ஆன்லைன் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இது மூன்றாவது முறையாக நடத்தப்படு���் ஆன்லைன் நிகழ்ச்சி என்பது குறிப்பிதக்கது.\nஇந்நிகழ்ச்சியில் மார்க்கம் சம்பந்தப் பட்ட கேள்விகளுக்கு சிறந்த முறையில் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தலைவர் பிஜைனுல் ஆபிதீன் அவர்கள் ஆன்லைன் மூலம் பதிலளித்தார்கள்.இந்த நிகழ்ச்சி ஆன்லைன்பிஜே இனையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.\nஇதில் பல பெண்கள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டு கேள்விகள் கேட்டு சிறப்பித்தார்கள். இனியும் இதுபோன்ற நிகழ்சிகளை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள் .\nநிகழ்ச்சியின் நடுவே ஒரு கிருத்துவ சகோதரி கலந்து கொண்டு கேள்விகள் கேட்டு தெளிவு பெற்று சென்றார் .\nஅவருக்கு பிரார்த்தனை (துஆ செய்யும் முறைகள் ) என்ற தலைப்பில் பிரான்ஸ் தௌஹீத் ஜமாத்தினரால் தொகுக்கப் பட்ட பிரசுரம் அன்பளிப்பு வழங்கப்பட்டது.\nமேலும் வந்திருந்த அனைவருக்கும் பிரார்த்தனை புத்தகம் வழங்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://junolyrics.com/lang-tamil-page-lyricsdetails-lyricsid-180510063843-lyrics-Nenjil-Maamazhai.html", "date_download": "2021-02-26T21:43:33Z", "digest": "sha1:PK45KPUQ2GQ6MB6SP5IY2PY5ZUHHPXAM", "length": 6471, "nlines": 133, "source_domain": "junolyrics.com", "title": "Nenjil Maamazhai - Nimir tamil movie Lyrics || tamil Movie Nimir Song Lyrics by Darbuka Siva", "raw_content": "\nநெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை\nகொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை\nஎத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது\nஎட்டி நின்று எட்டி நின்று காய்வது.\nகள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது\nகண் மூடி கண் மூடி காதோரம் பாடுது.\nநெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை\nகொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை\nவானத்தில் எத்தனை நாள் பார்ப்பது\nஅன்றாடம் வந்து பார்க்க ஏங்குது.\nவாராமல் போகும் நாட்கள் வீணே என\nவம்பாக சண்டை போட வைக்குது.\nசொல்லப் போனால் என் நாட்களை\nவண்ணம் பூசி தந்தவளும் நீதான்.\nதுள்ளல் இல்லா என் பார்வையில்\nதூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்.\nஎத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது\nஎட்டி நின்று எட்டி நின்று காய்வது.\nகள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது\nகண்மூடி கண்மூடி காதோரம் பாடுது.\nநெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை\nராசாவை தேடி கண்கள் ஓடுமே.\nரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே\nபேசாமல் மாற்றிக் கொள்ள தோன்றுமே.\nபெண்கள் இல்லா என் வீட்டிலெ\nபாதம் வைத்து நீயும் வர வேண்டும்.\nதென்றல் இல்ல என் தோட்டத்தில்\nஉன்னால் தானே காற்று வரும் மீண்டும்.\nஎத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது\nஎட்டி நின்று எட்டி நின���று காய்வது.\nகள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது\nகண்மூடி கண்மூடி காதோரம் பாடுது.\nநெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை\nகொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை\nஎத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது\nஎட்டி நின்று எட்டி நின்று காய்வது.\nகள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது\nகண்மூடி கண்மூடி காதோரம் பாடுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/parameshwara-mantra-tamil/", "date_download": "2021-02-26T21:49:30Z", "digest": "sha1:PB5TASN7KH2URSIST7P7JKDEG7IPUZ4L", "length": 9829, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "பரமேஸ்வரன் மந்திரம் | Parameshwara mantra in Tamil", "raw_content": "\nHome மந்திரம் உங்களுக்கு எத்தகைய இழப்புகள், விரயங்கள் ஏற்படாமல் தடுக்கும் மந்திரம் இதோ\nஉங்களுக்கு எத்தகைய இழப்புகள், விரயங்கள் ஏற்படாமல் தடுக்கும் மந்திரம் இதோ\nவாழ்க்கையில் செல்வம் மட்டுமல்ல மற்ற அனைத்தும் கூட விலைமதிப்பற்றவை ஆகும். இத்தகைய செல்வங்கள் அனைத்தும் ஒரு மனிதனுக்கு முன்வினை பயன் மற்றும் விடாமுயற்சி, கடின உழைப்பு போன்றவற்றால் கிடைக்கிறது. எனினும் பலருக்கு வாழ்வில் ஏதாவது ஒரு விதத்தில் தொடர் இழப்புகள், விரயங்கள் ஏற்படுகின்றன. இதனால் உடல் மற்றும் மனம் பாதிக்கப்பட்டு மேலும் கஷ்டங்கள் அதிகமாகின்றன. இவற்றையெல்லாம் போக்கும் “பரமேஸ்வரன் மந்திரம்” இதோ.\nது ஸ்வப்ந துஸ்ஸகுன துர்கதி தௌர்மனஸ்ய\nதுர்பிக்ஷ துர்வ்யஸந துஸ்ஸஹ துர்யஸாம்ஸி\nவ்யாதீம்ஸ்ச நாஸயது மே ஜகதாமதீஸ\nகயிலாயத்தில் யோகத்தில் ஆழ்ந்திருக்கும் பரமேஸ்வரனாகிய சிவபெருமானுக்குரிய மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினந்தோறும் நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் துதித்து வருவது சிறந்தது. சிவபெருமானின் வழிபாட்டிற்குரிய திங்கட்கிழமைகள், பிரதோஷம், மாத சிவராத்திரி தினங்களில் 108 முறை துதிப்பதால் உங்கள் வாழ்வில் பொருள் மற்றும் பிற எந்த விடயங்களிலும் இழப்புகள், விரயங்கள் போன்றவை ஏற்படாது.நோய்கள், மனக்கவலைகள், வறுமை நிலை போன்றவை அறவே நீங்கும்.\nஉலகத்தை ரட்சிப்பவனே, பரமேஸ்வரா, நான் காணும் கெட்ட கனவுகள் பலிக்காமல் போக அருள்வாயாக. நான் சந்திக்கும் கெட்ட சகுனங்கள் எனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதிருக்கச் செய்வாயாக. மிகுந்த உடல் கஷ்டம், மனக்கவலை, பஞ்சம், துக்கம், அவமானத்தில் ஆழ்த்தும் கெட்ட கீர்த்தி போன்றவை என்னை நெருங்காதபடி அருள் செய்யுங்கள். இடி, மின்னல் போன்ற இ��ற்கை சீற்றங்களால் ஏற்படும் ஆபத்துகளையும் கிரக மாற்றங்களால் ஏற்படும் கவலை, நோய், இழப்புகள் எல்லாவற்றையும் நாசம் செய்வீர்களாக. என் வாழ்க்கை அமைதிப் பூங்காவாக ஒளிர அருள் செய்யுங்கள் என்பதே மேற்கண்ட மந்திரத்தின் பொது பொருளாகும்.\nதரித்திர நிலை போக்கும் ஸ்தோத்திரம்\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஇந்த மந்திரத்தை ஒரு முறை உச்சரித்தாலே போதும் வாழ்க்கையில் நீங்கள் இழந்த செல்வம் பொன் பொருள் சொத்து எல்லாவற்றையும் திரும்ப மீட்டெடுத்து விடலாம்.\n அப்படின்னா இந்த மந்திரத்தையும் சொல்லிடுங்க எந்த தெய்வ குற்றமும் வராது.\nஇந்தப் பாடல் வரிகளை உச்சரித்து, வாராஹி அம்மனிடம் மனம் உருகி வேண்டுதல் வைத்தால், கேட்ட வரம் உடனே கிடைக்கும்.\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/mankalyaan/", "date_download": "2021-02-26T21:03:36Z", "digest": "sha1:SG4PZFEBKQZTHCYV3HY2NDWPDRKKDPSB", "length": 10288, "nlines": 89, "source_domain": "geniustv.in", "title": "மங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு வட்டத்தை எட்டியது: பேஸ்புக்கில் இஸ்ரோ தகவல் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nமெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மக்கள் மருத்துவர் பெயர் சூட்ட முதல்வருக்கு மனு….\nமெட்ரோ வில் ஜீனியஸ் டீம்…\nமங்கள்யான் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு வட்டத்தை எட்டியது: பேஸ்புக்கில் இஸ்ரோ தகவல்\nஇந்தியா அனுப்பியுள்ள ‘மங்கள்யான்’ விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக இஸ்ரோ ஆராய்ச்சி மையம் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இஸ்ரோவின் (ISRO’s Mars Orbiter Mission) என்ற பேஸ்புக் பக்கத்தில் “மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்புப் பிடியில் வந்துள்ளதாக தெரிவிக்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.\nரூ.450 கோடியில் உருவாக்கப்பட்ட ‘மங்கள்யான்’ விண்கலம், இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு, செவ்வாய்க்கிரக ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 5-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.\nமங்கள்யான் வேகத்தைக் குறைப்பதற்கென்றே மங்கள்யானில் லேம் என்ற இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தை 24-ம் தேதியன்று இந்திய நேரப்படி காலை சுமார் 7:17 மணிக்கு இயக்குவார்க��். இந்த இயந்திரத்தை இயக்குவதற்கான ஆணை ஏற்கெனவே மங்கள்யானில் உள்ள கணிப்பொறியில் பதிவாகியுள்ளது. குறித்த நேரத்தில் அது ஆணை பிறப்பிக்கும்.\nவிண்கலம் 24-ந் தேதி காலை 7.30 மணிக்கு செவ்வாய் கிரகத்தின் நீள்சுற்றுவட்டப்பாதையை அடையும். செவ்வாய் கிரகத்தின் வான்வெளி கோளப்பாதையில் மங்கள்யான் விண்கலமானது செவ்வாய் கிரகத்துக்கு 515 கிலோ மீட்டர் அருகிலும், 80 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திலும் இருக்கும் வகையில் நிலை நிறுத்தப்படும். அதைத்தொடர்ந்து மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து சுற்றிவந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளும்.\nஅந்த விண்கலத்தில் இருந்து ஆய்வு தகவல்கள் பெங்களூர், அமெரிக்கா, ஸ்பெயின் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள தரைக்கட்டுபாட்டு மையங்கள் மூலம் பெறப்படும். இந்த முயற்சி வெற்றிகரமாக அமைந்தால் செவ்வாய் கிரகத்திற்கு முதல் முயற்சியிலேயே விண்கலம் அனுப்பி வெற்றி பெற்ற முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். என்று ஏற்கனவே இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.\nTags ISRO டெக்னாலஜி மங்கள்யான்\nமுந்தைய செய்தி திருப்பதியில் அஞ்சலகத்தில் ரயில்வே இ-டிக்கெட் சேவை தொடங்க முடிவு\nஅடுத்த செய்தி ரஷ்யாவில் போர் எதிர்ப்பு பேரணி\nஆஸ்ட்ரோ சாட் செயற்கைக் கோள் வரும் 28ம் தேதி விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ அறிவிப்பு\nஆப்பிள் ஐபோன் அன்று முதல் இன்று வரை அதன் 7 வருட விளம்பரங்கள்\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகள் ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் ப்ளஸ் அறிமுகம்\nவெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிசாட்-6 செயற்கைக் கோள்\nஜிசாட்-6 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-டி6 ராக்கெட் வியாழக்கிழமை மாலை சரியாக 4.52 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் …\nBBC – தமிழ் நியுஸ்\nதமிழ்நாடு சட்டமன்றத்துக்கு இன்னும் சில நிமிடங்களில் தேர்தல் தேதி அறிவிப்பு 26/02/2021\nஎடப்பாடி பழனிசாமி: தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு திடீர் செய்தியாளர் சந்திப்பு 26/02/2021\nமீனவர்களுடன் அதிகாலை கடலில் நீந்திய ராகுல் காந்தி 26/02/2021\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன - வாக்காளர்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள் 26/02/2021\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள்: ஆளும் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் க��்டுப்பாடுகள் என்ன\nதா. பாண்டியன் காலமானார்: கடுமையான புலிகள் எதிர்ப்பாளராக இருந்தவர் மாறியது ஏன்\nமலேசிய பள்ளி பாடத்தில் பெரியார் குறிப்புகள் – திடீரென எழுந்த எதிர்ப்புகள் 26/02/2021\nதா. பாண்டியன் காலமானார்: கம்யூனிஸ்டுகளின் குரலாக தொடர்ந்து ஒலித்தவர் 26/02/2021\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி 26/02/2021\nபெர்முடா முக்கோணத்தில் மாயமான கப்பல்கள், விமானங்களுக்கு என்ன ஆனது\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/money-savings-in-tamil-money-savings-idea-money-savings-business/", "date_download": "2021-02-26T22:02:30Z", "digest": "sha1:VHLW5VNA53KVGHIVTBN3ZNFZWHU2MUXT", "length": 9682, "nlines": 59, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு… மாதம் 1 லட்சம் உங்கள் கையில்!", "raw_content": "\nமிடில் கிளாஸ் குடும்பங்களுக்கான முதலீடு… மாதம் 1 லட்சம் உங்கள் கையில்\nவருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 1,50,003 ரூபாய் பென்ஷனாக பெறலாம்.\nmoney savings in tamil money savings : மிடில் கிளாஸ் குடும்பங்கள் தொடங்கி முதலீடு செய்ய காத்திருக்கும் பணக்காரர்கள் வரை அனைவருக்கும் இந்த தகவல் மிக மிக பயனுள்ளது. உங்களுக்கு நிரந்த வேலை, நிரந்த வருமானம் இல்லையென்று கவலைப்படாதீர்கள். இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் கண்ணை மூடிக்கொண்டு மாதம் 1 லட்சம் வரை பென்ஷம் பார்க்கலாம். நம்புங்க.\nஎஸ்பிஎஸ். இந்த திட்டத்தில் எவ்வளவு முன்கூட்டியே முதலீட்டைத் தொடங்குகிறார்களோ அவ்வளவு அதிகமான லாபத்தைப் பார்க்கலாம். இந்த தேசிய பென்ஷன் திட்டம் ஒரு விருப்ப ஒய்வூதிய திட்டம். யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். 60 வ்யதுக்கு பிறகு மாதம் பென்ஷன் பெறலாம். முதலீடு செய்யும் பணத்திற்கு வரி விலக்கும் உண்டு.\nஅடையாள மற்றும் முகவரிச் சான்று,பிறந்த தேதிக்கான சான்றிதழ் இருந்தால் போதும். நீங்களும் விண்ணப்பிக்கலாம்.\nஇந்த திட்டத்தில், நீங்கள் முதலீடு செய்யும் பணம், ஃபிக்சட் டெபாசிட், சிறு சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் பிரித்து முதலீடு செய்யப்படும். ஒரு வேலை இந்த முதலீட்டை உங்களால் நிர்வகிக்க முடியாது என்றால் ஃபண்டு நிர்வாகிகளைத் தேர்வு செய்துக்கொள்ளாம்.ஃபண்டு நிர்வாகிகள் சந்தை சூழலுக்கு ஏற்றவாறு உங்கள் பணத்தைப் பிரித்து முதலீடு செய்து லாபம் அளிப்பார்கள்.\n1000 ரூபாய�� 30 ஆண்டுகள் கழித்து என்ன மதிப்பை அளிக்கும் என்பதை அறிந்து முதலீட்டை மேற்கொள்ள வேண்டும்.\nஇன்று 30 வயதாகும் ஒருவர் எம்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்து அவருக்கு 60 வயதாகும் போது ஆண்டுக்கு 10 சதவீத லாபத்துடன் மாதம் 20 ஆயிரம், 30 ஆயிரம், 40 ஆயிரம், 50 ஆயிரம், 75 ஆயிரம், 1 லட்சம், 1.5 லட்சம் ரூபாய் வரை பென்ஷன் பெற முடியும். அது நீங்கள் முதலீடு செய்யும் தொகையை பொருத்தது.\nஏடிஎம்-களில் அடிக்கடி பணம் எடுப்பவர்களா நீங்கள்\nமாதம் 15,159 ரூபாய் முதலீடு செய்தால் 30 வருடத்திற்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் 1,50,003 ரூபாய் பென்ஷனாக பெறலாம்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2021-02-26T22:55:47Z", "digest": "sha1:NNSBWMWLPNTKJCDNIQQIJF3B37HEI3PX", "length": 11330, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "பரியாய அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபரியாயம் அணி என்பது தான் கருதியதைக் கூறாது, அப்பொருள் தோன்றுமாறு வேறு ஒன்றைக் கூறுவது ஆகும்[1].\n12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் பரியாய அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:\nகருதியது கிளவாது அப்பொருள் தோன்றப்\nபிறிதுஒன்று உரைப்பது பரியா யம்மே\n(பரியாயம் - ஒன்றுக்குப் பதிலாக, சாமர்த்தியமாக வேறொன்றைச் சொல்லல்)\nநிகராம் மாதவிக்கண் நின்று அருள் நீ; - தன் நிகராம்\nசெந்தீ வரமலரும் செங்காந்தள் போதுடனே\n(மின் = மின்னல்; விரை = நறுமணம்; சாந்து = சந்தனமரம்; மாதவி குருக்கத்திக் கொடி; போது = மலர்; இந்தீவரம் = குவளை மலர்.)\n நறுமணம் கமழும் சந்தன மரத்தில் படர்ந்து, உனக்கு நிகராகி நிற்கின்ற இக் குருக்கத்திக் கொடியின் கீழே நீ நிற்பாயாக. தனக்கு நிகரான சிவந்த தீயின் ஒளி தெரியும்படி மலர்ந்த சிவந்த காந்தள் மலருடனே, குவளை மலரையும் யான் சென்று பறித்து வருகிறேன்' என்று தோழி தலைவியிடம் கூறுகிறாள்.\nதலைவன் தலைவியைச் சந்திப்பதற்காகக் குறிப்பிட்ட பகற்குறி இடத்தில் தலைவியைக் கொண்டுவந்து நிறுத்துகின்றாள் தோழி. அப்போது தான் அங்கே நிற்பது அவர்கள் இன்பத்துக்குத் தடையாகும் என்று அவ்விடத்தை விட்டு நீங்கிச் செல்லக் கருதுகிறாள். அதனை நேரடியாகக் கூறாமல், 'காந்தள் மலரையும் குவளை மலரையும் பறித்து வரும் வரை நீ இங்கே குருக்கத்திக் கொடியின் கீழே இருப்பாயாக' என்று சாமர்த்தியமாக வேறு ஒன்றைக் கூறியதால் இப்பாடல் பரியாய அணி ஆயிற்று.\nபரியாய அணியின் இலக்கணத்தைப் பார்க்கும்போது அதுவும் ஒட்டு அணியும் ஒற்றுமை உடையன போலத் தோன்றும். தான் கருதிய கருத்தை மறைத்தலில் பரியாய அணிக்கும் ஒட்டு அணிக்கும் வேற்றுமை இல்லை. எனினும், ஒட்டு அணி தான் கருதிய கருத்தினைக் கூறாது அதனோடு உவமையாகக் கூடிய பிறிதொரு கருத்தைக் கூறுவது, பரியாய அணி தான் கருதிய கருத்தினைக் கூறாது அதற்கு வேறான பிறிதொரு கருத்தைக் கூறுவது.\nஅதிசய அணி (உயர்வு நவிற்சி அணி)\nதன்மையணி (தன்மை நவிற்சி அணி, இயல்பு நவிற்சி அணி)\nநிதரிசன அணி (காட்சிப் பொருள் வைப்பு அணி)\nவிசேட அணி (சிறப்பு அணி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2015, 17:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்��ளும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2020-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-10-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4/", "date_download": "2021-02-26T22:39:15Z", "digest": "sha1:56AIIRGHPCXCXX22EK7GG3SNYL4FV2PJ", "length": 52426, "nlines": 210, "source_domain": "thetimestamil.com", "title": "2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி 27 2021\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nபாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார் – பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்\nmukesh ambani house செய்தி காவல்துறை மும்பை இந்தியன்ஸ் பை மற்றும் கடிதத்தை மீட்டெடுங்கள் இது ஒரு டிரெய்லர் முகேஷ் பயா மற்றும் நீதா பாபி\nஇந்தியில் சமீபத்திய கிரிக்கெட் செய்திகள் ரன்கள் எடுக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது சாதாரண விக்கெட்: ரோஹித் – விக்கெட்டில் கோல் அடிக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது ஒரு சாதாரண விக்கெட், ரோஹித்\nஅட்வான்ஸ் பிரீமியம் செலுத்துதலில் தள்ளுபடி வழங்கப்படும் – ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை முன்கூட்டியே செலுத்துவதற்கு 2.7% தள்ளுபடி\nதாய் ஜெய சாவந்த் புற்றுநோய் சிகிச்சைக்கு சல்மான் கான் ராக்கி சாவந்திற்கு உதவினார்\nHome/un categorized/2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள்: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\n2020 ஆம் ஆண்டில் 10 சிறந்த காதுகுழாய்கள் சோதனைகள���: விருப்பங்களை ஆராய்ந்த பிறகு\nசிறந்த காதுகுழாய்களை வாங்க நீங்கள் திறமையான ஆலோசனையைத் தேடுகிறீர்களா இந்த விஷயத்தில், நீங்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டீர்கள், ஏனெனில் இந்த ஆண்டு (2020) நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய உங்கள் பட்டியலில் நம்பகமான விருப்பங்களைச் சேர்த்துள்ளேன்.\nவிங்ஸ் பவர்போட்கள் உண்மையான வயர்லெஸ் இன்-காது காதணிகள் காதணிகள் ஹெட்ஃபோன்கள் புளூடூத் 5.0 50 மணிநேர பிளேடைம் ஆட்டோ ஜோடி ஸ்டீரியோ அழைப்புகள் டீப் பாஸ்\nடிஜிட்டல் டிஸ்ப்ளே கேஸ் – – சந்தையில் ஒரு தனித்துவமான டிஜிட்டல் பேட்டரி டிஸ்ப்ளே திரை உள்ள ஒரே தயாரிப்பு .சார்ஜிங் வழக்கில் எஞ்சியிருக்கும் சரியான சக்தியை நீங்கள் எல்லா நேரங்களிலும் சரிபார்க்கலாம்\nதொடு சென்சார் கட்டுப்பாடுகள் – பாடல்களை மாற்றவும், அளவை சரிசெய்யவும், இடது மற்றும் வலது காது மொட்டுகளில் எளிய தொடு கட்டுப்பாடுகளுடன் பதில் அழைப்புகள் அனைத்தும்\nபவர் பேங்க் செயல்பாடு: பயணத்தின்போதும் உங்கள் மொபைலை சார்ஜ் செய்ய 2500 மஹ் சார்ஜிங் வழக்கைப் பயன்படுத்தலாம், எனவே நீங்களும் உங்கள் மொபைலும் ஒருபோதும் கட்டணம் வசூலிக்கவில்லை\n50 மணிநேர விளையாட்டு நேரம்- ஒவ்வொரு காதுகுழாயும் ஒரே கட்டணத்தில் 5 மணி நேரம் வரை விளையாடலாம். கட்டணம் வசூலிப்பது 10 முழு கட்டணங்களை வழங்குகிறது\nஎல்.ஈ.டி ரிங் காட்டி – ஒவ்வொரு காதுகுழலிலும் அதைச் சுற்றி ஒரு ஸ்டைலான எல்.ஈ.டி ஒளி உள்ளது, இது கவனத்தை ஈர்ப்பது உறுதி. மேலே செல்லுங்கள். அதைக் காட்டுங்கள்\nகுரல் உதவியாளர் அம்சம்: இயர்பட்ஸில் உள்ள டச் பேனலைப் பயன்படுத்தி கூகிள் மற்றும் சிரி குரல் உதவிகளை எளிதாக இயக்க முடியும்\nஸ்டீரியோ அழைப்பு: ஸ்டீரியோ அழைப்பு அம்சத்துடன் மற்றும் கட்டப்பட்ட எச்டி மைக்கில் அழைக்கும்போது இரு காதுகுழாய்களையும் கேளுங்கள்\n1 ஆண்டு பிராண்ட் உத்தரவாதம் – வாங்கிய நாளிலிருந்து உற்பத்தியாளரால் வழங்கப்படுகிறது, நிறுவனத்தின் இணையதளத்தில் தயாரிப்பு பதிவு வாங்கிய 7 நாட்களுக்குள் கட்டாயமாகும்\nஉத்தரவாதம் மற்றும் தயாரிப்பு தொடர்பான கேள்விகளுக்கு +91 9130256537 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்\nரெட்மி இயர்பட்ஸ் எஸ், பஞ்சியர் சவுண்ட், 12 மணி நேரம் பிளேபேக் நேரம், ஐபிஎக்ஸ் 4 வியர்வை & ஸ்பிளாஸ் சான்று மற்றும் டிஎஸ்பி சுற்றுச்சூழல் சத்தம் ரத்து\nஇணைத்தல் செயல்முறை: சார்ஜிங் வழக்கிலிருந்து ஒரே நேரத்தில் இரு காதுகுழாய்களையும் அகற்றி, காதணிகள் ஒருவருக்கொருவர் தானாக இணைக்க 2-3 விநாடிகள் காத்திருக்கவும். உங்கள் சாதனத்தில் புளூடூத் இயக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்க. இடது அல்லது வலது காதுகுழாயின் காட்டி மெதுவாக வெண்மையாக ஒளிரும் போது, ​​உங்கள் சாதனத்தில் “ரெட்மி இயர்பட்ஸ் எஸ்” ஐத் தேடுங்கள்\nபொருந்தக்கூடியது: நாங்கள் சியோமியை விரும்பினாலும், இந்த சாதனம் அனைத்து பிராண்டுகள் மற்றும் தயாரிப்புகளுடன் இணக்கமானது\nநேர்த்தியான மற்றும் சிறிய வடிவமைப்பு: உங்கள் பைகளில் மற்றும் பைகளில் தடையின்றி நீங்கள் கொண்டு செல்லக்கூடிய மிகவும் நேர்த்தியான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பு\n4.1 கிராம் அல்ட்ராலைட் எடை காதுகுழாய்கள்: வெறும் 4.1 கிராம் கொண்ட சூப்பர் இலகுரக இயர்பட், நீண்ட நேரம் அணிய மிகவும் வசதியாக இருக்கிறது, சிறிது நேரம் கழித்து நீங்கள் அணிந்திருப்பதை மறந்து விடுகிறீர்கள்\nபேட்டரி ஆயுள்: ஒரு சிறந்த கட்டணத்துடன் 4 மணிநேரம் வரை நீடிக்கும் பேட்டரி ஆயுள் மற்றும் சார்ஜிங் வழக்கில் மொத்தம் 12 மணிநேரம் உங்களுக்கு சிறந்த இசை அனுபவத்தை வழங்கும்\nபாவம் செய்ய முடியாத பாஸ் & ஒலி தரம்: 7.2 மிமீ டைனமிக் டிரைவர்களுடன் பொருத்தப்பட்டிருக்கும், இது உங்களுக்கு பஞ்சியர் ஒலி மற்றும் சிறந்த பாஸ் அனுபவத்தை வழங்குவதற்காக இந்தியாவுக்கு ஏற்றது.\nஐ.பி.எக்ஸ் 4 வியர்வை மற்றும் ஸ்பிளாஸ் ஆதாரம்: ஐ.பி.எக்ஸ் 4 வியர்வை மற்றும் ஸ்பிளாஸ் ப்ரூஃப் மூலம் கட்டப்பட்ட இயர்போன்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்படுமோ என்று கவலைப்படாமல் நீங்கள் ஜிம்மில் வேலை செய்யலாம் அல்லது ஜாக் செல்லலாம்.\nதடையற்ற இணைத்தல்: இணைத்தல் செயல்முறை மிகவும் எளிதானது. உங்கள் வசதிக்கு ஏற்ப ஒரே நேரத்தில் இரண்டையும் ஒரே காதுகுழாயையும் பயன்படுத்தலாம்\nகேமிங்கிற்கான குறைந்த தாமத பயன்முறை: உங்கள் கேமிங் சாகசங்களின் போது சிறந்த செயல்திறனை வழங்க குறைந்த தாமத பயன்முறை தாமதத்தை 122ms ஆக குறைக்கிறது.\nபுளூடூத் 5.0 உடன் நிலையான இணைப்பு: வகுப்பு ப்ளூடூத் 5.0 இல் சிறந்தது, இது எந்த இடையூறும் இல்லாமல் 10 மீ வரை வலுவான வயர்லெஸ் இணைப்பை செயல்படுத்துகிறது\nபல செயல்பாட்டு பொத்தான்: உங்களுக்கு தேவையான பல்வேறு செயல்���ாடுகளுக்கு எளிதான பொத்தான் கட்டுப்பாடுகள் – இசையை இயக்கு / இடைநிறுத்து, குரல் உதவியாளரை செயல்படுத்தவும், அழைப்புக்கு பதில் / துண்டிக்கவும், அழைப்புகளுக்கு இடையில் மாறவும், அழைப்பை முடக்கவும்\nகுரல் உதவியாளருடன் பணிபுரிகிறார்: பல செயல்பாட்டு பொத்தானை இருமுறை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் குரல் உதவியாளர்களான அலெக்சா மற்றும் கூகிள் உதவியாளரைத் தூண்டவும், உங்கள் தொலைபேசியை அடையாமல் உங்கள் வேலையைச் செய்யுங்கள்\nடிஎஸ்பி சுற்றுச்சூழல் இரைச்சல் ரத்து: டிஎஸ்பி சுற்றுச்சூழல் சத்தம் ரத்துசெய்தல் குரல் அழைப்புகளின் போது சுற்றுப்புற சத்தத்தை அடக்குகிறது\nவாடிக்கையாளர் பராமரிப்பு எண்: 18001036286 ஐ அழைக்கவும் அல்லது விற்பனைக்குப் பின் எந்தவொரு ஆதரவிற்கும் Xiaomi இன் அருகிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்தை அணுகவும்\nகிராஸ்பீட்ஸ் பெப்பிள் 2020 உண்மையான வயர்லெஸ் இன்-காது காதணிகள் காதணிகள் ஹெட்ஃபோன்கள் ப்ளூடூத் 5.0 மைக்ரோஃபோன் 3 டி சவுண்ட் 20 ஹெச்ஆர் பிளே டைம் ஆட்டோ ஜோடி ஸ்டீரியோ அழைப்புகள் டீப் பாஸ் (இம்பீரியல் ஜேட்)\nST ST நட்சத்திரங்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது the ஸ்டைலான எல்லோருக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது, கிராஸ் பீட்ஸ் பெப்பிள் உண்மையான வயர்லெஸ் புளூடூத் காதணிகள் உங்கள் வழியைத் திருப்புவது உறுதி. இந்த வயர்லெஸ் புளூடூத் இயர்பட்ஸ் ஒரு தனித்துவமான பழுப்பு நிற தோல் ஸ்லிங் டேக் உடன் வருகிறது, இது இயர்பட்ஸ் வழக்கை சுமந்து செல்வது மிகவும் வசதியானது. பொத்தான்களில் செப்பு வண்ண பூச்சு ஒரு அதிர்ச்சி தரும் பாணி முறையீட்டை அழைக்கிறது.\nH H மேம்படுத்தப்பட்ட பாஸ்】 பெப்பிள் ட்ரூ வயர்லெஸ் ப்ளூடூத் ஹெட்ஃபோன்களில் நன்கு சீரான மற்றும் துல்லியமான கிராபெனின் டிரைவர்கள் விளைவுகளை மிகவும் உண்மையானதாக வழங்க முடியும், இது ஒவ்வொரு டிராக்கையும் சிறந்த அனுபவமாக மாற்றும். இந்த 2020 ஸ்டைலான சத்தம் ரத்துசெய்யும் காதுகுழாய்கள் ஒப்பிடமுடியாத தூய பாஸ் விளைவுகளை உங்கள் காதுகுழல்களுக்குள் எதிரொலிக்கும் அளவுக்கு ஆழமாக வழங்குகின்றன\nC Y டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் a முழுமையான கட்டணத்திற்கு 60 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும், இது உங்கள் இசையை முன்னெப்போதையும் விட வேகமாக இயக்கும் டைப் சி ஃபாஸ்ட் சார்ஜிங் சிஸ்டத்திற்கு ���ன்றி. தொந்தரவு இல்லாத கட்டணம் மற்றும் எளிதான சக்தி பெயர்வுத்திறன் உங்கள் பிஸியான வழக்கத்தில் பெப்பிளை ஒரு சிறந்த தோழராக்குகிறது.\n♬ 【இரட்டை மைக்ரோஃபோன்】 ஹலோ, ஹலோ… ஹலோ… (அழைப்பின் முடிவு) மோசமான குரல் தரத்தால் சோர்வடைகிறீர்களா மோசமான குரல் தரத்தால் சோர்வடைகிறீர்களா கிராஸ் பீட்ஸ் கூழாங்கல் கிடைக்கும் கிராஸ் பீட்ஸ் கூழாங்கல் கிடைக்கும் உயர்ந்த ஆடியோ வெளியீடு மற்றும் மேம்படுத்தப்பட்ட மைக்ரோஃபோன் ஒவ்வொரு ஆடியோ அழைப்பையும் நேரலையில் உண்மையானதாக ஆக்குகிறது. மூலோபாய ரீதியாக வைக்கப்பட்டுள்ள இரட்டை மைக்ரோஃபோன்கள், ஆடியோ வெளியீட்டை ஒரு தொலைபேசியில் பேசும் இடத்தில் பேசுவதைப் போல உண்மையானதாக இருக்கும்\n8 ST 4.8 கிராம் மற்றும் பாதுகாப்பான பொருத்தம் the வயர்லெஸ் சுதந்திரத்தை கிராஸ் பீட்ஸ் பெப்பிள் மூலம் மிகவும் பாணியில் வாழ்க. ஜிம்மிற்குச் செல்வது, பயிற்சி பெறுவது அல்லது பூங்காவில் ஒரு காலை ஓட்டம், உங்களுடன் பெப்பிளை எடுத்துச் சென்று சூப்பர் முழுவதும் பொழுதுபோக்குடன் இருங்கள். பாதுகாப்பான ஆறுதல் பொருத்தம் அனைத்து காது வகைகளுக்கும் உயர்ந்த இயக்கத்திற்கும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nboAt Airdopes 201 உண்மையான வயர்லெஸ் காதணிகள் 15H வரை மொத்த பிளேபேக், ஐபிஎக்ஸ் 4 நீர் எதிர்ப்பு, பாதுகாப்பான பொருத்தம் காதுகுழாய்கள், அதிவேக ஆடியோ மற்றும் பிடி வி 5.0 (ஆக்டிவ் பிளாக்)\nஉத்தரவாதம் மற்றும் தயாரிப்பு தொடர்பான கேள்விகளுக்கு +912249461882 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்\nஏர்டோப்ஸ் 201 உடன் நிர்வாணத்திற்குள் செருகவும், அதிவேக ஆடியோவை உண்மையான வயர்லெஸ் வழியில் அனுபவிக்கவும்\nசமீபத்திய புளூடூத் வி 5.0 ஐப் பயன்படுத்தி உடனடி இணைப்புடன் வயர்லெஸ் முன் தட்டவும்\nகேரி கம் சார்ஜ் வழக்குடன் வரும் கூடுதல் 12 மணிநேர பிளே டைம் தவிர, ஒவ்வொரு கட்டணத்திற்கும் 3 மணிநேரம் வரை பிளேபேக் நேரத்தை அதன் காதுகுழாய்கள் வழங்குகின்றன.\nஇது ஒரு பொத்தானை ஒரே ஒரு பத்திரிகை வழியாக அணுகக்கூடிய உடனடி குரல் உதவியாளர் அம்சத்துடன் எளிதான அணுகல் ஒருங்கிணைந்த கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது\nஏர்டோப்ஸ் 201 இன் நேர்த்தியான மற்றும் மிகச்சிறிய வடிவமைப்பு எதிர்நோக்குவதற்கான ஒரு அதிர்வு மற்றும் அதன் பணிச்சூழலியல் இலகுரக பாதுகாப்பான பொருத்தம் ஒருவர் அந்த அதிர்வுகளை கவலையற்ற முறையில் அனுபவிக்க உதவுகிறது\nஇது மோனோ மற்றும் தடையற்ற தகவல்தொடர்புக்கான ஸ்டீரியோ அழைப்பு அம்சத்தை ஆதரிக்கிறது\nஏர்டோப்ஸ் 201 நீர், ஸ்பிளாஸ் மற்றும் வியர்வை பயங்களுக்கு எதிராக ஐபிஎக்ஸ் 4 மதிப்பிடப்பட்ட எதிர்ப்பை வழங்குகிறது\nrealme Buds Q இன்-காது உண்மையான வயர்லெஸ் காதணிகள் (கருப்பு)\nREAD ஒரே நாளில் 50 பேர் .. முடிசூட்டுதல் சென்னையில் எடுக்கப்பட்டது .. 285 பேர் பாதிக்கப்பட்டனர் .. என்ன நடந்தது | கொரோனா வைரஸ்: சென்னை இன்று மேலும் 50 வழக்குகளைப் பெறுகிறது, இது 285 முதல் தேதி வரை\nஅனைத்து Android மற்றும் iOS ஸ்மார்ட்போன்களுடன் இணக்கமானது\nஇணைக்க அறிவுறுத்தல்கள்: வழக்கைத் திறந்து, இரு காதணிகளின் தொடு பகுதிகளிலிருந்து பிளாஸ்டிக் படத்தை அகற்றவும். சார்ஜிங் வழக்கிலிருந்து காதணிகளை அகற்றாமல், இரு காதுகுழல்களின் தொடு பகுதியை 5 களுக்கு அழுத்திப் பிடிக்கவும். உங்கள் ஸ்மார்ட்போனில் புளூடூத்தை இயக்கி, “ரியல்மே பட்ஸ் கியூ” க்காக புளூடூத் அமைப்புகள் பக்கத்தைப் பார்க்கவும். இணைக்க “realme Buds Q” ஐத் தட்டவும்.\n20 மணிநேர மொத்த பின்னணி: ஒரே கட்டணத்தில் 4.5 மணிநேர தொடர்ச்சியான இசை பின்னணி மற்றும் சார்ஜிங் வழக்கில் மொத்தம் 20 மணிநேர தொடர்ச்சியான இசை பின்னணி ஆகியவற்றைப் பெறுங்கள்.\n10 மிமீ லார்ஜ் பாஸ் பூஸ்ட் டிரைவர்: மேம்பட்ட பாஸ் அனுபவத்திற்காக பெரிய 10 மிமீ டிரைவர் மற்றும் டைனமிக் பாஸ் பூஸ்ட் தொழில்நுட்பத்துடன் சிறந்த ஒலி தரத்தைப் பெறுங்கள்.\nAAC உயர்தர ஆடியோ: ரியல்மே பட்ஸ் Q டால்பியிலிருந்து AAC தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது, இது சிறந்த தரமான ஒலியை வழங்க மேம்பட்ட உயர் சுருக்க வழிமுறையைப் பயன்படுத்துகிறது.\nஉடனடி இணைப்பு: புளூடூத் 5.0 மற்றும் சக்திவாய்ந்த R1Q சிப் மூலம், இது உங்கள் தொலைபேசியுடன் தடையின்றி உடனடியாக இணைக்கிறது.\nசூப்பர் லோ லேட்டன்சி கேமிங் பயன்முறை: இது ஒரு சிறப்பு கேமிங் பயன்முறையைக் கொண்டுள்ளது, அங்கு தாமதம் வெறும் 119 மீட்டர் வரை கைவிடப்படுகிறது, இது ஆடியோ மற்றும் வீடியோ இடையே சிறந்த ஒத்திசைவை உறுதி செய்கிறது.\n3.6 கிராம் அல்ட்ரா-லைட்: வலுவான மற்றும் ஒளி பாலிமரைப் பயன்படுத்துவதன் மூலம், ஒரு மொட்டின் எடை 3.6 கிராம் மட்டுமே, இது ஏ 4 காகிதத்தை விட இலகுவானது. (ஒரு A4 காகிதம் சுமார் 4.3 கிராம்)\nஸ்மார்ட் டச் கட்டுப்���ாடு: இரட்டைத் தட்டு: இசையை இயக்கு / இடைநிறுத்து, பதில் அழைப்புகள் மூன்று தட்டவும்: அடுத்த பாடல் ஒரு பக்கத்தில் 2 களுக்கு அழுத்தவும்: அழைப்பைத் துண்டிக்கவும் இருபுறமும் 2 களுக்கு அழுத்தவும்: கேமிங் பயன்முறையை உள்ளிடவும் / வெளியேறவும் கேமிங் பயன்முறையை இரு காதுகளின் தொடு பகுதிகளிலும் 5 களுக்கு நீண்ட நேரம் அழுத்தவும் சார்ஜிங் வழக்கில் இருக்கும்போது: சாதனத்தை மீட்டமை\nஐபிஎக்ஸ் 4 நீர் மற்றும் வியர்வை எதிர்ப்பு: இது ஐபிஎக்ஸ் 4 நீர் மற்றும் வியர்வை எதிர்ப்பு மற்றும் உடற்பயிற்சி மற்றும் வெளிப்புற செயல்பாடுகளுக்கு சரியானதாக அமைகிறது. சர்வதேச பாதுகாப்பு குறிப்பால் சான்றளிக்கப்பட்டது. (கட்டணம் வசூலிப்பது இந்த செயல்பாட்டை ஆதரிக்காது)\nபோட் ஏர்டோப்ஸ் 311 வி 2 பிடி வி 5.0 உடன் உண்மையான வயர்லெஸ் காது-பட்ஸ், 15.5 ஹெச் வரை மொத்த பிளேபேக், ஐபிஎக்ஸ் 5 நீர் எதிர்ப்பு, பில்ட்-இன் மைக் மற்றும் குரல் உதவியாளர் (ஆக்டிவ் பிளாக்)\nஉத்தரவாதம் மற்றும் தயாரிப்பு தொடர்பான கேள்விகளுக்கு +912249461882 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்\nதடையற்ற பயன்பாட்டை வழங்கும் காதுகுழல்களுடன் உடனடி உண்மையான வயர்லெஸ் இணைப்பைத் தட்டவும், அதன் புளூடூத் வி 5.0\nஏர்டோப்ஸ் 311 வி 2 ஒவ்வொரு கட்டணத்துடனும் 3.5 ஹெச் வரை இடைவிடாத பிளேபேக்கையும், சேர்க்கப்பட்ட சார்ஜிங் வழக்கில் கூடுதலாக 12 எச் பிளே டைமையும் வழங்குகிறது\nஇது தெளிவான மற்றும் மிருதுவான தகவல்தொடர்புக்கு ஸ்டீரியோ காலிங் அம்சத்தை வழங்குகிறது\nஏர்டோப்ஸ் 311 வி 2 பிளேபேக், அழைப்புகள் மற்றும் உடனடி குரல் உதவியாளர் மீது முழுமையான கட்டுப்பாட்டிற்காக மென்மையான ஒருங்கிணைந்த மல்டிஃபங்க்ஷன் கன்ட்ரோல்களைக் கொண்டுள்ளது.\nநிர்வாணத்தில் அதன் அதிவேக ஆடியோவுடன் செருகவும், உண்மையான வயர்லெஸ் ஆடியோ ஆனந்தத்தை அனுபவிக்கவும்\nஅதன் ஐபிஎக்ஸ் 5 குறிக்கப்பட்ட வியர்வை மற்றும் நீர் எதிர்ப்பு ஒரு கவலையற்ற கேட்கும் அனுபவத்தை உறுதி செய்கிறது\nboAt Airdopes 171 உண்மையான வயர்லெஸ் காதணிகள் ஸ்டீரியோ செயல்பாட்டுடன், புளூடூத் V5.0, 13H வரை மொத்த பிளேபேக், ஐபிஎக்ஸ் 4 வியர்வை மற்றும் நீர் எதிர்ப்பு மற்றும் அதிவேக ஒலி (செயலில் கருப்பு)\nஉத்தரவாதம் மற்றும் தயாரிப்பு தொடர்பான கேள்விகளுக்கு +912249461882 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்\nboAt Airdopes 171 சமீபத்திய புளூடூத் v5.0 உடன் உண்மையான வயர்லெஸ் அனுபவத்தை வழங்குகிறது\nஏர்டோப்ஸ் 171 ஒவ்வொரு கட்டணத்துடனும் 3H வரை இடைவிடாத பிளேபேக்கையும், சேர்க்கப்பட்ட சார்ஜிங் வழக்கில் கூடுதலாக 10H பிளே டைமையும் வழங்குகிறது.\nமுதல் முறையாக அவற்றைப் பயன்படுத்துவதற்கு முன்பு வழக்கு மற்றும் காதுகுழாய்களை வசூலிக்க பரிந்துரைக்கப்படுகிறது\nஏர்டோப்ஸ் 171 என்பது வியர்வை, ஸ்பிளாஸ் மற்றும் தூசி பயங்களுக்கு எதிராக எதிர்ப்பை வழங்குவதற்காக ஐபிஎக்ஸ் 4 என மதிப்பிடப்பட்டுள்ளது\nஇது ஒரு கவர்ச்சியான பின்னணி அனுபவத்திற்கு சக்திவாய்ந்த 6 மிமீ டிரைவர்களைக் கொண்டுள்ளது\nTWS காதணிகள் ஸ்டீரியோ அழைப்பு அம்சத்துடன் எளிதான அணுகல் மல்டிஃபங்க்ஷன் பொத்தான் கட்டுப்பாடுகளை வழங்குகின்றன\nமல்டிஃபங்க்ஷன் பொத்தானின் ஒரு பத்திரிகை வழியாக உடனடி குரல் உதவியாளரை அணுகலாம்\nஅதன் இரட்டை தொனி வண்ணங்கள் ஒரு அழகியல் விளிம்பை வழங்குகின்றன மற்றும் உண்மையான கேட்கும் நேரத்தை வரையறுக்கின்றன\nஸ்கெட்ச்பேப் பூம்பாட் டி.டபிள்யூ.எஸ் வயர்லெஸ் இயர்போன்கள் புளூடூத் 5.0 ஹெட்ஃபோன்கள் மினி ஸ்டீரியோ இயர்பட்ஸ் ஸ்போர்ட் ஹெட்செட் பாஸ் சவுண்ட் பில்ட்-இன் மைக்ஃபோன் (கருப்பு)\nபுளூடூத் 5.0; 3 மணிநேர இசை & பேச்சு நேரம்; 1.2 மணிநேர கட்டணம் வசூலிக்கும் நேரம்; எல்சிடி டிஸ்ப்ளே சார்ஜிங் வழக்கு; 120 மணிநேர காத்திருப்பு நேரம்\nகிளாசிக் வடிவமைப்பு, மென்மையான மேற்பரப்பு. அவை காதுகளின் கட்டமைப்பிற்கு பொருந்துகின்றன, மேலும் இயர்போன் எடை இல்லாதது போல் உணரவைக்கும். ஜாகிங், ஓட்டம், யோகா, விளையாட்டு, உடற்பயிற்சி நேரம், படகு சவாரி, சைக்கிள் ஓட்டுதல், பயணம் செய்யும் போது ஒரு அற்புதமான தோழரை உருவாக்குகிறது.\nஅணிய வசதியானது, சுய சரிசெய்தல், யுனிவர்சல் அளவு பாதுகாப்பாக விழும். புளூடூத் வி 5.0 வயர்லெஸ் இயர்போன்கள் எந்த ப்ளூடூத் சாதனம், எந்த ப்ளூடூத் பதிப்பிலும் இணக்கமாக உள்ளன\nஐபிஎக்ஸ் 5 நீர் மற்றும் வியர்வை எதிர்ப்பு – பாதுகாப்பான பெயர்வுத்திறனை அனுமதிக்க, காதுகுழாய்களின் வடிவமைப்பில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது உடற்பயிற்சிகளையும் இரட்டை அதிர்வுகளையும் வழங்குகிறது.\nபிரீமியம் ஹைடெக் வடிவமைப்பு – அது கவர்ச்சியாகத் தோன்றுகிறது, ஆனால் இன்னும் வகுப்பை வீட்டிற்கு கொண்டு வருகிற��ு இந்த தோற்றம் பாணி ஆளுமைப்படுத்தப்பட்டதாகும், மேலும் இது பணிச்சூழலியல் நோக்கத்துடன் தயாரிக்கப்படுகிறது, இது நாள் முழுவதும் துடிப்புடன் இருக்க உங்களை அனுமதிக்கிறது\nபோர்ட்ரானிக்ஸ் ஹார்மோனிக்ஸ் இரட்டையர் மினி, சிறிய அளவு எச்டி உண்மையான வயர்லெஸ் ஸ்டீரியோ ஹெட்ஃபோன்கள் ஹை பாஸ், எல்இடி காட்டி, டிடபிள்யூஎஸ் புளூடூத் 5.0 வயர்லெஸ் இயர்போன்கள், கருப்பு\n[சிறந்த HD TWS ஸ்டீரியோ மியூசிக்] – பயணத்தின்போது கூடுதல் பாஸுடன் அற்புதமான இசையை அனுபவிக்கவும் உங்கள் முகத்தில் இருந்து தொங்கும் கேபிள்களிலிருந்து உண்மையான சுதந்திரத்தைப் பெறுங்கள், ஜாகிங் செய்யும்போது கூட மென்மையான இசையை அனுபவிக்கவும்\n[DISTORTION FREE SOUND] – மேம்பட்ட ATS3009 சிப்செட் மூலம், 8 மிமீ டிரைவர்களுடன் அற்புதமான சக்திவாய்ந்த உண்மையான எச்டி ஸ்டீரியோ இசை அனுபவத்தைப் பெறுங்கள். இரண்டு காதணிகளும் ஒரு சாதனத்திற்கு ஒன்றாகப் பயன்படுத்தப்படலாம் அல்லது தனித்தனியாகப் பயன்படுத்தப்படலாம்\n[COMFORTABLE & SECURE FIT] – இது அனைத்து காது வடிவங்களுக்கும் ஏற்ற மூன்று அளவிலான காது-மொட்டுகளுடன் வருகிறது. இது வியர்வையற்றது.\n[பணம் செலுத்துவதற்கும் சேமிக்கும் நேரத்திற்கும் எளிதானது] – நீங்கள் அவற்றை வெளியே எடுக்கும்போது, ​​அவை இணைக்க காத்திருக்கின்றன, மேலும் நீங்கள் முதல் முறையாக மட்டுமே இணைக்க வேண்டும்\npTron Tango Bassbuds in-ear உண்மையான வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் (TWS) மைக் – (கருப்பு)\nஸ்டீரியோ சவுண்ட் & பாஸுடன் இன்-காது ட்ரூ வயர்லெஸ் ப்ளூடூத் இயர்பட்ஸ் (TWS)\nஆன்-இயர்பட்ஸ் மல்டி-ஃபங்க்ஷன் பொத்தான்கள் ஹேண்ட்ஸ் ஃப்ரீ அனுபவத்திற்காக அழைப்புகள் மற்றும் இசைக் கட்டுப்பாட்டை அனுமதிக்கின்றன\n1 ஆண்டு உற்பத்தியாளர் உத்தரவாதம், எந்தவொரு கேள்விகளுக்கும் தயவுசெய்து தொடர்பு கொள்ளவும்: [040-67138888]\nபுளூடூத் 5.0; 3 மணிநேர இசை & பேச்சு நேரம் (இயர்பட்ஸ்); சார்ஜிங் வழக்கைப் பயன்படுத்தி 30 மணி நேரம் வரை நீட்டிக்கப்பட்ட விளையாட்டு நேரம்; 1.2 மணிநேர கட்டணம் வசூலிக்கும் நேரம்; எல்சிடி டிஸ்ப்ளே சார்ஜிங் வழக்கு; 120 மணிநேர காத்திருப்பு நேரம்\n10 மீ வயர்லெஸ் வீச்சு; குரல் உதவி ஆதரவு; 1500 எம்ஏஎச் காம்பாக்ட் சார்ஜிங் வழக்கு, அதை அவசர சக்தி வங்கியாகப் பயன்படுத்துங்கள்; மைக்ரோ யூ.எஸ்.பி சார்ஜிங் கேபிள் வழங்கப்படுகிறது\nமைக்குடன் TWS இயர���போன்கள்; பாஸ்; விளையாட்டு வடிவமைப்பு; இசை & அழைப்பு கட்டுப்பாடு; பெரிய உள்ளமைக்கப்பட்ட பேட்டரி; இலகுரக; பவர் கேஸ் சேர்க்கப்பட்டுள்ளது\nREAD 2.5 லட்சம் படுக்கை தயார் .. ஒரு போட் ஹவுஸ் கூட கேரளா மக்களை தனிமைப்படுத்த 2.5 லட்சம் அறைகளை தயார் செய்யவில்லை\n“வன்னபே பிரச்சனையாளர். பாப் கலாச்சார வெறி. சோம்பை மேதாவி. வாழ்நாள் முழுவதும் பன்றி இறைச்சி வக்கீல். ஆல்கஹால் ஆர்வலர். டிவி ஜங்கி.”\n\"வன்னபே பிரச்சனையாளர். பாப் கலாச்சார வெறி. சோம்பை மேதாவி. வாழ்நாள் முழுவதும் பன்றி இறைச்சி வக்கீல். ஆல்கஹால் ஆர்வலர். டிவி ஜங்கி.\"\nகொரோனா .. “சி ஆர் டி வகை” மக்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள் .. மருத்துவர் வித்யா ஹரியின் ஆலோசனை | இந்த கொரோனா தாக்குதலில் சிஆர்டி நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும் என்று டாக்டர் வித்யா ஹரி அறிவுறுத்துகிறார்\nநாங்கள் தேடுகிறோம் .. முதல் முறையாக கொரோனாவை ம sile னமாக்கிய வுஹான் சோதனை மையம் .. | கொரோனா வைரஸ்: வுஹான் லேப் ஸ்லாம் கட்டணங்களில் COVID-19 இன் தோற்றம்\nகோவிட் 19 ஐ சுவாசிக்க 8 மருத்துவமனைகள் அனுமதி மறுத்துவிட்டன: மும்பையில் எட்டு மருத்துவமனைகள் அவரை மாற்றியபோது ஒரு நபர் இறந்தார்\nஎதிர்பாராத குழப்பம், திடீர் இடையூறுகள், அமைச்சரவையில் மாற்றங்கள் … | கொரோனா வைரஸ்: டி.என் அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n50 வயதான ஒருவர் தெரு நாய்களிடையே குட்டைகளில் குவிந்துள்ளார் | ஆக்ரா மனிதன் பசியுடன் இருப்பதால் பிளவுபட்ட பால் சேகரிக்கிறான்\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளைய��ட்டு அறிவிக்கப்பட்டது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2021-02-26T21:37:39Z", "digest": "sha1:47M65AXWYWZ22YXMMXOMX3DRZDE54A7O", "length": 5295, "nlines": 88, "source_domain": "uyirmmaibooks.com", "title": "தமிழ்ச் சிறுகதை களஞ்சியம் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / சிறுகதைகள் / தமிழ்ச் சிறுகதை களஞ்சியம்\nநூற்றுப் பத்து ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழ்ச் சிறுகதைகளை எந்த விதத்திலும் உலகச் சிறுகதைகளுக்குக் குறைந்தவை அல்ல. இதன் வீச்சும் இவை தந்த அனுபவமும் மகத்தானவை. அந்த 110 ஆண்டு சிறுகதைகளில் இருந்து 11 சிறுகதைகளைத் தேர்வு செய்து தம் அனுபவத்தோடு அலசியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்மகன். புதிதாக சிறுகதை எழுத விரும்புவோர்க்கும் புதிதாக சிறுகதை படிக்க விரும்புவோர்க்கும் அருமையான கையேடு. கல்லூரிகளில் பாடத்திட்டமாக வைக்க ஏற்ற நூல்.<\nதமிழ்ச் சிறுகதை களஞ்சியம் quantity\nSKU: 9789387636033 Category: சிறுகதைகள் Tags: thamizhmagan, thamizhmagan books, writer thamizhmagan, தமிழ்மகன், தமிழ்மகன் சிறுகதைகள், தமிழ்மகன் நாவல், தமிழ்மகன் நூல்கள்\nநூற்றுப் பத்து ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழ்ச் சிறுகதைகளை எந்த விதத்திலும் உலகச் சிறுகதைகளுக்குக் குறைந்தவை அல்ல. இதன் வீச்சும் இவை தந்த அனுபவமும் மகத்தானவை. அந்த 110 ஆண்டு சிறுகதைகளில் இருந்து 11 சிறுகதைகளைத் தேர்வு செய்து தம் அனுபவத்தோடு அலசியிருக்கிறார் எழுத்தாளர் தமிழ்மகன். புதிதாக சிறுகதை எழுத விரும்புவோர்க்கும் புதிதாக சிறுகதை படிக்க விரும்புவோர்க்கும் அருமையான கையேடு. கல்லூரிகளில் பாடத்திட்டமாக வைக்க ஏற்ற நூல்.\nலா.ச.ராமாமிருதம் கதைகள் (நான்காம் தொகுதி)\nஅஞ்சலிக்கு அப்பா சொன்ன கதைகள்\nYou're viewing: தமிழ்ச் சிறுகதை களஞ்சியம் ₹240.00 ₹216.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.livetamilnews.com/tag/nithya-ram/", "date_download": "2021-02-26T22:16:13Z", "digest": "sha1:LI7ISZJME7KEWTBDHTX6W3AWANQRZ27F", "length": 3958, "nlines": 109, "source_domain": "www.livetamilnews.com", "title": "Nithya Ram Archives - Live Tamil News - Latest Online Tamil News | Tamil News Online | Latest Tamil News | Tamil News Today | Flash News | Breaking News in Tamil", "raw_content": "\nசினிமா நடிகைகளை ஓரம் கட்டும் வகையில் நந்தினி சீரியல் நடிகை நித்யா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்\nசமீப காலமாக தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகைகளுக்கு வரவேற்பு அதிகமாகி கொண்டே ���ருகிறது. சிலர் இவ்வாறு பிரபலமாகி வெள்ளித்திரைக்கும் வந்துள்ளனர். அந்த வகையில் நந்தினி சீரியலில் ...\nஇன்றைய ராசி பலன்கள்: (27/10/2020)…. இன்று சுப செய்திகள் உங்கள் இல்லம் தேடி வரும்..\nமகளையே வன்புணர்வு செய்த தந்தை\nமஞ்சள் கயிற்றில் தாலி இருப்பது ஏன்\nதூத்துக்குடியில் 300 ஏக்கரில் புதிய அரேபிய பொருளாதார மண்டலம்\nசட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகும் தேமுதிக விருப்ப மனு அளிக்க அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/05/12/", "date_download": "2021-02-26T22:16:00Z", "digest": "sha1:FVGZAIM26TRWYKRUN7WGVZ44U72NZKWO", "length": 12068, "nlines": 59, "source_domain": "plotenews.com", "title": "2016 May 12 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\nவடக்கு மக்கள் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும்\nவடக்கு மக்கள் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும்\nதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்துவது தடைசெய்யப்பட்டிருந்தாலும், வடக்கு மக்கள் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nவிடுதலைப் புலிகளின் கொடிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் தலைவர்களு���்கு அஞ்சலி செலுத்துதல் போன்றன தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை செய்பவர்களுக்கு எதிராக பொலிஸாரால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இராணுவ முகாமுக்குள் சென்றது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட போது, அவர் பாதுகாப்புப் பிரிவினருடனேயே சென்றதாக தெரியவந்துள்ளது எனவும், பிரச்சினை ஏற்படும் வகையில் அவர் செல்லவில்லை எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்\nகைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.\nகறுப்புப் பணத்தை பயன்படுத்தி மாத்தறை பகுதியில் காணியொன்றை வாங்கியதாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்துள்ளனர்.\nஅந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமாக வாக்குமூலம் அளிப்பதற்காக பசில் ராஜபக்ஷ இன்று காலை நிதி மோசடிகள் பற்றி விசாரணை நடத்தும் விசேட பொலிஸ் பிரிவின் முன்னால் ஆஜரானார். வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் பசில் ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்டார்.\nபின்னர் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கடும் நிபந்தனைகளுடன் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.\nபசில் ராஜபக்ஷவின் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, நிதி மோசடிகளை ஆராயும் விசேட பொலிஸ் பிரிவுக்கு மாதம் ஒருமுறை சமுகமளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ஷ, அவரது கீழிருந்த திவிநெகும என்ற வறுமை ஒழிப்புத் துறையில் நடந்துள்ளதாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.\nஅந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், பசில் ராஜபக்ஷ உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்துவருகின்றது. இந்தப் பின்னணியிலேயே, காணிக் கொள்வனவு தொடர்பான புதிய குற்றச்சாட்டின் கீழ் அவர் இன்று மீண்டும் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபிரேசிலின் அதிபரான ஜீல்மா ரூஸோஃப் பதவியிலிருந்து உடனடியாக இடைநிறுத��தப்படுகின்றார்.\nபிரேசிலின் அதிபர் ஜீல்மா ரூஸோஃப் மீதான பதவிநீக்க விசாரணைக்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் செனட்சபை வாக்களித்துள்ளது. அந்நாட்டின் தேசிய தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இரவு முழுவதும் நடந்த விவாதங்களின் தொடர்ச்சியாக இந்த வாக்கெடுப்பு நடந்தது.\nஅதிபரை பதவி நீக்குவதற்கான விசாரணையை நடத்த வேண்டும் என்று 55 செனட் உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அவர் மீது விசாரணை நடத்தப்படக்கூடாது என்று 22 பேர் வாக்களித்தனர்.\nஇந்த முடிவை அடுத்து, நாட்டின் முதல் பெண் அதிபரான ஜீல்மா, அவரது பதவியிலிருந்து உடனடியாக இடைநிறுத்தப்படுகின்றார்.\nநாட்டின் வரவுசெலவுத் திட்டத்தின் துண்டுவிழும் தொகையின் அளவை மறைத்ததாக தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை அதிபர் ஜீல்மா உறுதியாக மறுக்கின்றார். இந்தக் குற்றச்சாட்டு மீதான விசாரணைக்கு அவர் இனி முகம்கொடுக்க வேண்டும்.\nகோடிக்கணக்கான பிரேசில் மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டெடுத்தாலும், பின்னர் நாட்டை கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய 13- ஆண்டுகால இடதுசாரி ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக ரூஸோஃப் அகற்றப்படுகின்றார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/09-sp-119319646/2436-2010-01-22-06-45-50", "date_download": "2021-02-26T21:27:51Z", "digest": "sha1:SEBAKXLRW6GIPVQ2SXSYDYFWRFIGXEKB", "length": 53829, "nlines": 253, "source_domain": "www.keetru.com", "title": "வீழ்ந்து கிடக்கும் இந்தியா", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nகீற்று, butitis இணையதளங்களுக்கு உதவுங்கள், தோழர்களே\nதலித் முரசு - டிசம்பர் 2009\nரத யாத்திரை எதிர்ப்பு... இந்துமத எதிர்ப்பா\nபாபர் மசூதி வழக்கு - உச்ச நீதிமன்றத்தின் சமரசத் தீர்ப்பு\nபாபர் மசூதி - இராம ஜென்ம பூமி வழக்கு சமரச முயற்சி வெற்றி பெறுமா\nஅயோத்தி - ஆர்.எஸ்.எஸ். பற்ற வைக்கும் நெருப்பு\nஉள் துறை ஆதரவுடன் உலா வரும் ‘இராமராஜ்ய யாத்திரை’\nதமிழக அரசே பதில் சொல் மத யாத்திரையா\nஉச்ச நீதிமன்றம் எழுதிய ‘ஸ்ரீராம ஜெயம்’\nஅரசியலை இந்துத்துவ மயமாக்கும் முயற்சியே - இராம இராச்சிய இரத யாத்திரை\nவடக்கே ராமன், தெற்கே ஐயப்பன்- காவி பயங்கரவாதிகளின் தேர்தல் திட்டம்\nமாட்டுச் சாண ‘சிப்’ அணுவீச்சை தடுக்காது: போலி அறிவியலைக் கண்டித்து 600 விஞ்ஞானிகள் கூட்டறிக்கை\nதே��்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்\nகாந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3)\nகழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு\nவிவசாயக் கூலியின் வயிற்றில் அடி; விவசாயிக்கு கடன் தள்ளுபடி\nதலித் முரசு - டிசம்பர் 2009\nபிரிவு: தலித் முரசு - டிசம்பர் 2009\nவெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2010\nமிகப் பரந்த இந்திய நிலப்பரப்பிலிருந்து பார்ப்பனிய இந்து மதத்தால், புத்த மதம் கடுமையாக ஒடுக்கப்பட்டுத் துடைத்தெறியப்பட்டதற்கு வரலாறு சாட்சியமாக இருக்கிறது. அப்படியெனில், இந்து கோயில்களை இடித்துத் தள்ளிவிட்டு பவுத்த விகார்களை அப்பீடங்களில் ஏன் நிறுவக்கூடாது இவையனைத்தையும் இடித்துவிட்டு, மிகப் பழங்கால பழங்குடியினர் கோயில்களைக் கட்டக்கூடாதா இவையனைத்தையும் இடித்துவிட்டு, மிகப் பழங்கால பழங்குடியினர் கோயில்களைக் கட்டக்கூடாதா ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், கொடுமையான ஒடுக்கு முறையின் நீண்ட கால அவலம் முறியடிக்கப்படாமல் இருப்பது – தலித்துகளுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறைகளால்தான் என்று சொல்ல முடியும். அப்படியெனில், அனைத்து ஆதிக்கச் சாதி ஆண்களும் மிகக் கடுமையான பழிவாங்கலை ஏன் எதிர்கொள்ளக் கூடாது\nஒரு நாட்டு மக்களுடைய வரலாற்றின் மீது சில குறிப்பிட்ட நிகழ்வுகள், ஒரு நிலையான தழும்பை ஏற்படுத்தி விடுகின்றன. மத்திய காலப் பகுதியைச் சேர்ந்த ஒரு பழமையான மசூதி, டிசம்பர் 6, 1992 அன்று, ஒரு காட்டுத்தனமான கும்பலால் தகர்க்கப்பட்டதுதான், எனது தலைமுறையைச் சேர்ந்த பலருக்கும் புனிதமான ஒன்றை இழந்த ஒரு தருணமாக இருக்கிறது. வெற்றி ஆரவாரம் கொண்ட இளைஞர்களால் ஆன ஒரு பெருங்கூட்டம், வரலாற்றுச் சிறப்புமிக்க அம்மசூதியின் சுவர்களின் மீது ஏறி, அதன் கோபுரங்கள் மீது காவிக் கொடியை நட்டுவித்ததன் பிறகு, அதன் மூன்று \"டூம்'களும் சரிந்து விழுந்தன. சில ஆண்டுகளுக்குப்பிறகு இந்நாட்டைத் தலைமை தாங்கி வழிநடத்திச் செல்லும் எண்ணத்தைக் கொண்டிருந்த அரசியல் தலைவர்களால் உத்வேகம் அளிக்கப்பட்டவர்கள் இவ்விளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு கால்பந்து அரங்கத்தைவிடப் பெரியதாய் இல்லாத, தூசு படிந்த சிறு நகரமாகிய அயோத்தியில் உள்ள ஒரு துண்டு நிலத்தின் \"தலைவிதியே', காலனி ���ட்சிக்குப் பிந்தைய இந்தியாவின் குறுகிய காலத்தில், பல பத்தாண்டுகளுக்கும் மேலாக, தேசிய அரசியலின் பெரும்பகுதியை ஆக்கிரமித்திருந்தது. அரசுகள் எழுந்தன, வீழ்ந்தன; தெருக்களில் அவ்வப்போது ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது; ஆயிரக்கணக்கில் உயிர்கள் பறிக்கப்பட்டன, வீடுகள் இடிக்கப்பட்டன – இவையனைத்தும் ஒரு தனிப்பட்ட கசப்பான நிலத்தகராறை ஒட்டியே நிகழ்ந்தன. முதலாவது மொகலாய அரசரான பாபரால் 1527 ஆம் ஆண்டு அந்த இடத்தில் கட்டப்பட்ட மசூதியை இருக்க அனுமதிப்பதா அல்லது அதற்குப் பதிலாக அதே இடத் தில் பெரிய கோயில் ஒன்றைக் கட்டுவதா என்பதுதான் பிரச்சனையாக இருந்தது. “ஒரு மசூதியைக் கட்டுவதற்காக, அந்தஇடத்தில் இருந்த ராமன் கோயிலை பாபர் இடித்து விட்டார்'' என்றும், “அம்மசூதியை இடித்து விட்டு அதற்குப் பதில் ஒரு பெரிய ராமன் கோயிலை கட்டுவது தேசியப் பெருமைக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது'' என்றும் வலதுசாரி இந்து தேசியவாதக் கருத் தின் ஒரு பெரும் பிரிவு உரிமை கோரியது.\nமிக தொடக்கக் காலத்திலேயே, இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போதே விதிகள் வகுக்கப்பட்டுவிட்ட ஒரு போருக்கு உயிரூட்ட, பாபர் மசூதி ஒரு வலிமையான குறியீடாகப் பரிணாமம் பெற்று, இந்து தேசியவாத அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டது. பகை என்பது, ராமனைப் பின்பற்றுபவர்களுக்கும், அல்லாவைப் பின்பற்று பவர்களுக்கும் இடையில் ஒரு சர்ச்சைக்குரிய இடம் குறித்த உரிமை கோரலால் எழுந்தது அல்ல. தனது குடிமக்கள் அனைவரும் தங்கள் நம்பிக்கைகளை மேற்கொள்வதற்கும், அதைப் பிரச்சாரம் செய்வதற்கும் சுதந்திரம் கொண்டவர்களாக இருக்கும் நாடாக இது இருக்க வேண்டுமா சட்டத்தின்படி அவர்கள் அனைவருக்கும் சம உரிமைகளும், பாதுகாப்பும் உத்தரவாதமும் அளிக்கப்பட்ட நாடாக இந்நாடு இருக்க வேண்டுமா சட்டத்தின்படி அவர்கள் அனைவருக்கும் சம உரிமைகளும், பாதுகாப்பும் உத்தரவாதமும் அளிக்கப்பட்ட நாடாக இந்நாடு இருக்க வேண்டுமா அல்லது சிறுபான்மை மதங்களைப் பின்பற்றும் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக, பண்பாட்டு ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் கீழானவர்களாக நிரந்தரமாக இருக்க வேண்டுமா என சுதந்திர இந்தியாவின் தன்மை குறித்து எழுந்த வழக்குதான் அது.\nவன்முறை, பிரிவினை ஆகியவற்றின் வேதனைகளுக்கு இடையில்தான் இந்தியா ச��தந்திரத்தைப் பெற்றது. பிரிவினைக் கலவரங்களின்போது பத்து லட்சம் பேர் உயிரிழந்தனர்; ஒரு கோடி மக்கள் தங்களது மூதாதையரின் நாட்டிலிருந்து துரத்தியடிக்கப்பட்டனர். இந்தியாவின் மிகவும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் தலைவரான டாக்டர் அம்பேத்கரால் எழுதப்பட்ட மதச்சார்பற்ற, ஜனநாயக அரசமைப்புச் சட்டத்திற்கு ஆதரவாகப் புதிதாக சுதந்திரம் அடைந்த இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு வாக்களித்தது. பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த முஸ்லிம்களுக்கு நியாயமான ஏற்பாட்டைச் செய்வது குறித்துதான் காந்தியின் கடைசிப் போராட்டம் இருந்தது. இது, சில அதிதீவிர இந்துத்துவ அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு எரிச்சலூட்டியது. காந்தியின் உயிரை அவர்கள் பறித்து விட்டனர்.\nஇந்தியாவிலுள்ள பல்வேறு மத நம்பிக்கைகளைச் சார்ந்த மக்கள், காந்தியின் படுகொலையால் குலைநடுங்கிப் போயினர். அந்த நடுக்கம் பதினைந்து ஆண்டுகளுக்கு வகுப்பு ஒற்றுமை உடையாமல் பாதுகாக்கப் போதுமானதாக இருந்தது. காந்தியின் படுகொலையில் பங்கு வகித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் அரசியல் அணியான \"ஜனசங்'கும் அந்த காலம் முழுமைக்கும் – இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக வாழ்க்கையின் விளிம்பிலேயே கிடக்க வேண்டியிருந்தது. 1970களின் மய்யப் பகுதியில் நடைபெற்ற நெருக்கடி நிலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுக்க அனுமதிக்கப்பட்டபோது தான், அரசியல் மதிப்பில் ஒரு சிறிய அளவை அது திரும்பவும் பெற முடிந்தது. 1984இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கூட, பாரதிய ஜனதா கட்சி வெறும் நான்கு நாடாளுமன்றத் தொகுதிகளில்தான் வெற்றி பெற்றது. பெரும் பான்மையான இந்து உணர்வைத் திரட்டுவதற்கு உகந்த ஒரு காரணத்தையும், குறியீட்டையும் அது தேடிக் கொண்டிருந்தது. பாபர்மசூதி பிரச்சனைதான் அதற்குப் பொருத்தமானது என்று அது அடையாளம் கண்டது.\n1949 இல் ராமன் சிலைகள் திருட்டுத் தனமாக பாபர் மசூதிக்குள் வைக்கப்பட்டன. மசூதிக்குள் இருந்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டுமென்ற நேருவின் உத்தரவுக்குக் கீழ்ப்படிய, அப்போது மாவட்ட நீதிபதியாக இருந்த கே.கே. நாயர் மறுத்து விட்டார் (பின்னாட்களில் நாயர் \"ஜனசங்'கில் இணைந்து, அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார்). அங்கு முஸ்லிம்களின் வழிபாடு தடை செய்யப்பட்டது. ஆனால், இந்துக்களின் வழிபாட்டுக்கு வரம்புகளுடன் கூடிய உரிமைகள் வழங்கப்பட்டன. 1986 இல் வெளியிட்ட ஒரு தலைப்பட்சமான நீதிமன்றத் தீர்ப்பினாலும், மத்தியில் காங்கிரஸ் அரசு அதற்கு இணக்கமாக இருந்ததாலும், கோயிலின் கதவுகள் திறக்கப்பட்டு, இந்துக்களின் வழிபாட்டுக்கு முழு உரிமையும் வழங்கப்படுவதற்கு வழிகோலப்பட்டது.\nஅயோத்தியில் கோயில் கட்டுவதற்காக கிராமங்களில் இருந்தும், நகரங்களில் இருந்தும், செங்கற்களைச் சேகரித்து அனுப்பும் ராம்சிலா நிகழ்வை, நாடு தழுவிய அளவில் 1989இல் ஆர்.எஸ்.எஸ். தொடங்கியது. இப்பிரச்சாரத்திற்கான வெகுமக்களின் ஆதரவு அலை மிகப் பெரிய அளவில் இருந்தது. மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு சிறு நகரமான கார்கோனில் அப்போது நான் மாவட்ட நீதிபதியாகப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தேன். தீய உள்நோக்கம் கொண்ட இப்பிரச்சாரம் வகுப்பு வாதத்தை எவ்வளவு மோசமாகப் பெருக்கியது என்பதை நான் நேரடியாகப் பார்த்தேன். பல நகரங்களில், மக்கள் நன்கொடையாக அளித்த செங்கற்களோடு திரண்ட வன்முறைக் கும்பல், முஸ்லிம்களுக்கு எதிரான அடாவடியான முழக்கங்களை எழுப்பிக் கூச்சலிட்டது, அதனால் கலவரம் வெடித்தது, உயிர்கள் பறிக்கப்பட்டன. வீடுகள், குடியிருப்புகள், மசூதிகள் காலியாக்கப்பட்டன. நாடு முழுவதும் கிட்டத்தட்ட 108 நகரங்கள் மற்றும் மாநகரங்களின் அந்த இருண்ட நாட்களில், ஊரடங்கு நடைமுறையில் இருந்ததை இப்போது நினைவு கூர்கிறேன்.\nபாரதிய ஜனதா கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, 1990 செப்டம்பரில் நடத்திய ரதயாத்திரையின் மூலம் வகுப்புவாதப் பிரிவினை மேலும் தீவிரம் அடைந்தது. சோமநாதபுரம் (1026 இல் படையெடுப்பாளர் கஜினி முகம்மதுவால் கோயில் இடிக்கப்பட்டது இந்நகரத்தில்தான் என்பதால், மதரீதியில் மிகவும் உணர்வைத் தூண்டக் கூடியதாக இருக்கும் என்பதாலேயே இந்நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டது) தொடங்கி அயோத்தி வரை, ஏறத்தாழ பத்தாயிரம் கிலோமீட்டர்கள் பயணப்பட்டபோது – அதன் வழியெங்கும் மதவெறியால் சிந்தப்பட்ட ரத்தம் பெருக்கெடுத்து ஓடியது, நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் குடிமக்களின் நெஞ்சில் அச்சத்தை ஏற்படுத்தியது.\nஅந்த நாட்களில் பா.ஜ.க. எழுப்பிய முழக்கங்கள் திகைப்படைய வைப்பவையாக இருந்தன. முஸ்லிம்கள் குறித்து வைக்கப்பட்ட மு���க்கம் இது : “துலுக்கனுக்கு இருப்பது ரெண்டு இடம்தான். எது வேண்டும் உனக்கு பாகிஸ்தானா'' (கல்லறைத் தோட்டம்) முஸ்லிம்களுக்கு எதிரான கலகத்தில் இறங்க போலிஸ்காரர்களுக்கு வெளிப்படையான அழைப்புகள் விடப்பட்டன. “இந்துவும் இந்துவும் அண்ணன் தம்பிகள்; இடையில் எங்கேடா வந்தது சீருடை'' மசூதி இருக்கும் அதே இடத்தில்தான் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற உறுதிமொழிதான் அந்த இயக்கத்தின் பொது கீதமாக இருந்தது.\nராமன் பிறந்த துல்லியமான இடம் எது அல்லது அவன் உண்மையிலேயே பிறந்த வரலாற்று மனிதன்தானா அல்லது அவன் உண்மையிலேயே பிறந்த வரலாற்று மனிதன்தானா என்பனவற்றை எல்லாம் உறுதி செய்வது சாத்தியமற்றது என்ற உண்மை எல்லாம் ராமன் கோயில் இயக்கத்தின் தலைவர்களுக்கு தேவையற்றவையாகத் தோன்றின. நாட்டின் பெரும்பான்மை மக்கள் தொகையினராகிய இந்துக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம் இது. எனவே, இந்திய முஸ்லிம்களும், நீதிமன்றங்களும், சட்டமன்றங்களும், மதசார்பற்ற ஜனநாயகவாதிகளும் அவர்களின் மத நம்பிக்கையை மதித்தாக வேண்டும் என அவர்கள் அறிவித்தனர். அந்த இடத்திலிருந்து மசூதியை அகற்றிவிட்டு, அதே இடத்தில் மொகலாயரின் வெற்றிக்கு முன்பு வரை இருந்தது என நம்பும் ராமன் கோயிலை திரும்பவும் கட்டுவது என்பது அவர்களைப் பொருத்தவரை, தேசியக் கறையை சரி செய்யும் செயலாகும். இந்து மக்களின் வரலாற்றுத் தோல்வியையும், அவமானத்தையும் பழிதீர்த்து நேர் செய்யும் செயலாகவும் அது இருக்கும் என அவர்கள் அறிவித்தனர்.\nவரலாற்று ரீதியாகவும், சட்டப்படியும் அவர்களது குற்றச்சாட்டுகள் மிகவும் பலவீனமானவை என்பதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. உண்மையில், மசூதி கட்டுவதற்காக ராமன் கோயில் இடிக்கப்பட்டது என்பதை நிறுவ தொல்லியல் சான்றுகளோ, வரலாற்றுச் சான்றுகளோ எதுவும் இல்லை என பெரும்பான்மையான சார்பற்ற அறிஞர்கள் கூறுகிறார்கள். இவ்வழக்கு நாட்டிலுள்ள மிக உயர்ந்த நீதிமன்றத்தின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டது. ஆனால் வழக்கின் தீர்ப்பு ஒருவேளை தங்களது உரிமை கோரலுக்கு எதிராக அமைந்து விடுமோ என்ற அச்சத்தில் இந்துத்துவாவின் தலைமை, நீதிமன்றத்தில் இவ்வழக்கை தீர்த்துக் கொள்வதற்கு உடன்பட மறுத்துவிட்டது.\nஏனெனில், மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் அடிப்படையான கருத்தையே மறுதலிக்கும் விதமாக, பெரும்பான்மையினரின் நம்பிக்கைகளுக்கு சட்டம் கூட கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என அவர்கள் நம்பினார்கள். ராமன் பிறந்த இடம் குறித்த நம்பிக்கையில் கூட, இந்துக்களுக்கு இடையில் கருத்தொற்றுமை கிடையாது. அயோத்தியில் கூட, தங்களது விருப்பத்திற்குரிய கடவுளான ராமன் பிறந்த இடம் இதுதான் என உரிமை கொண்டாடும் பல்லாயிரக்கணக்கிலான கோயில்கள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக ஆட்சியில் நீதி, கருணை ஆகியவற்றின் குறியீடாகவே ராமன் இருக்கிறானேயன்றி, வன்முறை, ஓரவஞ்சகம், அச்சம் ஆகியவற்றின் மூலம் ஆட்சி செய்வதன் குறியீடாக அவன் இல்லை என நம்புவதால், அயோத்தியின் பெரும்பான்மையான மக்கள் தொடக்கத்தில் இருந்தே ராமன் கோவில் பிரச்சனையை எதிர்த்து வந்தனர்.\nவரலாற்றில் நடந்த தவறுகளுக்காக இப்போது நேர்படுத்துவதும், பழி வாங்குவதும் சரியானதுதான் என்கிற இந்து தேசியவாதிகளின் அடிப்படைக் கருத்தை, பெரும்பான்மையான இந்துக்கள் மறுக்கிறார்கள். இன்றைய மக்கள் தங்களது கடந்த கால வரலாறுகளின் சுமைகளை ஏன் சுமக்க வேண்டும் அவற்றுக்காக நாம் ஏன் பரிகாரம் தேட வேண்டும் அவற்றுக்காக நாம் ஏன் பரிகாரம் தேட வேண்டும் சரி, அப்படித்தான் செய்யப்பட வேண்டும் என்றே வைத்துக் கொண்டோம் என்றாலும் கூட, இவ்வாறான சுமைகள் குறிப்பிடப்பட்ட சிலருக்கு மட்டும் என குறுக்கப்பட்டதாக ஏன் இருக்க வேண்டும்\nஎடுத்துக்காட்டாக, மிகப் பரந்த இந்திய நிலப்பரப்பிலிருந்து பார்ப்பனிய இந்து மதத்தால் புத்த மதம் கடுமையாக ஒடுக்கப்பட்டுத் துடைத்தெறியப்பட்டதற்கு வரலாறு சாட்சியமாக இருக்கிறது. அப்படியெனில் இந்து கோயில்களை இடித்துத் தள்ளிவிட்டு, பவுத்த விகார்களை அவ்விடங்களில் ஏன் நிறுவக்கூடாது இவையனைத்தையும் இடித்துவிட்டு, மிகப் பழங்கால பழங்குடி யினர் கோயில்களைக் கட்டக்கூடாதா இவையனைத்தையும் இடித்துவிட்டு, மிகப் பழங்கால பழங்குடி யினர் கோயில்களைக் கட்டக்கூடாதா ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், கொடுமையான ஒடுக்குமுறையின் நீண்ட கால அவலம் முறியடிக்கப்படாமல் இருப்பது, தலித்துகளுக்கும் பெண்களுக்கும் எதிரான வன்முறைகளால்தான் என்று சொல்ல முடியும். அப்படியெனில், அனைத்து ஆதிக்கச் சாதி ஆண்களும் மிகக் கடுமையான பழிவாங்கலை ஏன் எதிர்கொள்ளக் கூ��ாது\nடிசம்பர் 6, 1992 அன்று நாட்டின் நெடிய மூலைமுடுக்குகளில் இருந்தெல்லாம் திரட்டி வரப்பட்ட இளைஞர்கள், பாபர் மசூதிக்கருகில் குழுமியபோது, செயல் அதன் இறுதிக் கட்டத்தை அடைந்தது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு, நீதிபதி லிபரான் கமிஷன் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.இன் ஒட்டுமொத்தத் தலைமையையுமே குற்றஞ்சாட்டி இருக்கிறது. “சர்ச்சைக்குரிய கட்டடத்தை தகர்த்துவிட்டு, அந்த இடத்தில் கோயிலைக் கட்டுவதற்கு இத்தலைவர்கள் கூட்டாக துணிகர முயற்சியில் இறங்கினார்கள்'' என்கிறது அக்கமிஷன். காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான மய்ய அரசு, 36 மணி நேரத்திற்கும் மேலாக, மசூதியை தரைமட்டமாக்கியதை மட்டுமல்லாமல், அவ்விடத்தில் ஒரு தற்காலிகக் கோயில் எழுப்பும் வரைக்கும் வெட்க\nமின்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது – அரசமைப்புச் சட்டத்தையும், நாட்டின் சட்டத்தையும் பாதுகாப்பதற்கு பதிலாக, அதிதீவிர இந்து தேசியவாதிகளை திருப்திப்படுத்தும் அவர்களின் வழக்கமான கொள்கைக்கு பாதகமில்லாமல் இப்போதும் நடந்து கொண்டார்கள் என்று சொல்லலாம்.\nபாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய வகுப்புக்கலவரத்தின் மோசமான ஆவேச வெறி நாடு முழுவதும் பரவத்தொடங்கி, 2002 குஜராத் இனப்படுகொலை வரைக்கும் தொடர்ந்து ஆங்காங்கே அவ்வப்போது நடந்து கொண்டிருந்தது.\nராமன் கோயில் இயக்கத்தின் வெறுப்பு மற்றும் பிரிவினையை மய்யப்படுத்திய இப்பிரச்சாரத்தின் மூலம், பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய அரசியல் விளைச்சலை அறுவடை செய்தது. பல சந்தர்ப்பவாத மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளின் கூட்டணியுடன் 1990களின் இறுதியில் முதன்முறையாக அது மய்ய அரசை அமைப்பதற்கு வழிகோலியது. மிக முக்கியமானதும், நெருக்கடியானதும் ஆன இந்த ஆண்டுகளில், இந்திய ஜனநாயகத்தின் ஒவ்வொரு நிறுவனமும் இந்திய மக்களை கைவிட்டு விட்டன. மாநில மொழிகளில் வெளிவரும் உள்ளூர் நாளிதழ்கள் கலவரக்காரர்களுக்கு \"ராம பக்தர்'கள் என்று புகழாரம் சூட்டின. மதக் கலவரத்தைத் தூண்டியதிலும், இந்தியாவின் மதசார்பற்ற ஜனநாயகத்தை எதிர்த்த பிரச்சாரத்தைத் திட்டமிட்டதிலும், தலைமை தாங்கி நடத்தியதிலும் அத்வானி போன்றவர்களின் பங்கை மூடி மறைத்து விட்டு, அவரைப் போன்றவர்களை மிதவாதிகள் என மறுகண்டுபிடிப்புச் செய்து முன்னிறுத்துவதில் தேசிய ஊடகங்கள் துணிந்து ஈடுபட்டன.\n1992இல் நடந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிலோ அல்லது அதைத் தொடர்ந்து நடந்த கலவரங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளிலோ ஒருவரைக் கூட நீதிமன்றங்கள் தண்டிக்கவில்லை. பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் தலைவர்கள் குற்றத்தில் வகித்த பங்கை லிபரான் கமிஷன் உறுதி செய்தது. ஆனால் எந்த கிரிமினல் நடவடிக்கையையும் அவர்கள் மீது எடுக்க அது பரிந்துரைக்கவில்லை. காங்கிரஸ் தலைமையிலான மய்ய அரசு இப்பரிந்துரைகளை அவசர அவசரமாகப் பரிசீலனையின்றி ஏற்றுக் கொண்டது. அரசியல் வெறுப்பினால் இழைக்கும் குற்றங்களைச் சூழ்ந்துள்ள தண்டனை குறித்த அச்சம் தேவையற்ற நிலை, இந்நாட்டில் ஒரு மரபாகத் தொடர்வதன் தொடர்ச்சியாகவே இது நடந்துள்ளது. சர்ச்சைக்குரிய நிலத்தின் மீதான உரிமை கோரல் தொடர்பாக சட்டப்பூர்வ உத்தரவுகள் பிறப்பிக்கவும், பிரச்சனைகளைத் தீர்ப்பதில் சட்டத்தின் முதன்மையை நிலைநாட்டவும் உச்ச நீதிமன்றம் மறுக்கிறது.\nசகிப்புத்தன்மை, பன்மைத்துவம் ஆகிய பழமையான மரபுகளைத் தோற்கடித்து, வெறுப்பு மற்றும் பிரிவினை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டி எழுப்பப்பட்ட அரசியலே பத்தாண்டுகளுக்கும் மேலாக வெற்றி பெறும் என்பதை, பாபர் மசூதி இடிப்பின் மூலம் எழுப்பப்பட்ட புழுதி மண்டலம் உணர்த்துவதாக இருந்தது. நவீன சட்ட அமைப்புகள் வரையறுத்த வரையறைகள் மற்றும் சுதந்திரமடைந்த பிறகு இந்திய மக்கள் தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொண்ட மதச்சார்பற்ற, ஜனநாயக அரசமைப்புச் சட்டம் ஆகியவற்றைத் தோற்கடித்து விட்டு, ஒரு கும்பலின் காட்டுத்தனமான வன்முறை வெற்றி பெறுவதை அது குறிக்கிறது.\nஎந்தக் கடவுளை வழிபட நீ தேர்ந்தெடுக்கிறாய் என்பதோ, எந்தக் கடவுளையும் வழிபட மாட்டேன் என்பதோ, ஒரு பெரிய விஷயமாகவே இந்நாட்டில் இருக்காது என்றும், இந்தச் சாதியையோ, அந்தச் சாதியையோ சார்ந்தவராக இருப்பதுவோ, ஆணாக இருப்பது அல்லது பெண்ணாக இருப்பது, அல்லது பணக்காரனாக இருப்பதோ, பராரியாக இருப்பதுவோ – இந்நாட்டில் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தாது என்றும், நாட்டின் சட்டத்தால் சமமானப் பாதுகாப்புக்கு உத்திரவாதப்படுத்தப் பட்டவராகவும், முழு அளவுக்குச் சமமான மனிதராகவும், குடிமகனாகவும் நீ இருப்பாய் என்றும் – இந்திய மக்கள் தங்களில் ஒருவருக்கு ஒருவர் செய்து கொண்ட உறுதிமொழிக்கு நம்பிக்கைத் துரோகம் செய்வதை அது குறித்தது.\nஇடிக்கப்பட்ட மசூதியின் இடிபாடுகளுக்குக் கீழே இந்தியா என்ற கருத்தாக்கம் வீழ்ந்து கிடக்கிறது. ஆனால், கடைசியில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் பிற மதங்களைச் சார்ந்தவர்களைக் கொண்ட இந்தியாவின் சாதாரண பொதுமக்கள், வெறுப்பு மற்றும் பிரிவினையின் அரசியலுக்கு எதிராக 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் உறுதியுடன் வாக்களித்தனர். ராமன் கோயில் இயக்கத்தின் பேரபிமானிகள் கூட வாக்காளர்களைத் திரட்டுவதற்கான சக்தியை ராமன் கோயில் இழந்து விட்டது என ஒத்துக் கொள்கிறார்கள்.\nகாட்டுத்தனமான கும்பலால் 1992 இல் தரைமட்டமாக்கப்பட்ட மத்தியகாலப் பகுதியைச் சேர்ந்த மசூதியின் இடிபாடுகளின் கீழிருந்து இந்தியா என்கிற கருத்தாக்கத்தின் துண்டுகளை, இந்தியாவின் பராரிகளாக்கப்பட்ட மக்கள் கண்டெடுத்திருக்கிறார்கள். பழமையானதும் வேறுபாடுகள் செழித்ததுமான இந்நாட்டின் சேர்த்துக் கொள்ளும் தன்மையுள்ள, பன்மைத்துவ மரபுகளை மறுபடியும் விளையச் செய்தவர்கள் அவர்களே.\n(ஹர்ஷ் மந்தர், இந்தியாவின் மிக முக்கியமான மனித உரிமைப் போராளிகளில் ஒருவர். 1980 இல் அய்.ஏ.எஸ். ஆன இவர், முசோரியில் உள்ள அய்.ஏ.எஸ். அகாதமியில் துணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்பு மாவட்ட ஆட்சியராகவும், தேசிய எஸ்.சி./எஸ்.டி. நிதி உதவிக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார். குஜராத் இனப்படுகொலை நடைபெற்ற சில நாட்களிலேயே அய்.ஏ.எஸ். பணியில் இருந்து கொண்டே \"டைம்ஸ் ஆப் இந்தியா' நாளேட்டில் இவர் எழுதிய மிக முக்கியமான ஒரு கட்டுரை பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இக்கட்டுரையில் குஜராத் இனப்படுகொலை திட்டமிட்ட ஒன்றே என்பதை ஆதாரங்களுடன் விளக்கி இருந்தார். அதோடு மட்டுமின்றி, இப்படுகொலைகளைக் கண்டித்து தன்னுடைய அரசுப் பணியையும் உதறினார். இவர் \"தி இந்து' (6.12.09) நாளேட்டில் எழுதிய கட்டுரையே இங்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)\n- தமிழில் : ம. மதிவண்ணன்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரை���ள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/209116/news/209116.html", "date_download": "2021-02-26T21:01:20Z", "digest": "sha1:LFHLCEBXH6JD6K2H7BAZD5CCN3FDIFDH", "length": 16290, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "காதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்!! (அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nகாதல் உணர்வை தூண்டும் உணவுகள் பொட்டாசியம், வைட்டமின் பி அவசியம்\nகாஸநோவா, கிளியோபாட்ரா மற்றும் ஆங்கில நாவலாசிரியர் அலெக்ஸாண் டர் டூமாஸ் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் இயற்கை யான உணவுகளை சாப்பிட்டு, தங்களது பாலியல் உணர்வுகளை அதிகரிக்கச் செய்தனர். அஃப்ரோடிசியாக் (காமம் பெருக்கி) என்ற வார்த்தையானது கிரேக்கக் காதல் கடவுளான அஃப்ரோடிசியாக் என்பதிலிருந்து உருவானதாகும்.\nமனிதர்களின் வளர்ச்சியை அதிகரிக்க செய்வது உணவு வகைகள் தான். வேக வைக்கப்பட்ட காய்கறிகளையோ, பச்சை காய்கறிகளோ சாப்பிட்டால் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். இயற்கையான சில உணவு வகைகள், பாலியல் உணர்வுகளை தூண்ட செய்கிறது.\nஒயின் குடிப்பதால் நம்முடைய பாலியல் உணர்வு நன்கு தூண்டப்படுகிறது. இது மனதை ரிலாக்ஸ் ஆக வைக்க உதவுகிறது. போர்ச்சுகல் தேசத்தை தாயகமாகக் கொண்ட போர்ட் ஒயின் தான் அதிகமாக உணர்வை தூண்டும் பொரு ளாகக் கருதப்படுகிறது. ஒயினா னது, ஆண்களுக்கு மட்டுமின்றி பெண்களுக்கும் பாலியல் உணர்வுகளை நன்றாகத் தூண்டுகிறது.\nஉடலில் டெஸ்டோஸ்டிரோன் (testosterone) அளவை அதிகரிக்கச் செய்யும் புரோமிலெய்ன் (Bromelain) என்னும் பொருள் வாழைப்பழத்தில் நிறைந்துள்ளது. அதிக அளவு சர்க்கரை அடங்கியுள்ளது. முத்துச் சிப்பிகளை ஒத்த மென்மை யான கடல் வாழ் உயிரினம் கடல் சிப்பி. ஓட்டிற்குள் இருக்கும் சதைப்பற்றான பகுதியே உண்பதற்குத் தகுதியானது. ஆனால் அறிவியல் பூர்வமாக இதில் உள்ள ஜிங்க் சத்தால், அதிகப்படியான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பதாக சொல்லப்படுகிறது. ஜிங்க் சத்து குறைந்த அளவு இருந்தால், அது ஆண்மையற்ற நிலையை உண்டாக்கும். எனவே இதை உண்பதால், உடலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. புகழ்பெற்ற எழுத்தாளரான காஸநோவா, ஒரு நாளைக்கு 50 கடல் சிப்பிகளை உண்பாராம்.\nரத்�� ஓட்டத்திற்கு உதவும் அல்லிசின் (allicin ) என்னும் பொருள் பூண்டில் நிறைந்துள்ளது. ஆண்களது இடுப்புப் பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் நன்றாக இருந்தால் பிரச்னை ஏதும் இருக்காது. நைட்ரிக் ஆக்ஸைடு சிந்தேஸ் என்னும் பொருளை உற்பத்தி செய்வதில், பூண்டு பெரிதும் உதவுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஆங்கிலத்தில் கடவுள்களின் உணவு என்று அழைக்கப்படும் சாக்லெட்டானது எப்போதுமே உணர்வுகளுடனும், காதலுடனும் தொடர்புள்ளது. மூளையில் காணப்படும் ஃபீனைல் எத்திலமைன் (Phenylethylamine) மற்றும் செரடோனின் (serotonin) ஆகிய வேதிப்பொருள்கள் சாக்லெட்டிலும் உள்ளன.\nஆண், பெண் ஆகிய இருபாலருக்குமே பாலியல் உணர்வைத் தூண்டும் விஷயத்தில் பொதுவாகப் பயன்படும் பழம் அவகடோ (வெண்ணைய் பழம்). இப்பழமானது மெக்சிகோவின் மையப் பகுதியில் 14, 15ம், 16ம் நூற்றாண்டுகளில் அமைந்திருந்த அஸ்டெக் பேரரசின் கீழ் வாழ்ந்த மக்களான அஸ்டெக்குகள் இப்பழ மரத்தை ‘விதைப்பை மரம்‘ என்றே அழைத்தனர்.\nபீட்டா கரோட்டின், மக்னீசியம், வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் புரதச்சத்து நிறைந்த பழம் அத்திப்பழம். இந்த பழத்தில், வைட்ட மின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, சுண் ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், மாங்கனீஸ், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்துமே செக்ஸ் குறைபாடுகளைக் குறைக்கும் திறன் பெற்றவை. அத்திப்பழமானது கிளியோபாட்ராவிற்கு மிகவும் இஷ்டமான பழமாக இருந்ததில் வியப்பேதுமில்லை.\nஅஸ்பாரகஸ் என்றே பலராலும் அறியப்படும், இதன் தமிழ்ப் பெயர் சதாவேரி (அ) தண்ணீர்விட்டான் கிழங்கு ஆகும். கி.பி 19 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில், திருமணத்திற்கு முதல் நாள், மணமகன்களுக்கு, மூன்று வேளையும் அஸ்பாரகஸ் உணவாக அளிக்கப்பட்டதாம். பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, தையமின் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை அஸ்பாரகஸில் ஏராளமாக உள்ளன. ஃபோலிக் அமிலமானது, குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஏற்படும் கோளாறுகளைக் குறைக்க உதவுகிறது. எனவே அஸ்பாரகஸ் உண்பது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது.\nஇனிமையான மணமுடைய மூலிகை துளசியாகும். இத்தாலியில், ‘நிக்கோலஸ், என்னை முத்தமிடு’ என்னும் பொருள் தரும் சொற்களால் அழைக்கப்படுகிறது. இது, செக்ஸ் உணர்வுகளையும், இனவிருத்தித் த��றனையும் பெருக்க உதவுகிறது. மேலும் இதில் மெக்னீசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகிய சத்துக்கள் உள்ளன. இவை அனைத்துமே, ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கின்றன. அதுமட்டுமின்றி ரத்த நாளங்களில் ரத்தம் உறைவதைத் தடுக்கின்றன. இதன் காரணமாக ரத்த ஓட்டம் நன்றாக விருத்தியடைகிறது. மேலும் அனைத்து வகை தலைவலிகளையும் குறைக்கும் தன்மையும் துளசிக்கு உண்டு.\nமிளகாயின் காரத்தன்மை உடலினை சூடேற்றி, காமத்தை தூண்டுகிறது. குடைமிளகாயிலிருந்து, சிகப்பு மிளகாய் வரை அனைத்துமே காமப்பெருக்கிகள் தான். மிளகாயில் உள்ள கேப்சைசின் (Capsaicin) என்னும் வேதிப்பொருள் ரத்த ஓட்டத்தையும், இதயத்துடிப்பையும் அதிகரிக்கச் செய்கிறது. உடல் வெப்பத்தை உயர்த்துகிறது. வியர்வையையும் உற்பத்தி செய் கிறது. மேற்கூறிய அறிகுறிகள் அனைத்தும் கேப்சைசினானது, உடலில் எண்டோர்ஃபின் (endorphins) என்னும் வேதிப்பொருளை சுரக்கச் செய்கிறது. மேலும் நரம்பு முனை களை தூண்டி, இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்து, உடலை மிகவும் உணர்ச்சி ததும்பும் அளவுக்கு மாற்றுகிறது.\nமுக்கியமாக ஒரு பொருளானது காமப்பெருக்கி என்று நம்பி அதனை உண்டு வந்தாலே, ஒருவரது செக்ஸ் உணர்வுகள் நன்கு தூண்டப்பட்டு, அவரது பாலுணர்வு முனைப்பும், ஈடுபாடும் பெருகும் என்றும், பாலியல் இச்சையும், செயல்பாடும் நல்ல முன்னேற்றம் பெறும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. மேலே குறிப்பிட்ட பொருள்கள் அனைத்தும் இயற்கை தந்த பொருள்கள் என்பதால், அவற்றை உண்டு வருவதில் எவ்விதத் தீமையும் இல்லை. இதனால் இவற்றை, தாராளமாக உண்டு முயற்சி செய்து பார்க்கலாம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nபுதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nசீனாவின் அம்பானி ஜாக் மா\nதோல்விகளை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர் எப்படி சாதித்தார் தெரியுமா.\nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nஅப்பளம் இன்றி விருந்து சிறக்காது\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.lk/12697/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2021-02-26T20:54:36Z", "digest": "sha1:47ABINPUYXKHSXH3VYNLWQP2HDPYZTO3", "length": 7136, "nlines": 83, "source_domain": "www.tamilwin.lk", "title": "சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு பெறப்படும் - மஹிந்த - Tamilwin.LK Sri Lanka சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு பெறப்படும் - மஹிந்த - Tamilwin.LK Sri Lanka", "raw_content": "\nசிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவு பெறப்படும் – மஹிந்த\nஅடுத்த ஜனாதிபதித் தேர்தலின்போது சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக தமது தரப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தாக அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் குழு தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று சந்திப்பு இடம்பெற்ற நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில், குறித்த குழுவினர் ஊடக சந்திப்பொன்றை இன்று நடத்தியுள்ளனர். இதன்போது கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, குறித்த விடயம் தொடர்பில் சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nசாபாநாயகரை பாலாயி ஆக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள்\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nரணிலுடன் நிற்பவர்கள் வேனும் எனில் பாராளுமன்றத்துக்கு பாதுகாவலரா இருங்கள்\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nமகிந்தா பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சந்திப்பு\nகோட்டாபய மற்றும் ரணில் சந்திப்பு\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nசபாநாயகரை முற்றுகை இட்ட மகிந்த வாதிகள்\nமுக்கிய அரசியல் கைதி விடுதலை\nபெற்றோல் உட்பட அனைத்து பண்டங்களும் அதிரடி விலை குறைப்பு\nஅமைச்சின் செயலாளர்கள் நேற்று சத்தியப்பிரமாணம்\nபிரபாகரனை அழிக்குமாறு தமிழகம் வலியுறுத்தியது – அதிர்ச்சித் தகவல்\nஇலங்கை கிறிக்கேட் அணிக்கும் வந்த சோதனை\nஇலங்கை அணி வெற்றி வகை சுடியது\nபிரதமர் இன்று இந்திய விஜயம்\nகர்பினித்தாய்க்கு நடந்த கொடூரம் இந்தியாவில் சம்பவம்\nபாலாலியினை தொடர்ந்து இன்னும் சில விமான நிலையங்கள் வடக்கில்\nமகிந்தாவின் இந்தியாவின் விஜயம் தொடர்பில்\nஉலகிற்கே எச்சரிக்கை விடுத்த ஐ.நா\nமார்ப���ப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு – மேலாடையின்றி பாட்டுப் பாடினார் செரீனா\nசுவிஸ்ஸில் நடந்த வேடிக்கையான விடையம்\nஇரசாயன ஆயுதங்களை தயார்செய்கின்றது சிரிய இராணுவம்- அமெரிக்கா\nஅடுத்த உலகக்கிண்ணத்துக்கு டோணி இடம் பெறுவாரா\nஅகில தனஞ்சய அடுத்த போட்டியில் இல்லை\nஇலங்கைக் கிரிக்கேட் அணியின் சோகம் தொடருமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2014/11/", "date_download": "2021-02-26T20:57:12Z", "digest": "sha1:IOPXRJTLFPFTN7VVUIZ5T3XFQBQCCZY4", "length": 29809, "nlines": 659, "source_domain": "www.tntjaym.in", "title": "November 2014 - TNTJ - அடியக்கமங்கலம் கிளை 1 & 2", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி – ஆண்கள் (M.I.Sc.)\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nஇணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...\n11:08 AM AYM கிளை-1 AYM கிளை-2 ஆலோசனைக் கூட்டம்\nAYM கிளை-1 AYM கிளை-2 ஆலோசனைக் கூட்டம்\nAYM கிளை 1 & 2 பொதுக்குழு\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nமனிதசங்கிலி போராட்ட நோட்டிஸ் விநியோகம்\n10:21 AM AYM கிளை-1 நோட்டிஸ் விநியோகம்\nAYM கிளை-1 நோட்டிஸ் விநியோகம்\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ் கி-1&2\n11:46 AM AYM கிளை-1 AYM கிளை-2 தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்\nAYM கிளை-1 AYM கிளை-2 தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்\nமாணவரனி ஆலோசனை கூட்டம் கி-1&2\nAYM கிளை-1 AYM கிளை-2 மாணவரனி\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ்\n10:45 AM AYM கிளை-1 AYM கிளை-2 தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்\nAYM கிளை-1 AYM கிளை-2 தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nஇக்ரா தவ்ஹித் நூலகம் கி-2\nஅடியற்கையில் வீரியமாகும் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்\nTNTJ-AYM 1:24 PM AYM கிளை-1 நோட்டிஸ் விநியோகம்\nAYM கிளை-1 நோட்டிஸ் விநியோகம்\nஇக்ரா தவ்ஹித் நூலகம் நோட்டிஸ் கி-2\nTNTJ-AYM 1:14 PM AYM கிளை-1 AYM கிளை-2 நோட்டிஸ் விநியோகம்\nAYM கிளை-1 AYM கிளை-2 நோட்டிஸ் விநியோகம்\n3:37 PM AYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nTNTJ-AYM 3:10 PM AYM கிளை-1 AYM கிளை-2 ஆலோசனைக் கூட்டம்\nAYM கிளை-1 AYM கிளை-2 ஆலோசனைக் கூட்டம்\nதீவிரவாத எதிர்ப்பு பைக் ஸ்டிக்கர் கி-1&2\nTNTJ-AYM 3:07 PM AYM கிளை-1 AYM கிளை-2 தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம்\nAYM கிளை-1 AYM கிளை-2 தீவிர���ாத எதிர்ப்பு பிரச்சாரம்\nAYM கிளை-1 AYM கிளை-2 ஜூம்ஆ பயான்\nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி.\n#TNTJ_AYM_கிளை_1_சார்பாக_ப ொதுமக்களுக்கு_வினியோகம் * #முதற்கட்டமாக_125_கிலோ_அரி சி_வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹ...\nடெல்லி உயர்நீதி மன்றம் முன்பு குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதிகளின் மாபாதகச் செயலை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டு...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nமேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் சார்பாக நிவாரண பொருட்கள் விநியோகம்.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 144 தடை உத்தரவால் வேலைகளுக்...\nஸஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு : 2020\nசஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ர...\n மெகாபோன் பிரச்சாரம்: கிளை-2 (08/11/2017)\nஅல்லாஹ்வின் கிருபையால் 08/11/2017 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக ரயிலடித்தெரு, புதுத்தெரு, புதுமனைத்தெரு ஆ...\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக அடிக்கப்பட்ட 2020 க்கான மாத காலண்டர் புகைப்பட வடிவில்... ...\nTNTJ வின் மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 வங்கி கணக்கு எண்:\nகிளை 2 வங்கி கணக்கு எண்:\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nTNTJ வின் மாநில பொதுக்குழு (2)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய அடிப்படை கல்வி (1)\nஇஸ்லாம் ஒரு எளி��� மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (2)\nகுர்ஆன் வசனம் புகைப்படம் (3)\nகோடைக்கால பயிற்சி முகாம் (34)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (27)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nநோன்பு கஞ்சி விநியோகம் (11)\nநோன்பு பெருநாள் தொழுகை (13)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (119)\nமாற்று மத தாவா (105)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் தொழுகை (20)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஉம்மு மர்யம் - 6385137801\nஉம்மு ஹபீபா - 9789899006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dw-inductionheater.com/ta/HeatingTreatment/aluminium-scraps-melting", "date_download": "2021-02-26T22:12:44Z", "digest": "sha1:GV5MIEVNPVI72BXA2MY3O64HGUT6MOXQ", "length": 32701, "nlines": 265, "source_domain": "dw-inductionheater.com", "title": "அலுமினிய ஸ்கிராப்ஸ் உருகும் | தூண்டல் வெப்ப இயந்திர உற்பத்தியாளர் | தூண்டல் வெப்ப தீர்வுகள்", "raw_content": "\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\nஅலுமினியம் ஸ்கிராப் மறுசுழற்சி உருகும் மற்றும் செயல்முறை\nஅலுமினியம் ஸ்கிராப் மறுசுழற்சி உருகல் அலுமினியம் அதன் ஆரம்ப உற்பத்திக்குப் பிறகு தயாரிப்புகளில் மறுபிரதி எடுக்கப்படும் செயல்முறை ஆகும். செயல்முறை வெறுமனே அலுமினிய ஆக்ஸைடு (Al2O3) மின்னாற்பகுப்பு மூலம் புதிய அலுமினிய உருவாக்க விட மிகவும் குறைவான மற்றும் ஆற்றல் தீவிர இது உலோக மீண்டும் மீண்டும் உருகுவதை ஈடுபடுத்துகிறது, இது முதல் பாக்டீயல் தாது இருந்து வெட்டப்படுகின்றன பின்னர் பேயர் செயல்முறை பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்ட வேண்டும். மறுசுழற்சி ஸ்கிராப் அலுமினியம் மட்டுமே தேவைப்படும் ஆற்றலின் 5% மூல அலுமினியத்தை மூலப்பொருளிலிருந்து தயாரிக்க ���ேண்டும். இந்த காரணத்தால், யுனைடெட் ஸ்டேட்ஸில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து அலுமினிய உற்பத்தியிலும் சுமார் 36% பழைய மறுசுழற்சி ஸ்கிராப்பில் இருந்து வருகிறது. பதப்படுத்தப்பட்ட அலுமினிய ஸ்கிராப்பின் மிகப்பெரிய பாகமாக பயன்படுத்திய பாசன கொள்கலன்களாகும், மேலும் பெரும்பாலானவை அலுமினிய கேன்களில் மீண்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன.\nHLQ தூண்டுதல் உபகரண நிறுவனம் முன்னணி வழங்குகிறது அலுமினியம் ஸ்கிராப் உறிஞ்சும் உலை உலை அலுமினிய மறுசுழற்சி செய்ய அலுமினிய ஸ்கிராப் / கேன்கள் / இங்காட்கள் மற்றும் கழிப்பறை மறுசுழற்சி செய்ய.\nஒரு அலுமினிய ஸ்கிராப் / இன்கோட்கள் / கேன்கள் மறுசுழற்சி உலை ஆபரேட்டர் அலுமினிய பாகங்களை அல்லது அலுமினிய இங்காட் / ஸ்கிராப் தூண்டல் உருகலை அலுமினிய மறுசுழற்சி உலைகளில் வைக்கும் மற்றும் உலை செயல்பாட்டை துவக்குவதற்கு உலை துவக்கும். மேலும் அலுமினியம் சார்ஜைச் சேர்ப்பதால் உருகிய அலுமினிய வெப்பத்தை சிறந்த முறையில் கடத்துவதால் இந்த செயல்முறை அறிவுறுத்தப்படுகிறது.\nஅலுமினியின் வெப்பநிலை 1220.66 ° F ஐ எட்டும்போது அது திரவமாக மாறும். பூச்சுகளில் இருந்து பூச்சு மற்றும் பெயிண்ட் இருந்து எந்த எச்சமும் மேற்பரப்பில் மிதக்கும். இந்த உப உற்பத்தியைக் குறிக்கிறது, இது ஒரு எஃகு கவசம் மூலம் தோற்றமளிக்கிறது. இது பாதுகாப்பாக வெளியேற்றப்படுவதற்கு முன் இது குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.\nஅடுத்து, சிலுவை (உலை) தூய அலுமினியத்தை ஊற்றுவோம். பொதுவாக, ஹைட்ராலிக் சாய்க்கும் நுட்பம் அதிக அளவு திரவ உலோகங்கள் சேர்ப்பதற்கு வழங்கப்பட்டது.\nகடைசியாக, கவனிப்புடன், உருகிய அலுமினியம் குளிர்ச்சியடைவதற்கு அச்சுக்கு ஊற்றப்படும், பின்னர் பயன்பாட்டிற்காக வெளியேறவும்.\nAதூண்டுதல் அலுமினிய ஸ்கிராப் மறுசுழற்சி உலைகளின் நன்மைகள்:\nXENX, ஆற்றல் சேமிக்க மற்றும் சுற்றுச்சூழல் வெப்பநிலை குறைக்க\nமாசுபாட்டின் மீது அசல் டீசல் உலைக்கூடம், ஆனால் உலை வெப்பத்திற்கு வெளியிலும், வெளியேற்றப்பட்ட குழாய் வழியாகவும், அதிக வெப்பநிலை பட்டறைக்கு, அதிகமான வெப்பநிலை பட்டறைகளை உருவாக்குகிறது. எனவே அசல் உலை நிலை, காற்றுக்கு மிகத் தப்பித்து, வெப்ப கடத்துத்திறன் இழப்பு, பெரிய சக்தி நுகர்வு உற்பத்தி, உற்பத்தி செலவு அதிகரிக்கி���து. அதே நேரத்தில், சுற்றுப்புற வெப்பநிலை அதிகரிக்கிறது. மின்காந்த தூண்டல் வெப்ப செயல்முறை, வெப்ப உறுப்பு, காந்தப்புலத்தின் வெப்பம் மூலம் வெப்ப வெப்பநிலையை இழக்க, விரைவாக வெப்பம், விரைவாக உருகுதல், இதனால் ஆற்றல் நுகர்வு குறைகிறது. மின்சார நுகர்வு குறைக்க. சோதனை சோதனை மற்றும் மாற்றம் ஒப்பீட்டு பிறகு, சக்தி சேமிப்பு காலாவதியாகும் 20% -40%.\nஅதிகபட்ச வெப்பநிலை, வெப்பநிலை கட்டுப்பாட்டை துல்லியமான உண்மையான நேரம்\nமின்காந்த தூண்டுதல் வெப்பம் முறை காந்த மண்டல கோடுகள் வெப்பமூட்டும் விரைவான வெப்பமூட்டும் செய்ய, விரைவான உருகும் அலுமினியம் அலாய். வெப்பநிலை கட்டுப்பாடு உண்மையான நேர மற்றும் துல்லியமானது, இது தயாரிப்பு தரத்தை மேம்படுத்துகிறது மற்றும் உற்பத்தி செயல்திறனை மேம்படுத்துகிறது\n3 மற்றும் நீண்ட சேவை வாழ்க்கை, எளிய பராமரிப்பு\nஅதிக வெப்பநிலை சூழலில் அதிக வெப்பநிலை சூழலில் எதிர்ப்பான் கம்பி வெப்பம், வளிமண்டலத்தின் பயன்பாட்டில் நீண்ட காலமாக எதிர்க்கும் கம்பி உபயோகப்படுத்தப்படும் பாரம்பரிய மின்சார உருகுவேற்ற தூண்டல் உலை வெப்பமாக்கல் முறை, அதன் சேவை வாழ்க்கை, அதிக பராமரிப்பு செலவுகள் ஆகியவற்றைக் குறைக்கும். மின்காந்த சூடாக்கலானது பொருள் மற்றும் உயர் வெப்பநிலை கம்பி ஆகியவற்றின் காப்புடன் செய்யப்படுகிறது, எனவே சேவை வாழ்க்கை நீளமாகவும் எந்த பராமரிப்பு இல்லாமலும் இருக்கிறது.\nதொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் முதிர்ச்சியுடன் மின்காந்த தூண்டல் வெப்பம், மின்சாரத்தின் நம்பகமான பாதுகாப்பு போன்ற கூறுகள், மென்பொருள், தயாரிப்பு செயல்முறை மற்றும் தொழில்நுட்பம் 2-200KW ஆக இருக்கலாம்.\nபயன்பாடு மாதிரி இயந்திரத்தின் மேற்பரப்பு வெப்பநிலையை குறைக்கக்கூடிய மின்காந்த தூண்டுதல் வெப்பத்தை ஏற்றுக்கொள்கிறது, மேலும் மனித உடல் பாதுகாப்பாக தொடுவதால், மரபார்ந்த வெப்பமாக்கல் முறை காரணமாக ஏற்படும் எரிபொருளின் தாக்கத்தைத் தவிர்க்கவும் மற்றும் உற்பத்தி பாதுகாப்பு பாதுகாக்கவும் ஊழியர்கள்.\n1 எரிசக்தி சேமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஜெர்மனியின் ஐஜிபிடி சக்தி சாதனங்கள், அதிக நம்பகத்தன்மை, நிலையான செயல்பாடு மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகள்.\n2) டிஜிட்டல் கட்டத்தின் அதிர்வெண் சுழ��்சி கண்காணிப்பு பூட்டப்பட்டது, தானியங்கி சுமை மின்மறுப்பு பொருத்துதல்.\nசக்தி கீழே ஏற்படும் வெப்பநிலை மாற்றம் தவிர்க்க, 3 சக்தி மூடிய-லூப் கட்டுப்பாடு.\nமின்னழுத்தத்தின் கீழ், மின்னழுத்தத்தின் கீழ், தற்போதைய நிலையில், வெப்ப பாதுகாப்பு, உண்மையான அளவு காட்சி அளவுருக்கள், தவறு கண்டறிதல் மற்றும் அலாரம் ஆகியவற்றைக் கொண்ட மின்னழுத்தத்தின் கீழ் மின்னழுத்தம்; கசிவு தானியங்கி அலாரம், மின்சாரம் மற்றும் உண்மையான நேர காட்சி வேலை மாநில துண்டித்து.\nXIDX) PID வெப்ப கட்டுப்பாடு அமைப்பு, சீரான வெப்பநிலை வெப்பநிலை, உருகிய அலுமினிய வெப்பநிலை நகர்வு தடுக்க, குறைந்த எரியும், தயாரிப்பு தகுதி விகிதம் மேம்படுத்த ஒரே மாதிரியான உலோக கூறுகள்.\n6 (LED) டிஜிட்டல் வெப்பநிலை கட்டுப்படுத்தி, 3 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பநிலை துல்லியம் அளவிடும் மற்றும் கட்டுப்படுத்தும், அலுமினிய சூப் தரம் நல்லது, உருகும் வெப்பநிலை விரைவில் உயரும், உலை வெப்பநிலை கட்டுப்படுத்த எளிது, உற்பத்தி திறன் அதிகமாக உள்ளது;\n7) உலை, சிறிய தொகுதி, நல்ல காப்பு பொருட்கள், குறைந்த ஆற்றல் நுகர்வு, உயர் செயல்திறன், 1200 டிகிரி மேலே வெப்பநிலை, நீண்ட சேவை வாழ்க்கை ஆகியவற்றின் polycrystalline mullite இழைகளின் ஒருங்கிணைந்த கட்டமைப்பு;\n8. அறுவைச் சிகிச்சை எளிதானது மற்றும் வேலை செய்யப்படலாம்;\n9 (100%) சுமை காலம், அதிகபட்ச ஆற்றல், XMS மணிநேர செயல்பாட்டை உறுதிப்படுத்துவதற்காக.\nSMJD தொடர் மின் அலுமினிய ஸ்க்ராப்களை உறிஞ்சும் திறன் உலை உலை மறுசுழற்சி:\nவகை உள்ளீடு பவர் உருகும் திறன் மேக்ஸ் வெப்பநிலை\nஎஃகு, எஃகு செம்பு, தங்கம், வெள்ளி (ஸ்க்ராப், ஸ்லக்) அலுமினியம், அலுமினியம் அலாய்,\nஅலுமினிய ஸ்கிராப், அலுமினிய ஸ்லாக், பாப் முடியும்\nவகைகள் டெக்னாலஜிஸ் குறிச்சொற்கள் அலுமினிய கேன்கள் மறுசுழற்சி, அலுமினிய கேன்கள் மறுசுழற்சி உலை, அலுமினிய கேன்கள் உருகலை மறுசுழற்சி செய்யும், அலுமினிய இங்காட்கள் மறுசுழற்சி, அலுமினிய மறுசுழற்சி உருகும், அலுமினிய ஸ்கிராப் உருகும், அலுமினிய ஸ்கிராப் மறுசுழற்சி, அலுமினிய ஸ்கிராப் மறுசுழற்சி உலை, அலுமினிய ஸ்க்ராப்கள் உருகலை மறுசுழற்சி செய்யும், அலுமினிய கேன்கள் மறுசுழற்சி, அலுமினிய கேன்கள் மறுசுழற்சி உலை, அலுமினிய மறுசுழற்சி உலை, அலுமினிய ஸ்கிராப் மற்றும் கழி��ு மறுசுழற்சி, அலுமினிய ஸ்கிராப் மறுசுழற்சி\nதூண்டல் Preheating எஃகு குழாய்கள்\nகணினி உதவியுடன் தூண்டல் அலுமினிய பிரேசிங்\nதூண்டல் கடினப்படுத்துதல் மேற்பரப்பு செயல்முறை\nதூண்டல் வெப்பமாக்கல் மருத்துவ மற்றும் பல் பயன்பாடுகள்\nதூண்டல் வடிகுழாய் டிப்பிங் வெப்பமாக்கல்\nதூண்டல் பிரேசிங் கார்பைடு முனை எஃகு தலை பற்களில்\nதூண்டல் வெப்பத்துடன் எஃகு பகுதிக்கு கார்பைடு பிரேஸிங்\nவெட்டு எஃகு கருவியில் தூண்டல் பிரேசிங் கார்பைடு டிப்பிங்\nமருத்துவ கருவிகளின் தூண்டல் பிரேசிங் கார்பைடு டிப்பிங்\nதூண்டல் வெப்பத்துடன் பிளாஸ்டிக் ஊசி மோல்டிங்\nதூண்டல் வெப்பத்துடன் அலுமினியத் தகடு சீலிங் இயந்திரம்\nஅலுமினியப் படலத்திற்கான தூண்டல் சீல் இயந்திரம்\nதூண்டல் சுருக்கம் பொருத்துதல் என்றால் என்ன\nதூண்டல் கடினப்படுத்துதல் பிளேட்டின் பற்களைக் கண்டது\nதூண்டல் மேற்பரப்பு கடினப்படுத்துதல் எஃகு பொருத்துதல்\nஅல்ட்ரா உயர் அதிர்வெண் தொடர்\nஏர் கூலிங் இன்டக்ஷன் ஹீட்டர்\nஎஃகு இரும்பு உருகலை சூளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-eb-bill-issue-dmk-district-secretaries-meet-m-k-stalin-protest-207645/", "date_download": "2021-02-26T21:29:44Z", "digest": "sha1:AQQJCDC6EMXPVOEQ5PDEIFEWRFSIAIA5", "length": 29117, "nlines": 71, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மின்கட்டண உயர்வு : திமுக சார்பில் 21ம் தேதி ஆர்ப்பாட்டம்", "raw_content": "\nமின்கட்டண உயர்வு : திமுக சார்பில் 21ம் தேதி ஆர்ப்பாட்டம்\nDMK Meet : மின் கட்டண உயர்வு விவகாரம் தொடர்பாக, வரும் 21ஆம் தேதி வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்த இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nதமிழக மக்களை பெரும்பாதிப்பிற்கு உள்ளாக்கியுள்ள மின்கட்டண உயர்வை கண்டித்து, வரும் 21ம் தேதி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சி தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த காணொலியில் நடக்கும் கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.\nஇக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:\nகொரோனா நோய்த் தொற்று தீவிரமாகப் பரவிவருவதைத் தடுக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிடவும் உருப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா நோய் தமிழகத்தின் அனைத்து மாவட்டங��களிலும் தீவிரமாகப் பரவி வருகிறது. அந்த நோயைக் கண்டறிவதிலோ, நோய்த் தொற்றாளரின் தொடர்புகளைக் கண்டுபிடித்து “கொரோனா சங்கிலித்தொடரை” அறுத்துத் தடுப்பதிலோ, நோய்த் தொற்றாளர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையிலோ அ.தி.மு.க. அரசு, வெளிப்படைத்தன்மையுடன் நடந்துகொள்ளாமல் – உயிர் காக்கும் சிகிச்சைக்கான கருவிகள், மருந்துகள், கிருமிநாசினிகள் கொள்முதலிலும், மனசாட்சி சிறிதும் இன்றி, ஊழல் – முறைகேடுகள் செய்வதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.\nபிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர்க்கு மருத்துவக் கல்வியில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடுச் சட்டத்தின் கீழ், மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் அளிக்கும் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் அகில இந்திய அளவில் 27 சதவீத இடஒதுக்கீட்டையும், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர்க்கு 50 சதவீத இடஒதுக்கீட்டையும் செயல்படுத்திட வேண்டும் எனவும், இனிவரும் காலங்களில் மத்திய தொகுப்பிற்கு மாநிலங்கள் மருத்துவக் கல்வி இடங்களை அளிக்கும் முறையை அறவே ஒழித்திட வேண்டும் எனவும் மத்திய பா.ஜ.க. அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.\n“நீட்”தேர்வை ரத்து செய்க : செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நீட் தேர்வை ரத்து செய்யும் அவசரச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தும் இக்கூட்டம், “பிளஸ் டூ மதிப்பெண்கள் அடிப்படையில்தான் மருத்துவக் கல்வி சேர்க்கை நடைபெறும்” என்று உடனடியாக அவசரச் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றிட வேண்டும் என்று அ.தி.மு.க. அரசையும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.\nஜெயராஜ், பென்னிக்ஸ் கொலையில் விரைந்து நீதி கிடைக்க வேண்டும் : தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்குதலுக்குள்ளாகி; மனித உரிமைகளை மண்ணில் புதைத்து, கொடூர மனங்கொண்டு ஏற்படுத்தப்பட்ட கொலைவெறிக் காயங்களால் மரணமடைந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரின் கொலைகளை, “உடல்நலக்குறைவு” “மூச்சுத் திணறல்” என்றெல்லாம், உள்நோக்கத்துடன் சிறிதும் இரக்கமின்றி திசைதிருப்பி விமர்சித்த முதலமைச்சர் மற்றும் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு இக��கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகின்ற வேளையில், குற்றம் புரிந்தவர்களும், அந்தக் குற்றத்தைத் திரையிட்டு மறைக்கக் காரணமாக இருந்தவர்களும் சட்டத்தின் முன்பு தயவு தாட்சண்யமின்றி நிறுத்தப்பட்டு, தாமதம் இல்லாமல் தக்க தண்டனை வழங்கப்பட்டு, நீதி – நியாயம் – நேர்மை காப்பாற்றப்பட வேண்டும் என்றும்; காவல் நிலைய மற்றும் நீதிமன்றக் காவல் மரணங்கள், இனிமேலாவது ஏற்பட்டுவிடாமல் இருக்க விரிவானதொரு பரிந்துரையை மாநில சட்ட ஆணையத்திடமிருந்து பெற்று – அதன் அடிப்படையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் எனவும் இக்கூட்டம் அ.தி.மு.க. அரசை கேட்டுக் கொள்கிறது.\nவிவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் “மின்சார திருத்தச் சட்டம் 2020”-ஐத் திரும்பப் பெறுக\nவிவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய நியமன அதிகாரம் உள்ளிட்ட மாநில அதிகாரங்களைப் பறிக்கும், மத்திய மின்சார திருத்தச் சட்ட மசோதா – 2020, கொண்டு வரப்படுவது, மத்திய – மாநில உறவுகளுக்கு சற்றும் ஏற்றதல்ல என்பதோ டு- கூட்டாட்சித் தத்துவத்தை கேலிக்கூத்தாக்கும் செயலும் ஆகும் என்று இக்கூட்டம் தீர்மானமாகக் கருதுகிறது. ஆகவே, இந்த மின்சார திருத்தச் சட்ட மசோதா 2020-ஐ உடனடியாகத் திரும்பப் பெற்றிட வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய பா.ஜ.க. அரசை கேட்டுக் கொள்கிறது.\nகூட்டுறவு வங்கிகளை, ரிசர்வ் வங்கியிடம் தாரைவார்த்திடக் கூடாது \nதொடக்கத்திலிருந்தே கூட்டுறவு இயக்கத்தில் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கும் தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தை, ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள மத்திய பா.ஜ.க. அரசு பிறப்பித்துள்ள அவசர சட்டத்திற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.\nமாணவர்களின் இறுதி செமஸ்டரை ரத்து செய்க அனைத்து செமஸ்டர்களையும் ரத்து செய்க\nகொரோனாவின் உச்சகட்ட பாதிப்பில் இருக்கிறது தமிழகத்தின் மாவட்டங்கள். சென்னையிலும் நோய்ப் பாதிப்பு ஒரே தீவிரத்துடன் தொடருகிறது. இந்நிலையில் பல்கலைக்கழகங்கள் சார்பாக நடத்தப்படும் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை “செப்டம்பர் மாதத்தில் கண்டிப்பா��� நடத்திய தீர வேண்டும்” என்று, நாட்டு நடப்புகளைக் கருத்தில் கொள்ளாமல், உப்பரிகையில் உட்கார்ந்து கொண்டு, மத்திய பல்கலைக்கழக மானியக் குழு, மாநில அரசுகளுக்கு உத்தரவிடுவதை இக்கூட்டம் முற்றிலுமாக நிராகரிக்கிறது. மாநிலக் கல்வி உரிமையில் தேவையின்றி குறுக்கிடும் அதிகார அத்துமீறலாகவே இந்த நடவடிக்கையை இக்கூட்டம் கருதுகிறது. அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்கள் – கல்லூரிகள் எல்லாம் “கொரோனா தனிமைப்படுத்தும் மையங்களாக” பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஊரடங்கால் வெவ்வேறு ஊர்களில் மாணவர்களும், பெற்றோரும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். செமஸ்டர் தேர்வை ஆன்லைனில் எழுதுவதற்கும் சாத்தியமில்லை. இதுபோன்ற இக்கட்டான சூழலில் செமஸ்டர் தேர்வுகளை நடத்திட வேண்டும் என்று மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்றும் – பல்கலைக்கழக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு உள்ளிட்ட மற்ற ஆண்டுகளுக்கான செமஸ்டர் தேர்வுகளையும் ஆபத்தான கொரோனா பேரிடர் அசாதாரண காலம் கருதி ரத்து செய்து – மாணவர்களைத் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்திட வேண்டும் என்று இக்கூட்டம் மத்திய – மாநில அரசுகளைக் கேட்டுக் கொள்கிறது.\nதி.மு.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சி மன்றங்களுக்கு நிதி ஒதுக்காமல் புறக்கணித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை முடக்கி வைத்து – ஊழலை மையப்படுத்தி, அதில் கட்டுப்பாடில்லாமல் எப்போதும் திளைத்துக் கொண்டும், நாவடக்கமின்றி நடமாடிக் கொண்டும் இருக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சர் திரு. வேலுமணிக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஜனநாயகத்தைப் போற்றி, மக்கள் பிரதிநிதிகளை மதித்து – தி.மு.க. சார்ந்த ஊராட்சி மன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளைப் புறக்கணிக்கும் எண்ணத்தை அ.தி.மு.க. அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளும் அதேவேளையில் – அ.தி.மு.க. அரசு திருந்தி நியாயமான வழிதேடத் தவறினால், நீதிமன்றத்தை நாடி தீர்வு காணப்படும் என்றும் இக்கூட்டம் எச்சரிக்கிறது.\nதிருப்போரூர் கழக எம்.எல்.ஏ. மீதான பொய் வழக்கிற்கு கண்டனம் : அ.தி.மு.க. முக்கிய பிரமுகரின் துணையோடு வன்முறை வெறியாட���டத்தில் ஈடுபட்டு – சட்டமன்ற உறுப்பினர், அவரது தந்தை, அவருடன் சென்ற ஊர்மக்கள் அனைவர் மீதும் பயங்கரத் தாக்குதல் நடத்தி – கொடுங்காயங்கள் விளைவித்து அவர்களது வீடுவரை விரட்டிச் சென்று அழிம்பு செய்தபோது ஆபத்தான நிலையில் – தற்காப்பிற்காக எம்.எல்.ஏ.,வின் தந்தை துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டதை மறைத்து – தவறாக எம்.எல்.ஏ. மீதே பொய் வழக்குப் பதிவு செய்து, தி.மு.க.,வின் நற்பெயரைக் கெடுக்க காவல்துறையைப் பயன்படுத்தியுள்ள அ.தி.மு.க. அரசுக்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. அங்குள்ள காவல்துறை அதிகாரிகள் இவ்வழக்கில் நேர்மையான புலனாய்வை நடத்த இதுவரை தவறி – அ.தி.மு.க. அரசின் அதிகார துஷ்பிரயோகத்திற்குத் துணை நிற்பதால் – உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து நீதிமன்றத்தில் நிறுத்த இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.\nஊரடங்கைப் பிறப்பித்தது – மக்கள் வெளியில் போனால் கோடிக்கணக்கான ரூபாயை அபராதமாக வசூலித்தது – ஆயிரக்கணக்கான வாகனங்களை பறிமுதல் செய்தது எல்லாம் அ.தி.மு.க. அரசு. ஆனால், ஊரடங்குகால மின்கட்டணத்தை குறைக்கக் கோரினால் மட்டும், “நீங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து மின்சாரத்தை அதிகமாகப் பயன்படுத்தியுள்ளீர்கள்; அதெல்லாம் கட்டணத்தைக் குறைக்க முடியாது” என்று மக்கள் மீதே பழி சுமத்துவதும் அ.தி.மு.க. அரசே தவறான கணக்கீடுகளின் அடிப்படையில் ஏற்பட்ட அதிக மின்கட்டணத்தை, எல்லாத் தரப்பிலும் எவ்வளவோ எடுத்துரைத்தும் ஏற்காமல், அனைத்துத்தரப்பு மக்களையும் பெருந்துயரத்திற்கு உள்ளாக்கியுள்ள அ.தி.மு.க. அரசுக்கு மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.\nஅ.தி.மு.க. அரசின் இந்தக் கருணையற்ற போக்கைக் கண்டித்தும், ‘ரீடிங்’ எடுத்ததில் உள்ள குழப்பங்களை மின் நுகர்வோருக்கு சாதகமான முறையில் கணக்கிட்டு – ஊரடங்கு கால மின்கட்டணத்தை குறைக்கக் கோரியும் – குறிப்பாக, முந்தைய மாதத்திற்கு செலுத்திய பில் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத் தொகைக்குரிய “யூனிட்டுகளை” கழிக்க வலியுறுத்தியும், அப்படிக் குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை எளிய மாதத் தவணைகளில் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்��� கோரியும் வரும் 21-7-2020 (செவ்வாய்க்கிழமை) அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றுவதோடு, கண்டன முழக்கங்களை எழுப்பிப் போராடுவது என்று மாவட்டச் செயலாளர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் தீர்மானிக்கிறது.\nகழக நிர்வாகிகள் இந்தப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் விதத்தில் துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் இந்தப் போராட்ட நோக்கத்தைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nமாலையில் தேர்தல் அறிவிப்பு… காலையில் கடன் தள்ளுபடி.. கடைசி நிமிட வாய்ப்பையும் விடாத முதல்வர் பழனிசாமி\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/kamala-harris-sworn-in-as-us-vice-president-video-vai-397053.html", "date_download": "2021-02-26T22:38:20Z", "digest": "sha1:CQX22NVTSTXQO2KQAO5JOE6PEWEYPTMZ", "length": 10017, "nlines": 112, "source_domain": "tamil.news18.com", "title": "Kamala Harris | அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்– News18 Tamil", "raw_content": "\nKamala Harris | அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக பதவியேற்றார் கமலா ஹாரிஸ்\nஅமெரிக்கா துணை அதிபராக பதவியேற்க உள்ள கமலாஹாரிசின் பூர்வீக கிராமமான துளசேந்திரபுரத்தில் அவருக்கு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.\nஅமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற துணை அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்றார்.\nஇந்நிலையில், கமலாஹாரிஸின் பூர்வீகமான திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராம மக்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். துளசேந்திரபுரம் கிராமத்தில் உள்ள குலதெய்வ கோவிலான தர்ம சாஸ்தா சேவகபெருமாள் ஆலயத்திற்கு கமலா ஹாரிஸ் 1991ம் ஆண்டு நன்கொடை அளித்துள்ளதாகவும், அந்த தெய்வத்தின் சக்தியாலேயே கமலா உயர் பதவிகளுக்கு சென்றுள்ளதாகவும் கூறுகின்றனர் கிராமத்தினர். மேலும், அவர் அதிபராக உயருவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.\nதுளசேந்திரபுரம் பகுதியில் முறுக்கு வியாபாரம் செய்யும் பெண்மணி ஒருவர் கமலா ஹாரிஸ் என முறுக்கு மாவில் பெயர் எழுதி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.\nகமலாஹாரிஸ் தனது பெருமுயற்சியினால் அமெரிகக் துணை அதிபராக உயர்ந்திருப்பதன் மூலம், தங்கள் கிராமத்திற்கு மிகப்பெரிய பெருமை சேர்த்துள்ளதாக கிராமத்தினர் பெருமிதம் தெரிவித்தனர்.\nதுணை அதிபராக இருக்கும் கமலா நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அதிபராக உயரும் வாய்ப்புகள் இருப்பதாகவும், அதற்காக இன்றே தாங்கள் பிரார்த்திக்கத் துவங்கி விட்டதாகவும் குறிப்பிடுகின்றனர் கிராமத்தினர். இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் அடுத்த அமெரிக்க அதிபராக கமலாஹாரிஸ் தேர்வு செய்யப்படுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.\nமேலும் படிக்க...சவால்களை எதிர்கொண்டு நட்பு ரீதியான நாடாக உருவெடுப்போம் - ஜோ பைடன்\nதுளசேந்திரபுரம் கிராமம் உலகப்புகழ் பெற்றுவிட்டதாகவும், அமெரிக்காவின் துணை அதிபராக பதவியேற்கும் கமலா ஹாரிஸ் துணை அதிபராக அமெரிக்காவை சிறப்பாக ஆட்சி செய்ய வேண்டும் என்���ும் கிராமமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/29269-prabhas-pooja-hegde-radhe-shiyam-release-date-announced.html", "date_download": "2021-02-26T21:58:37Z", "digest": "sha1:CPUDTABDR4U7H5KJTELCXK6YEMBUJZ34", "length": 13193, "nlines": 102, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிக்கும் பட ரிலீஸ் தேதி.. சிறப்பு பார்வை வெளியீடு.. - The Subeditor Tamil", "raw_content": "\nபிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிக்கும் பட ரிலீஸ் தேதி.. சிறப்பு பார்வை வெளியீடு..\nபிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிக்கும் பட ரிலீஸ் தேதி.. சிறப்பு பார்வை வெளியீடு..\nகாதலர் தினமான இன்று பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், ராதே ஷியாம் படக்குழு திரைப்படம் வெளியாகும் தேதியை அறிவித்துள்ளதோடு, படத்திலிருந்து ஒரு காட்சியையும் வெளியிட்டுள்ளது. ஆவலுடன் எதிர்பார்க்கப்படும். பன்மொழிப்படமான ராதே ஷியாம் 2021 ஜூலை 30 அன்று வெளியாகும். காதல் ததும்பும் கதாபாத்திரத்தில் பத்து வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் பிரபாஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் திரைப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் சார்பில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிக்கின்றனர். இன்று வெளியிடப்பட்டுள்ள காட்சியானது ரோமில் படமாக்கப்பட்டுள்ளது.\nரயில் ஒன்றில் தொடங்கும் காணொலி, காடுகளை நோக்கி பயணிக்கிறது. இத்தாலி மொழியில் செய் உன் அங்கெலோ தேவோ மோரிர் பெர் இன்காண்ட்ரர்டி தேவோ மோரிர் பெர் இன்காண்ட்ரர்டி என்று காதல் பொங்க பூஜாவிடம் பிரபாஸ் உரையாடுகிறார். இதன் பொருள் என்னவாக இருக்கும் என்று பிரபாஸ் ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர். மேலும் பிரபாஸிடன் பேசும் பூஜா உனக்கென்ன ரோமியோன்னு நெனப்பா என்று கேட்க, சே, அவர் காதலுக்காக செத்துட்டாரு எ���க்கு அதெல்லாம் பழக்கமில்ல என்று பதில் அளிக்கிறார் பிரபாஸ். இக்காணொலி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், காதலர் தினத்திற்கான சரியான பரிசாக இது அமைந்துள்ளது என அவர்கள் கூறி வருகின்றனர்.\nஇந்த தசாப்தத்தின் மிகப்பெரிய காதல் படமாக ராதே ஷியாம் இருக்கும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த சிறப்பு காட்சி வெளியாகி ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் ப்ரீ-டீசர் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இதுதவிர பிரபாஸ் தற்போது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார், ஓம் ராவுத் இயக்கத்தில் ஆதி புருஷ் படங்களில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடக்கிறது. சலார் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தெலங்கானாவில் நடந்து முடிந்தது. இதில் பிரபாஸுடன் ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டு நடித்தார். இந்த படங்கள் தவிர நாக் அஸ்வின் இயக்கும் படமொன்றிலும் பிரபாஸ் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும் என்று தெரிகிறது.\nYou'r reading பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடிக்கும் பட ரிலீஸ் தேதி.. சிறப்பு பார்வை வெளியீடு.. Originally posted on The Subeditor Tamil\nஇந்தி மயமானது ஈரோடு ரயில் நிலையம்..\nசித்தூர் அருகே கோர விபத்து: 14 பேர் பலி\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nகலைமாமணி பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மற்றொரு விருது ..\nவிதார்த் - ரம்யா படத்துக்கு சர்வதேச பட விழா விருது..\nநடிகராகும் மற்றொரு இசை அமைப்பாளர்..\nபிரபல தொழில் அதிபர் மகள் ஹீரோயினாக அறிமுகம்..\nநயன்தாராவுக்கு வரும் மார்ச் மாதம் திருமணம்\nஹாலிவுட் படத்துக்கு நடிகை ஆடிஷன்.. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாய்ச்சல்..\nபோதை மருந்து வழக்கு நடிகை ரீ என்ட்ரி..\nஆனந்தியுடன் நடித்த நார்வே பட நடிகர்..\nபிரபல நடிகை. இயக்குனர் திருமணம் நடந்தது..\nசைக்கிளில் தல கம்மிங்.. நெட்டில் போட்டோ வைரல்..\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசமந்தா நடிக்க மறுத்து பிறகு ஒப்புக்கொண்ட புராண படம்..\nதிருப்பதி மலைக்கு செல்ல வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு\nபுதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்\nபுதுச்சேரி: தமிழ் தெரிந்த தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தமிழிசைக்கு ஆசை\nதமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nதேர்தல்: தனிநபர்களின் வங்கி கணக்குகளும் கண்காணிக்கப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\nஇப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் என்னை தேர்வு செய்யலாம் பிரபல நடிகையிடம் கிரிக்கெட் வீரர் கெஞ்சல்\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/28332-covid-vaccine-india-is-self-reliant-in-this-regard-says-pm-modi.html", "date_download": "2021-02-26T21:18:00Z", "digest": "sha1:BFKSHGULC573ICUIXPWGJ2XRYEEJ7ZB7", "length": 13846, "nlines": 102, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கொரோனா தடுப்பில் இந்தியா தன்னிறைவு பெற்று விட்டது பிரதமர் மோடி பேச்சு - The Subeditor Tamil", "raw_content": "\nகொரோனா தடுப்பில் இந்தியா தன்னிறைவு பெற்று விட்டது பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா தடுப்பில் இந்தியா தன்னிறைவு பெற்று விட்டது பிரதமர் மோடி பேச்சு\nகொரோனா தடுப்பில் இந்தியா முற்றிலும் தன்னிறைவு பெற்று விட்டது என்று பிரதமர் மோடி கூறினார். தனது சொந்த தொகுதியான வாரணாசியில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுடன் காணொலி மூலம் உரையாடும் போது மோடி இவ்வாறு குறிப்பிட்டார்.இந்தியாவில் சிரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் தயாரித்த கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசி கடந்த 16ம் தேதி முதல் போடப்பட்டு வருகிறத��. முதல் கட்டமாகச் சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் கொரோனா தடுப்பில் ஈடுபட்டுள்ள முன் களப்பணியாளர்கள் 3 கோடி பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.\nஇந்தியாவில் மட்டுமில்லாமல் இந்த தடுப்பூசி மியான்மர், பங்களாதேஷ், நேபாளம் உள்பட அண்டை நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. இதுமட்டுமில்லாமல் இந்தியாவின் கொரோனோ தடுப்பூசியைக் கேட்டு பிரேசில், டொமினிக்கன் ரிபப்ளிக் உள்பட இதுவரை 90க்கும் மேற்பட்ட நாடுகள் விண்ணப்பித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.இந்நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய சொந்த தொகுதியான வாரணாசியில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுடன் காணொலி மூலம் உரையாடினார். அப்போது அவர் கூறியது: ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் நம் நாட்டின் தூய்மை உறுதி செய்யப்பட்டது.\nஇது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கும் உதவியது. தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவால் தன்னிறைவு பெற முடிந்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாகும். நம்முடைய நாட்டில் இரண்டு தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதை நம் நாட்டில் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்டத்தில் வாரணாசியில் 15 மையங்களில் 20,000 சுகாதாரத் துறை ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடப்படும். உலகத்திலேயே மிகப் பெரிய தடுப்பூசி முகாம் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசி இந்தியாவின் ஒவ்வொரு மூலைக்கும் சென்றடைந்து விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.\nYou'r reading கொரோனா தடுப்பில் இந்தியா தன்னிறைவு பெற்று விட்டது பிரதமர் மோடி பேச்சு Originally posted on The Subeditor Tamil\nஅம்மா ஊட்டும் உணவு: சிம்பு வெளியிட்ட வீடியோ..\nஇளைஞர்களை வழிநடத்துவதில் டிராவிட் சிறந்தவர்.. ஹனுமா விஹாரி புகழாரம்\nதிருப்பதி மலைக்கு செல்ல வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு\nபுதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்\nஉபியில் வெடிபொருட்களுடன் கைதான பாப்புலர் பிரண்ட் தொண்டர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை\nஇந்தியாவில் இருந்து வாங்கிய கொரோனா தடுப்பு ஊசியை விலை மாதர்களுக்கு போட்ட பங்களாதேஷ் காரணம் என்ன தெரியுமா\nடெல்லியில் மத்திய தேர்தல் ஆணையத்தில் திடீர் பத்திரிகையாளர் சந்திப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா\nஇந்திய���வில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கிறது தமிழ்நாடு உள்பட 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nகுடிபோதையில் மனைவியை கழுத்தை நெறித்துக் கொன்று விடியும் வரை ஒன்றாக படுத்து தூங்கிய வாலிபர்\nமனைவி, 2 மகன்களை தீவைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை\nஓ.டி.டி தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு\n14ஆயிரம் கோடி வங்கி மோசடி வழக்கு நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு\nகேரள, கர்நாடக எல்லைகளில் கொரோனா பரிசோதனை தீவிரம் சுகாதாரத் துறை செயலாளர் தகவல்\nவிஷம் கலந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் மரணம் இளம்பெண் கைது\nநடிகை பலாத்கார வழக்கு நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு\nகொரோனா பரவல் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு ஊட்டி செல்ல கடும் நிபந்தனை\nஆர்எஸ்எஸ் தொண்டர் வெட்டிக் கொல்லப்பட்டதால் பரபரப்பு எஸ்டிபிஐ தொண்டர்கள் கைது\nதிருப்பதி மலைக்கு செல்ல வாகனங்களுக்கான கட்டணம் உயர்வு\nபுதுச்சேரி: தேர்தல் பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்\nபுதுச்சேரி: தமிழ் தெரிந்த தேர்தல் அதிகாரிகளை நியமிக்க தமிழிசைக்கு ஆசை\nதமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது\nதல ரசிகை நடிகை, தளபதி பாட்டுக்கு குத்தாட்டம்..\nரஷ்யா கோப்ரா ஷுட்டிங்கில் கிரிக்கெட் வீரர்..\nதேர்தல்: தனிநபர்களின் வங்கி கணக்குகளும் கண்காணிக்கப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி\nசமந்தாவின் 11 ஆண்டு திரைப்பயணம்.. பிரபல நடிகை என்ன சொன்னார் தெரியுமா\nமுதல்படம் ஹிட்: சம்பளத்தை பல மடங்கு உயர்த்திய நடிகை..\nசக தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி தந்த நடிகை..\nபிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம் வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது\nஇப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் என்னை தேர்வு செய்யலாம் பிரபல நடிகையிடம் கிரிக்கெட் வீரர் கெஞ்சல்\n3 ஓப்பனர்கள் அதிரடி செஞ்சுரி மகிழ்ச்சியில் சென்னை அணி\nடி சர்ட்டை கழட்டி விட்டு கடலில் குதித்த ராகுல் மீனவர்கள் அதிர்ச்சி\nகேரளாவில் உருமாறிய கொரோனா வைரஸ் முதன் முதலாகத் தொடர்பின் மூலம் ஒருவருக்கு பரவியது சுகாதாரத் துறை அதிர்ச்சி\nகேரளாவில் தடுப்பூசி போட்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணம் பெற்றோர் போலீசில் புகார்\nஇந்தியாவில் மீண்டும் கொரோனா பரவுகிறது.. 5 மாநிலங்களில் அதிக பாதிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/32805", "date_download": "2021-02-26T22:31:19Z", "digest": "sha1:MST4L6JWKYBUSXLMCT3WBPYG4W6XKBR4", "length": 6183, "nlines": 137, "source_domain": "www.arusuvai.com", "title": "வாத நீர் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் கணவருக்கு இரண்டு கையில் உள்ள மூட்டில் வீக்கமாக உள்ளது. X ray\nஎடுத்துப் பார்த்ததில் எலும்பில் எதுவுமே இல்லை. ஆனால் கையில நீர் கட்டி இருக்கிறது என்று doctor சொல்கிறார். அதனால் ஒரு கையில் மட்டும் எண்ணெய் தடவி கட்டு போட்டு விட்டுருங்காங்க. இரண்டு கைகைகளையும் அசைத்தால் வலி அதிகமாக உள்ளது. இரண்டு நாட்களாக இப்படி இருக்கு. இது வாத நீர் என்று சிலர் கூறுகின்றனர். அப்படினா என்ன.... pls friends reply me ....\nமுடக்குவாதம் தீர சிறந்த doctor இருந்தால்\nகடுமையான குதிங்கால் வலிக்கு தீர்வு என்ன\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/mahadayi-river-issue-toady-bandh-in-karnataka/", "date_download": "2021-02-26T22:25:32Z", "digest": "sha1:DGFT5IPOYPHUHGTRVGBEBRWVN5JV66B6", "length": 6528, "nlines": 88, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "mahadayi river issue: toady bandh in karnataka | Chennai Today News", "raw_content": "\nமகதாயி நதிநீர் பங்கீட்டு விவகாரம்: இன்று கர்நாடகத்தில் பந்த்\nமகதாயி நதிநீர் பங்கீட்டு விவகாரம்: இன்று கர்நாடகத்தில் பந்த்\nமகதாயி நதிநீர் பங்கீட்டு விவகாரம்: இன்று கர்நாடகத்தில் பந்த்\nமகதாயி நதிநீர் பங்கீட்டு விவகாரம் குறித்து கர்நாடக மாநிலத்தில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டம் காரணமாக இன்று தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளது.\nகாவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா, தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வரும் நிலையில் கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்களில் பாயும் மகதாயி நதி நீர் பங்கீடு குறித்து 3 மாநிலங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக பிரச்னை இ��ுந்து வருகிறது\nஇந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் தலையிடக் கோரி, கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பல இடங்களில் வன்முறையும் வெடித்தது. இந்த நிலையில் இன்று கர்நாடகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இந்த முழு அடைப்பு காரணமாக இன்று கர்நாடகத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஜனவரி 31ஆம் தேதி தைப்பூசம்: திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை\nகர்நாடகாவில் 17 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க வழக்கில் அதிரடி தீர்ப்பு\nகர்நாடகாவில் 17 புதிய அமைச்சர்கள்\nகோவா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 10 பேர் பாஜகவில் இணைகிறார்களா\nகர்நாடக அமைச்சர் சிவகுமார் அதிரடி கைது\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2019/07/blog-post_222.html", "date_download": "2021-02-26T22:30:09Z", "digest": "sha1:DSOIMP6COYU5ENJWVLJ3QGWFWEUV4MOH", "length": 7712, "nlines": 109, "source_domain": "www.kathiravan.com", "title": "ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் சில வீதிகளுக்கு பூட்டு! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பின் சில வீதிகளுக்கு பூட்டு\nகொழும்பு – காலிமுகத்திடல் வீதி லோட்டஸ் சுற்றுவட்டம் ஊடாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nவேலையில்லா பட்டதாரிகள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதன் காரணமாக குறித்த பகுதியை அண்மித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்���ப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/gossip/2021/01/17190643/2266873/Tamil-cinema-Actress-Gossip.vpf", "date_download": "2021-02-26T21:56:46Z", "digest": "sha1:AJRNB6J5BQCJOFDU4ZGO64KV677YKQVV", "length": 6001, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil cinema Actress Gossip", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதிருமணம் செய்யச் செல்லி பிரபல நடிகையை வற்புறுத்தும் பெற்றோர்\nடோலிவுட், கோலிவுட் என பிசியாக நடித்து வரும் நடிகையை அவரது பெற்றோர் திருமணம் செய்ய செல்லி வற்புறுத்துகிறார்களாம்\nஅக்கட தேசத்தை சேர்ந்த அழகிய நடிகை ஒருவர், தமிழ் படங்களில் நடித்து பாப்புலர் ஆனாலும், தற்போது பிற மொழி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். தற்போது அவருக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்தாலும், அவர் சந்தோஷப்பட வில்லையாம். இதற்கு காரணம் அவரது பெற்றோர்கள் தான் என்கிறார்கள்.\nஅந்த நடிகையை திருமணம் செய்யச் சொல்லி குடும்பத்தினர் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்களாம். திருமணம் செய்துகொண்டால் படவாய்ப்புகள் வருமா, திருமணத்துக்கு பின் படத்தில் நடிக்க அனுமதிப்பார்களா, திருமணத்துக்கு பின் படத்தில் நடிக்க அனுமதிப்பார்களா என்ற குழப்பத்தில் அந்த நடிகை உள்ளாராம்.\nநடிகை படத்தில் இருந்து விலகிய நடிகை\nஇனிமேல் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் - அடம்பிடிக்கும் நடிகை\nவாய்ப்பு கொடுக்கிறேன் என்று இயக்குனரை கைவிட்ட நட���கர்\n40 வயது இயக்குனரை காதலிக்கும் நடிகை\nஅந்த படத்துல நடிச்சது தப்பா போச்சு - புலம்பும் நடிகை\nஅந்த படத்துல நடிச்சது தப்பா போச்சு - புலம்பும் நடிகை\nஅந்த நடிகரா.... வேண்டவே வேண்டாம் - தெறித்தோடும் நடிகை\nரூ.10 கோடி சம்பளம் கொடுத்தும் நடிக்க மறுத்த நடிகை\nவாய்ப்பு இல்லாததால் நடிகை எடுத்த அதிரடி முடிவு\nவயதான நடிகையை காதலிக்கும் இளம் நடிகர்\nபந்தா காண்பித்து மொக்கை வாங்கிய நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/timeline/kalasuvadugal/2021/01/24042321/2288441/air-india-plane-accident.vpf", "date_download": "2021-02-26T21:51:30Z", "digest": "sha1:D4LIYV37JCFYJPRMQRVIWEMYC4VJGF2W", "length": 6586, "nlines": 80, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: air india plane accident", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஏர் இந்தியா விமான விபத்தில் 117 பேர் பலி - ஜன.24- 1966\nஏர் இந்தியா விமானம் ஒன்று பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் வீழ்ந்ததில் 117 பேர் கொல்லப்பட்டனர்.\nஏர் இந்தியா விமான விபத்து\nஏர் இந்தியா விமானம் ஒன்று பிரான்சுக்கும் இத்தாலிக்கும் இடையில் வீழ்ந்ததில் 117 பேர் கொல்லப்பட்டனர்.\nஇதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-\n* 1972 - இரண்டாம் உலகப்போரில் காணாமல் போன ஜப்பானிய படைவீரனான சொயிச்சி யாக்கோய் என்பவன் குவாம் காடு ஒன்றில் இருக்கக் கண்டுபிடிக்கப்பட்டான். * 1978 - கொஸ்மொஸ் 954 என்ற சோவியத் செய்மதி பூமியின் வளிமண்டலத்துள் எரிந்து அதன் பகுதிகள் கனடாவின் வடமேற்குப் பிரதேசத்தில் வீழ்ந்தன. * 1984 - முதலாவது ஆப்பிள் மாக்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது. * 1986 - வொயேஜர் 2 விண்கலம் யுரேனசின் 81,500 கிமீ தூரத்துக்குள் வந்தது. * 1993 - துருக்கிய ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ஊகுர் மும்க்கு அங்காராவில் கார்க் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.\n* 1996 - மாஸ்கோவுக்கு உளவு பார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் போலந்துப் பிரதமர் ஜோசப் அலெக்ஸ்கி தனது பதவியைத் துறந்தார். * 2007 - சூடானிலிருந்து 103 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் கடத்தப்பட்டது. * 2009 - இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட அரசுத்தலைவர் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கொழும்பில் காணாமல் போனார்.\nநியூயார்க் உலக வர்த்தக மையத்தில் குண்டு வெடிப்பு நடை��ெற்ற நாள்- பிப்ரவரி 26- 1993\nவளைகுடா போரின் போது குவைத்தில் இருந்து ஈராக் படைகள் வெளியேறிய நாள்- பிப்.26-1991\nமுதன்முதலாக பிரிதிவி ஏவுகணை ஏவப்பட்ட நாள்- பிப்ரவரி 25-1988\nபிலிப்பைன்ஸ்: மக்கள் எழுச்சி நாள்- பிப்ரவரி 25-1986\nஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிறந்த தினம்: பிப்.24 1948\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த தினம் ஜன. 23, 1897\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thaitv.lk/2020/10/60_20.html", "date_download": "2021-02-26T21:08:29Z", "digest": "sha1:LJUBJ2MARN5ZO4AB2BUTNYOT2HIOEMBB", "length": 3553, "nlines": 55, "source_domain": "www.thaitv.lk", "title": "சற்றுமுன் நாட்டில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி! | தாய்Tv மீடியா", "raw_content": "\nHome Local News Main News SRI LANKA NEWS சற்றுமுன் நாட்டில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nசற்றுமுன் நாட்டில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 60 பேர் சற்றுமுன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nமினுவாங்கொடை கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகிய 60 பேருக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஅரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nஇதன்மூலம் மினுவாங்கொடை கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 2222 ஆக அதிகரித்துள்ளது.\nஉங்களுக்கும் ஒரு இணையத்தளம் வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.pandawillcircuit.com/box-build-mechanical-assembly/", "date_download": "2021-02-26T22:05:33Z", "digest": "sha1:VSRKSTSR5MJOX7YLRLF6TJ5DHG3O7FYX", "length": 12266, "nlines": 202, "source_domain": "ta.pandawillcircuit.com", "title": "பாக்ஸ் பில்ட் & மெக்கானிக்கல் அசெம்பிளி - பாண்டவில் டெக்னாலஜி கோ, லிமிடெட்", "raw_content": "\nகால மற்றும் கேள்விகள் வாங்கவும்\nபெட்டி உருவாக்க மற்றும் இயந்திர சட்டசபை\nசிறிய / நடுத்தர / உயர் தொகுதி\n1 & 2 அடுக்கு பிசிபி\nபெட்டி உருவாக்க மற்றும் இயந்திர சட்டசபை\nபெட்டி உருவாக்க மற்றும் இயந்திர சட்டசபை\nஅச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டு அசெம்பிளி (பிசிபிஏ) உடன் கூடுதலாக, துணை அமைப்புகள் மற்றும் தொகுதிகள் மற்றும் முழு தயாரிப்பு ஒருங்கிணைப்பிற்காக பெட்டி உருவாக்க ஒருங்கிணைப்பு சட்டசபையை நாங்கள் வழங்குகிறோம். எங்கள் விருப்பமான சப்ளையர்களின் நெட்வொர்க் மூலம், அஸ்டீல்ஃப்லாஷ் ஈ.எம்.எஸ் நிறுவனத்தில், மேற்கோள் முதல் உங்கள் த���ட்டத்தின் வெகுஜன உற்பத்தி நிலை வரை A முதல் Z வரை உங்களை ஆதரிக்கிறோம்.\nஒரே கூரையின் கீழ் உள்ள அனைத்து சேவைகளும், உங்கள் தயாரிப்பின் சேவையில் உள்ள அணிகளும் சந்தைகளில் தடையின்றி நுழைவதற்கான முக்கிய பொருட்கள்.\nபிசிபிஏவைத் தாண்டி, வாடிக்கையாளர் அர்ப்பணிப்பு சட்டசபை வரிகளை அமைப்பதன் மூலம் பெட்டி உருவாக்க ஒருங்கிணைப்பு மற்றும் சட்டசபை ஆகியவற்றை நாங்கள் வழங்குகிறோம்.\nதொடர்ச்சியான முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறோம், சட்டசபை செயல்முறையை எப்போதும் மேம்படுத்துவதற்கும் நெறிப்படுத்துவதற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம், இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் திறமையானதாகவும், எனவே அவர்களின் சந்தைகளில் அதிக போட்டித்தன்மையுடனும் இருக்கும். எங்கள் உயர்தர மின்னணு உற்பத்தி சேவைகள், அர்ப்பணிப்புள்ள உற்பத்திப் பகுதிகள் மற்றும் அணிகள், பெட்டி உருவாக்க சட்டசபையை மிக உயர்ந்த தரத்தில் செய்ய சிறந்து விளங்குவதற்காக, உங்கள் அணியின் விரிவாக்கமாக, உங்கள் சந்தையில் உங்கள் நிலையை வளர்ப்பதற்கும் பலப்படுத்துவதற்கும் நாங்கள் உறுதியளிக்கிறோம். .\nஒரு மின்னணு ஒப்பந்த உற்பத்தி நிறுவனம் என்ற வகையில், எங்கள் வாடிக்கையாளரை சிறந்து விளங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.\nஒரு குழு மற்றும் கூட்டு அணுகுமுறையை நாங்கள் நம்புகிறோம், வடிவமைப்பு கட்டத்தில் உங்கள் தயாரிப்பை ஆதரிக்கிறோம், ஆனால் உங்கள் தயாரிப்பின் வாழ்க்கையின் முடிவிலும், புதிய தலைமுறையை உயிர்ப்பிக்கும் பணியில் ஈடுபடுகிறோம். Asteeflash, பொறியியல் மற்றும் உற்பத்தி சேவைகளுக்கான உங்கள் மின்னணு உற்பத்தி சேவைகள் (EMS) கூட்டாளர், A முதல் Z வரை.\nபாக்ஸ் பில்டில் எங்கள் மின்னணு உற்பத்தி தீர்வுகள்:\n• சிக்கலான மின்-இயந்திர சட்டசபை\nமுகவரி R1605 பாயுண்டா லாஜிஸ்டிக் ஆர் அண்ட் டி சென்டர் ஜிக்சியாங் தெரு, பாவோன் மாவட்டம் ஷென்சென், சீனா 518102\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/canews/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2021-02-26T22:09:46Z", "digest": "sha1:PGLIBGZOWR6KVDXRMITTOD2JQF34OIT3", "length": 4390, "nlines": 31, "source_domain": "analaiexpress.ca", "title": "அருண்ஜெட்லிக்கு காங்கிரஸ் கண்டனம் | Analai Express | அனலை எக்ஸ்பிறஸ்", "raw_content": "\nநெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டதன் 43-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.அதில், ‘‘மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, சர்வாதிகாரி ஹிட்லர் பயன்படுத்திய முறையை பயன்படுத்தினார். இந்திரா காந்தி ஜனநாயகத்தை பேரரச ஜனநாயகமாக மாற்ற நெருக்கடி நிலையை பிரகடனம் செய்ய முடிவு செய்தார். எதிர்க்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கப்பட்டது. கட்டாய கருத்தடை செய்யப்பட்டது.\n1933ம் ஆண்டி-ல் நாஜி ஜெர்மனியிலும் இதேபோல் நடந்தது. ஹிட்லரும், இந்திரா காந்தியும் அரசியலமைப்பை ரத்து செய்தார்கள். இருவரும் ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக மாற்ற குடியரசு அரசியலமைப்பை பயன்படுத்தினார்கள்.\nஅவசரநிலைப் பிரகடனம் செய்த இந்திரா காந்தி அடிப்படை உரிமைகளுக்கான 359-ம் பிரிவை முடக்கி, செயலிழக்கச் செய்தார். ஹிட்லரும் ஜெர்மனி அரசியல் சட்டம் 48-ம் பிரிவை சுட்டிக்காட்டி மக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் சர்வாதிகாரச் செயல்களை நியாயப்படுத்தினார்’’ என்று தெரிவித்துள்ளார்.\nஅருண் ஜெட்லியின் இந்த கருத்து மிக மோசமானது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arusuvai.com/tamil/node/22609", "date_download": "2021-02-26T21:46:01Z", "digest": "sha1:Y6RUGGLGCMMBMXRKJJX2E5IBDUANPN3O", "length": 5973, "nlines": 140, "source_domain": "www.arusuvai.com", "title": "சுகப் பிரசவம் ஆக எந்த வகையன உடற்பயிற்சி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nசுகப் பிரசவம் ஆக எந்த வகையன உடற்பயிற்சி\nஹாய் தோழிகளே எனக்கு edhu 8th month சுகப் பிரசவம் ஆக எந்த வகையன உடற்பயிற்சி saiyalam உதவி saiungal தோழிகளே.\nமறைபொருள் ரகசியங்கள் பகுதி 3\nபிரசவத்திற்கு பின்பு வயறு குறைய என்ன வழிகள் \nGym./house/Park நீங்கள் ���ெய்யும் உடற்பயிற்சிகளை மட்டும் இங்கே சொல்லுங்கள்\nவயிறும், எடையும் குறைக்க வழி சொல்லுங்கள்\nகர்பம் சந்தேகம் உதவுங்கள் தோழிகளே\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nYouTube குழந்தை பற்றிய தகவல்கள்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/02/blog-post_523.html", "date_download": "2021-02-26T21:52:08Z", "digest": "sha1:ZT2TFWKK5U7BH2I63AGZ6LHUAH5SQ3LG", "length": 10093, "nlines": 157, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: இதயம் மகிழ்ந்து அளிக்கும் பலியை இறைவா ஏற்றிடுவாய் ***", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஇதயம் மகிழ்ந்து அளிக்கும் பலியை இறைவா ஏற்றிடுவாய் ***\nஇதயம் மகிழ்ந்து அளிக்கும் பலியை இறைவா ஏற்றிடுவாய்\nநான் பலியின் பொருளை உணர்ந்து வாழ\nதினம் என்னையே பிறர்க்கென அளிக்க வேண்டுகிறாய்\nஎந்நலம் தவிர்த்து நான் பணிகள் செய்திடுவேன்\nஎன்னை ஏற்று பலியாக மாற்று\n2. ஏழைகள் வாழ்விலே தினம் தினம் துயரமே\nஎன்றும் அழுதிடும் விழிகளில் நிறைந்த சோகமே\nதுயரம் போக்க என்னை பலியாய் தந்திடுவேன்\nஎன்னை ஏற்று பலியாக மாற்று\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான ���ாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/2015/11/09/", "date_download": "2021-02-26T21:18:04Z", "digest": "sha1:SBPHXL5Z4BQL452QJS2L6FOQQ3JDPO4J", "length": 6073, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "November 9, 2015 | Chennai Today News", "raw_content": "\nஸ்ரீதேவியால்தான் எங்களுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம். புலி தயாரிப்பாளர்கள் பதிலடி\nமோடி மனைவிக்கு பாஸ்போர்ட் மறுப்பு. மோடி தலையிடுவாரா\nநாளை தித்திக்கும் தீபாவளி. முதல்வர் உள்பட தலைவர்கள் வாழ்த்து\nமியான்மர் தேர்தல்: ஆங் சாங் சூகி அவர்களின் என்.எல்.டி கட்சி அபார வெற்றி\nகைமாறியது ராகவா லாரன்ஸின் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’\nஎந்திரன் – துப்பாக்கிய தோற்கடித்த ‘வேதாளம்.\nஉலக நாயகன் படம் கோவையில் செய்த புதிய சாதனை\nபீகார் தோல்வி எதிரொலி. பாஜக மேலிடத்தை விமர்சனம் செய்த சத்ருஹன் சின்ஹா\nபா.ஜ.க.வின் தோல்வி ஆரம்பித்துவிட்டது. பீகார் தேர்தல் முடிவு குறித்து குஷ்பு\nஇலங்கை: வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் திடீர் நீக்கமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/119152", "date_download": "2021-02-26T21:10:56Z", "digest": "sha1:J4RMOOIF75K46AH3BVG4Q3622LIHHDWL", "length": 6265, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "விசேட செய்தி – 600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று! – | News Vanni", "raw_content": "\nவிசேட செய்தி – 600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று\nவிசேட செய்தி – 600க்கும் மேற்பட்டோருக்கு கொரோன�� தொற்று\nநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பிசிர் ஆர் பரிசோதனைகளில் 609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது,\nஇவர்களுள் 496 பேர் பேலியகொடை மீன் சந்தையில் பணியாற்றியவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தொற்றுதி செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் காலி மீன்பிடி துறைமுகத்தில் 05 பேரும் பேருவளை மீன் பிடித்துறைமுகத்தில் 20 பேரும் மேலும் அவர்களுடன் தொடர்பினை பேணிய 40 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇது எங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல – இரா.சாணக்கியன்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச 207ஆவது தர்ம உபதேச நிகழ்வில் பங்கேற்பு\nஅரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் வழங்கிய வாக்குறுதி\nசுகாதார நியமனம் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்\nஇது எங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச 207ஆவது தர்ம உபதேச நிகழ்வில்…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.updatenews360.com/india/meet-worlds-dirtiest-man-amou-haji-who-has-not-bathed-in-65-years-200121/", "date_download": "2021-02-26T21:50:46Z", "digest": "sha1:AJJVLTUZGUFT3FKUVEGGXSBDRIW4FAG2", "length": 15199, "nlines": 183, "source_domain": "www.updatenews360.com", "title": "இவர் தான் உலகின் மிக அழுக்கான மனிதர்! எவ்வளவு ஆண்டுகள் குளிக்கவில்லை தெரியுமா? – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online | Latest Update News", "raw_content": "\nடிரெண்டிங் தமிழகம் இந்தியா உலகம் சினிமா / TV அரசியல் குற்றம் வைரல் நியூஸ் வர்த்தகம் தொழில்நுட்பம் வாகனம் மொபைல் அப்டேட்ஸ் டெக் சாதனங்கள் அழகு சமையல் குறிப்புகள் ஆரோக்கியம் விளையாட்டு போட்டோஸ்\nஇவர் தான் உலகின் மிக அழுக்கான மனிதர் எவ்வளவு ஆண்டுகள் குளிக்கவில்லை தெரியுமா\nஇவர் தான் உலகின் மிக அழுக்கான மனிதர் எவ்வளவு ஆண்டுகள் குளிக்கவில்லை தெரியுமா\nதனது உடலில் ஒரு சொட்டு தண்ணீர் கூட படாமல் கடந்த 65 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். அவர் தான் உலகின் அழுக்கான மனிதராம் போட்டோவை பார்க்கும் போதே மூக்கை பொத்திக் கொள்ள தோன்றுகிறதா\nஉலகின் பல வித்தியாச மனிதர்கள் குறித்து தினமும் விதவிதமான செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த நபர் குறித்து உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இதனை கேட்டால், உங்களுக்கு குமட்டி கொண்டு தான் வரும். ஈரானில் வசிக்கும் 83 வயதான அமோ ஹாஜி என்பவருக்கு தண்ணீரை கண்டால் அவ்வளவு பயமாம்.\nகுளித்தாலோ, தண்ணீர் உடலில் பட்டாலோ தனக்கு நோய் வந்துவிடும் என்பது அவரது ஆழ்மனதில் ஊறிவிட்டது. இதனாலேயே கடந்த 65 ஆண்டுகளாக அவர் குளிக்கவில்லையாம். ஏன் ஒரு சொட்டு தண்ணீர் கூட அவர் உடலில் படவில்லையாம். குளிக்காததால் தான், உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைக்க முடிகிறது என கூறுகிறார் இந்த அழுக்கு மனிதர்.\nஇவர்தான் தற்போது உலகின் மிக அழுக்கான நபராக அறியப்படுகிறார். இதனாலேயே இவரால் மக்களோடு மக்களாக வசிக்க முடியாமல், கிராமத்திலிருந்து தொலைவில் தரையில் கட்டப்பட்ட குழிகளில் வசிக்கிறார். சிகரெட்டுகள் பிடிப்பதில் அலாதி பிரியம் கொண்டிருக்கிறார்.\nஇவரது உணவுப்பழக்கமும் வித்தியாசமாக இருக்கிறது. வீட்டில் சமைத்த உணவுகள் இவருக்கு பிடிக்காதாம். இறந்த விலங்குகளின், அழுகிய இறைச்சியை சாப்பிட தான் பிடிக்குமாம். வாந்தி எடுத்து விடாதீர்கள்.. இன்னும் கேளுங்கள்.. சாலையில் விபத்தில் அடிபட்டு இறந்த விலங்குளின் கெட்டுப்போன இறைச்சியை விரும்பி சாப்பிடுவாராம்.. ஐயையே.. யாரு சாமி இவரு என்கிறீர்களா…\nTags: அமோ ஹாஜி, சிகரெட்\nPrevious அடடே இந்த நாயிக்கு என்ன ஒரு அறிவு – காயமடைந்த உரிமையாளரின் அனுதாபத்தை பெற செய்த தந்திரம்\nNext இது வேற லெவல் காதல் கதை 70 ஆண்டு கால காதல் சக்சஸ் 70 ஆண்டு கால காதல் சக்சஸ்\nநாதுராம் கோட்சே பக்தருக்கு காங்கிரசில் இடமா..\nஆளுநரைத் தள்ளிவிட்டு அராஜகத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள்.. இமாச்சலப் பிரதேச சட்டசபையில் அடாவடி..\nதேர்தலுக்கு முன் அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்..\nமோடியின் ஆலோசனையின் பேரில் அறிவிக்கப்பட்டதா.. 8 கட்ட தேர்தலால் விரக்தியடைந்த மம்தா பானர்ஜி..\nஇமாம் பதவிக்கு ஆசைப்பட்டு வயதான முஸ்லீம் மதகுரு கழுத்தறுத்துக் கொலை..\nபெண் நண்பரின் உடலில் மாரடோனாவின் முகம் – இதெல்லாம் நம்பித்தான் ஆகணுமோ\nபெட்டுக்கு கீழே சென்ற குழந்தை திடீர் மாயம் – வைரலாகும் வீடியோ\n“திருக்குறளின் கருத்து ஆழத்தால் திகைத்துப் போனேன்”.. திருக்குறள் படித்து வருவதாக ராகுல் காந்தி ட்வீட்..\nவிரைவில் மற்ற எல்லை பிரச்சினைகளுக்கும் முடிவு காண வேண்டும்..\nசொன்னதை செய்துவிட்டார் முதலமைச்சர்… நாளை கூட்டணி குறித்து அறிவிப்போம் : பாமக தலைவர் பேட்டி..\nQuick Shareசட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி கட்சியான பாமக, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, முதலமைச்சர் எடப்பாடி…\nதேர்தல் அறிவிப்புக்கு சில மணி நேரம் முன் எடப்பாடி பழனிசாமி அதிரடி : வன்னியர் உள் ஒதுக்கீட்டால் உறுதியானது அதிமுக-பாமக கூட்டணி\nQuick Shareசென்னை: வன்னியருக்கு 10.5 சதவீடு உள் இட ஒதுக்கீட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது பாமக கூட்டணியை உறுதிசெய்துள்ளதுடன்,…\nவன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு… தமிழக அரசுக்கு குவியும் பாராட்டு… பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடும் பாமக..\nQuick Shareவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 % இடஒதுக்கீடு வழங்கிய தமிழக அரசை பாராட்டி…\nசிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்\nQuick Shareவிருதுநகர் : சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம்…\nதீவிரவாத தடுப்பு பணிகளில் முன்னேற்றமில்லை.. மீண்டும் பாகிஸ்தானை கிரே பட்டியலில் வைத்த எஃப்ஏடிஎஃப்..\nQuick Shareநிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எஃப்ஏடிஎஃப்) கிரே பட்டியலில் பாகிஸ்தான் தொடர்ந்து இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸை தளமாகக் கொண்ட…\nதன்னலமற்ற, சார்புகளற்ற சமூக பொறுப்புடனான நடுநிலை செய்திகளின் அணிவகுப்பு நாளும் வலை தளத்தில் நிகழும் ஊடக உற்சவம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/watch.php?vid=940263f23", "date_download": "2021-02-26T21:49:36Z", "digest": "sha1:7QQH5UCQYLWLGWUYLDLS44QESF2OJPOW", "length": 13072, "nlines": 240, "source_domain": "www.worldtamiltube.com", "title": "திமுக ஆட்சியில் கொடுத்த டிவி \"நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு\" - அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "\nவணக்கம் எமது வலைத்தளமான tamilfriend.com தமிழ் பேசும் நண்பர்களுடன் தமிழை இணைக்கும் பாலமாக அமைய உள்ளதால் எமது வலைத்தளத்திற்கு ஆதரவு தருவீர்கள் என நம்புகின்றோம்.\nதிமுக ஆட்சியில் கொடுத்த டிவி \"நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு\" - அமைச்சர் ஜெயக்குமார்\nதுரைமுருகன் அவரது முடிவில் உறுதியாக இருந்தால், கடைசி வரை சட்டமன்றத்திற்குள் வர முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அமைச்சர், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசுக்கு, தமிழக அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும் என தெரிவித்தார். மேலும், இல்லத்தரசிகள் அதிமுக கொடுத்த மிக்சி, கிரைண்டரை இன்றும் பயன்படுத்துகின்றனர். ஆனால், திமுக ஆட்சியில் கொடுத்த தொலைக்காட்சி எந்த வீட்டிலாவது தற்போது நல்ல நிலையில் இருந்தால் ஓரு லட்சம் தருகிறேன் எனவும் சவால் விட்டுள்ளார்.\n“டாலர் சிட்டியாக இருந்த திருப்பூர் அதிமுக ஆட்சியில் டல் சிட்டியாக மாறிவிட்டது\nஆட்சியில் பங்கு தருபவர்களுடன் மட்டுமே கூட்டணி - டாக்டர்.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம்\n'விஜய் டிவி' ராமரை அசிங்க படுத்திய நடிகை.....| Tamil cinema news | Kollywood news\nகாங்கிரஸ் ஆட்சியில் வளர்ச்சியே நடக்கவில்லையா\n\"பயிர்க்கடனில் அதிமுகவினர் முறைகேடு -திமுக ஆட்சியில் ஆதாரத்துடன் நிரூபிப்போம்\" - கே.என். நேரு\nசற்றுமுன் விஜய் டிவி சீரியல் நடிகையின் அந்த வீடியோ இவங்களா இப்படி\n\"தேர்தலுக்கு முன் திமுக -காங்கிரஸ் கூட்டணி உடையும்.\" -அமைச்சர் ஜெயக்குமார் | Jayakumar Press Meet\nமக்களுக்கான திட்டங்களை நி��ைவேற்றுவதால் தான் தொடர்ந்து அதிமுக ஆட்சியில் இருக்கிறது - முதல்வர்\nகாவிரி, வைகை குண்டாறு இணைப்பு திட்டம் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது - ஸ்டாலின்\n\"அதிமுக ஆட்சியில் விலை உயர்வு இல்லை\" - முதல்வர் பழனிசாமி | Edappadipalaniswami\nதிமுக ஆட்சியில் கொடுத்த டிவி \"நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு\" - அமைச்சர் ஜெயக்குமார்\n#DuraiMurugan | #Jayakumar துரைமுருகன் அவரது முடிவில் உறுதியாக இருந்தால், கடைசி வரை சட்டமன்றத்திற்குள் வர முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்து...\nதிமுக ஆட்சியில் கொடுத்த டிவி \"நல்ல நிலையில் இருந்தால் 1 லட்சம் பரிசு\" - அமைச்சர் ஜெயக்குமார்\nஉலக தமிழ் ரியூப் பொழுது போக்கு காணொளிகளை பதிவேற்றம் செய்யும் முதற்தர இணையத்தளம் தமிழ் .\n© 2021 உலக தமிழ் ரியூப்™. All rights reserved தமிழ்நாடு, இலங்கை, உலகம், செய்திகள், லைவ்டிவி, ஆன்மிகம், சினிமாசெய்திகள், சினிமாவிமர்சனம், கிசுகிசு, புதியபாடல்கள், காமெடிசீன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://plotenews.com/2016/07/12/", "date_download": "2021-02-26T22:03:51Z", "digest": "sha1:L66BZXIDSSMDHC44WSGNQHY3FUTFKRS3", "length": 4353, "nlines": 44, "source_domain": "plotenews.com", "title": "2016 July 12 Archive -", "raw_content": "\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழத்தின் மக்கள் புனர்வாழ்வு சேவைகள்\nடான் ரிவியின் யாவரும் கேளீர் நிகழ்வில் புளொட் அமைப்பின் சர்வதேச இணைப்பாளர் எஸ்.ஜெகநாதன்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்)அறிக்கைகள்\nவீரமக்கள் தினம் 13.07.13 – 16.07.13\n(புளொட்) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் எட்டாவது தேசிய மகாநாடு\nவிடுதலைக்கு வித்தான கழகக் கண்மணிகள்\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் செவ்விகள்\nமீண்டும் ஒருமுறை அரசாங்கம் மிகப்பெரிய தவறை இழைத்துள்ளது – தர்மலிங்கம் சித்தார்தன்:-\n52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு\nஇலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைவு-\nலண்டனில் புளொட் தலைவர் பா.உ த.சித்தார்த்தன் அவர்களுடனான கலந்துரையாடல்-(படங்கள் இணைப்பு)-\n27ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்- (13.07.2016 -16.07.2016) வவுனியா\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டு��ோறும் அனுஷ்டித்துவரும் வீரமக்கள் தின நிகழ்வுகள்- (13.07.2016 -16.07.2016) வவுனியா\nவவுனியாவில் 27ஆவது வீரமக்கள் தின நிகழ்வுகள்.\nதமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்(புளொட்) கழகத்தின் மறைத்த தோழர்களையும் அனைத்து இயக்க போராளிகளையும், யுத்த காலத்தில் மரணித்த பொது மக்களையும் நினைவுகூரும் முகமாக வருடந்தோறும் அஞ்சலி நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது. இம்முறையும் 13/07/2016 தொடக்கம் 16/07/2016 வரையான காலப்பகுதியை தமது தோழர்களின் வீரமக்கள் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/09/04/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F/", "date_download": "2021-02-26T21:37:45Z", "digest": "sha1:V6LEYGWDN5HGDS7KNVWG74VALDD5G3QW", "length": 20694, "nlines": 104, "source_domain": "www.tnainfo.com", "title": "உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் இறைமையை உறுதிப்படுத்தும் தீர்வு : சம்பந்தன் | tnainfo.com", "raw_content": "\nHome News உள்ளக சுயநிர்ணய உரிமையுடன் இறைமையை உறுதிப்படுத்தும் தீர்வு : சம்பந்தன்\nஉள்ளக சுயநிர்ணய உரிமையுடன் இறைமையை உறுதிப்படுத்தும் தீர்வு : சம்பந்தன்\nஎமது தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், அவர்களின் இறைமையை உறுதிப்படுத்தும் ஒரு தீர்வுக்காகவே நாங்கள் கடுமையாக முயன்று வருகின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nயாழ். பொது நூலகக் கேட்போர் கூடத்தில், நேற்று மாலை தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் 90ஆவது பிறந்த தின நிகழ்வும், நூல் வெளியீடும் இடம்பெற்றுள்ளது.\nஅந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சம்பந்தன் உரையாற்றினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,\nஎங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு, நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் எமக்குப் போதியளவு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்பதையே நாம் வலியுறுத்தி வருகின்றோம்.\nதமிழ் மக்கள் தமது இறைமையைப் போர்த்துக்கீசரிடம் இழந்தனர். அதற்குப் பின்னர் இலங்கை ஒரே நாடு என்ற அடிப்படையில்தான் செயற்பட்டு வருகின்றது.\nஆனால், பண்டா-செல்வா, டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினை��ள் தீர்க்கப்பட வேண்டும் என்று தான் எழுதப்பட்டன. தொடர்ந்தும் நாம் அவ்வாறே கோரி வருகின்றோம்.\nஉள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. தமிழர்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டனர்.\nஅந்தக் காரணத்தாலேயே தமிழ் இளைஞர்கள் வெளியக சுய நிர்ணய அடிப்படையில் தீர்வைப் பெறுவதற்காக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்.\nவட்டுக்கோட்டைத் தீர்மானமும் அந்த அடிப்படையில்தான் எழுந்தது. இப்போது நாம் மீண்டும் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்வைக் காண்பதற்கே முயன்று கொண்டிருக்கின்றோம்.\n13 ஆவது அரசமைப்பு திருத்தம் ஒரு சிறந்த ஆவணமாக இருக்கின்ற போதிலும், அது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக அமையாது என நாம் 1988ஆம் ஆண்டே பகிரங்கமாகக் கூறினோம்.\nதமிழர் விடுதலைக் கூட்டணி அதை முற்றுமுழுதாக நிராகரித்திருந்தது. அந்த அரசமைப்புத் திருத்தத்தின் அடிப்படையில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலிலும் நாம் போட்டியிடவில்லை.\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கப்பட்டு, அமிர்தலிங்கத்தின் உதவியுடன், அவரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட எமது பாதை மிகவும் கடினமானது.\nஅண்ணன் அமிர்தலிங்கம் 1989 ஆம் ஆண்டு இறந்திருந்தாலும் அவர் ஆரம்பித்த அந்தப் பாதை, அந்தப் பயணம் இன்று வரை தொடர்கின்றது.\nசந்திரிகாவின் காலத்தில் அரசியல் திருத்தம் சட்டமாக நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. அதில் பொதுப்பட்டியல் இல்லை. பல விடயங்களில் அது அதிக இடைவெளிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது.\nரணில் விக்கிரமசிங்கவின் காலத்தில் ஒஸ்லோவில் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற பிரதேசங்களில் ஒரு சமஷ்டி முறையிலான ஆட்சி ஆராயப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இதேபோன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு மற்றும் சர்வகட்சிக் குழுக்கள், அதிகூடிய அதிகாரப் பகிர்வுடன் தீர்வு வர வேண்டும், மக்களின் பாதுகாப்பும் அடையாளங்களும் உறுதி செய்யப்பட வேண்டும், அயல் நாடான இந்தியாவின் அரசியல் யாப்பை கற்க வேண்டும் என்ப��� போன்ற விடயங்களை வலியுறுத்தி தமது வரைபுகளைச் சமர்ப்பித்திருந்தனர்.\nஇவை அனைத்தும் அமிர்தலிங்கத்தின் காலத்திற்குப் பின்னர் நடைபெற்றவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nதமிழர் விடுதலைக் கூட்டணி 13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை 1988 ஆம் ஆண்டு நிராகரித்ததுடன், அது ஒரு முடிவான தீர்வாக அமையாது எனக் கூறிய காரணத்தாலேயே இப்போது புதிய செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\nஇன்று வரை நாங்கள் அந்தக் கருமங்களில் ஈடுபட்டு வருகின்றோம். எமது மக்களுடைய இறைமையின் அடிப்படையில் உள்ளக சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்டு நாங்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களில் எமக்குப் போதியளவு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகின்றோம்.\nமேலும், இலங்கையில் ஏற்படுத்தப்படும் அரசியல் தீர்மானங்களில் இராணுவத்தினரின் கை ஓங்குவதை ஏற்க முடியாது.\nஅத்தீர்மானங்கள் முற்றுமுழுதாக அரசியல் ரீதியாகவே ஏற்படவேண்டும் என்பதையே நாம் இந்தியாவுக்குக் கூறி வருகின்றோம். இக்கருத்தை அமிர்தலிங்கமும் தெளிவாகவும் உறுதியாகவும் கூறி வந்தார்.\nநாங்கள் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவின் உதவிச் செயலாளரை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்திருந்த போது இந்த விடயங்களை அவர்களுக்குத் தெளிவாக விளக்கிக் கூறியிருந்தோம். எமக்கு எந்த விதமான தீர்வு வேண்டும் என்பதை அவரிடத்தில் தெரிவித்திருக்கின்றோம்.\nஎங்களுடைய நியாயமான கோரிக்கைக்கு சர்வதேச சமூகம் கூடிய ஆதரவை வழங்கும் நிலை இன்று காணப்படுகின்றது.\nநாங்கள் தொடர்ச்சியாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதும் நியாயமான தீர்வொன்றைக் காண்பதற்கு எப்போதும் தயாராகவே இருந்துள்ளோம்.\nஎமது நிலைப்பாடு நியாயமானது. நாம் அநீதியாகவோ, நியாயமற்ற முறையிலோ எதையும் கேட்கவில்லை.\nதற்போது எமக்கு சர்வதேச ஆதரவு பெருகி வருகின்றது. இவற்றுக்கு மேலாக எமது மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.\n1956 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எமது மக்கள் குறிப்பிட்ட ஒரு கொள்கைக்குப் பின்னால் ஒற்றுமையாக இருந்தார்கள். அதை நாம் மதிக்கின்றோம்.\nஏனெனில், அது மிகவும் பெறுமதியான ஒரு விடயம். அதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தகைய ஒற்றுமையை நாம் குலைத்துவிடக் கூடாது.\nநாங்கள் நியாயமான கோரிக்கையின் பின்னாலேயே ஒருமித்து நிற்கின்றோம் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும்.\nசிங்கள மக்கள் மத்தியிலும் இன்று ஒரு மாற்றம் ஏற்பட்டிக்கின்றது. தற்போதைய நிலை தொடருமாயின் தங்களுக்கும் அது எவ்வித நன்மையையும் தரப் போவதில்லை என்பதை அவர்கள் உணரத் தொடங்கியுள்ளார்கள்.\nஇந்த நாடு தற்போதுள்ள நிலையில் இருந்து மீட்கப்பட வேண்டுமாயின், பொருளாதாரக் கஷ்டங்களில் இருந்து விடுபட வேண்டுமாயின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.\nதமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படா விட்டால் இந்நாட்டுக்கு ஓர் எதிர்காலம் இல்லை. இதுவே உண்மை.\nஅமிர்தலிங்கம் சிறந்த ஒரு சட்டத்தரணி. ஆனால், அவர் தனது தொழிலையோ, குடும்பத்தையோ சரிவரக் கவனிக்கவில்லை. மாறாக அவர் தன்னை முழுமையாகவே தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்திருந்தார்.\nஅவர் இறக்கும் வரையில் இடம்பெற்ற சகல கருமங்களிலும் அவர் பெரும் பங்காற்றியிருந்தார். அவர் மறைந்த பின்னரும் அவரது பயணமே இற்றை வரை தொடர்கின்றது.\nஅவர் தொடக்கி வைத்த பயணத்துக்கு விரைவில் ஒரு முடிவு வரும். எமது மக்களுக்கு நியாயமான, நிதானமான, ஒழுங்கான ஓர் அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும்.\nஅதனைப் பெற்றுத் தருவதற்கு சர்வதேச சமூகமும் தன் பங்களிப்பைச் செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nPrevious Postசமஷ்டிக்கு இதுதான் தருணம் : சுமந்திரன் Next Postஅர்ப்பணிப்பின் முக்கியத்துவம் நினைவூட்டப்படுகின்ற திருநாள்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/08/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-8-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A/", "date_download": "2021-02-26T21:42:48Z", "digest": "sha1:F3ODV5JB64HGYPUCZM7WR7GHQFUNVOOE", "length": 28786, "nlines": 180, "source_domain": "senthilvayal.com", "title": "இந்த ஒரு எண்ணெய், 8 வகை பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வளிக்கும் தெரியுமா? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஇந்த ஒரு எண்ணெய், 8 வகை பிரச்சனைகளுக்கும் உடனடி தீர்வளிக்கும் தெரியுமா\nபாதாம் எண்ணெய் சருமத்தின் pH அளவை சீராக பராமரித்து, சருமத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்த உதவி, பருக்கள் மற்றும் பருக்களால் வரும் தழும்புகளை சரிசெய்ய உதவும்.\nஅதற்கு 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சுருண்டைப் பயன்படுத்தி சருமத்தில் தடவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், பருக்கள் மற்றும் பருக்களால் வரும் தழும்புகளைக் குறைக்கலாம்.\nஇன்று ஏராளமானோர் சந்திக்கும் ஓர் பிரச்சனை சரும வறட்சி. இந்த சரும வறட்சியைப் போக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்று தான் பாதாம் எண்ணெய். இந்த எண்ணெயை டோனர் போன்றும் பயன்படுத்தலாம். இந்த எண்ணெயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சருமத்தின் இளமைத்தன்மையை அளித்து, சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.\nஅதற்கு 2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி நன்கு குலுக்கி, பின் அதை முகத்தைக் கழுவிய பின் முகத்தில் ஸ்ப்ரே செய்ய வேண்டும். இப்படி அன்றாடம் பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும். இந்த கலவையை வேண்டுமானால், ஃப்ரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.\nஉங்கள் உதடு கருமையாகவும், வறண்டு மென்மையிழந்தும் உள்ளதா இப்பிரச்சனைக்கு பாதாம் எண்ணெய் ஒரு நல்ல தீர்வளிக்கும். அதற்கு அன்றாடம் பாதாம் எண்ணெயை தவறாமல் பயன்படுத்த வேண்டும். அதுவும் இரவு தூங்கும் முன் தினமும் பாதாம் எண்ணெயை உதட்டில் தடவ வேண்டும். உங்களது உதடு பிங்க் நிறத்தில் வேண்டுமானால், பீட்ரூட்டை சிறு துண்டுகளாக நறுக்கி, வெயிலில் உலர்த்தி, பின் அதை பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு சிட்டிகை பீட்ரூட் பொடியை 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் கலந்து, உதட்டின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒரு முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.\nமுகத்தில் போடப்பட்ட மேக்கப்பை அன்றாடம் இரவில் தூங்கும் முன் நீக்க வேண்டும். அதுவும் கெமிக்கல் கலந்த மேக்கப் ரிமூவரைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை வழியால் நீக்கினால், சரும செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்.\nஅதற்கு பஞ்சுருண்டையில் பாதாம் எண்ணெயை நனைத்து, முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். தினமும் மேக்கப்பை நீக்க இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். இதனால் மேக்கப் பயன்படுத்துவதால் சருமத்தில் ஏற்படும் வறட்சி தடுக்கப்படும்.\nபாதாம் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் காம்பினேஷன் குதிகால் வெடிப்பை சரிசெய்யும். அதற்கு பாதாம் எணணெய் மற்றும் ரோஸ் வாட்டரை சரிசம அளவில் ஒன்றாக கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் குதிகாலில் தடவி, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் குதிகாலைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பாதங்கள் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.\nகோடைக்காலத்தில் அடிக்கும் வெயிலால் பலரது சருமம் கருமையாகும். இப்படி கருமையாகும் சருமத்தை பாதாம் எண்ணெய் கொண்டு சரிசெய்ய முடியும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.\nஉங்கள் முடி வறண்டு அசிங்கமாக காணப்படுகிறதா இதற்கு பாதாம் எண்ணெய் நல்ல நிவாரணம் அளிக்கும். அதற்கு சிறிது பாதாம் எண்ணெயை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒரு முறை செய்ய, தலைமுடி மென்மையாக இருக்கும்.\nநாள் முழுவதும் ஓய்வின்றி கண்கள் வேலை செய்து சோர்வடைந்திருந்தால், அதில் இருந்து பாதாம் எண்ணெய் விடுவிக்கும். அதற்கு பாதாம் எண்ணெயை ஃப்ரிட்ஜில் வைத்து, பின் பஞ்சுருண்டைப் பயன்படுத்தி அந்த எண்ணெயைத் தொட்டு, கண்களைச் சுற்றி தடவுங்கள். இதனால் கண்களைச் சுற்றியுள்ள வீக்கம் குறையும் மற்றும் கருவளையமும் நீங்கும்.\nPosted in: அழகு குறிப்புகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபட்டு சேலை அணிவது எதுக்காக\nநம் உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்\nகல்லீரல் நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க இவற்றைத் தவிர்க்கவும்\nஅரசு வேலையும் உயர் பதவியும் வேண்டுமா ரத சப்தமியில் மறக்காமல் இதை செய்யுங்கள்\nகமல் இனி வாய்ப்பில்லை… தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம்\nசசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு கேள்வி எழுப்பிய தலைவர்கள்\nஇதை ஏன் யாருமே கேட்பதில்லை.. கையில் காசு தங்குவதில்லை.. கண் முன்னே அழியும் குடும்பங்கள்\nடென்மார்க் உலகின் மகிழ்ச்சியான நாடுதானா… உண்மை நிலவரம் என்ன\n40 சீட்டுகள், டெம்போவெல்லாம் வச்சு கடத்திருக்கோம் ரேஞ்சுக்கு இறங்கிய சசிகலா.. அசராத எடப்பாடியார்\nவாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி\nசைனஸ் வலியால் படாதபாடு படுகிறீர்களா.. சில வீட்டுக் குறிப்புகள் இதோ….\nமார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்டால், உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது..\nசிலவகை சாபங்களும் அதன் பாதிப்புகளையும் பற்றி தெரியுமா…\n170″ முடிவாயிருச்சு போல.. அவங்களுக்கு “25, 20, 10, 7, 2”.. லிஸ்ட் ரெடியாகிறது.. களமிறங்கும் அதிமுக\nஆண் ஒருவரை முதன் முதலில் பார்க்கும் போது பெண்கள் கவனிக்கும் முக்கியமான விஷயங்கள் என்ன தெரியுமா\nடாய்லெட்டில் மொபைல்போன் யூஸ் பண்ணும் நபரா நீங்க. அச்சச்சோ. உங்களுக்கு ஆபத்து காத்திருக்கு\nஉங்கள் சிறுநீர் இந்த நிறங்களில் உள்ளதா அப்போ இது தான் பிரச்சினை உஷார்\nஉடலில் உள்ள புழுக்கள��� இயற்கையாக வெளியேற. இதோ எளிய டிப்ஸ்.\nஇந்த வீட்டு வைத்தியம் மூலம், இறந்த சருமத்தை அகற்றி, ஒளிரும் சருமத்தைப் பெறுங்கள்\nமாசி மகம், மகா சிவராத்திரி மாசி மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nபெண்களே உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா இவற்றை எல்லாம் கட்டாயம் கடைபிடியுங்க..\nவாஸ்துபடி மயில் இறகுகளை வீட்டில் வைத்தால் ஏற்படும் நன்மைகள்\n20, 10, 8, 6, 2.. இதான் உங்களுக்கு.. சொச்சத்தை விடுங்க… நம்பி வாங்க.. நல்லாருப்போம்.. செம ஸ்கெட்ச்\nசசிகலாவுக்கு மகன் மூலம் தூது; ஒரே சமுதாயப் பிணைப்பு; ஒரே சமுதாயப் பிணைப்பு – ஓ.பி.எஸ்., பிரசாரத்தை தாமதப்படுத்துவது ஏன்\n“கொடி போல இடை”.. “தளிர்போல நடைன்னு” சொல்வாங்க..இஞ்சிப் பால்..\nஇரும்பு பாத்திரத்தில் மறந்தும் கூட சமைக்கக் கூடாத உணவுகள் எது தெரியுமா..\n “லீக்”கானது சசிகலாவின் ரகசிய திட்டம் \nஉடலில் உள்ள அசுத்த ரத்தத்தை சுத்தம் செய்யும் இதோ சில குறிப்புகள்\nஏர்பிளேன் மோட் ஆனில் இருந்தாலும் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துவது எப்படி\n குழந்தைகளுக்கு மருந்து கொடுக்குறப்ப.. இந்த தப்பை செய்யாதீங்க.. கவனமா இருங்க.\nபல நோய்களுக்கு அருமருந்து. துத்தி இலையின் அற்புத நன்மைகள்.\n – போலி சி.பி.ஐ டீம் கைங்கர்யம்…\n`ஆளும்கட்சியே அதைச் செய்துவிட்டால்…’; உற்சாகத்தில் எடப்பாடி – விவசாயக் கடன் தள்ளுபடி பின்னணி\nமத்திய பட்ஜெட் 2021: பி.எஃப் வட்டிக்கு வருமான வரி… யாருக்கு பாதிப்பு\nகிரெடிட் கார்டு பில் லேட்டா கட்டுறீங்களா.. இந்த பிரச்சனையெல்லாம் வரலாம்.. எச்சரிக்கையா இருங்க..\n20 வருஷ பிடி.. இதைதான் செய்ய போகிறாராம் சசிகலா.. கலங்கி நிற்கும் கட்சிகள்\nசெவியில் இருந்து பிரிக்கமுடியாத சாதனமாகிவிட்ட ‘இயர் போன்கள்’ – எச்சரிக்கும் வல்லுநர்கள்\nகாங். 15; இடதுசாரிகள் 9; மதிமுக- 2; விசிக- 2; மு.லீக்-2.. கறாராகவே சொன்ன திமுக.. கலகம் பிறக்குமோ\nவாழ்வா-சாவா போராட்டத்தில் திமுக – அதிமுக \nசீட்டுக்கும் வேட்டு; கூட்டணிக்கும் ஆப்பு’ – தி.மு.க திட்டமும்… திகிலில் கூட்டணியும்\nசண்டே ஸ்பெஷல்.. பாத்திரங்களைச் சரியாக அடுக்குவது எப்படி\nஉணவுக்கு ஒரு போதும் உங்களுடைய வீட்டில் பஞ்சம் வராமல் இருக்க, உங்கள் வீட்டு அரிசி பானையில் எப்போதும் இந்த 1 பொருள் இருந்தால் போதுமே\nசாதாரணமான வீட்டை ஆடம்பரமாக மாற்றக்கூடிய எளிய வழிமுறைகள்..\nத��மு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்… 25 சீட்டுகள் ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்..\nபஞ்சாயத்து மனைகளுக்கு அப்ரூவல் வாங்க அவகாசம்… நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஅமைச்சர்விடும் தூது… அசராத அறிவாலயம்\nஅன்றாடம் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் பயன்கள் \n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2021-02-26T23:01:46Z", "digest": "sha1:MPOFYQS455CMAVOVAEUIV3NLCNVRWJYH", "length": 8454, "nlines": 72, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அசுனா குகுண்டக்வே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅசுனா குகுண்டக்வே (Husnah Kukundakwe) (பிறப்பு 2007) இவர் ஓர் உகாண்டா நீச்சல் வீரராவார். இவர் தற்போது நாட்டின் ஒரே வகைப்படுத்தப்பட்ட பாராலிம்பிக் நீச்சல் வீரர் ஆவார். லண்டனில் நடந்த உலக நீச்சல் போட்டிகளில் இவரது முதல் பங்களிப்பு சர்வதேச பாராலிம்பிக் கமிட்டியின் 2019 ஆம் ஆண்டின் சிறந்த 10 தருணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது [1] .\nலுபாகா மருத்துவமனை, கம்பாலா, உகாண்டா\nபால் பம்பாடா (உள்ளூர் அணி), முசாபாரு முவாங்குசி (தேசியம்)\n1 பின்னணி மற்றும் கல்வி\nஇவர் 2007 இல் ருபாகா மருத்துவமனையில் அசிமா படாமுரிசா மற்றும் அகமது அசிம்வே ஆகியோருக்குப் பிறந்தார் [2]. இவருக்கு பிறவி குறைபாடு காரணமாக இவரது வலது கையின் கீழ் பகுதி நீக்கப்பட்டது. [3] . இவர் லினா பள்ளியில் பயின்றார். 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, இவர் கம்பாலாவில் வசித்து வந்தார். மேலும் கம்பாலா புறநகர்ப் பகுதியான மெங்கோவில் உள்ள அப்பல்லோ காக்வா தொடக்கப்பள்ளியில் ஒரு மாணவராக இருந்தார் [4] .\nஇவர் தனது ஐந்து வயதில் நீச்சலைத் தொடங்கினார். மேலும், டால்பின்ஸ் நீச்சல் கழகத்தின் உறுப்பினராக உள்ளார் [4] . கம்பாலாவின் கிரீன்ஹில் அகாதமியில் 2017 ஆம் ஆண்டில் 2017 ஆம் ஆண்டு டிஎஸ்டிவி நீச்சல் கண்காட்சிப் போட்டியில் பங்கேற்றார் [5] . 2018 கொரியா பாராலிம்பிக் இளைஞர் போட்டியில் இவர் பங்கேற்று 100 மீட்டர் மார்பக ஸ்ட்ரோக் நீச்சலில் தங்கம் வென்றார் [6] .\nமே 2019 நிலவரப்படி, சிங்கப்பூரில் நடந்த உலக பாரா நீச்சல் உலகத் தொடர் 2019 இல் மதிப்பாய்வு செய்யப்பட்ட எஸ் 9 (ஃப்ரீஸ்டைல், பட்டாம்பூச்சி மற்றும் பேக்ஸ்ட்ரோக்), எஸ்.பி 8 (மார்பக ஸ்ட்ரோக்) மற்றும் எஸ்.எம் 9 (தனிநபர் மெட்லி) ஆகியவற்��ில் இவர் போட்டியிட்டார் [7] . 100 மீ மார்பக ஸ்ட்ரோக் (1: 57.8), 100 மீ ஃப்ரீஸ்டைல் (1: 30.43) மற்றும் 50 மீ ஃப்ரீஸ்டைல் (40.24) [1] ஆகியவற்றில் இவர் மூன்று தனிப்பட்ட சிறந்த நேரங்களை பதிவு செய்தார்.\nஇந்த நிகழ்விலிருந்து, இலண்டன் 2019 உலக பாரா நீச்சல் போட்டியில் கலந்து கொள்ள இவர் தகுதி பெற்று, உகாண்டாவின் ஒரே பிரதிநிதியாக இருந்தார் [8] . இந்த நிகழ்வில் இவர் 50 மீ (38.14), 100 மீ (1: 24.85) பிரீஸ்டைல் நிகழ்வுகளில் [1] [9] பங்கேற்று பதிவு செய்தார்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஆகத்து 2020, 08:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/best-selfie-phones/", "date_download": "2021-02-26T22:20:03Z", "digest": "sha1:7AI5ZCDUEWW5WNIJ7I3KTPZPYN7WCIBT", "length": 14400, "nlines": 314, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் உள்ள சிறந்த செல்பீ போன்கள் - 2021 ஆம் ஆண்டின் டாப் 10 செல்பீ போன்கள் விலைகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவில் உள்ள சிறந்த சிறந்த செல்பீ போன்கள் போன்களை தேடுகிறீர்களா சிறந்த விலையில், விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள், புகைப்படங்கள், போட்டியாளர்கள், மதிப்பீடுகள், விமர்சனங்கள் போன்ற அனைத்து தகவல்களுடன் சிறந்த சிறந்த செல்பீ போன்கள் போன்களின் பட்டியல் இதோ.\nவிலைக்கு தகுந்த சிறந்த போன்கள்\nரூ.5,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.10,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.15,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.20,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.25,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.35,000/- க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.40,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.50,000/-க்கு கீழான சிறந்த போன்கள்\nரூ.3000/-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள்\nரூ.7000/-க்குள் கிடைக்கும் சிறந்த போன்கள்\nசிறந்த அம்சங்கள் கொண்ட போன்கள்\nசிறந்த வாட்டர் ப்ரூப் போன்கள்\nசிறந்த 3ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த 4ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த 6ஜிபி ரேம் போன்கள்\nசிறந்த மெட்டல் உடல் போன்கள்\nசிறந்த கைரேகை ஸ்கேனர் போன்கள்\nசிறந்த வயர்லெஸ் சார்ஜிங் போன்கள்\nசிறந்த ஸ்டாக் ஆண்ட்ராய்டு போன்கள்\nசிறந்த 8ஜிபி ரேம் போன்க��்\nசிறந்த வேகமான சார்ஜ் திறன் போன்கள்\nதொழில்நுட்ப பிரியர்களுக்கான சிறந்த போன்கள்\nடாப் 10 சாம்சங் மொபைல்கள்\nடாப் 10 நோக்கியா மொபைல்கள்\nடாப் 10 ஆப்பிள் மொபைல்கள்\nடாப் 10 மோட்டரோலா மொபைல்கள்\nடாப் 10 லெனோவா மொபைல்கள்\nடாப் 10 எல்ஜி மொபைல்கள்\nடாப் 10 ஆசுஸ் மொபைல்கள்\nடாப் 10 லாவா மொபைல்கள்\nடாப் 10 ஒன்ப்ளஸ் மொபைல்கள்\nடாப் 10 ஓப்போ மொபைல்கள்\nடாப் 10 சியோமி மொபைல்கள்\nடாப் 10 விவோ மொபைல்கள்\nடாப் 10 டெக்னோ மொபைல்கள்\nடாப் 10 ஹானர் மொபைல்கள்\nடாப் 10 ரியல்மி மொபைல்கள்\nடாப் 10 இன்பிநிக்ஸ் மொபைல்கள்\n#1 ஒப்போ ரெனோ5 ப்ரோ 5G\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n#2 சாம்சங் கேலக்ஸி S21 அல்ட்ரா 5G\n108 MP முதன்மை கேமரா\n40 MP முன்புற கேமரா\n#3 விவோ V20 ப்ரோ\n64 MP முதன்மை கேமரா\n44 MP முன்புற கேமரா\n#4 சாம்சங் கேலக்ஸி A80\nஆண்ராய்டு ஓஎஸ், v9.0 (Pie)\n48 MP முதன்மை கேமரா\n#5 ஒப்போ ரெனோ3 ப்ரோ\n64 MP முதன்மை கேமரா\n44 MP முன்புற கேமரா\n#6 விவோ X50 ப்ரோ\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n48 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n#8 ரியல்மி எக்ஸ்3 சூப்பர்ஜூம்\n64 MP முதன்மை கேமரா\n32 MP முன்புற கேமரா\n64 MP முதன்மை கேமரா\n20 MP முன்புற கேமரா\n#10 ஒப்போ F17 ப்ரோ\n48 MP முதன்மை கேமரா\n16 MP முன்புற கேமரா\nஇந்தியாவில் சிறந்த செல்பீ போன்கள்\nஒப்போ ரெனோ5 ப்ரோ 5G\nசாம்சங் கேலக்ஸி S21 அல்ட்ரா 5G\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/malware-named-blackrock-targeting-android-mobile-data-stealing-capabilities-from-more-than-300-apps-026911.html", "date_download": "2021-02-26T21:04:22Z", "digest": "sha1:4KKZERMGSRMYWGJEAZW6HUPHZXTEYAMO", "length": 18338, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "BlackRock Targeting Android Mobile: பரவி வரும் \"பிளாக்ராக்\" வைரஸ்: ஆண்ட்ராய்ட் போன் பயனர்களே உஷார்- மத்திய அரசு எச்சரிக்கை! | Malware Named BlackRock Targeting Android Mobile:Data Stealing Capabilities From More than 300 Apps! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nRedmi AirDots 3 TWS இயர்போன்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்.\n9 hrs ago ஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்\n9 hrs ago புதிய ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் மார்ச் 1ம் தேதி அறிமுகம்..\n9 hrs ago விலை இவ்வளவா- Huawei P40 4G சிறந்த அம்சங்களோடு அறிவிப்பு\n9 hrs ago Redmi AirDots 3 TWS இயர்போன்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்.\nNews பழ.கருப்பையாவை வீட்டில் சந்தித்து பேசிய கமல்.. கூட்டணியா\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போ���ும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபரவி வரும் \"பிளாக்ராக்\" வைரஸ்: ஆண்ட்ராய்ட் போன் பயனர்களே உஷார்- மத்திய அரசு எச்சரிக்கை\nஆண்ட்ராய்டு போன்களில் இருந்து தகவல்களை திருடும் பிளாக்ராக் வைரஸ் பரவி வருவதாக மத்திய அமைச்சர் சஞ்சஸ் தோத்ரே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.\nஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்களை குறிவைத்து தகவல்களை திருடும் திறன்களை கொண்ட பிளாக்ராக் வைரஸ் பரவி வருவதாக நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது.\nமின்னஞ்சல், இகாமர்ஸ் பயன்பாடுகள், செய்தி/சமூக ஊடக பயன்பாடுகள், பொழுதுபோக்கு பயன்பாடுகள், வங்கி, நிதி போன்ற மின்னணு வர்த்தகம் பயன்பாடுகள் உள்ளிட்டவற்றுக்கான 300-க்கும் அதிகமான செயலிகளில் நுழைந்து தகவல்களை திருடும் ஆற்றல் பிளாக்ராக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.\nமத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே\nபிளாக்ராக் குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவித்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே தெரிவித்தார். ஜூலை 2020 முதலே இந்திய கணினி அவசர தீர்வு மையம் தனது வலைத்தளத்திலும், சைபர் ஸ்வச்தா கேந்திராவிலும் இந்த வைரஸ் குறித்து எச்சரிக்கை விடுத்தது. அதோடு இதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.\nஇதுபோன்று வைரஸ் பயன்பாடுகளை சரிபார்க்கவும், பயனர்கள் தங்களது மொபைல் போன்களை பாதுகாப்பாக பயன்படுத்தவும் அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\nஉஷார்: பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல் வெடித்து சிதறியது.,அதிர்ச்சி சம்பவம்-எப்படி தெரியுமா\nஅதேபோல் இதுகுறித்து கூறிய அமைச்சர் சஞ்சஸ�� தோத்ரே, இந்த தீங்கிழைக்கும் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும், விழிப்புணர் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் எழுத்து மூலம் பதிலளித்ததில் குறிப்பிட்டார். தகவல் திருடும் செயலிகள் வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nசைபர் ஸ்வச்தா கேந்திரா அமைப்பு\nஇதுபோல் தீங்கிழைக்கும் குறியீட்டைக் கண்டறிந்து நீக்குவதற்கு அரசு சைபர் ஸ்வச்தா கேந்திரா அமைப்பு மூலம் இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் தொழில் துறையினர் கூட்டின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகிறது.\nஇந்திய பயன்பாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த இணை அமைச்சர் சஞ்சய் தோத்ரே, டிஜிட்டல் இந்தியா ஆத்மா நிர்பர் பாரத் ஆப் புதுமை சவாலின் கீழ் மொத்தம் 6,940 உள்ளீடுகள் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்\nஆண்ட்ராய்டு டிவி பயனர்களின் கவனத்திற்கு: Google வெளியிட்ட புதிய Android TV அப்டேட்டில் என்ன இருக்கு\nபுதிய ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் மார்ச் 1ம் தேதி அறிமுகம்..\nAndroid ஸ்மார்ட்போனில் QR குறியீடுகளை ஸ்கேன் செய்வது எப்படி\n- Huawei P40 4G சிறந்த அம்சங்களோடு அறிவிப்பு\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களே இது கட்டாயம்: சிறந்த பாதுகாப்பு மற்றும் முக்கிய செயலிகள் பட்டியல் உள்ளே\nRedmi AirDots 3 TWS இயர்போன்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்.\nமோட்டோரோலா பயனர்கள் கவனத்திற்கு: இந்த 22 போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட்.\nஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nஅடடே இது தெரியாம போச்சே. 'டூ நாட் டிஸ்டர்ப்' மோடில் இவ்வளவு பயன் இருக்கா..\nரேம் பவரே 12ஜிபினா வேற அம்சத்த சொல்லவா வேணும்: ரெட்மி கே40 அறிமுகம்- விலை என்ன தெரியுமா\nவாட்ஸ்அப் சேவை நிறுத்தம்: 2021 முதல் வாட்ஸ்அப் இந்த ஸ்மார்ட்போன்களில் செயல்படாது\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nHP நிறுவனத்தின் மூன்று பெவிலியன் லேப்டாப் மாடல்கள் அறிமுகம்.\nபோக்கோ ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.\nஒரே ஒரு டுவிட்தான் முதலிடம் போச்சு: உலக பணக்காரர் பட்டியில் கீழ் இறங்கிய \"எலான் மஸ்க்\"- என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/restaurant-offers-10-pc-offer-with-bill-paid-by-rs-10-coins-in-bengaluru/articleshow/79489596.cms", "date_download": "2021-02-26T21:36:39Z", "digest": "sha1:OMCMV7S7VPDU3EAWMNE63HAVO43PFG4L", "length": 13211, "nlines": 121, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": " ஓட்டல் பில்லுக்கு 10% தள்ளுபடியாம்\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஉங்ககிட்ட 10 ரூபா நாணயம் இருக்கா ஓட்டல் பில்லுக்கு 10% தள்ளுபடியாம்\nவாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் உணவகம் ஒன்று வெளியிட்டுள்ள வித்தியாசமான சலுகை பற்றி இங்கே காணலாம்.\nநமது அன்றாட பணப்புழக்கத்தில் 10 ரூபாய் நாணயங்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது. ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில், பலரும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதனால் இந்த நாணயங்கள் செல்லாது போல என்ற மனநிலைக்கு பலரும் வந்துவிட்டனர். இந்நிலையில் 10 ரூபாய் நாணயங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் உணவகம் ஒன்று சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ருபதங்கா சாலையின் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் உள்ள உணவகம் நிசர்கா கிராண்ட்.\nஇதன் உரிமையாளர் கிருஷ்ண ராஜ். இங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்கள் தங்களது முழு பில் தொகையையும் 10 ரூபாய் நாணயங்களாக செலுத்தினால் மொத்த கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஏராளமானோர் 10 ரூபாய் நாணயங்களுடன் உணவகத்திற்கு படையெடுத்து வருவதைக் காண முடிகிறது.\nஇதுபற்றி பேசிய உணவக உரிமையாளர் கிருஷ்ண ராஜ், 10 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதில் ரிசர்வ் வங்கி மிகவும் பொறுமையாக செயல்பட்டு வருகிறது. அதேசமயம் பெரும்பாலான வியாபாரங்களில் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர்.\nரூ.100 கோடி நஷ்ட ஈடு; கொரோனா தடுப்பூசி சர்ச்சையில் வெடிக்கும் சீரம்\nபெங்களூருவில் நடுத்தரமான உணவகம் ஒன்றில் சராசரியாக 50 ஆயிரம் எண்ணிக்கையிலான ரூபாய் நோட்டுகள் அல்லது 10 ரூபாய் நாணயங்கள் தேவைப்படுகின்றன. எனவே நாணயங்களில் ஏற்படும் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் இப்படியொரு விஷயத்தை முன்னெடுத்துள்ளோம்.\nதற்போது நாளொன்றுக்கு 2,500 நாணயங்கள் எங்கள் உணவகத்திற்கு வருகின்றன. இதனை வியாபார ரீதியாக புழக்கத்தில் விடுகிறோம். இந்த முயற்சி வெற்றி அடைந்துவிட்டால் அனைவரும் 10 ரூபாய் நாணயங்களை வாங்கத் தொடங்கிவிடுவர் என்றார். இந்த முயற்சிக்கு பெங்களூரு தெற்கு எம்.பி தேஜஸ்வி சூர்யா, மாநகராட்சி ஆணையர் மஞ்சுநாத பிரசாத் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nரூ.100 கோடி நஷ்ட ஈடு; கொரோனா தடுப்பூசி சர்ச்சையில் வெடிக்கும் சீரம்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nரிசர்வ் வங்கி பெங்களூரு நிசர்கா கிராண்ட் நாணயங்கள் தேஜஸ்வி சூர்யா கிருஷ்ண ராஜ் உணவகம் bangalore rs.10 coin restaurant 10 ரூபாய் 10 rupee coin restaurant in bangalore\nவணிகச் செய்திகள்பென்சனர்களுக்கு முக்கிய அறிவிப்பு: இதைச் செய்யாவிட்டால் பென்சன் கிடைக்காது\nடெக் நியூஸ்விற்பனைக்கு வந்தது Samsung Galaxy F62 - அற்புதமான ஃபிளாக்‌ஷிப் 7nm Exynos 9825 பிரசசருடன் முதல் 7000mAh பேட்டரி\nவணிகச் செய்திகள்பென்சன், சம்பள உயர்வு, பிஎஃப்... முக்கிய அறிவிப்பு\nஇந்தியாதிருப்பதி செல்லும் பக்தர்களுக்கு சூப்பர் நியூஸ்; தேவஸ்தானம் அசத்தல்\nஎன்.ஆர்.ஐவெள்ளை மாளிகை அறிவுரை: சர்ச்சை பதிவுகளை நீக்கிய இந்திய வம்சாவளி நீரா டான்டன்\nசெய்திகள்சட்டமன்ற தேர்தல்: திமுக வெளியிட்ட 2 முக்கிய அறிக்கைகள்\nதமிழ்நாடுஅதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமார்: புதிய கூட்டணி அமைப்பு\nசினிமா செய்திகள்பத்திரிக்கையாளர் சந்திப்பில் உளறி கொட்டிய நடிகர் : கோபமான வெற்றிமாறன்\nடெக் நியூஸ்Jio அதிரடி ஆபர்: இலவச ஜியோபோன் + 2 வருடங்களுக்கு இலவச வாய்ஸ், டேட்டா\nவீட்டு மருத்துவம்நீரிழிவுக்கும் சர்க்கரை நோய்க்கும் மருந்தாகும் அதலைக்காய்\nஆரோக்கியம்குங்குமப்பூ நல்லதுன்னு சொன்னாலும் அதுல இவ்ளோ பக்க விளைவும் இருக்கு, யாரெல்லாம் சாப்பிடகூடாது\nபோட்டோஸ்9th, 10th, 11th ஆல் பாஸ்... வைரல் மீம்ஸ்\nபரிகாரம்வீட்டில் குபேர திசையில் சில பொருட்களை தவறியும் வைக்க வேண்டாம் - மோசமான பலன் உண்டாகும்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivaganga.nic.in/ta/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2021-02-26T20:59:30Z", "digest": "sha1:YOGCLEZGCDVIZS6462VBWIY4WO4XXVLC", "length": 5406, "nlines": 97, "source_domain": "sivaganga.nic.in", "title": "வீடியோ தொகுப்பு | சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு அரசு | சரித்திரம் உறையும் பூமி | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசிவகங்கை மாவட்டம் SIVAGANGA DISTRICT\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nபிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலம்\nஅரசு மகளிர் கலைக் கல்லூரி\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nமாநில பேரிடர் மேலாண்மை – புயல் , மின்னல், இடியின் போது செய்தல் (ம) தவிர்த்தல்\nமாநில பேரிடர் மேலாண்மை – மின்னல், இடி புயல் நேரத்தில் செய்தல் (ம) தவிர்த்தல்\nமாநில பேரிடர் மேலாண்மை – கனமழை மற்றும் வெள்ளம் அபாய காலங்களில் செய்தல் (ம) தவிர்த்தல்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சிவகங்கை\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Feb 12, 2021", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/CM_candidate", "date_download": "2021-02-26T22:12:50Z", "digest": "sha1:ERFTBYGENZI3USBOOCDZ7QOTJL27PPJT", "length": 5012, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "Latest CM_candidate News, Photos, Latest News Headlines about CM_candidate- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:14:25 PM\nமுதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை விரைவில் அறிவிக்கும்: எல்.முருகன் பேட்டி\nதேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை விரைவில் பாஜக தலைமை அறிவிக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.\n'அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக். 7-ல் அறிவிப்பு'\nஅதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து வரும் அக்டோபர் 7-ம் தேதி அறிவிப்பார்கள் என்று இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/119351", "date_download": "2021-02-26T21:14:27Z", "digest": "sha1:CWD7Y6ETPN7V7J6NVXJPFGP2XWJVOQWH", "length": 6506, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "சற்றுமுன் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு! – | News Vanni", "raw_content": "\nசற்றுமுன் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு\nசற்றுமுன் கொரோனா தொற்று காரணமாக மேலும் இருவர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உ யிரிழந்துள்ளனர்.\n19 மற்றும் 75 வயதுடைய ஆண்கள் இருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nஅரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், குறித்த இருவரும் கொழும்பு – வாழைத்தோட்டம் மற்றும் கொழும்பு 2 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன்படி, நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உ யிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 19ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது எங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல – இரா.சாணக்கியன்\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச 207ஆவது தர்ம உபதேச நிகழ்வில் பங்கேற்பு\nஅரச ஊழியர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் வழங்கிய வாக்குறுதி\nசுகாதார நியமனம் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்\nஇது எங்களுடைய உரிமை. இது எங்களுக்கு கிடைத்த பரிசு அல்ல…\nபிரதமர் மஹிந்த ராஜபக்ச 207ஆவது தர்ம உபதேச நிகழ்வில்…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nவவுனியாவில் தாதியர் கல்லூரி தாதியர்களுக்கும் கொவிட் -19…\nசிவில் சமூக பிரதிநிகளுக்கும் தமிழ் தேசிய கட்சி…\nவவுனியாவில் எமது உரிமையை எமக்கு வழங்கு வீதியில் இறங்கி…\nவவுனியா மாவட்டத்தில் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ,…\nகிளிநொச்சியில் பேருந்தொன்றுடன் டிப்பர் வாகனம் மோ தி வி…\nஆ யுதங் களு டன் இருவர் கைது -கிளி – புளியம்பெக்கனையில் ச…\nகிளிநொச்சி-பரந்தன் வீதியில் தினந்தோறும் தொ டரும் அ வ ல ம்\nவி பத்துக்களை த டுக்க இதுவே வழி: வைத்தியர்கள் சொல்லும்…\nமுல்லைத்தீவு – செல்வபுரம் பகுதியில் வலம்புரி சங்குடன்…\nநோ யாளார் காவு வண்டியினை மோ தித்த ள்ளிய கா ட்டுயா னை : பே…\nசற்று முன் மாங்குளம் சந்தியில் இ.போ.ச பேரூந்து விபத்து :…\nவிஸ்வரூபமெடுக்கும் போ தை பொ ருள் வி வகாரம்: பிரபல பாலிவுட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilavanji.com/2007/06/blog-post.html", "date_download": "2021-02-26T22:35:43Z", "digest": "sha1:BDBQX526DN2RFSVBSNIMEOIQXL7BIWJT", "length": 72796, "nlines": 1128, "source_domain": "www.ilavanji.com", "title": "தனித்துவமானவன், உங்களைப் போலவே...! :): வென்றுவாடி என் மகளே!", "raw_content": "செவ்வாய், ஜூன் 05, 2007\nஇன்னும் 4 மணி நேரத்தில் எம்பொண்னு வாழ்க்கையில் முதமுறையா பள்ளிக்கூடத்து வாசலை மிதிக்கப்போறா அவங்கம்மா அவளுக்கு புத்தம்புது யூனிபாரத்தை போட்டுவிட்டு, சாமிய கும்பிடவைச்சு, தாத்தாபாட்டி காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டு, புதுசா வாங்குன புத்தகப்பை, சோத்துப்பை, வாட்டர்பாட்டிலு எல்லாத்தையும் மாட்டிவிட்டு, நான் அவளுக்கு ஷீ போட்டுவிட்டு, வண்டில கூட்டிக்கிட்டுப் போய் கையப்பிடிச்சு நடத்திக்கொண்டு வகுப்புல விடத்தான் ஆசை அவங்கம்மா அவளுக்கு புத்தம்புது யூனிபாரத்தை போட்டுவிட்டு, சாமிய கும்பிடவைச்சு, தாத்தாபாட்டி காலுல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டு, புதுசா வாங்குன புத்தகப்பை, சோத்துப்பை, வாட்டர்பாட்டிலு எல்லாத்தையும் மாட்டிவிட்டு, நான் அவளுக்கு ஷீ போட்டுவிட்டு, வண்டில கூட்டிக்கிட்டுப் போய் கையப்பிடிச்சு நடத்திக்கொண்டு வகுப்புல விடத்தான் ஆசை என் நேரம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன் என் நேரம் இங்க வந்து மாட்டிக்கிட்டேன் நானே என் தொரசாமி தாத்தாவை கதறடிச்ச மொதநாளு கதைய மறக்காம க��சுவத்தி சுத்தி புளங்காகிதமாத்தான் இன்னமும் இருக்கேன் நானே என் தொரசாமி தாத்தாவை கதறடிச்ச மொதநாளு கதைய மறக்காம கொசுவத்தி சுத்தி புளங்காகிதமாத்தான் இன்னமும் இருக்கேன் அதுக்குள்ள எம்பொண்னு பள்ளிகூடத்துக்கு போறா அதுக்குள்ள எம்பொண்னு பள்ளிகூடத்துக்கு போறா ஹிம்\nஇந்த இனியநாள் இன்னொரு முறை எனக்கு கிடைக்குமா தவறவிட்ட இந்த வாய்ப்புக்கான உண்மையான மதிப்பினை ஈடுசெய்ய இயலுமா தவறவிட்ட இந்த வாய்ப்புக்கான உண்மையான மதிப்பினை ஈடுசெய்ய இயலுமா சில இழப்புகளின் முன்னால் பல இருப்புகளுக்கு அர்த்தமே இருப்பதில்லை சில இழப்புகளின் முன்னால் பல இருப்புகளுக்கு அர்த்தமே இருப்பதில்லை :( என்னால முடிஞ்சது அவளுக்கான இந்த பதிவுதான்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅடங்கொக்கமக்கா, நான் என்ன சொல்லப் போறேன்\nஆற்றாமையை, அழுகாம, நல்லா சொல்லிருக்கீங்க :-)\nவடுவூர் குமார் செவ்வாய், ஜூன் 05, 2007 8:18:00 பிற்பகல்\nஉங்கள் மகளுக்கு என் வாழ்த்துக்கள்/ஆசீர்வாதமும்.\nபதிவு மிக நெகிழ்வாக இருக்கு.\nயார் வீட்டு குழந்தைக்கும் பொருந்துகிற மாதிரி உள்ளது அப்படியே அந்த \"வரி\" படங்களும் அருமையிலும் அருமை.\nபங்காளி... செவ்வாய், ஜூன் 05, 2007 8:32:00 பிற்பகல்\nமகளுக்கு இந்த பெரியப்பாவின் வாழ்த்துக்களையும் சேர்த்து சொல்லுங்க....\n...நீங்க வெளிநாடா இப்பொ இருக்கரதுஉங்க ஆதங்கம் ரொம்ப தெளிவா சொல்லிட்டீங்க.....மனச தொட்டுடீங்க....ஆனா என்ன செய்யஉங்க ஆதங்கம் ரொம்ப தெளிவா சொல்லிட்டீங்க.....மனச தொட்டுடீங்க....ஆனா என்ன செய்ய எப்போதுமே ஒண்ண அடைய ஒண்ண விட வேண்டிதான் இருக்கு......பொண்ணு படிச்சு பெரிய ஆளா வருவா...அவளுக்கு எல்லா கலைகளும் பெற்று சிறப்பா வாழ என் வாழ்த்துக்கள்\nஉங்கள் இயலாமையை அழகாக அர்த்தமாக வெளியிட்டிருக்கிறீர்கள் இளவஞ்சி. உங்கள் மகளின் கல்விப்பயணம் இனிதாக வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்.\nஜோ/Joe செவ்வாய், ஜூன் 05, 2007 9:12:00 பிற்பகல்\nபாப்பாவுக்கு வாழ்த்துக்கள் .அகிலாண்டேஸ்வரி அல்லா ஜீஸஸ் அனைவரும் காத்து நிற்கட்டும்.\nதுளசி கோபால் செவ்வாய், ஜூன் 05, 2007 9:58:00 பிற்பகல்\nநல்லாப் படிச்சுப் 'பெரிய'ஆளா வரணும்.\nமதி கந்தசாமி (Mathy Kandasamy) செவ்வாய், ஜூன் 05, 2007 10:06:00 பிற்பகல்\nஎன்னுடைய அன்பான வாழ்த்துகளையும் சேர்த்துச் சொல்லிருங்க இளவஞ்சி\nபாசமான அப்பாவை கண்டதில் மகிழ்ச்சி. இந்தக் க��ிதையை சட்டமிட்டு வீட்டில மாட்டி வையுங்க. ஒரு நாள் உங்க பொண்ணு படிச்சு சிலாகிச்சு இடுகையெழுதுவா..\nசீமாச்சு.. செவ்வாய், ஜூன் 05, 2007 10:14:00 பிற்பகல்\nபள்ளி செல்லும் உங்கள் மகள் எல்லாக் கலைகளும் கற்று, சிறப்புற்றுத் திகழ\nஒரு தகப்பனாக உங்கள் ஏக்கங்கள் புரிகிறது..\nபத்மா அர்விந்த் செவ்வாய், ஜூன் 05, 2007 10:23:00 பிற்பகல்\nபூனைக்குட்டி செவ்வாய், ஜூன் 05, 2007 11:06:00 பிற்பகல்\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை. பேரன்ட்ஹுட்(பாதர்ஹுட்) உங்க எழுத்துல பூந்து விளையாடுது.\nவாழ்க்கை சில சமயங்களில், நம்முடைய சில அபூர்வமான நிகழ்வுகளை விளையாட்டாய் தட்டிப்பறித்துவிடுகிறது.\nbtw, நொந்த மனதை பியர் விட்டு ஆற்றினீரா\nஇளங்கோ-டிசே செவ்வாய், ஜூன் 05, 2007 11:18:00 பிற்பகல்\nமகளுக்கு நல்லதொரு அப்பா கிடைத்திருக்கிறார் :-).\nலக்ஷ்மி செவ்வாய், ஜூன் 05, 2007 11:28:00 பிற்பகல்\nஉங்கள் மகளுக்காய் நீங்கள் எழுதியிருக்கும் பிள்ளைத்தமிழ் அருமை.\nஅபி அப்பா புதன், ஜூன் 06, 2007 12:11:00 முற்பகல்\nமத்தவங்களுக்கு எப்படியோ நான் பதிவை படித்து விட்டு அழுது விட்டேன்\nகாப்பரிட்ச்சைக்கு முதல்ல கலர்பென்சிலோட வர' வாழ்த்துக்கள் :)\nபொன்ஸ்~~Poorna புதன், ஜூன் 06, 2007 2:21:00 முற்பகல்\nஜாலியா சொல்லிருக்கீங்க, ஆனாலும் நெகிழ்ச்சியா இருக்கு.. உங்க பொண்ணுக்கு வாழ்த்துக்கள்..\nபெயரில்லா புதன், ஜூன் 06, 2007 2:35:00 முற்பகல்\nஒரு குடம் பூப்பறிச்சு நீங்க கத்துக்கொடுத்து ரிங்கா ரிங்கா ரோசஸ் அவ கிட்ட கத்துக்குறது... அசத்தல் தலைவா\nகுழந்தைங்க கிட்ட கத்துக்குறது மாதிரி சுகம் எதுவுமேயில்ல. உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் வாழ்த்துகள்\n- யெஸ்.பாலபாரதி புதன், ஜூன் 06, 2007 3:50:00 முற்பகல்\nஇப்படி ஒரு அப்பா இல்லையேன்னு அழுக வச்சுட்டீயே தல\nகதிரவன் புதன், ஜூன் 06, 2007 4:02:00 முற்பகல்\nஇளவஞ்சி, ஆதங்கத்தை ரொம்ப நெகிழ்ச்சியா சொல்லியிருக்கீங்க.\n\"காலாண்டுப் பரிச்சைக்குள்ள\" வந்து சேர வாழ்த்துக்கள் :-)\nகலக்கிட்டீங்க வாத்தியாரே.. பாப்பாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nதருமி புதன், ஜூன் 06, 2007 6:07:00 முற்பகல்\nமறுபடி என் இளவஞ்சி .. ஏம்பா இப்படி ..\nநாகு (Nagu) புதன், ஜூன் 06, 2007 9:06:00 முற்பகல்\nஉங்கள் மகளுக்கு என் வாழ்த்துக்கள். நன்றாக படித்து பெரிய ஆளா வரனும்.\nபூங்குழலி புதன், ஜூன் 06, 2007 9:17:00 முற்பகல்\nபுல்லரிச்சுப் போச்சுதப்பு.. - ஒனக்கு\n(சந்தடி சாக்கினிலே - நீயும்\nஇளவெண்ணிலா புதன், ஜூன் 06, 2007 2:14:00 பிற்பகல்\nகாலங்காத்தால என்னைய கதற விட்டுட்டுடியே மாமு..\nபாப்பா ஸ்கூலுக்கு போயிட்டு வந்துட்டா இன்னிக்கு மட்டும் கொஞ்சமா அழுததாவும் நாளைக்கு இருந்து அழாம போறேன்னும் சொன்னாள் இன்னிக்கு மட்டும் கொஞ்சமா அழுததாவும் நாளைக்கு இருந்து அழாம போறேன்னும் சொன்னாள்\nஉங்க வாழ்த்துக்கள் அத்தனையையும் மறக்காம சொல்லிடறேன்\nஉங்கள் உளப்பூர்வமான அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி\nILA (a) இளா புதன், ஜூன் 06, 2007 2:18:00 பிற்பகல்\nவாத்தி, படிச்சு முடிக்கும் போது கண்ணுல தண்ணி ததும்புது. அப்பனுங்க எல்லாம் இப்படி எழுதிதான் பொழைக்கனுமா ரொம்ப நாள் ஆச்சுய்யா இப்படி உணர்ச்சிவசப்பட்டு. இப்படி நான் இருக்க, உங்க பதிவு பக்கமே இனிமே வர மாட்டேன். போ, ஆசானே, ரொம்பசெண்டி யாகிருச்சு இன்னிக்கு\nகலை புதன், ஜூன் 06, 2007 2:20:00 பிற்பகல்\nஅருமையான, நெகிழ்வான ஒரு பதிவு. குழந்தையின் எதிர் காலத்துக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.\nஉங்கள் பதிவில் இருக்கும் பாசமும், பரிவும், அறிவுரையும் கண்டு உங்கள் மகள் மகிழும் நாளில் உங்களுக்கும் நிறைவாயிருக்கும்.\nகாயத்ரி சித்தார்த் புதன், ஜூன் 06, 2007 2:57:00 பிற்பகல்\n// சில இழப்புகளின் முன்னால் பல இருப்புகளுக்கு அர்த்தமே இருப்பதில்லை\nஆணி அடித்தது போல் பதிந்திருக்கிறது மனதில் எங்க அண்ணாச்சிய (அபிஅப்பா) அழ வெச்சிட்டீங்களே எங்க அண்ணாச்சிய (அபிஅப்பா) அழ வெச்சிட்டீங்களே\nபாப்பா அழாம ஸ்கூல் போனாளா கேட்டிங்களா\nஇராம்/Raam புதன், ஜூன் 06, 2007 3:34:00 பிற்பகல்\nவல்லிசிம்ஹன் புதன், ஜூன் 06, 2007 3:42:00 பிற்பகல்\nபாப்பா அழாம பள்ளிக்கூடம் போய்வந்தது ரொம்ப மகிழ்ச்சி.\nகொஞ்சம் அழாம இருக்க முடியுமா.\nஅதுக்காக அப்பாவே இப்படிக் கண்ணீர் விட்டா என்ன ஆறது.\nஅவ குழந்தையைப் பள்ளிக்குக் கூட்டிப்போக நீங்க செல்லணும்.:-))\nஇளவஞ்சி, அற்புதம். வலையத்தில் வந்தால் என்ன தினத்தந்தியில் வந்தால் என்ன நல்ல கவிதைகள், என்றுமே, உள்ளிருந்து வருபவை. அவசரமாய் கிறுக்கப்பட்டவை அல்ல. உங்கள் பெண்ணின் கல்யாண நாளில், இந்த கவிதயே ஒரு \"பெறும்\" சீராய் அமையப்போகிறது. (அட்வான்ஸா பயமுறுத்திட்டேனோ கவலைப்படாதீங்க, நானும் பெண்ணப் பெத்தவந்தான் :-)\nபாடசாலைக்குப் போவென்று சொன்னாள் உன் அன்னை\nசிலை போல ஏனங்கு நின்றாய்\nநீ சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்\nவிலை போட்டு வாங்கவா முடிவும்\nகல்வி தெளிவாகப் படித்தாலே புரியும்\nஇந்தப் பாட்டுதான் எனக்கு ஒடனே நெனைவுக்கு வந்தது.\nராஜா புதன், ஜூன் 06, 2007 9:42:00 பிற்பகல்\n// ஒம்பது டு அஞ்சுக்குள்ள\nஇந்த வரிகளுக்காகவே உங்களுக்கு ஒரு \"ஓ\" போடனும், குழந்தைகளுக்கு படிப்பு முக்கியம்,ஆனால் அது சமயம் இந்த பிஞ்சு பருவத்தில் அனுபவிக்க வேண்டிய பல விஷயங்கள் உண்டு.\nஉங்க பொண்ணுக்கு எனது வாழ்த்துக்கள், ஏமாத்தாம பீச்சுக்கு கூட்டிடு போங்க.பஜ்ஜியும்,காமிக்ஸ்ம் வாங்கி கொடுங்க\nSowmya வியாழன், ஜூன் 07, 2007 12:23:00 முற்பகல்\n\"\\\\சில இழப்புகளின் முன்னால் பல இருப்புகளுக்கு அர்த்தமே இருப்பதில்லை\nவலியின் வெளிப்பாடு கண்ணீரின் மெளனம் மட்டும் அல்ல.. கண்ணீரின் கவிதையாகவும் வெளிப்படும் என்பதை உணர்த்தியிருக்கிறீர்கள். கவிதையை ரசிக்க முடியாமல், உணர்வின் வலி தடுக்கிறது.என்ன சொல்வது....காலம் தான் ஒரே பதில்.\nஉங்கள் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் மீண்டும் நன்றி\nஇரா. வசந்த குமார். வியாழன், ஜூன் 07, 2007 11:47:00 பிற்பகல்\nசார்.. என்ன சொல்றதுனே தெரியல... காலங்காத்தாலயே மனசெல்லாம் அடைச்சுப் போச்சு... கண்ணுல தண்ணி பாத்தி கட்டி நிக்குது.. இப்ப இல்லாத எங்கப்பாரு ஞாபகம் வந்திடுச்சு.. பாப்பாவுக்கு வாழ்த்துக்கள் சொல்லிடுங்க சார்...\nஉங்க அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி\nஜெயஸ்ரீ வெள்ளி, ஜூன் 08, 2007 7:30:00 பிற்பகல்\nஉங்கள் மகளுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் ஆசிகளும்.\nபடிச்சதுக்கப்புறம் கொஞ்ச நேரம் ஒண்ணுமே ஒடல -)\n'கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவர்க்கு'\nமுடியல இளவஞ்சி \"சிம்ளி சூப்பர்ப்\"\nபெயரில்லா திங்கள், ஜூன் 11, 2007 12:14:00 பிற்பகல்\nஇங்கே என் பொண்ணை ஸ்கூல்ல முத நாள் விட்டுட்டு வரும் போது அவ அழலை ஆனா எனக்கு கண்ணீர் தளும்பிருச்சி...அந்த நினைவுகளை அப்பிடியே படம் பிடித்து காட்டிவிட்டீர்கள்\nபெயரில்லா செவ்வாய், ஜூன் 12, 2007 10:46:00 முற்பகல்\nஉங்க உரிமையை இப்ப இருந்தே உங்க மகளிடம் சொல்லி வளருங்க.\nகாலம் போற வேகத்துல இந்தப் பதிவுக்கு கொசுவத்தி சுத்தி புளங்காகிதமடையும் நாள் வெகுதூரமில்லை\nகண்மணி/kanmani புதன், ஜூன் 13, 2007 12:08:00 பிற்பகல்\nஅருமை. மிக அருமையாக நிகழ்வுகளை மெலிதான நகைச்சுவையோடு சொல்லியிருக்கீங்க\nஜெயஸ்ரீ, செல்வேந்திரன், அனானி, டுபுக்ஸ், கண்மணி,\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி\nஸ்ரீம��ன் சனி, ஜூன் 16, 2007 9:29:00 முற்பகல்\nமிக அருமையான பதிவு இளவஞ்சி.மனதை கனமாக்கும் பதிவு.\nPVS புதன், ஜூலை 04, 2007 5:03:00 முற்பகல்\nகோபிநாத் புதன், ஜனவரி 23, 2008 5:47:00 முற்பகல்\nநாலு வரியில நச்சுன்னு சொல்லிட்டிங்க தல ;)\nஎனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல......நான் என் மகராசி குட பேசுற மாதிரியே இருக்கு....சின்ன சின்ன விஷயங்களைக் கூட எழுத்தா வடிக்கும் பொது எம்புட்டு அழகு\nபெயரில்லா வியாழன், மார்ச் 05, 2009 12:29:00 பிற்பகல்\nகுந்தவை திங்கள், ஜூன் 07, 2010 2:08:00 முற்பகல்\nஉங்க பொண்ணுக்கு என்னுடை அன்பையும் ஆசீர்வாதத்தையும் தெரிவிக்கவும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்தியா - 100 ஆண்டுகளுக்கு முன்...\n\"ஸ்காட்ச்\"லாந்தும் என் புகைப்படப் பெட்டியும் - 2\nக.க - தொடர் (6)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (6)\nகமல் அரசியல் அபத்தங்கள் - சக்கர நாற்காலி/கிராமசபை கூட்டம்\nதுருவ நட்சத்திரம் – கடைசி சில பிரதிகள்\nநூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாட்டாளிகளின் எழுச்சி || ஹாவாட் ஜின்\nமதுமிதாவின் பயணங்கள் - ஜெயந்தி சங்கர் நேர்காணல் - 1\nகவிதை நம்பிக்கை ஒரு குறிப்பு\nநட்சத்திரவாசிகள் - கார்த்திக் பாலசுப்பிரமணியன்\nசாப்பாட்டுக்கடை - கறி தோசை\nஎஸ்பிபி ❤️ பாடகன் சங்கதி பாகம் 38 இசை வசந்தம் எஸ்.ஏ.ராஜ்குமாரின் மகத்துவமான ஆரம்ப காலத்திலே\nNanjil Nadan speech | கி.ராஜநாராயணன் – மிச்சக் கதைகள் | நாஞ்சில் நாடன்\nநாசா செவ்வாய்க் கோள் நோக்கி ஏவிய புதுத் தளவூர்தி பாதுகாப்பாக இறங்கியது\nத்ரிஷ்யம் 2 - DRISHYAM 2 - ( மலையாளம்) – சினிமா விமர்சனம் (க்ரைம் த்ரில்லர்)\nDrishyam 2 - ஒரு சிறந்த படைப்பா\nSun Children (2020) - சூரியனின் புதல்வர்கள் - மஜித் மஜிதி\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nபுதிய மரபணு ஆய்வு ஆரியர் படையெடுப்பை நிரூபித்துவிட்டதா கொஞ்சம் பொறுங்கள் – ஸ்ரீகாந்த் தலகேரி\nதீட்டலங்காரம் - ஆதவன் தீட்சண்யா\nஈழத்தில் இருந்து வெளிவரும் \"அறிந்திரன்\" சிறுவர் சஞ்சிகை ஆசிரியர் திரு.கணபதி சர்வானந்தா பேட்டி\nதீனிபோடும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’\nவிகடன் இயர் புக்-இல் நமது கட்டுரை\nவேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.\nசோசலிச எதார்த்த எழுத்தின் நண்பர் வல்லிக்கண்ணன்\nகள்ளி நாவல் -ஒரு மதிப்பீடு\nகாலச்சுவடு கட்டுரை: பத்தாண்டுகளில் கடந்தனவும் நிலைப்பனவும்\nநவராத�� கொலு என்ற சனாதன பொம்மைக்கடை & கீழடி தமிழர் கொலு\nதமிழ்ச்சிறுகதையின் அரசியல் : வண்ணதாசன் – ச.தமிழ்ச்செல்வன்\nஅனாதையின் காலம் | பகுதி 7 | கர்மவினை | நீள் கவிதை\nதெலுங்கு ஒருங்குறியில் தமிழ் ழ, ற சேர்க்கப்படாது. சேர்த்தியம் அறிவிப்பு.\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nபுகைப்படம் மூலம் ஒரு கருத்தை சொல்வது எப்படி\nஎன் நெஞ்சில் பூத்தவை...- சீமாச்சு..\nஇணையவழி வகுப்பறைகளின் அவசியம் (வீடியோ)\nலாக் டவுன் நாடகங்கள் - விமர்சனம் பகுதி 12\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nமாபெருங் காவியம் - மௌனி\nலாங் வீக்கென்ட் - தொலைந்து போன தீபாவளி\nஇன்மை தருவது வலியல்ல, பேரிரைச்சல்\nகவின் மலர் Kavin Malar\nகொரோனா வைரஸ் தொற்று குறித்த செய்தி சேகரிப்பு : பத்திரிகையளர்கள் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பு ஆலோசனைகள்\nமயிலாடுதுறை மாவட்டம் என்னும் மா கனவு நிறைவேறிய வரலாறு\nகொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. - ஒரு விளக்கவுரை.\nஎம்.எஸ். விஸ்வநாதனுக்கு விழுந்த அறை….\nகதைகளிற்கிடையே மிதந்து செல்லும் கப்பல்\nபெருங்கற்கள் சுமக்கும் குளம்- ’வேசடை’ நாவல்\nபெண்களால் ஆட்சிசெய்யப்படும் நோர்வே - என்.சரவணன்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதேர்தல் கலப்புக் கூட்டணிகளும் கலையும் கூட்டணிகளும்.\nதமிழ் உலா - என்றென்றும் அன்புடன், பாலா\nதினம் ஒரு பாசுரம் - 85\nஎன் பெயர் பாண்ட் ... ஜேம்ஸ் பாண்ட் - பகுதி மூன்று\nஒரு காவிரிக்கரை விவசாயியின் கடிதம்\nயாழிசை ஓர் இலக்கியப் பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nகாசியின் வலைப்பதிவு - Kasi's Blog\nஎஸ். கே. பி கருணாவும் அவதூரும்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nமாதொருபாகன் – ஒரு கண்ணோட்டம்\nதிருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகத் திருமந்திரத்தை எழுதினாரா\nராமேஸ்வரம் மீனவர்களும் எல்லை தாண்டுவதும்\nஅலைகள் ஒய்வதில்லை - பகுதி 8\nபுத்தாண்டில் பூங்காவலம் - பற்றியும் பற்றாமலும்\nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nNBlog - என் வலை\nவலம் நாவல் -- இரா.முருகவேள்\nதோழா...தோழா...தோள் கொடு கொஞ்சம் சாஞ்சிக்கணும்...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி\nஒரு குட்டி பூர்ஷ்வாவின் தேடல்.\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nஎனியோ மோரிகோனி என்னும் இசை மேதை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nபாஸ்டன் பகுதி: எழுத்தாளர் ஜெயமோகன் உரையாடல்\n___ ஓஹோ புரொடக்சன்ஸ் ___\n’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’\n நண்பர்கள் பயனடைந்தால் நானும் மகிழ்வேன்\nகுறுக்கெழுத்துப் புதிர்.. மீண்டும் ஒரு சோதனை முயற்சி\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nபா.ம.க - திராவிட சாதி அரசியலும்... 1\nஇந்த பொறப்பு தான் - இசை விமர்சனம்\nஆம்னிபஸ்: மாதொருபாகன் - பெருமாள் முருகன்\nஇந்த நாள் இசையின் நாள்\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 2 - ஒரு சிப்பாயின் சுவடுகளில்...\nதர டிக்கட்டும் எம் கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகையும்- அய்யாங்....ட்ட்ட்ட்டொய்ங்...7\nஒரு நூறாண்டுத் தனிமை- நாவல் பகுதி-ஞாலன் சுப்பிரமணியன்\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\nமெயிலில் வந்த சர்தார்ஜி கதை.\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\n\"ஆஸ்திரேலியா - பல கதைகள்\" சிறுகதைப்போட்டி\nஎழுத்து - காரம் - சாரம் - சுதாங்கன்\nஒரு மாலை விருந்தும் சில மனிதர்களும்....\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nதேசாந்திரி - பழமை விரும்பி\nமின்வெட்டு - தமிழர்களை விஞ்ஞானிகளாக்கும் தொலைநோக்கு முயற்சியா \nஒரு பெண்ணைக் கொலை செய்தோம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nமயக்கம்என்ன கருத்துப் பரிமாற்றங்களின் தொகுப்பு\nகவிதை நூல்/ காலம்-38 வெளியீடு\nஇராமநாதபுரம் மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nஜெயாவின் தோல்விக்கு காரணம் என்ன\nஅன்பே சிவம், வாழ்வே தவம்..\nராஜாஜியின் புதிய கல்வி திட்டம் : ‘குலக்கல்வி’ என்ற கற்பிதம்\nநாராயணா... இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலடா...\nயுத்தம் செய் – வன்கொலைகளின் அழகியல்\nஇந்தியர்கள் விளையாடும் ஆட்டம் - நாம் யார்\nசென்னை லலித் கலா அகாடமியில் நடக்கும் புகைப்பட கண்காட்சி\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nபுதுகை தென்றல் அக்கா, ஸ்ரீராம் சார்-க்கு வாழ்த்துக்கள்.\nஅங்காடித்தெரு - ஒரு எதிர்வினை\n - ஒரு பொது அறிவிப்பு\nஆத்திரம் + அவசரம் = அ.மார்க்ஸ்\nஷோபியானும் இந்திய ஏகாதிபத்தியமும் அதற்கு ஒத்தூதும் இந்திய ஊடகங்களும்\nஆங்கில ஒலியியல் தட்டச்சு – 2: கிருத்திகனுக்குப் பதில்\nதொடரும்னு சொல்லவா.. தொடங்கும்னு சொல்லவா\nஇனி சிற் சில வேளை, இங்கிருந்து.\nமோசமான மூத்த பதிவருக்கு எச்சரிக்கையும்,ப்ளாக்கரில் படம் பெரியதாக காட்டலும்\nஎனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது\nபிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட்\nசரோஜா - ஸ்பாட் ரிப்போர்ட்\nபாலக்கரை பாலனின் பால்ய பார்வை\nநவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி\nஎன்னைப் பற்றி ஒன்பது விஷயங்கள்\n25 காண்பி எல்லாம் காண்பி\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: nicolas_. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/153527.html", "date_download": "2021-02-26T21:34:28Z", "digest": "sha1:XBADFRBBLVF3YRCKOA3YWGHYBNTQZFDM", "length": 6520, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "+உதவி செய்யுமிவன் நல்ல தோழனே+ - ஏனைய கவிதைகள்", "raw_content": "\n+உதவி செய்யுமிவன் நல்ல தோழனே+\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : அ வேளாங்கண்ணி (31-Oct-13, 12:06 am)\nசேர்த்தது : அ வேளாங்கண்ணி (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Tamil_Isai5ac5c57aaa0fd.html", "date_download": "2021-02-26T21:07:43Z", "digest": "sha1:SPC422FNJJRJJKBLRGC2IJ5CKYBNHLY6", "length": 17898, "nlines": 240, "source_domain": "eluthu.com", "title": "தமிழிசை - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nபிறந்த தேதி : 07-Nov-1995\nசேர்ந்த நாள் : 05-Apr-2018\nநான் தமிழ் இலக்கண இலக்கணங்களில் புலமை பெறவில்லை\nஆடலிலும் பாடலிலும் எனக்கு ஆர்வமுண்டு\nநான் தமிழ் புத்தகங்களின் மேல் பேராசை பிடித்த பித்தனாக மாறி விட்டேன்\nஎன்னுடைய மனதில் உதிக்கும் எண்ணலைகளை தமிழ் மொழி துணையுடன் வெளியிடுகிறேன்\nதம��ழிசை - படைப்பு (public) அளித்துள்ளார்\nதமிழிசை - படைப்பு (public) அளித்துள்ளார்\nதமிழிசை - படைப்பு (public) அளித்துள்ளார்\nஎந்தன் கண்கள் உன் கருவிழிகளை ஊடுருவ விழைந்தன.\nஉந்தன் அழகிய வதனத்தில் அரும்பும் புன்னகையை காண ஆசைக்கொண்டன.\nஉன் வரவுக்காக காலம் பாராது காத்திருக்கும் உன்னவளின் விழிகள்\nதமிழிசை - படைப்பு (public) அளித்துள்ளார்\nஉன் விழியின் புன்னகையில் மயங்கிக் கிடக்கிறேன்..\nஉன் விழிகளில் மாயம் இருக்கிறது போலும்..\nஏனெனில் உன் விழிகளை கண்டவுடன் நான் உறைந்து விடுகிறேன்\nஉன் விழி பேசும் கவிதை நான் மட்டுமே வாசிக்கிறேன்\nஅந்த விழிவில்களின் வர்ணம்தான் என்ன\nஎன்னை கண்டவுடன் கொஞ்சும் செல்ல சிரிப்பும்\nகோபத்தில் கனல் கொண்ட பார்வையும்\nவெட்கத்தில் கமலத்தைப் போல பூத்துப் பூரிப்பதும்\nஇந்த விழிச்சிறை போதுமடி.. என்னை ஆயுள் முழுதும் சிறையில் அடைத்து வைக்க.\nதமிழிசை - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nதமிழில் எழுத முயற்சிக்கிறேன் பிழையிருந்தால் மன்னிக்கவும்.\nநான் ஒரு ஆரம்ப கால வாசகன். உங்கள் அறம் நாவல் மற்றும் பனிமணிதனை தொடர்ந்து ஏலாம் உலகம் வாசித்து முடித்தேன்.\nஒரு கசப்பான அனுபவம். நமக்குள் எத்தனை வக்கிரங்கள். நாம் செய்வது தவறு என்ற பிரக்னையெ இல்லாமல் எல்லாம் நடக்கிறது. எனக்கு மிகவும் கசப்பான அனுபவமாக இருந்தது முத்தம்மை கடைசியில் கூணனுடன் இனைந்தது அது அவளின் முதல் பிள்ளை என்று முந்தைய அத்தியாயத்தில் எனக்கு தோணியது. அந்த ஒற்றை விரல் மேலும் உறுதி செய்தது. முத்தம்மைக்கு தெரிய வருகிறது பெருமாளை அழைக்கிறாள் ஆனால் எதுவும் சொல்லவில்லை பதறுகிறாள் கதறுகிறா\nதமிழிசை - தமிழிசை அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nமுதல் முதலில் பார்த்த பார்வையிலேயே என்னை கவர்ந்துவிட்டாய்\nவாழ்க்கை உன்னிடத்தே என முடிவு செய்துவிட்டேன்\nநம்மிடம் நாமே கேட்டுக்கொள்ளும் ஒரே கேள்வி\nநாமா இப்படி மாறி போனோம் என்று\nகோபம், தாபம், வெட்கம், மௌனம் இவையனைத்தும் நம் வாழ்வில் வந்த வண்ணமே உள்ளன\nநம்பிக்கை வேரூன்றி கொண்டது இருவரிடமும்\nநாம் காதலித்த முதல் நாள் முதல் இன்று வரை ஊடலும் கூடலும் ஒருங்கே ஒட்டிக்கொண்டன\nகாமம் என்பதே மறந்து காதல் மட்டுமே குடிகொண்டு விட்டது\n\"காமம் இல்லாமல் காதல் இல்லை.. ஆனால் காமம் மட்��ுமே காதல் ஆகாது\"\nஇதை நம் காதலே நமக்கு உணர்த்தியது..\nஉன்னை போல் என்னால் யாரையும் காதலிக்க இயலாது\nவருகைக்கு நன்றி 11-Apr-2018 8:21 pm\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் :\nபிரியங்கள் எப்போதும் குழந்தைகள் போல துரோகிகளின் முன்னால் கூட புன்னகைக்க மறுப்பதில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்\t11-Apr-2018 8:04 pm\nதமிழிசை - தமிழிசை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்\nபௌர்ணமி ஒளியின் குளுமையில் அவனுடைய காதலே நினைவுக்கு வர...\nமுழு சந்திரனின் வெண்மையில் அவன் முகத்தையே அவள் கண்டாள்...\nவிண்மீன்களோ அவளையே நோக்குவது போல இருந்தது...\nஇப்படியொரு அழகான சூழலில் அதை அனுபவிக்க முடியாமல் தவித்தாள்....\nஅவனை அவளுடைய காதலனை எண்ணி ஏங்கும் பேதைப் பெண்..\nபௌர்ணமி நிலவின் குளுமையா, குழுமையா இப்படியொரு அழகான சூழலில் .....................தவித்தாளா , தவத்தாளா பார்த்துக்கொள்ளவும் ................ இது உரையா, கவிதையா ................... ஒவ்வாத விமரிசனம் என்று நினைப்பின் ஏற்கவேண்டாம் நண்பரே 07-Apr-2018 8:52 am\nஅவனுடைய நினைவுகளின் தவிப்புகளில்தான் இயற்கையின் விந்தைகள் நடைபெறுகிறது. அனுபவியுங்கள் அவனைப் பருகியதாக இருக்கும்.\t06-Apr-2018 5:51 pm\nகாதலுக்கு நேரமும் ஒரு தடையாகுமோ கற்பனைக்கும் ஓர் எல்லை உண்டோ கற்பனைக்கும் ஓர் எல்லை உண்டோ\nதமிழிசை அளித்த படைப்பில் (public) vasavan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்\nபௌர்ணமி ஒளியின் குளுமையில் அவனுடைய காதலே நினைவுக்கு வர...\nமுழு சந்திரனின் வெண்மையில் அவன் முகத்தையே அவள் கண்டாள்...\nவிண்மீன்களோ அவளையே நோக்குவது போல இருந்தது...\nஇப்படியொரு அழகான சூழலில் அதை அனுபவிக்க முடியாமல் தவித்தாள்....\nஅவனை அவளுடைய காதலனை எண்ணி ஏங்கும் பேதைப் பெண்..\nபௌர்ணமி நிலவின் குளுமையா, குழுமையா இப்படியொரு அழகான சூழலில் .....................தவித்தாளா , தவத்தாளா பார்த்துக்கொள்ளவும் ................ இது உரையா, கவிதையா ................... ஒவ்வாத விமரிசனம் என்று நினைப்பின் ஏற்கவேண்டாம் நண்பரே 07-Apr-2018 8:52 am\nஅவனுடைய நினைவுகளின் தவிப்புகளில்தான் இயற்கையின் விந்தைகள் நடைபெறுகிறது. அனுபவியுங்கள் அவனைப் பருகியதாக இருக்கும்.\t06-Apr-2018 5:51 pm\nகாதலுக்கு நேரமும் ஒரு தடையாகுமோ கற்பனைக்கும் ஓர் எல்லை உண்டோ கற்பனைக்கும் ஓர் எல்லை உண்டோ\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் த���த்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/5-yr-old-caught-after-stealing-parents-car-to-buy-lamborghini-viral-video-189333/", "date_download": "2021-02-26T20:59:49Z", "digest": "sha1:II4BRPI4IJQVKRTM2MDUPVYHA4NDTJSC", "length": 10282, "nlines": 62, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பெற்றோர் காரைத் திருடி 5 வயது சிறுவன் செய்த செயல் – திகைத்த போலீஸ் (வீடியோ)", "raw_content": "\nபெற்றோர் காரைத் திருடி 5 வயது சிறுவன் செய்த செயல் – திகைத்த போலீஸ் (வீடியோ)\nTamil Viral Video: மேற்கு அமெரிக்காவின் உட்டாவில், சாலையில் வந்த காரை நிறுத்திய போலீஸ் அதிகாரிக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. குத்துமதிப்பாக ஒரு தினுசில் சாலையில் வந்து கொண்டிருந்த காரை, உட்டா நெடுஞ்சாலை அதிகாரி நிறுத்த, கார் அமைதியாக நின்றிருக்கிறது. யார் டிரைவர் என்று எட்டிப் பார்த்தால், ஸ்டியரிங் மட்டும்…\nTamil Viral Video: மேற்கு அமெரிக்காவின் உட்டாவில், சாலையில் வந்த காரை நிறுத்திய போலீஸ் அதிகாரிக்கு அதிர்ச்சியே மிஞ்சியது.\nகுத்துமதிப்பாக ஒரு தினுசில் சாலையில் வந்து கொண்டிருந்த காரை, உட்டா நெடுஞ்சாலை அதிகாரி நிறுத்த, கார் அமைதியாக நின்றிருக்கிறது. யார் டிரைவர் என்று எட்டிப் பார்த்தால், ஸ்டியரிங் மட்டும் தெரிகிறது.\n‘எங்கயா மண்டைய காணோம்’ என்று அந்த அதிகாரி குழம்பிப் போக, அருகில் சென்று பார்த்தால், 5 வயது பொடியன் ஒருவன் அந்த காரை ஓட்டி வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.\nஇதை சற்றும் எதிர்பார்க்காத அந்த அதிகாரி, சிறுவனிடம் விசாரணை நடத்த, அவன் சொன்ன செய்திதான் அவருக்கு மயக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nலாக்டவுனால நாய் கூட விரக்தி ஆவுது பாருங்க.. என்ன ஒரு சிந்தனை\nஅந்த 5 வயது சிறுவன், ஆடம்பர சொகுசு லம்போர்கினி கார் வேண்டும் என்று கேட்டு பெற்றோரிடம் அடம் பிடித்திருக்கிறான். அவர்கள் மறுக்கவே, யாருக்கும் தெரியாமல், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை எடுத்துக் கொண்டு கலிபோர்னியா சென்று தானே கார் வாங்க முடிவு செய்து வண்டியை ஓட்டி வந்திருக்கிறான். அதுமட்டுமல்ல கார் வாங்க சார்வால் எடுத்து வந்த தொகை 3 டாலர்.\nந��்வாய்ப்பாக, அவன் ஓட்டி வந்த காரால் அவனுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, மற்றவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, காருக்கும் சிறு கீறல் கூட ஏற்படவில்லை. இது குறித்த வீடியோ சமூக தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.\nஅடேய்… நானெல்லாம் அஞ்சு வயசுல பஞ்சு மிட்டாய் வாங்கி தின்னுக்கிட்டு இருந்தேண்டா\nதமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil\nவன்னியர்களுக்கு 10.5% சீர்மரபினருக்கு 7% உள் ஒதுக்கீடு சட்ட மசோதா நிறைவேற்றம்\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4619:2008-12-14-16-38-39&catid=68&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=239", "date_download": "2021-02-26T22:26:44Z", "digest": "sha1:2RVYGDXWUM6B2ICEQ75I7QN3GLEKUJAF", "length": 4261, "nlines": 14, "source_domain": "tamilcircle.net", "title": "வர்க்க உணர்வை வளர்த்தெடுப்போம்! முதலாளிகளின் கருணையைப் புறக்கணிப்போம்!", "raw_content": "\nதாய்ப் பிரிவு: புதிய ஜனநாயகம்\nபிரிவு: புதிய ஜனந��யகம் 2008\nவெளியிடப்பட்டது: 14 டிசம்பர் 2008\nபுதுச்சேரி மாநிலம் வடமங்கலம் இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், தமது தொழிலாளர்களின் குடும்பத்தினரை அழைத்து ஒருவேளை உணவும் பரிசுப் பொருளும் வழங்கும் \"குடும்பத் தினவிழா()'வை கடந்த 16.11.08 அன்று நடத்தியது.\nதொழிலாளர்களை கொத்தடிமையாக நடத்தி வருவது மட்டுமல்ல, தொழிற்சங்கம் அமைத்தக் \"குற்றத்திற்காக'வே தொழிலாளிகள் பலரை பழிவாங்கி வருகிற நிறுவனத்திற்கு \"குடும்ப விழா' நடத்த என்ன அருகதை இருக்கிறது\nஇதே நிறுவனத்தால் பழிவாங்கப்பட்ட பாண்ட்ஸ் ஷூ டிவிசன், எச்.யு.எல். டீ டிவிசன், மற்றும் கோத்ரெஜ் சாரலி தொழிலாளர்களிடம், இச்\"சன்மானத்தை'ப் புறக்கணித்து, தன்மானத்தோடு தொழிலாளி வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைக்க அறைகூவி, \"\"ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்தை'' அறிவித்தது, பு.ஜ.தொ.மு. இணைப்புச் சங்கமான இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன்.\nநிர்வாகத்தின் தடையுத்தரவையும் போலீசின் மிரட்டலையும் முறியடித்து, \"குடும்ப தினவிழா' நடந்த மண்டபத்தின் அருகாமையிலேயே அடையாள உண்ணாவிரதத்தை அறிவித்தபடியே நடத்தி, நிறுவனத்தின் முகத்தில் கரியைப் பூசியது,< இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன்.\nவழக்கத்திற்கு மாறாக, இம்முறை கூடுதல் பரிசுப் பொருள்களை நிர்வாகம் வழங்கியிருப்பதும்; அப்பரிசுப் பொருளை பெற்றுக்கொண்டு திரும்பிய தொழிலாளர்கள் இப்போராட்டப் பந்தலைக் கடந்தபோது குற்றவுணர்வில் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றதும் இப்போராட்டத்திற்குக் கிடைத்த முதற்கட்ட வெற்றி என்றால், அது மிகையல்ல\n— இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-02-26T22:40:23Z", "digest": "sha1:S5FSNROKITY6JKI3ZYQTDZB4UHPHXTCB", "length": 7984, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:எசுத்தோனியாவின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎசுத்தோனியா ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"எசுத்தோனியாவின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 23 பக்கங்களில் பின்வரும் 23 பக்கங்களும் உள்ளன.\nஅகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஇனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nசித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை\nதொழிலாளர் மேற்பார்வை கருத்தரங்கு, 1947\nபெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை\nபோக்குவரத்து அடையாளங்களுக்கும் சமிக்கைகளுக்குமான வியன்னா உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 சூன் 2017, 01:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kallakurichi.news/%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%93-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%8A%E0%AE%B4/", "date_download": "2021-02-26T21:00:06Z", "digest": "sha1:QL7DTINBIW5WZTHEE6EYWP7VKEZGUH7I", "length": 11945, "nlines": 160, "source_domain": "www.kallakurichi.news", "title": "பி.டி.ஓ., அலுவலக தற்காலிக ஊழியர் உட்பட மூன்று பேருக்கு கொரோனா ! - July 16, 2020", "raw_content": "\nபி.டி.ஓ., அலுவலக தற்காலிக ஊழியர் உட்பட மூன்று பேருக்கு கொரோனா \nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2021 சுசுகி ஹயபுசா மோட்டார்சைக்கிள் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஇந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தி���் நாளை தொடங்குகிறது. ...\nரிஷிவந்தியம் ஒன்றியத்தில் பி.டி.ஓ., அலுவலக தற்காலிக ஊழியர் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்\nடது.சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்த ரிஷிவந்தியம் பாசார் கிராமத்தைச் சேர்ந்த 52 வயது ஆண் ஒருவருக்கும், அலியாபாத்தைச் சேர்ந்த 50 வயது ஆண் ஒருவருக்கும், பகண்டைகூட்ரோடு பி.டி.ஓ., அலுவலகத்தில் கணிப்பொறி பிரிவில் தற்காலிகமாக பணிபுரியும் லா.கூடலுாரைச் சேர்ந்த 36 வயது நபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.உடன் மூன்று பேரும் தனிமைப்படுத்தப்பட்ட முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் வசித்த பகுதிகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த 22 பேர் கண்டறியப்பட்டு, அவர்களது உமிழ்நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பபட்டது.\nPrevious articleஉளுந்துார்பேட்டையில் இன்று முதல் 4 நாட்களுக்கு முழு கடையடைப்பு\nNext articleராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் லடாக் வருகை- எல்லை பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்கிறார்\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியா\nஉலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் தொடங்கி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 10.43 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள...\n2-வது டெஸ்ட் நாளை தொடக்கம் -பதிலடி கொடுக்குமா இந்தியா \nஓபன் டென்னிஸ்: செரீனா, முகுருஜா 4-வது சுற்றுக்கு தகுதி\nஐ.பி.எல். போட்டி ஏலத்துக்கான இறுதிப் பட்டியலில் 292 வீரர்கள்\nகள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு பிரபு பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார்\nகள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிறுவங்கூர் ஊராட்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பொங்கல் பரிசாக ₹.2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் Cஅவர்கள்...\nதியாகதுருகம் சந்தையால் சேலம் – சென்னை நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்\nதியாகதுருகம் வாரச்சந்தையை ஒட்டியுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடந்து வருகிறது. இப்பகுதியை ஒட்டி சேலம் - சென்னை...\nகள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள்\nகள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான மின்னணு ஓட்டு பதிவு இயந்திரங்களில் பரிசோதனை பணிகள் நடந்து வருகிறது. எதிர் வரும் சட்டசபை தேர்தலையொட்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், உளுந்துார்பேட்டை ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு...\nகள்ளக்குறிச்சியில் கொரோனா தொற்று இல்லை\nகள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை. சுகாதாரத்துறை செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 10,802 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், 50க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kathiravan.com/2020/11/8.html", "date_download": "2021-02-26T21:21:21Z", "digest": "sha1:BRFTT2E2DZ5QEASM4L3KXHEJU4WBUEVU", "length": 8957, "nlines": 116, "source_domain": "www.kathiravan.com", "title": "கிளிநொச்சியில் வீட்டுசுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் பலி! - Kathiravan - கதிரவன்", "raw_content": "\nகிளிநொச்சியில் வீட்டுசுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் பலி\nகிளிநொச்சியில் தற்காலிக வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான\nசம்பவம் கிளிநொச்சியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழை\nகாரணமாக குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக தற்காலிக வீட்டின்\nசுவர் ஈரமடைந்து இன்று காலை வீழ்ந்துள்ளது. இதன் போதே சிறுவன் உயிரிழந்துள்ளான்.\nகிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தொண்டமான்நகர் பகுதியில் குறித்த\nசம்பவம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.\nதாயார் உணவு தயாரித்துக்கொண்டிருந்தபோது உயிரிழந்த சிறுவன் உணவருந்திக்\nகொண்டிருந்துள்ளான். இதன்போது திடீரென சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாட்டுக்குள் சிக்கிய\nசிறுவன் அயலவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து்ச்\nசெல்லப்பட்டுள்ளான். வை்தியசாலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்துள்ளான்.\nவேறொரு ஆணொருவருடன் கள்ளக்காதல்,மனைவியை அடித்து கொன்ற கணவன் - இலங்கையில் சம்பவம்\nஅட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்...\nஅடிக்கல் நாட்ட சென்ற துணைவேந்தரை எங்கே செல்கிறாய் என வலுக்கட்டாயமாக வழிமறித்த பொலிசார்\nயாழ்ப்பாண பல்கலைகழத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்கான அடிக்கல் நாட்டலையும் பொலிசார் தடுக்க முயன்றனர். இன்று...\nஎனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது\nஇந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பத...\nகொரோனா வைரஸ் மே 29-ந் தேதி கட்டுக்குள் வரும் என கணித்த குட்டி ஜோதிடரின் பின்னணி இதுதான்\nகொரோனா வைரஸ் பற்றி பல செய்திகள் வாட்ஸ் ஆப்பில் வந்த வண்ணம் உள்ளன. அப்படி பிரபலமானவர்களில் இந்த வைரஸ் நாயகனும் ஒருவர். இன்று நம்மை வீட்டி...\nசுமணரத்ன தேரரின் கும்பல் என்னை தாக்கியது: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழு 22ல் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lalpetexpress.com/2010/06/blog-post_7481.html", "date_download": "2021-02-26T21:36:19Z", "digest": "sha1:VENTRHBNRRJGU3FL4V6UIEXINQJ2XBZD", "length": 10310, "nlines": 55, "source_domain": "www.lalpetexpress.com", "title": "முஸ்லிம்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி - Lalpet Express", "raw_content": "\nமுஸ்லிம்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேட்டி\nஜூன் 10, 2010 நிர்வாகி\nமக்கள் தொகைக் கணக் கெடுப்புக்குப் பின்னர் முஸ்லிம்களின் எண்ணிக் கைக்கு ஏற்ப இடஒதுக் கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியப் பொதுச்செயல ரும், மாநிலத் தலைவரு மான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கூறினார்.\nஈரோட்டில் நிருபர்களி டம் அவர் கூறியதாவது:\nதமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் உறுப் பினர்களைச் சேர்த்து, மாவட்ட மற்றும் மாநில அளவிலான தேர்தல்களை நடத்தும் பணியில் தீவிர மாக ஈடுபட்டுள்ளோம். பின்னர், தேசிய அளவி லான நிர்வாகிகள் தேர்தல் நடைபெறும்.\nமத்தியிலும், மாநிலத்தி லும் ஆட்சியைப் பிடிப் பதோ, எதிர்க்கட்சியாவ தோ இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நோக்கம் அல்ல. ஒற்றுமை, சமூக நல்லிணக்கம், முஸ்லிம் களின் தனித்தன்மையைக் காப்பதே எங்கள் குறிக் கோள். முஸ்லிம்களின் கலாசாரம், பண்பாடு, மரபு, உரிமைகளைப் பாதுகாக் கவே நாங்கள் கட்சி நடத்து கிறோம்.\nநாட்டில் எந்த வகையி லும் தீவிரவாதத்தை ஆதரிக்க முடியாது. தீவிர வாதத்தைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நட வடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும். தமி ழகத்தைப் பொறுத்தவரை எங்களது குறிக்கோள் களை நிறைவேற்றி, சிறு பான்மை மக்களைப் பாது காக்கும் திமுகவுடன் கூட் டணி வைத்துள்ளோம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே கூட் டணி தொடரும். ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களின் ஆதரவு திமுக வுக்குத்தான் உள்ளது.\nதமிழ் மொழியின் தொன்மை, சிறப்புகளை உலகுக்கு உணர்த்தவும், தமிழின் வலிமையை உல கம் முழுவதும் எடுத்துச் செல்லவும் கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பெரிதும் உதவும். எல்லோரும் ஒன்று கூடி மாநாட்டை நடத்த வேண்டுமென 11 ஆயிரத் திற்கும் மேற்பட்ட பள்ளி வாசல்கள், ஜமாஅத்து களில் பிரசாரம் செய்து வருகி றோம்.\nமுஸ்லிம் மக்களின் நலனுக்கான சச்சார் கமிட்டி அறிக்கையில் கூறப்பட்டுள்ள அம்சங்கள் முழுவதையும் அமல்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பாக ரங்கநாத் மிஸ்ரா கமிட்டி அளித்த பரிந்துரைகளையும் அமல் படுத்த வேண்டும். மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் குப் பிறகு முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை அதி கரிக்க வேண்டும்.\nஷரீஅத் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட திரு மணங்களை அரசு பதிவாக அங்கீகரிக்க வேண்டு மென்று கோரிக்கை விடுத் துள்ளோம். விரைவில், இதுதொடர்பாக அர சாணை வெளியிடப்படும் என நம்புகிறோம்.\nஉலகத் தமிழ் செம் மொழி மாநாட்டுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முழு ஆதரவு அளிக்கி றது. முதல்வர் கலைஞரின் முயற்சியால் நடைபெற உள்ள செம்மொழி மாநாடு உலக அளவில் தனி சிறப்பை பெறும்.\nநாங்கள் செல்லும் இட மெல்லாம் செம்மொழி மாநாட்டுக்கு ஆதரவு திரட்டி வருகிறோம். தமிழகம் முழுவதும் உள்ள 11 ஆயிரம் மஸ்ஜித்களிலும் செம்மொழி மாநாட்டுக்கு ஆ���ரவு திரட்டப்பட்டு வருகிறது.\nசெம்மொழி மாநாட் டில் இயல், இசை, நாடகம் மற்றும் அறிவியலுக்கு அரங்கங்கள் அமைக் கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து ஆன்மிகத்துக்கும் அரங்கம் அமைக்க வேண் டும். ஒவ்வொரு மதமும் தமிழ் வளர்ச்சிக்கு என்ன செய்தது என்பது பற்றி விளக்க அரங்கம் அமைக்க வேண்டும். இவ்வாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.\nமாநில மார்க்க அணிச் செயலர் ஷபிகுர் ரகுமான், மாவட்டத் தலைவர் கலிபுல்லா, பொருளாளர் ஹபிபுர் ரகுமான் மற்றும் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் உடனிருந்தனர்.\n24--2021 முதல் 28-2-2021 வரை லால்பேட்டை மஸ்ஜித்களின் தொழுகை நேரம்\nலால்பேட்டையில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா\nலால்பேட்டையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் தற்பொழுதைய விதிமுறைகள் ..\nT.அஹமதுல்லா - சஹிரா பானு திருமணம்\nலால்பேட்டை சமூக நலன் கூட்டமைப்பினார் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத்வுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/sports/ind-vs-aus-t-natarajan-debuts-in-test-cricket-becomes-first-indian-cricketer-to-debut-in-all-3-formats-in-the-same-tour-354539", "date_download": "2021-02-26T21:41:39Z", "digest": "sha1:N6B7PMSVC5VK3565MQQ44Q3JIHSTVC6D", "length": 16182, "nlines": 122, "source_domain": "zeenews.india.com", "title": "IND vs Aus T Natarajan debuts in test cricket becomes first Indian cricketer to debut in all 3 formats in the same tour | டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார் T.Natarajan: அறிமுகத்திலேயே அவர் செய்த அபூர்வ சாதனை என்ன தெரியுமா | Sports News in Tamil", "raw_content": "\nதமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்\nசுகாதார காப்பீடு குறித்த good news: இனி இந்த நோய்களுக்கும் காப்பீடு உண்டு\nவெடிபொருட்களுடன் பிடிபட்ட சென்னை பெண்: ஓடும் ரயிலில் சிக்கிய ஜெலடின் குச்சிகள்\nதமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 6 அன்று சட்டமன்ற தேர்தல்கள் நடக்கும்: தலைமை தேர்தல் ஆணையர்\nYusuf Pathan: அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது ஏன்\nடெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார் T.Natarajan: அறிமுகத்திலேயே ஒரு அபூர்வ சாதனை\nஒரு நாள் மற்றும் டி-20 தொடர்களில் அபாரமாக ஆடியதைப் போலவே, நடராஜன் 4 வது டெஸ்டின் முதல் நாளில் ஒரு பெரிய தாக்கத்��ை ஏற்படுத்தினார்.\nஇந்தியா ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் நடராஜன் அறிமுகம்.\nஒரே தொடரில் மூன்று வடிவங்களிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் நடராஜன்.\nஇந்த தொடரின் முடிவை இந்த நான்காவது டெஸ்ட் போட்டியே முடிவு செய்யும்.\nNiagara Falls: நயாகரா நீர்வீழ்ச்சி, வெண்பனி பனிவீழ்ச்சியாக மாறிய அதிசயம்\nREVEALED: 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்ததற்கான காரணம் இதுவே\nBank Alert: ஏப்ரல் 1 முதல் பழைய காசோலை புத்தகம், IFSC, MICR Codes பயன்படாது என RBI தகவல்\nசைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டும் நடிகர் அஜித் - வைரலாகும் புகைப்படங்கள்\nஇந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான வீரர்களின் பட்டியலில் டி நடராஜனின் பெயர் இருந்தாலும், அவர் போட்டிகளின் பிளேயிங் இலெவனில் இடம் பெறுவார் என பலர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இருப்பினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்காக விளையாடி இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) அனைவரது கவனத்தையும் ஈர்த்த பின்னர், நடராஜனுக்கு வாய்ப்புகள் அவரைத் தேடி வரத் தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில், அவர் கிரிக்கெட்டின் மூன்று வடிவங்களிலும் தன் முதல் சர்வதேச ஆட்டத்தைத் துவக்கியுள்ளார்.\nஆஸ்திரேலிய (Australia) அணிக்கு எதிரான ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மற்றும் T-20 போட்டிகளில் அவர் முக்கிய பங்கு வகித்தர். பல இந்திய வீரர்கள் காயமுற்றுள்ள நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான இறுதி டெஸ்ட் போட்டியில் டி. நடராஜனுக்கு தற்போது விளையாட அனுமதி கிடைத்துள்ளது. இதன் மூலம் ஒரே சுற்றுப்பயணத்தில் கிரிக்கெட் விளையாட்டின் மூன்று வடிவங்களிலும் அறிமுகமான முதல் இந்திய வீரர் என்ற சாதனையை டி. நடராஜன் (T.Natarajan) படைத்துள்ளார்.\n\"ஒரே சுற்றுப்பயணத்தில் 3 வடிவங்களிலும் சர்வதேச அளவில் அறிமுகமான முதல் இந்திய வீரர்…@Natarajan_91 #AUSvsIND #OrangeArmy” என்று SRH தனது அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்து ட்வீட் செய்தது.\n\"கனவுகள் இப்படித்தான் இருக்கும். @Natarajan_91 –க்கான மிகச்சரியான தருணம். அவருக்கு #TeamIndia –வின் கேப் நம்பர் 300 வழங்கப்படுகிறது. நட்டு இப்போது அனைத்து வகை விளையாட்டிற்குமான வீரர் #AUSvIND” என்று BCCI ட்வீட் செய்தது.\n\"டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வருக ... தங்கராசு நடராஜன் ஒரே சுற்றுப்பயணத்தின் போது மூன்று வடிவங்��ளிலும் சர்வதேச அளவில் அறிமுகமான முதல் இந்திய வீரர் ஆகிறார்” என்று ICC ட்வீட் செய்தது.\nALSO READ: IND vs Aus: 4-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டார் பும்ரா, காரணம் இதுதான்\nவரையறுக்கப்பட்ட ஓவர்கள் தொடரில் அவர் செய்தது போலவே, நடராஜன் 4 வது டெஸ்டின் முதல் நாளில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் நன்றாக ஆடிக்கொண்டிருந்த மேத்யு வேட் (45) மற்றும் மார்னஸ் லாபூசாக்னே (108) ஆகிய இரு பேட்ஸ்மேன்களையும் வெளியேற்றினார். இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்திருந்தது. இருவரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தி நடராஜன் இந்திய அணியை மீண்டும் பாதையில் கொண்டு வந்தார்.\nபோட்டி துவங்குவதற்கு முன்னர் ஷப்துல் தாகூரும் சேர்க்கப்பட்டதால், நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் காபா டெஸ்டில் இந்தியா களமிறங்கியுள்ளது. ஆர் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் காயங்கள் காரணமாக இறுதி டெஸ்டில் இருந்து வெளியேறினர். ரோஹித் ஷர்மா (Rohit Sharma) மீண்டும் வந்ததால் மூன்றாவது டெஸ்டில் ஆடாத மயங்க் அகர்வால் அணிக்கு மீண்டும் வந்தார்.\nஇரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. ஒரு போட்டி யாருக்கும் வெற்றி தோல்வி இருன்றி டிரா ஆனது. ஆகையால் இந்த தொடரின் முடிவை இந்த நான்காவது டெஸ்ட் போட்டியே முடிவு செய்யும்.\nALSO READ: Test Jersey அணிந்து படத்தைப் பகிர்ந்தார் T.Natarajan: டெஸ்டில் ஆடுவாரா மாட்டாரா\nகல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்\n#VjChithraவின் \"Calls\" வெள்ளித்திரையில் வெளியானது, சென்னையில் பெண்களுக்கு Free Ticket\nElection 2021: வாக்களிக்கும் நேரத்தை நீட்டிப்பது எந்த அளவு பயன் தரும்\nYusuf Pathan: அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது ஏன்\n‘ஆள விடுங்கடா சாமி’ என வட கொரியாவை விட்டு ரயில் டிராலியில் கிளம்பிய ரஷ்ய அதிகாரிகள்\nOnePlus-ன் மிகவும் மலிவான ஸ்மார்ட்ஃபோன் விரைவில் அறிமுகம்: அட்டகாசமான அம்சங்கள் இதோ\nசுகாதார காப்பீடு குறித்த good news: இனி இந்த நோய்களுக்கும் காப்பீடு உண்டு\nTN Bus Strike:இன்று முதல் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம்\nபோலி கற்பழிப்பு குற்றச்சாட்டு சுமத்திய மாணவி தற்கொலை\nநய��்தாரா - விக்னேஷ் சிவன் விரைவில் பிரிந்துவிடுவார்கள் - பிரபல நடிகர் பகீர்\n9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி.. \"ஆல் பாஸ்\" போட EPS உத்தரவு\nBSNL இன் அற்புதமான Prepaid plan, ஒரே ஒரு ரீசார்ஜில் Unlimited Data பெறலாம்\nசமூக ஊடகங்கள், OTT தளங்களுக்கு கடிவாளம்: மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு\nIND vs ENG 3rd Test: இங்கிலாந்தே வெல்லும் என U-Turn எடுக்கும் மைக்கேல் வாகன்\nமூத்த கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் உடல் நலக்குறைவால் காலமானார்\nஒரே மாதத்தில் மூன்றாவது முறையாக LPG சிலிண்டரின் விலை ₹.100 அதிகரிப்பு\nதமிழகத்தின் தேர்தல் தேதிகள்: இன்று மாலை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/219256/news/219256.html", "date_download": "2021-02-26T22:27:06Z", "digest": "sha1:LMLJJZDLA3FYABZYBWOVIW2KWH2JPCHL", "length": 18278, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெற்றிக் கோப்பைகளுடன் வீல்சேர் கூடைப்பந்து வீராங்கனைகள்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nவெற்றிக் கோப்பைகளுடன் வீல்சேர் கூடைப்பந்து வீராங்கனைகள்\nபஞ்சாப் மாநிலம் மொகாலியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஆறாவது வீல்சேர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்று இரண்டாவது இடத்தையும், ஆடவர் அணி வெண்கலப் பதக்கம் வென்று மூன்றாவது இடத்தையும் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துஇருக்கிறது.\nஇது குறித்து விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவரான மாலதியிடம் பேசியபோது, ‘‘பல கைகள் இணைந்துதான் எங்களின் இந்த வெற்றி. நாங்கள் இரண்டாவது இடம் வென்றது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது.ஊனமுற்றவர்கள் என்ற அடையாளத்தை மாற்றி, விளையாட்டு வீரர்கள் என்கிற பெயரைப் பெற்றிருக்கிறோம். உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் எங்களின் வெற்றியினை ஊடகங்கள் வெளிச்சமிட்டது மேலும் மகிழ்ச்சியாக இருந்தது. இதனால் பல மாற்றுத்திறனாளி நண்பர்களின் பார்வை எங்கள் மீதும் இந்த விளையாட்டின் மீதும் திரும்பி இருக்கிறது.\nவார இறுதி நாளான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஜெ.ஜெ. அவுட்டோர் ஸ்டேடியத்தில், காலை மற்றும் மாலை நேரத்தில் இரண்டு மணி நேரம் பயிற்சி எடுக்கிறோம். பல மாவட்டங்களில் இருந்து வீரர், வீராங்கனைகள் பயிற்சிக்கு இங்கு வருகிறார்கள். நம் தமிழ்நாட்டில் மட்டும்தான் 150 பேர் வரை அதிகமான வீரர்கள் இருக்கிறோம்.\nஒவ்வொரு ஆண்டும் நடக்கும் மாநில, தேசிய போட்டிகள் மற்றும் கார்ப்பரேட் போட்டிகள் என வருடத்திற்கு 3 போட்டிகளில் நாங்கள் கலந்து கொள்கிறோம். திறமைக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டிற்காக விளையாடும்போது எல்லா மாவட்டங்களில் இருந்தும் சிறந்த வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nபஞ்சாபில் விளையாட பெண்கள் பிரிவில் 10 பேர், ஆண்கள் பிரிவில் 10 பேர் என மொத்தம் 20 பேர் தேர்வாகிச் சென்றோம். இவர்களில் ஸ்பைனல்கார்டு இன்சூரிஸ், போலியோ அட்டாக் என பலரும் அடக்கம். பஞ்சாப் செல்ல நான்கு நாள் பயணம் என்பதால், தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவிகளைப் பெற்று எங்களுக்கான விமான டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்தோம்.\nசென்னையில் இயங்கும் ஹெட்வே ஃபவுண்டேஷன் இந்துஸ்தான் கல்லூரியோடு இணைந்து எங்களுக்கு மிகப் பெரும் பக்க பலமாக இருந்தார்கள். பஞ்சாப் செல்வதற்கு முன்பு தொடர்ந்து எட்டு வாரமும் பயிற்சி எடுக்க தங்குமிடம், உணவு போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.\nவிளையாட்டு வீரர்களின் அத்தனை தேவைகளையும் உடனிருந்து பூர்த்தி செய்து கொடுத்ததோடு, எங்களுக்கான ஸ்பான்சர்களையும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.\nமேலும் எங்களுக்கு உதவியாக பஞ்சாப் வரை இரண்டு தன்னார்வலர்களை உடன் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் பஞ்சாப் கிளம்பிய அன்று மாலை வீரர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நிகழ்ச்சி ஒன்றையும் ஏற்பாடு செய்து, எங்களைப் பாராட்டி வழி அனுப்பி வைத்தார்கள். சில தனியார் நிறுவனங்கள் போக்குவரத்து ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்து கொடுத்தார்கள்.\nபோட்டியில் பங்கேற்க பஞ்சாப் கிளம்புவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் எங்களுக்கான கஸ்டமைஸ்ட் வீல்சேர்கள் கைகளுக்கு கிடைத்தது. சரியான பயிற்சி இன்றி, புது வீல்சேரில் விளையாடியதால் அதன் வேகத்திற்கு ஈடு கொடுப்பது கொஞ்சம் கடினமாக இருந்தது. ஒரு மாதத்திற்கு முன்பே புது வீல்சேரில் பயிற்சி எடுத்திருந்ததால் முதல் இடம் கிடைக்க வாய்ப்பு அதிகம் இருந்தது. மாநிலப் போட்டியில் 23 மாநிலங்கள் களத்தில் இருந்தன. இதில் தமிழ்நாட்டில்தான் 20 சர்வதேச வீரர்கள் உள்ளனர்.\nபல மாவட்டங்களில் இருந்து வார இறுதி நாட்களில் பயிற்சி எடுக்கசென்னை வரும் எங்கள் விளையாட்டுவீரர்கள் இன்டோர் ஸ்டேடியம், தங்குமிடம், உணவு போன்றவற்றிற்கு ரொம்பவும் கஷ்டப்படுகிறார்கள்.\nகடன்பெற்று வந்துதான் பயிற்சி எடுக்கிறார்கள். இனி இந்த நிலை தொடரக்கூடாது. அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்க இருக்கிறோம். திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் நடிகர் கமலஹாசனையும் சந்தித்து எங்கள் பிரச்சனைகள் குறித்துப் பேசி இருக்கிறோம். சரியான வழிமுறைகள் இருந்தால் எங்களாலும் சாதிக்க முடியும். விரைவில் தமிழக முதல்வரையும் சந்திக்க இருக்கிறோம்’’ என முடித்தார்.\nபிரகாஷ், வீல்சேர் கூடைப்பந்து போட்டியாளர்‘‘மற்ற விளையாட்டுக்களைவிட கூடைப்பந்து போட்டியில்தான் 45 நிமிடமும் உடலுக்குத் தேவையான அசைவுகள் முழுமையாகக் கிடைக்கிறது. இதனால் உடல் மற்றும் மனதளவில் மிகப்பெரும் மாற்றம் வருகிறது. மாற்றுத்திறனாளிகளான எங்களுக்கு பயிற்சி எடுக்க மைதானத்திற்கு அருகிலேயே தங்கும் இடம், உணவு ஏற்பாடு செய்து கொடுத்தால் உதவியாக இருக்கும்.\nமேலும் பயிற்சிக்கு இன்டோர் ஸ்டேடியம் கிடைத்தால் நல்லது. நாங்கள் அவுட்டோரில் பயிற்சி எடுப்பதால் வீல்சேர்கள் சேதம் அடைகிறது. வீல்சேருக்கான உதிரி பாகங்கள் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. தமிழக அரசு எங்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைச் செய்து கொடுத்து உதவினால், அடுத்து நடைபெற உள்ள சர்வதேசப் போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற வாய்ப்பு அதிகம் உள்ளது’’ என்றார்.\nராகவி, ஹெட்வே ஃபவுண்டேஷன் ‘‘எங்கள் அமைப்பின் நோக்கங்களில் ஒன்று விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பது. கிரிக்கெட், பேஸ்கெட்பால் இரண்டையும் நாங்கள் ஊக்குவிக்கிறோம். வீல்சேர் பேஸ்கெட்பால் வீரர்களுக்கான உதவியை நாங்கள் ரொம்பவே ஆத்மார்த்தமாக செய்தோம். வீரர்களைப் பொறுத்தவரை அவர்களின் உடனடித் தேவை, தரமான கஸ்டமைஸ்டு ஸ்போர்ட்ஸ் வீல்சேர்கள். வெளிநாட்டில் மட்டுமே இவை தயாரிக்கப்படுவதால் விலை ரொம்பவே அதிகம்.\nஎனவே எங்கள் ஹெட்வே ஃபவுண்டேஷன் இந்துஸ்தான் கல்லூரியோடு இணைந்து 6 லட்சம் ரூபாய்க்கான தொகையை ஏற்பாடு செய்து நடிகர் கமலஹாசன் மூலமாக அதை அவர்களுக்கு வழங்கினோம். போட்டிக்கான நாள் நெருங்கிய நிலையில், பல ��ாவட்டங்களில் இருந்து வரும் வீரர், வீராங்கனைகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கான உணவு, தங்குமிடத்தை தொடர்ந்து 8 வாரங்களுக்கு ஏற்பாடு செய்து கொடுத்தோம்.\nஅவர்கள் வசதிக்கு ஏற்ப ரேம்ப், லிப்ட் வசதி இருக்கிற தங்குமிடங்களாக ஏற்பாடு செய்தோம். இறுதி நாளில் அவர்களை மேலும் ஊக்கப்படுத்த, வழியனுப்பும் நிகழ்ச்சியும் ஏற்பாடானது. அவர்களுக்கு உதவிய ஸ்பான்ஸர்கள், தன்னார்வலர்கள், சப்போர்ட்டர்களையும் அன்று வரவழைத்து அவர்களைப் பெருமைப்படுத்தியதோடு, வீரர்களுக்குத் தேவையான டி-சர்ட், மேலே அணியும் ஜெர்கின் மாடல் ஜாக்கெட், மெடிக்கல் கிட் போன்றவற்றை வழங்கி அவர்களுக்கான உதவியாளர்களையும் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தோம்’’ என்றார்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபுதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nசீனாவின் அம்பானி ஜாக் மா\nதோல்விகளை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர் எப்படி சாதித்தார் தெரியுமா.\nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nஅப்பளம் இன்றி விருந்து சிறக்காது\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/219333/news/219333.html", "date_download": "2021-02-26T20:53:12Z", "digest": "sha1:BENJLTS73FVQ6HL4FN3ND2LNAAC5TVST", "length": 10293, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "15,000 பிரசவம் பார்த்த இந்திய டாக்டர்!! (மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\n15,000 பிரசவம் பார்த்த இந்திய டாக்டர்\nவெயிலால் தகிக்கும் மணலில் நெடுந்தூர பயணம் சென்று, சாலை வசதியில்லாத கிராமங்களில் உள்ள வீடுகளில் பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கிறார். வீடு திரும்பும் வழியில் நோயால் தவிக்கும் ஆடுகளுக்கும் மருந்து மாத்திரை கொடுக்கிறார். பாம்பு கடித்ததால் உயிருக்கு போராடும் விவசாயி களுக்கும் ஊசி போடுகிறார். இப்படி பல நோய்களுக்கு சிகிச்சை அளித்ததன் மூலம் அம்மா என்று பிரியமாக அரபு மக்களால் அழைக்கப்படுகிறார் டாக்டர் சுலேகா.\nஇந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்தவர் சுலேகா. 80 வயதான சுலேகா தற்போது ஐக்கிய அரபு நாடுகளின் சார்ஜாவில் மருத்துவமனை ஒன்றை துவக்கி நடத்தி வருகிறார். சுலேகா தாவூத் என்ப��ு அவரது முழுப்பெயர். அவரின் கணவர் இக்பால் கண் மருத்துவர். பணி நிமித்தமாக குவைத் சென்ற தம்பதி கடந்த 1964ம் ஆண்டில் சார்ஜாவுக்கு இடம் பெயர்ந்தனர்.\n‘‘அந்த காலக்கட்டத்தில் அரபு நாடுகளில் சாலை வசதிகளே கிடையாது. எங்கள் மண் தான் நிரம்பி இருக்கும். மின்சார வசதியும் கிடையாது. அரபு ஷேக்குகள் கொஞ்சம் ஆச்சாரமானவர்கள். அவர்கள் பிரசவத்தை மருத்துவமனையில் பார்க்க விரும்ப மாட்டார்கள். வீட்டில்தான் பார்த்துக் கொள்வார்கள். மின்சார வசதி இல்லாத காரணத்தால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் கூட பலருக்கு பிரசவம் பார்த்துள்ளேன். இதுவரை 15,000 பிரசவங்கள் பார்த்துள்ளதால் என்னை அரபு நாட்டினர் அம்மா என்றே அழைக்கின்றனர்.\nதுபாயில் பணியாற்றிய முதல் பெண் டாக்டர் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அதிலும் பெரும்பாலும் ஆண் டாக்டர்களே பிரசவம் பார்த்து வரும் நிலையில் அரபு நாடுகளில் பெண் ஒருவர் பிரசவம் பார்க்கிறார் என்பதால் என்னை பலர் தேடி வந்து அழைத்து சென்றனர். இதனால் சாலை வசதி இல்லாத கிராமங்களுக்கு சென்று பிரசவம் பார்த்து வருகிறேன்.\nபல இடங்களில் எக்ஸ்ரே வசதி இருக்காது. பெண் கர்ப்பிணியா என்பதை உறுதி செய்யும் சாதனம் கூட இருக்காது. இது தவிர சின்னம்மை, பெரியம்மை என பல நோயின் தாக்குதலும் அதிகமாக இருக்கும். அதற்கும் வைத்தியம் பார்த்து இருக்கேன். குவைத்தில் பணியாற்றிய முதல் பெண் டாக்டர் நான் என்பதால் எனக்கு இங்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.\nஅரேபியர்கள் விரும்பியதை தொடர்ந்து சார்ஜாவில் தனியாக மருத்துவமனை தொடங்கி நடத்திவருகிறேன். குவைத்தில் இருந்தபோதே அரபி மொழியை கற்றுக்கொண்டதாலும் இஸ்லாமியர் என்பதாலும் அவர்களில் ஒருவராக என்னால் ஐக்கியமாக முடிந்தது. என் தந்தை அடிப்படை கல்வி கூட கற்காதவர். எனது தாய் 5ம் வகுப்பு வரை படித்தவர்.\nஎனது தாயின் ஆதரவால் தான் நான் மருத்துவத்தில் மேற்படிப்பு படித்து அரபு நாட்டில் சேவையாற்ற சென்றேன். மகப்பேறு மருத்துவ நிபுணரான நான் எந்த நோய்க்கும், ஏன் கால்நடைகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலைக்கு அரேபியர்களின் அன்பால் அடிபணிந்தேன். இப்போது அவர்களில் ஒருவராக ஆகிவிட்டேன். எனது சேவையை பாராட்டி இந்திய அரசு ‘பிரவேசி பாரத் சம்மான்’ என்ற விருதை கடந்த ஜனவரியில் வழங்கியது’’ என்றார் புன்சிரிப்பு மாறாமல் டாக்டர் சுலேகா.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nபுதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை\nயார் இந்த ஜஸ்டின் ட்ரூடோ..\nசீனாவின் அம்பானி ஜாக் மா\nதோல்விகளை மட்டுமே வாழ்க்கையாக கொண்டவர் எப்படி சாதித்தார் தெரியுமா.\nஆண்களை பாதிக்கும் சிறுநீர்க் குழாய் கற்கள்\nசிறுநீரக பிரச்னைகளை தீர்க்கும் திராட்சை\nஅப்பளம் இன்றி விருந்து சிறக்காது\nஆளும் தரப்புக்குள் நடக்கும் ‘அதிகார சண்டை’\n© 2021 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thozhil-rasi-palan/", "date_download": "2021-02-26T21:38:21Z", "digest": "sha1:IC2GEXRDTI7BVQZ75H6V6DCRZYQ63GRH", "length": 10225, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "இந்த ராசிக்காரரோடு நீங்கள் சேர்ந்தால் உங்கள் தொழில் அமோகம் தான் - Dheivegam", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் இந்த ராசிக்காரரோடு நீங்கள் சேர்ந்தால் உங்கள் தொழில் அமோகம் தான்\nஇந்த ராசிக்காரரோடு நீங்கள் சேர்ந்தால் உங்கள் தொழில் அமோகம் தான்\nஇன்றிருக்கும் உலகத்தில் அதிகளவு பொருள் ஈட்ட ஒருவர் ஏதேனும் ஒரு தொழிலோ அல்லது ஒரு வியாபாரத்தையோ செய்ய வேண்டியிருக்கிறது. அப்படி தொழில் அல்லது வியாபாரத்தில் இன்னொரு நபருடன் கூட்டாக செய்ய வேண்டிய நிலை சிலருக்கு ஏற்படுகிறது. அப்படி எந்தெந்த ராசியினர் எந்த ராசியோடு கூட்டு சேர்ந்து தொழில் வியாபாரங்களில் ஈடுபட்டால் நன்மை பயக்கும் என்பதை இங்கு காண்போம்.\nமேஷ ராசிக்கார்கள் சிம்ம ராசிக்காரர்களை தங்கள் தொழில் வியாபாரத்தில் கூட்டாளியாக சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.\nரிஷப ராசிக்கார்கள் கன்னி ராசிக்காரர்களை தங்கள் தொழில் மற்றும் வியாபாரங்களில் கூட்டாளியாக சேர்த்துக்கொள்ளலாம்.\nமிதுன ராசிக்கார்கள் துலாம் மற்றும் கும்பராசிக்காரர்களை தங்களின் தொழில் வியாபார கூட்டாளியாக சேர்த்துக்கொள்வது நலம்.\nகடக ராசிக்கார்கள் விருச்சிகம் மற்றும் மீன ராசியினரை தொழில் வியாபார கூட்டாளியாக சேர்த்துக்கொள்ளலாம்.\nசிம்ம ராசியினர் வியாபாரம் மற்றும் தொழில் கூட்டாளியாக தனுசு மற்றும் மேஷ ராசியினரை சேர்த்துக்கொள்ளலாம்.\nகன்னி ராசியினர் தங்கள் தொழில் மற்றும் வியாபார கூட்டாளியாக கடக ராசியினரை சேர்த்துக்கொள்ளலாம்.\nதுலாம் ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வியாபார கூட்டாளியாக மேஷ ராசிய��னரை சேர்த்துக்கொள்ளலாம்.\nகடக ராசியினரும் நல்ல தொழில் வியாபார கூட்டாளியாக இருப்பார்கள்.\nவிருச்சிக ராசியினர் தங்கள் தொழில் மற்றும் வியாபார கூட்டாளியாக கடகம் மற்றும் மகர ராசியினரை சேர்த்துக் கொள்ளலாம்.\nதனுசு ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வியாபாரக் கூட்டாளியாக மிதுன ராசிக்காரர்களை சேர்த்துக் கொள்ளலாம்.\nமகர ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் வியாபாரக் கூட்டாளியாக ரிஷப ராசிக்கார்களை ஏற்பது மிகவும் நன்மை பயக்கக் கூடியதாகும்.\nகும்ப ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வியாபாரத்திற்கு மிதுனம் மற்றும் துலாம் ராசியினரை கூட்டாளியாக ஏற்றுக்கொள்வது நலம் பயக்கும்.\nமீன ராசிக்காரர்கள் தங்களின் தொழில் மற்றும் வியாபாரக் கூட்டாளியாக கடக ராசியினரை சேர்த்துக் கொள்வது நலம்.\nஇந்த 8 மூக்கில் உங்கள் மூக்கு எப்படி இருக்கும் என்று நீங்கள் பார்த்தால் உங்கள் குணாதிசயத்தை நாங்கள் சொல்கிறோம்.\nஇந்தக் கனவுகள் மட்டும் உங்களுக்கு வந்தால் உங்கள் தலையெழுத்து மாறுவது நிச்சயம் குப்பைமேட்டில் இருப்பவர்கள் கூட கோபுரத்தில் ஏறி விடுவார்கள்.\nஉங்களுடைய ராசிக்கு, உங்களுடன் எந்த பொருள் இருந்தால் அதிர்ஷ்டம் உச்சத்தில் இருக்கும். உங்களுக்கு, அதிர்ஷ்டத்தை தரப்போகும் அந்த பொருளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaignarseithigal.com/corona-virus/2020/04/14/psychiatrist-rudhran-gives-tips-to-get-rid-of-mental-illness-during-lockdown", "date_download": "2021-02-26T22:18:34Z", "digest": "sha1:OSITCC5LUFL7WFJ6CYNZUG4YSH4NGPGO", "length": 14735, "nlines": 74, "source_domain": "www.kalaignarseithigal.com", "title": "Psychiatrist rudhran gives tips to get rid of mental illness during lockdown", "raw_content": "\nஊரடங்கு சமயத்தில் உண்டாகும் உறவுச் சிக்கலை சமாளிப்பது எப்படி - மனநல மருத்துவர் ருத்ரன் ஆலோசனை - மனநல மருத்துவர் ருத்ரன் ஆலோசனை\nகொரோனா காரணமாக ஊரடங்கில் உள்ள மக்கள் மனச் சோர்வால் பலவீனமடைந்துள்ளதாக மனநல மருத்துவர் ருத்ரன் தனது ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.\nகொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் குடும்பத்தினருடனும், மனதுக்கு இனிமையானவர்களுடனும் அன்பு பாராட்டாமல் இப்போதும் தனிமையையும், வெறுமையையும் பலர் உணர்கிறார்கள். இது தொடர்பாக மனநல மருத்துவர��� ருத்ரன் தனது ஃபேஸ்புக்கில் ஆலோசானை வழங்கும் விதமாக பதிவு ஒன்றை இட்டுள்ளார்.\nமூன்றாவது வாரத்தில் மனம் சோர்வடையும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் எதிர்பார்த்ததைவிடவும் அதிகம் பேர் பாதிப்பின் ஆரம்பக் கட்டத்திற்கு வந்து விட்டார்கள். சாலைகளில் அசாதாரணமான ஒரு நிசப்தம், அவ்வப்போது பொறுப்பற்ற சில விடலைகளின் வாகன வேகத்தால் நாராசமாகிறது. வீடுகளிலும் பேச்சு குறைந்து விட்டது. புத்தகங்கள் பாதியில் மூடப்பட்டு கிடக்கின்றன.\nடிவியில், கணினியில் படங்கள் ஓடவில்லை. எல்லா கண்களும் கைகளில் இருக்கும் செல்பேசியில்-விரல்களால் நீவி நீவி செய்திகளையும் பொய்களையும் பார்த்துக் கொண்டு தேதி கிழமை தெரியாத மெத்தனத்தில் வாழ்க்கை நின்று விட்டது போல் தோன்றுகிறது. தொழில்நுட்பம் தெரியாத சிலர் தெரிந்தது போல் பேசுபவர் சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு வெறுமையில் கிடக்கிறார்கள். நாம் மாறிவிட்டோமா மீண்டும் பழைய நிலைக்குச் செல்வோமா மீண்டும் பழைய நிலைக்குச் செல்வோமா என்று யாருக்கும் புரியாத ஒரு மந்த நிலை. ஒரு நாளில் நாற்பது தடவை தொற்று எண்ணிக்கை, சாவு எண்ணிக்கை என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதை விட்டுவிட்டார்கள்.\nபல எழுத்தாளர்களின் பேனா முனைகள் உலர்ந்து கிடக்கின்றன, ஓவியத்திரைகள் வெள்ளையாகவே இருக்கின்றன. எல்லா நாட்களும் இரவின் தூக்கத்தை நோக்கியே நகர்கின்றன. வாழ்வை நடத்துவதே தினசரி போராட்டம் என்று பழகிய வறியவர்கள் கூட திகைத்து விட்டார்கள். தினமும் வேலை, வேலைக்கு ஊதியம், ஊதியத்தில் வாழ்க்கை எனும் இயல்பு பிரழ்ந்து விட்டது. வேலை இல்லை, வெளியே போகவும் முடியாது, பொருட்கள் வாங்கவும் பணம் இல்லை என்ற நிலையில் உதவிகள் எங்கிருந்து எப்போது வரும் எனும் ஏக்க எதிர்பார்ப்பில் அவர்களது நாட்கள் தேய்ந்தன.\nஅவர்களிடம் வேலை வாங்கிப் பழகிவிட்ட நடுத்தர வர்க்கம் தன் வேலையைத் தானே செய்வதன் சிரமத்தை இயல்பாக லகுவில் ஏற்றுக்கொண்டது. ஆனாலும் பழகிய வசதிகள் இல்லாதது ஓர் இறுக்கத்தை அவர்களிடமும் ஏற்படுத்தி விட்டது. இன்னும் ஒரு வாரம், இரண்டு வாரம் எனும் கணக்குகளில் அவர்களுக்கு நம்பிக்கை போய்விட்டது. வீட்டிலேயே அடைபட்டிருக்கும் குடும்பத்தில் நெருக்கத்துக்குப் பதிலாய் இறுக்கம் கூட ஆரம்பித்தது. ச��று தவறுகள் பெரிதாய்த் தெரிந்தன, பொழுது போவது பெரும் பாரமாகியது.\nவளமான வாழ்வை அமைத்துக் கொண்டவர்களுக்குப் பணி செய்ய இன்னமும் சிலர் இருந்தார்கள். அவர்களது இயல்பு எனும் கேளிக்கை, சமூக வலைவிரிப்புகள் மட்டுமே இல்லாமல் போயின. குடிப்பதற்கும் புகைப்பதற்கும் பழகியவர்களுக்கு அவை இல்லாமல் ஒருவித எரிச்சல் இருந்து கொண்டே வந்தது. அதன் வெளிப்பாடு வீட்டில் இருப்பவர்களின் மீது தேவையில்லாத கோபமாய் வந்து கொண்டிருந்தது. திடீரென்று அறிவிக்கப்பட்ட நாடடங்கில் திட்டமிடாமல் வந்த உறவினர்கள் சில வீடுகளில் பாரமாக உணரப்பட்டனர். அவர்களுக்குப் போக முடியாமல், இவர்களுக்கும் அனுப்ப முடியாமல், செலவுகளோடு உறவுச்சிக்கல்களையும் பல வீடுகள் சமாளிக்கத் திணறின.\nஅத்தியாவசியத்திற்கே மிகுந்த பிரயத்தனம் தேவைப்படும்போது, இளைப்பாற எந்த செலவும் சாத்தியமில்லாமல் போனது. இதன் அடுத்த கட்டம்தான் மனநலம் பாதிக்கப்படும் நிலை. பதட்டத்தில் ஆரம்பித்து, வெறுப்பில், விரக்தியில் தொடர்ந்து, எரிச்சலாய் வெளிப்பட்டு முடிவில் மனச்சோர்வில் முடியும். இந்த வாரத்திற்குப்பின் மனச்சோர்வின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். அதனை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். மனச்சோர்வின் ஆரம்ப அறிகுறிகள் உறக்கம் கெடுதல், உணவுப் பழக்கத்தில் மாறுதல்,எதிலும் நாட்டமின்மை, கவனச்சிதறல், சோகமான மனநிலை, தனிமை நாடுதல், ஆரவம் இருந்த காரியங்களிலும் ஈடுபட முடியாத நிலை, பேசுவதும் பிறரிடம் தொடர்பு கொள்வதும் குறைதல்.\nமெல்ல, மணிக்கொருமுறை செல்பேசியில் கணினியில் கொரோனா செய்தி தேடுவதும் குறைந்து விடும். வெளியிலிருந்து பார்ப்பவர்க்கு இது சோம்பல் போல் தெரியும். இவர்களை இதே மனச்சோர்வில் விட்டுவிட்டால் விளைவுகள் விபரீதமாகவும் முடியலாம். இப்படி யாராவது இருந்தால் அவர்களிடம் பேசுங்கள். வெட்டியாகவாவது பேசுங்கள். அறிவுரை ஆலோசனை என்றெல்லாம் ஆரம்பிக்காமல் அடுத்த வீட்டின் பூனை பற்றி கூட பேசுங்கள். அவர்கள் உங்கள் பேச்சை விரும்பாவிட்டாலும் பேசுங்கள். அந்நேரம் அவர்களது சோகம் எரிச்சலானாலும் அது அவர்களுக்கு உதவும். இது பற்றி நிறைய பேச வேண்டியிருக்கிறது. இதற்கான நேரம் வந்து விட்டது.\n“பிரசவமான 22 நாளில் கைக்குழந்தையுடன் பணிக்குத் திரும்பிய IAS அதிகாரி” - கொரோன��� தடுப்புப் பணியில் தீவிரம்\nமுதலில் பீலா இப்போது கணவர் ராஜேஷ்: எடப்பாடியின் ஊழல் ஆட்சியின் நிழலாக வலம் வந்த இருவர்-சிக்கியதன் பின்னணி\nவாக்குப்பதிவு ஏப்ரல் 6.. வாக்கு எண்ணிக்கை மே 2.. 26 நாட்கள் இடைவெளி ஏன் - பா.ஜ.க.,வின் திட்டம் என்ன\nமோடி ஸ்டேடியம்.. அம்பானி, அதானி END.. அன்றே கணித்த ‘தமிழ்படம் சிவா’ - அடுத்து காவி பந்து தான\nதமிழின் முதல் ஈஸ்ட்மேன் கலர் சினிமா இதுதான்..\nநிவாரணம் வழங்க விவசாயிகளிடம் லஞ்சம் கேட்ட வேளாண் அதிகாரி : வைரல் ஆடியோ - அ.தி.மு.க ஆட்சியில் கொடுமை\nதேர்தல் நடத்தை விதிகளை மீறி பதவி உயர்வு வழங்கும் அ.தி.மு.க அரசு - தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளுமா\nதேர்தல் தேதி அறிவித்ததும் பணப்பட்டுவாடாவில் இறங்கிய அதிமுக: தட்டிக்கேட்ட திமுக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்\nமீண்டும் தீவிரமடையும் கொரோனா.. இன்று சென்னையில் 180 பேருக்கு பாதிப்பு.. மெத்தனம் காட்டும் அ.தி.மு.க அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/11/11152526/1270744/Deepak-Chahar-Hat-Trick-Wicket-T20-historic-record.vpf", "date_download": "2021-02-26T22:22:51Z", "digest": "sha1:KRMDN5RDODYCDYSL5HQBN3OUDLPEOHYS", "length": 16664, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹாட்ரிக் விக்கெட்டுடன் டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த தீபக் சாஹர் || Deepak Chahar Hat Trick Wicket T20 historic record", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nசென்னை 27-02-2021 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழக பட்ஜெட் - 2021\nஹாட்ரிக் விக்கெட்டுடன் டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்த தீபக் சாஹர்\nவங்காளதேச அணிக்கெதிரான போட்டியில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய தீபக் சாஹர் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.\nவங்காளதேச அணிக்கெதிரான போட்டியில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய தீபக் சாஹர் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.\nஇந்தியா - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 174 ரன்கள் குவித்தது.\nபின்னர் 175 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் பேட்டிங் செய்தது. அந்த அணி ஒரு கட்டத்தில் 12.5 ஓவரில் 110 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 43 பந்தில் 65 ரன்களே தேவைப்பட்டது.\nதீபக் சாஹர் வீசிய 13-வது ஓவரில் கடைசி பந்தில் முகமது மிதுன் ஆட்டமிழந்தார். இதுதான் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. மேலும், இறுதிக் கட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி வங்காளதேசம் அணியை 144 ரன்னில் ஆல்அவுட் ஆக்கினார்.\nமற்ற பந்து வீச்சாளர்கள் ரன்களை கொடுத்தாலும் தீபக் சாஹர் கட்டுக்கோப்பாக பந்து வீசி 3.2 ஓவரில் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் சாய்த்தார்.\nஇதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த ரன்கள் விட்டுக்கொடுத்து அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமைய பெற்றுள்ளார்.\nஇதற்கு முன் இலங்கையின் அஜந்தா மெண்டிஸ் ஜிம்பாப்வே அணிக்கெதிராக 8 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. தற்போது சாஹர் அந்த சாதனையை முறியடித்துள்ளார்.\n16 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அஜந்தா மெண்டிஸ் 3-வது இடத்தில் உள்ளனார். சாஹல் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தி நான்காவது இடத்தில் உள்ளார்.\nடி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங், இர்பான் பாதான் ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.\nஒருநாள் கிரிக்கெட்டில் சேத்தன் சர்மா, கபில் தேவ், குல்தீப் யாதவ், முகமது ஷமி ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.\nINDvBAN | Deepak Chahar | இந்தியா வங்காளதேசம் கிரிக்கெட் | தீபக் சாஹர்\nகன்னியாகுமரி மக்களவை தொகுதிக்கு ஏப்.6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nமேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும்- சுனில் அரோரா\nபுதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு- சுனில் அரோரா\nதமிழக சட்டமன்ற தேர்தலுக்கு மார்ச் 12-ந்தேதி முதல் வேட்புமனுத்தாக்கல்- சுனில் அரோரா\nதமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி சட்டசபை தேர்தல்\nதமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா\nகேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ந்தேதி வாக்குப்பதிவு\nயூசுப் பதான் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு\nகடைசி டெஸ்ட் போட்டி: சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தையே அமைக்க வேண்டும் - அக்சர் பட்டேல் விருப்பம்\nவேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததல்ல - முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nகேலோ இந்தியா குளிர்கால விளையாட்டு போட்டி தொடங்கியது- 1200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு\nசட்டசபை தேர்தலை ஒன்றிணைந்து சந்திப்போம்- சசிகலா\nவிவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் அறிவிப்பு\nபஸ்கள் நாளை வழக்கம் போல் ஓடும்- வேலைக்கு வராதவர்களுக்கு சம்பளம் கிடையாது\nமாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: 9,10,11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து\nநடிகை நிரஞ்சனியை கரம் பிடித்தார் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி - குவியும் வாழ்த்துக்கள்\nதா.பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை\nஇந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் தா.பாண்டியன் மறைவு- சொந்த ஊரில் நாளை இறுதி சடங்கு\nதமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்வு- முதலமைச்சர் அறிவிப்பு\nகாரைக்காலில் ரூ.491 கோடியில் ஜிப்மர் கிளை மருத்துவமனை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்\nபொகரு பட விவகாரம் - மன்னிப்பு கேட்ட துருவ சர்ஜா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-4/", "date_download": "2021-02-26T21:25:49Z", "digest": "sha1:O5F3UULLGXVAZJ4LFTYS7SK7UW7FRONZ", "length": 10097, "nlines": 149, "source_domain": "www.magizhchifm.com", "title": "பட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “அன்பு அக்கா” கவிதை. | Magizhchi Fm", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு\nதமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வளவு கோடிகள் செலவா.. \nவானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா பிப்ரவரி…\nதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் …\nமதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல்…\nHome கவிதை பட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “அன்பு அக்கா”...\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “அன்பு அக்கா” கவிதை.\nசொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட “பேசும் தென்றல்” திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “அன்பு அக்கா” கவிதை.\nஉலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்…\nஉங்கள் மகிழ்ச்சி Fm ல்\n24×7 இனிய பாடல்களோடு,புதுமையான நிகழ்ச்சிகளையும்… கேட்க உடனே PlayStore ல் Download பண்ணுங்க\nஇது ஆனந்தத்தின் அலைவரிசை ….\nPrevious articleபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “எங்க வீட்டு ராஜாக்கள் அண்ணன் “\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\nகவிஞர் கீர்த்தி கிருஷ் தொகுத்து வழங்கும் “கவிதைகள் சொல்லவா” சிறப்பு நிகழ்ச்சி விரைவில்…\nபட்டிமன்ற பேச்சாளர் கார்த்திகா ராஜாவின் தினம் ஒரு கவிதையில் இன்று மருத்துவர் கவிதை…\nதமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6.\nதமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6 வேட்பு மனுதாக்கல் மார்ச் 12 வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் மார்ச் 19 வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20 வேட்பாளர் இறுதி பட்டியல்- மார்ச் 22 தேர்தல் நாள் -...\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\nv=9Vq-wLxy1Us சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட \"பேசும் தென்றல்\" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று \"புகைப்படக்கலைஞர் கவிதை\" கவிதை. #மகிழ்ச்சிFm #MagizhchiFm ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்... உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7...\n சுகமாய் இவ் உலகவாழ்வை முடித்து கண்ணுக்குத்தெரியா பல உயிர்கள் வாழ தூயகாற்றென காண்பாரின் இதய கண்களில் \nதமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6.\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.neermai.com/all-island-books-delivery/", "date_download": "2021-02-26T21:16:37Z", "digest": "sha1:OM7LE46ICLNG4G6BHJGZTFXN5K4H5IUF", "length": 29168, "nlines": 478, "source_domain": "www.neermai.com", "title": "All Island Books Delivery | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்அறிவியல் புனைகதைகள்க்ரைம்தாய்மைத்ரில்லர்நேசம்வாழ்வியல்வேடிக்கைடயரிக் குறிப்புதாய்மைதொடர் கதைகள்நிமிடக்கதைகள்பெண்மைபோட்டிகள்வாசகர்களுக்கான போட்டிவிஞ்ஞானக் கதைகள்\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 33\nகொரோனா கால டாக்குத்தர்மார்(பொழுது போக்கு)\nஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32\nதமிழ் நூல் வெளியீடுகளும் அவற்றுக்கான சர்வதேச நியம நூல் இலக்கம் (ISBN) வழங்கலும்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாணவர்கள் இலவசக் கல்வியின் தார்ப்பரியத்தை உணர்வது காலத்தின் தேவையாகும்\nகல்வி வகுப்புகள் மற்றும் வழிகாட்டல்கள்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉள் நுழை / புதிய கணக்கை துவங்குங்கள்\nமுகப்பு விளம்பரங்கள் All Island Books Delivery\nஇப்பொழுதே உங்கள் குழந்தைகளின் கற்றல் திறனையும் வாசிப்புத்திறனையும் விருத்தி செய்திடுங்கள். உங்களது ஓய்வு நேரத்தை பயனுள்ளதாகவும் புதிய விடயங்களை அறிந்து கொள்ளவும் செலவழியுங்கள். எந்த ஒரு நாட்டிலிருந்தும், இடத்திலிருந்தும் உங்களுக்குப் பிடித்தமான நபர்களுக்கு இலங்கையில் எப்பகுதியில் வசிப்பவருக்கும் மிகச்சிறந்த பரிசுப் பொதிகளாக புத்தகங்களை பரிசளியுங்கள். உங்களால் ஏதாவது ஒரு நல்ல விடயத்தை பிறருக்கோ உங்கள் குழந்தைக்கோ கற்றுக்கொடுக்க நினைத்தால் அவர்களுக்கு வாசிப்பை பழக்கப்படுத்தி விடுங்கள்.\nநல்ல புத்தகங்கள் மிகச் சிறந்த வாசிகசாலைகள்\nமாற்றங்கள் எனும் விதைகளை மனதில் முதலில் பயிர் செய்வதே சிறந்த நூல்கள்தான்\nஇப்பொழுதே நீங்கள் விரும்பும் புத்தகங்களை கொள்வனவு செய்திடுங்கள். நாடு முழுவதும் விநியோகம் clicktomart.com மூலம் மாத்திரமே…\nதரம் 01 முதல் உயர்தரம் வரையிலான பாடசாலை மாணவர்களுக்கான வழிகாட்டி நூல்கள், பயிற்சி நூல்கள் மற்றும் கடந்த கால வினாப்பத்திரங்கள் மாதிரி வி��ாப்பத்திரங்கள்\nபல்கலைக்கழக, பயிற்சிக் கல்லூரிகளின் மாணவர்களுக்கான நூல்கள்\nஆசிரியர்களுக்கான கற்பித்தல் வழிகாட்டி நூல்கள்\nஉங்கள் பொது அறிவு நுண்ணறிவு, உளவளத்தினை வளப்படுத்திடும் போட்டிப்பரீட்சை வழிகாட்டி நூல்கள்\nஉங்களுக்குப் பிடித்த இலங்கை, இந்தியா மற்றும் பிற நாட்டு எழுத்தாளர்களின் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் பிற நூல்கள்\n# எந்த நகரங்களுக்கு விநியோகம் செய்யப்படும்\nஇலங்கையின் எந்த ஒரு பிரதேசத்திற்கும் எங்களால் விநியோகம் செய்ய முடியும். விநியோகங்கள் மட்டக்களப்பு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு அஞ்சல் சேவை மூலமாகவும் கூரியர் மூலமாகவும் இடம் பெறும். நீங்களே விநியோக வழிமுறையினை தெரிவு செய்து கொள்ள முடியும்.\n# பணம் செலுத்துவது எவ்வாறு \nடெலிவரி செய்யப்படும் போது உங்களால் பணம் செலுத்த முடியும். மேலும் வங்கி அட்டைகளை பயன்படுத்தியும் பாதுகாப்பான முறையில் கொள்வனவு செய்ய முடியும்.\n# வெளிநாட்டில் வசிப்பவர்களால் கொள்வனவு செய்ய முடியுமா\nஎந்த ஒரு நாட்டிலிருந்தும் இலங்கையில் வாழக் கூடிய எந்த ஒரு நபருக்கும் யாராலும் ஒன்லைன் மூலமாக www.clicktomart.com மூலம் இப்பொழுதே ஓடர் செய்து கொள்ள முடியும்.\nஉங்கள் அன்புக்குரியவர்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் நீங்கள் வழங்கும் மிகச்சிறந்த பரிசுகளாக நல்ல புத்தகங்களை தேர்வு செய்யுங்கள். மேலதிக விபரங்களுக்கும் கொள்வனவு செய்வதற்கும் கீழே உள்ள Buy now இனை க்ளிக் செய்து பின் தொடருங்கள்.\nமுந்தைய கட்டுரைபருவத்தே பயிர் செய்…\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nகருத்து தெரிவிக்க Google அல்லது Facebook உடன் உள்நுழைக | அல்லது உங்களுக்கு ஏற்கனவே neermai இல் கணக்கு இருந்தால் \"Login\" link மூலம் உள்நுழைக | கண்டிப்பாக Subscribers, Google அல்லது Facebook மூலம் மாத்திரமே உள்நுழைய முடியும்.\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nஊரடங்கு தடை நீக்கத்தில் அத்தியாவசிய உணவு மற்றும் மருத்துவ பொருட்களை வாங்க (கடைக்கு) வரும்போது கொரோனா வ���ரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்\nகதை - ஜூன் 2020\nகதை ஜுலை - 2020\nகவிதை - ஜூன் 2020\nகவிதை ஜுலை - 2020\nநீர்மை மெனுக்களை கையாளும் முறை\nசர்வதேச முக்கிய தினங்கள் – பிப்ரவரி\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nகவிதை ஜுலை - 202096\nerror: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் \nஉங்கள் கருத்துக்களை இந்த படைப்பிற்கு தெரிவியுங்கள்x\n இங்கே பதிவு செய்து எழுத்தாளராகுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/sivaji/", "date_download": "2021-02-26T21:31:28Z", "digest": "sha1:4RK55S7ZVDLNB5SI2G4VRB5TB5DR6JYE", "length": 13227, "nlines": 150, "source_domain": "www.patrikai.com", "title": "sivaji | | Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nதென்னிந்திய நடிகர் சங்கம் உதயமான நாள் இன்று… எம்ஜிஆர். சிவாஜி, எஸ் எஸ் ஆர் என ஜாம்பவான்களின் சாம்ராஜ்யம்..\n’தியாகபூமி’ போன்ற சமூகச் சீர்திருத்தப் படங்களின் இயக்குநரான கே.சுப்பிர மணியம் ‘தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை’ என்ற அமைப்பை ஆரம் பித்தார்….\nஇலங்கை கிரிக்கெட் வீரருக்கு பிடித்த சூப்பர் ஸ்டார்..\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ஸ்பின்னர் பவுலராக திகழ்பவர் முத்தையா முரளிதரன். இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகவிருக்கிறது. 800 என…\nபட வாய்ப்புக்கு ஸ்ரேயா புதுமுயற்சி.. டூபீஸ் உடையில் கடற்கரையில் அலம்பல்..\nரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் போன்ற படங் களில் பிஸியாக நடித்தவந்த ஸ்ரேயா வுக்கு திடீரென்று பட…\nசிவாஜி 19வது ஆண்டு நினைவு நாளில் தாணு, ராம்குமார், பிரபு அஞ்சலி..\nசெவாலியே சிவாஜி கணேசன் 19 ஆண்டு நினைவு தினம் இன்று, தி. நகரில் உள்ள அவரது வீட்டில் சிறப்பு பிரார்த்தனை…\nஜூலை21: நடிகர்திலகம் சிவாஜிகணேசனின் 19வது நினைவுநாள் இன்று…\nகலைத்தாயின் தவப்புதல்வன் நடிகர் சிவாஜிகணேசனின் சிவாஜிகணேசனின் 19வது நினைவுநாள் இன்று….தென்னிந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான செவாலியே சிவாஜிகணேசன், நடிகர் மட்டுல்லாமல்…\nசாதனைகளின் சங்கமம் இயக்குனர் கே சங்கர்..\nசாதனைகளின் சங்கமம் இயக்குனர் கே சங்கர்.. சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் ஆராய்ந்து பார்த்தால் ஒரு மனிதனின் படங்களில் இத்தனை வரலாற்று…\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்…\nஸ்டார்கள்… திரையுலக பயண கிளைமாக்ஸ்… சிறப்புக்கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன் எல்லா கதாநாயகனும் ஒரு கட்டத்தில் சலித்து போவான் என்று, இங்கிலீஷில்…\nஅக்டோபர்-1: கலைத்தாயின் தவப்புதல்வன் நடிகர் சிவாஜிகணேசனின் 92வது பிறந்தநாள் இன்று\nகலைத்தாயின் தவப்புதல்வன் நடிகர் சிவாஜிகணேசனின் 92வது பிறந்தநாள் இன்று. இதை கடந்த ஆண்டு முதல் தமிழக அரசு, அரசு விழாவாக …\nஅக்டோபர் 1ம் தேதி நடிகர்கள் தினமாக கொண்டாட வேண்டும்: விக்ரம் பிரபு பேச்சு\nஇன்று சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அவரை பற்றி சில தகவல்கள் :- சிவாஜி கணேசன் அவர்கள், சின்னையா மன்றாயருக்கும்,…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா தடுப்பு மருந்து\nநியூயார்க்: அமெரிக்காவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர்களில், ஏறக்குறைய பாதி அளவினர், கொரோனா தடுப்பு மருந்தின் முதல் டோஸை…\nஇன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று கேரளா மாநிலத்தில் 3,671, கர்நாடகாவில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரள மாநிலத்தில் இன்று…\nஇன்று ஆந்திராவில் 96 பேர், டில்லியில் 256 பேருக்கு கொரோனா உறுதி\nடில்லி இன்று ஆந்திரா மாநிலத்தில் 96 பேர், மற்றும் டில்லியில் 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில்…\nதமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 26/02/2021\nசென்னை தமிழகத்தில் இன்றைய (26/02/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 481 பேருக்குப் பாதிப்பு…\nஇன்று சென்னையில் 180 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,35,169 பேர்…\nதமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு\nசென்னை தமிழகத்தில் இன்று 481 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,50,577 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,046…\nஅமெரிக்க முதியவர்களில் பாதி பேருக்கு கொரோனா ���டுப்பு மருந்து\nசிரியா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க புதிய அதிபர் ஜோ பைடன்\nபாஜகவின் அரசியல் விளையாட்டுகளால் வெட்கப்படும் அதே கட்சியின் முன்னாள் முதல்வர்\nநான் எதிர்பாராமல் உருவான கிரிக்கெட் வீரர்: அஸ்வின்\nஒருங்கிண‍ைந்த இந்தியாவுக்கு ஆசைப்படும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tractorjunction.com/ta/tractor-features-and-specifications/181/", "date_download": "2021-02-26T21:32:26Z", "digest": "sha1:4H7GJQMQSAGTH3NWEYUI3LPQPECOD7RQ", "length": 29464, "nlines": 284, "source_domain": "www.tractorjunction.com", "title": "ஸ்வராஜ் 735 FE ట్రాక్టర్ లక్షణాలు ధర మైలేజ్ | ஸ்வராஜ் ట్రాక్టర్ ధర", "raw_content": "\nஒப்பிடுக புதிய டிராக்டர்கள் பிரபலமான டிராக்டர்கள் சமீபத்திய டிராக்டர்கள் வரவிருக்கும் டிராக்டர்கள் மினி டிராக்டர்கள் 4WD டிராக்டர்கள் ஏசி கேபின் டிராக்டர்கள்\nபழைய டிராக்டர் வாங்கவும் பழைய டிராக்டரை விற்கவும்\nஅனைத்து செயல்பாடுகள் ரோட்டரி டில்லர் / ரோட்டவேட்டர் பயிரிடுபவர் கலப்பை ஹாரோ டிரெய்லர்\nபண்ணைக் கருவிகள ஹார்வெஸ்டர் நிலம் & பண்புகள விலங்கு / கால்நடைகள்\nநிதி காப்பீடு வியாபாரி கண்டுபிடிக்க EMI கால்குலேட்டர் சலுகைகள் டீலர்ஷிப் விசாரணை சான்றளிக்கப்பட்ட டீலர்கள் தரகர் வியாபாரி புது விமர்சனம் செய்தி & புதுப்பிப்பு டிராக்டர் செய்திகள் விவசாய செய்திகள் ஒரு கேள்வி கேள் வீடியோக்கள் வலைப்பதிவு\nசோஷியல் மீடியாவில் எங்களைப் பின்தொடரவும்\n735 FE டிராக்டர் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்\n4.5 (22 விமர்சனங்கள்) ரேட் திஸ் டிராக்டர் ஒப்பிடுக\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசாலை விலையில் கிடைக்கும் கடனைப் பயன்படுத்துங்கள்\nசமீபத்தியதைப் பெறுங்கள் ஸ்வராஜ் 735 FE சாலை விலையில் Feb 27, 2021.\nஸ்வராஜ் 735 FE இயந்திரம்\nபகுப்புகள் HP 40 HP\nதிறன் சி.சி. 2734 CC\nஎஞ்சின் மதிப்பிடப்பட்ட ஆர்.பி.எம் 1800\nஸ்வராஜ் 735 FE பரவும் முறை\nமின்கலம் 12 V 88 Ah\nமுன்னோக்கி வேகம் 2.30 - 27.80 kmph\nஸ்வராஜ் 735 FE பிரேக்குகள்\nஸ்வராஜ் 735 FE ஸ்டீயரிங்\nஸ்டீயரிங் நெடுவரிசை Single Drop Arm\nஸ்வராஜ் 735 FE சக்தியை அணைத்துவிடு\nஸ்வராஜ் 735 FE டிராக்டரின் பரிமாணங்கள் மற்றும் எடை\nமொத்த எடை 1895 KG\nசக்கர அடிப்படை 1950 MM\nஒட்டுமொத்த நீளம் 3470 MM\nஒட்டுமொத்த அகலம் 1695 MM\nதரை அனுமதி 395 MM\nஸ்வராஜ் 735 FE ஹைட்ராலிக்ஸ்\nதூக்கும் திறன் 1000 kg\nஸ்வராஜ் 735 FE வீல்ஸ் டயர்கள்\nவீல் டிரைவ�� 2 WD\nமுன்புறம் 6.00 x 16\nஸ்வராஜ் 735 FE மற்றவர்கள் தகவல்\nஸ்வராஜ் 735 FE விமர்சனங்கள்\nஎல்லா மதிப்புரைகளையும் காண்க ஒரு விமர்சனம் எழுத\nவாங்க திட்டமிடுதல் ஸ்வராஜ் 735 FE\nஉங்கள் இருப்பிடத்தை ஒரு வியாபாரி கண்டுபிடிக்கவும்\nஒப்பிடுக ஸ்வராஜ் 735 FE\nமாஸ்ஸி பெர்குசன் 241 DI மஹான் வி.எஸ் ஸ்வராஜ் 735 FE\nஐச்சர் 371 சூப்பர் பவர் வி.எஸ் ஸ்வராஜ் 735 FE\nஸ்வராஜ் 841 XM வி.எஸ் ஸ்வராஜ் 735 FE\nஒத்த ஸ்வராஜ் 735 FE\nசோனாலிகா DI 35 Rx\nVst ஷக்தி விராஜ் XT 9045 DI\nமாஸ்ஸி பெர்குசன் 241 4WD\nமஹிந்திரா யுவோ 275 DI\nசோனாலிகா எம்.எம் + 41 DI\nஇதே போன்ற பயன்படுத்திய டிராக்டர்கள்\nஜான் டீரெ 5045 D 4WD\nஜான் டீரெ 5045 D\nபயன்படுத்திய அனைத்து டிராக்டர்களையும் காண்க\nதகவல் மற்றும் அம்சங்கள் அவை பகிரப்பட்ட தேதியில் உள்ளன ஸ்வராஜ் அல்லது புட்னி அறிக்கை மற்றும் தற்போதைய அம்சங்கள் மற்றும் மாறுபாடுகளுக்கு வாடிக்கையாளர் அருகிலுள்ள ஸ்வராஜ் டீலரைப் பார்வையிட வேண்டும். மேலே காட்டப்படும் விலைகள் Ex. ஷோரூம் விலை. எல்லா விலைகளும் உங்கள் வாங்கும் நிலை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதைக் குறிக்கிறது. சரியான விலைக்கு தயவுசெய்து சாலை விலை கோரிக்கையை அனுப்பவும் அல்லது அருகிலுள்ள ஸ்வராஜ் டிராக்டர் டீலரைப் பார்வையிடவும்.\nTractorjunction.com இலிருந்து விரைவான விவரங்களைப் பெற படிவத்தை நிரப்பவும்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோ���ம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n© 2021 டிராக்டர் சந்தி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஉங்கள் வலது டிராக்டர் மற்றும் கருவிகள் கண்டுபிடிக்க\nசான்றளிக்கப்பட்ட வியாபாரி பயன்படுத்திய டிராக்டர் வாங்க\nமாநிலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் ஆந்திரப் பிரதேசம் அருணாச்சல பிரதேசம் அசாம் பீகார் சண்டிகர் சத்தீஸ்கர் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி தமன் மற்றும் டியு டெல்லி கோவா குஜராத் ஹரியானா இமாச்சல பிரதேசம் ஜம்மு-காஷ்மீர் ஜார்க்கண்ட் கர்நாடகா கேரளா லட்சத்தீவு மத்தியப் பிரதேசம் மகாராஷ்டிரா மணிப்பூர் மேகாலயா மிசோரம் நாகாலாந்து ஒரிசா பாண்டிச்சேரி பஞ்சாப் ராஜஸ்தான் சிக்கிம் தமிழ்நாடு தெலுங்கானா திரிபுரா உத்தரபிரதேசம் உத்தரகண்ட் மற்றவை மேற்கு வங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.ghorit-elec.com/switch-machanism-accessories/", "date_download": "2021-02-26T21:45:30Z", "digest": "sha1:FVD26IFFXLJOBQIRB2B2HNPNK3UIEUJK", "length": 29933, "nlines": 247, "source_domain": "ta.ghorit-elec.com", "title": "ஸ்விட்ச் & மக்கானிசம் & ஆபரனங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் - சீனா ஸ்விட்ச் & மக்கானிசம் & ஆபரனங்கள் தொழிற்சாலை", "raw_content": "\nமெட்டல் கிளாடட் மூடப்பட்ட வகை ஸ்விட்ச்கியர் (திரும்பப் பெறக்கூடியது / சரி செய்யப்பட்டது)\nமெட்டல் க்ளேடட் மூடப்பட்ட வகை ஸ்விட்ச்கியர்\nகடத்தும் பாகங்கள் & தொடர்புகள்\nவழிகாட்டி ரயில், இன்டர்லாக், சார்ஜ் செய்யப்பட்ட காட்சி\nஎரிவாயு இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் (சி-ஜிஐஎஸ்)\nஎரிவாயு இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் ஜிஆர்எம் 6-12\nஸ்விட்ச் & மக்கானிசம் & பாகங்கள்\nசாலிட் இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் ஜி.வி.ஜி -12\nதொகுதி மற்றும் பொறிமுறை மற்றும் பாகங்கள்\nவெற்றிட சர்க்யூட் பிரேக்கர் (வி.சி.பி)\nவெளிப்புற வாக்கியம் சர்க்யூட் பிரேக்கர்\nஉட்புற வெற்றிட சர்க்யூட் பிரேக்கர்\nசுமை இடைவெளி சுவிட்ச் (எல்.பி.எஸ்)\nமின்னழுத்த மின்மாற்றி (PT / VT)\nஎரிவாயு இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் (சி-ஜிஐஎஸ்)\nஸ்விட்ச் & மக்கானிசம் & பாகங்கள்\nமெட்டல் கிளாடட் மூடப்பட்ட வகை ஸ்விட்ச்கியர் (திரும்பப் பெறக்கூடியது / சரி செய்யப்பட்டது)\nமெட்டல் க்ளேடட் மூடப்பட்ட வகை ஸ்விட்ச்கியர்\nகடத்தும் பாகங்கள் & தொடர்புகள்\nவழிகாட்டி ரயில், இன்டர்லாக், சார்ஜ் செய்யப்பட்ட காட்சி\nஎரிவாயு இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் (சி-ஜிஐஎஸ்)\nஎரிவாயு இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் ஜிஆர்எம் 6-12\nஸ்விட்ச் & மக்கானிசம் & பாகங்கள்\nசாலிட் இன்சுலேட்டட் ஸ்விட்ச்கியர் ஜி.வி.ஜி -12\nதொகுதி மற்றும் பொறிமுறை மற்றும் பாகங்கள்\nவெற்றிட சர்க்யூட் பிரேக்கர் (வி.சி.பி)\nவெளிப்புற வாக்கியம் சர்க்யூட் பிரேக்கர்\nஉட்புற வெற்றிட சர்க்யூட் பிரேக்கர்\nசுமை இடைவெளி சுவிட்ச் (எல்.பி.எஸ்)\nமின்னழுத்த மின்மாற்றி (PT / VT)\nZN85-40.5 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று ...\nவி.எஸ்.ஜி -24 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nவி.எஸ்.ஜி -24 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nவி.எஸ்.ஜி -12 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nவிஎஸ் 1-24 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nVS1-12 தொடர் உட்புற உயர் மின்னழுத்த வெற்றிட சுற்று சுற்று ...\nஸ்விட்ச் & மக்கானிசம் & பாகங்கள்\nசி-ஜி.ஐ.எஸ்ஸிற்கான ஜி.எச்.வி -12 ஜி / 630 சர்க்யூட் பிரேக்கர் (துண்டிக்கப்படுவதோடு, எர்திங் இல்லாமல்)\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -45 ℃ ~ + 50; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. மதிப்பிடப்பட்ட SF6 வாயு அழுத்தம் 0.04MPa ஆகும், மேலும் SF6 வாயு GB / T 12022-2014 இன் தேவைகளை பூர்த்தி செய்கிறது “இல் ...\nசி-ஜி.ஐ.எஸ்ஸிற்கான ஜி.எச்.வி -12 / 630 சர்க்யூட் பிரேக்கர் (துண்டிக்கப்படாமல், எர்திங் இல்லாமல்)\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -45 ℃ ~ + 50; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்கள���க்கு இது பொருத்தமானதல்ல. மதிப்பிடப்பட்ட SF6 வாயு அழுத்தம் 0.04MPa, மற்றும் SF6 வாயு GB / T 12022-2014 இன் தேவைகளை பூர்த்தி செய்கிறது “Ind ...\nசி-ஜிஐஎஸ்ஸிற்கான ஜிஹெச்வி 2-12 ஜிடி / 630 சர்க்யூட் பிரேக்கர் (துண்டிக்கப்படுவதோடு, எர்திங் உடன்)\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -45 ℃ ~ + 50; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. மதிப்பிடப்பட்ட SF6 வாயு அழுத்தம் 0.04MPa ஆகும், மேலும் SF6 வாயு GB / T 12022-2014 இன் தேவைகளை பூர்த்தி செய்கிறது “இல் ...\nC-GIS க்கான GHV1-12GD / 630 சர்க்யூட் பிரேக்கர் (துண்டிக்கப்படுவதோடு, எர்திங் உடன்)\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -45 ℃ ~ + 50; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. மதிப்பிடப்பட்ட SF6 வாயு அழுத்தம் 0.04MPa, மற்றும் SF6 வாயு GB / T 12022-2014 இன் தேவைகளை பூர்த்தி செய்கிறது “Ind ...\nசி-ஜிஐஎஸ் (புதிய வகை) க்கான ஜிஹெச்என்வி -12 / 1250 சர்க்யூட் பிரேக்கர்\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; பூகம்ப பதற்றம்: ≤8 வகுப்பு; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -30 ℃ ~ + 40; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. Technical முக்கிய தொழில்நுட்ப அளவுருக்கள் இல்லை. உருப்படிகளின் அலகு மதிப்பு 1 மதிப்பிடப்பட்ட தொகுதி ...\nGHNG-12/1250 C-GIS க்கான சுவிட்சைத் துண்டிக்கவும் (3 பணி நிலைகள்) (புதிய வகை)\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத��து: 0002000 மீ; பூகம்ப பதற்றம்: ≤8 வகுப்பு; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -30 ℃ ~ + 40; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. Technical முதன்மை தொழில்நுட்ப அளவுருக்கள் இல்லை. உருப்படிகளின் அலகு மதிப்பு 1 மதிப்பிடப்பட்டது ...\nGHNG-12/630 C-GIS க்கான சுவிட்சைத் துண்டிக்கவும் (புதிய வகை)\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; பூகம்ப பதற்றம்: ≤8 வகுப்பு; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -30 ℃ ~ + 40; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. Technical முதன்மை தொழில்நுட்ப அளவுருக்கள் இல்லை. உருப்படிகளின் அலகு மதிப்பு 1 மதிப்பிடப்பட்டது ...\nசி-ஜிஐஎஸ் (3 பணி நிலைகள்) (புதிய வகை) க்கான ஜிஹெச்என்எஃப் 3-12 / 630 லோட் பிரேக் சுவிட்ச்\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; பூகம்ப பதற்றம்: ≤8 வகுப்பு; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -30 ℃ ~ + 40; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. Technical முதன்மை தொழில்நுட்ப அளவுருக்கள் இல்லை. உருப்படிகளின் அலகு மதிப்பு 1 மதிப்பிடப்பட்ட வி ...\nC-GIS க்கான GHG-12/630 துண்டிப்பு சுவிட்ச்\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -45 ℃ ~ + 50; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை ���ெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. மதிப்பிடப்பட்ட SF6 வாயு அழுத்தம் 0.04MPa ஆகும், மேலும் SF6 வாயு GB / T 12022-2014 இன் தேவைகளை பூர்த்தி செய்கிறது “இல் ...\nC-GIS க்கான GHF3-12 / 630 சுமை இடைவெளி சுவிட்ச் (3 பணி நிலைகள்)\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -45 ℃ ~ + 50; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. மதிப்பிடப்பட்ட SF6 வாயு அழுத்தம் 0.04MPa ஆகும், மேலும் SF6 வாயு GB / T 12022-2014 இன் தேவைகளை பூர்த்தி செய்கிறது “இல் ...\nC-GIS க்கான GHF2-12 / 630 சுமை இடைவெளி சுவிட்ச் (2 பணி நிலைகள்)\nCond நிபந்தனைகளின் உயரத்தைப் பயன்படுத்து: 0002000 மீ; சுற்றுப்புற காற்று வெப்பநிலை: -45 ℃ ~ + 50; உறவினர் ஈரப்பதம்: தினசரி சராசரி ≤95%, மாத சராசரி ≤90%; அடிக்கடி மற்றும் கடுமையான அதிர்வு, நீர் நீராவி, வாயு, ரசாயன அரிக்கும் வைப்பு, உப்பு தெளிப்பு, தூசி மற்றும் அழுக்கு, மற்றும் பொறிமுறையின் செயல்திறனை வெளிப்படையாக பாதிக்கும் தீ மற்றும் வெடிப்பு அபாய நிறுவல்கள் உள்ள நிறுவல்களுக்கு இது பொருத்தமானதல்ல. மதிப்பிடப்பட்ட SF6 வாயு அழுத்தம் 0.04MPa, மற்றும் SF6 வாயு GB / T 12022-2014 இன் தேவைகளை பூர்த்தி செய்கிறது “Ind ...\nGH-12 (V) வசந்த இயக்க முறைமை\nமுழுமையாக காப்பிடப்பட்ட மற்றும் சுருக்கமான வளைய நெட்வொர்க் அமைச்சரவை வி வகை வசந்த இயக்க முறைமை மதிப்பிடப்பட்ட மின்னழுத்தம் 12 கி.வி ஏசி மெட்டல்-மூடப்பட்ட சுவிட்ச் கியரின் பொருந்தக்கூடிய கருவியாகும். சர்க்யூட் பிரேக்கரின் பொறிமுறையானது சர்க்யூட் பிரேக்கரின் இறுதி நடவடிக்கையை கட்டுப்படுத்த டென்ஷன் ஸ்பிரிங் ஓவர்-டெட் புள்ளியை ஏற்றுக்கொள்கிறது, மேலும் தொடக்க செயல்பாடு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. சுருக்க வசந்த ஆற்றல் சேமிப்பு கட்டுப்பாடு. தயாரிப்பு ஒரு மறுசீரமைப்பு செயல்பாடு, தனிமைப்படுத்தும் பொறிமுறையுடன் இன்டர்லாக் செயல்பாடு, அதிக நம்பகத்தன்மை, ஆயுட்காலம் 10,000 மடங்கு வரை, எளிதான நிறுவல் மற்றும் வலுவான தகவமைப்பு ஆக���யவற்றைக் கொண்டுள்ளது, மேலும் அசல் இன்ஃப்ளேட்டர் சர்க்யூட் பிரேக்கர் பொறிமுறையை முழுமையாக மாற்ற முடியும்.\n12 அடுத்து> >> பக்கம் 1/2\nNO.111 ஜிங்குவாங் சாலை, ஜிங்குவாங் தொழில்துறை மண்டலம், லியுஷி டவுன், யுய்கிங், வென்ஜோ, ஜெஜியாங், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து எங்களிடம் விடுங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பில் இருப்போம்.\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/175-264191", "date_download": "2021-02-26T21:32:35Z", "digest": "sha1:PC2CNZW7CV24A64PTGPNMAMN6MTKZ3RH", "length": 10294, "nlines": 150, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தல் TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை\nசிறப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome செய்திகள் அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தல்\nஅரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தல்\nமட்டக்களப்பு – அரசடி கிராம உத்தியோகத்தர் பிரிவு இன்று (21) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 165 காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு 3, 165 A காத்தான்குடி மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு , 165 B காத்தான்குடி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 166 காத்தான்குடி கிராம உத்தியோகத்தர் பிரிவு 2, 166 A காத்தான்குடி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகியன இன்று (21) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.\n167 A காத்தான்குடி வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 B காத்தான்குடி கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, 167 D புதிய காத்தான்குடி மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு ஆகிய பகுதிகளும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஅத்துடன், பண்டாரகம – அட்டலுகம, மொனராகலை – படல்கும்புற ஆகிய பகுதிகளும் இன்று மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.\nமேலும், பண்டாரகம மற்றும் அட்டலுகம பகுதிகளில் 660 A எப்பிடமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவும், 659 B பமுனுமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.\nஅதேவேளை, மொனராகலை – படல்கும்புற பகுதியில் அலுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’பிரித்தானியா இரட்டை வேடம் போடுகிறது’\n’ஒன்றாக செயற்படுவதற்கான கட்டமைப்பு விரைவில் உருவாகும்’\n2 மாதங்களில் 3,142 டெங்கு நோயாளர்கள் அடையாளம்\nகுடிநீர் போத்தல் வர்த்தகர்களின் கவனத்துக்கு\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinaseithigal.com/2021/02/21/1032861/", "date_download": "2021-02-26T21:09:10Z", "digest": "sha1:A62WFF7GZYN7YFXXFIUVFYVR6YMMGO6K", "length": 5972, "nlines": 56, "source_domain": "dinaseithigal.com", "title": "ஒரு ஹேர்டையை பயன்படுத்தும் முன் சோதிக்க வேண்டியவை – Dinaseithigal", "raw_content": "\nஒரு ஹேர்டையை பயன்படுத்தும் முன் சோதிக்க வேண்டியவை\nஒரு ஹேர்டையை பயன்படுத்தும் முன் சோதிக்க வேண்டியவை\nமுகத்துக்கு பூசும் பவுடர் போல ஹேர் டையும் சாதாரண அலங்காரப்பொருட்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஹேர் டையில் ரசாயனக்கலவைகள் இருப்பதால் தலைமுடி உதிர்தல், எரிச்சல் போன்ற பின்விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தால் பலன் ஹேர் டை பயன்படுத்த தயக்கம் கொண்டுள்ளனர். ஹேர் டைகளில் பல்வேறு ரசாயனப்பொருட்களில் கலவை இருப்பது என்னமோ உண்மை தான். ஆனால் அவை அனைத்துமே கெடுதல் என்று சொல்லிவிட முடியாது. நாம் பயன்படுத்தும் ஷாம்புவில் கூட சில ரசாயன பொருட்கள் உள்ளன. ஒரு ஹேர்டையை பயன்படுத்தும் முன் சிறிய அளவில் உபயோகித்து பார்த்து நமக்கு அது ஏதும் அலர்ஜி அல்லது எரிச்சம் ஏற்படுத்துகிறதா என்று சோதித்து விட்டு பின் உபயோகப்படுத்தலாம். தலைமுடியின் கருப்பு நிறம் சீக்கிரம் மங்கி விடாமல் இருக்க சில வழிமுறைகளை ஹேர் டை பாக்கெட்டுகளில் குறிப்பிட்டு இருப்பார்கள். நாம் அவற்றை சரியாக பின்பற்றினால் மாதமாதம் ஹேர் டை போடுவதை தவிர்க்கலாம். இப்பொழுது நாட்டு மருந்து கடைகளில் மூலிகை ஹேர் டைகளும் விற்பனை ஆகின்றது. ரசாயன ஹேர் டை உபயோகிக்க விரும்பாதவர்கள் இது போன்ற முலிகை ஹேர் டைகளை பயன்படுத்தலாம்.\nநடிகை பிரியா வாரியருக்கு ரசிகர்கள் ஆபாச கோரிக்கை\nஅர்ஜுன் டெண்டுல்கரை நோக்கி வீசப்படும் ‘வாரிசு’ என்ற வார்த்தை மிகவும் கொடுமையானது – பிரபல நடிகர்\nஅதிரடி பேட்ஸ்மேன் யூசுப் பதான் அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு\nகடைசி டெஸ்ட் போட்டியிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தையே அமைக்க வேண்டும் – அக்சர் பட்டேல் விருப்பம்\nவேகப்பந்து வீச்சாளர் வினய் குமார் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல் தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு\nஅகமதாபாத் மைதான ஆடுகளம் குறித்து முன்னாள் வீரர்கள் விமர்சனம்\nகேலோ இந்தியா குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் 27 மாநிலங்களைச் சேர்ந்த தடகள வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு\nவிக்கல், தும்மல், கொட்டாவி… போன்றவை நமக்கு ஏன் ஏற்படுகிறது என தெரியுமா…\nதாம்பத்தியம் பற்றி அனைத்து தம்பதிகளும் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய விஷயங்கள்\nசண்டை போடுவதும், வாக்குவாதம் செய்வதும் காதலை நிச்சயமாக வளர்க்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2687639", "date_download": "2021-02-26T21:48:40Z", "digest": "sha1:N6GFQLQMSAZZ3FOGGLQIR6DBZXVJTEHO", "length": 16620, "nlines": 81, "source_domain": "m.dinamalar.com", "title": "துவங்கட்டும் தடுப்பூசி பணி: ஒழியட்டும் கொரோனா தொற்று | Dinamalar Tamil News", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல் 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nதுவங்கட்டும் தடுப்பூசி பணி: ஒழியட்டும் கொரோனா தொற்று\nபதிவு செய்த நாள்: ஜன 11,2021 12:19\nசீனாவின் வூகான் நகரில், 2019 இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ், உலகம் முழுது���், 218 நாடுகளில் பரவியுள்ளது. ஒன்பது கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, 19 லட்சத்து, 35 ஆயிரம் பேர் வரை இறந்துள்ளனர். இந்தியாவில் மட்டும், 1 கோடியே, 4 லட்சத்து, 51 ஆயிரத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டு, அதில், 1 லட்சத்து, 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.\nதடுப்பு மருந்துகளோ, ஊசிகளோ இல்லாத நிலையில் பரவிய இந்த வைரசால் ஏற்பட்ட பாதிப்பு, இன்னும் தொடர்வது தான் கொடுமையிலும் கொடுமை. அதே நேரத்தில், இந்த வைரஸ் பரவலை தடுக்க, நம் நாட்டில், மத்திய, மாநில அரசுகள் அறிவித்த ஊரடங்கு உத்தரவால், ஏராளமானவர்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்கு ஆளாகி, அதிலிருந்து மீள்வது எப்போது என்ற ஏக்கத்தில் உள்ளனர். இந்த கொடிய வைரசால், நாட்டின் பொருளாதாரமும் பெருமளவு பாதிக்கப்பட்டது. ஏராளமானோர் வேலை வாய்ப்புகளை இழந்து, புதிய வேலை தேடும் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். மொத்தத்தில், கொரோனா வைரசால் ஏற்பட்ட பாதிப்புகள் சொல்லி மாளாது. மேலும், திடீர் திடீரென நிகழ்ந்த உயிரிழப்புகளாலும், பலர் தங்களின் உறவுகளை இழந்துள்ளனர். இந்த கொடூரமான வைரஸ், உலக நாடுகளை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அதை ஒழிப்பதற்கான தடுப்பு மருந்துகள் தயாரிப்பிலும், உலகின் முன்னணி நிறுவனங்கள் பல தீவிரமாக களமிறங்கின.\nநம் நாட்டில் உள்ள பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனங்களும், இந்த விஷயத்தில் அதிக அக்கறை காட்டின. மத்திய அரசும், இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தது. இதன் பலனாக, ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோ டெக்' நிறுவனம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து, 'கோவாக் ஷின்' என்ற தடுப்பூசியை தயாரித்துள்ளது. அதேபோல, பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், 'அஸ்ட்ரா ஜெனேகா' மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய, 'கோவி ஷீல்டு' தடுப்பூசியை, மஹாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள, 'சீரம்' நிறுவனமும் தயாரித்துள்ளது.இந்த இரண்டு வித தடுப்பூசிகளையும், அவசர சூழ்நிலைக்கு பயன்படுத்திக் கொள்ள, இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து, தடுப்பூசிகளை பெரிய அளவில் சேமித்து வைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றை போடுவது தொடர்பான ஒத்திகைகளும், நாடு முழுதும் பல்வேறு இடங்களில் நடந்துள்ளன.\nவரும், ௧௬ம் தேதி முதல் இந்த தடுப்பூசிகளை போடும் பணி துவங்க உள்ளது. முதல் கட்டமாக, சுகாதார பணியாளர்கள் மற்றும் கொரோனாவுக்கு எதிராக போராடும் முன்கள பணியாளர்கள் என, மூன்று கோடி பேருக்கு போடப்பட உள்ளது. அதன்பின், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட, 27 கோடி பேருக்கு போடப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளது, இந்த வைரசால் பெரும் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு, ஆறுதலும், மகிழ்ச்சியும் தரும் செய்தி.\nஅதேநேரத்தில், உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருவதும், மக்களை பீதியில் ஆளாக்கியுள்ளது. அதனால், இந்த தடுப்பூசி போடும் நடவடிக்கையால், கொரோனா வைரஸ் தன் கொடூர கரங்களை தொடர்ந்து நீட்டித்து வருவது முடிவுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\n'தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி, அனைவருக்கும்இலவசமாக போடப்படும்' என, முதல்வர் இ.பி.எஸ்., ஏற்கனவே அறிவித்துள்ளார். மேலும், தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகைகளும், தமிழகத்தில் அதிக இடங்களில் நடந்துள்ளன. சுகாதார பணியாளர்களுக்கும், ஊசி போடுவது தொடர்பாக, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, கொரோனாவுக்கு எதிராக, சில மாதங்களாக சிறப்பாக பணியாற்றி வரும், டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் என, ஆறு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது. அதன்பின், முன்னுரிமை அடிப்படையில், வயது அடிப்படையில், மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் படிப்படியாக போடப்பட உள்ளது.\nமாநில நலன் கருதி, மத்திய அரசுடன் பல்வேறு விஷயங்களில் இணக்கமாக செயல்படும், முதல்வர் இ.பி.எஸ்., தலைமையிலான அரசு, தமிழகத்திற்கு என, அதிக அளவில் தடுப்பூசிகளை கேட்டு பெற்று, அவற்றை விரைவில் அனைவருக்கும் செலுத்தி, கொரோனாவை மாநிலத்தை விட்டு விரட்ட வேண்டும். ஏற்கனவே, கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில், சிறப்பாக செயல்பட்டதாக தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் நல்ல பெயர் உள்ளது.\nவரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில், சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் கொரோனாவை ஒழித்தால், அது, தமிழக அரசுக்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமையும்.அத்துடன், கொரோனா பரிசோதனைக்கு ஏராளமான ஆய்வகங்களுக்கு அனுமதி அளித்தது போல, தடுப்பூசி போடுவதிலும், நிறைய மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கினால் நல்லது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பர்; அதுபோல, கொரோனா ஒழிந்து, மக்கள் நலம் பெற்றால் நல்லதே.\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதேனிமாவட்ட எல்லையில் சுகாதாரத்துறை பரிசோதனை அவசியம் இடுக்கியில் ...\nமாவட்டத்தில் அறிநிலையத் துறை கட்டுப்பாட்டில் மொத்தம் 1327 ...\nகாஸ் விலை ; பில்லுக்கு மேல் எந்தவித கூடுதல் கட்டணமும் கொடுக்க ...\n கூடுவாஞ்சேரி - செட்டிபுண்ணியம் இடையே ...போக்குவரத்து ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paativaithiyam.in/health_food_videos/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2021-02-26T20:59:07Z", "digest": "sha1:OV6Y3BXCX5KO2KRO2YL3LNSIFROW4QMM", "length": 5746, "nlines": 63, "source_domain": "paativaithiyam.in", "title": "புருவம் மற்றும் கண்ணிமை முடி கருகருனு வளர… For Thick Eyebrow and Eyelashes | பாட்டி வைத்தியம்", "raw_content": "\nஉங்கள் வீட்டு இயற்கை ஆலோசகர்\nPaati’s baby first food – 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம்\nநீரிழிவு நிவாரணி பொடி – சர்க்கரை நோய் மருந்து 200gm Diabetes Cure siddha powder diabetes\nமூலிகை குளியல் பொடி 200g Herbal Bath Power\nபுருவம் மற்றும் கண்ணிமை முடி கருகருனு வளர… For Thick Eyebrow and Eyelashes\nபுருவம் மற்றும் கண்ணிமை முடி கருகருனு வளர… For Thick Eyebrow and Eyelashes\nபுருவம் மற்றும் கண்ணிமை முடி கருகருனு வளர... For Thick Eyebrow and Eyelashes\nவிற்பனை பொருட்கள் – Products\nPaati's baby first food - 6 மாத குழந்தைகளுக்கான பாட்டியின் முதல் திட உணவு ₹99.00\nசீயக்காய் தூள் 200 g- seeyakai powder பாட்டி வைத்தியம் ₹200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2021-02-26T23:00:48Z", "digest": "sha1:WTBWJOFSX7YGNIYUR3OPL6PRWKJDVMDN", "length": 6486, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:இந்தியக் கடற்படை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:இந்தியக் கடற்படை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:இந்தியக் கடற்படை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்திய அமைதி காக்கும் படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்கில் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவங்காளதேச விடுதலைப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியா-பாகிஸ்தான் போர், 1965 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் தரைப்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:இந்திய இராணுவம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்திய சீனப் போர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுளூஸ்டார் நடவடிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோ லா மோதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியக் கடலோரக் காவல்படை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாதுகாப்புப்படைகளின் தலைமைப் படைத்தலைவர் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெனரல் பிபின் இராவத் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2020 இந்தியா-சீனா எல்லை மோதல்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Neechalkaran/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%883/7", "date_download": "2021-02-26T23:06:36Z", "digest": "sha1:L3VLTR6MRS2WVBNV2HH4LEAC3HSBFSED", "length": 73152, "nlines": 1985, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Neechalkaran/எண்ணிக்கை3/7 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< பயனர்:Neechalkaran‎ | எண்ணிக்கை3\nமுத்தாலம்மன்விழா 2 முத்தாலம்மன் விழா\nமாரியம்மன்விழா 2 மாரியம்மன் விழா\nமாட்டுபொங்கல்தினம் 2 மாட்டுப் பொங்கல் தினம்\nதிருமஞ்சல்காப்புவிழா 2 திருமஞ்சட்காப்பு விழா\nதீமதிதிருவிழா 2 தீமிதி திருவிழா\nதமிழகக் கோவில்கள் தானியக்கத் திட்டம்/சொற்பட்டியல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2016, 12:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.popxo.com/entertainment/celebrations", "date_download": "2021-02-26T22:16:39Z", "digest": "sha1:IUXO5SLJEPQTZNPOEEEGIKATXLT6HSEK", "length": 5151, "nlines": 80, "source_domain": "tamil.popxo.com", "title": "read", "raw_content": "\nAll ஃபேஷன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: வெஸ்டர்ன்லேடஸ்ட் டிரென்ட்ஸ்: இந்தியன்பிரபலங்களின் ஸ்டெயில்DIY ஃபேஷன்ஃபேஷன் பொருட்கள்\nAll அழகுDIY பியூட்டி சரும பராமரிப்பு நகங்கள்ஒப்பனைகூந்தல்அழகு தயாரிப்புகள்சரும பராமரிப்புகூந்தல் பராமரிப்பு\nAll வாழ்க்கை முறைஜோதிடம் உலகம் பயணம்ஷாபிங் உறவுகள்பெற்றோர்கள்நகைச்சுவை வீடு மற்றும் தோட்டம்உணவு & இரவு வாழ்க்கைபொருளாதாரம்கற்பனைகல்விடை லைப் ஹேக்ஸ்அவர் வேல்ட்செல்லப்பிராணிகள் உறவுகள்\nAll திருமணம்திட்டமிடல்ஹேர் & மேக்கப்வாழ்க்கைதிருமண பேஷன் பிரபலங்களின் திருமண\nAll ஆரோக்கியம் சுகாதாரம் தன்னிசை செயல்பாடு\nAll பொழுது போக்குபிரபலங்களின் வாழ்க்கைபாலிவுட் புத்தகங்கள்இசைவெப் சீரியஸ் - திருமணம் ஆகதவர்பிரபலங்களின் வதந்திகள் கொண்டாட்டம்பிக் பாஸ்\nஆல்யா மானஸா இப்ப கர்ப்பமாக இருக்காங்க சந்தோஷத்தை உரக்க சொன்ன சஞ்சீவ்\nதாய்மையை கொண்டாடும் திரையுலகமும் மற்றும் சில தகவல்களும்\nபொன்னியின் செல்வனில் வில்லியாகும் ஐஸ்வர்யா ராய் \nஆல்யா மானஸா இப்ப கர்ப்பமாக இருக்காங்க சந்தோஷத்தை உரக்க சொன்ன சஞ்சீவ்\nதாய்மையை கொண்டாடும் திரையுலகமும் மற்றும் சில தகவல்களும்\nபொன்னியின் செல்வனில் வில்லியாகும் ஐஸ்வர்யா ராய் \nஆல்யா மானஸா இப்ப கர்ப்பமாக இருக்காங்க சந்தோஷத்தை உரக்க சொன்ன சஞ்சீவ்\nநான் ஸ்டாப் கொண்டாட்டம் - நியூ இயர் பார்ட்டிக்கான தமிழ் டான்ஸ் பாடல்கள் \nபிரம்மாண்ட பட்ஜெட்டில் நயன்தாரா திருமணம்.. கல்யாண புடவையே இவ்வளவு லட்சமா\n\"தமிழ்சினிமாவின் அவதார் \" டிசம்பரில் தொடங்குகிறது பொன்னியின் செல்வன் - இயக்குனர் மணிரத்னம்\nதமிழ்நாட்டில் காணக் கிடைக்காத சில வித்யாசமான விநாயக சதுர்த்தி சிலைகள்.. உங்கள் பார்வைக்கு\nரக்ஷா பந்தனுக்கு கொடுக்க சில சுவாரசியமான பரிசுகள்\nமுதல் மழை நம்மை நனைத்ததே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirdeyecinemas.com/ashok-amritraj-talks-about-kochadaiiyaan/", "date_download": "2021-02-26T21:02:15Z", "digest": "sha1:3ZYIRULNN6VF54LWRVOKEJDCTG4B2KP6", "length": 6976, "nlines": 191, "source_domain": "thirdeyecinemas.com", "title": "ASHOK AMRITRAJ talks about KOCHADAIIYAAN | Thirdeye Cinemas", "raw_content": "\nதயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’ ‘மாரீசன்’ என்று பெயரிடப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக சாய் ராம் ஷங்கர் நடிக்கிறார். மும்மொழிகளில்...\nதயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’ ‘மாரீசன்’ என்று பெயரிடப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக சாய் ராம் ஷங்கர் நடிக்கிறார். மும்மொழிகளில்...\nபெரும் வெற்றி க்கு காத்திருக்கும் கால்ஸ் படத்தின் பாடல் இரண்டே தினங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை வி.ஜே சித்ரா அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர்கள் ஏற்கனவே...\nகமர்ஷியல் தனம் அல்லாது விருதுகளை அள்ளப்பொகும் தரமான படமாக வெளிவரவிருக்கும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படம் சென்பா கிரியேஷன்ஸ் திரு.செந்தில் நாதன் அவர்களின் தயாரிப்பில் திரு. சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இமோஷனல் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/23", "date_download": "2021-02-26T22:06:10Z", "digest": "sha1:LP2BE7W6HXBNPDWHLBXY4WLCE6N2ZBIY", "length": 10975, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\n50 லட்சத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.... மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்...\nதடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.....\nமத்திய அமைச்சகங்களில் ஒப்பந்த இயக்குநர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.... பாஜக அரசின் புது டிசைன் திட்டம்...\nமத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது....\nஊழலை அம்பலப்படுத்திய பெண் அதிகாரிக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் மிரட்டல்... துன்புறுத்தல்...\nபாதிக்கப்பட்ட பெண் அதிகாரி மீதுபொய்யான குற்றச்சாட்டு களை முன்வைத்து அவருக்கு பல்வேறு துன்புறுத்தல்கள் கொடுத்துள்ளனர்.....\nஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சி தேர்தல்... குல்காம் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தலைவராக முகமது அப்சல் (சிபிஎம்) தேர்வு\nசிபிஎம் தான் போட்டியிட்ட ஐந்து இடங்களையும் வென்றது.....\nஎங்கள் இளைஞர்கள் விடுதலை செய்யப்படும்வரை பேச்சுவார்த்தைக்கே இடமில்லை: காசிபூர் வி��சாயிகள் உறுதி\nஉத்தரகாண்டில் தெளளிகங்கா வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nவிலங்குகளை துன்புறுத்தினால் ரூ.75,000 அபராதம், 5 ஆண்டு சிறை\nசெல்லப்பிராணிகள், விலங்குகளை துன்புறுத்தினால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nவிவசாயிகளின் நாடு தழுவிய சாலைத் தடை போராட்டம்.... மாநில- தேசிய நெடுஞ்சாலைகள் முடங்கின.....\nபோராட்டக்காரர்கள் அனைத்துபஞ்சாயத்துகளிலும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கூடி முழக்கமிட்டனர்.....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\n1.5 லட்சம் வேலைவாய்ப்புகளை எல்டிஎப் அரசு உருவாக்கியுள்ளது.... அரசின் சிறந்த செயல்திறன் குறித்து கேரள முதல்வர் பேட்டி.....\nஉட்கட்டமைப்பு 57,000 சதுர அடியிலிருந்து 4 லட்சம் சதுர அடியாகஉயர்த்தப்பட்டுள்ளது.......\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கேட்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2019/12/blog-post_63.html", "date_download": "2021-02-26T21:24:51Z", "digest": "sha1:QTS24YHADWW3GVYQWPAV2MXFHX62XXVA", "length": 16664, "nlines": 248, "source_domain": "www.adiraitiya.com", "title": "header சொந்த நாட்டு மக்கள் மீதே மோடி போர் தொடுக்கிறார்: சோனியா காந்தி குற்றச்சாட்டு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS சொந்த நாட்டு மக்கள் மீதே மோடி போர் தொடுக்கிறார்: சோனியா காந்தி குற்றச்சாட்டு\nசொந்த நாட்டு மக்கள் மீதே மோடி போர் தொடுக்கிறார்: சோனியா காந்தி குற்றச்சாட்டு\nபிரதமர் மோடியின் அரசு சமூகத்தில் பிரிவினையையும், வன்முறையையும் உருவாக்குவதுடன் சொந்த நாட்டு மக்கள் மீதே போர் தொடுக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டினார்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nஒரு நல்ல அரசின் பணி என்பது நாட்டில் மக்களிடையே ஒற்றுமையையும், அமைதியையும் உருவாக்குவதும், சிறந்த நிர்வாகத்தை அளித்து, அரசியலமைப்புச்சட்டத்தை பாதுகாப்பதுதான். ஆனால், பாஜக அரசு தனது சொந்த நாட்டு மக்கள் மீதே போர் தொடுக்கிறது. வன்முறையையும், பிரிவினைவாதத்தையும் உருவாக்குவதாக அரசு இருக்கிறது. இளைஞர்களை நிலையற்ற தன்மைக்கும், வெறுப்பு நிறைந்த படுகுழிக்கும் நாட்டை இந்த அரசு தள்ளுகிறது\nநாட்டில் நிலையற்ற தன்மையை பரப்புவதும், இளைஞர்களின் உரிமையைப் பறிப்பதும், தேசத்தில் மதரீதியான பதற்றத்தை ஏற்படுத்துவதும், தனது சொந்த அரசியல் நலன்களுக்காக இருப்பதுதான் இந்த அரசின் நோக்கம் தெளிவாகப் புரிகிறது. பிரிவினைவாதத்துக்கான கருத்துருவின் எழுத்தாளர்களாகப் பிரதமர் மோடியும், அமித் ஷாவும்தான் இருக்கிறார்கள்.\nஅசாம், மேகாலயா மாநிலங்கள் பற்றி எரிகின்றன, 4 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல அமித் ஷாவுக்கு துணிச்சல் இல்லை அதன���ல் பயணத்தை ரத்து செய்தார். அவர் மட்டுமல்ல வங்கதேச அமைச்சர், ஜப்பான் பிரதமரும் இந்தியா வருவதைத் தவிர்த்தனர்\nதேசம் முழுவதும் கல்விக் கட்டண உயர்வு, அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல் ஆகியவற்றுக்கு எதிராக இளைஞர்கள் போராடி வருகினறனர். ஆனால் மோடி அரசு, இளைஞர்களுக்குத் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், நக்சலைட்டுகள் என்று வண்ணம் தீட்டுகிறது.\nமோடி அரசு நிர்வாகத்தில் தோல்வி அடைந்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. நாட்டில் பணவீக்கம் உச்சத்தைத் தொட்டுவிட்டது, வேலையின்மை எப்போதும் இல்லாதவகையி உயர்ந்துவிட்டது, பொருளாதார வளர்ச்சி சரிந்து வருகிறது, கல்வி நிறுவனங்கள் குழப்பத்தில் இருக்கின்றன, ஆனால் இவற்றைக் கவனிக்காமல், மோடி அரசு, மதங்களுக்கு இடையே பதற்றத்தைப் பரப்பியும், குழப்பத்தை ஏற்படுத்தியும், முக்கிய பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப முயல்கிறது.\nமத்திய அரசு தனது தோல்விகளை மறைக்கவும், மக்களைத் திசைதிருப்பும் செய்யும் திட்டங்களில் ஒன்றுதான் இந்த தேசிய குடியுரிமை பதிவோடு, குடியுரிமை திருத்தச்சட்டம்.\nமோடி அரசு ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்கள் சக்தி திரளும்போது விழிக்கும்போது, புதிய வடிவில் அலைபோன்ற மாற்றம் உருவாகும். இளைஞர்கள், மாணவர்கள் மீது காவல்துறையின் கட்டவிழ்த்த அடக்குமுறை மோடி அரசின் முடிவுக்கான தொடக்கம்\nஇவ்வாறு சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nவீடு இல்லாமல் தவித்த த���்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.attavanai.com/index.html", "date_download": "2021-02-26T22:23:51Z", "digest": "sha1:GR7AF7A6FYWXPCJTTIELAVL6XBDHFMYC", "length": 15936, "nlines": 586, "source_domain": "www.attavanai.com", "title": "Attavanai.com - அட்டவணை.காம் - Tamil Book Index - தமிழ் நூல் அட்டவணை", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nசென்னை புத்தகக் காட்சி 2021 : எமது கௌதம் பதிப்பகம் அரங்கு எண்: 124 - பிப். 24 முதல் மார்ச் 9 வரை, ஒய்.எம்.சி.ஏ. மைதானம், நந்தனம்.\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல்விளக்கு.காம் | சென்னைநூலகம்.காம் | சென்னைநெட்வொர்க்.காம் | தமிழ்அகராதி.காம் | தமிழ்திரைஉலகம்.காம் | தரணிஷ்மார்ட்.காம் | கௌதம்பதிப்பகம்.இன் | தரணிஷ்.இன் | தேவிஸ்கார்னர்.காம்\n தாங்கள் தேடும் நூல் எங்கு தற்போது கிடைக்கும் என்ற தகவல் நூல் பற்றிய விவரங்களில் அடைப்புக் குறிக்குள் (Within Bracket) கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அந்த இடங்களைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் | கன்னிமாரா நூலகம் | ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nபத்தாண்டு தமிழ்ச் சேவையை எமது ‘சென்னைநூலகம்.காம்’ (www.chennailibrary.com) இணைய தளம் நிறைவு செய்துள்ள இந்த மகிழ்ச்சி பொழுதில் எம்மால் 2016 செப்டம்பர் 25ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘அட்டவணை.காம்’ (www.attavanai.com) இணையதளம் அனைத்து தமிழ் நூல்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளத்தில் பல்வேறு நூலகங்களில் உள்ள நூல்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உள்ளேன். வாசகர்களும் தங்களிடம் உள்ள நூல்களின் விவரங்களை எங்களுக்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்.\nவாசகர்கள் தங்களிடம் உள்ள நூல்கள் குறித்த விவரத்தை இங்கே உள்ள உங்கள் கருத்துக்கள் பகுதியில் அனுப்பலாம். நீங்கள் கீழே உள்ள வரிசைப்படி உங்கள் நூல் குறித்த விவரங்களை அனுப்ப வேண்டும். ஏதேனும் தகவல் இல்லையென்றால் அதனை விட்டுவிடலாம். உதாரணமாக ISBN இல்லையென்றால் அதனை விடுத்து பிற தகவல்களை குறிப்பிட்டுள்ள வரிசைப்படி அனுப்பலாம்.\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஇது மிகப்பெரிய திட்டம், இதுவரை யாரும் செய்யத் துணியாத திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம், இவையெல்லாவற்றிற்கும் மேலாக, பணமோ, பாராட்டோ கிடைக்காத திட்டம் என்பதால், வாசகர்களின் ஒத்துழைப்பே சிறந்த பாராட்டாகவும், அவர்கள் அளிக்கும் ஒவ்வொரு நூல் குறித்த விவரமுமே, பணமுடிப்பாகவும் கொள்வேன். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தங்களிடம் உள்ள நூல்கள் குறித்த விவரங்கள் அளித்து உதவுங்கள்.\nநூல் குறித்த விவரம் அளிக்கும் முன் அந்த நூல் ஏற்கெனவே பதிவெற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை தேடிப் பார்த்து விட்டு அனுப்பவும். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள்\n100 சிறந்த சிறுகதைகள் (இரண்டு பாகங்கள்)\nவீட்டுத் தோட்டம் மாடித் தோட்டம்\nஎதிர்க் கடவுளின் ச���ந்த தேசம்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nதமிழக சட்டசபையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல்\nரேசன்கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - அரசாணை வெளியீடு\nமும்பை ஓட்டலில் சுயேட்சை எம்.பி. சடலமாக மீட்பு\nநைஜீரியாவில் ராணுவ விமான விபத்து - 7 பேர் உயிரிழப்பு\nமெக்சிகோ விமானப்படை விமான விபத்து : 6 பேர் பலி\nதமிழ் திரை உலக செய்திகள்\nகலைமாமணி விருதுகளை வழங்கினார் எடப்பாடி பழனிசாமி\nமக்கள் பிரதிநிதியாக வர ஆசையில்லை- சிவகார்த்திகேயன்\nவாரணாசியில் கங்கை நதியில் தீபம் ஏற்றி சிம்பு வழிபாடு\nவேலன் படத்தில் நடிக்கும் முகென்: படப்பிடிப்பு ஆரம்பம்\nதமிழ் சின்னத்திரை நடிகர் இந்திர குமார் தூக்கிட்டு தற்கொலை\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2021 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaborder.com/news/national/india/78837-ruthram-1-missile-test-success-by-indian-security-teams.html", "date_download": "2021-02-26T21:27:13Z", "digest": "sha1:O73D2N5V4PRR2NMUMZ5IMYKNEKMD5SWE", "length": 11575, "nlines": 135, "source_domain": "www.indiaborder.com", "title": "ருத்ரதாண்டவம் ஆடும் ருத்ரம் -1 ஏவுகணை | Ruthram -1 missile test success by indian security teams", "raw_content": "\nசென்னை வந்த கொரோனா தடுப்பூசி குறித்து பரபரப்பு தகவல் கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வை நடத்தலாம் சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவு கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. திரு.வசந்தகுமார் கொரோன தொற்று காரணமாக காலமானார் இவருக்கு வயது 70 புதிய கல்விக் கொள்கை குறித்து இனி நீங்களும் கருத்து தெரிவிக்கலாம் சென்னைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்த தமிழக அரசு உத்தரவு\nருத்ரதாண்டவம் ஆடும் ருத்ரம் -1 ஏவுகணை\nஇலக்கிய துறையில் நோபல் பரிசு பெற்ற அமெரிக்�� பெண்மணி\nசிறுவர்களின் காதல் போட்டியில் ஏற்பட்ட விபரீதம்\nமிக பெரிய விபத்து அதிஷ்டவசமாக உயிர் தப்பிய இந்திய வீரர்கள்.\nஐஸ்க்ரீம் காட்டி பெண் குழந்தை கடத்தல்சோதனைச் சாவடியில் சிக்கியது எப்படி\nலடாக் எல்லை பிரச்சினையை அடுத்து இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் பல ஏவுகணை தயாரித்து சோதிக்கும் பணியில் இறங்கியுள்ளது .\nசெப்டம்பர் மாதம் 7ஆம் தேதி, அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி மற்றும் 5 ஆம் தேதி என அடுத்து அடுத்து 3 ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து உள்ளது இந்திய பாதுகாப்பு துறை மற்றும் ஆராய்ச்சி மையம்.\nஅந்த வரிசையில் இன்று அடுத்த ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து உள்ளனர். அதன் பெயர் ருத்ரம் - 1 என்று அழைக்கப்படுகிறது.\nஇது ஒளியை விட இரண்டு மடங்கு வேகமாக செல்லும் இந்த ருத்ரம் - 1 என்ற ஏவுகணை 250 கிலோ மீட்டர் தூரம் உள்ள எதிர் நாட்டு ரேடார் மற்றும் ஏவுகணைகளை கண்டெறிய கூடிய கருவி பொருத்த பட்டுள்ளது.\nஇன்று ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலாச்சூரில் உள்ள தளத்தில் இந்த சோதனை நடைப்பெற்றுள்ளது.\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nஈரோடு பிரபல கல்லூரிக்குள் நுழைந்த வருமான வரி சோதனை அதிகாரிகளின் பரபரப்பு சோதனை\nரஷிய கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்கவே இல்லையா அதிர்ச்சி தகவல் .\nபட்டைய கிளப்பும் ட்ரெண்டிங் நீங்கள் இல்லாமல் நான் இல்லை\nகொரோனா பரிசோதனைக்கு வந்த பெண்ணிடம் அந்தரங்க உறுப்பில் டெஸ்ட் எடுத்து மாட்டிய லேப் டெக்னிஷியன் நடந்தது என்ன\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்\nஸ்வீடன் விருது பெரும் திருவண்ணாமலை மாணவி வினிஷா உமாசங்கர் தமிழக முதல்வர் வாழ்த்து\nநிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.\n1 வருத்தப்படாத வாலிபர் சங்கம் புகழ் பெற்ற நடிகர் திடீர் மரணம்2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு2 மந்தரவாதியால் வன்கொடுமை செய்த சிறுமிகளை மேலும் ஒருவர் மீது வழக்கு.3 அமெரிக்காவில் தேர்தல் முடிந்த நிலையில் மிகபெரிய கூட்டம் போலீஸ் குவிப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு4 நிவர் புயலை எதிர்நோக்கும் தமிழகம்.5 கோவையில் பரபரப்பு சாம்பாரில் இறந்த எலிகுஞ்சு சாப்பிட்ட பின் பெண்ணின் நிலை\nகாங்கிரஸ் கட்சி அடுத்த தலைவர் பதவி யாருக்கு\nமருத்துவர்கள் அலட்சியத்தால், இளம் கர்ப்பிணிபெண் பரிதாபமாக உயிரிழந்தால் பெரும் பரபரப்பு\nகொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நர்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nஉலகத்திற்கு வந்த ஆபத்து சற்று விலகியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.magizhchifm.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2021-02-26T21:48:13Z", "digest": "sha1:5THOYREPBIGIUGH4VNSKNX7CY2VCNGKV", "length": 12839, "nlines": 137, "source_domain": "www.magizhchifm.com", "title": "ரயில் சேவைகள் செப்டம்பர் 30 வரை ரத்து என்பது வதந்தி – ரயில்வே அமைச்சகம் விளக்கம்! | Magizhchi Fm", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு\nதமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வளவு கோடிகள் செலவா.. \nவானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா பிப்ரவரி…\nதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் …\nமதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல்…\nHome இந்தியா ரயில் சேவைகள் செப்டம்பர் 30 வரை ரத்து என்பது வதந்தி – ரயில்வே அமைச்சகம் விளக்கம்\nரயில் சேவைகள் செப்டம்பர் 30 வரை ரத்து என்பது வதந்தி – ரயில்வே அமைச்சகம் விளக்கம்\nநாடு முழுவதும் செப்டம்பர் 30 வரை ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக வெளியான தகவல் வதந்தி என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஉலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, சீனா முதலிய நாடுகளில் கரோனாவின் தாக்கம் அதிகம் இருந்து வருகின்றது. பல லட்சக்கணக்கான மக்கள் இந்தத் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர். இதனைத் தடுப்பதற்காக 20க்கும் மேற்பட்ட நாடுகள் கரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் அதன் தாக்கம் உச்சக்கட்டத்தில் இருந்து வருகின்றது. வளர்ந்த நாடுகளிலும் அதன் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகின்றது. இந்தியாவில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பலகட்ட ஊரடங்கை மத்திய அரசு அறிவித்து செயல்படுத்தியது. போக்குவரத்து உள்ளிட்ட அனைத்துத் தகவல் தொடர்புகளையும் துண்டித்தது. இந்நிலையில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் அனைத்து ரயில் சேவைகளையும் ரத்து செய்வதாக மத்திய ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளதாகநாடு முழுவதும் உள்ள பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இந்நிலையில் தாங்கள் அப்படி எந்த அறிக்கையும் தரவில்லை, இது வெறும் வதந்தி என்று மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nரயில் போக்குவரத்துக்கு செப்டம்பர் 30ம் தேதி வரை தடை\nவிரைவு ரயில் மற்றும் புறநகர் ரயில் சேவைகள் ரத்து\nPrevious articleசூப்பர் ஸ்டார் ரஜினிகந்த் 45 ஆண்டுகள் சினிமா பயணம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திரு தா.பாண்டியன் அவர்கள் மறைவு\nதமிழக அரசு விளம்பரத்திற்கு இவ்வளவு கோடிகள் செலவா.. \nவானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் 8ஆம் ஆண்டு சங்கம விழா பிப்ரவரி 21 நெல்லையில் நடைபெறுகிறது.\nதமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கம்,18 வது மாநில மாநாடு பிப்ரவரி 20ல் குற்றாலத்தில் நடைபெறுகிறது.\nமதியழகி மீடியா & நெட்ஒர்க் மற்றும் மகிழ்ச்சி fm நடத்திய தமிழகத்தின் சிறந்த அரசியல் ஆளுமை யார்\nஇந்திய அரசு நேரு இளையோர் மையம் என் பி எம் கே கலை பண்பாட்டு மன்றம் இணைந்து மாணவ மாணவிகளுக்கான யோகாசனப்போட்டி பொதிகை நகர் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.\nதமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6.\nதமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6 வேட்பு மனுதாக்கல் மார்ச் 12 வேட்பு மனு தாக்கல் இறுதி நாள் மார்ச் 19 வேட்பு மனு பரிசீலனை மார்ச் 20 வேட்பாளர் இறுதி பட்டியல்- மார்ச் 22 தேர்தல் நாள் -...\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\nv=9Vq-wLxy1Us சொற்பொழிவாளர்,பட்டிமன்ற பேச்சாளர்,கவிஞர்,என பன்முகத்திறமை கொண்ட \"பேசும் தென்றல்\" திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று \"புகைப்படக்கலைஞர் கவிதை\" கவிதை. #மகிழ்ச்சிFm #MagizhchiFm ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்... உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7...\n சுகமாய் இவ் உலகவாழ்வை முடித்து கண்ணுக்குத்தெரியா பல உயிர்கள் வாழ தூயகாற்றென காண்பாரின் இதய கண்களில் \nதமிழக சட்டபேரவை தேர்தல் ஏப்ரல் 6.\nபட்டிமன்ற பேச்சாளர் திருமதி கார்த்திகா ராஜா அவர்களின் தினம் ஒரு கவிதையில் இன்று “புகைப்படக்கலைஞர் கவிதை”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/collection/disastrous-isis-and-takfirism/", "date_download": "2021-02-26T22:31:36Z", "digest": "sha1:UXKHRFIXBGJURJ7MURAARDYYUPRB7DHY", "length": 18634, "nlines": 127, "source_domain": "www.meipporul.in", "title": "நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nCollection: நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும்\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 7\n2016-07-31 2018-09-17 உவைஸ் அஹமதுISIS, ஒர்லாண்டோ, சான்பெர்னார்டினோ, தக்ஃபீரிசம், துனீஷியா, பங்களாதேஷ், பாரிஸ், பெல்ஜியம், போர் விதிகள்0 comment\nஏகாதிபத்தியவாதிகளும் ஸியோனிஸ்டுகளும் முஸ்லிம் நாடுகளைத் தாக்கி அப்பாவி முஸ்லிம்களை அழித்து வருவதற்கு பழிவாங்கும் முகமாகவே தாம் இத்தகைய தாக்குதல்களை நடத்தி, எதிரிகளின் பாதுகாப்பை உருக்குலைக்க முனைகிறோம் என்று கூறி, போரில் ஈடுபடாத பொதுமக்களின் மீது தாம் நடத்தும் படுகொலைகளுக்கு உலக முஸ்லிம்களின் மனங்களில் ஒருவித சட்டஏற்ப��னை ஏற்படுத்த முனைகிறார்கள்.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 6\n2016-07-27 2017-02-08 உவைஸ் அஹமதுDabiq, ISIS, அப்துல்லாஹ் ஹாக்கிம் குவிக், இஃக்வான் அல்-முஸ்லிமூன், இஸ்மாயில் ஹனியா, காஃபிர், சுஹைப் வெப், சையித் அலி காமினயி, தக்ஃபீரிசம், தையிப் அர்துகான், முர்தத், யாசிர் காழி, வலீத் பஸ்யூனி, ஹம்சா யூசுஃப், ஹிஷாம் கப்பானி0 comment\nமுஸ்லிம்கள் தமக்கிடையே கருத்து வேறுபடுவதற்கும், ஒருவரையொருவர் மிகக் கடுமையாக விமர்சித்துக் கொள்வதற்குமான உரிமையை இஸ்லாம் மறுத்துவிடவில்லை. ஆனால் இத்தக்ஃபீரிகளின் பிரச்சினை என்னவென்றால், தமக்கு மாறுபட்ட புரிதல்கள் கொண்ட முஸ்லிம்கள் அனைவரையும் இவர்கள் ‘தக்ஃபீர்’ எனும் கண்ணாடி வழியே மட்டும்தான் பார்க்கிறார்கள்.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 5\n2016-07-25 2017-02-08 உவைஸ் அஹமது‘நிகாயா’ தாக்குதல், Dabiq, ISIS, அபூ உமர் அல்-ஹுசைனி அல்-பாக்தாதி, அபூ முஸ்அப் அல்-ஸர்காவி, இஸ்லாமிய அரசு, ஈராக், சீறா, தக்ஃபீரிசம், தவஹ்ஹுஷ், ராஃபிழா0 comment\n‘இஸ்லாமிய அரசை உருவாக்குவதற்கான மன்ஹஜ் (முறைமை)’ என்றும், ஆக்கிரமிப்புப் படைகளை முறியடிப்பதற்கான இராணுவ தந்திரம் என்றும் இவர்கள் முன்வைக்கும் மாபாதகங்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதை அனைவரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இது தொடர்பாகவே இப்பதிவில் பேசவிருக்கிறோம்.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 4\n2016-07-24 2017-02-08 உவைஸ் அஹமதுISIS, தக்ஃபீரிசம், பயங்கரவாதம்0 comment\nதம்முடைய ‘ஃகிலாஃபாவுடன்’ போரில் ஈடுபட்டிருக்கும் அமெரிக்கா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் கேளிக்கை விடுதிகள், கடற்கரை போன்று பெருந்திரளாக மக்கள் கூடும் இடங்களைத் தெரிவுசெய்து, துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும், வாகனங்களை ஓட்டி நசுக்கியும் இயன்றளவு அதிக எண்ணிக்கையில் பொதுமக்களை கொன்று குவிப்பதில் உள்ள இவர்களின் ‘நியாயத்தை’ புரிந்துகொள்ளாத நாமெல்லாம் ‘மேற்கத்திய விபச்சார ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்திற்கு’ பலியாகி உள்ளவர்களாம்\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 3\n2016-07-23 2017-02-08 உவைஸ் அஹமதுISIS, அபூ முஸ்அப் அல்-ஸர்காவி, ஈராக், உட்பிரிவுவாதம், சுன்னி, தக்ஃபீரிசம், ஷியா0 comment\nமுதற்கட்டமாக, அவர்கள் யாரைக் கொலை செய்யப் போகிறார்களோ அல்லது யார் மீது தாக்குதல் நடத்தப் போகிறார���களோ அவர்கள் மீது ஒன்று வெளிப்படையான தக்ஃபீரை பிரகடனம் செய்கிறார்கள்; அல்லது, அவர்களைக் கொலை செய்வது ஆகுமானதே என்பதற்கு மிகத் தளர்வானதும் நீதியற்றதுமான சாக்குபோக்குகளை முன்வைக்கிறார்கள். இதன் மூலம் அவர்களைக் கொலை செய்வதற்கான ‘சட்டபூர்வ ஏற்பினை’ மோசடியாக உருவாக்குகிறார்கள்.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 2\n2016-07-22 2017-02-08 உவைஸ் அஹமதுISIS, ஈமானை முறிக்கும் பத்து விடயங்கள், தக்ஃபீரிசம், வஹ்ஹாபிசம்0 comment\nஇஸ்லாத்தின் சில அடிப்படையான விடயங்கள் தொடர்பாக தமது புரிதலுக்கு மாற்றமான புரிதல்களை கொண்டிருக்கும் பிற முஸ்லிம்களின் மீது “இறைநிராகரிப்பு” (குஃப்ரு) குற்றம் சுமத்தி, அவர்களின் உயிரையும் உடமைகளையும் ஆகுமாக்கிக் கொள்வதில் மிகத் தாராளமான போக்கினை கைக்கொள்ளும் மனநிலை கொண்டவர்களையும், அதை நடைமுறையில் செயல்படுத்த முனைபவர்களையும் குறித்தே நான் இங்கு ‘தக்ஃபீரிகள்’ என்று பேசுகிறேன்.\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் – பதிவு 1\n2016-07-21 2017-02-08 உவைஸ் அஹமதுISIS, இஸ்லாமிய இயக்கம், கிலாஃபா, தக்ஃபீரிசம், மிதவாதம்0 comment\n‘இஸ்லாமிய அரசு’, ‘ஃகிலாஃபா’, ‘ஜிஹாது’, ‘ஷரீஆ’ போன்ற உயரிய இஸ்லாமிய எண்ணக்கருக்களை எல்லாம் சிதைக்கவும் பிழையாகச் சித்தரிக்கவும் ஏகாதிபத்திய சக்திகள் நெடுங்காலமாகவே முயன்று வருகின்றனர் என்பது உண்மைதான் என்றாலும், எதிரிகளின் அந்த நிகழ்ச்சிநிரலுக்கு ISIS உள்ளிட்ட தக்ஃபீரி குழுக்கள் ஒரு வரப்பிரசாதமாக வந்து குதித்திருக்கிறார்கள்.\nநபிகள் நாயகம் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைகளுக்கான உந்துசக்தியாகின – கொலாஜ் ஓவிய மேதை மதுரை ரஃபீக் நேர்காணல்\nகுணன் பொஷ்போரா: கஷ்மீர் பெண்கள் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய கோரத்தாண்டவம்\nமௌலானா மௌதூதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஒரு விமர்சனப் பார்வை\nயாத் வஷேம்: வேர்களைத் தேடி…\nஇஸ்லாத்தில் மூன்றாம் பாலினம் உண்டா\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (8)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசக���ர ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nநபிகள் நாயகம் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைகளுக்கான உந்துசக்தியாகின – கொலாஜ் ஓவிய மேதை மதுரை ரஃபீக் நேர்காணல்\n2021-02-25 2021-02-25 ஆம்பூர் நதீம்இஸ்லாமியக் கலை, ஓவியம்0 comment\nஅரூப (Abstract) ஓவியங்களுக்கு அடிப்படையே இஸ்லாம்தான் என்றுகூடச் சொல்வேன். பூடகமான, புதுவிதமான Concept-ஐ தேடி முஸ்லிம் ஓவியர்கள் நகர்ந்திருக்கிறார்கள். உருவம் சாராது எப்படி வரைவது என யோசித்தபோதுதான் இலைகளை,...\nகுணன் பொஷ்போரா: கஷ்மீர் பெண்கள் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய கோரத்தாண்டவம்\n2021-02-23 2021-02-24 மெய்ப்பொருள்அரச பயங்கரவாதம், காஷ்மீர்0 comment\nகுணன் பொஷ்போரா கிராம மக்களுக்கு ராணுவம் மட்டும் இம்மாபெரும் அநீதியை இழைக்கவில்லை; காவல்துறை, நீதிமன்றம், அரசாங்கம் என எல்லா நிறுவனங்களும் ஒன்றிணைந்துதான் 30 ஆண்டுகளாக அவர்களுக்கு நீதியை எட்டாக்கனியாக்கியுள்ளன....\nமௌலானா மௌதூதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஒரு விமர்சனப் பார்வை\n2021-02-04 2021-02-11 ஏ.ஸீ. அகார் முஹம்மதுஜமாஅத்தே இஸ்லாமி, மௌலானா மௌதூதி0 comment\nயாத் வஷேம்: வேர்களைத் தேடி…\n2021-01-05 2021-01-06 சாளை பஷீர்Yad Vashem, இனப்படுகொலை, இனவாதம், இஸ்ரேல், நேமிசந்த்ரா, ஹோலோகாஸ்ட்0 comment\nஇஸ்லாத்தில் மூன்றாம் பாலினம் உண்டா\n2020-11-12 2021-02-11 அ. முஹம்மது கான் பாகவிதன்பாலின ஈர்ப்பு, திருநங்கைகள், பாலியல் சாய்வு2 Comments\nCAA எதிர்ப்புப் போராட்டம்: அலிகர் பல்கலைக்கழகத்தில் ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன\n2020-10-13 2020-11-18 ஷர்ஜீல் இமாம்CAA (Citizenship Amendment Act), cpm, NRC (National Register of Citizens), அலிகர், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சி, காந்தி, தேசியவாதம், தேவ்பந்தி, பசுப் பாதுகாப்பு, பரேல்வி, முஸ்லிம் லீக், ஷர்ஜீல் இமாம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/93-y-old-men-and-88-y-old-women-required-for-corona", "date_download": "2021-02-26T21:03:20Z", "digest": "sha1:ZHHZTT33FKUQCILBI77AULUSD7SBRAL6", "length": 6084, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "கொரோனா நோயிலிருந்து மீண்டு வந்த வயதான தம்பதியினர்! குணமடைந்தது எப்படி தெரியுமா? - TamilSpark", "raw_content": "\nகொரோனா நோயிலிருந்து மீண்டு வந்த வயதான தம்பதியினர்\nகேரளா மாநிலம் பத்தணாம்திட்டா மாவட்டம், ரன்னி பகுதியை சேர்ந்தவர் ஆபிரகாம் (93), மரியம்மாள் (88) தம்பதியினர். இவர்களின் மகன், மருமகள் மற்றும் பேரன் ஆகியோர் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியான இத்தாலியிலிருந்து ஊர் திரும்பியுள்ளனர்.\nஅவர்களிடமிருந்து அந்த வயதான தம்பதியினருக்கு நோய் தொற்று ஏற்ப்பட்டுள்ளது. அதனை அடுத்து இருவரையும் கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்றனர்.\nஇதுவரை கொரோனா வைரஸால் பெரும்பாலான வயதானவர்கள் இறந்த நிலையில் இந்த முதிர்ந்த தம்பதியினர் மீண்டு வந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கூடிய விரைவில் இந்த தம்பதியினர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுள்ளனர்.\nஇதுகுறித்து வயதான தம்பதியினரின் பேரன் கூறியதாவது, அதாவது எனது தாத்தாவுக்கு பீடி, சிகரெட் மற்றும் புகையிலை போன்ற எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. இருவரும் நல்ல சத்தான உணவை தான் சாப்பிட்டு வந்தார்கள். அதுமட்டுமின்றி எனது தாத்தாவுக்கு உடற்பயிற்சி செய்யாமலேயே சிக்ஸ் போக் உடல் அமைப்பு காணப்படும் என்று கூறியுள்ளார்.\n ஊரையே மிரட்டி சவால் விட்ட திருடர்கள்.\n கும்ப்ளே, ஹர்பஜன் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா.\nசசிகலாவை நேரில் சந்தித்த நடிகர் பிரபு ஏன் அவரே என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா\n நெகிழ்ச்சியுடன் வீடியோ வெளியிட்ட நடிகை சமந்தா\nநடிகர் தனுஷின் கர்ணன் பட பிரபலம் வீட்டில் தடபுடலாக நடந்த விசேஷம்\nவாவ்.. இது சூப்பரான செய்தியாச்சே உச்சகட்ட உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள் உச்சகட்ட உற்சாகத்தில் சூர்யா ரசிகர்கள்\nப்பா.. என்னா ஆட்டம்.. அர்ச்சனா வீட்டில் செம ஆட்டம் போட்ட அறந்தாங்கி நிஷா.. வைரல் வீடியோ.\nப்பா.. சந்தனக்கட்டை உடம்பு.. பார்க்கும்போதே பங்கம் பண்ணும் நடிகை பார்வதி நாயர்\n54 வயசு ஆச்சு.. இன்னும் இளமை குறையாமல் இருக்கும் நடிகை நதியா.. வைரலாகும் அழகிய பேமிலி புகைப்படம்\nகிழிஞ்ச டவுசரில் கவர்ச்சியை தாறு மாறாக காட்டும் நடிகை ஸ்ருதிஹாசன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sramakrishnan.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-02-26T21:18:37Z", "digest": "sha1:REYYRIYLFKK2XLJ35NFOUKY2FQYYKQMT", "length": 39246, "nlines": 139, "source_domain": "www.sramakrishnan.com", "title": "தெய்வம் தந்த வீடு – எஸ். ராமகிருஷ்ணன்", "raw_content": "\nஉலக இலக்கியப் பேருரைகள் (7)\nஎனக்குப் பிடித்த கதைகள் (37)\nகதைகள் செல்லும் பாதை (10)\nபுத்தக் காட்சி தினங்கள் (1)\nஇரண்டு பெண்களை பலவருடமாக நான் என் நினைவிலே தேக்கி வைத்திருக்கிறேன். அவர்கள் என் கனவிலும் தனிமையிலும் எப்போதும் சப்தமின்றி இலை அசைவதை போல அசைந்து கொண்டேயிருக்கிறார்கள். ஒன்று புத்தரின் மனைவி யசோதரா. மற்றவள் சங்க இலக்கியத்தின் கவிதாயிணி வெள்ளிவீதியார். அவர் எழுதியதில் நான்கோ ஐந்தோ பாடல்கள் மட்டுமே சங்க இலக்கியத்தில் வாசிக்க கிடைக்கின்றன.\nஆனால் அந்த பாடலின் ஊடாக வெளிப்படும் காமம் தொடர்பான அவளது ஏங்குதலும் உணர்ச்சி வெளிப்பாடும் வெகு அலாதியானது.\nகையில்லாத ஊமை கண்ணால் காவல் காக்கின்ற வெயில் ததும்பி வழியும் பாறையின் மீது வைக்கபட்ட வெண்ணையை போல தன்னுள் காமம் படர்ந்து வழிகிறது என்ற அவரது வரிகள் என்றும் மறக்க முடியாதவை.\nகௌதம புத்தரின் மனைவி யசோதரா உறங்கிக் கொண்டிருக்கும் போது புத்தர் அவள் அறையிலிருந்து எழுந்து துறவறம் புறப்பட்டு போய்விடுகிறார். தூங்கும் தன் குழந்தை ராகுலனுக்கு முத்தம் தர தெரிந்த புத்தருக்கு யசோதரையின் முகத்தை காணகூட முடியவில்லை. எதற்காக இந்த புறக்கணிப்பு. சமீபத்தில் பார்த்த நேபாள படமான சம்ஸாராவிலும் இக்கருத்து எதிரொலித்தது. உறங்கும் மனைவியை பிரிந்து துறவியாக போகும் கணவனை வழிமறித்து அவனது மனைவி கேட்கிறாள்.\nஒரு பெண்ணை கூட சமாதானம் செய்ய முடியாமல் ரகசியமாக வெளியேறும் நீ எப்படி உலகின் ஆசைகளை மறுத்து துறவியாக போகிறாய். ஒரு வேளை நான் இப்படி இரவில் ரகசியமாக வெளியேறியிருந்தால் நீ அதை எப்படி ஏற்றுக் கொள்வாய். நிச்சயம் தூங்கும் போது குழந்தையை விட்டுச் செல்ல என்னால் முடியாது காரணம் நான் ஒரு பெண்.\nசெங்கலும் மரமும் கொண்டு கட்டப்பட்ட கட்டிடமாகயிருப்பதை ஒரு பெண் தான் சுவாசம் தந்து வீடாக்குகிறாள்.. பெண்கள் இல்லாவிட்டால் அது வீடில்லை. வெறும் அறை. ஒரு வீட்டினை உருவாக்குவது என்பது சிலந்தி வலை போன்று மெல்லியதாக ஆயிரம் இழைகள் சேர்த்து பின்னக் கூடியது\nஜிகினா உடைகளாலும், அடுக்கு தொடர் வசனங்களாலும் கலர் கலராக புகைகிளம்பும் தேவலோகாட்சிகளாலும். பழிக்கு பழிவாங்கும் ஆக்ரோஷ அதிசாகச கதாநாயகர்களாலும் பூமியில் கால்பாவாமலே அந்தரத்தில் உலவிக் கொண்டிரு���்த தமிழ் சினிமாவை தரையில் நடக்க செய்து யதார்த்தமான மத்தியதர வாழ்க்கையையும் அதன் பிரச்சனைகளையும் அவர்களின் இயல்பான பேச்சுமொழியையும் பதிவு செய்த பெருமை கே. பாலசந்தர் அவர்களையே சாரும்.\nஎன் கல்லுரி நாட்களின் இரவுகள் இவரது திரைப்படங்களை பற்றியும் அது காட்டும் நிஜத்தையும் பற்றிய சர்ச்சைகளால் தான் நிரம்பியிருந்தது. அபூர்வ ராகங்களில் வரும் பிரசன்னாவாக தன்னை கருதிக் கொண்ட நுறு இளைஞர்கள் அப்போது ஒவ்வொரு கல்லுரியிலும் இருந்தார்கள். மாடிப்படி மாது எல்லா குடியிருப்புகளிலும் வாழ்ந்து கொண்டுதானிருந்தான்.\nகே.பாலசந்தரின் குறிப்பிடத்தக்க சில திரைப்படங்கள் வெறும் பொழுது போக்கிற்கானவை மட்டும் அல்ல. அவை ஒரு விவாதத்தை, எதிர்ப்பு குரலை முன்வைத்தவை. குறிப்பாக அவரது கதாபாத்திரங்கள் மனதில் தோன்றும் உண்மைகளை யாரைப்பற்றிய பயமும் இன்றி தைரியமாக வெளிப்படுத்த கூடியவர்கள். தைரியசாலிகள் பிரச்சனைகளை நேர்கொண்டு சந்திப்பவர்கள். வாழ்வை நேசிப்பவர்கள்.\nதமிழ்சினிமாவில் காலம்காலமாக சில வழக்குகள் இருந்து வருகின்றன. அதில் ஒன்று கதாநாயகன் படித்தவனாக இருக்க கூடாது. அவன் ஒரு மெக்கானிக்காக, மாட்டுகாரனாக, விவசாயியாக, காரோட்டியாக, ரிக்ஷாகாரனாக யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் படித்த விஞ்ஞானியாக, அறிவாளியாக, பேராசிரியராக இருக்கவே கூடாது. ஒருவேளை அவன் படித்திருந்தால் கூட ரிக்ஷா ஒட்டவோ வண்டி இழுக்கவோ தான் செய்யவேண்டும். அத்தோடு அவனுக்கு அப்பா இருக்க கூடாது. அம்மா மட்டும் தான் இருக்கவேண்டும். அதுவும் வயதாகி தலைநரைத்த அம்மாவாக இருக்க வேண்டும். (கதாநாயகனுக்கு இருபத்தைந்து வயதாகும் போது அவனது அம்மாவிற்கு மட்டும் எப்படி எழுபது வயதாகிறது என்று நிறைய நாட்கள் யோசித்திருக்கிறேன்.)\nஇதை விடவும் கதாநாயகி படித்தவளாக இருக்கவே கூடாது. ஒருவேளை அவள் படித்தவளாக சித்திரிக்கபட்டால் கர்வமானவளாக ஒரு வில்லி போல நடந்து கொள்ள வேண்டியதிருக்கும். படிக்காத கிராமத்து பெண்ணாகவோ, குடிசை தொழில் செய்பவளாகவே, அல்லது விதிவிலக்காக டீச்சராகவோ இருப்பதற்கு அனுமதிக்கபடுவார்கள். தமிழ்சினிமாவிற்கு படித்தவர்கள் என்றாலே எப்போதும் ஒரு அதிருப்தியிருக்கிறது\nஆனால் நான் பார்த்தவரை கே.பாலசந்திரின் திரைப்படங்கள் கல்வியை, ��றிவை சுய சிந்தனையை தொடர்ந்து பேசிவருகின்றன. மாது படிப்பதற்காக எல்லா அவமானங்களையும் சந்திக்கிறான். அரங்கேற்றத்தில் சகோதரன் மருத்துவ கல்லுரி படிப்பதற்காக தன்னையே இழக்கிறாள் ஒருத்தி. இப்படி அவரது படங்களிலிருந்து நுறு உதாரணங்களை சொல்லலாம். அத்தோடு கே.பி.யின் படங்களில் வரும் பெண்கள் சுயசிந்தனை மிக்கவர்கள். தேவையற்ற கட்டுபாடுகளை விலக்கி சுயமாக செயல்படக்கூடியவர்கள். குடும்ப பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு அதன் பாடுகளை நிறைவேற்றுகின்றவர்கள்.\nஅவள் ஒரு தொடர்கதை 1974ல் வெளியாகியிருக்கிறது 1974 வருடம் ஒரு கொந்தளிப்பாக காலகட்டம். இந்திய அளவில் மிக முக்கியமான ஆண்டு அந்த வருடம் தான் மிகப்பெரிய ரயில்வே போராட்டம் வந்தது. இந்திய முழுவதும் ஆங்காங்கே சிறியதும் பெரியதுமான அரசியல் எதிர்ப்பு குரல்கள் துவங்கியிருந்தன. 1975ல் மிசா அறிமுகம் செய்யப்படுவதற்கு முந்தைய கொந்தளிப்பு அப்போதே நிகழ்ந்து கொண்டிருந்தது. தமிழ் சினிமாவில் எம்.ஜி. ஆரின் உரிமைகுரலும் சிவாஜிகணேசனின் தங்கப்பத்தகமும் வெளியாகி திரையரங்குகள் நிரம்பி வழிந்தன. இந்திய அளவில் ஷியாம் பெனகல் தனது முதல்படமான அங்கூரை வெளியிடுகிறார். மணிகௌலின் துவிதா படம் முக்கிய கலைப்படமாக பேசப்படுகிறது. சத்யஜித் ரே ஜனஆரண்ய படத்தை வெளியிடுகிறார்.\nஇத்தனை பரபரப்பிற்கும் இடையில் தனக்கென தனித்துவமானதொரு கதைசொல்லலையும் காட்சியமைப்புகளையும் கொண்டிருந்த அவள் ஒரு தொடர்கதை வெளியாகிறது. எனது அம்மாவும் சித்திகளும் முதல் நாளே படத்தை பார்த்துவிட்டு இரவெல்லாம் படுக்கையில் படுத்தபடி கவிதாவை பற்றி உறக்கமின்றி பேசிக் கொண்டிருந்தார்கள். சித்திகளில் ஒருத்தி கவிதாவை போலவே இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு அவளை போலவே மிடுக்காக பேசிக் காட்டினாள். படம்பார்த்துவிட்டு வந்த மாமாவோ நல்லபடம் ஆனா என்னாலே சில விசயங்களை ஒத்துகிட முடியலை என்று எதிர்வாதம் செய்தார்.\nஅந்த நாட்கள் ஈரம்உலராமல் அப்படியே நினைவில் இருக்கின்றன. நானும் பத்துமுறைக்கு மேலாக அவள் ஒரு தொடர்கதையை பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு வயதிலும் அப்படத்தில் ஒவ்வொரு விசயம் புரியத்துவங்குகிறது. முந்தைய நாள் இதை பார்த்த போது கவிதாவை விடவும் அவளது அண்ணன் மனைவி மீது குவிந்தது வலி. அவள் ஒரேயொரு காட்சியில் த��ன் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறாள். அது ஒரு இக்கட்டான காட்சி. குடித்துவிட்டு வரும் கணவன் அழைப்பதற்காக அவனோடு படுத்துக் கொண்டுவிடும் போது குழந்தை அழுகிறது. கவிதா குழந்தையை துக்கி கொண்டு அண்ணியை தேடுகிறாள்.\nமூடியிருந்த அறையில் இருந்து அண்ணி உடைகளை சரிசெய்துவிட்டு வரும் போது அண்ணன் தலைகவிழ்ந்தவனாக நிற்கிறான். அவனைப்பார்த்து கவிதா கோபமாக சொல்கிறாள்\nபணப்பசியை தீர்க்கிறதுக்கு ஒரு தங்கச்சி, வயிற்றுபசியை தீர்க்கிறதுக்கு ஒரு அம்மா\nஉடற்பசியை தீர்க்கிறதுக்கு ஒரு மனைவி., மானங்கெட்ட ஜென்மம்.\nஅதைக்கேட்டுவிட்டுகண்கலங்கியபடி அண்ணி கவிதாவிடம் சொல்கிறாள். உடற்பசிக்காக இல்லை வெறும் இயந்திரமாக என்னை நானே பழக்கிகிட்டேன். எனக்கு உணர்ச்சிகளே இல்லை என்று விசும்புகிறாள். பிரம்பால் சிவனை முதுகில் அடித்த போது ஊரில் இருந்த யாவரின் முதுகிலும் அடிவிழுந்தது என்பார்களே அது போல அந்த வேதனை என் உடலிலும் தீராத வலியை உருவாக்கியது. இந்த மூன்று பெண்களின் மீதான ஈடுபாடும் அக்கறையும் தான் கே பாலசந்தர் அவர்களின் எல்லா படங்களின் அடிநாதம்.\nஅவள் ஒரு தொடர்கதை. கவிதாவின் கதை. சினிமா பெண்களை வெறும் அலங்கார பொம்மைகளாகவும் லக்ஸ்சோப் விளம்பர அழகிகளாகவும் மட்டுமே சித்தரித்த சூழலில் பெண் உடல் மட்டுமல்ல மனதும் சிந்தனையும் கொண்டவளாக கே.பியின் திரைப்படங்களில் வெளிப்படுகிறாள்.\nகவிதாவின் கோபம் அவளது குடும்பத்தின் நிலையால் உருவானதில்லை. அவள் வாழும் சமூகத்தின் மீதான கோபம். பெண்கள் தங்களை தானே ஏமாற்றிக் கொள்கிறார்களே என்ற கோபம். அதனால் தான் அவள் வார்த்தைகளை பிரயோகிக்கும் போது அது கூர்மையான அம்பை போல எதிராளியின் குரல்வளையை அடைத்துவிடுகிறது.\nகாணமல் போய்விட்ட அப்பாவை தேடுவதற்காக 500 ரூபாய் கொடுத்து மைபோட்டு குறி கேட்கலாம் என்று அம்மா சொல்லும் போது அதற்கு பதில் கையில் 500 ரூபாய் வைத்திருக்கிறேன் என்று 50 ரூபாயில் விளம்பரம் போடு ஒரு அப்பன் இல்லை பத்து அப்பன் தானா தேடிவருவான் என்று சொல்லும் ஆவேசமாகட்டும். தன் எதிர்கால மாமியாரிடம் கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பெண் கர்வமா இருக்கலாம் கர்ப்பமா தான் இருக்ககூடாது என்று சொல்லும் போதும் அவளது ஆவேசம் எத்தனை ஆழமான வேதனையுடையது என்று புரிகிறது.\nகவிதாவும் அந்த 9 கதாபாத்திரங்களும் கற்பனையானவர்களில்லை. நிஜமானவர்கள். குறிப்பாக இப்படத்தில் வரும் குழந்தைகள் வறுமையை சந்திக்கும் விதமும் அவர்களின் ஆசைகளும் மறக்கமுடியாதவை. வீட்டுக்கு வரும் விஜயகுமாருக்காக வாங்கி வைத்த டிபனில் உள்ள மீதத்தை சாப்பிட்ட படி அந்த குழந்தைகள் இது போல நாசுக்கான விருந்தாளிகள் அடிக்கடி வீட்டிற்கு வந்தால் நன்றாகயிருக்குமில்லையா என்று சொல்வது வெறும் வேடிக்கையில்லை. அது ஒரு வலி.\nசதுரங்கத்தின் காய்கள் போல இப்படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்துவம் கொண்டவர்கள். வாழ்க்கை அவர்களுக்கு பரிசுகளை வாறி வழங்கவில்லை. மாறாக அவர்களின் கனவுகளை பெருக்கிக் கொண்டேயிருக்கிறது. ஆனால் காலண்டர் தாளை போல கனவுகளும் அன்றாடம் உதிர்ந்து போய்விடுகின்றது.\nகவிதாவின் அப்பாவை போல வீட்டை விட்டு தங்களது சொந்த கஷ்டநஷ்டங்களுக்காக ஆசைகளுக்காக வெளியேறிப் போய்விடும் அப்பாக்கள் எல்லா வீடுகளிலும் இருந்திக்கிறார்கள்.\nஇலக்கியத்திலும் அரிச்சந்திரனும் நளனும் இதற்கு முன்னோடிகளாக இருக்கிறார்கள். குடும்ப சுமையை தாங்கமுடியாமல் வெளியேறி துறவியாகவிட்ட பெண்ணையோ காணமல் போய்விட்ட பெண்ணையோ நான் கேள்விபட்டதேயில்லை. நத்தைகள் ஒட்டினை சுமந்து செல்வதை போல பெண்கள் எங்கு சென்றாலும் வீட்டை சுமந்து கொண்டு செல்கிறார்கள். ஆண்களோ குருவிகள் மரத்தில் வந்து இருந்து சப்தமிட்டு கிடைத்த பழங்களை தின்றுவிட்டு பறந்துவிடுவதை போல வீட்டினை ஒரு தங்குமிடமாக மட்டுமே கருத்தில் கொண்டிருக்கிறார்கள்.\nஅவள் ஒரு தொடர்கதை வெளியாகி முப்பது ஆண்டுகள் முடிந்து விட்டன ஆனால் கவிதாவின் போராட்டம் முடியக்கூடியதில்லை. நம் காலத்தில் நம் தெருவில் அண்டைவீடுகளில் இதே போல ஒரு பெண் இன்றும் அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் ஈரத்தலையும் கலையாத துக்கமுமாக எங்கோ ஒருமணி நேர பயணத்தில் உள்ள அலுவலகம் செல்ல மின்சார ரயிலை பிடிக்க சென்று கொண்டுதானிருக்கிறாள்\nஅவள் தொடர்கதையில் எனக்கு பிடித்த விஷயங்கள் நிறைய இருக்கின்றன\nகுறிப்பாக கதை சொல்லும் முறை. வழக்கமான திரைப்படங்களில் கதைபோக்கு என்பது ஒரு நேர்கோட்டு தன்மை கொண்டது. வாழ்க்கை வரலாறு போல சம்பவங்களால் அடுக்கபட்டது. இப்படம் அதன் தலைப்பை போலவே ஒரு தொடர்கதை வடிவத்தை கொண்டிருக்கிறது. அத்யாயங்களாக கதை பின்னப்படுகிறது. 9 அத்தியாயங்கள் படத்தில் இடம் பெற்றுள்ளன. (ஒன்பது கதாபாத்திரங்கள் இருப்பதால் தானோ என்னவோ,.) மேலும் கதாநாயகன் சார்ந்து மட்டுமே கதை சொல்லப்பட்டு வந்த மரபான கதைசொல்லல் முறை முற்றிலும் விலக்கபட்டிருக்கிறது. இக்கதையில் நாயகன் என எவருமில்லை. சந்தர்ப்பம் ஒரு மனிதனை எப்படி உருவாக்குகிறது என்று மட்டுமே இருக்கிறது.\nஅது போலவே உபகதாபாத்திரங்கள் தனித்து குறிப்பிடும்படியிருக்கிறார்கள். குறிப்பாக படாபட் ஜெயலட்சுமியின் அம்மாவின் கதை. அவள் தன்னை சுற்றி புத்தகங்களாலும் கதைகளாலுமான சுற்றுசுவர்களை எழுப்பியிருக்கிறாள். அச்சுவர் அவளது மனவுணர்ச்சிகளின் முன்பு எத்தனை மெல்லியது என்று சில காட்சிகளின் வழியாக உணர்த்தபடுவது முக்கியமானது\nஇன்னொன்று இப்படம் முழுவதும் இடம்பெற்றுள்ள வெவ்வேறு புத்தகங்கள். கவிதா ஒரு இரவில் படுத்துக் கொண்டு great American short stories படிக்கிறாள். இன்னொரு இடத்தில் சோமன் படிப்பதற்கு d.h. Lawrence fox நாவலை எடுத்துக் கொண்டு போகிறார். சுயசிந்தனையுள்ள பெண்கதாபாத்திரங்களை உருவாக்கிய ஜெயகாந்தன் கூட ஒரு குறீயீடு போலவே படம் முழுவதும் பயன்படுத்தபடுகிறார். அவரது சிலநேரங்களில் சிலமனிதர்கள் நாவல் பல இடங்களில் பல அர்த்த தளங்களை உருவாக்குகிறது. வாழ்க்கையில் ஏற்பட்ட சூன்யத்தை புத்தகத்தால் நிரப்புகிறேன் என்கிறாள் படாபட்டின் அம்மா. காட்சிகளில் புத்தகங்களை காட்டுவது வெறும் தற்செயல் என்று நாம் கருதிவிட முடியாது\nதிரைக்கதை அமைப்பிலும் இப்படம் தனித்துவமான முறையை கொண்டிருக்கிறது. கதையை இது நேர்கோட்டில் வளர்த்து எடுத்து செல்லவில்லை மாறாக ஒரு மரம் கிளைவிடுவது போன்று எல்லாபக்கமும் ஒரேநேரத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஒரு சிறுவன் பன்பட்டர்ஜாம் சாப்பிட்டுவிட்டு காசில்லாமல் மாட்டிக் கொள்ளும் போது கவிதா பணம் தருவதும் பீச்சில் கண்தெரியாத சிறுவன் காசுகேட்கும் போது அவள் மறுப்பது அதற்காக காரணங்களும் விளக்கபடுகின்றன. அப்படியே அதன் அடுத்த காட்சியில் இந்த கண்தெரியாத சிறுவனும், ஹோட்டலில் பிடிபட்டவனும் அவளது சகோதரர்கள் என்று தெரியவரும் போது முந்தைய காட்சி இப்போது புதுஅர்த்தம் பெற்றுவிடுகிறது. திரைக்கதை அமைப்பில் இது ஒரு சிறந்த உதாரணம்.\nமுழுபடத்தில���ம் ஒரு இடத்தில் மட்டும் தான் கவிதா தன்னை மறந்து சந்தோஷமாக இருக்கிறாள். அது அவள் அப்பா வருவதாக கடிதம் வந்த நேரத்தில் அம்மாவும் மகளும் சகோதரிகளும் ஒருவர் முகத்தில் ஒருவர் கரியை பூசிக்கொண்டு சந்தோஷம் பூரிக்க கட்டிக்கொண்டு சுற்றுகிறார்கள். வயது கலைந்து அம்மா ஒரு இளம்பெண்ணை போல சந்தோஷம் கொள்ளும் அரிய நிமிடமது. ஒரு கவிதையை போல நுட்பமாக உள்ளது. ஆனால் தொடர்ந்து நடந்த சம்பவங்களால் அலைக்கழிக்கபடும் கவிதா முகத்தில் கண்ணுக்கு தெரியாத கறையொன்று படிந்திருப்பதை பார்வையாளர்கள் யாவராலும் உணர முடிகிறது. அது கண்ணீரின் கறை என்று மனம் உணர்வது தான் நிஜம்.\nகூர்மையான வசனங்கள், அண்டைவீட்டு மனிதர்களை போல இயல்பாக தோற்றமளிக்கும் கதாபாத்திரங்கள், அன்றாட பிரச்சனைகள், சின்னசின்ன சந்தோஷங்கள், ஏமாற்றங்கள் இவை படம் முழுவதும் ஒரு இசைக்கோர்வை போல அழகாக ஒன்று சேர்ந்திருக்கின்றன. குறிப்பாக சுஜாதா தனது முதல் படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். இதே 1974 ஆண்டில் தான் ஷபனா ஆஸ்மியும் அங்கூர் படத்தில் அறிமுகமானார். சுஜாதா இந்திய அளவில் பேசப்பட வேண்டிய நடிகை, காலசுழல் அவரை குணசித்திர நடிகையாக சுருக்கிவிட்டிருக்கிறது\nகண்ணதாசனின் பாடல் வரிகள், குறிப்பாக தெய்வம் தந்த வீடு பாடல் கதையின் மையக்குறியீடு போலவும் தனித்து என்றுமே மறக்கமுடியாத பாடலாகவும் அமைந்திருக்கிறது.\nஇந்த படம் ரித்விக் கடாக்கின் மேகே தாஹே தாரா என்ற படத்தின் தழுவல் என்று விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். நான் இரண்டையும் பார்த்திருக்கிறேன். கதாநாயகி இரண்டிலும் ஒன்று போல இருக்க கூடியவள். ஆனால் ரித்விக் கடாக்கின் மையமாக இருந்தது இசையும் பெருநகர அவலமும். பாலச்சந்தர் படத்தில் அப்படி எதுவுமில்லை\nபாலச்சந்தரின் திரைப்படங்கள் நாடகத்தனம் அதிகம் கொண்டவை என்ற குற்றசாட்டு இருந்த போதும் அந்த நாட்களில் வெளியான வெகுசன திரைப்படங்களின் பிரதான போக்கினை விட்டு விலகி இவை மாற்று முயற்சியை முன்வைத்தவை என்ற அளவில் மிக முக்கியமானவை என்றே தோன்றுகிறது.\nஇப்படத்தோடு ஒப்பிட்டு பேச சத்யஜித் ரேயின் மஹாநகரும் மிருணாள் சென்னின் ஏக்தின் பிரதின்னும் மட்டுமே உள்ளது. ஆனால் அப்படங்களுக்கு கிடைத்து வரும் அங்கீகாரமும் தொடர்ந்த கவனமும் கே.பாலசந்தர் அவர்களுக்கு கிடைக்காமல் போனதற்கு காரணம் தமிழில் படமெடுத்திருப்பது தானோ என்று தோன்றுகிறது\nசொந்த ஊர் விருதுநகர் மாவட்டத்தின் மல்லாங்கிணர்.அப்பா சண்முகம் .கால்நடை மருத்துவர். அம்மா மங்கையர்கரசி….\nபுத்தகக் காட்சி தினங்கள் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2018/03/02/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3/", "date_download": "2021-02-26T21:53:51Z", "digest": "sha1:URGORNHRJDVW3JHTJOKZPKOR3OMVCXGT", "length": 8228, "nlines": 75, "source_domain": "www.tnainfo.com", "title": "பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு வழங்க திட்டம்: சிவமோகன் | tnainfo.com", "raw_content": "\nHome News பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு வழங்க திட்டம்: சிவமோகன்\nபிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு வழங்க திட்டம்: சிவமோகன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசறையை இராணுவத்தினருக்கு நிரந்தரமாக எழுதி வழங்கலாம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.\nபுதுக்குடியிருப்பில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nபுதுக்குடியிருப்பில் பொதுமக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள 682ஆவது படைப்பிரிவு இராணுவத்தினர், அங்கிருந்து வெளியேறுவதற்கு மாற்று காணிகள் வேண்டும் என்றும், அவற்றை எழுத்தால் எழுதி வழங்கவேண்டும் என்றும் இராணுவத்தளபதி ஒருவர் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஅண்மையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பிலான கோரிக்கையை இராணுவத்தளபதி முன்வைத்திருந்தார்.\nஇது தொடர்பிலேயே இன்றைய தினம் புதுக்குடியிருப்பு பகுதியில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது, புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான் வீதியில் அமைந்திருக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பாசறை வளாகத்தை இராணுவத்தினருக்கு எழுத்து மூலம் நிரந்தரமாக எழுதி வழங்கலாம் என்ற யோசனையை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் முன்வைத்துள்ளார்.\nஇந்த நிலையில், பொது மக்கள் வாழும் பிரதேசங்களில் இராணுவத்தினருக்கு காணிகள் வழங்குவது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் அல்ல என கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.\nPrevious Postபாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்க வேண்டும் கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை Next Postமக்களுக்கான தெய்வீகக் கதையை எடுத்துக் கூறுவதற்கு கதாகாலட்சேப முறைமையே அதி சிறந்தது: விக்னேஸ்வரன்\nகிளிநொச்சி மாபெரும் பிரச்சாரக் கூட்டம், அலைகடல் எனத் திரண்ட மக்கள்\nபருத்தித்துறையில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரக்கூட்டம்\nவட கிழக்கில் போட்டியிடும் எமது வேட்பாளர்கள்\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பொதுத்...\nவரலாற்றின் தீர்ப்பை எழுத ஒன்றாக எழுக தமிழர்களே சிறீதரன்\nகூட்டமைப்பின் வெற்றியை உறுதிப்படுத்த ஓரணியில் திரண்டு வாக்களியுங்கள்\nஇராணுவத்தினர் முகாம்களுக்கு செல்லவில்லையாயின் சுதந்திர தேர்தல் இடம்பெறாது – சிவமோகன்\nஒரே தலைமையில் ஒன்றுபடுவோம் பிரச்சனையும் தீர்வும்.\nமாற்று இனத்தவர்கள், தற்போது தமிழ் மக்களிடம் வாக்குப் பிச்சை கேட்கின்றனர் – ரவிகரன்.\nராஜபக்ஷவினர் தலையால் நடக்கின்றனர்- சரவணபவன்\nவலிகாமம்.வடக்கு மண்ணை மீட்டுக் கொடுத்தவர் மாவை\nஅடுத்த கட்டத்துக்குத் தமிழ்மக்கள் நகர வேண்டும்\nதிசநாயகம் தவிர யாரையும் மகிந்த விடுதலை செய்யவில்லை: ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா\nசிங்கள தலைவர்களே சமஷ்டியை ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் அது எப்படி சிங்கள மக்களுக்கு பாதகமாக அமையும்\nதேசிய பிரச்சனைகளின் அடிப்படையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும்\nஉரிமையை விடுத்து அபிவிருத்திக்கு என்றும் நாம் தயாரில்லை – சம்பந்தன்\nதிருகோணமலை மண் தமிழருக்கே சொந்தம்\nபோராளிகளின் தியாகத்தால்தான் நாம் இன்று எழுந்து நிற்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/82_189704/20200211083219.html", "date_download": "2021-02-26T21:52:51Z", "digest": "sha1:F4JLQXZXIWU4VJCHDEZZNT4N767HGAHH", "length": 11905, "nlines": 68, "source_domain": "www.tutyonline.net", "title": "வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு", "raw_content": "வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு\nசனி 27, பிப்ரவரி 2021\n» கல்வி / வேலை » வேலைவாய்ப்பு (தூத்துக்குடி)\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு\nதூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எந்த வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 9ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு மாதம் ரூ.200ம், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300ம், பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.\nஇந்த தொகை நேரடியாக விண்ணப்பதாரர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவராக இருத்தல் வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும்.இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்து கீழ் இருக்க வேண்டும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று படிக்கும் மாணவர்களுக்கு இந்த உதவி வழங்கப்படமாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை பெறலாம்.\nஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவர்கள் தொடர்ந்து 3 வருடம் வரை உதவித் தொகை பெற, வங்கி கணக்கு புத்தகம், சுயஉறுதிமொழி ஆவணத்தையும் பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒப்படைக்க வேண்டும். சுயஉறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவி தொகை நிறுத்தி வைக்கப்படும்.மேலும் எந்தவிதமான அரசு உதவித்தொகையும் பெறாத மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்றவர்கள் உதவித்தொ��ை பெற விண்ணப்பிக்கலாம்.\n10ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600 வீதமும், பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750ம், பட்டதாரிகளுக்கு ரூ.1,000ம் வழங்கப்பட்டு வருகிறது.இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிப்பவர்கள் தங்களின் அனைத்துக்கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை அங்கேயே இலவசமாக பெற்றுகொள்ளலாம். உதவி தொகை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து ஆகாது. என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதமிழக மின்வாரியத்தில் காலிப் பணியிடங்கள்: தோ்வுத் தேதிகள் அறிவிப்பு\nதமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் வேலை\nடிஎன்பிஎஸ்சி தேர்வெழுதுவோருக்கு முக்கிய அறிவுரைகள் : தேர்வாணையம் அறிவிப்பு\nடிஎன்பிஎஸ்சி 26-ஆவது தலைவராக கா.பாலசந்திரன் பொறுப்பேற்பு\nடி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறையில் அதிரடி மாற்றம்: தேர்வு மையங்களை ஆணையமே ஒதுக்கீடு செய்யும்\nபோட்டித் தோ்வுகள் பயிற்சி: அரசின் செயலியைப் பயன்படுத்த தோ்வா்களுக்கு அறிவுறுத்தல்\nகல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/10/28/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-02-26T21:24:39Z", "digest": "sha1:AI6FVORQWYPQ4JY4J526XJK4KGYD4ZD4", "length": 114043, "nlines": 276, "source_domain": "solvanam.com", "title": "புரட்சியில் நீ இணையும் நாள் இதுதானா? – சொல்வனம் | இதழ் 240 | 14 பிப். 2021", "raw_content": "\nசொல்வனம் | இதழ் 240 | 14 பிப். 2021\nகலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்போம்\nபுரட்சியில் நீ இணையும் நாள் இதுதானா\nஜெனவீவ் வாலண்டைன் அக்டோபர் 28, 2011\nலிஸ் தான் இருந்த கட்டடத்தை விட்டகன்றபோது, நோய்க் கட்டுப்பாட்டுத் தொழிலாளர்கள் மூலைகளில் நின்றவாறு மாத்திரைகளையும் சிறு காகிதக் கிண்ணங்களில் ’கோக்’ கையும் விநியோகம் செய்து கொண்டிருந்தார்கள்.\n‘லாவெண்டர் ஃபீல்ட்ஸ் ஸ்டெரைல் மில்ட் சோப்’புக்கான விளம்பரங்கள் அச்சிடப்பட்ட காகித முகமூடிகளைக் கைநிறைய வைத்திருந்த ஒரு முதிய பெண்மணி, அவற்றை உயர்த்திக்காட்டியவாறு, “உனக்கு ஒன்று வேண்டுமா ” என்று வினவினார். லிஸ் தன் பையில் ஏற்கனவே வைத்திருந்த ஒன்றை உருவிக்காட்டியவுடன் புன்னகைத்தார்.\nசுரங்கப்பாதையில் அவள் சென்றுகொண்டிருந்த காரிலிருந்த தொலைக்காட்சி, “துணைவரோடு வெளியே செல்லும் தினத்தன்று நீங்கள் என்ன செய்யலாம்” என்பதைக் காண்பித்துக்கொண்டிருந்தது. அதில் ஓர் இளைஞனும் ஒரு பெண்ணும் கண்காட்சிக்கு இரண்டுமுறை சென்றார்கள்- முதல்முறை அவன் செய்தது எல்லாம் தவறாகச் செய்தான், மறுமுறை அவளை ரங்கராட்டினத்தில் ஏற உதவி செய்துவிட்டு, அவளுக்கு ஒரு காகித முகமூடியைக் கொடுத்த பின்னரே தானும் ஒரு முகமூடியை அணிந்து கொண்டான்.\nஉயர்ந்து எழும் இசையுடன் அப்படம் நிறைவுற்றது. நிறைவுறும் போது கையெழுத்து போலத் தோன்றும் வடிவில் ஒரு நினைவூட்டும் குறிப்பு தோன்றியது: துணைவரைச் சந்திக்கும் நாள் வரப்போகிறதா உங்கள் மருத்துவரிடம் சோதித்துக் கொள்ளுங்கள்\nதகவல்களுக்கான துறை, ஆறாம் தளத்தில் இருந்தது; அதன் வரவேற்பு மேஜையில்தான் லிஸ்ஸின் வேலை.\nநாள்தோறும் வட்ட மேலாளர் திரு.ராண்டெல் காலையில் உள்ளே நுழையும்போது,\n“அந்த கிரெக் ஓர் அதிர்ஷ்டக்கார மனிதன்,” என்பார். ” ரொம்ப மோசம், உன்னுடைய முதல் ஜோடியாகும் வாய்ப்பு எனக்கில்லாமல் போச்சு\nவட்ட மேலாளரின் ஜோக்குகளாயிற்றே, எப்போதும் உயர்ந்தவையாகத்தானே இருக்க முடியும், லிஸ் களுக்கென்று சிரித்து வைப்பாள்.\nஅத் துறையின் உள்ளே நுழையும் எவரும் காணும்படியாக அவள் இடத்தின் மேற்புறத்தில், அறிமுக ஒளிப்படம் தொடர்ந்த சுழற்சியில் காண்பிக்கப்பட்டிருந்தது. தெருவில் ஒரு பெண் பல துண்டுத் தகவல்களைக் கேட்பது போலவும் அவற்றை எப்படித் தொகுத்து அறிவிப்பாக்க வேண்டும் என்பதை அவள் அறியாமல் இருப்பதாகவும் அப் படம் காட்டியது; மேலும், ஒரு மனுவைத் தாக்கல் செய்வது பற்றிய விவ��ங்களைப் பரிசீலனை செய்தது. அதில் மெக்கானிக் அணியும் முழுஉடல் ஆடையில் (ஜம்ப்சூட்) இருந்த ஓர் ஆண், வரவேற்பு மேசையருகில் கையொப்பம் இடுவது போலவும், பின்னர், பதினெட்டாம் தளத்திற்கு மின்தூக்கி மூலம் சென்று அங்கே புன்னகையோடிருக்கும் முகவருடன் கைகுலுக்குவது போல் காண்பிக்கப்பட்டது.\nநிகழ்ச்சி நெறியாளர் இறுதியில், “உங்களுக்குத் தெரிவதில் எதை நாங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று கேட்பதற்குச் சற்று முன்பு அதில் நடிக்கும் இருவரும் திரும்பிக் கேமராவைப் பார்த்தனர். அவர்களில் அந்த மெக்கானிக் உடையில் இருந்த ஆண், “நான் யோசித்ததைவிட அதிகமாகத்தான், அது மட்டும் நிச்சயம்” என்று கேட்பதற்குச் சற்று முன்பு அதில் நடிக்கும் இருவரும் திரும்பிக் கேமராவைப் பார்த்தனர். அவர்களில் அந்த மெக்கானிக் உடையில் இருந்த ஆண், “நான் யோசித்ததைவிட அதிகமாகத்தான், அது மட்டும் நிச்சயம்\nலிஸ்ஸுக்குத் தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அதைப் பார்க்க முடியவில்லை, ஆனால் அது அவளுக்கு தேவையில்லை. அறிமுகப்பயிற்சியின்போதே அவள் அப்படத்தைப் பார்த்துவிட்டிருந்தாள்; பிறருக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவளிடம் இன்னும் ஏதோ இருக்கிறது என்று துறையைச் சேர்ந்தவர்கள் ஆலோசனை சொன்னதும் அதுவே கடைசி தடவை.\nதிட்டமிடப்பட்ட அவர்களுடைய சந்திப்பு நாளுக்காக, கட்டடத்திற்கு வெளியே காத்திருந்த கிரெக் அவள் வருவதைப் பார்த்துப் புன்னகைத்தான்.\nநோய்க் கட்டுப்பாட்டுத்துறையில் ஒரு வேலைக்காக கிரெக் படித்துக்கொண்டிருந்தான். இந்தப் ’பெருவெடிப்பிற்கு’ முந்தைய காலம் அது. அவனுடைய விந்தணு இன்னமும் நன்கு செயல்பட்டதால், ’ஸி’ பகுதியின் எல்லாப் பணிகளுக்கான காத்திருப்பு வரிசைகளிலிருந்தும் அவன் நீக்கப்பட்டு விட்டான்; ஒரு சட்ட நிறுவனத்தில் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தான். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் ஜோடி சேர்க்கப்பட்டு, கடந்த மூன்று ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் ” சராசரிக்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள் ” என்று சமூகப் பேரவையால் மதிப்பிடப்பட்டு வந்தனர். திருமணத்திற்கான வாய்ப்பு என்பது இவர்களுக்கு நூற்றுக்கு எண்பது விழுக்காட்டை எட்டும் என்று மருத்துவர்களால் கணிக்கப்பட்டிருந்தது.\nஉண்மையில் கிரெக் மே தினக் கொடியேற்ற விழாவின் அளவு உற்சாகத்துடன் ஓரினச் சேர்க்கையை நாடுபவனாகத்தான் இருந்தான்; ஆனால் இவர்கள் இருவரும் ஏதோ ஒப்பேற்றினர்.\nஓரளவு நெருங்கிய பின், லிஸ், “ஹலோ டார்லிங்,” எனக் கூவினாள். (சமூகப் பேரவை எப்போது கண்காணிக்கும் என்பதை ஊகிக்க முடியாது.)\nஅவன் புன்னகைத்தான். “என் அருமைப் பெண்ணே, இன்றைய பொழுது எப்படி இருந்தது\n“நோய் குறித்து ஏதோ கவலை, என்று நினைக்கிறேன். படத்தயாரிப்பிலிருந்து யாரோ ஒருவர் இன்று காலை தொடர்பு கொண்டிருந்தார்; நோயின் போக்கு எப்படி இருக்கிறது என்பது பற்றி அவர்கள் ஒரு படம் எடுக்கக்கூடும் “.\nகிரெக் சீழ்க்கையடித்தான். ” அது நல்லதில்லையே.”\nஅவள் தலையை ஆட்டினாள். ” தாமதம் ஆவதேன் என்று எனக்குப் புரியவில்லை — ஏற்கனவே பலவாரங்களாக முகமூடிகளை அணிந்துவருகிறோம், இதற்குள் அவர்கள் ஒரு புதிய படத்தை அளித்திருக்கவேண்டும்.”\n“கொடுத்திருக்க வேண்டும்தான்,” என்று கவலையைக் காட்டினான் கிரெக்.\nலிஸ், தன் காதலனின் கையைத் தட்டிக் கொடுத்தாள், அந்தப் பேச்சை அதோடு விட்டு விட்டாள். அவ்வப்போது அரசாங்கமும் ஏதோ சிறிது தவறு செய்யுமே.\nஅவர்கள் ’மூன்று-திரை’ என்ற அரங்கில் ‘ஷிண்டிக்’ என்ற திரைப்படத்தைப் பார்த்தனர். அப்படத்தின் விளம்பர வரிகள் கொஞ்சம் பரபரப்பை எழுப்பியிருந்தன.(வேனும்(Vane) மர்ரியும் (Murray), ’பெருவெடிப்பை’விட அதிகம் பொறிபறக்க கலாட்டா செய்கிறார்கள்) ஆனால் அது பாட்டுகள் கொண்ட இன்னொரு காதல் படம் அவ்வளவுதான். லிஸ்ஸுக்கு நடனங்கள் பிடித்தன. கிரெக்கிற்கு ஜோ மர்ரியைப் பிடித்திருந்தது.\nகாசாளர் அவர்களுடைய அனுமதிச்சீட்டுகளில் முத்திரை பதித்தார். “தயவு செய்து வெளியேறும் போதும் முத்திரை பதித்துக் கொள்ள மறக்காதீங்க, மறந்து போனா, சமூகத் துறையிலிருந்து இதற்கான பணத்தை திரும்ப வாங்க முடியாது, ” என்று அடிக்குரலில் முண முணத்தார்.\nஅவர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தவுடன், கிரெக், எல்லா ஆண்களும் தங்கள் பிரியமானவர்களிடம் செய்வது போல் தன் கரத்தை அவளைச் சுற்றிப் போட்டான். (அங்கிருப்பவரில் யார் சமூகப் பேரவையின் கண்காணிப்பாளர் என்பது தெரியவே தெரியாது.)\n”சரி, நீ ஜோ மர்ரியை இவ்வளவு ரசிப்பாயானால், நாம் அப்புறம் சமூக விடுதிக்குப் போகலாம், உனக்கு விருப்பமிருந்தால்”.\nபுரிந்துகொண்டான், அவளைப் பார்த்தான். “மருத்துவரைப் பார்க்கிற நேரம் வந்து விட்டதா\nஅவள் முறுவலித்தாள். “அவர்கள் என்னை வேறொருவருடன் இணைப்பதற்குள் நமக்கு இன்னும் ஓராண்டு இருக்கிறது.” இதை திரு.ராண்டெல் கண்டுபிடித்து, ஒரு கோரிக்கை மனுவை அனுப்பிவிட்டால் என்று யோசித்தாள், உடல் அதிர்ந்தாள். ”நான் உன்னுடன் இருப்பதே தேவலாம்.”\nகிரெக் தலையசைத்து ஏற்றான். படத்தயாரிப்பில் பணியாற்றியவர்களின் பெயர்கள் திரையில் வரும்போது அவள் கையைப் பற்றிக்கொண்டான்.\nமர்ரியும், வேனும் சந்திப்பதும்-கவர்ச்சியான நடனம் ஆடுவதும் இருந்த காட்சியில் இடையே திடீரென்று படம் திக்கித் தடுமாறி, காட்சி ஒளிச்சில்லுகளாகச் சிதைந்து அப்படியே அணைந்தது.\n” திரை இருண்டு போவதற்கு முந்தைய கணமே யாரோ ஒருவர் கூச்சலிட்டார்.\nதிரை மீண்டும் உயிர்பெற்று, படம் வந்தது, பெரிய எழுத்துத் தலைப்பாக: உங்களிடம் பொய் பேசப்படுகிறது.\nகிரெக்,”ஆனால் பணம் திரும்பக் கிடையாதா” என்றான். அருகில் இருந்தவர்கள் உரக்கச் சிரித்தார்கள்.\nதிரையில் அடுத்தடுத்து வாக்கியங்கள் பளிச்சிட்டன. இங்கு நோய்க்கிருமிகள் ஏதும் இல்லை. இங்கு எந்த நோய்க் கட்டுப்பாடும் இல்லை.\nயாரோ ஒருவர் எழுந்து திரையரங்கை விட்டு வெளியே ஓடினார்.\nலிஸ், தன் கழுத்தை உயர்த்தி நீட்டி, படம் ஓளிபரப்பும் அறையில் என்ன நடக்கிறது என்று பார்க்க முயன்றாள்.\nஅரங்கின் பெரிய திரை குறுகி ஒரு கணினித்திரைபோல் ஆனது. நிழலுருவம் ஒன்று அதன் அருகில் அமர்ந்து, தட்டச்சு செய்தவாறு கேமராவை நோக்கிப் பேசியது.\n” நாங்கள் அனாமிகள்,” என்றது- அதன் குரல் சிதைவுற்று, பாதிவேகத்தில் ஓட்டப்படும் திரைப்படம் போலிருந்தது- ”வலை இணையத்தை நாங்கள் எங்களுக்கேற்றவாறு மறுவடிவாக்கிக் கொண்டோம். இந்த ‘நோய்’ என்பது ஒரு பொய்யே என்பதற்கு எங்களிடம் ஆதாரம் இருக்கிறது.”\nஇப்போது மக்கள் முணுமுணுக்கத் துவங்கினர். இது பாதுகாப்புத் துறை வைத்த பொறி என்பது போலச் சிலர் எழுந்து வாயிலை நோக்கி விரைந்தோடினர். ஒருவேளை அது அப்படி இருந்திருக்கலாம்.\nஇந்தப் பயல் கூறுவது பொய்யாக இருக்கும் என்று லிஸ் எதிர்பார்த்தாள். தொற்று நோய்க்கிருமி பற்றிய எச்சரிக்கை உச்சத்தில் இருந்தபோது, அந்த அசட்டுக் காகித முகமூடியை வாரத்தில் மூன்று நாள்கள் அணிந்திருந்ததை நினைத்துப்பார்த்தது அவளுக்கு எரிச்சலைச் தந்தது.\nகணினித்திரை இப்போது ஒரு மின்னஞ்சல் பரிமாறலைக் காண்பித்தது. அதன் தலைப்பு தகவல் கசிவை இடைமறிக்க சேதத் தடுப்பு நடவடிக்கை.\nஒரு குரல் “ஒவ்வொரு குடிமகனும் செயல்பட வேண்டும்,” என்றது. “நோய்க் கட்டுப்பாட்டுத் துறையின் மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள்\nஇப்போது அந்த நிழலுருவம் பதட்டத்தோடு, கேமராவைப் பார்த்து கைகளை ஆட்டியது. “உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்: யாராவது உண்மையிலேயே நோய்ப்பட்டார்களா இவ்வளவு சிறிய பகுதிகளில் மட்டும் எப்படி ’பெருவெடிப்பின்’ நோய்க்கிருமிகள் தாக்கமுடியும் இவ்வளவு சிறிய பகுதிகளில் மட்டும் எப்படி ’பெருவெடிப்பின்’ நோய்க்கிருமிகள் தாக்கமுடியும் அவை ஏன் எல்லைப் பகுதிகளில் மட்டுமே எப்போதும் நேர்கின்றன அவை ஏன் எல்லைப் பகுதிகளில் மட்டுமே எப்போதும் நேர்கின்றன நோய்க் கட்டுப்பாட்டுத்துறையால் எப்படி இவ்வளவு துரித நடவடிக்கை எடுக்க முடிகிறது நோய்க் கட்டுப்பாட்டுத்துறையால் எப்படி இவ்வளவு துரித நடவடிக்கை எடுக்க முடிகிறது மாத்திரைகள், நம்மை செயலற்று வைத்திருக்கின்றன; ஆனால் செயல்பட வேண்டிய காலம் வந்தாயிற்று மாத்திரைகள், நம்மை செயலற்று வைத்திருக்கின்றன; ஆனால் செயல்பட வேண்டிய காலம் வந்தாயிற்று நாங்கள் தொடர்பு கொண்டிருக்கும் நபர்—“\nஅவர்களுக்குப் பின்புறம் இருந்த கதவுகள் தடாலென்று திறக்கப்பட்டன. வாயிற்புறம் நிறைந்த சீருடை அணியாத பாதுகாப்புத் துறையினரும், சீருடை அணிந்த காவல்துறையினரும், கைத்துப்பாக்கிகளை ஏந்தியபடி.\n” யாரோ ஒருவர் கூச்சலிட்டார். காவல்துறையினர் படம் ஒளி பரப்பும் அறையை நோக்கிப் பாய்ந்தனர்.\nஅறையிலிருந்து தாவிக் குதித்த இளைஞன் ஒருவன் நடைபாதையில் தொப்பென்று விழுந்தான்; கிரெக்கின் இருக்கையை ஆதாரத்திற்குப் பற்றிக்கொண்டு எழுந்தான்- அந்தப் பையன் வயதில் இளையவனாக, வைக்கோல் நிறத் தலைமுடியுடன் காணப்பட்டான். அவன் முகம் அச்சமோ, வலியோ பீடிக்க இறுகியிருந்தது; ஒரு கணம் அவர்களையே உற்று நோக்கியவாறு கரங்களை கிரெக்கின் இருக்கையின் கைப்பிடியில் ஊன்றி நிமிர்த்திக் கொண்டான்.\nசட்டென்று வெளிவாயிலை நோக்கி ஓடினான், காணாமல் போனான்.\nகாவல் துறையினரும் பாதுகாப்புத் துறையினரும் ஒளிபரப்பு அறைக்கு வெளியே இருந்த படிகளில் விழுந்தடித்து ஒருவர்மீது ஒருவர் முட்டிமோதிக்கொண்டு திரும்பி வந்தவர்கள், சிலர் வாயில்களை நோக்கியும், சிலர் அரங்கத்திலுள்ளவர்கள் பக்கமும் சிதறினார்கள்.\nகிரெக்கும் லிஸ்ஸும் தமது இருக்கைகளிலிருந்து இழுத்து வெளியேற்றப்பட்டு வெளியே தரதரவென்று இழுத்து வரப்பட்டார்கள். அங்கே காவல்துறையினரின் வண்டிகள் திரண்டு வகுத்த வியூகத்துள் நிறுத்தப்பட்டார்கள்; அங்கு இதர அரங்கத்தினர் கூட்டமும் இருந்தது. தப்பியோட முயன்று தோற்றவர் சிலரை லிஸ் பார்த்தாள்.\nகிரெக் அவளிடம் “எனக்கு (காவல்) நிலையத்தினுள் போக விருப்பமில்லை,” என்றான். “என் கோப்பில் அது பதிவாகி விட்டால் அவ்வளவுதான் என் கதை.”.\nநோய்க் கட்டுப்பாட்டுத் துறையை ஒரு நாள், என்றாவது ஒரு நாள், நெருங்கமுடியும் என்று இன்னமும் அவன் நம்பிக்கொண்டிருந்தான்.\nகாவல் துறையினர், தன்னைப் பார்க்கக்கூடிய அளவில், அண்மையில் இருக்கின்றனர் என்பதைக் கண்டுகொண்ட லிஸ், கொஞ்சம் தாராளமாகவே நீலிக்கண்ணீர் வடித்தாள். அவர்கள் கிரெக்கிடம் அச்சிட்ட தாள் ஒன்றினை அளித்து, அவனிடமிருந்த பற்றுச்சீட்டின் எஞ்சிய பகுதியில் முத்திரை பதித்துவிட்டு, அவளை கண்ணியமாக நடத்தி, வீட்டிற்கு உடனே இட்டுச்செல்லுமாறு கூறினர்.\nகிரெக் அவர்களிடம், “இந்த விஷமத்தனமான சேட்டைக்குத் தகுந்த நஷ்ட ஈடு கேட்கப்போகிறேன், ” என்று அரைகுறையாக உறுதி தொனிக்கும் குரலில் கூறினான், “நீங்களும் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்.”\nவீட்டிற்கு நடந்துசெல்லும் வழியில் அந்த துண்டுப் பிரசுரத்தை கிரெக் படித்துக் கொண்டு வந்தான்; அது வழக்கமாக விநியோகம் செய்யப்படும் பிரசுரம், தேதியின்றி இருந்தது. தேவைப்பட்டால் கொடுக்கவென்று, முன்கூட்டியே தயாரித்து வைத்திருக்கிறார்கள்.\nபளீரென்று மண்டையோட்டுப் படம் வரைந்த பை ஒன்றைத் தரையில் இழுத்தவாறு முகச்சுளிப்புடன் வந்துகொண்டிருந்த ஒரு சிறுவனின் படத்தை கிரெக் விருட்டென்று காட்டினான்.\nவிஷமத்தனமான குறும்புகள் முட்டாள்தனமானவை; குடிமக்களின் பொன்னான நேரத்தை வீணாக்குபவை. பாதுகாப்புப் பணியிலிருந்து கவனத்தைத் திசை திருப்பி உங்கள் அரசின் விவகாரங்களில் தலையிடுகின்றன. விஷமக் குறும்பில் ஈடுபடுபவரைக் கண்டால், உடனே உங்கள் பகுதிக் காவல்நிலையத்தோடு தொடர்ப���கொள்ளுங்கள்.\nஅதன் கீழே பெரிய எழுத்துகளில் இவ்வாறு இருந்தது, இன்று அத்துமீறுபவன் நாளைய குற்றவாளி.\n“அப்படியே நில்,” என்றான் வைக்கோல்நிறத் தலைமுடி கொண்ட இளைஞன். தன் முதுகில் கத்தி முனையை லிஸ் உணர்ந்தாள்.\n“அல்லது இன்றைய குற்றவாளி,” என்றாள் லிஸ்.\nகிரெக் அந்த இளைஞனை நேரே நோக்கினான்.”நிதானித்துக்கொள், அனாமி. உனக்கு என்ன வேண்டும்\nஅனாமி முகத்தைச் சையென்று வைத்துக்கொண்டான். “ஷிட். சரி. பணத்தை எடுங்கள்,” என்றவாறு லிஸ்ஸின் தோளைத் தன் தோளால் உந்தினான் (கத்தியால் அல்ல, எனக் கவனித்தாள் லிஸ்).\n“என்ன, பஸ் பாஸ் வாங்கி லோகல் சர்வீஸில் ஊரைவிட்டு ஓடிவிடப் போகிறாயா” என்று கேட்டாள் லிஸ் . ஆனால் பணப்பையை அவனிடம் கொடுத்தாள். ” பதினேழு டாலர்கள். புகுந்து விளையாடு “.\nஅனாமி வெற்றாய் இருந்த மற்றொரு கையால் பர்ஸைத் துழாவினான். “என் காரை எடுத்துக்கொண்டுவிட்டார்கள்,” அவர்கள் ஏதோ நண்பர்கள் போல அவர்களிடம் சொன்னான். “இங்கிருந்து நான் வெளியேற வேண்டும். என்னைக் கொன்று விடுவார்கள்.”\nகிரெக் அமைதியாக இருந்த தெருவை நோட்டமிட்டான். அவர்களுக்கு முன் பிரதான சாலையில், உதவித் தொகை பெற்று, நடத்தும் துணைவர் சந்திப்புகளுக்காக, மக்கள் திரண்டு நகரத்தின் கண்காட்சிக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.\n“நீங்கள் போய்விடுங்கள்,” என்றான் அனாமி. ”என்னுடன் உங்களைப் பார்த்து விட்டார்களானால் உங்களுக்கு இக்கட்டுதான்.”\nஒரு பிரமாதமான சாகச நிகழ்ச்சியின் நடுவே இருப்பதுபோல் கிரெக் காணப்பட்டான், அனாமி தன்னைப் பார்க்காத வேளையில் அனாமியின் செதுக்கினாற் போல இருந்த முகவெட்டை கள்ளத்தனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான். கிரெக் வாயைத் திறக்கும் முன்பே என்ன நடக்கப் போகிறது என்பது லிஸ்ஸுக்குத் தெரிந்து போயிற்று. புரிந்துகொண்டாள்.\nபிரதான சாலையிலிருந்தே பிரிந்து வந்த குறுக்குத்தெரு ஒன்றிலிருந்த சமூக விடுதியில் கிரெக், லிஸ் இருவரும் நுழைந்து கையொப்பமிட்டார்கள். விடுதியிலேயே தங்கிப் பணி செய்யும் பணியாளர்கள், அவர்கள் வருகையைப் பதிவு செய்து, அவர்களுடைய பத்திரங்களில் முத்திரையிட்டு, மரியாதையோடு புன்னகைத்தார்கள்.\nவெளியேறும்போது முத்திரை பதித்துத்துக் கொள்வது பற்றியெல்லாம் அறிவுறுத்தல்கள் இல்லை இந்தத் தடவை- அதையெல்லாம் கவனித்துக் கொண்டிருப்பது விடுதியின் பணியாளர்களுக்கு நாகரிகக் குறைவு என்பதுபோல் இருந்தார்கள்.\nகதவை மூடிவிட்டு இருவரும் முதல் சந்திப்பைப் போல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். உடல் நலமில்லாதது போல உணர்ந்தாள் லிஸ், அவள் தோலுக்கடியில் ஒரு அரிப்பு ஓடியது, கீழே விழும்வரை நிற்காமல் ஓட வேண்டும்போல இருந்தது அவளுக்கு. தன் நிலையை கிரெக் பார்த்துவிட்டான் என்று உணர்ந்தாள்.\nகிரெக் தன் கழுத்துப்பட்டையைக் கழற்றி நாற்காலி மீது வைத்தான், அவளைப் பார்த்தான். “அவர்கள், அவனைப் பின் தொடர்ந்து என் வீட்டுக்கு வந்தால் என்ன செய்வது அவனை அங்கே கண்டுபிடித்தால் என்னாகும் அவனை அங்கே கண்டுபிடித்தால் என்னாகும்\nகவர்ச்சியான இளைஞன் ஒருவனை கிரெக்கின் வீட்டில் அவர்கள் பார்த்துவிட்டால் அவனுக்கு வரப் போகும் பிரச்சினை, அகதிக்கு இடம் கொடுப்பதற்காக ஏற்படும் பிரச்சினையை விடப் பெரிது என்று அவளுக்குப் புரிந்தது.\n“வா இப்படி,” என்றவாறு அவனுடைய இடைவாரின் நுனியைப் பற்றி இழுத்தாள். “நமக்கு இப்போது வேலை இருக்கிறது. கண்களை மூடிக்கொண்டு அனாமியை நினைத்துக்கொள்,” என்றாள்.\nவிடுதியின் வாயில் கதவருகில், கிரெக் அவளுடைய கன்னத்தில் முத்தமிட்டு விடைகொடுத்தான். தன்னுடைய தெரு நோக்கிச் செல்வதற்குப் பதிலாக அவனுடனே அவள் நடக்கத் துவங்கிய போது கொஞ்சம் வியப்படைந்தாலும் தயங்காமல் அவள் கையைப் பிடித்துக்கொண்டான்.\nதன்னையே அவன் பார்ப்பதை உணர்ந்து, “நாகரிகச் சூழலில் அவன் என்ன செய்வான் என்று காண ஓர் ஆர்வம். மேலும் யாராவது அவனைக் கண்டுபிடித்திருந்தால், நான்தான் உனக்கு அத்தாட்சி.”\n“கடவுளே, அதுதானே உண்மை,”என்றவாறு அவள் கரத்தை இன்னும் சற்று அழுத்தி தன் முழங்கை வளைவில் பூட்டிக்கொண்டான்.\nகிரெக்கின் நல்ல மழைக்குப்பாயம் (கோட்டு) ஒன்றையும், குளிர்பதனப் பெட்டியிலிருந்த பால்புட்டி ஒன்றையும் எடுத்துக்கொண்டு அனாமி போய்விட்டான். அவர்களுடைய சாகச அனுபவம் முடிந்து போயிற்றே என்பதால் எழுந்த கிரெக்கின் வருத்தம், இன்னொரு விலையுயர்ந்த கோட்டு ஒன்றை வாங்கி ஈடு செய்ய வேண்டும் என்ற உண்மையால் மட்டுப்பட்டது.\n எப்போதாவது அவன்,….” என்று கிரெக் ஏக்கத்துடன் கேட்டபோதே, லிஸ், அனாமியின் கதை முடியவில்லை என்பதை உணர்ந்துகொண்டு, அவன் இன்னும் ஏதேதோ கற்பனை செய்துகொண்டு ஏங்க வேண்டாம் என்று கருதி “நடக்காது,” என்று என்று விலக்கினாள்.\nஒரு போராளி அத்துணை எளிதில் பாதுகாப்பான இடத்தை விட்டு விட மாட்டான் என்பதை லிஸ் இரகசியமாகத் தனக்குள் ஊகித்தாலும், அதெல்லாம் அவளுக்குத் தெரிந்தது திரைப்படங்கள் மூலம்தான் (“உங்கள் அண்டைவீட்டுக்காரர் ஒரு துரோகியா”); இப்போதோ அது எதுவும் உறுதியில்லை என்று அவளுக்குத் தோன்றியது.\nசிலசமயங்களில் அவர்கள் திரைப்படங்கள் பார்க்கையில் ஓரு காட்சியைத் தவறவிட்டுவிட்டால், கிரெக் பதற்றமடைந்துவிடுவான்; லிஸ், ஏதோ ஒரு நாள் அனாமி திரும்பி வந்து, கிரெக்கை சுத்தமாக மயக்கித் தன்னுடன் ஒரு சாகச வேலைக்கு இழுத்துச்சென்று விட்டால், நோய்க்கிருமிகள் நிறைந்த வயல்களின் நடுவே ஓர் ஆளரவமற்ற பாழ் நகரத்தில் வாழ நேர்ந்தால் என்ன ஆகும் என்று கற்பனை செய்து அதீத அச்சத்திலிருந்தாள்.\nலிஸ் குழுக்களாக துணைவர் சந்திப்புகளுக்கு என்று சமூக மையநிலையத்துக்குப் போக வேண்டி வரும், அங்கே அவர்கள் கண்ணாடிக்குப் பின்னிருந்து கவனிப்பார்கள், எல்லாருடைய உடல் மொழியையும் குறித்துக் கொண்டு, யாராவது ஒருவரைத் துணையாக நியமிப்பார்கள், பின்னர் லிஸ் முற்றிலும் புதிய ஒரு நபரோடு வாழக் கற்றுக்கொள்ள நேரும்.\nஅவள் தலைக்கு மேலே, ஒளிப்படக்காட்சியில், ஒரு பெண் மளிகை சாமான்களை வாங்கிக் கொண்டிருந்தாள். அவள் பின்புறம் இருந்த ஒருவன் யாரிடமோ, ” நாம் வேகமாகப் போக வேண்டும். இன்றிரவு கூட்டிச் செல்வது நடக்கிறது,” என்றான். அந்தப் பெண் ஓர் ஆப்பிளைப் பார்த்தபடி முகம் சுளித்தாள்; நிகழ்ச்சி நெறியாளர் சொன்னார், “ஏதோ ஒன்று சரியாயில்லை என்பது மேரிக்குத் தெரிந்திருக்கிறது, ஆனால் அவளால் என்ன செய்ய முடியும் நாம் அனைவரும் செய்ய வேண்டியதைத்தான் அவளும் செய்ய முடியும்: ஏதேனும் ஐயப்படும்படி இருந்தால் தெரிவிப்பதுதான் அது. இன்றைய உஷாரான குடிமக்கள் நாளைய நாயகர்கள்.”\nஅவளுக்கு பின்னால் இருந்த திரையில், முழு உடையில் இருந்த மனிதன் வழியிலிருந்த கதவைத் திறந்து வரவேற்பு மேசையருகில் வந்து முறையிட நெருங்கினான். (அவன் உண்மையில் முறையிடவே இல்லை; லிஸ்ஸுக்கும் அது தெரிந்திருந்தது; மின்தூக்கியில் மேலே சென்று, நாள் முழுவதும், பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை அங்கிருந்த ஒவ்வொரு நடிகருடனும் கைகுலுக்��ினான்.)\nநிகழ்ச்சி நெறியாளர் ” நல்ல குடிமகனா/ளாக இருப்பது எளிது ” என்றார். நீங்கள் அறிந்துகொண்டிருப்பதெல்லாம் எங்களுக்குத் தேவை.”\nஅடுத்த முறை அவள் அனாமியைப் பார்த்தபோது, அவன் ஒரு நோய்க் கட்டுப்பாட்டுத்துறை முகவர் போல் உடையணிந்து தெருமூலையில் நின்றுகொண்டிருந்தான்.\nஅவளைப் பார்த்ததும் முகம் வெளிறிப்போனான். தடுமாற்றத்தோடு தட்டில் தேடி ஒரு கிண்ணத்தை அவளிடம் கொடுத்தான்.\n” இரகசியமாகக் கேட்டாள். “எங்களுக்கு விஷமிடுகிறாயா இப்போது\nஅவன் அதுதான் பாக்கி என்பது போல கண்களை உருட்டினான். “மற்றவை போல்தான் இதுவும்,” என்றான். ”நோய்க்கட்டுப்பாட்டுத்துறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக இங்கே காத்துக்கொண்டிருக்கிறேன்.”\nசரிதான், இந்த வழியில் கள்ளத்தனமாக உள்ளே நுழையப் போகிறான்.\n”தகவல் துறையில் நீ வேலை செய்கிறாயா \nஅவன் கேள்வி உறைக்கவும், அவள் கண்களை அகட்டினாள். பின் தலையசைத்து வேண்டாமென்றாள். “இல்லை அனாமி, அதைச் செய்யாதே.”\nவழியில் கடந்துசென்றவரிடம் ஒரு காகித கிண்ணத்தைக் கொடுத்துவிட்டு அவள் பக்கம் திரும்பி, “நீ எப்படி வேண்டாம் என்று சொல்லலாம்” என்று கேட்டான். அவ்வளவு கிட்டத்தில் அவனுடைய நீலநிறக் கண்களின் பச்சை நரம்பைக் கூட அவளால் காணமுடிந்தது.\n“நீ ஒன்றும் முட்டாளில்லை,” என்றான் அவன். “நான் உண்மையைத்தான் சொல்கிறேன் என்பது உனக்குத் தெரியும். எனக்கு உதவமாட்டாயா\n“நோய்க்கட்டுப்பாட்டுத்துறைக்குள் புகுந்துவிடப் போகிறேன்,” என்றான் அவன். நம் எல்லோரையும் கட்டுப்பாட்டில் வைப்பதற்காகத்தான் இது என்பதற்குச் சான்று திரட்டுவேன், அதை நாடு முழுவதும் ஒலிபரப்பி அறிவிப்பேன். மோசமான அதிர்ச்சி தரும் விழிப்பு கிட்டப் போகிறது மக்களுக்கு.”\nஅவன், விழிப்பூட்டி எழுப்பப் போகும் நாட்டு மக்கள் அனைவரையும் எப்படித் திட்டமிட்டு ஒருங்கிணைக்க முடியும் என்று வியந்தாள். “என்னால் உனக்கு உதவ முடியாது,” என்றாள்.\nஅவன் கெஞ்சலாக, “நீ எங்கு பணிபுரிகிறாய் என்பதை நான் அறிவேன்,” என்றான். “தகவலை வெளிக்கொணர எனக்கு நீ உதவ முடியும். நீ செய்யவேண்டியதெல்லாம் என்னை உள்ளே விடுவதுதான். நானாகவே மேல்தளங்களுக்குச் சென்று, அங்கிருந்து தகவலை வெளிப்படுத்தி விடுவேன்.”\nஅவள் ஓரடி பின்னே போனாள். “என்னால் முடியாது,” என்றாள். “அது ம���கவும் ஆபத்தானது.”\n“அது நீதான் என்பது யாருக்கும் தெரியாது.”\n“யாரேனும் ஒருவருக்காவது தெரிந்துவிடும்,” என்றாள்-அது மட்டும் நிச்சயமென்று அவளுக்குத் தோன்றியது.\n“எப்படி இவ்வளவு கோழையாக இருக்கிறாய் நீ” அவன் இப்போது உரத்துப் பேசினான் – மிகவுமே உரக்க இருக்கவும், இப்போது மற்றொரு நோய்க்கட்டுப்பாட்டுத்துறை முகவர் கரிசனத்துடன் கவனித்தார்- அனாமி முன்னகரவும் லிஸ் ஓர் எட்டு பின்வாங்கினாள். அவன் கண்கள் கூர்மையாகவும் ஓளி வீசுவனவாகவும் இருந்தன. “உனக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதை நீ தெரிந்து கொள்ளவில்லையா” அவன் இப்போது உரத்துப் பேசினான் – மிகவுமே உரக்க இருக்கவும், இப்போது மற்றொரு நோய்க்கட்டுப்பாட்டுத்துறை முகவர் கரிசனத்துடன் கவனித்தார்- அனாமி முன்னகரவும் லிஸ் ஓர் எட்டு பின்வாங்கினாள். அவன் கண்கள் கூர்மையாகவும் ஓளி வீசுவனவாகவும் இருந்தன. “உனக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதை நீ தெரிந்து கொள்ளவில்லையா\n“என்னைத் தொல்லை செய்யாமல் விடு,” என்றாள். ஒரு வேளை தேவைப்பட்டால், கிரெக்கோ, வேறு யாருமோ இருந்தால் தேவலை என்று நினைத்தாள்.\nபெருத்த ஒலியுடன் தட்டை அவன் கீழே போட்டான். காகிதக் கிண்ணங்கள், மாத்திரைகள் எல்லாம் லிஸ்ஸின் காலணியில் பட்டுத் தெறித்து நடைபாதையில் சிதறின.\n“எல்லாம் போச்சு,” என்றான். “நீ எனக்கு உதவாவிட்டால், என்னைக் கொன்றுவிடுவார்கள். நீ என்னைக் கொன்றுவிட்டாய்.”\nலிஸ்ஸால் மூச்சுவிட முடியவில்லை. தலைசுற்றியது. அவன் எதைக் குறிப்பிடுகிறான் என்பதே அவளுக்குப் புரியவில்லை.\nஅடுத்தவினாடி அவள் கைவிலங்கிடப்பட்டு தரையில் கிடந்தாள். அனாமியைத் தூக்கிக்கொண்டு (ஐந்து, அல்லது அதைவிடக் கூடுதலான காவலர்கள் இருக்கக் கூடும்) போனார்கள், அவன் கால்களை உதைத்துக் கொண்டு எதிர்ப்பைத் தெரிவித்துக்கொண்டிருந்தான், திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு வேனின் பின்புறத்தில் அவனைப் போட்டு எடுத்துப் போய் விட்டார்கள்.\nஇரண்டு காவலர்களால் காருக்கு லிஸ் அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர்கள் அந்த வேனைக் கடந்தார்கள், பரிச்சயமான இசையின் முடிவு உச்ச ஸ்தாயியில் அதன் ஒலி பெருக்கிகளிலிருந்து பெருஞ்சத்தமாகக் கேட்டது.\n“துணைவருடன் சந்திப்பு நாளுக்கு உரிய காலமாயிற்றா” அறிவிப்பாளர் அழைத்தார். “மருத்துவரி��ம் சோதித்துக் கொள்ளுங்கள்.”\nதிரு.ராண்டெல் துறையின் பதினெட்டாம் தளத்தில் அவளுக்காகக் காத்திருந்தார்.\nஅவள் பொறுத்தாள். துறையினரிடம் ஏதேனும் தகவல் கொடுக்க வந்தவர்களில் எத்தனை பேர் மீண்டு கீழே இறங்கி வந்திருக்கிறார்கள் என்பதை யோசிக்க முயன்றாள்.\nதிரு.ராண்டெல், “உன்னைப் பாராட்டி வாழ்த்த விரும்புகிறோம்,” என்றார்.\nலிஸ் விழித்தாள். “மன்னியுங்கள். என்ன\n”புதியதோர் அறிவுறுத்தும் ஒளிப்படத்துக்கான பார்வையாளர்களைக் கண்டறிய, நகர் முழுவதும் வரிசைக்கிரமமாகச் சோதனை முயற்சிகள் செய்து வந்தோம். அதில் உங்கள் அனாமி ஒருவன். மாதக்கணக்கில் விற்பனைப் பிரிவு எங்களுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது”.\nநிம்மதி அவள் மனதில் கரைபுரண்டது. “ஓ, அப்படியா\n“களத்தில் இறங்கிய எங்கள் ஆள், தன்னால் இயன்றவரை தீவிரமாக முயன்றான். ஆனால் நான் அவனிடம் சொல்லிவிட்டேன்-நான் சொன்னேன், அந்தப் பெண் எதையும் யோசித்துச் செய்பவள், அவளை உனக்கு உதவ வைக்க முடியாது அவன் இருமுறை முயன்றான்; ஒருமுறை திரையரங்கிலும், மறுமுறை தெருவிலும், ஆனால் எலிசபெத்தை மடக்க முடிந்ததா அவன் இருமுறை முயன்றான்; ஒருமுறை திரையரங்கிலும், மறுமுறை தெருவிலும், ஆனால் எலிசபெத்தை மடக்க முடிந்ததா” அவர் சிரித்தார். “என்னிடமிருந்து உதவி பெறுவது எவ்வளவு சாத்தியமோ, அதே அளவுதான் உன்னிடமிருந்து உதவி கிடைப்பதும் சாத்தியம் என்று நான் கூறினேன்.”\nகிரெக்கின் வீட்டிற்குண்டான தனது சாவிகளை அனாமியிடம் கொடுத்ததை நினைவு கொண்டாள். அப்படியே அவனிடம் எவ்வளவு விரைவாகச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாகச் செல்லச் சொன்னதையும், கிரெக்கின் கையைப் பிடித்துக் கொண்டு ஒரு சான்றுக்காக துணை-சந்திப்புக்குப் போனதையும் நினைத்தாள்.\nஇதுகுறித்து எவரும் திரு.ராண்டெல் அவர்களிடம் சொல்லவில்லை. அப்படியானால் இது ஒரு ரகசியப் பணி இல்லை; அனாமி தன்னிடம் பொதிந்திருந்த ரகசியத்துடனேயே இறந்திருக்கிறான்.\nதன்னுடைய அலுவலக மேசைக்கு மீண்டும் வந்தபோது கிரெக்கை அழைத்தாள். “திருமணம் செய்துகொள்ளலாமா\nஅவன் ஒரு கணம் மட்டுமே தயங்கினான். பின் கொஞ்சம் கூடுதல் உற்சாகத்துடன்-அதிகம் இல்லை, சிறிதே கூடுதல்-“நீ கேட்கவே மாட்டாயோ என்று நினைத்தேன்,” என்றான். ” இன்றிரவு உன்னை வந்து அழைத்துச் செல்கிறேன்; ந��ம் நகர நிர்வாக அலுவலகத்திற்கும், உன்னுடைய மருத்துவரிடமும் செல்வோம்.”\nஎன்ன நடந்தது என்று கிரெக்கிடம் சொல்ல விரும்பினாள்; தான் அனாமிக்கு உதவி செய்ய அஞ்சியது எப்படி, இப்போது அவனுக்கு என்ன நேர்ந்திருக்கக்கூடும் என்பதை எல்லாமும் சொல்ல விரும்பினாள்.\nஅவன் “வருகிறேன் கண்மணி,” என்று சொல்லிக் கொண்டிருக்கயிலேயே, ”அப்ப சீக்கிரம் பார்க்கலாம்,” என்று முடித்து ஃபோனை வைத்து விட்டாள்.\nமேலே ஓளிப்படம் முடிவை நெருங்கியது; இறுதிக் காட்சிகளின் துள்ளலிசைக்கேற்ப, அவள் துறையைச் சேர்ந்த நடிகர் பல்லிளித்துக்கொண்டிருந்தார்.\n“உங்களுக்குத் தெரிவதில் எதை நாங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்\nமூலக்கதை: ஜெனவியெவ் வாலண்டின்– இங்கிலீஷ்/ தமிழாக்கம்: மாதங்கி.\nமூலக் கதையாசிரியர் ஜெனவியெவ் வாலண்டின் பற்றிய குறிப்பை அவருடைய வலைத்தளத்திலிருந்தே எடுத்தது இங்கே:\n’ஜெ.வாலண்டினின் புனைவுகள் வெளியானவை/ வெளியாகப் போகிறவை- க்ளாக்ஸ்வொர்ல்ட், ஸ்ட்ரேஞ்ச் ஹொரைஸான்ஸ், ஜர்னல் ஆஃப் மிதிக் ஆர்ட்ஸ், ஃபாண்டஸி மாகஸீன், லைட்ஸ்பீட், மேலும் ஏபெக்ஸ் போன்ற தொகுப்புகள், சஞ்சிகைகளில். (Clarkesworld, Strange Horizons, Journal of Mythic Arts, Fantasy Magazine, Lightspeed, and Apex). இவை தவிர ஃபெடரேஷன்ஸ், த லிவிங் டெட் 2, த வே ஆஃப் த விஸர்ட், ரன்னிங் வித் த பாக், டீத், மற்றும் பல தொகுப்புகளிலும் உண்டு. (Federations, The Living Dead 2, The Way of the Wizard, Running with the Pack, Teeth, and more)’\nவாலண்டினின் இதர வகை எழுத்துகள், லைட்ஸ்பீட், டோர்.காம் (Tor.com), ஃபாண்டஸி மாகஸீன் ஆகிய பிரசுரங்களில் வெளியாகியுள்ளன. இவர் கீக் விஸ்டம் (Geek Wisdom) என்கிற புத்தகத்தின் இணை ஆசிரியர்.\nஇவருடைய முதல் நாவல் ‘மெகானீக்: அ டேல் ஆஃப் தெ சர்கஸ் ட்ரெசௌல்டி’ (Mechanique: A Tale of the Circus Tresaulti) மே, 2011 இல் வெளியாயிற்று.\nமோசமான சினிமாக்களைப் பார்ப்பதில் தனக்கிருக்கும் ஆசை அளவற்றது என்றும், அந்த சோகம் குறித்துத் தன் ப்ளாகில் எழுதி இருப்பதாகவும் சொல்கிறார். அவருடைய ப்ளாகின் சுட்டி இதோ: http://glvalentine.livejournal.com/\nPrevious Previous post: இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – கட்டுரைத் தொடர்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அமெரிக்க அரசியல் அரசியல் அரசியல் கட்டுரை அறிவிப்பு அறிவியல் அறிவியல் அதி புனைவு அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேத��் ஆளுமை இசை இசைக் கட்டுரை இசைத்தெரிவு இசையும் மொழியும் இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-211 இதழ்-212 இதழ்-213 இதழ்-214 இதழ்-215 இதழ்-216 இதழ்-217 இதழ்-218 இதழ்-219 இதழ்-22 இதழ்-220 இதழ்-221 இதழ்-222 இதழ்-222 இதழ்-223 இதழ்-224 இதழ்-225 இதழ்-226 இதழ்-227 இதழ்-228 இதழ்-229 இதழ்-23 இதழ்-230 இதழ்-231 இதழ்-232 இதழ்-233 இதழ்-234 இதழ்-235 இதழ்-236 இதழ்-237 இதழ்-238 இதழ்-239 இதழ்-24 இதழ்-240 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய மொழிக் கவிதை இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக நடப்புக் குறிப்புகள் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் உளவியல் கட்டுரை எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் எழுத்து ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கட்டுரைத் தொடர் கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கருத்துக் கட்டுரை கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கவிதை விமர்சனம் கவிதைகள் கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு கொரொனா சங்க இலக்கியம் சட்டம் சத்யஜித் ரே சமூக அறிவியல் சமூக ஆய்வுக் கட்டுரை சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழலியல் கட்டுரை சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் சொல்லாராய்ச்சி ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரை விமர்சனம் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொலைகாட்சித் தொடர் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பக் கட்டுரை தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நடைச் சித்திரம் நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு அரசியல் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மகரந்தம் குறிப்புகள் மனித நாகரிகம் மருத்துவக் கட்டுரை மருத்துவம் மறுவினை முகப்பு முதற்கனல் முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்பு இலக்கியம் மொழிபெயர்ப்புக் கட்டுரை மொழிபெயர்ப்புக் கதை மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் யாப்பு இலக்கணம் ரசனை ரவிஷங்கர் லயம் வங்க மலர் வங்கச் சிறப்பிதழ் வரலாறு வரலாற்றாய்வு வரலாற்றுக் கட்டுரை வாசக அனுபவம் வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விஞ்ஞானம் விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் ஹைக்கூ Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ வெண்ணிலா அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபிமன்யு அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அய்யப்பராஜ் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா சுப்ரமணியன் அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆகாசஜன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கந்தையா ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர் நித்யஹரி ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா சிங்கப்பூர் இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. அரவிந்த் இரா. மதிபாலா இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.இராஜேஷ் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இராம் பொன்னு இலவசக் கொத்தனார் இலா இளையா இவான் கார்த்திக் இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா ம��ேஸ்வரி உமா ஷக்தி உஷா தீபன் usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம். நரேந்திரன் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.என். குண்டு எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எரிக் நெஹர் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.எம்.ஏ. ராம் எஸ்.சங்கரநாராயணன் எஸ்.சுரேஷ் எஸ்.ஜெயஸ்ரீ எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐ.கிருத்திகா ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கனியன் கமல தேவி கமலக்குமார் கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கல்யாணி ராஜன் கவியோகி வேதம் கா.சிவா காஜி நசருல் இஸ்லாம் காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்த்திக்ஸ்ரீனிவாஸ் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலச்சுவடு கண்ணன் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் கிருஷ்ண பாசு Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கீமூ கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமாரநந்தன் குமார் சேகரன் குமுதினி கெ.ம.நிதிஷ் கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கே.பாலசுப்பிரமணி கே.ராஜலட்சுமி கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் கோவை தாமரைக்கண்ணன் க்நூட் ஹாம்ஸென் க்ரெக் பா(வ்)ம் க்ரேஸ் பேலி ச அர்ஜுன்ராச் ச. சமரன் ச.திருமலைராஜன் சக்திவேல் கொளஞ்சிநாதன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் சரவணன் அபி சரவணன் மாணிக்கவாசகம் சரோஜ் பந்த்யோபாத்தியாய் sarvasithan சா.கா.��ாரதி ராஜா சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்லி டைஸன் சார்ல்ஸ் ஸிமிக் சி.எஸ். லக்ஷ்மி Ayshwarya Shankaranarayanan சி.சு.செல்லப்பா சிஜோ அட்லாண்டா சித்தார்த்தா வைத்தியநாதன் சித்துராஜ் பொன்ராஜ் சித்ரன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. அருண் பிரசாத் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா பட்டாச்சாரியா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுஜாதா தேசிகன் சுஜாதா தேசிகன் சுந்தர ராமசாமி சுந்தரம் செல்லப்பா சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுனில் கிருஷ்ணன் சுனீல் கங்கோபாத்யாய் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுஷில் குமார் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செமிகோலன் செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் சௌதிக் பிஸ்வாஸ் ஜகதீஷ் சந்திர போஸ் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் ப்ளூம் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜாஷுவா கோயென் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜீபனானந்தா தாஸ் ஜீவ கரிகாலன் ஜீவன் பென்னி ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தா டே ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோதி ராஜேந்திரன் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தாராசங்கர் பந்த்யோபாத்யாய் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தீபேஷ் சக்ரபர்த்தி தீப் ஹல்தர் தெரிசை சிவா தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நபரூன் பட்டாச்சார்யா நம்பி நரசய்யா நரேன் நரோபா நவநீதா தேவ் சென் நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நா.பாலா நாகரத்தினம் கிருஷ்ணா நாச்சு நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகிலேஷ் குஹா நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami ப.சகதேவன் பஞ்சநதம் பணீஷ்வர்நாத் ரேணு பதிப்புக் குழு பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்மா விஸ்வநாதன் பத்ரி சேஷாத்ரி பனபூல் பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் பழனி ஜோதி Pa Saravanan பா.தேசப்பிரியா பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பார்வதி விஸ்வநாதன் பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan பாஸ்கர் ஆறுமுகம் Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் பிபூதிபூஷன் பந்த்யோபாத்யாய் Prakash Sankaran பிரசன்னா பிரஜேஷ்வர் மதான் பிரபீர் சென் பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிரவின் குமார் பிரியா பெல்ஜியம் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் துரைராஜ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் புஷ்பால ஜெயக்குமார் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெரிய திருவடி வரதராஜன் பெருமாள் முருகன் பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம. செ. ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிமாலா மதியழகன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாணிக் பந்தோபாத்யாய மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மித்ரா அழகுவேல் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முஜ்ஜம்மில் முத்து அண்ணாமலை முத்து காளிமுத்து முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப.சரவணன் முனைவர் ப்ரகாஷ் முனைவர் ரமேஷ் தங்கமணி முனைவர் ராஜம் ரஞ்சனி முனைவர் ராஜேந்திர பிரசாத் நா மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனப்ரியா மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் யுவராஜ் சம்பத் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரட்ஹர் பெர்ஹ்மான் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ரா செந்தில்குமார் ராஜா நடேசன் ராஜி ரகுநாதன் ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமன் ராஜா ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராமையா அரியா ராம் செந்தில் ராம்சந்தர் ராம்பிரசாத் ராரா ரிச்சர்ட் ரூஸ்ஸோ ரூத் ஃப்ராங்க்லின் ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லூஸியா பெர்லின் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகமாதேவி லோகேஷ் ரகுராமன் வ. அதியமான் Srinivasan Vaa வசந்ததீபன் வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் கே. விஜய் சத்தியா விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் விபீஷணன் விருட்சன் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேங்கட ராகவன் நா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி வைரவன் லெ.ர�� ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிக்ரிட் நூன்யெஸ் ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் கின்சர் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்ரீரஞ்சனி ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஸ்வேதா புகழேந்தி ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாரலாம்பி மார்கோவ் ஹாலாஸ்யன் ஹுமாயுன் அஹமத் ஹுலியோ கோர்தஸார் ஹூஸ்டன் சிவா Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ் ஹ்யூ மக்வயர் ஹ்வான் வீயாரோ Jest-Editor, Solvanam Bolano Special\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஎழுத்தாளர்கள் எந்தப் படைப்பை சொல்வனத்துக்கு அனுப்பினாலும் அது வோர்ட் ஃபார்மட் கோப்பாக இருக்க வேண்டும். (யூனிகோட், ஃபானெடிக் அச்சு எழுத்தாகவும் இருக்க வேண்டும்.) இதை இணைப்பாக அனுப்புங்கள். இதர வடிவுகளில் அனுப்ப வேண்டாம். (உதா: பிடிஎஃப், மின்னஞ்சலின் பகுதியாக என்று அனுப்பாதீர்கள்.)\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n20ஆம் நூற்றாண்டின் வங்காளப் பத்திரிகை உலகம்\nகல்கத்தா புத்தகக் கண்காட்சி: 2020\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் பிப்ரவரி 2021 ஜனவரி 2021 டிசம்பர் 2020 நவம்பர் 2020 அக்டோபர் 2020 செப்டம்பர் 2020 ஆகஸ்ட் 2020 ஜூலை 2020 ஜூன் 2020 மே 2020 ஏப்ரல் 2020 மார்ச் 2020 பிப்ரவரி 2020 ஜனவரி 2020 டிசம்பர் 2019 நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nபெண்கள் சிறப்பிதழ் 1: 115\nபெண்கள் சிறப்பிதழ் 2: 116\nலாசரா & சிசு செல்லப்பா: 86\nவி. எஸ். நைபால்: 194\n20xx கதைகள் – அமர்நாத்\nஎம். எல். – வண்ணநிலவன்\nதமிழ் இசை மரபு – வெசா\nதமிழ் இலக்கியம் – வெ.சா.\nயாமினி – வெங்கட் சாமிநாதன்\nகவிதை பற்றி புதுமைப்பித்தன் கூறியவற்றுள் சில\nவாடிவாசல் - அதிகாரம் எனும் பகடைக்காய்\nபூனை குறுக்கே நடந்தால்... : மேக்னெட்டோரிஸப்ஷன்\nமேலை தத்துவம் பகுத்தறிந்த கடவுள்\nவார்த்தை என்பது வசவு அல்ல\nஆட்டத்தின் ஐந்து விதிகள் (8)\nஇந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் (7)\nசட்டமும் செயற்கை நுண்ணறிவும் (2)\nதலை சிறந்த 10 தொழில்நுட்பம் (4)\nநோயாளி எண் பூஜ்யம் (2)\nவண்ணநிலவன் நாவல்கள் பற்றி (2)\nஸ்லாட்டர்ராக்- தாமஸ் டிஷ் (2)\nஏ நோதீர் துய் கினாரே துய் தாரோனி\nவங்காளத்தில் இலக்கியமும், அடையாள அரசியலும்\nசத்யஜித் ராயின் புதுப்பிக்கப்பட்ட ‘ஒப்பு’ முப்படத் தொகுப்பு\nநீலகண்டப் பறவையைத் தேடி… – முன்னுரை\nதன் வெளிப்பாடு – முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Thiruvananthapuram/cardealers", "date_download": "2021-02-26T21:41:09Z", "digest": "sha1:DLQ5AAVNSQUX26C37BSY6JHNQZLVJKFL", "length": 10677, "nlines": 212, "source_domain": "tamil.cardekho.com", "title": "திருவனந்தபுரம் உள்ள 9 ஹூண்டாய் கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹூண்டாய் திருவனந்தபுரம் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹூண்டாய் ஷோரூம்களை திருவனந்தபுரம் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹூண்டாய் கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ வி���ுப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து திருவனந்தபுரம் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹூண்டாய் சேவை மையங்களில் திருவனந்தபுரம் இங்கே கிளிக் செய்\nபிரபலமான ஹூண்டாய் near karamana bridge, kazhakkottam, நீரம்ங்கற, திருவனந்தபுரம், 695040\nபாப்புலர் ஹூண்டாய் (rso) 53/2702(1), karakkamandapom, trivandrum, தொழிற்பேட்டை po, திருவனந்தபுரம், 695002\nநீரம்ங்கற, Near Karamana Bridge, திருவனந்தபுரம், கேரளா 695002\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nபாலாராமபுரம், Madusoodan Nair Complex Near கேரளா Automobile Ltd. Pathamkullu நெய்யாற்றிங்கரா, திருவனந்தபுரம், கேரளா 695123\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nget டீலர் விவரங்கள் மீது your whatsapp\nஹூண்டாய் அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/tamil-cinema-producer-affected-by-andrea-jeremiah-and-nayanthara-msb-396167.html", "date_download": "2021-02-26T22:00:36Z", "digest": "sha1:B6WD4EJBHMWSOR2ZQ3V2H23BR6XACKE6", "length": 12631, "nlines": 113, "source_domain": "tamil.news18.com", "title": "தயாரிப்பாளர்களை நஷ்டப்பட வைப்பதாக நயன்தாரா, ஆன்ட்ரியா மீது குற்றச்சாட்டு– News18 Tamil", "raw_content": "\nதயாரிப்பாளர்களை நஷ்டப்பட வைப்பதாக நயன்தாரா, ஆன்ட்ரியா மீது குற்றச்சாட்டு\nதயாரிப்பாளர்களை நஷ்டப்பட வைப்பதாக நயன்தாரா, ஆன்ட்ரியா மீது பிரபல தயாரிப்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.\nமஸ்தான் இயக்கத்தில் அப்புக்குட்டி, வித்யூத் விஜய், கவுசிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெட்டி பசங்க’ . இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய தயாரிப்பாளர் ராஜன், “‘வெட்டி பசங்க’ படம் வெற்றிப் படம் என்று சொல்வதற்கு உண்டான அனைத்து விஷயங்களும் படத்தின் ட்ரெய்லரில் இருக்கிறது.\nபடத்தில் ஹீரோவாக புதுமுகத்தை அறிமுகம் செய்கிறார்கள். அவருக்கு சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். புதுமுக நடிகருக்கு சம்பளம் கொடுக்க வேண்டாம். தயாரிப்பாளர்கள் தான் ஒரு திரைப்படம் உருவாக முக்கிய காரணம். ஆனால் அவர்கள் கண்டு கொள்ளப்படுவதே இல்லை.\nஒருபடம் வெற்றியடைய வேண்டுமெனில் 3 பேரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அதில் முதலாவது இயக்குநர். திட்டமிட்டு சரியான பட்ஜெட்டில் முடிப்பதில் மறைந்த இயக்குநர் ராம நாராயணன் தான் சிறந்தவர். அவரது படங்கள் நஷ்டமடைந்ததில்லை. ஹீரோ, ஹீரோயின் இல்லாமல் படத்தை வெற்றிபெறச் செய்தவர். எனவே சிறு படத்தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அவரை முதன்மையான குருவாக ஏற்றுக் கொண்டு பணியாற்றினால் நஷ்டம் ஏற்படாது.\nசிறிய பட்ஜெட் படமென்றால் 30 நாட்கள், சுமாரான படமெனில் 40 நாட்கள், அதிகம் ஹீரோக்கள் இருந்தால் 50-ல் இருந்து 60 நாட்களுக்குள் முடித்தால் தயாரிப்பாளர்கள் நஷ்டமடையமாட்டார்கள். சில இயக்குநர்கள் அப்படி செய்வதில்லை. தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்த வேண்டும்.\nஹீரோக்களுக்கு ஒரு அளவான சம்பளம் கொடுக்க வேண்டும். அளவுக்கு அதிகமான சம்பளம் தமிழ்நாட்டில் கொடுக்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் பெரிய ஹீரோக்களுக்கு உதாரணமாக ரூ.10 கோடியில் படமெடுக்கிறார்கள் என்றால் அதில் 25% வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் 40 முதல் 45 சதவிகிதம் வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது.\nஹீரோக்கள், நடிகைகள் சிலர் பாடி கார்டுடன் தான் படப்பிடிப்புக்கு வருகிறார்கள். நயன்தாரா பாதுகாவலருடன் தான் வருகிறார். நடிகைகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் எதுவும் இருக்கிறதா எதற்காக அந்த பாதுகாவலர்கள். ஒரு இயக்குநருக்கே 5 பாடிகார்ட் இருந்தார்கள்.\nஹீரோயின்கள் தமிழகத்தில் படம் நடிக்கிறீர்கள். ஆனால் மும்பையில் இருந்து ஹேர் ட்ரஸ்ஸர், மேக்கப் மேன் எதற்கு எங்கள் தமிழ்நாட்டில் படம் எடுக்க உங்களுக்கு எதற்கு இந்தி மேக்கப் மேன். நடிகை ஆன்ட்ரியாவுக்கு உதவியாளர்கள் மட்டும் 5 பேராம். அதில் 3 பேர் மும்பையில் இருந்து வர வேண்டுமாம். நான் கேள்விப்பட்டதை சொல்கிறேன். ஒப்பனை கலைஞர்கள் தமிழகத்தில் இல்லையா\nநயன்தாராவுக்கும் மும்பையில் இருந்துதான் மேக்கப் மேன் வருகிறார்கள். ஹீரோயின்களின் உதவியாளர���களுக்கு மட்டும் ஒருநாளுக்கு ரூ.1 லட்சம் கொடுக்கப்படுகிறது. 50 நாட்கள் ஷூட்டிங் எனில் அவர்களுக்கு மட்டும் ரூ.50 லட்சம் ஒதுக்கினால் தயாரிப்பாளர் நிலை என்னவாகும். செலவினங்கள் அதிகமாகிறது என்பதற்காக இதை எடுத்துச் சொன்னேன். யாரையும் குறைசொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல” இவ்வாறு தயாரிப்பாளரும் நடிகருமான ராஜன் பேசினார்.\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilsexscandals.com/soodaga-suvaiyaaga-pool-umbal/", "date_download": "2021-02-26T21:31:14Z", "digest": "sha1:FZWYH2TQFDUAB3CP2CWMYWCFOXEPLUZM", "length": 4194, "nlines": 56, "source_domain": "tamilsexscandals.com", "title": "அறிவியல் புகட்டிய ஆசிரியர் செக்ஸ் வீடியோ • Tamil Sex Scandals", "raw_content": "\nஅறிவியல் புகட்டிய ஆசிரியர் செக்ஸ் வீடியோ\nஅறிவியில் ஆசிரியை ஆன என் கதையை அறிவியலில் சொன்னால் தலைகீழ் விகிதம் தான். எனக்கு பாடம், படிப்பு, வேலையைத் தவிர வேறு எதுவும் தெரியாது. ஏதோ வயது வந்து விட்டதால் என் பெற்றோர்கள் திருமணம் நடத்தி வைத்தார்கள்.\nஎன் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தாலும் அவர் ஆசைகள், ஆர்வம் என்னில் இருந்து விலகியே இருந்தது. கட்டிலில் அவர் ஆசைபட்ட மாதிரி எல்லாம் என்னால் சுகம் தர முடியவில்லை. அவர் ஆசை எனக்கு அறுவெறுப்பாக விவாகரத்து ஆனது.\nஆனால் அதற்கு பிறகு அவர் கிளப்பி விட்டு சென்றவை எனக்கு ஆசையாய் மாதிரி அனுபவிக்க ஆசைபட்ட போது தான் என்னை ரசித்த ரவியை என் ஆசை நாயகனாக்கி இப்போது அவன் வாலிபன் ஆன பிறகும் ஆசிரியர் செக்ஸ் வீடியோ போல் அவனோடு விதம் விதமாக அனுபவித்து மகிழ்கிறேன்.\nவிதமாக வாய் போட்டு ஊம்பும் தமிழ் பிட்டு படம்\nதரையில் வித விதமாக ஒழுக்கும் திருப்பூர் செக்ஸ் வீடியோ\nரொமாண்டிக் சீரியல் நடிகை பூல் ஊம்பல் காமசுகம்\nகொழுத்த புண்டையில் நண்பன் அம்மா செக்ஸ் வீடியோ\nமாம்பழ தோல் அத்தை மகள் செக்ஸ் வீடியோ\nசுடிதார் கழற்றும் செட்டு பெண் செக்ஸ்யி காம படம்\nமாமன் பூலினை சுகமாக ஊம்பும் தமிழ் செக்ஸ் வீடியோ HD\nவகுப்பறையில் தமிழ் ஆசிரியர் ஆபாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/News/india/24", "date_download": "2021-02-26T21:09:55Z", "digest": "sha1:4TQNMN3IH2EMPL6RBCHKNSSZO5WBSOKM", "length": 10313, "nlines": 118, "source_domain": "theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசனி, பிப்ரவரி 27, 2021\nஇரும்பு வேலிகளுக்கு அருகே ரோஜா செடிகளை நடும் விவசாயிகள்.... பாஜக அரசின் காவல்துறைக்கு பதிலடி....\nஇரும்புக்கம்பி, வேலிகள் உள்பட 14 வகையாக தடுப்புகளை அமைத்துள்ளனர்.....\nதேர்தல் ஆணையத்தால் 2,301 கட்சிகள் அங்கீகரிக்கப்படாதவை... ஆய்வில் தகவல்....\nஅரசியல் கட்சிகளில் 78 கட்சிகள்பெற்ற நன்கொடை குறித்த விவரங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன.....\nவேளாண் சட்டம் அமலாக்கத்தை மாநிலங்களின் விருப்பத்திற்கு விடுங்கள்... மோடிக்கு பாஜக எம்.பி. சுப்பிரமணியசாமி ஆலோசனை...\nவேளாண் வர்த்தகம் மட்டும் பிரதானமாக இருப்பவர்களிடம் மட்டுமே உணவு தானியங்களைவாங்க வேண்டும்....\n6 ஆண்டாக மோடி அரசு உண்மை எனக் கூறும் அனைத்தும் பொய்தான்.... நம்பி நம்பியே மக்கள் ஏமாந்து விட்டார்கள்\nகுடியரசு தினத்தில் 200 விவசாயிகள் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்....\nமண்ணெண்ணெய் மானியத்தை ஒழித்துக்கட்டிய மோடி அரசு.... சிறுகச் சிறுக விலையேற்றியே சந்தை விலைக்கு கொண்டுவந்து விட்டது....\nமண்ணெண்ணெய் விலையும்,வெளிச்சந்தையில் விற்கப்படும் மண்ணெண்ணெய் விலையும் ஒன்றாகியுள்ளது....\nகிராமங்களுக்கும் பரவுகிறது விவசாயிகள் கிளர்ச்சி...... இன்று நாடு தழுவிய சாலை மறியல்.....\nமூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி....\nதீக்கதிர் சில வரிச் செய்திகள்...\n735 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது......\nவழக்கமான விரைவு ரயில்கள் எப்போது இயக்கப்படும் மக்களவையில் சு.வெங்கடேசன் எம்.பி. கேள்வி.....\nதிருவாரூர்- காரைக்குடி இடையே ரயில் சேவையை....\nவிவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றனர்... பாஜகவினரை கிராமங்களுக்குள் விடாமல் விரட்டி அடியுங்கள்... பொதுமக்களுக்கு எதிர்க்கட்சிகள் அறைகூவல்\nநாமக்கல்லில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்\nகுடியிருப்பு வசதி கே���்டு பொதுமக்கள் முறையீடு\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nஅடிமைகளின் அரசை அகற்றுவோம்... தமிழக மக்களுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு...\nஇரண்டாவது நாளாக தொடர்ந்த போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம்\nசிபிஐ மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் காலமானார்....\nநோயாளிகளை அலைக்கழிக்கும் ஈஎஸ்ஐ மருந்தகம்\nஏப்.6 தமிழகத்தில் தேர்தல்.... நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன....\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Vedaranyam", "date_download": "2021-02-26T21:12:57Z", "digest": "sha1:6JGB7VVPYVJGOKPUKTH4DZKN4NNO4HJA", "length": 11824, "nlines": 134, "source_domain": "www.dinamani.com", "title": "Latest Vedaranyam News, Photos, Latest News Headlines about Vedaranyam- Dinamani", "raw_content": "\nதமிழ் மொழித் திருவிழா 2019\nஉலக தண்ணீர் நாள் சிறப்புப் பக்கம்\nஎன்ன படிக்கலாம் என்ன பார்க்கலாம்\nதொழில் மலர் - 2019\nமகளிர் தின சிறப்புப் பக்கம்\nகாதலர் தின சிறப்புப் பக்கம்\n20 பிப்ரவரி 2021 சனிக்கிழமை 05:14:25 PM\nவேதாரண்யத்தில் போக்கு வரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: போக்குவரத்து பாதிப்பு\nநாகை மாவட்டம், வேதாரண்யத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாக வியாழக்கிழமை பேருந்து போக்குவரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.\nவேதாரண்யத்தில் கொட்டித் தீர்த்த மழை: பெருக்கெடுத்த வெள்ளம்; சம்பா நெல் வயல்கள் பாதிப்பு\nநாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் ஏற்பட்ட தொடர் மழையின் காரணமாக பல இடங்களில் சாலைகளை மூழ்கடித்து வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.\nவேதாரண்யம் - தஞ்சை வரையிலான விவசாயிகள் நீதி கேட்டு நெடும் பயண இயக்கம் தொடக்கம்\nவேதாரண்யம் ராஜாஜி பூங்கா தொடங்கி தஞ்சாவூர் ராஜராஜ சோழன் சிலை வரையில் விவசாய பிரச்னைகளை முன்வைத்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் நீதி கேட்டு நெடும் பயண இயக்கம் சனிக்கிழமை (ஜன.\nவேதாரண்யத்தில் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்பு\nநாகை மாவட்டம்,வேதாரண்யத்தில் சுனாமியால் உயிரிழந்தோரின் நினைவு தினத்தையொட்டி கடலில் பால் ஊற்றி சனிக்கிழமை (டிச.26) அஞ்��லி செலுத்தப்பட்டது. அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.\nவேதாரண்யம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை\nநாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை கைப்பற்றிய காவலர்கள் கொவிசாரித்து வருகின்றனர்.\nவேதாரண்யம் பகுதிக்கு முதல்வர் வருகை: கொட்டும் மழையிலும் குடை பிடித்து மக்கள் வரவேற்பு\nநாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொட்டும் மழையிலும் குடை பிடித்த மக்கள் வரவேற்றனர்.\nவேதாரண்யம் அருகே ஆற்றுக்குள் கவிழ்ந்த பெட்ரோல் நிரப்பிய லாரி பாதுகாப்பாக மீட்பு: பெரும் பாதிப்பு தவிர்ப்பு\nநாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஆற்றுக்குள் கவிழ்ந்த பெட்ரோல் நிரப்பிய டேங்கர் லாரியை தீயணைப்புத்துறையினர் உதவியுடன் பாதுகாப்பாக ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.\nகூத்தாநல்லூர்: சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை வேதாரண்யக் காட்டில் விடப்படும் - நகராட்சி ஆணையர் எச்சரிக்கை\nதிருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து, வேதாரண்யம் காட்டில் கொண்டுபோய் விடப்படும் என நகராட்சி ஆணையர் லதா எச்சரிக்கை விடுத்துள்ளார். சாலைகளில் சுற்றித் திரிய\nவேதாரண்யம் வேதாமிர்த ஏரிக்குள் கோவில் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பூமி பூஜை\nநாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாமிர்த ஏரியில் தூர்வாரும் பணி நடைபெற்று வரும் நிலையில், மையப் பகுதியில் கோவில் அமைக்கும் பணியை பூமி பூஜை செய்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.\nவேதாரண்யம் அருகே சூறைக்காற்றுடன் மழை\nவேதாரண்யம் அருகே கடலோரக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பலத்த சூறைக் காற்றுடன் இடியுடன் கூடிய மழைப் பொழிந்தது.\nவேதாரண்யத்தில் ஓய்வூதியம் வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்\nவேதாரண்யத்தில் ஓய்வூதியம் வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nவேதாரண்யம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 300 கிலோ கஞ்சா, கார் பறிமுதல்: மூவரிடம் விசாரணை\nவேதாரண்யம் அருகே காரில் கடத்திச் சென்ற 300 கிலோ கஞ்சா மூட்டைகளை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/62204/", "date_download": "2021-02-26T21:03:59Z", "digest": "sha1:L75ZJJPKSPYC7AD3WHOME3XY2PBVMHA5", "length": 5176, "nlines": 105, "source_domain": "adiraixpress.com", "title": "நாளை முதல் ஏழு மாவட்டங்களில் பேருந்து நிறுத்தம்.. - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nநாளை முதல் ஏழு மாவட்டங்களில் பேருந்து நிறுத்தம்..\nநிவர் புயல் எச்சரிக்கை ஏழு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு.\nநிவிர் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து, ஏழு மாவட்டங்களில் நாளை, நவம்பர் 24-ம் தேதி மதியம் 1 மணி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தம். புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து நிறுத்தம்.\nவரும் நவம்பர் 24, 25-ம் தேதிகளில் புயல் காற்று வீச இருப்பதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.solarmt.com/news/solar-power-lights-2/", "date_download": "2021-02-26T21:02:35Z", "digest": "sha1:TAO2X6KOGFJ6DCWCJ2CXG45Q27A4C7E5", "length": 12909, "nlines": 165, "source_domain": "ta.solarmt.com", "title": "செய்தி - சூரிய சக்தி விளக்குகள்", "raw_content": "\nஆஃப் கிரிட் சோலார் இன்வெர்ட்டர்\nசிறிய சூரிய சக்தி கிட்\nஆஃப் கிரிட் சூரிய சக்தி அமைப்பு\n1. எனவே சூரிய விளக்குகள் எவ்வளவு காலம் நீடிக்கும்\nபொதுவாக, வெளிப்புற சூரிய விளக்குகளில் உள்ள பேட்டரிகள் மாற்றப்பட வேண்டிய 3-4 ஆண்டுகளுக்கு முன்பு நீடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். எல்.ஈ.டிக்கள் பத்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டவை நீடிக்கும்.\nஇரவில் அந்த இடத்தை ஒளிரச் செய்ய விளக்குகள் சார்ஜ் பராமரிக்க முடியாதபோது பகுதிகளை மாற்ற வேண்டிய நேரம் இது என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nஉங்கள் வெளிப்புற சூரிய விளக்குகளின் ஆயுட்காலம் பாதிக்கக்கூடிய சில சரிசெய்யக்கூடிய காரணிகள் உள்ளன.\nஒன்று, மற்ற செயற்கை விளக்குகள் தொடர்பாக அவற��றின் வேலைவாய்ப்பு அவற்றின் நீண்ட ஆயுளைக் குறைக்கலாம் அல்லது அதிகரிக்கலாம். உங்கள் வெளிப்புற சூரிய விளக்குகள் தெரு விளக்குகள் அல்லது வீட்டு விளக்குகளிலிருந்து தொலைவில் சூரிய ஒளியில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், ஏனெனில் அருகாமையில் மிக நெருக்கமாக இருப்பதால் குறைந்த விளக்குகளில் அவை உதைக்கக்கூடிய சென்சார்களை தூக்கி எறியும்.\nஅவற்றின் இருப்பிடத்தைத் தவிர, சோலார் பேனல்களின் தூய்மையும் சூரிய ஒளி பராமரிப்பிற்கு ஒரு காரணியாக இருக்கலாம். குறிப்பாக உங்கள் விளக்குகள் ஒரு தோட்டம் அல்லது பொதுவாக அழுக்கான பகுதிக்கு அருகில் இருந்தால், ஒவ்வொரு வாரமும் பேனல்களைத் துடைக்க மறக்காதீர்கள், இதனால் அவை போதுமான சூரிய ஒளியைப் பெறுகின்றன.\nபெரும்பாலான லைட்டிங் அமைப்புகள் பல்வேறு வகையான வானிலை மற்றும் தட்பவெப்பநிலைகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றாலும், அவை முழு நாள் நேரடி சூரிய ஒளியைப் பெறும்போது அவை சிறப்பாக செயல்படுகின்றன, மேலும் அவை பனியில் மூடியிருக்கும் அல்லது கடுமையான காற்றால் தட்டப்படும் அபாயத்தில் இல்லை. உங்கள் சூரிய விளக்குகளை பாதிக்கும் ஆண்டின் குறிப்பிட்ட நேரங்களில் வானிலை குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களானால், அவற்றை இந்த காலங்களில் சேமித்து வைப்பதைக் கவனியுங்கள்.\n2. சூரிய விளக்குகள் எவ்வளவு நேரம் ஒளிரும்\nஉங்கள் வெளிப்புற சூரிய விளக்குகள் முழு கட்டணத்திற்கும் (பொதுவாக சுமார் எட்டு மணிநேரம்) போதுமான சூரிய ஒளியைப் பெற்றால், சூரியன் மறையும் போது, ​​ஒளி குறைவாக இருக்கும்போது தொடங்கி, மாலை முழுவதும் அவை ஒளிரும்.\nசில நேரங்களில் விளக்குகள் நீண்ட அல்லது குறுகியதாக இருக்கும், இது பொதுவாக பேனல்கள் ஒளியை எவ்வளவு நன்றாக உறிஞ்ச முடியும் என்பதற்கு காரணமாக இருக்கலாம். மீண்டும், உங்கள் விளக்குகள் உகந்த இடத்தில் இருக்கிறதா என்பதைச் சரிபார்க்க (நேரடி சூரிய ஒளியில், நிழல்களிலிருந்து விலகி அல்லது தாவரங்களால் மூடப்பட்டிருக்கும்) அவை சிறந்த முறையில் செயல்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த உதவும்.\nஉங்கள் விளக்குகளில் உள்ள பேட்டரிகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதாக நீங்கள் கவலைப்படுகிறீர்களானால், விளக்குகளுக்கு ஒரு டைமரை அமைப்பது அல்லது அவற்றை அணைப்பது மற்றும் / அல்லது சில காலத்திற்கு அவற்றைத் தள்ளி வைப்பது ஆகியவற்றைக் கவனியுங்கள். உங்கள் விளக்குகளுக்கு நிரந்தர இடத்தை தீர்மானிப்பதற்கு முன் சில வெவ்வேறு இடங்களையும் சோதிக்க நீங்கள் விரும்பலாம்.\n3. சூரிய ஒளி ஆயுட்காலம் சரிசெய்தல் உதவிக்குறிப்புகள்\nஉங்கள் ஒளியின் வாழ்க்கையின் போக்கில், அவற்றின் செயல்பாட்டில் சில சிக்கல்களை நீங்கள் சந்திப்பதை நீங்கள் காணலாம்.\nபொதுவான சிக்கல்களில் பேட்டரி இறப்பது, சூரிய ஒளி சரியாக உறிஞ்சப்படுவதால் பலவீனமான ஒளி அல்லது பொதுவான ஒளி செயலிழப்பு ஆகியவை அடங்கும். இந்த சிக்கல்கள் உங்கள் சூரிய ஒளியின் வயது அல்லது சூரிய பேனல்களின் தூய்மை காரணமாக இருக்கலாம்.\nஇடுகை நேரம்: செப் -19-2020\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://intwo.info/most/kalyanam-conditions-apply-season-2-episode-4-season-3-coming-soon/fG3Py3fTsLl9qdA", "date_download": "2021-02-26T21:24:16Z", "digest": "sha1:VZFYPIP3VMR6Z53YDZ3V2SRBZPXFO6AD", "length": 21373, "nlines": 450, "source_domain": "intwo.info", "title": "Kalyanam Conditions Apply Season 2 | Online Shopping, When Stopping? (Season 3 COMING SOON)", "raw_content": "\nஅருமையான பதிவு நன்றி ஓம் ஸ்ரீ மஹா பெரியவா சரணம் துணை. ஓம் ஸ்ரீ சாயி பாபா துணை\nபோங்க போய் புள்ளைக்குட்டிகளை படிக்க வைங்கடா........ போதும்\n, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/detailsid=com.google.android.inputmethod.latin \" தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllclebhl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledihl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு \"விருப்பத்தையோ\" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: கஙபத\nவிவசாய சொந்தங்களுக்கு எனது அன்பான வணக்கங்கள் இந்த சேனல் முழுவதும் இயற்கை விவசாயத்தைப் பற்றி பேச வந்துள்ளது உங்களால் கொஞ்சம் வளர்ந்துள்ளது இன்னும் வளர உங்கள் ஆதரவை தாருங்கள் அன்புடன் விதைப்போம் நண்பர்கள். இந்த சேனலில் உள்ள வீடியோக்கள் பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து ஆதரவை அர்ப்பணியுங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2021/01/23/taither-festival-at-srirangam-renganathar-temple/", "date_download": "2021-02-26T21:39:12Z", "digest": "sha1:S7RBB57SF4M2YQ2YODTBXGZTMODEXQPL", "length": 8430, "nlines": 103, "source_domain": "ntrichy.com", "title": "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா: – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா:\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா:\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா:\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் தைத் தேர் திருவிழா கடந்த 19ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவை யொட்டி தினமும் காலை, மாலை பல்வேறு வாக னங்களில் நம்பெருமாள் உத்திர வீதிகளில் வீதி உலா நடைபெற்று வருகிறது . 4 ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் வீதியுலா வந்தார் . இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .\nதைத் தேர் திருவிழாவின் 4 ம் நாளான நேற்று ( 22 ம் தேதி ) காலை இரட்டை பிரபை வாகனத்தில் நம் பெருமாள் வீதியுலா நடந்தது . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் . மாலை தங்க கருட வாகனத்தில் வீதியுலா நடந்தது . இன்று காலை சேஷ வாகனத்திலும் மாலை ஹனுமந்த வாகனத்திலும் , 24 ம் தேதி காலை கற்பக விருட்ச வாகனத்திலும் , மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதியுலா வருகிறார் . 25 ம் தேதி நெல் அளவு கண்டருளுகிறார் . 26 ம் தேதி மாலை குதிரை வாகனத்தில் நம்பெரு மாள் வையாளி கண்டருளுகிறார் .\nதிருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 27 ம் தேதி காலை நடைபெறுகிறது . 28ம்தேதி சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது . நிறைவு நாளான வருகிற 29 ம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி உள் வீதிகளில் வலம் வருகிறார் . அத்துடன் விழா நிறைவு பெறுகிறது . ஏற்பாடுகளை இணை ஆணையர் அசோக்கு மார் (கூடுதல் பொறுப்பு) , உதவி ஆணையர் கந்தசாமி , அறங்காவலர்கள் மற்றும் கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர் .\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 8½ லட்சம் பண மோசடி\nதிருச்சியில் மூலிகை வியாபாரம் செய்யும் அமிர்தம் உடன் ஒரு சந்திப்பு\nவாழ்வில் வெற்றி பெற உங்களுக்கு ஒரு ரகசியம் செல்கிறேன்……\nஇன்று ரத ஸப்தமி (19-02-2021)\n உங்களுக்காக ஒரு லிட்டில் ஸ்டோரி\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆ���்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nதிருச்சியில் குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகள் இயக்கம்:…\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/world/page/3/", "date_download": "2021-02-26T21:38:21Z", "digest": "sha1:S2TTPORQ7FMC247RRAQHLGSAUPL7XDXJ", "length": 17023, "nlines": 130, "source_domain": "thetimestamil.com", "title": "World", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி 27 2021\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nபாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார் – பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்\nmukesh ambani house செய்தி காவல்துறை மும்பை இந்தியன்ஸ் பை மற்றும் கடிதத்தை மீட்டெடுங்கள் இது ஒரு டிரெய்லர் முகேஷ் பயா மற்றும் நீதா பாபி\nஇந்தியில் சமீபத்திய கிரிக்கெட் செய்திகள் ரன்கள் எடுக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது சாதாரண விக்கெட்: ரோஹித் – விக்கெட்டில் கோல் அடிக்க மொட்டேரா���ின் நோக்கம் அவசியம், இது ஒரு சாதாரண விக்கெட், ரோஹித்\nஅட்வான்ஸ் பிரீமியம் செலுத்துதலில் தள்ளுபடி வழங்கப்படும் – ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை முன்கூட்டியே செலுத்துவதற்கு 2.7% தள்ளுபடி\nதாய் ஜெய சாவந்த் புற்றுநோய் சிகிச்சைக்கு சல்மான் கான் ராக்கி சாவந்திற்கு உதவினார்\nபிரதமர் இம்ரான் கான் மனைவி புஷ்ரா பிபி: பாகிஸ்தான்: பிரதமர் இம்ரான் கானின் ‘ரகசியம்’ பேகம் மீண்டும் விவாதத்தில் இருக்கிறார், என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஇஸ்லாமாபாத்பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பிபி இந்த நாட்களில் விவாதத்தில் உள்ளார். அவரது நண்பர் ஃபர்ஹத் ஷெஜாடி எதிர்வரும் செனட் தேர்தலுக்கு வேட்பு மனு…\nகினியாவில் முதல் எபோலா மரணம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு – மேற்கு ஆபிரிக்க நாடான கினியாவில் எபோலா ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தட்டுகிறது, நான்கு பேர் இறந்தனர்\nஅமர் உஜாலா இ-பேப்பரைப் படியுங்கள் எங்கும் எந்த நேரத்திலும். * வெறும் 9 299 வரையறுக்கப்பட்ட கால சலுகைக்கான வருடாந்திர சந்தா. சீக்கிரம்\nடெலிவரி பாய் ஸ்பிளாஸ் டீ ஆன் முன்னாள் பாய்பிரண்ட் ஆஃப் வுமன் வீடியோ வைரலாகிறது | பெண் முன்னாள் காதலனின் முகத்தில் தேநீர் ஊற்றுகிறார், டெலிவரி மேன் இதைச் செய்கிறார் – சமூக மசாலா\nகாதல் இருக்கும் இடத்தில் சண்டைகளும் உண்டு. கூட்டாளர்களிடையே பகை நீடிக்கிறது, ஆனால் சில நேரங்களில் அது உறவை முறித்துக் கொள்ளும் அளவுக்கு அதிகரிக்கிறது. பலர் அதிலிருந்து வெளியேறுகிறார்கள்,…\nபுகுஷிமாவில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளும் பூமி நடுங்கியது; 5.2 அளவிடும் பூகம்பத்தின் தீவிரம், சுனாமி எச்சரிக்கை இல்லை | புகுஷிமாவில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளும் பூமி நடுங்கியது; 5.2 அளவிடும் பூகம்பத்தின் தீவிரம், சுனாமி எச்சரிக்கை இல்லை\nஇந்தி செய்தி சர்வதேச புகுஷிமாவில் தொடர்ச்சியான இரண்டாவது நாளுக்காக பூமி நடுங்கியது; பூகம்பத்தின் தீவிரம் 5.2, சுனாமி எச்சரிக்கை இல்லை விளம்பரங்களுடன் சோர்வடைகிறீர்களா\nஎமிரேட்ஸ் மார்ஸ் மிஷன் ஹோப் ப்ரோப் ஜாக்ரான் ஸ்பெஷலின் சமீபத்திய பாசிட்டனை அறிந்து கொள்ளுங்கள்\nபுது தில்லி (ஆன்லைன் மேசை). ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதல் இன்டர்லெனரி மிஷன் ஹோப் ஆய்வு அதன் பணியை நிறைவேற்றுவதை நோ��்கி வேகமாக நகர்கிறது. அரபு நாடுகளை…\nஇந்த துருக்கிய மனிதன் 37 ஆண்டுகளுக்கு முன்பு மீட்கப்பட்ட ஸ்வானுடன் சிறந்த நண்பர்கள்\nநட்பின் ஆச்சரியமான ஆச்சரியங்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மனிதர்களுக்கும் பறவைகளுக்கும் இடையிலான நட்பின் தொடுகின்ற கதை அரிதாகவே கேட்கப்படுகிறது. இது துருக்கியில் உள்ள கதை. ஒரு…\nஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா உறவுகள்: ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை முடிவுக்கு கொண்டுவர நாங்கள் தயாராக இருப்போம் என்று ரஷ்யா எச்சரிக்கிறது: ரஷ்யா கூறியது – நாங்கள் தடை செய்தால் ஐரோப்பிய ஒன்றியம் உறவுகளை தடை செய்யும்\nசிறப்பம்சங்கள்: அலெக்ஸி நவல்னி வழக்கு தொடர்பாக ரஷ்யாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பதற்றம் அதிகரித்தன ரஷ்யா கூறியது- புதிய தடை விதிக்கப்பட்டால் நாங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவை முறித்துக்…\nதுருக்கிய மனிதர் மற்றும் ஸ்வான்ஸ் 37 வயது நட்பு இன்னும் வலுவாக உள்ளது | 37 ஆண்டுகளுக்கு முன்பு, மிர்சன் ஹான்ஸின் உயிரைக் காப்பாற்றினார், அத்தகைய நட்பை வகித்தார், 3 தசாப்தங்களுக்குப் பிறகும் அவருடன் 12 வயது வரை வாழ்ந்த ஹான்ஸ்\n விளம்பரங்கள் இல்லாத செய்திகளுக்கு டைனிக் பாஸ்கர் பயன்பாட்டை நிறுவவும் 16 மணி நேரத்திற்கு முன்பு இணைப்பை நகலெடுக்கவும் 63 வயதான ஓய்வுபெற்ற தபால்காரர் ரெசெப்…\nலுஜெய்ன் சவூதி அரேபியாவில் மாற்றத்தின் முகமாக ஆனார், அவள் எப்படி மோதல்களை எதிர்கொள்கிறாள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் – லுஜன் சவூதி அரேபியாவில் மாற்றத்தின் முகமாக மாறியது, நீங்கள் எவ்வாறு சவால்களை எதிர்கொள்கிறீர்கள் என்பதை அறிவீர்கள்\nலுஜெய்ன் அல் ஹத்லால், சவுதி அரேபியா – புகைப்படம்: சமூக ஊடகங்கள் அமர் உஜாலா இ-பேப்பரைப் படியுங்கள் எங்கும் எந்த நேரத்திலும். * வெறும் 9 299…\nசீனா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் பிபிசி உலக செய்தி தடை கண்டிக்கப்பட்டது, பிபிசி உலக செய்தி சீனாவில் ஒளிபரப்ப தடை, இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் எதிர்வினைகள்\nசீனா தொடர்பான பிபிசி வேர்ல்ட் நியூஸ் அறிக்கைகள் விதிகளை கடுமையாக மீறியுள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டதாக சீனாவின் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது, செய்தி “உண்மை…\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆண���யத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/youtube-89-year-old-gamer-grandma-becomes-the-world-s-oldest-gamer-025703.html", "date_download": "2021-02-26T21:22:38Z", "digest": "sha1:6TIXXWLKHVMQFEEJTTT6OFWJ3JVEFJ7C", "length": 18158, "nlines": 256, "source_domain": "tamil.gizbot.com", "title": "89 வயதான யூடியூப் கேமர் பாட்டிக்கு கின்னஸ் விருது! எதற்கு தெரியுமா? | YouTube 89 Year Old Gamer Grandma Becomes The World's Oldest Gamer - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nRedmi AirDots 3 TWS இயர்போன்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்.\n9 hrs ago ஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்\n9 hrs ago புதிய ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் மார்ச் 1ம் தேதி அறிமுகம்..\n9 hrs ago விலை இவ்வளவா- Huawei P40 4G சிறந்த அம்சங்களோடு அறிவிப்பு\n10 hrs ago Redmi AirDots 3 TWS இயர்போன்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்.\nNews பழ.கருப்பையாவை வீட்டில் சந்தித்து பேசிய கமல்.. கூட்டணியா\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n89 வயதான யூடியூப் கேமர் பாட்டிக்கு கின்னஸ் விருது\nவழக்கத்திற்கு மாறான சாதனைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள, அனைவரும் கின்னஸ் புத்தகத்தைத் தான் புரட்டிப் பார்க்க வேண்டும். அப்படி கின்னஸ் புத்தகத்தில் வழக்கத்திற்கு மாறான மற்றும் நம்பமுடியாத சாதனையைச் செய்ததாக 89 வயதான பாட்டி தற்பொழுது சேர்க்கப்பட்டுள்ளார். அதுவும் இவர் செய்த சாதனை கேமிங் தளத்தில் என்பது கூடுதல் சுவாரசியம். அப்படி இவர் என்ன சாதனையைச் செய்தார் என்று தெரிந்துகொள்ளலாம் வாங்க.\nவீடியோ கேம்ஸ் யூடியூபர் ஹமகோ மோரி\nஹமகோ மோரி, என்ற வீடியோ கேம்ஸ் யூடியூபர் தான் தற்பொழுது கின்னஸ் புத்தகத்தில் புதிய இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். வீடியோ கேம்ஸ் இல் புதிய சாதனையா ஹமகோ மோரி 90 வயதை நெருங்கியுள்ளார், சரியாகச் சொன்னால் இவருக்கு 89 வயது ஆகி 280 நாட்கள் கடந்துள்ளார். மிகவும் வயதான பழமையான வீடியோ கேம் யூடியூபர் என்ற பெயரில் கின்னஸ் புத்தகத்தில் தற்பொழுது சேர்க்கப்பட்டுள்ளார்.\nகேமர் பாட்டி என்று செல்ல பெயருடன் யூடியூபில் பிரபலமான 89 வயதான ஜப்பானியப் பெண்மணி மோரி, சமீபத்தில் வயதான வீடியோ கேமர் பாட்டி என்ற காரணத்திற்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சாதனை செய்தியைத் தனது வீடியோ சேனல் பக்கத்தில் வெளியிட்டு பதிவேற்றம் செய்திருக்கிறார். அவரது சாதனையைக் கவனித்த யூடியூப் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அவரை பாராட்டியுள்ளது.\nஎங்கெல்லாம் செல்ல e-pass கட்டாயம் தேவை எங்கெல்லாம் தேவையில்லை - தெளிவா தெரிஞ்சுக்கோங்க\nகின்னஸ் புத்தகத்தில் உலகின் முதல் வயதான கேமர்\nகின்னஸ் புத்தகத்திற்காகத் தனது சாதனையை வெளிப்படுத்த வீடியோ ஆதாரங்களைச் சேகரிப்பது தான் கடினமாக இருந்தது என்று கேமர் பாட்டி கூறியுள்ளார். அவர் உலக சாதனைக்குப் பதிவு செய்யப்பட்ட பின்னர், கின்னஸ் உலக சாதனையின் பிரதிநிதியின் முன் வீடியோ கேம் விளையாடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார். இவரின் கேமிங் ஆட்டத்தைப் பார்த்த பிரதிநிதிகள் அனைவரும், இப்படி ஒரு சிறந்த கேமரை கண்டதில்லை என்று பாராட்டியுள்ளனர்.\nதமிழ்நாடு: வருமானம் இல்லாததால், ஆன்லைன் பக்கம் நகர்ந்த பாலியல் தொழிலாளர்கள்\n2.5 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்கள்\nகேமர் பாட்டி யூடியூபில் சுமார் 2.5 லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களைக் ���ொண்டுள்ளார், அவர் தனது சொந்த விளையாட்டு வீடியோக்களை அந்த சேனலில் ஸ்ட்ரீம் செய்கிறார். அவர் சமீபத்தில் விளையாடிய சில விளையாட்டுகள் டேஸ் கான், டான்ட்லெஸ் மற்றும் கால் ஆஃப் டூட்டி: மாடர்ன் வார்ஃபேர், பேட்டில்பீல்ட் 4, ஸ்கைரிம், ஜிடிஏ வி, ரெசிடென்ட் ஈவில் 3, ரெசிடென்ட் ஈவில் 3 ரீமேக் மற்றும் டார்க் சோல்ஸ் ஆகியவை அடங்கும்.\nஆண்ட்ராய்டு 12 அப்டேட் எப்போது கிடைக்கும்\nவிரைவில் YouTube-ற்கு வரும் புதிய அம்சம்.\nபுதிய ஜியோனி மேக்ஸ் புரோ ஸ்மார்ட்போன் மார்ச் 1ம் தேதி அறிமுகம்..\nஏர்டெல் வழங்கும் மூன்று மாதம் இலவச யூடியூப் ப்ரீமியம் அணுகல்\n- Huawei P40 4G சிறந்த அம்சங்களோடு அறிவிப்பு\nசத்தமில்லாமல் 4 புதிய அம்சங்களை அறிமுகம் செய்த YouTube.\nRedmi AirDots 3 TWS இயர்போன்ஸ் பட்ஜெட் விலையில் அறிமுகம்.. விலை மற்றும் முழு சிறப்பம்சங்கள்.\nஇந்தியா: டிக்டாக் செயலிக்கு போட்டியாக யூட்யூப் ஷார்ட்ஸ் அறிமுகம்.\nஹூவாய் பி40 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை மற்றும் விபரங்கள்.\nகழிவறை முதல் தூக்கம்வரை: 365 நாட்கள் ஒவ்வொரு வினாடியும் லைவ் ஸ்ட்ரீம் செய்த இளைஞர்\nரேம் பவரே 12ஜிபினா வேற அம்சத்த சொல்லவா வேணும்: ரெட்மி கே40 அறிமுகம்- விலை என்ன தெரியுமா\nஒரே ஒரு வீடியோ-க்கே 33,30 மில்லியன் VIEWERS. அப்படியென்ன செய்தார் இந்த யூடியூப் பாட்டி.\nசாம்சங் கேலக்ஸி S20 Ultra 5G\nரியல்மி X50 ப்ரோ 5G\nரெட்மி நோட் 9 ப்ரோ\nசாம்சங் கேலக்ஸி S10 லைட்\nடெக்னா கமோன் 15 Premier\nஹானர் 30 ப்ரோ பிளஸ்\nசாம்சங் கேலக்ஸி A71 5G\nசாம்சங் கேலக்ஸி A51 5G\nஹானர் பிளே 4T ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nபோக்கோ ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.\nஆஹா நேற்று அப்டேட் இன்று விலைக்குறைப்பு: தாராளமா விவோ வி20 எஸ்இ ஸ்மார்ட்போன் வாங்கலாம்\nஒரே ஒரு டுவிட்தான் முதலிடம் போச்சு: உலக பணக்காரர் பட்டியில் கீழ் இறங்கிய \"எலான் மஸ்க்\"- என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/explainers/assembly-election-2021-thiruppumunai-rk-nagar-election-turning-point-video-vai-397601.html", "date_download": "2021-02-26T20:52:02Z", "digest": "sha1:UCM6VD4CLRNA6FFAAFJ53LR3HXQPLN4D", "length": 14812, "nlines": 116, "source_domain": "tamil.news18.com", "title": "திருப்புமுனை: திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு நிகரான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்– News18 Tamil", "raw_content": "\nதிருப்புமுனை: திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு நிகரான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்\nதமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு திருப்புமுனைகளை சந்தித்தது ஆர்.கே. நகர் இடைத்தேர்தல். அது பற்றிய தொகுப்பை இப்போதும் பார்க்கலாம்.\n2009ம் ஆண்டில் நடைபெற்ற மதுரை திருமங்கலம் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கு நிகராக தேர்தல் முறைகேடுகளில் மற்றொரு பரிமாணத்தை காட்டியது சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து மீண்ட ஜெயலலிதா 2015ம் ஆண்டில் ஆர்.கே.நகரில் வென்று மீண்டும் முதல்வரானார். பின் 2016ல் உயிரிழந்தபோது தொகுதி காலியானது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், தனி அணியாக செயல்பட்டார். ஓபிஎஸ் ஒதுங்கிய நிலையில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா சிறை சென்ற நிலையில் ஆர்.கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது ஓ.பி.எஸ் அணி சார்பில் வடசென்னை மைந்தன் மதுசூதனன் களமிறக்கப்பட்டார். அதிமுக சார்பில் கட்சியில் மீண்டும் சேர்ந்து ஒரு மாதமே ஆகியிருந்த டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இரு தரப்பினரும் இரட்டை இலை சின்னத்துக்கு சொந்தம் கொண்டாடினர்.\nஅதனால் 1989ம் ஆண்டுக்குப் பிறகு இரட்டை இலைச் சின்னத்தை தேர்தல் ஆணையம் மீண்டும் முடங்கியது. சசிகலா அணியினருக்கு அதிமுக அம்மா என்ற பெயரையும், ஓபிஎஸ் அணிக்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரும் ஒதுக்கப்பட்டது. பின்னர் ஓபிஎஸ் தரப்புக்கு மின்கம்பமும், சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னமும் ஒதுக்கப்பட்டன.\nஆர்.கே. நகரில் தினகரனுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் களமிறங்கினர். மறபுறும், மதுசூதனனுக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் தரப்பினர் பிரசாரம் செய்தனர்.\nசில மாதம் முன்பு வரை தோளோடு தோள் நின்ற அதிமுக தொண்டர்கள் இரு பிரிவாய் பிரிந்து வாக்கு சேகரித்தனர். ஆர்.கே.நகரில் பணமும், பரிசுப் பொருள்களும் ஆறாய் ஓடுவதாக எதிர்க்கட்சிகள் பொருமின. தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில் வருமான வரித்துறை திடீர் சோதனையில் அமைச்சர் விஜயபாஸகருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடந்தது. ���தில் பணப்பட்டுவாடாவுக்கு ஆதாரம் இருப்பதாக அறிக்கை தரப்பட்டதால் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பணப்பட்டுவாடா புகாருக்காக தேர்தல் நிறுத்தப்பட்டது தமிழக தேர்தல் வரலாற்றில் கரும்புள்ளிபோல் ஆனது.\nஇதனிடையே டிடிவி தினகரனை ஒதுக்கிவிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், ஓபிஎஸ் அணியும் இணைந்து இரட்டை இலைச் சின்னத்தை கைப்பற்றியது. மீண்டும் இடைத்தேர்தல் டிசம்பரில் அறிவிக்கப்பட்டது.\nமீண்டும் அதே களம். ஆனால் காட்சிகள் மாறின. எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் குழாமும், ஆர்.கே. நகர் தெருக்களில் களமறங்கியது. ஆனால் கடந்த முறை எதிர்த்த மதுசூதனனுக்காக.\nமேலும் படிக்க... திருப்புமுனை: தனி ஆளாய் தேர்தல் போக்கையே மாற்றியமைத்த விஜயகாந்த்.. 2006 தேர்தலின் முக்கிய திருப்புமுனை..\nடிடிவி தினகரன் குக்கர் சின்னத்துக்காக வாக்கு கோரினார். இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடாவுக்கான டோக்கன்களும், குக்கர்களும் வினியோகிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. ஆர்.கே.நகர் வாக்காளர்கள் பணமழையில் நனைவதாக பத்திரிகைகள் எழுதின. இம்முறையும் தேர்தல் ரத்தாகுமோ எனும் அளவிற்கு புகார்கள் பறந்தன.\nஎப்படியோ அரும்பாடுபட்டு தேர்தலை ஆணையம் நடத்தி முடித்தது. 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் இரட்டை இலைச் சின்னத்தை குக்கர் தோற்கடித்திருந்தது. இந்த எதிர்பாரா முடிவால் தேர்தல் பார்வையாளர்கள் விக்கித்துப் போயினர். மேலும் ஜெயலலிதாவை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார் டி.டி.வி.தினகரன்.\nபணப்பட்டுவாடாவுக்காக தேர்தல் ரத்து செய்யப்பட்டதும் இடைத்தேர்தலில் முதல்முறையாக சுயேச்சை வேட்பாளர் வென்றதும் அதுவும் ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி அளித்ததும் தேர்தலில் திருப்புமுனை தருணங்கள் என்றால் மிகையாகாது. அந்தத் தேர்தலில் தி.மு.க டெபாசிட் கூட பெறாமல் தோல்வியடைந்தது.\nதிருவண்ணாமலையில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nஇணையத்தில் ராகம் பாடும் 90ஸ் கிட்ஸ்களின் திருமண மீம்ஸ்..\nநீண்ட டிரிப் போகத் திட்டமா..\nநடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத்க்கு ஜாமீன்\nஅகமதாபாத் பிட்ச் குறித்து ஐ.சி.சி.க்கு புகார் அளிக்குமா இங்கிலாந்து\nதமிழகத்தில் அதிக தேர்தல் செலவு... கண்காணிக்க 2 பார்வையாளர்கள் நியமனம்\nதிருவண்ணாமலையில் த���ர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்\nElection 2021: கடைசி நேர அறிவிப்புகளை வெளியிட்ட தமிழகம், மேற்குவங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Bangalore/malleswaram/ramji-electronics/1ipgTLL6/", "date_download": "2021-02-26T21:40:00Z", "digest": "sha1:4IC6WTP2A7UASRVM6OGOYSDKBYK5OU73", "length": 8408, "nlines": 155, "source_domain": "www.asklaila.com", "title": "ராமஜி இலெக்டிரானிக்ஸ் in மலிலெசுவரம், பெங்களூர் | 1 people Reviewed - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\n59, மனீரட்னா காம்பிலேக்ஸ், 11டி.எச். கிராஸ்‌, எஸ்.பி. இக்ச்‌டென்ஷன்‌, மலிலெசுவரம், பெங்களூர் - 560003, Karnataka\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஎல்.ஜி., சேம்சங்க், சன்சுயி, சனி, பி.பி.எல்.\nஎல்.சி.டி. டி.வி., பிலேஸ்மா டி.வி.\nசி.டி. பிலெயர், டி.வி.டி. பிலெயர், ம்யூஜிக் சிச்‌டம், ஹோம் தியேடர்‌\nஎல்.ஜி., சேம்சங்க், சன்சுயி, சனி, பி.பி.எல்.\nஎல்.ஜி., சேம்சங்க், சன்சுயி, சனி, பி.பி.எல்.\nபார்க்க வந்த மக்கள் ராமஜி இலெக்டிரானிக்ஸ்மேலும் பார்க்க\nடிவி பழுது, ஜயா நகர்‌ 9டி.எச். பிலாக்‌\nவீட்டு உபயோகப்பொருட்கள் பழுது, மதீவாலா\nடிவி பழுது, ஷிவாஜி நகர்‌\nடிவி பழுது, விஜயா நகர்‌\nடிவி பழுது ராமஜி இலெக்டிரானிக்ஸ் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஇன்டியன் எலெக்டிரிகல்ஸ் எண்ட் எலெக்டோந்ய...\nவீட்டு உபயோகப்பொருட்கள் பழுது, மலிலெசுவரம்\nகணினி சேவைகள் மற்றும் பழுது, மலிலெசுவரம்\nதுணி துவைக்கும் இயந்திரம் பழுது, மலிலெசுவரம்\n*இந்த பக்கத்தில் உள்ள உள்ளடக்கம் பட்டியல் உரிமையாளர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அஸ்க்லைலா, அல்லது காட்டப்படும் தகவல் நம்பகத்தன்மையை செய்யப்பட்ட எந்த கூற்றுக்கள் பொறுப்பாக இருக்க முடியாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/01/blog-post_6599.html", "date_download": "2021-02-26T21:01:54Z", "digest": "sha1:REDRZWNEYL5PMV62AKKL6VJD72F4VGAO", "length": 45137, "nlines": 186, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: அன்னம்மாள் தேவாலயத்தில் ஜெபிக்கிறாள். அவள் விருப்பம் நிறைவேற்றப்படுகிறது.", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\nஅன்னம்மாள் தேவாலயத்தில் ஜெபிக்கிறாள். அவள் விருப்பம் நிறைவேற்றப்படுகிறது.\nபின்வருவதை எழுதுவதற்கு முன் ஒரு குறிப்பு கூற விரும்புகிறேன்.\nஇந்த வீடு நாசரேத்திலுள்ள நான் நன்கறிந்த வீடாகத் தெரியவில்லை. குறைந்தபட்சம் இந்த இடமாவது வித்தியாசமாயிருக்கின்றது. இங்குள்ள பழ மரத் தோட்டமும் அதைவிடப் பெரிதாகத் தெரிகிறது. இதற்கப்பால் வயல்களைக் காண முடிகிறது. அதிகமல்ல, ஆனால் அவை உள்ளன. பின்னால் மரியாயிக்குத் திருமணம் நடக்கும் போது பெரிய பழமரத் தோட்டம் மட்டுமே காணப்பட்டது. ஆனால் அதற்கு மேல் எதுவுமில்லை. நான் இங்கே கண்ட அறையை வேறு எந்தக் காட்சியிலும் நான் காணவில்லை.\nபொருளாதாரக் காரணங்களுக்காக மரியாயின் பெற்றோர் தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை விற்று விட்டார்களா, அல்லது மரியன்னை தேவாலயத்தை விட்டு வந்த போது ஒரு வேளை சூசையப்பர் அவர்களுக்குக் கொடுத்த ஒரு வீட்டில் போய்த் தங்கினார்களா என்று எனக்குத் தெரியவில்லை. முந்தின காட்சிகளிலும் அறிவுரைகளிலும் நாசரேத்திலுள்ள வீடுதான் அவர்கள் பிறந்த வீடு என்பதற்கு தெளிவான அடையாளம் எனக்குக் கிடைத்ததாகத் தெரியவில்லை.\nகளைப்பினால் எனக்கு அதிக தலைப் பாரமாய் இருக்கிறது. மேலும், எனக்குக் கொடுக்கப்படும் கட்டளைகள் என் மனதில் பதிந்து என் ஆத்துமத்திற்குப் பிரகாசம் அளித்தாலும், முக்கியமாக, எழுதும்படி கூறப்படும் வார்த்தைகளை நான் உடனே மறந்து விடுகிறேன். நுணுகிய விவரங்கள் உடனே மங்கி விடுகின்றன. ஒரு மணி நேரங் கழித்து நான் கேட்டவற்றைத் திரும்பக் கூற வேண்டி வந்தால், முக்கியமான ஓரிரு வாக்கியங்களைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாமல் போகின்றது. ஆனால் காட்சிகள் என் மனதில் பதிந்து விடுகின்றன. ஏனென்றால் அவைகளை நானேதான் கவனித்துப் பார்க்க வேண்டியுள்ளது. எழுதும்படி கூறப்படும் வார்த்தைகள் கேட்கின்றன. ஆனால் காட்சிகளை நான் பார்க்கிறேன். பல்வேறு கட்டங்களில் அவற்றைப் பின் தொடர்ந்து செல்வதில் என் மனம் செயல்படுவதால் அவை அதிக தெளிவாக இருக்கின்றன. நேற்றைய காட்சி பற்றி ஏதாவது அறிவிப்பு தரப்படும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் எதுவும் இல்லை.\nநான் காணத் தொடங்குகிறேன். எழுதுகிறேன்.\nஜெருசலேமின் மதில்களுக்கு வெளியே குன்றுகளில், ஒலிவ மரங்களுக்கிடையில் ஒரு பெரிய கூட்டம் காணப் படுகிறது. அது ஒரு பெரிய சந்தைக்கடை போலிருக்கிறது. ஆனால் விற்பனைக் கூடங்கள் இல்லை. விளம்பரக்காரர்களோ, நடமாடும் விற்பனைக்காரர்களோ இல்லை. வேடிக்கை விளையாட்டுக்கள் இல்லை. நிலத்தில் நடப்பட்ட கம்புகளில் தொங்கும் தண்ணீர் இறங்காத முரட்டு கம்பளிக்கூடாரங்கள் உள்ளன. அந்தக் கம்புக் கால்களில் பச்சை மரக்கிளைகள் கட்டப்பட்டுள்ளன. அவை அலங்காரப் பொருள்களாகவும், குளிர்ச்சி தருவனவாகவும் உள்ளன. முழுவதும் கிளைகளால் ஆன மற்றக் கூடாரங்களும் உள்ளன. அவை தரையில் நடப்பட்டு கூரை வடிவமாயக் கட்டப்பட்டு பச்சைக் குகைகள் போலிருக்கின்றன. ஒவ்வொரு கூடாரத்திலும் எல்லா வயதுத் தரத்திலும் ஜனங்கள் இருக்கிறார்கள். அமைதியாகவும் உற்சாகமாகவும் உரையாடுகிறார்கள். இடைக்கிடையே இவ்வமைதி சிறு குழந்தைகளில் அழுகைச் சத்தத்தால் கலைகிறது.\nவசதியற்ற இக்கூடாரங்களில் இங்குமங்கும் எண்ணெய் விளக்குகள் சுடர்விடுகின்றன. இருள் மூடும் நேரமா யிருக்கிறது. விளக்குகளைச் சுற்றி தரையில் அமர்ந்து சில குடும்பங்கள் இராவுணவை அருந்துகிறார்கள். தாய்மார் குழந்தைகளை மடிமீது வைத்திருக்கிறார்கள். பல களைத்துப் போன சிறு பிள்ளைகள் கோழிகளுக்கடியில் குஞ்சுகளைப் போல், தாய்மாரின் மார்பில் சாய்ந்தபடி, தங்கள் சிறு சிவந்த விரல்களுக்கிடையில் ரொட்டித் துண்டுகளைப் பிடித்துக் கொண்டே உறங்கத் தொடங்குகிறார்கள். ஒரு கையால் பிள்ளைகளை மார்பில் சார்த்தி ஏந்திக் கொண்டு மறு கையால் மட்டும் முடிந்த அளவு தாய்மார் உணவை உண்டு முடிக்கிறார்கள். மற்றக் குடும்பங்களில் இன்னும் சாப்பாடு ஆகவில்லை. மங்கிய மாலை வெளிச்சத்தில் சாப்பாடு தயாராகும் வரை காத்திருந்து பேசிக் கொண்டிருக் கிறார்கள். இங்கும் அங்கும் சிறு நெருப்புகள் மூட்டப் படுகின்றன. பெண்கள் அவற்றைச் சுற்றி அலுவலாக இருக்கிறார்கள். உறங்கக் கஷ்டப்படும் குழந்தைகளை சற்றுத் துயரமான தாலாட்டும் பாடல்கள் சாந்தப்படுத்துகின்றன.\nமேலே உயரத்திலே அழகிய தெளிந்த வானம். அது வர வர ஆழ்ந்த நீலமாகி பெரிய கறுப்பு நீல மெல்லிய வெல்வெட் பட்டுத் திரை போலாகிறது. இந்தத் துணியில் ஒரு தடவை சில, மற�� தடவை சிலவாக கண்காணா தொழில் வினைஞர்களும், அலங்கரிக்கிறவர்களும் இரத்தினங்களையும், இராவிளக்குகளையும் பதிக்கிறார்கள். சிலதைத் தனியாகவும் சிலதை வடிவியல் முறைகளிலும் அமைக்கிறார்கள். அவற்றுள் துலங்கித் தெரிவது விண்மீன்களின் பெருங்கரடிக் குழுவும், சிறு கரடிக் குழுவும். அவை மாடுகளை அவிழ்த்த பின் நுகம் தரையில் வைக்கப்பட்ட ஒரு வண்டியின் வடிவத்தில் காணப் படுகின்றன. துருவ நட்சத்திரம் தன் முழுப் பிரகாசத்துடன் புன்னகை செய்கின்றது.\nஇது அக்டோபர் மாதம் என்று உணருகிறேன். காரணம், ஒரு மனிதனின் உரத்த குரல்: \"கடந்த வருடங்களில் இல்லாத அபூர்வமாக இந்த அக்டோபர் மாதம் அழகா யிருக்கிறது\" என்று கூறுவது கேட்கிறது.\nதட்டுப் போல் பயன்படுகிற அறுத்த ரொட்டித் துண்டின் மீது எதையோ தூவி நெருப்பிலிருந்து எடுத்துக் கொண்டு வருகிறாள் அன்னம்மாள். சிறுவன் அல்பேயுஸ் அவள் ஆடையைப் பற்றிக் கொண்டு தன் சிறு குரலில் ஏதோ மழலையாகப் பிதற்றிக் கொண்டிருக்கிறான். அன்னம்மாள் வரக் கண்டதும் சுவக்கீன் துரிதமாய்த் தன் விளக்கைப் பொருத்துகிறார். கிளைகளால் அமைக்கப்பட்ட தன் சிறு குடிசை வாசலில் அவர் சுமார் முப்பது வயதுடைய ஒரு மனிதனிடம் பேசிக் கொண்டு நிற்கிறார். அல்பேயுஸ் தூரத்திலிருந்தபடி தன் கீச்சுக் குரலில் அம்மனிதனை \"அப்பா\nஅன்னம்மாள் குடிசைகளின் வரிசை வழியே கம்பீரத் தோற்றத்துடன் நடந்து வருகிறாள். அவள் கம்பீரமாய், ஆயினும் தாழ்ச்சியுள்ளவளாயிருக்கிறாள். யாருடனும் அகம்பாவம் காட்டுவதில்லை. அப்போது, நிதானமில்லாமல் ஓடி வந்த ஒரு சிறுவன் அவள் காலடியில் விழுந்து விட்டான். ஒரு மிக ஏழைப் பெண்ணின் மகன் அவன். அவனை எடுத்து நிறுத்துகிறாள் அன்னம்மாள். அவன் முகமெல்லாம் அழுக்காயிருக்கிறது. அவன் அழுகிறான். அதைத் துடைத்து சுத்தப்படுத்தி அவனைத் தேற்றுகிறாள். அதற்குள் அவன் தாய் ஓடி வந்து மன்னிப்புக் கேட்கிறாள். \"இதொன்றுமில்லை. அவனுக்குக் காயம் படவில்லை என்று சந்தோஷப் படுகிறேன். நல்ல பிள்ளை. அவன் வயதென்ன\n\"இவனுக்கு மூன்று வயது. கடைசி பையனுக்கு மூத்தவன். எனக்கு ஆறு பையன்கள். இன்னொரு பிள்ளையை சீக்கிரம் எதிர்பார்க்கிறேன். அது பெண்ணாயிருக்க வேண்டும். பெண் குழந்தை தாய்க்கு எவ்வளவு நல்லது...''\n''கடவுள் உனக்கு நிரம்ப ஆறுதல் அளித்துள்ளாரம்ம��'' என்று சொல்லி பெருமூச்சு விடுகிறாள் அன்னம்மாள்.\nஅந்தப் பெண் தொடர்ந்து சொல்கிறாள் : \"நான் ஏழைதான். ஆனால் பிள்ளைகள் தான் எங்கள் மகிழ்ச்சியா யிருக்கிறார்கள். மூத்த பிள்ளைகள் ஏற்கெனவே வேலை செய்து உதவுகிறார்கள். மேலும் சீமாட்டியம்மா (அன்னம்மாள் சமூக நிலையில் அப்பெண்ணை விட உயர்ந்தவள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதை உணர்ந்திருக்கிறாள் அவள்.) உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் (அன்னம்மாள் சமூக நிலையில் அப்பெண்ணை விட உயர்ந்தவள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதை உணர்ந்திருக்கிறாள் அவள்.) உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்\n\"இல்லை. இவன் ஒரு நல்ல அயலகத்துப் பையன். என் ஆறுதல் இவன்தான்...\"\n“உங்கள் பிள்ளைகள் இறந்து விட்டார்களா, அல்லது...\" \"எனக்குப் பிள்ளைகளே கிடையாது.''\n'' என்று சொன்ன அவள் இரக்கத்துடன் அன்னம்மாளைப் பார்க்கிறாள்.\nஅன்னம்மாள் அந்த ஸ்திரீயிடம் விடை பெற்றுக் கொண்டு ஆழ்ந்த பெருமூச்சுடன் தன் குடிசைக்குச் செல்கிறாள்.\n''சுவக்கீன், உங்களைக் காக்க வைத்து விட்டேன். ஆறு பையன்களுக்குத் தாயான ஒரு ஸ்திரீயிடம் பேசிக் கொண்டிருந்துவிட்டேன். பாருங்கள் அவளுக்கு சீக்கிரம் இன்னொரு பிள்ளை பிறக்கப்போகிறது.''\nஅப்போது அல்பேயுஸின் தந்தை அவனைக் கூப்பிட அவன் : \"அன்னம்மாவுடன் இருக்கிறேன் அப்பா. அவர்களுக்கு உதவி செய்வேன்'' என்கிறான். எல்லாரும் சிரிக்கிறார்கள்.\n''அவனை விட்டு விடுங்கள். அவன் நம்மைத் தொந்தரவு செய்யவில்லை. வேதப் பிரமாணம் அவனை இன்னும் கட்டுப் படுத்தவில்லை. இங்கே அல்லது அங்கே சாப்பிடுகிற ஒரு சின்னப் பறவைதான் அவன்'' என்கிறாள் அன்னம்மாள். பின் அவள் அவனை மடியில் வைத்து கொஞ்சம் இனிப்புப் பண்டமும், பொரித்த மீன் என்று நினைக்கிறேன், அதையும் அவனுக்குக் கொடுக்கிறாள். அதைக் கொடுக்குமுன் அவள் ஏதோ செய்கிறதைக் காண்கிறேன் - ஒரு வேளை ஒரு மீன் முள்ளை அகற்றக் கூடும். அவள் தன் கணவருக்கு முதலிலேயே சாப்பாடு கொடுத்து விட்டாள். அவள் பிந்திச் சாப்பிடுவாள்.\nஇரவில் மேலும் மேலும் நட்சத்திரக் கூட்டம் பெருகுகிறது. குடிசைகளில் விளக்குகள் கூடுகின்றன. பின்னர் கொஞ்சங் கொஞ்சமாக பல விளக்குகள் அணைக்கப் படுகின்றன. முதலில் இராச் சாப்பாட்டை முடித்துக் கொண்டவர்களுடைய விளக்குகள் அவை. அவர்கள் உறங்கச் செல்கிறார்கள். சந்தடியும் மெல்லக் குறைகிறது. குழந்தை களின் குரல் கேட்கப்படவில்லை. அமுதுக்கு அழுகிற சில குழந்தைகளின் சத்தமே கேட்கிறது. இரவானது இடங்கள் மீதும், மக்கள் மீதும் தன் சுவாசத்தை ஊதி, வேதனைகளையும், நினைவுகளையும், எதிர்பார்ப்புகளையும், அன்பற்ற உணர்தல் களையும் மறக்கடிக்கச் செய்கிறது. இறுதியில் சொல்லப்பட்ட இரண்டும் உறக்கத்தால் சாந்தமடைந்தாலும் கனவுகளில் உயிர் பெறும் போலும்.\nஅன்னம்மாளின் கரங்களில் அயர்ந்து விட்ட அல்பேயுஸை தாலாட்டிக் கொண்டே அவள் சுவக்கீனிடம் கூறுகிறாள் : \"நேற்றிரவு நான் ஒரு கனவு கண்டேன். அடுத்த வருடம் ஒரு திருவிழாவிற்கல்ல, இரண்டு திருவிழாக்களுக்கு நான் பரிசுத்த நகரத்திற்கு வருவேன். அதிலே ஒன்று என் குழந்தையை தேவாலயத்தில் காணிக்கையாக்குவதற்காக இருக்கும் ... ஓ சுவக்கீன்\n\"நம்பிக்கையோடிரு அன்னா. வேறு எதுவும் உனக்குக் காணப்படவில்லையா ஆண்டவர் உன் இருதயத்திடம் ஒன்றும் கூறவில்லையா ஆண்டவர் உன் இருதயத்திடம் ஒன்றும் கூறவில்லையா' என்று கேட்கிறார் சுவக்கீன்.\n\"இல்லை. ஒரு கனவு மட்டும்தான்.”\n'நாளை ஜெபத்தின் இறுதி நாள். எல்லா காணிக்கைகளும் செலுத்தப்பட்டு விட்டன. நாளை அவைகளைப் புதுப்பிப்போம். நம் பிரமாணிக்கமுள்ள சிநேகத்தினால் கடவுளிடமிருந்து நம் சகாயத்தைப் பெற்றுக் கொள்வோம். எல்கானா அன்னாளுக்கு நடந்தது போலவே உனக்கும் நடக்கும் என்றுதான் நான் எப்போதும் நினைப்பேன்'' என்கிறார் சுவக்கீன்.\n\"கடவுள் அதை அருள்வாராக... யாராவது இப்பொழுது என்னிடம் : \"சமாதானமாய்ப் போ. நீ கேட்ட வரத்தை இஸ்ராயேலின் தேவன் உனக்குத் தந்து விட்டார் என்று சொல்ல மாட்டார்களா என்று இருக்கிறது.''\n''அந்த வரம் உனக்குக் கிடைத்தால் உன் உதரத்தில் உன் குழந்தை முதல் தடவையாக அசைந்து அதை உனக்குச் சொல்லும். அது ஒரு மாசற்ற சிசுவின் குரலாயிருக்கும். ஆகவே கடவுளின் குரலாகவே இருக்கும்.''\nஎல்லாக் குடிசைகளிலும் அமைதி நிலவுகிறது. அன்னம்மாள் அல்பேயுஸை அடுத்த குடிசைக்குத் தூக்கிச் சென்று ஏற்கெனவே உறங்கி விட்ட அவனுடைய சிறு சகோதரர்கள் பக்கத்தில் படுக்கையில் கிடத்துகிறாள். பின் அவளும் வந்து படுத்துக் கொள்கிறாள். விளக்கு அணைக்கப் படுகிறது - பூமியின் ஒரு நட்சத்திரம், அதை விட அழகாக வானத்தில் நட்சத்திரங்கள் - - மனுக்குலம் துயில் அவை விழித்திருக்கின்ற��. சேசு கூறுகிறார்:\nநீதியுடையவர்கள் எப்பொழுதும் ஞானமுடையவர்களா யிருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் கடவுளின் நண்பர் களாயிருப்பதால், அவருடன் வாழ்கிறார்கள்; அவரால் கற்பிக்கப் படுகிறார்கள். ஆம். அளவற்றஞானமே அவர்களுக்குக் கற்பிக்கிறது.\nஎன் தாயின் பெற்றோர் நீதிமான்கள். ஆதலால் அவர்கள் ஞானத்தைக் கொண்டிருந்தார்கள். அவர்கள் புத்தகத்திலிருந்து (புத்தகம் என்பது வேதாகமம்) வாக்கியங்களை சரியாக எடுத்துக் கூறுவார்கள்; ஞானத்தின் புகழ்ச்சிகளைப் பொருத்தமுடன் எடுத்தாள்வார்கள். \"என் இளமையிலிருந்து நான் தேடியது அதனையே; அதனையே என் பத்தினியாக்கத் தீர்மானித்தேன்.\" (ஞானாகமம் 8:2).\nநம் முன்னவர் எடுத்துக்காட்டும் வல்லமை வாய்ந்த ஸ்திரீ ஆரோனின் அன்னம்மாள்தான. தாவீதின் வம்சத்தில் வந்த சுவக்கீன், புண்ணியத்தைத் தேடியது போல் கவர்ச்சியையும், செல்வத்தையும் தேடவில்லை. அன்னம்மாளிடம் ஒரு பெரிய புண்ணியம் இருந்தது. எல்லாப் புனித குணங்களும் சேர்ந்து நறுமணம் வீசும் ஒரு மலர்க் கொத்து போலாகி, அந்த அபூர்வ அழகிய புண்ணியமாகியிருந்தது. இவ்வுண்மையான புண்ணியம் தேவ சிம்மாசனத்தின் முன்பாக வைக்கக் கூடிய தகுதியைப் பெற்றிருந்தது.\nஆதலால் சுவக்கீன் ஞானத்தை இரு முறை விவாகஞ் செய்து கொண்டார். ''அதை வேறு எந்தப் பெண்ணையும் விட அதிகம் நேசித்தார். நீதியுள்ள ஒரு ஸ்திரீயின் உள்ளத்தில் குடிகொண்டிருந்த கடவுளின் ஞானம் அதுவாகும். ஆரோனின் அன்னம்மாள் குடும்ப மகிழ்ச்சி என்பது நேர்மையில்தான் அடங்கியுள்ளதென்பதை நிச்சயித்த வளாய் தன் வாழ்வை நேர்மையுள்ள ஒரு மனிதனுடன் இணைத்துக் கொள்வதைத் தவிர வேறு எதையும் தேடினவளல்ல. அன்னம்மாள் \"வல்லமையுள்ள ஸ்திரீயாக\" விளங்குவதற்கு அவளுக்குக் குறைவாயிருந்தது குழந்தைகள் என்னும் மகுடமே. அதுவே விவாகமான பெண்ணின் மகிமை. சாலமோன் கூறுகிறபடி அதுவே திருமணத்தை நியாய மாக்குவது. அவளுடைய மகிழ்ச்சிக்கும் மக்களே குறையா யிருந்தனர். குழந்தைகள், பக்கத்து மரத்துடன் ஒன்றாகி விட்ட ஒரு மரத்தின் மலர்கள். அம்மரம் ஏராளமான புதிய கனிகளைப் பெற்றுக் கொள்கின்றது. அதில் இரு நற்குணங்களும் ஒன்றாயிணைகின்றன. ஏனெனில் அன்னம்மாள் தன் கணவனின் நிமித்தம் எந்த ஏமாற்றத்தையும் அனுபவத்தில் கண்டதில்லை.\nஅவள் இப்பொழுது முதுவயதை ந���ருங்கிக் கொண்டிருந்தாலும், சுவக்கீனின் மனைவியாக பல ஆண்டுகள் இருந்தாலும், அவள் அவருக்கு எப்போதும் \"தன் இளமையின் மணவாளியும், மகிழ்ச்சியும், மிக நேசமுள்ள பிணைமானும், வடிவுள்ள மான்கன்றுமே'. அதன் சீராட்டுதல்கள் முதல் மண் மாலைப் பொழுதின் புதிய கவரும் ஆற்றலை எப்போதும் கொண்டிருந்தன. அவருடைய அன்பை இனிமையுடன் ஈர்த்தன். அதை பனி தெளிக்கப்பட்ட மலரைப் போலும் விடாமல் எரிய வைக்கப்பட்ட நெருப்பைப் போன்ற ஆர்வமுடனும் புத்தம் புதிதாக வைத்திருந்தன. ஆகவே மகப்பேறற்ற அவர்களுடைய துயரத்தில் அவர்கள் \"தங்கள் நினைவுகளிலும் உபத்திரவங்களிலும் ஒருவருக் கொருவர் ஆறுதலான வார்த்தைகளைப் பேசிக் கொண்டனர்.''\nநித்திய ஞானமானது காலம் வந்தபோது, விழிப்பில் அவர்களுக்குக் கற்பித்ததோடு, இரவில் கனவுகள் மூலம் அவர்களுக்குத் தெளிவைத் தந்தது. அவர்களிடமிருந்து வரவிருந்த மகிமையின் கவிதைக் காட்சியாக அவை இருந்தன. அதுவே மகா பரிசுத்த மாமரி , என் அன்னை. அவர்களுடைய தாழ்ச்சி அவர்களைத் தயங்கச் செய்தாலும், கடவுளுடைய வாக்குறுதியின் முதல் அறிகுறியிலேயே அவர்களின் இருதயங்கள் நம்பிக்கையினால் அதிர்ந்தன. சுவக்கீனுடைய வார்த்தைகளில் உறுதி ஏற்கெனவே தொனித்தது:\n\"நம்பிக்கையோடிரு... நம் பிரமாணிக்கமுள்ள சிநேகத்தினால் கடவுளி டமிருந்து நம் சகாயத்தைப் பெற்றுக் கொள்வோம்.'' அவர்கள் ஒரு குழந்தைக்காகக் கனவு கண்டு கொண்டிருந்தார்கள்; கடவுளின் தாயை பெற்றுக் கொண்டார்கள்.\nஞானாகமத்தின் வாக்கியங்கள் அவர்களுக்கென எழுதப் பட்டதாகத் தெரிகிறது: \"ஜனங்கள் முன்பாக அவளால் (ஞானத்தால்) நான் துலங்குவேன். அவளால் சாகாமை என்னுடையதாகும்; எனக்குப் பின் வருகிறவர்களுக்கு நித்தியமான நினைவை விட்டுச் செல்வேன்.\" (ஞானாகமம் 8:10, 13) இவையெல்லாவற்றையும் அவர்கள் அடைவதற்கு, எதுவும் கறைப்படுத்தாத , உண்மையான, நீடித்த புண்ணியத்தின் எஜமான்களாக அவர்கள் ஆக வேண்டியிருந்தது - விசுவாசமென்னும் புண்ணியம், பிறர் சிநேகப் புண்ணியம், நம்பிக்கையென்னும் புண்ணியம், கற்பென்னும் புண்ணியம், விவாகமான தம்பதிகளின் கற்பென்னும் புண்ணியம் அவர்கள் அதைக் கொண்டிருந்தார்கள். ஏனெனில் கற்பைக் கொண்டிருக்க கன்னியாயிருப்பது அவசியமில்லை. கற்புள்ள குடும்ப வாழ்க்கை சம்மனசுக்களால் காக்கப்படுகிறது. அதிலிருந்து நல்ல குழந்தைகள் வருகிறார்கள்; அவர்கள் தங்கள் பெற்றோரின் புண்ணியங்களைத் தங்கள் வாழ்க்கையின் சட்டமாகக் கொள்கிறார்கள்.\nஆனால் இப்பொழுது குழந்தைகளை எங்கே இப்பொழுது அவர்கள் வேண்டப்படாதவர்கள். கற்பும் வேண்டப்படாததாகி விட்டது. ஆதலால் நான் சொல்லுகிறேன், அன்பும், திருமணமும் அவசங்கைப்பட்டுவிட்டன.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2021/02/proud-boys-classified-as-Canada%20banned.html", "date_download": "2021-02-26T22:37:54Z", "digest": "sha1:U6KUFKK45WLFRXAFAWEFXFWUIKVNF4Z7", "length": 10675, "nlines": 83, "source_domain": "www.pathivu.com", "title": "கனடாவில் பயங்கரவாத பட்டியலில் ச��ர்க்கப்பட்ட புதிய குழு! - www.pathivu.com", "raw_content": "\nHome / உலகம் / கனடா / கனடாவில் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்ட புதிய குழு\nகனடாவில் பயங்கரவாத பட்டியலில் சேர்க்கப்பட்ட புதிய குழு\nமுகிலினி February 04, 2021 உலகம், கனடா\nகனடாவில் பிரவுட் பாய்ஸ் என்ற குழு கனடா மக்களின் அமைதியை கிளறி வருவதால் கனடா அரசு அந்தக் குழுவினை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ளது.\nஏற்கனவே இது போன்ற 13 குழுக்களை பயங்கரவாதப் பட்டியலில் சேர்த்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nகனடா நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேயர் இந்த பயங்கரவாத பட்டியலைப் பற்றியும் பயங்கரவாத குழுக்களை பற்றியும் விரிவான விளக்க உரையை அறிவித்துள்ளார்.\nஅதாவது பிரவுட் பாய்ஸ் போன்ற பயங்கரவாத குழுக்களில் உள்ள பயங்கரவாதிகளின் சொத்துகள் கனடா அரசால் உடனடியாக முடக்கப்படும்.\nமேலும் பிரவுட் பாய்ஸ் போன்ற பயங்கரவாத குழுக்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் முத்திரை குத்திய முதல் நாடு கனடா நாடு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.\n13இனை வாங்க சொல்லும் இந்திய தூதரகம்\nதமிழ் மக்களது இனப்பிரச்சினைக்கு தற்சமயம் அமுலிலுள்ள 13ஆவது திருத்தச் சட்டத்தையும் நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கைகளை முன் வைக்க தமிழ் தரப்பு...\nதமது போர்க்கால தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவை தூக்கில் போடுவேன் என்று எச்சரித்தவர், தமக்கு இரட்டை முகம் உண்டென்றும் -\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு ...\nதமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் - கஜேந்திரன்\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பின...\nஆரியாவை திருமணம் செய்ய 2கோடி கொடுத்த தமிழச்சி\nநடிகர் ஆரியாவை திருமணம் செய்ய இரண்டு கோடி பணம் கொடுத்த யாழ்ப்பாண யுவதி பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையை பெண் விட்ஜா. இவர், ஜெர்மனி குடி...\nகாணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக\nகுறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் ...\nஇலங்கையில் சீன��� அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கின்றதே தவிர, இராணுவக் குவிப்பினைச் செய்யவில்லை. எனவே, இந்தியா தேசிய பாதுகாப்பை முன்னிலைப...\nசிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்\nமுன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம...\nதேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு \nசட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையா...\nஅடுத்த பார்சல் ,மன்னிக்கவும் வழக்கு தயார்\nமயித்தலமடு, மாதவனை மேய்ச்சல் தரையில் காணப்படும் பண்ணையாளர் பிரச்சனைகளை சட்டரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அணுகியுள்ளது.\nஅமெரிக்கா அம்பாறை அறிவித்தல் ஆசியா ஆபிரிக்கா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இலங்கை உலகம் எம்மவர் நிகழ்வுகள் ஐரோப்பா கட்டுரை கவிதை கனடா காணொளி கிளிநொச்சி கொழும்பு சிங்கப்பூர் சிறப்பு இணைப்புகள் சிறப்புப் பதிவுகள் சிறுகதை சினிமா சுவிற்சர்லாந்து சுவீடன் டென்மார்க் தமிழ்நாடு திருகோணமலை தென்னிலங்கை தொழில்நுட்பம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பலதும் பத்தும் பிரான்ஸ் பிரித்தானியா பின்லாந்து புலம்பெயர் வாழ்வு பெல்ஜியம் மட்டக்களப்பு மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு மருத்துவம் மலேசியா மலையகம் மன்னார் மாவீரர் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் யேர்மனி வரலாறு வலைப்பதிவுகள் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2021-02-26T22:12:30Z", "digest": "sha1:FZVBL7MOMFG2D22BGTUBFJL6XE2TPZ4M", "length": 10804, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பேச்சுவார்த்தை | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம், தகனம் செய்வது குறித்த வழிகாட்டல் அடுத்தவாரம்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலைய���்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nஇம்ரான் கான் - மஹிந்தவுக்கிடையில் பேச்சுவார்த்தை ஆரம்பம்\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று மாலை 4 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலைய...\nசம்பள பேச்சுவார்த்தையை இழுத்தடிப்பு செய்யும் நோக்கிலேயே கம்பனிகள் இவ்வாறு செயற்படுகின்றன: இராதாகிருஸ்ணன்\nஅழுத்தங்களை தாங்கிக்கொள்ள முடியாமலேயே பெருந்தோட்ட கம்பனிகள் 19.02.2021 அன்று சம்பள நிர்ணய சபையில் இடம்பெற்ற பேச்சுவார்த்...\nஇந்தியாவிடமிருந்த திருமலை எரிபொருள் தாங்கிகள் விரைவில் இலங்கை வசம் - கம்மன்பில\nதிருகோணமலையில் உள்ள எரிபொருள் தாங்கிகள் வெகுவிரைவில் இலங்கை வசமாக்கப்படும்.இவ்விடயம் குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்...\nஜெனிவா நெருக்கடியை சமாளிக்க மத்திய கிழக்கு நாடுகளுடன் இலங்கை பேச்சுவார்த்தை\nஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 வது கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில் இலங்கைக்கு எதிராக பிரயோக்கிக்கப்படும் அழுத்...\nசம்பள நிர்ணய பேச்சுவார்த்தை தோட்டத்தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையவில்லை - உதயகுமார்\nசம்பளம் என்ற ஒரு விடயத்தை மாத்திரம் இறுதித் தீர்வாக ஏற்றுகொள்ள முடியாது. இதனையும் தாண்டி தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டி...\nகஷ்மீர் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் இந்தியா- பாகிஸ்தான் தீர்வுகாண வேண்டும் - அசேல விக்ரமசிங்க\nஅடிப்டபடைவாதிகளாலும் ஈஸ்டர் குண்டுத்ததாக்குதல் காரணமாகவும் தூரமாகி இருக்கும் சிங்கள முஸ்லிம் அன்னியோனிய உறவு மீண்டும் க...\nதுறைமுக தொழிற்சங்கங்கள் - பிரதமர் மஹிந்தவுக்கிடையில் பேச்சுவார்த்தை\nகொழும்பு துறைமுக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முதலாம் திகதி திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்த...\nதடுப்பூசிகளை தனியார் தரப்பினருக்கு பகிர்ந்தளிப்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை: அமைச்சரவை பேச்சாளர்\nஇந்தியாவில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும் கொவிட்-19 தடுப்பூசிகளை தனியார் தரப்பினருக்கு பகிர்ந்தளிப்பது குறித்து இதுவரையில...\nவடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளராகிறார் வேதநாயகன்\nவடமாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை களமிறக்குவதற...\nதடுப்பூசியை பெற்றுக்கொள்ள இராஜதந்திர மட்டத்தில் பேச்சு - சுசில்\nகொவிட்-19 - தடுப்பூசியை பெற்றுக் கொள்ள இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளன.வெகுவிரைவி தடுப்பூசி...\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viralulagam.in/2019/10/vanitha.html", "date_download": "2021-02-26T21:47:15Z", "digest": "sha1:W3H4CBTKPXNFICNYJ2HY4TYAPKTRYAC7", "length": 3852, "nlines": 51, "source_domain": "www.viralulagam.in", "title": "'பிக்பாஸ் போலி'னு திட்டி விட்டு முதல் ஆளா வந்த வனிதா..! கலாய்க்கும் ரசிகர்கள்", "raw_content": "\nHomeசின்னத்திரை'பிக்பாஸ் போலி'னு திட்டி விட்டு முதல் ஆளா வந்த வனிதா..\n'பிக்பாஸ் போலி'னு திட்டி விட்டு முதல் ஆளா வந்த வனிதா..\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சிக்கும் விதத்தில் பேசிவிட்டு மீண்டும் அந்நிகழ்ச்சிக்கு வந்த வனிதாவை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.\nமுன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூக வலைத்தளங்களில் எழுந்த சர்ச்சைகளினால், பிக்பாஸ் ஒரு கேம் ஷோ... அதில் பல விஷயங்கள் போலியாக இருக்கிறது. அதை பற்றி கவலை படஎனக்கு நேரமில்லை. எனக்கு அதைவிட முக்கியமான ஒரு நிஜ வாழ்வு ஒன்று இருக்கிறது என பேசி இருந்தார்.\nஇந்நிலையில் அந்நிகழ்ச்சியில் இன்றைய ப்ரோமோவில் வனிதா கலந்து கொள்ளும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இதனை கண்டு கடுப்பான ரசிகர்கள் சிலர், 'இங்கே வனிதா என்ற மானஸ்தி ஒருத்தர் இருந்தாரே அவர் எங்கே போய் விட்டார்' என விமர்சித்து வருகின்றனர்.\n படு கவர்ச்சி பு���ைப்படங்களால் வாய்பிளக்க வைத்த கிரண்\nபள்ளி செல்லும் வயதில் மோகம்.. அக்கா-தங்கையை கற்பமாக்கிய காமுகன்..\nபிளாஸ் பேக் வீடியோ: 27 பந்துகளில் 72 ரன்கள்.. அனல் பறக்க விட்ட சச்சினின் ஆட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/06/06/", "date_download": "2021-02-26T21:06:58Z", "digest": "sha1:2EH44RY2UWDIENAQUSHAIISMPI2TOK6K", "length": 12212, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2016 June 06 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 1\n100 மார்க் உணவு எது- அம்மாக்களுக்கு டிப்ஸ்\nஎப்போதும் இளமையாக இருக்க 21 உணவு குறிப்புகள்\nதைரியத்தைத் தரும் உணவு முறைகள்\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nவீட்டு மருந்தகத்தில் பப்பாசியும்(பப்பாளி) ஒன்று\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 842 முறை படிக்கப்பட்டுள்ளது\nபிளேஸ்மென்ட்: நூதன முறையில் ஏமாற்றப்படும் மாணவர்கள்\n“பிளேஸ்மென்ட்’ என்ற பெயரில் பொறியியல் மாணவர்கள் நூதன முறையில் ஏமாற்றப்படுவது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nசென்னையில் திங்கள்கிழமை 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடத்தியப் போராட்டம் இதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.\nபொறியியல் துறைகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, படிப்பை முடிப்பதற்கு முன்பே 100 சதவீத வேலைவாய்ப்பு என்ற உத்தரவாதத்தை அளித்து, கடந்த ஆண்டுகளின் புள்ளிவிவரங்களையும் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர��ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமக்கள் பணி’க்கு வழங்கும் சம்பளம் “கிடுகிடு’\nஎலக்ட்ரானிக் எந்திரங்கள் – நவீன மாற்றங்கள்\nஒரு கண்ணாடி அகம் காட்டுகிறது\nகோடை நோய்களை விரட்ட வழிகள்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்த கேள்வி-பதில்\nசெல் போன் நோய்கள் தருமா\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nஎங்கிருந்தோ ஒரு ஏலியன் – சிறுகதை\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nதவ்பா – பாவமன்னிப்பு (ஆடியோ)\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.pandawillcircuit.com/pcb-assembly-product-center/", "date_download": "2021-02-26T20:53:37Z", "digest": "sha1:RQGRJQ3VIYYWPRWUU4KJCQCMFVL7XDVO", "length": 25147, "nlines": 254, "source_domain": "ta.pandawillcircuit.com", "title": "தயாரிப்பு மைய உற்பத்தியாளர்கள் | சீனா தயாரிப்பு மையம் தொழிற்சாலை மற்றும் சப்ளையர்கள்", "raw_content": "\nகால மற்றும் கேள்விகள் வாங்கவும்\nபெட்டி உருவாக்க மற்றும் இயந்திர சட்டசபை\nசிறிய / நடுத்தர / உயர் தொகுதி\n1 & 2 அடுக்கு பிசிபி\nபிசிபி வடிவமைப்பு தயாரிப்பு மையம்\nபிசிபி ஃபேப்ரிகேஷன் தயாரிப்பு மையம்\n1 & 2 அடுக்கு பிசிபி\nபிசிபி சட்டசபை தயாரிப்பு மையம்\nயூ.எஸ்.பி எக்ஸ்ப்ளோரர் யூ.எஸ்.பி 3.0 மற்றும் 2.0 டெஸ்ட் சிஸ்டம்\nவாகனத்திற்கான 4 அடுக்கு கடுமையான நெகிழ்வு சுற்று பலகை\nஅல்ட்ரா-கரடுமுரடான பி.டி.ஏ-க்கு 10 லேயர் சர்க்யூட் போர்டு\n10 அடுக்கு HDI PCB தளவமைப்பு\nஇது மோட்டோசைக்கிளுக்குப் பயன்படுத்தப்படும் ஜி.பி.எஸ் வழிசெலுத்தல் அமைப்பிற்கான பிசிபி சட்டசபை திட்டமாகும். செயல்பாடுகள் மற்றும் செயல்முறைகள், தரம் மற்றும் நேர விநியோகங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வாகனத் தொழில் மிகவும் கடுமையான தேவைகளைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் முன்னுரிமைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அஸ்டீல்ஃப்லாஷின் செயல்பாட்டு விதிகளின் மையத்தில் உள்ளன. ஒரு ஆட்டோமொபைல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மற்றும் ஆட்டோமொடிவ் பிசிபிஏ உற்பத்தியாளர் என்ற வகையில், பாண்டவி��்லில், பொறியியல், வடிவமைப்பு மற்றும் முன்மாதிரி ஆகியவற்றில் உயர் தரமான சேவைகளை வழங்குகிறோம்.\nதானியங்கி கண்டறியும் கருவிக்கான பிசிபி சட்டசபை\nஇது வாகன கண்டறியும் கருவிக்கான பிசிபி சட்டசபை திட்டமாகும். செயல்பாடுகள் மற்றும் செயல்முறைகள், தரம் மற்றும் நேர விநியோகங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வாகனத் தொழில் மிகவும் கடுமையான தேவைகளைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் முன்னுரிமைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள அஸ்டீல்ஃப்லாஷின் செயல்பாட்டு விதிகளின் மையத்தில் உள்ளன. ஒரு ஆட்டோமொபைல் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மற்றும் ஆட்டோமொடிவ் பிசிபிஏ உற்பத்தியாளர் என்ற வகையில், பாண்டவில்லில், பொறியியல், வடிவமைப்பு மற்றும் முன்மாதிரி ஆகியவற்றில் உயர் தரமான சேவைகளை வழங்குகிறோம்.\nஇது வெளிப்புற விளையாட்டு கேமரா தயாரிப்புக்கான பிசிபி சட்டசபை திட்டமாகும். நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், ஆடியோ தயாரிப்புகள் முதல் அணியக்கூடியவை, கேமிங் அல்லது மெய்நிகர் ரியாலிட்டி வரை அனைத்தும் மேலும் மேலும் இணைக்கப்படுகின்றன. நாம் வாழும் டிஜிட்டல் உலகிற்கு உயர் மட்ட இணைப்பு மற்றும் மேம்பட்ட மின்னணுவியல் மற்றும் திறன்கள் தேவை, எளிமையான தயாரிப்புகளுக்கு கூட, உலகளவில் பயனர்களை மேம்படுத்துகின்றன.\nஇது குழுவினருக்கு பயன்படுத்தப்படும் நிகழ்நேர டெலிமெட்ரிக்கான பிசிபி சட்டசபை திட்டமாகும். நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ், ஆடியோ தயாரிப்புகள் முதல் அணியக்கூடியவை, கேமிங் அல்லது மெய்நிகர் ரியாலிட்டி வரை அனைத்தும் மேலும் மேலும் இணைக்கப்படுகின்றன. நாம் வாழும் டிஜிட்டல் உலகிற்கு உயர் மட்ட இணைப்பு மற்றும் மேம்பட்ட மின்னணுவியல் மற்றும் திறன்கள் தேவை, எளிமையான தயாரிப்புகளுக்கு கூட, உலகளவில் பயனர்களை மேம்படுத்துகின்றன.\nடிஜிட்டல் கதவு அடையாளம் அமைப்பு\nஇது டிஜிட்டல் கதவு அடையாளம் அமைப்புக்கான பிசிபி சட்டசபை திட்டமாகும். டிஜிட்டல் கதவு அடையாளம் அடுக்குமாடி கதவுக்கு வெளியே படிக்கட்டுகளில் பொருத்தப்பட்டுள்ளது. படிக்கட்டு ஒரு நிலையான கருப்பொருளைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், நகரும் போது பெயர் குறிப்பதும் அனைத்து பெயர் குறிப்பையும் இணையத்தில் நேரடியாகக் கையாளும்போது கணிசமாக எளிதாக்கப்படுகிறது.\nஇது கதவு நிலைய அமைப்புக்கான பிசிபி சட்டசபை திட்டமாகும். நாங்கள், பாண்டவில், ஸ்மார்ட் ஹோம் உற்பத்தி சேவைகளில் நிபுணர்கள். எங்கள் ஸ்மார்ட் தொழிற்சாலைகளுக்கு நன்றி, எங்கள் பொறியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் ஸ்மார்ட் இல்லத்திற்கான இணைக்கப்பட்ட சாதனங்களை உருவாக்க பெரிய தரவு பகுப்பாய்வு, கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் 3D- அச்சிடுதல் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன.\nவடிவமைப்பு மற்றும் பிசிபி போர்டு உற்பத்தி முதல் என்.பி.ஐ சேவைகள் மற்றும் இறுதி முதல் தயாரிப்பு வாழ்க்கை சுழற்சி தீர்வுகள் வரை, எங்கள் ஸ்மார்ட் தொழிற்சாலைகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுக்கு ஸ்மார்ட் சப்ளை சங்கிலி தீர்வுகளை கொண்டு வர முடியும்.\nஎல்.ஈ.டி காட்சி கட்டுப்பாட்டு அமைப்பு\nஎல்.ஈ.டி டிஸ்ப்ளே கண்ட்ரோல் சிஸ்டத்திற்கான பிசிபி அசெம்பிளி திட்டம் இது. நாங்கள், பாண்டவில், ஸ்மார்ட் ஹோம் உற்பத்தி சேவைகளில் நிபுணர்கள். எங்கள் ஸ்மார்ட் தொழிற்சாலைகளுக்கு நன்றி, எங்கள் பொறியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் ஸ்மார்ட் இல்லத்திற்கான இணைக்கப்பட்ட சாதனங்களை உருவாக்க பெரிய தரவு பகுப்பாய்வு, கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் 3D- அச்சிடுதல் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றன.\nவடிவமைப்பு மற்றும் பிசிபி போர்டு உற்பத்தி முதல் என்.பி.ஐ சேவைகள் மற்றும் இறுதி முதல் தயாரிப்பு வாழ்க்கை சுழற்சி தீர்வுகள் வரை, எங்கள் ஸ்மார்ட் தொழிற்சாலைகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுக்கு ஸ்மார்ட் சப்ளை சங்கிலி தீர்வுகளை கொண்டு வர முடியும்.\nஇது ரயில்வே ஒற்றை கட்டுப்பாட்டு அமைப்புக்கான பிசிபி சட்டசபை திட்டமாகும். தொழில்துறை தொழில் வரலாற்று ரீதியாக பாண்டவில் வழங்கிய முக்கிய பிரிவில் ஒன்றாகும், ஆனால் இப்போது நாம் இன்டர்நெட் ஆஃப் திங்ஸைக் காண்கிறோம், தொழில்துறை இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IIoT) மீது ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்துகிறோம், இது சுற்றியுள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைப்பு மற்றும் ஆட்டோமேஷனைக் கொண்டுவரும். உலகம்.\nசமிக்ஞை செயலாக்க கட்டுப்பாட்டு வாரியம்\nஇது சமிக்ஞை செயலாக்க கட்டுப்பாட்டு வாரியத்திற்கான பிசிபி சட்டசபை திட்டமாகும். தொழில்துறை தொழில் வரலாற்று ரீதியாக பாண்டவில் வழங்கிய முக்கிய பிரிவில் ஒன்றாகும், ஆனால் இப்போது நாம் இன்டர்நெட் ஆஃப் திங்ஸைக் காண்கிறோம், தொழில்துறை இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IIoT) மீது ஒரு குறிப்பிட்ட கவனம் செலுத்துகிறோம், இது சுற்றியுள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுடன் இணைப்பு மற்றும் ஆட்டோமேஷனைக் கொண்டுவரும். உலகம்.\nIoT தரவு கையகப்படுத்தும் சாதனம்\nஇது IoT தரவு கையகப்படுத்தும் சாதனத்திற்கான PCB சட்டசபை திட்டமாகும். பொறியியல் மற்றும் உற்பத்தி சேவைகள் முதல் ஸ்மார்ட் அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டு அசெம்பிளி வரை, நாங்கள், பாண்டவில் ஈ.எம்.எஸ் நிறுவனத்தில், இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் சாதனங்களுக்கு நிபுணர் தீர்வுகளை கொண்டு வருகிறோம்.\nலேசர் குணப்படுத்தும் சாதனத்திற்கான பிசிபி சட்டசபை திட்டம் இது. ஐ.எஸ்.ஓ 13485 சான்றளிக்கப்பட்ட ஒரு தடம் உங்கள் உற்பத்தித் தேவைகளை மிகவும் கடுமையான தொழிலில் ஆதரிக்கிறது: எங்கள் மருத்துவ திறன்கள் நோயறிதல் கருவிகளிலிருந்து கையடக்க சாதனங்கள் வரை, அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகள் அசெம்பிளி (பிசிபிஏ) முதல் முடிக்கப்பட்ட தயாரிப்புகள் சட்டசபை வரை பல குறிப்பிட்ட பிரிவுகளை உள்ளடக்கியது.\nஅல்ட்ராசவுண்ட் போர்டு ஜெர்ட் சிகிச்சை வாரியம்\nலேசர் குணப்படுத்தும் சாதனத்திற்கான பிசிபி சட்டசபை திட்டம் இது. ஐ.எஸ்.ஓ 13485 சான்றளிக்கப்பட்ட ஒரு தடம் உங்கள் உற்பத்தித் தேவைகளை மிகவும் கடுமையான தொழிலில் ஆதரிக்கிறது: எங்கள் மருத்துவ திறன்கள் நோயறிதல் கருவிகளிலிருந்து கையடக்க சாதனங்கள் வரை, அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகள் அசெம்பிளி (பிசிபிஏ) முதல் முடிக்கப்பட்ட தயாரிப்புகள் சட்டசபை வரை பல குறிப்பிட்ட பிரிவுகளை உள்ளடக்கியது.\n12 அடுத்து> >> பக்கம் 1/2\nமுகவரி R1605 பாயுண்டா லாஜிஸ்டிக் ஆர் அண்ட் டி சென்டர் ஜிக்சியாங் தெரு, பாவோன் மாவட்டம் ஷென்சென், சீனா 518102\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.decoconnection.com/lk/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2021-02-26T21:11:50Z", "digest": "sha1:CJEOGX4PIU2FR4VZJNAA3P7MSS6U3NGD", "length": 2949, "nlines": 43, "source_domain": "www.decoconnection.com", "title": "விளையாட்டு சேமிப்பு மற்றும் சமையலறை திட்டமிடல்", "raw_content": "\nவிளையாட்டு சேமிப்பு மற்றும் சமையலறை திட்டமிடல்\nமுகப்பு > சமையலறை > விளையாட்டு சேமிப்பு மற்றும் சமையலறை திட்டமிடல்\nபாணி நிறைய இந்த சமையலறை ஏற்பாடு ஒரு உள்துறை அழகுபடுத்துபவர் காலணி உன்னை அமிழ்த்தி.\nநோய் ஒரு சமையலறையில் அலங்காரம் விளையாட்டு\nஇலவச வீட்டு அலங்காரம் விளையாடுங்க\nசமையலறையிலிருந்து ஃப்ளாஷ் விளையாட்டு மேம்பாட்டு\nஒரு சமையலறையில் உள்துறை அணிசெய்யும் விளையாட்டு\nவிளையாட்டு சேமிப்பு மற்றும் சமையலறை திட்டமிடல்\nஒரு சமையலறையில் சேமிப்பு தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2012/10/v-shanmuga-nathan-prarthana/", "date_download": "2021-02-26T22:11:01Z", "digest": "sha1:FFFJHNV6SL2PPMLI3SRYLQMHA5JZDUHH", "length": 24752, "nlines": 195, "source_domain": "www.tamilhindu.com", "title": "நலம் பெறப் பிரார்த்திப்போம்! | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதிரு. வி.சண்முகநாதன் குறித்த இந்த செய்தியும், கோரிக்கையும் நமக்கு மின் அஞ்சலில் வந்தது. அதனை அப்படியே கீழே தருகிறோம் –\nபாரதிய ஜனதா கட்சி- நாடாளுமன்றக் கட்சியின் (BJP – Parliamentary Party) கூடுதல் செயலாளராக இருக்கும் திரு.வி.சண்முகநாதன் அவர்கள் உடல்நலம் குன்றி புதுதில்லியில் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். அண்மையில் இவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.\nஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் கடந்த 50 ஆண்டுகளாக ஸ்வயம்சேவகராக உள்ள திரு. வி.சண்முகநாதன், முழுநேர ஊழியராக வாழ்க்கையை அர்ப்பணித்தவர். சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய இவர், தமிழக மாநில அமைப்பாளராகவும், தென்பாரத பிரசாரச் செயலாளராகவும் திறம்படச் செயலாற்றியவர். இவரது முயற்சியால் தான் ‘திருக்கோவில் பக்தர் பேரவை’ என்ற அமைப்பு உருவானது. இந்த அமைப்பு கோவில்களில் உழவாரப்பணிகள் பலவற்றை செய்து வருகிறது.\nகடந்த பத்தாண்டுகளாக பாரதீய ஜனதா கட்சியில் செயல்பட்டுவரும் திரு. வி.சண்முகநாதன், தற்போது பாரதிய ஜனதா கட்சி- நாடாளுமன்றக் கட்சியின் கூடுதல் செயலாளராக உள்ளார். புதுதில்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்து கட்சிப் பணியாற்றி வருகிறார். சிறந்த பேச்சாளரும் எழுத்தாளருமான திரு.வி.சண்முகநாதன், தமிழிலும் ஆங்கிலத்திலும் தேசிய நலம் காக்கும் பல கட்ட���ரைகளை எழுதி வருகிறார்.’தொண்டர்தம் பெருமை’ உள்ளிட்ட பல நூல்களை எழுதி இருக்கிறார்.\nஅன்னார் விரைவில் பரிபூரண ஆரோக்கியத்துடன் உடல்நலம் பெற பிரார்த்திக்க வேண்டுகிறோம். ஆலயங்களில் பிரார்த்தித்து குங்குமப் பிரசாதங்களை அவரது முகவரிக்கு அனுப்பி வைப்போம்.\nTags: ஆர்.எஸ்.எஸ். பிரசாரகர்கள் சமூக சேவை திருக்கோவில் பக்தர் பேரவை பா.ஜ.க. பிரார்த்தனை வி.சண்முகநாதன்\n← [பாகம் 21] சத்தியகாமன், உபகோசலன்: உபநிஷதம் கூறும் உயர் ஞானியர்\nஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 2 →\n16 comments for “நலம் பெறப் பிரார்த்திப்போம்\nஸ்ரீ சண்முகனாதன் ஜி அவர்களைப்பலமுறை ப்பார்த்திருக்கிறேன். பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தக்காலத்தில் அவரது உரைகளை க்கேட்டிருக்கிறேன். ஆழமானக்கருத்துக்கள் தெளிவான உரைகள் அவருடையவை. சிதம்பரம் ஆருத்ராதரிசனத்தின் போது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் அவரோடு மீண்டும் உரையாடும் வாய்ப்புகிடைத்தது. அவரது சிரித்த முகம் அனைவரையும் கொள்ளைக்கொள்ளும். ஸ்ரீ சண்முகனாதன் ஜி பூரண உடல் நலம்பெற்று மேலும் பல்லாண்டுகள் வாழ அவரது பாரத ஸேவை சிறப்பாய் தொடர எல்லாம் வல்ல எந்தை ஈசனை வேண்டுகிறேன்.\nஸ்ரீவாஞ்சியம் அருகில் உள்ள அன்பர்கள் சண்முகநாதன் அவர்களுக்காக ஸ்ரீவாஞ்சியம் கோவிலில் சென்று தீபம் ஏற்றி பிரார்த்தியுங்களேன். நன்றி.\nஎங்கள் பிரார்த்தனையும் உண்டு. நன்றி.\nஸ்ரீ சண்முகநாதன் சென்னை காரியாலயத்தில் இருக்கையில் என்னுடன் நெருங்கிப் பழகியவர். எல்லா பத்திரிகையாளர்களிடமும் நன்கு பழகுவார். அவரது பண்பு நலன்களே அனைவரும் அவரிடம் நெருங்கிப் பழகும் சூழலை உருவாக்கியது. என்னைச் சங்கத்தின் பல நிகழ்ச்சிகளுக்கு அவரது ஸ்கூட்டரிலேயே அழைத்துச் சென்று தமிழகக் கிளைச் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகித்த அனைவருடனும் எனக்கு அறிமுகம் கிடைக்க வழிசெய்தவர். ஒருமுறை என்னை வேலூரில் நடந்த பைட்டக்கிற்குக் கூட அழைத்துச் சென்று இரண்டு நாள் சங்கத் தொண்டர்களுடன் கலந்துறவாட வாய்ப்பளித்தார். தனி நபராக நான் ஹிந்து சமூக நலப் பணிகளில் ஈடுபட்டிருப்பதை வெகுவாகப் பாராட்டுவார். என்னைவிட வயதில் இளையவர். அவர் உடல் நலம் குன்றியது அறிந்து வியப்பாகவும் வேதனையாகவும் உள்ளது. அவரைப் போல் சுறுசுறுப்பாகக் களப்பணி யாற்றுபவர்கள் ஹிந்து சமுதாயத்திற���கு மிகவும் அவசியம். அவரது மின்னஞ்சல் கிடைத்தால் உதவியாக இருக்கும்.\nஒன்று சொல்ல மறந்தேன். தமிழகப் பத்திரரிகையாளர்களிடையே ஆர். எஸ் எஸ் பற்றி நிலைகொண்டிருந்த தவறான அபிப்ராயங்களை மாற்றியதில் சண்முக நாதனுக்குப் பெரும் பங்கு உண்டு. சோ உள்ளிட்ட நாங்கள் பலரும் சங்கத்தைப் பற்றிய விளக்கங்கள் பலவற்றை சண்முகநாதனிடம் கேட்டுப் பெற்றுத் தெளிவடைந்திருக்கிறோம். ஆர் எஸ் எஸ் என்றாலே வெளியார் உள்ளே புக முடியாத இரும்புக் கோட்டை என எண்ணாதீர்கள் என்று சொல்லி என்னை சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர் எஸ் எஸ் தலைமையகத்திகற்குள் முதன் முதலில் அழைத்துச் சென்றவர் அவர்தான்.\nமானனீய ஸ்ரீ சண்முகநாதனஜி அவர்கள் நலம்பெற ஈசன் அருள் செய்ய வேண்டும். அவரது தேச சேவை தொடர இறைவன் அருள் செய்ய வேண்டும். திருவாளர் அவர்கள் சொற்பொழிவு விவேகனந்தர் இப்படி தான் இருபரோ என ஞாபகம் வருமே ஜி அவர்கள் பாரம்பரிய பண்பாடான சிவ பக்தி குடும்பத்தில் பிறந்து தேச சேவை செய்ய வாழ்வை துறந்தவர், சில கிராமம், கோயில்களுக்கு சொந்தகாரர், இருந்தாலும் மற்றவர்களுக்கு வாரி வழங்கிய வள்ளல் குடும்பத்தை சேர்ந்தவர், அவரது குல தெய்வ கோயிலில் நாகூர் தெத்தியில் பிரார்த்தனை செய்து பிரசாதம் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன்.\nதிரு. வி. சண்முகநாதன் அவர்களது மின்னஞ்சல் முகவரி:\nதாங்கள் உடல் நலமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.\nமானனீய ஸ்ரீ சண்முகநாதன்ஜி அவர்கள் நலம்பெற ஈரோடு ஸ்ரீ பெரியமாரியம்மனிடம் பிரார்திக்கின்றோம்…. ஈரோட்டு சகோதரர்கள்.\nதிரு.சண்முகநாதன் அவர்களின் உடல் நலமடைய எல்லாம் வல்ல பராசக்தியை பிரார்த்திப்போமாக.\nநான் சென்னையில் கார்ய கர்த்தாவாக இருந்த பொது, ஸ்ரீ சண்முகநாதன் ஜி அவர்களின் உற்சாக பேச்சுக்களும் வழி காட்டுதல்களும் பெரிதும் உதவின.\nமலர் மன்னன் அவர்கள் கூறியபடி, மாற்றுக்கருத்துக்கள் உடையவர்களிடமும் மிகவும் மென்மையாக பேசக்கூடியவர்.\nசண்முகநாதன் ஜி RSS இயக்கத்திலேயே, தமிழ் நாட்டிலேயே இருந்திருக்கவேண்டும் என்பது என் எண்ணம். RSS இன்று தமிழகத்தில்\nபெரிய வளர்ச்சியைக் கண்டிருக்கும் என்பது என் கருத்து. இவரை பிஜேபிக்கு அனுப்பியதில் ஏதேனும் உள் குத்து இருந்திருக்குமோ என்ற ஐயம் எனக்கு உண்டு.\nஅவர் மீண்டும் நலம் பெற்று தாய் நாட்டுப் பணிய��ல் ஈடு பட இறைவனிடம் அனைவரும் பிரார்த்திப்போம்.\nதிரு சண்முகநாதன் அவர்கள் நலமுடன் மீண்டும் தாயக பணிக்கு வர எல்லாம் வல்ல இறைவனை அருள் புரிய வேண்டும்\nதிரு.சண்முகநாதன் ஜி பூரண குணமடைய எல்லாம் வல்லம் எம்பெருமான் ராமான் அருள் புரிய வேண்டும் கூடிய விரைவில் பூரண குணமடைந்து பொதுத் தொண்டில் பணியாற்ற வர இறைவன் அருள் புரியட்டும்\nநான் சென்னை வந்தபோது முதன்முதலாக அவருடைய பௌதிக்கை சங்க முகாமில் கேட்டுரிக்கிறேன்.அதற்க்கு முன்னால் சன் தொலைகாட்சி போன்ற ஊடகங்களில் விவாதத்தில் பங்கெடுத்து அவர் முன்வைக்கும் அணித்தரமான வாதத்தை கேட்டு வியந்து இருக்கிறேன்…ஸ்ரீ சண்முகநாதன் ஜி மீண்டும் பூரண நலம் பெற்று பாரத அன்னையின் புகழ் ஒங்க ஓயாது உழைக்கும் சக்தியை இறைவன் அவருக்கு அளிக்கவேண்டும் என்று நான் அனுதினமும் வணங்கும் ஸ்ரீ ராகவேந்திரரிடம் வேண்டுகிறேன்….\nஅன்பிற்கினிய திரு ஷண்முகநாதன் ஜி..தாங்கள் பரிபூரண நலம் பெற்று புதிய உற்சாகத்துடன்பல்லாண்டு பாரத அன்னைக்கு சேவை புரிய நான் வணங்கும் சிறுவாச்சூர் மதுரகாளி அம்மனை பிர்ரார்த்திக்கிறேன்\nஹிந்து உணர்வு எங்கு மங்கலாகவும் சவாலைச் சந்திக்க வேண்டியும் உள்ளதோ அங்குதான் திறமையாகவும் சளைக்காமலும் இயங்குபவர்களை நியமிக்க வேண்டும். அவர் தில்லி சங்கக் காரியாலயத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதே தமிழகத்துக்கு இழப்புதான். அதிலும் இப்போது அவர் பா ஜ க தலைமையகம் சென்றுவிட்டார் என்பதை இச்செய்திக்குப் பிறகுதான் கேள்வியுற்றேன். அவர் தமிழகம் திரும்பி வந்து முன்போல் செயல்பட வேண்டும் என்பது என் விருப்பம்.\nஇராமநாதபுரம் மாவட்ட இந்து மீனவர்களின் அவலநிலை\nகொலைகாரக் கிறிஸ்தவம் — 14\n23 ஆம் புலிகேசியும் இரு குடியரசு தலைவர்களும்\nஜூலை-22 தமிழக பந்த்: அழைப்பு விடுக்கிறது பாஜக\nஇராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 22\nஅறியும் அறிவே அறிவு – 10\nஎன் பார்வையில் தமிழ் சினிமா\nTaken – தந்தைகளின் திரைப்படம்\nசெவ்வாய் செயற்கைக் கோளும் கழிப்பிடங்களும்\nஊழல் மன்னர்களின் மோசடி உளறல்கள்\nஇந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதம் – 7\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-02-26T21:17:30Z", "digest": "sha1:SFPIS3TZSVC3RXH4TJV3U6ZXV3R3YSQ7", "length": 11131, "nlines": 90, "source_domain": "geniustv.in", "title": "மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது? – ஆஸி. கடலாய்வு நிறுவனம் – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nமெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மக்கள் மருத்துவர் பெயர் சூட்ட முதல்வருக்கு மனு….\nமெட்ரோ வில் ஜீனியஸ் டீம்…\nமாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டது – ஆஸி. கடலாய்வு நிறுவனம்\nமாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் உடைந்த பாகத்தினை வங்காள விரிகுடா கடல்பரப்பில் கண்டுபிடித்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதியில் இருந்து சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா பகுதியில் விமானத்தின் உடைந்த பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியாவின் கடலாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக ஆஸ்திரேலியாவின் அடிலெய்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கடலாய்வு நிறுவனம் கூறியதாக ஸ்டார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘இந்திய பெருங்கடலில் விமானத்தை தேடும் பகுதியில் இருந்து சுமார் 5000 கிலோமீட்டர் தொலைவில் மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று நம்பக்கூடிய பொருட்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.\nமேலும், கடலாய்வு நிறுவனம் சுமார் 2,000,000 சதுர கிலோ மீட்டர் பகுதியில் தேடியுள்ளதாகவும், செயற்கைக்கோள் மற்றும் விமானங்கள் எடுத்த புகைப்படங்களை கொண்டு, விமானம் கடைசியாக பயணித்த இடத்திற்கு வடக்கே 20க்கும் மேற்பட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, நிறுவனத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர் என்று கடலாய்வு நிறுனவத்தின் செய்தித் தொடர்பாளர் டேவிட் போபி கூறியுள்ளார்.\nஅதேபோல், விமானத்தைத் தேடும் பணியில் நீர்மூழ்கி கப்பல்களை கண்டுபிடிக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை கடலாய்வு நிறுவனம் பயன்படுத்தியதாக டேவிட் தெரிவித்துள்ளார். மலேசிய விமானம் மாயமாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், அதாவது மார்ச் 5ம் தேதி இந்நிறுவனம் கடல்பரப்பில் எடுத்த படத்தில் எதுவும் காணப்படவில்லை. ஆனால், இப்போது சில பாகங்கள் மிதக்கின்றன. அதற்காக இவை மாயமான ��ிமானத்தின் உடைந்த பாகம் என்று நாங்கள் உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் எந்த கோணத்திலும் ஆய்வு செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.\nஆஸ்திரேலிய நிறுவனத்தின் தகவல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மலேசிய சிவில் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் அசாருதீன் அப்துல் ரகுமான், நாங்கள் இந்த தகவலை ஆய்வு செய்வோம் எனத் தெரிவித்துள்ளார்.\nTags உலகம் மலேசிய ஏர்லைன்ஸ்\nமுந்தைய செய்தி ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு: முத்கல் குழு விசாரணைக்கு பிசிசிஐ எதிர்ப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்தது.\nஅடுத்த செய்தி அரவிந்த் கேஜ்ரிவால் அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை\nஉடையும் நிலையில் உலகின் மிகப்பெரிய அணை 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம்\nகுவைத் புதிய சட்டம் : வேலை இழக்கும் அபாயத்தில் 8 இலட்சம் இந்தியர்கள்….\nஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு\nஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450\nசவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …\nBBC – தமிழ் நியுஸ்\nபுற்றுநோய், செயற்கை எலும்பு - விண்வெளிக்கு தயாராகும் ஹேலி ஆர்சினோ - யார் இவர்\nஓடிடி, சமூக ஊடகங்களுக்கு பிரத்யேக கொள்கை: கடிவாளம் போட்ட இந்திய அரசு - முக்கிய தகவல்கள் 25/02/2021\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சசிகலாவின் இலக்கு மார்ச் மாதம்.... இல்லாவிட்டால் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன\nவலிகளை மறந்து வெற்றிக்கொடிக்காக ஓடும் வீராங்கனை ஸ்வப்னா 25/02/2021\n9 - 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - தமிழக முதல்வர் அறிவிப்பு 25/02/2021\nசெய்திகளுக்கு கூகுள் – ஃபேஸ்புக் பணம் செலுத்தும் சட்டம்: இந்தியாவிலும் ஏற்படுமா\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2021: தினகரனை முதலமைச்சராக்க அ.ம.மு.க. தீர்மானம்; சசிகலாவின் நிலைப்பாடு என்ன\nஆஸ்திரேலியாவில் நிறைவேறிய சட்டம்: செய்திகளை பகிர கூகுள் மற்றும் ஃபேஸ்புக் கட்டணம் செலுத்த வேண்டும் 25/02/2021\nவிவசாயிகள் போராட்டம்: மீண்டும் டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுக்கும் ராகேஷ் திகைத்: என்ன சொல்கிறது அரசு\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/canada/03/230828?ref=archive-feed", "date_download": "2021-02-26T21:44:18Z", "digest": "sha1:DWH4YZBJ7VUUMPEYHAKMFZ4RFYSUZSAJ", "length": 9379, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கனடாவில் இரத்தக் களரியுடன் பயங்கரமான ஆயுதங்களுடன் கடும் கோபத்தில் வந்த இளைஞர்கள்! குலை நடுங்க வைத்த சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் இரத்தக் களரியுடன் பயங்கரமான ஆயுதங்களுடன் கடும் கோபத்தில் வந்த இளைஞர்கள் குலை நடுங்க வைத்த சம்பவம்\nகனடாவில் கடற்கரை ஒன்றில் இரண்டு ஆண்கள் இரத்தக் களரியுடன் பயங்கரமான ஆயுதங்களுடன் அங்கிருந்தவர்களை மிரட்டும் தோணியில் வந்த வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது.\nகனடாவின் , Toronto-வில் இருக்கும் Cherry கடற்கரையில் இரண்டு இளைஞர்கள் இரத்தக் களறியுடன் பயங்கரமான ஆயுதமான chainsaws-வுடன் அங்கிருக்கும் மக்களை அச்சுறுத்தி வகையில், அதை அழுத்திக் கொண்டே வந்தனர்.\nஅப்போது அவர்கள் அங்கிருந்தவர்களிடம் தாக்கியது நீ தானா என்று ஒரு வித ஆக்ரோசத்துடன் கேட்டனர். இருவரின் உடலில் இரத்தக் காயங்கள், கையில் ஆயுதமான chainsaws-வுடன் இருந்ததால் அங்கிருந்த சிலர் இவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்து அங்கிருந்து ஓடினர்.\nஇந்த சம்பவத்தை அங்கிருக்கும் நபர் வீடியோவாக எடுத்துள்ளார்.\nகுறித்த இரண்டு இளைஞர்கள் சம்பவத்திற்கு முன்னர், வாக்குவாதத்தின் சிலருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக காயமடைந்துள்ளனர். அதன் பின் ஆயுதங்களை எடுத்து வந்து மிரட்டியுள்ளனர்.\nஇருவரும் கைது செய்யப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களிடம் இருக்கும் ஆயுதங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளதாகவும் அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.\nநடைபெற்று வரும் விசாரணையை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டி பொலிசார் அந்த இளைஞர்களின் பெயர்கள் மற்றும் என்ன குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பது குறித்தும் தெரிவிக்கவில்லை.\nஇந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு நடந்துள்ளது. யாருக்கும் இந்த சம்பவம் காரணமாக க��யம் ஏற்படவில்லை என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nநமது தமிழ் பண்பாடு, கலாச்சாரம் அறிந்து இலங்கை தமிழர்களுக்காக பாதுகாப்பாக உருவாக்கப்பட்ட திருமண சேவை உங்கள் வெடிங்மானில் மட்டுமே. இன்றே பதிவு செய்யுங்கள் இலவசமாக. பதிவு செய்யுங்கள்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2021/01/18/58th-remembrance-day-of-p-jeevanandham/", "date_download": "2021-02-26T21:05:55Z", "digest": "sha1:SOGHAQVCH5UNBB6FINFCIFKLQFAFIM7F", "length": 6866, "nlines": 101, "source_domain": "ntrichy.com", "title": "ப.ஜீவானந்தம் 58வது நினைவுநாள் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nஇலக்கியபேராசான், பேச்சாளர்,எழுத்தாளர் பண்முகதன்மை கொண்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ப.ஜீவானந்தம் 58வது நினைவு தினத்தையொட்டி மேற்கு சட்டமன்ற பகுதியில் உறையூர் நாச்சியார் கோவில் சந்திப்பில் கிளைசெயலாளர் ஆனந்தன் 55வதுவார்டு பகுதியில் முன்னாள் கவுன்சிலர் வை.புஷ்பம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஜீவாவின் திருவுருவபடத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்டமுன்னாள் செயலாளர் க.சுரேஷ் மாலையணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.\nமாவட்ட நிர்வாககுழு உறுப்பினர் S.சிவா மேற்கு பகுதி துனைசெயலாளர் சரண்சிங்,பொருளாளர் ரவீந்திரன்பகுதிகுழு கே.முருகன் AISF நிர்வாகி AITUC நிர்வாகிகள் துரைராஜ்,நாகராஜ், ஆறுமுகம், காந்தி உட்பட பலரும் பங்கேற்றனர்.\n32 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி:\nதிருச்சியில் (19/01/2021) இன்றைய சினிமா\nபாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு புதிய செயலி அறிமுகம்:\nதிருச்சியில் இலவச விவசாய மின் இணைப்பு பெற….\n10 ஏக்கர் பரப்பளவில் திருச்சி பஞ்சப்பூரில் புதிய வர்த்தக மையம்..\nதிருச்சியில் ஆதரவற்றோர் உடல்களை நல்லடக்கம் செய்யும் அறக்கட்டளை\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந��து விபத்து ஒருவர் பலி\nதிருச்சியில் குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகள் இயக்கம்:…\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/18/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2021-02-26T21:10:19Z", "digest": "sha1:GNND4OR3HU27DD25XMTKXIK2Y3GR775O", "length": 35872, "nlines": 175, "source_domain": "senthilvayal.com", "title": "அழைத்த பி.ஜே.பி… மறுத்த விவேக்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅழைத்த பி.ஜே.பி… மறுத்த விவேக்\nவரலாற்றில் இடம்பெறத்தக்க முரண்பாடான காட்சிகள்தான் கடந்த வாரம் தமிழகத்தில் அரங்கேறின’’ என்ற வசனத்தோடு அலுவலகம் வந்தார் கழுகார். அவரின் தோரணையில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து, ‘‘விளக்கமாகச் சொல்லும்’’ என்று கேட்டோம்.\n‘‘தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு அருகில் உள்ள\nதிருவிடந்தையில், மத்திய பாதுகாப்புத்துறை சார்பில் ராணுவக் கண்காட்சி நடைபெற்றது. இதற்காக வந்த பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கறுப்புக்கொடி போராட்டம் நடத்தினார்கள். மத்திய அரசு தனது ராணுவத் தொழில்நுட்பத்தை உலகத்துக்குக் காட்டிக்கொண்டிருந்த நேரத்தில், தமிழகம் மத்திய அரசுக்குக் கடும் எதிர்ப்பைக் காட்டிக் கொண்டிருந்தது. இதைத்தான் முரண்பாடான காட்சிகள் என்றேன். அதேபோல மத்திய-மாநில அரசுகளின் உறவிலும் விரிசல் விழுந்துள்ளதாகத் தெரிவிக்கின்றன டெல்லி பட்சிகள். ராணுவக் கண்காட்சிக்கு வந்த பிரதமர் மோடியின் முகத்தில் அது அப்பட்டமாகத் தெரிந்தது.”\n‘‘கடந்த இதழில் வெளியான புகைப்படத்திலேயே அது தெரிந்ததே\n‘‘இறுக்கமான முகத்துடன், வழக்கமான உற்சாகத்தை இழந்தவராகக் காணப்ப��்டார் மோடி. அவர் டெல்லி போனதும், அதற்கான ரியாக்‌ஷன் தெரிந்தது. ‘போராட்டம் எல்லாம் பிரதமர் பயணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போராட்டத்தை ஒருங்கிணைக்கும் யாரையும் ஏன் கைது செய்யவில்லை விமான நிலையத்தில் அவ்வளவு பலவீனமாகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் நோக்கம் என்ன விமான நிலையத்தில் அவ்வளவு பலவீனமாகப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் நோக்கம் என்ன’ என்று தமிழக அரசிடம் டெல்லியிலிருந்து காட்டமாகக் கேள்வி கேட்கப்பட்டது.’’\n‘‘தமிழகத்திலிருந்து என்ன பதில் போனதாம்\n‘‘பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப் பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று முக்கியத் தலைவர்களைக் கைது செய்தால், அது மத்திய-மாநில அரசுகளுக்கு மக்கள் மத்தியில் மேலும் கெட்ட பெயரை ஏற்படுத்தும். எனவே, அதைச் செய்யவில்லை’ என்று பதில் சொல்லப் பட்டதாம். ஆனால், தமிழகத்தில் மோடிக்கு எதிராக நடந்த எல்லாப் போராட்டங்களுக்கும் மறைமுகமாகத் தமிழக அரசு ஆதரவு கொடுத்ததாகவே டெல்லி நினைக்கிறது. இதைவிட பிரதமர் அலுவலகம் கோபப்பட்டது, பத்திரிகை அதிபர்கள் அவமானப்படுத்தப்பட்ட விஷயத்தில்தான்\n‘‘அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட் விழாவில் கலந்துகொண்ட பிறகு மீடியா நிறுவன அதிபர்களைச் சந்தித்துப் பிரதமர் பேசுவார் என்று சொல்லப்பட்டது. குறிப்பிட்ட சில பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வந்திருந்தார்கள். ஆனால், ‘இப்படி ஒரு சந்திப்பு இருக்கிறது’ என முறைப்படி பிரதமருக்குச் சொல்லவில்லையாம். ‘சும்மா ஹாய் சொல்லுங்கள்’ என்று பிரதமரிடமும், ‘உங்களோடு கலந்து பேச இருக்கிறார்’ என்று மீடியா அதிபர்களுக்கும் சொல்லப்பட்டதாம்.’’\n‘‘அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஆல் இன் ஆலாக இருக்கும் கே.டி.ராகவனைத்தான் சொல்கிறார்கள். பிரதமர் வந்தார். இரண்டே நிமிடங்களில் எல்லோரிடமும் நலம் விசாரித்துவிட்டுப் போய்விட்டாராம். ‘இதற்காகவா இரண்டு மணி நேரம் காத்திருக்க வைத்தீர்கள்’ என மீடியா அதிபர்கள் செம கடுப்பு ஆகிவிட்டார்கள். இவ்வளவு முக்கியமான ஆட்களை வரவழைத்துள்ளோம் என்று பிரதமருக்குச் சொல்லப்படவில்லையாம். அதைவிடப் பெரிய பரபரப்பு, பிரதமர��ச் சந்திக்க அழைப்பு கொடுக்கப்பட்டவர்களில் ஜெயா தொலைக்காட்சி சி.இ.ஓ விவேக் ஜெயராமனும் ஒருவர். ஆனால், அவர் வரவில்லை.’’\n‘‘அழைப்பு வந்தபோது விவேக் ஜெயராமனுக்கே அந்த ஆச்சர்யம்தான். ஜெயா டி.வி-யிலிருந்து பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டுள்ளனர். ‘ஆமாம். விவேக் ஜெயராமனுக்கும் பிரதமரைச் சந்திக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது’ என்றே தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர் பொன்னாரும் உறுதி செய்துள்ளார். ‘மோடியைச் சந்தித்தால், தேவையில்லாத சர்ச்சைகள் எழும். குடும்பத்துக்குள்ளும் வேண்டாத குழப்பத்தை ஏற்படுத்தும். அங்கு போய், கடைசி நிமிடத்தில் மோடி சந்திக்க மறுத்தாலும் தர்மசங்கடம்’ என்று யோசித்துள்ளார் விவேக். இதையடுத்து, தான் வெளிநாட்டில் இருப்பதாகத் தகவலைக் கொடுத்து விட்டு, அந்த நிகழ்ச்சியிலிருந்து கழன்று கொண்டார். அப்போதும், ‘அவர் இந்தியாவில் தானே இருக்கிறார். ஏன் வரத் தயங்குகிறார்’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சகத்திலிருந்து கேட்டிருக்கிறார்கள். அவர் ஏன் பிரதமரைச் சந்திக்கத் தயங்குகிறார் என்று தெரியாமல் பாதுகாப்புத்துறை அமைச்சகம் குழம்பிவிட்டது.’’\n‘‘விவேக் ஜெயராமனின் பெயர் எப்படி இடம்பெற்றது\n‘‘பி.ஜே.பி-க்கும் தினகரனுக்கும் ஏதோ ஒரு பேச்சுவார்த்தை நடக்கிறது என்று முன்பே சொல்லியிருந்தேனே. ‘பிரதமருக்குக் கறுப்புக்கொடி காட்டுவது சரியானதல்ல; நான் அதை ஆதரிக்கவில்லை’ என்று தினகரன் கடந்த வாரம் குறிப்பிட்டார். இதையெல்லாம் முடிச்சுப் போட்டுப் பாரும்.’’\n‘‘ஆளும்கட்சித் தலைமையுடன் மைத்ரேயனுக்கு ஏதோ மோதல் என்கிறார்களே\n‘‘கடந்த முறை பிரதமர் தமிழகம் வந்தபோது, விமான நிலையத்துக்கே சென்று வரவேற்றார் மைத்ரேயன். பிரதமரும் அப்போதுத் தனிப்பட்ட முறையில் மைத்ரேயனிடம் சில நிமிடங்கள் பேசினார். மேலும், பி.ஜே.பி தரப்புடன் மைத்ரேயன் நல்ல உறவில் இருக்கிறார். இதை எல்லாம் கூட்டிக் கழித்து கணக்குப் போட்ட எடப்பாடி தரப்பு, இந்த முறை விமான நிலைய வரவேற்புப் பட்டியலில் மைத்ரேயன் பெயரை எடுத்துவிட்டார்கள். ராணுவக் கண்காட்சி அழைப்பிதழும் அவருக்குப் போகாமல் பார்த்துக் கொண்டார்கள். இதனால், மிகவும் அப்செட் ஆகிவிட்டார் மைத்ரேயன். அதனால்தான், சிறப்பு அ��ைப்பாளராக அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டும் அங்கு மைத்ரேயன் செல்லவில்லை. தன்னை ஓரம் கட்டுவதின் பின்னணியில் ஓ.பி.எஸ் இருப்பதாகவும் அவர் நினைக்கிறார்.’’\n‘‘தி.மு.க கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கவர்னரைச் சந்தித்தபோது என்ன நடந்ததாம்\n‘‘கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் தீர்மான நகலைக் கொடுத்தார். ‘காவிரி மேலாண்மை வாரியத்தை அவசியம் அமைக்க வேண்டும்’ என்ற பேச்சை ஸ்டாலின் ஆரம்பித்ததுமே குறுக்கிட்ட கவர்னர், ‘நான் தமிழகத்தின் கவர்னராக பொறுப்பேற்றுக் கொண்ட நேரத்தில், மத்திய அரசு கவர்னர்கள் மாநாட்டை நடத்தியது. அதில், அப்போதே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று பேசினேன்’ என்றாராம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், ‘ஆளும்கட்சி நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்துக்குப் பிறகு பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டோம். ஆனால், பிரதமர் அலுவலகத்திலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை’ என்றாராம். உடனே கவர்னர் ‘நீங்கள் என்னிடம் கேட்டிருந்தால், நானே நேரம் வாங்கிக் கொடுத்திருப்பேனே அதில் என்ன தயக்கம்’ என்று சமாளித்துள்ளார். உடனே எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும், ‘இனியாவது இந்தப் பிரச்னையில் பிரதமரை தமிழக நலன் சார்ந்து நடந்துகொள்ள வலியுறுத்துங்கள்’ என்றார்களாம்.’’\n‘‘கவர்னர் என்ன பதில் சொன்னாராம்\n‘‘கவர்னர், ‘நான் ஒரு போஸ்ட்மேன். மத்திய அரசுக்குத் தகவல் தெரிவிக்கும் பணி மட்டுமே என்னுடையது. அதே நேரம் தமிழகத்தின் நலன்களிலும் அக்கறையாகவே இருக்கிறேன்’ என்று மட்டும் சொன்னாராம். ஆனால், கவர்னர் வாயிலிருந்து, ‘மத்திய அரசு நிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும்’ என்ற உறுதியான வார்த்தை கடைசிவரை வரவில்லை என்ற வருத்தம் அனைத்துக் கட்சி தலைவர்களிடமும் இருக்கிறது’’ என்ற கழுகார் பறந்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nபட்டு சேலை அணிவது எதுக்காக\nநம் உடலில் திருநீறு அணியக்கூடிய 18 இடங்கள்\nகல்லீரல் நோய்களிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமாக இருக்க இவற்றைத் தவிர்க்கவும்\nஅரசு வேலையும் உயர் பதவியும் வேண்டுமா ரத சப்தமியில் மறக்காமல் இதை செய்யுங்கள்\nகமல் இனி வாய்ப்பில்லை… தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம்\nசசிகலாவை சேர்ப்பதில் என்ன தவறு கேள்வி எழுப்பிய தலைவர்கள்\nஇதை ஏன் யாருமே கேட்பதில்லை.. கையில் காசு தங்குவதில்லை.. கண் முன்னே அழியும் குடும்பங்கள்\nடென்மார்க் உலகின் மகிழ்ச்சியான நாடுதானா… உண்மை நிலவரம் என்ன\n40 சீட்டுகள், டெம்போவெல்லாம் வச்சு கடத்திருக்கோம் ரேஞ்சுக்கு இறங்கிய சசிகலா.. அசராத எடப்பாடியார்\nவாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்வது எப்படி\nசைனஸ் வலியால் படாதபாடு படுகிறீர்களா.. சில வீட்டுக் குறிப்புகள் இதோ….\nமார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்டால், உங்கள் வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாது..\nசிலவகை சாபங்களும் அதன் பாதிப்புகளையும் பற்றி தெரியுமா…\n170″ முடிவாயிருச்சு போல.. அவங்களுக்கு “25, 20, 10, 7, 2”.. லிஸ்ட் ரெடியாகிறது.. களமிறங்கும் அதிமுக\nஆண் ஒருவரை முதன் முதலில் பார்க்கும் போது பெண்கள் கவனிக்கும் முக்கியமான விஷயங்கள் என்ன தெரியுமா\nடாய்லெட்டில் மொபைல்போன் யூஸ் பண்ணும் நபரா நீங்க. அச்சச்சோ. உங்களுக்கு ஆபத்து காத்திருக்கு\nஉங்கள் சிறுநீர் இந்த நிறங்களில் உள்ளதா அப்போ இது தான் பிரச்சினை உஷார்\nஉடலில் உள்ள புழுக்கள் இயற்கையாக வெளியேற. இதோ எளிய டிப்ஸ்.\nஇந்த வீட்டு வைத்தியம் மூலம், இறந்த சருமத்தை அகற்றி, ஒளிரும் சருமத்தைப் பெறுங்கள்\nமாசி மகம், மகா சிவராத்திரி மாசி மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் இருக்கு தெரியுமா\nபெண்களே உங்களுக்கு 40 வயதாகிவிட்டதா இவற்றை எல்லாம் கட்டாயம் கடைபிடியுங்க..\nவாஸ்துபடி மயில் இறகுகளை வீட்டில் வைத்தால் ஏற்படும் நன்மைகள்\n20, 10, 8, 6, 2.. இதான் உங்களுக்கு.. சொச்சத்தை விடுங்க… நம்பி வாங்க.. நல்லாருப்போம்.. செம ஸ்கெட்ச்\nசசிகலாவுக்கு மகன் மூலம் தூது; ஒரே சமுதாயப் பிணைப்பு; ஒரே சமுதாயப் பிணைப்பு – ஓ.பி.எஸ்., பிரசாரத்தை தாமதப்படுத்துவது ஏன்\n“கொடி போல இடை”.. “தளிர்போல நடைன்னு” சொல்வாங்க..இஞ்சிப் பால்..\nஇரும்பு பாத்திரத்தில் மறந்தும் கூட சமைக்கக் கூடாத உணவுகள் எது தெரியுமா..\n “லீக்”கானது சசிகலாவின் ரகசிய திட்டம் \nஉடலில் உள்ள அசுத்த ரத்தத்தை சுத்தம் செய்யும் இதோ சில குறிப்புகள்\nஏர்பிளேன் மோட் ஆனில் இருந்தாலும் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்துவது எப்படி\n குழந்தைகளுக்கு மருந்து கொடுக்குறப்ப.. இந்த தப்பை செய்யாதீங்க.. ��வனமா இருங்க.\nபல நோய்களுக்கு அருமருந்து. துத்தி இலையின் அற்புத நன்மைகள்.\n – போலி சி.பி.ஐ டீம் கைங்கர்யம்…\n`ஆளும்கட்சியே அதைச் செய்துவிட்டால்…’; உற்சாகத்தில் எடப்பாடி – விவசாயக் கடன் தள்ளுபடி பின்னணி\nமத்திய பட்ஜெட் 2021: பி.எஃப் வட்டிக்கு வருமான வரி… யாருக்கு பாதிப்பு\nகிரெடிட் கார்டு பில் லேட்டா கட்டுறீங்களா.. இந்த பிரச்சனையெல்லாம் வரலாம்.. எச்சரிக்கையா இருங்க..\n20 வருஷ பிடி.. இதைதான் செய்ய போகிறாராம் சசிகலா.. கலங்கி நிற்கும் கட்சிகள்\nசெவியில் இருந்து பிரிக்கமுடியாத சாதனமாகிவிட்ட ‘இயர் போன்கள்’ – எச்சரிக்கும் வல்லுநர்கள்\nகாங். 15; இடதுசாரிகள் 9; மதிமுக- 2; விசிக- 2; மு.லீக்-2.. கறாராகவே சொன்ன திமுக.. கலகம் பிறக்குமோ\nவாழ்வா-சாவா போராட்டத்தில் திமுக – அதிமுக \nசீட்டுக்கும் வேட்டு; கூட்டணிக்கும் ஆப்பு’ – தி.மு.க திட்டமும்… திகிலில் கூட்டணியும்\nசண்டே ஸ்பெஷல்.. பாத்திரங்களைச் சரியாக அடுக்குவது எப்படி\nஉணவுக்கு ஒரு போதும் உங்களுடைய வீட்டில் பஞ்சம் வராமல் இருக்க, உங்கள் வீட்டு அரிசி பானையில் எப்போதும் இந்த 1 பொருள் இருந்தால் போதுமே\nசாதாரணமான வீட்டை ஆடம்பரமாக மாற்றக்கூடிய எளிய வழிமுறைகள்..\nதிமு.க கூட்டணியில் மக்கள் நீதி மய்யம்… 25 சீட்டுகள் ஒதுக்கிய மு.க.ஸ்டாலின்..\nபஞ்சாயத்து மனைகளுக்கு அப்ரூவல் வாங்க அவகாசம்… நீங்கள் என்ன செய்ய வேண்டும்\nஅமைச்சர்விடும் தூது… அசராத அறிவாலயம்\nஅன்றாடம் தலைக்கு எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் பயன்கள் \n« மார்ச் மே »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.americantamilacademy.org/?m=2020", "date_download": "2021-02-26T21:27:22Z", "digest": "sha1:ER27MSVBVF5L6GDW5FR2G3JSNA5L4QL7", "length": 16958, "nlines": 113, "source_domain": "www.americantamilacademy.org", "title": "0 - American Tamil Academy", "raw_content": "\nதமிழ்க்கல்வியை அமெரிக்க நாடுதழுவிய அளவில் முனைப்பாக வளர்க்கவேண்டுமெனும் நோக்கில் அமெரிக்காவில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டுவரும் பல தமிழ்ப்பள்ளிகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் ”அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம்” (அ.த.க) 2009-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இந்நிறுவனம் மேரிலாந்து மாநிலத்தின் இலாபநோக்கமற்ற நிறுவனமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. காண்க http://www.marylandattorneygeneral.gov/Pages/Nonprofits/default.aspx.\nNews Letters / ஆண்டு விழா மலர்\nபயணம் – காலாண்டு இதழ் – VOL 1 ISSUE 1\nஆண்டு விழா மலர் – 2019\nஆண்��ு விழா மலர் – 2020\nவணக்கம், அனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம், அ.த,க. முன்னர் அறிவிந்திருந்ததுபோல, ஆசிரியர்-மாணாக்கர் அனைவரும் இணையவழியில் இணைந்து ஈடுபாட்டுடன் பயிற்றுவிக்கவும்-பயிலவும் ஏதுவாக மழலை மற்றும் நிலை ஒன்றிற்குரிய பாட மற்றும் பயிற்சிப் புத்தகங்களின் பாடங்கள் அனைத்தும் கீழ்க்காணும் இணையத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் இணையவழிக் கற்றல் - AmericanTamileLearning : http://ata-atel.org/ இணையப் பக்கத்தின் அடிப்பாகத்தில் இணையவழிk கல்வியில் இணைவதற்கான வரையறைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்வழி பதிவிட்டு ஆசிரியர்-மாணாக்கர் அனைவரும் பயன்பெறக் கேட்டுக்கொள்கிறோம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு குறியீடு வழங்கப்பட உள்ளன. அதனையும் மேற்சொன்ன இணைய முகவரியையும் பள்ளிப்பொறுப்பாளர்களாகிய தாங்கள், தங்களது பள்ளி ஆசிரியர்-மாணாக்கரது பெற்றோருடன் பகிர்ந்து இணையவழி ஈடுபாட்டுக் கல்வியின் வாயிலாக மேலும் பயன்பெற கேட்டுக்கொள்ளவும். இம்மின்மடலைத் தொடர்ந்து தங்களது பள்ளிக்கான குறியீடு AmericanTamilAcademy@gmail.com என்னும் மின்முகவரியிலிருந்து தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதுகுறித்த கேள்விகள் ஏதுமிருப்பின் ata_elearning@americantamilacademy.org ​என்னும் மின்முகவரியில் தொடர்புகொள்ளவும். நன்றி, கரு.மாணிக்கவாசகம் அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகம் www.AmericanTamilAcademy.org American Tamil Academy Non-Profit Organization under IRS code 501(c)(3) வாழ்க தமிழ்\nஅனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம், நலம், நாடுவதும் அதுவே வணக்கம், சென்ற மின்மடலில் குறிப்பிட்டிருந்த மாணாக்கர் போட்டிகள் குறித்த விவரங்கள்-மீண்டும் நினைவூட்டுவதற்காக: நமது அ.த.க. உறுப்பினர் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களது தமிழ்த் திறன், ஓவியத் திறன் மற்றும் மாறுவேடப் போட்டி ஆகியனவற்றை அறிய ஓர் அரிய வாய்ப்பு. தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர்களுக்கு சிறப்புப் பணமுடிப்புப் பரிசுகள் மற்றும் பங்கேற்பாளர்கள் உட்பட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். போட்டிகள் குறித்த விவரங்கள் இம்மின்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பள்ளியும் வயதுவரம்பிற்குட்பட்ட போட்டி ஒவ்வொன்றிற்கும் இருவர் வீதம் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.போட்டிகளில் கலந்துகொள்ள விண்ணப்பங்கள் வந்தவண்ணம் உள்ளன. பள்ளிகளது வேண்டுகோளுக்கிணங்க பதிவுசெய்வதற்கான இறுதிநாள் டிசம்பர் 6-லிருந்து 13 ஞாயிற்றுக்கிழமைக்கு நீட்டிக்கப்படுள்ளது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காது இருக்கும் பள்ளிகள்எதிர்வரும் டிசம்பர் 13 ஞாயிற்றுக்கிழமைக்குள் பதிவுசெய்திட வேண்டுகிறோம். போட்டிகள் குறித்த விவரங்கள் இம்மின்மடலுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதன்வழி விவரம் அறிந்து கீழ்க்காணும் இணைப்பின் வாயிலாகப் பதிவு செய்யவும். Click here to open the Registration form பள்ளிப் பொறுப்பாளர்கள் தத்தம் பள்ளியின் மாணாக்கர்களை அ.த.க. மெய்நிகர் ஆண்டுவிழாப் போட்டியில் [...]\nஅனைத்துத் தமிழ்ப் பள்ளிப் பொறுப்பாளர்களுக்கும் வணக்கம், நலம், நாடுவதும் அதுவே சென்ற மின்மடலில் குறிப்பிட்டிருந்த ஆசிரியர் விருது குறித்த விவரங்கள்: நல்லாசிரியர் விருது: நமது அ.த.க. உறுப்பினர் தமிழ்ப்பள்ளிகளில் பல ஆண்டுகளாகப் பணிசெய்யும் ஆசிரியப்பெருமக்களுக்கு அவர்கள்தம் தமிழ்த் தன்னார்வச் சேவைதனைப் பாராட்டும் விதமாக சென்ற ஆண்டு நெடுநாள் ஆசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன. அதேபோன்று இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் மெய்நிகர் ஆண்டுவிழாவில், பள்ளிதோறும் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து முதன்மை ஆசிரியராகப் பணிசெய்யும் ஆசிரியர்கள் இருவருக்கு நல்லாசிரியர் விருது வழங்க அ.த.க முனைந்துள்ளது. விவரங்கள் இதன் கீழ். Nomination for BEST Teacher Award (நல்லாசிரியர் விருது): Eligibility: Each school can nominate up to two (2) teachers for this award. The teacher should have been volunteered as a primary teacher continuously for the last 3 years (2017/19, 2018/19, 2019/20) Additional consideration/recommendations for the selection: [...]\nபயணம் – காலாண்டு இதழ் – VOL 1 ISSUE 1\nஅன்புடை பள்ளி நிர்வாகிகளுக்கும் ஆசிரியர்களுக்கும், அ.த.க.வின் புதிய நிர்வாகக் குழுவினரின் அன்பு கலந்த வணக்கங்கள். வெற்றிகரகமாக 2019-20 கல்வியாண்டு முடிகிற இத்தருணத்தில் 2020-21ம் ஆண்டுக்கான நூற்களை அச்சிக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் எங்களது பாடநூல் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். அச்சுக்குச் செல்லும் முன் உங்களுடைய சென்ற ஆண்டின் அனுபவத்திலிருந்து நூற்களைப் பற்றிய உங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டால் அவற்றைப் புதிய நூற்களில் மாற்றம் செய்ய ஏதுவாக இருக்கும். சென்ற ஆண்டில் மாணவர்களோடு தாங்கள் இந்நூல்களைப் பயன்படுத்தியபோது பாடங்கள் பற்றிய கண்ணோட்டங்களை மாணாக்கர்கள் வழி பெற்றிருப்பீர்கள். அக்கருத்துகளில் குறிப்பானவை என்று நீங்கள் எண்ணுபவற்றைப் பகிர்ந்துகொண்டால் நல்லது. எந்த நூலில் எந்தப் பக்கத்தில் மாற்றம் தேவை எனக் குறிப்பாகப் பக்க எண்களோடு குறிப்பிட்டால் நலம். Word கோப்பில் உங்கள் கருத்துகளை அனுப்புவதாக இருந்தால் support@americantamilacademy.org என்னும் முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். உங்களுடைய கருத்துகளை கூடியவிரைவில் அனுப்பினால் உதவியாக இருக்கும். ஏப்ரல் மாதம் முப்பதாம் தேதிக்குள் நிச்சயமாக அனுப்ப முயற்சிக்கவும். அன்புடன், அ.த.கவின் [...]\nஅனைவருக்கும் வணக்கம், அ.த.க. வழக்கமாகப் பயன்படுத்திவந்த amtaac.org செயற்தளத்தை மிண்டும் பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக,அதன்வாயிலாகத் பள்ளிகளைத் தொடர்புகொள்வதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டு வருவதால்,தற்பொழுது,அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்திற்கென புதிய செயற்தளம் ஒன்று உருவாக்கப்பட்டு அதற்கான தளப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/maanaadu-motion-poster-record/140596/", "date_download": "2021-02-26T21:33:37Z", "digest": "sha1:SMTPFE5JPFDBW2KLWLBOEL22XQXDBHUC", "length": 6490, "nlines": 128, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Maanaadu Motion Poster Record | tamil cinema news", "raw_content": "\nHome Latest News பட்டையை கிளப்பும் மாநாடு மோஷன் போஸ்டர் படைத்த சாதனை.\nபட்டையை கிளப்பும் மாநாடு மோஷன் போஸ்டர் படைத்த சாதனை.\nமாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகி சாதனைகளை படைத்து வருகிறது.\nMaanaadu Motion Poster Record : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் திரைப்படம் ஈஸ்வரன்.\nஇப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக மாநாடு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.\nஏற்கனவே படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் பொங்கல் விருந்தாக இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nமோஷன் போஸ்டர் வெளியான 15 மணி நேரத்தில் 6 லட்சம் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.\nPrevious articleயாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. 5 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபலம்‌\nNext articleமுண்டம் மட்டும் தான் வந்து இருக்கு.. மாஸ்டர் படத்தை படு மோசமாக கிழித்து தொங்கவி��்ட யூட்யூப் பிரபலம் – வெளுத்து வாங்கும் ரசிகர்கள்.\nவித்தியாசமான டைட்டிலுடன் உருவாகும் சிம்பு, கௌதம் மேனன் திரைப்படம் – அதிகாரப்பூர்வமாக வெளியான தகவல்\nதளபதி 66 இயக்குனர் யார்\nஃபாரின் சரக்கு கேட்ட சிம்பு, நிகழ்ச்சியில் மானத்தை வாங்கிய பிரபல நடிகர் – என்னமா இப்படி பண்றீங்களே.\nமாஸ்டர் டெலீடட் சீன் – சீக்ரெட்டை உடைத்த ரம்யா\nவன்னியர் உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் – இனி 10.5% உள் ஒதுக்கீடு, தமிழக அரசு அரசாணை வெளியீடு.\nவிஜயலட்சுமி தங்கச்சிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் முடிந்தது – செம குத்தாட்டம் போட்ட ரக்ஷன் ( வீடியோ )\nதமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் தலைவரான விடியல் ராஜூ – திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வாழ்த்து.\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.\nVJ சித்ராவின் கால்ஸ் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B/", "date_download": "2021-02-26T20:58:44Z", "digest": "sha1:AEWMXCT7DN23HGN2EB3KCO4AMRJTPG4G", "length": 3832, "nlines": 92, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "நிவர் புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் Archives - Kalakkal Cinema", "raw_content": "\nHome Tags நிவர் புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம்\nTag: நிவர் புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம்\nநிவர் புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் – தமிழக முதல்வர் அறிவிப்பு.\nநிவர் புயலால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். Nivar Cyclone...\nமாஸ்டர் டெலீடட் சீன் – சீக்ரெட்டை உடைத்த ரம்யா\nவன்னியர் உள் ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் – இனி 10.5% உள் ஒதுக்கீடு, தமிழக அரசு அரசாணை வெளியீடு.\nவிஜயலட்சுமி தங்கச்சிக்கும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் திருமணம் முடிந்தது – செம குத்தாட்டம் போட்ட ரக்ஷன் ( வீடியோ )\nதமிழ் திரைப்பட கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் லிமிடெட் தலைவரான விடியல் ராஜூ – திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் வாழ்த்து.\nமகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்கள் தள்ளுபடி – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.\nVJ சித்ராவின் கால்ஸ் படம் எப்படி இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/791087/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2021-02-26T20:56:43Z", "digest": "sha1:MNEXHJ7MDLKAAKCHE5TWTEYUQ7UYSC2I", "length": 4996, "nlines": 36, "source_domain": "www.minmurasu.com", "title": "எல்லையில் சீனப்படைகள் அத்துமீறினால் பதிலடி தருவோம் – விமான படை தளபதி – மின்முரசு", "raw_content": "\nஎல்லையில் சீனப்படைகள் அத்துமீறினால் பதிலடி தருவோம் – விமான படை தளபதி\nஎல்லையில் சீனப்படைகள் அத்துமீறினால் பதிலடி தருவோம் – விமான படை தளபதி\nஎல்லையில் சீனப்படைகள் அத்துமீறினால் பதிலடி தரப்படும் என இந்திய விமான படைத்தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா கூறியுள்ளார்.\nகிழக்கு லடாக்கில் அமைந்த அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இந்திய மற்றும் சீன படைகள் குவிக்கப்பட்டுள்ள சூழல் நிலவி வருகிறது.\nஇதற்கிடையே, ராஜஸ்தானின் ஜோத்பூரில் கடந்த புதன்கிழமை டெசர்ட் நைட்-21 என்ற பெயரில் இந்திய விமான படையின் மெகா பயிற்சி தொடங்கியது.\nதொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் சமீபத்தில் இந்தியாவுக்கு வந்தடைந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரபேல் போர் விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், இந்திய விமான படையின் தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது அவர் பேசுகையில், இந்தியாவுக்கு 8 ரபேல் விமானங்கள் வந்து சேர்ந்துவிட்டன. ஜனவரி இறுதிக்குள் மேலும் 3 விமானங்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்திய விமான படையில் ரபேல் விமானங்களை சேர்க்கும் பணி வரும் 2023-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்றார்.\nகிழக்கு லடாக்கில் சீனப்படைகள் அத்துமீறக் கூடிய வாய்ப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், எல்லையில் சீனப்படைகள் அத்துமீறினால் நாமும் பதிலடி கொடுப்போம் என தெரிவித்தார்.\nஇலங்கை சுகாதார மந்திரிக்கு கொரோனா பாதிப்பு\nகுடியரசு தினவிழா அணிவகுப்பில் முதல் முறையாக வங்காளதேச படைகளும் பங்கேற்பு\nசவுதி மன்னர் சல்மானுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்\nதமிழகத்தில் ராகுல்காந்தி பிரசாரம் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது- திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி\nகுளிர���காலம் முடிந்ததும் கல்லெண்ணெய், டீசல் விலை குறைய வாய்ப்பு – தர்மேந்திர பிரதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinappuyalnews.com/archives/7796", "date_download": "2021-02-26T21:07:58Z", "digest": "sha1:C2QKGKO35XAORZZITKMSK2FO25DENS7L", "length": 6450, "nlines": 59, "source_domain": "www.thinappuyalnews.com", "title": "இஸ்லாமாபாத் நகரின் பாதுகாப்பு பொறுப்பு பாக். ராணுவத்திடம் ஒப்படைப்பு | Thinappuyalnews", "raw_content": "\nஇஸ்லாமாபாத் நகரின் பாதுகாப்பு பொறுப்பு பாக். ராணுவத்திடம் ஒப்படைப்பு\nபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பு பொறுப்பு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் இருந்து ராணுவப் படைகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இஸ்லாமாபாத் நகரின் சட்டம்- ஒழுங்கை நிர்வகித்து நிலைநாட்டும் பொறுப்பினை வரும் அக்டோபர் மாதம் வரை 3 மாத காலத்துக்கு ராணுவப் படைகளே ஏற்கும் எனவும் அந்நாட்டின் உள்துறை மந்திரி நிசார் அலி கான் அறிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டு பாகிஸ்தான் பாராளுமன்றத்துக்கும் சில மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து நடத்தப்பட்ட தேதலில் தில்லுமுல்லு நடந்ததாக குற்றம்சாட்டி வரும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், இது தொடர்பாக மக்களின் கவனத்த்தை ஈர்க்கும் பொருட்டு வரும் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி நாடு தழுவிய அளவில் பிரமாண்ட பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளார்.\nஇந்நிலையில், பாகிஸ்தான் பாராளுமன்ற வாசலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த உள்துறை மந்திரி நிசார் அலிகான், ‘அரசியலமைப்பு சட்டத்தின் 245-வது பிரிவை பயன்படுத்தி, நாட்டின் முக்கிய பகுதிகளில் சட்டம்- ஒழுங்கை நிர்வகிக்கும் பொறுப்பை ராணுவத்திடம் ஒப்படைப்பது என்று கடந்த 4-ம் தேதி பிரதமர் நவாஸ் ஷரிப் முடிவு செய்ததாகவும், அதனையடுத்து, வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பு பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்படுகிறது’ என்றும் அறிவித்தார்.\nவரும் 14-ம் தேதி பாகிஸ்தானின் சுதந்திர தின கொண்டாட்டத்தை சிறப்பாக நடத்த அரசு முயற்சித்து வரும் வேளையில், பாராளுமன்ற வளாகத்தின் வழியாக இம்ரான் காணின் பேரணியும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் அந்த பேரனியை நசுக்கும் விதமாக இந்த அறிவிப்பை உள்துறை மந்திரி வெளியிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்க��் கருதுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2021-02-26T22:32:30Z", "digest": "sha1:PG6AU2EUETSDWR5QIZTHE2TA34KGSD56", "length": 25517, "nlines": 213, "source_domain": "thirdeyecinemas.com", "title": "நம் நாட்டில் தியாகத்துக்கு என்ன மரியாதை? சினிமா விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ் பேச்சு | Thirdeye Cinemas", "raw_content": "\nநம் நாட்டில் தியாகத்துக்கு என்ன மரியாதை சினிமா விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ் பேச்சு\nநம் நாட்டில் தியாகத்துக்கு என்ன மரியாதை சினிமா விழாவில் சகாயம் ஐ.ஏ.எஸ் பேச்சு\nமனுஸ்ரீ பிலிம் இண்டர் நேஷனல் தயாரிப்பில் மனுக் கண்ணன் இயக்கியுள்ள படம் ‘அங்குசம்’.\nகாதலையும் வன்முறையையும் பிரதானமான கருப் பொருளாக்கி உருவாகி வரும் படங்கள் மத்தியில் ‘தகவல் அறியும் சட்டம்’ பற்றிய விழிப்புணர்வு நோக்கில் உருவாகியுள்ள முதல் தமிழ்ப்படம் தான் ‘அங்குசம்’\nஊடகங்களுக்காக இன்று ஆர்.கே.வி. ஸ்டுடியோ திரையரங்கில் ‘அங்குசம்’ திரையிடப்பட்டது. திரையீடு முடிந்த பிறகு புதுமை நிகழ்வாக அங்குசம் படக்குழுவினர் பெருமையுடன் வழங்கும் ‘தெரிந்த வீரர்கள் தெரியாத விவரங்கள்’, என்கிற இந்திய விடுதலை வீரர்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்பேடு வெளியீட்டு விழா நடந்தது.\nநேர்மையின் யதார்த்த நாயகன் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்கள் இந் நூலினை வெளியிட்டார் ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநில அமைப்பாளர் கிறிஸ்டினா சாமி பெற்றுக் கொண்டார்.இன்னொரு சிறு நூலான சேவை பெறும் சட்டம் நூலையும் சகாயம் வெளியிட பத்திரிகையாளர் தமிழன்பன் பெற்றுக் கொண்டார்.\nவிழாவில் இயக்குநர் மனுக்கண்ணன் அனைவரையும் வரவேற்றுப் பேசுகையில்–\n“நான் பொறியியல் மற்றும் மேலாண்மை முதுகலைப் பட்டதாரி. துபாயில் உயரதிகாரியாக நல்லவேலை பார்த்து வந்தேன். எங்களுக்கு 11 ஆண்டுகளாக குழந்தை இல்லை. எனவே சென்னை வந்து எழும்பூர் கில்டு ஆப் சர்வீஸில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துக் கொண்டு வளர்த்தோம். வானம்பாடிகள் போல வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது. கடவுள் என்ன நினைத்தாரோ நான்கே ஆண்டுகள்தான் எங்கள் மகள் மனுவை எடுத்துக் கொண்டார். என்ன இருந்தும் மனுவை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. நானும் என் மனைவியும் உடைந்து போய்விட்டோம். எல்லாம் அவ்வளவுதானா இனி ஒன்றுமே இல்���ையா என்று தோன்றியது. இந்தியா திரும்பினோம்.\nசில பத்திரிகை செய்திகள் எங்களைச் சிந்திக்க வைத்தது. தகவல் உரிமைச்சட்டம் பற்றி திருச்சி வாலிபர் ஒருவர் சந்தித்த போராட்டத்தை அறிந்தோம்,\nமகள் பெயரில் ஒரு டிரஸ்ட் ஆரம்பித்தோம் நாம் ஏன் ‘தகவல் அறியும் சட்டம்’ பற்றி மக்களுக்கு விழிப்பு ஏற்படுத்தக் கூடாது என்று நினைத்தோம்.நான் சினிமாக்காரனும் இல்லை. சினிமா தொடர்பும் இல்லாதவன். படம் எடுக்க முடிவு செய்தோம். அப்படி உருவானதுதான் ‘அங்குசம்’\nஎன் மகள் பெயர் மனு. அப்பா பெயர் கண்ணன். இரண்டையும் இணைத்துதான் மனுக்கண்ணனானேன். படம் இயக்கினேன்.\nஇந்தப படத்தினால் பல பிரச்சினைகள். அதுபற்றி இப்போது பேச விரும்பவில்லை. வரிவிலக்கிற்காக போராடிப் பெற்றோம்.\n61 வது திரைப்பட விருதுகளுக்கு அனுப்பினோம். கிடைக்க வில்லை. பிறகு கேள்விப் பட்டோம். படம் தீவிரவாதம் பேசியது என்றார்களாம். இது தேசிய வாதம்தான் பேசியது. இவ்விழாவில் லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் என்று வழிகாட்டி வரும் சகாயம் அவர்கள் நூலினை வெளியிடுவதில் மகிழ்ச்சி. நன்றி. ஊடகங்கள் தான் ‘அங்குசம்’படத்தை மக்களிடம் கொண்டு சென்றன. இனியும் கொண்டு சேர்க்கும்.” இவ்வாறு இயக்குநர் மனுக்கண்ணன்பேசினார்.\nஆம் ஆத்மி கட்சியின் மாநில அமைப்பாளர்கிறிஸ்டினா பேசும் போது–“இது எத்தனை தடைகள் பிரச்சினைகள் எல்லாம் தாண்டி வந்துள்ளது. ‘அங்குசம்’படத்தின் பயணத்தில் நாங்களும் உடன் இருந்திருக்கிறோம் மகிழ்ச்சி.இந்த நாட்டை ஊழல் வாதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று போராடும் சகாயம் அவர்களுடன் இங்கே அமர்வதில் பெருமைப் படுகிறேன். “என்றார்.\nஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் பேசும் போது” இங்கே இந்த நூல் வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். நேர்மையான கருத்தை இந்த சமூகத்தில் விதைக்க முடியுமா என்று மனுக்கண்ணன் கொண்டு வந்திருக்கிறார். அவரை நான் பாராட்டுகிறேன்.\nலஞ்சம் என்பது எழைகளுக்கு எதிரானது பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும் விரோதமானது தேசத்துக்கு தடையானது\nதகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 சாதாரண மக்கள் கையில் கிடைத்துள்ள அசாதாரண ஆயுதம் என்று கருதுகிறேன். அதைப் பற்றி ‘அங்குசம்’படமெடுத்துள்ள இயக்குநர் மனுக்கண்ணன் நிச்சயம் வெற்றியடைய வாழ்த்துகிறேன். நம்நாட்டு தேச விடுதலைக்கு பாடுபட்டவர்களை நாம் எப்படி மதிக்கிறோம் என்ன தெரிந்து கொண்டு இருக்கிறோம்.\nஇந்த சமுதாயத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று தாகத்தோடும் வேகத்தோடும் வருகிற இளைஞர்கள்,படைப்பாளிகள், முதியவர்கள் பலரை சந்தித்திருக்கிறேன்.\nமதுரையில் நான் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது மனுநீதி நாள் அன்று திங்கள் கிழமை மக்களிடம் மனுக்கள் வாங்குவதுண்டு. பல ஊர்களிலிருந்து தொலை தூரத்திலிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள். அப்படி ஒரு நாள் மதிய உணவு கூட உண்ணாமல் 3,4 மணிவரை வாங்கினேன். முடித்துவிட்டு வெளியே வந்த போது ஒரு 45 வயதுக்காரர் அழுக்குச்சட்டை கைலியுடன் வந்தார். 10 நாள் பட்டினி கிடந்த சோர்வுடன் இருந்தார். முன்பே வரவேண்டியதுதானே என்றேன். கூட்டமாக இருந்த து ஐயா என்றார். எங்கே இருந்தீர்கள் என்றேன். இங்குதான் இருந்தேன் என்றார். நீங்கள் யார் என்றேன்.நான் வ.உ.சி.யின் பேரன் என்றார். நான் அதிர்ந்தேன். நான் வ.உ.சி.யின் பேரன் என்றுசொல்ல வேண்டியதுதானே என்றேன். .. காவலர்கள் உள்ளே விடவில்லை என்றார். உனக்கு இங்கே நிற்க உரிமை வாங்கிக் கொடுத்தது என் பாட்டன்தான் என்று சொல்ல வேண்டியதுதானே\nஎன்ன செய்கிறீர்கள் என்றேன். அவ்வளவு வறுமையில் இருந்தார்.கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்கிறோம்என்றார். அப்படி பெயிண்ட் அடித்ததில் கீழே விழுந்து சகோதரருக்கு அடிபட்டு காயமாகி முடியாமல் இருக்கிறார் உதவுங்கள் என்றார். திருமணம் கூட செய்யவில்லை. நான் உடனடியாக மதுரைமாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட உழவர் உணவகம் தொடங்க கடன் அனுமதித்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கினேன்.\nவெள்ளையனுக்கு எதிராக சுதேசிக்கப்பல் விட்டவர் வ.உ.சி. இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர். கையிலும் காலிலும் விலங்குகள் போடப்பட்டு செக்கிழுத்தவர். அப்போது குடும்பத்தினர் வைத்த கோரிக்கை என்ன தெரியுமா அவர் செக்கிழுக்கட்டும் கை கால் விலங்குகளை கழற்றி விட்டு இழுக்கச் செய்யுங்கள் என்பதுதான். அவரது குடும்பமே வக்கீல் குடும்பம். அவரது குடும்பத்துக்கு வந்த நிலையைப் பாருங்கள். இதுதான் தியாகிகளின் நிலைமை.என் தேசம் விடுதலை பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதன் மலர்ச்சி வளர்ச்சி என்று மார் தட்டுகிறோமே இதன் பலனை யார் அனுபவிக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில்என்ன \nநான் நாமக்கல் மாவட்ட ��ட்சித் தலைவராக இருந்தபோது மனுநீதி நாள் மக்களிடம் மனுக்கள் வாங்கியபோது உமாராணி என்கிற ஒரு பெண்மணி உதவி கேட்டார்.42 வயதிருக்கும்.என் தந்தையின் தகுதிக்கு ஏற்றமாதிரி உதவுங்கள் ஐயா என்றார். தந்தையின் தகுதி என்றால் உங்கள் தந்தை யார் என்றேன். அவர் பாண்டமங்கலம் தர்மலிங்கம் பிள்ளை என்றார். தர்மலிங்கம் பிள்ளை சுதந்திரப் போராட்டவீரர்.போராட்டத்தில் ஈடுபட்டதால் சொத்துகளை இழந்தவர்.\nஅவருக்கு உடனடியாக என்னால் உதவ முடியவில்லை. வட்டாட்சியரைக் கேட்டேன். முடியாது விதிகள் இல்லை என்றார். ஏன் என்றேன். சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுக்கு 25 வயது வரைதான் உதவித்தொகை கிடைக்கும் என்றார். அதுதான் சட்டம் நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்களுக்கே உதவாத சட்டம் என்ன பெரிய சட்டம் நமக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தவர்களுக்கே உதவாத சட்டம் என்ன பெரிய சட்டம் அதை மாற்ற வேண்டும் என்று போராடி தமிழக அரசு தலைமை செயலகத்துக்கு எழுதி கருத்துரு பெற்று சிறப்பு இனமாக கருதிட எழுதினேன். 5 ஆயிரம் பெற உதவினேன் ஐயா என்று உதவி கேட்ட உமாராணி இப்போது அண்ணா என்கிறார். என்னைப் பார்க்க சென்னை வருவதாகக் கூறினார். நானே நேரில் போய் அவரைப் பார்த்த போது அவருக்கு இரு கண்பார்வையும் போய்விட்டதை அறிந்த போது வேதனைப்பட்டேன்.\nதேசத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் தியாகிகள் வரலாறுகளை எடுத்துக் சொல்லுங்கள் இந்த தேசத்தில் 1999 –2005 ல் 25 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் இது நம் உணவுக்கு பயிரிடும் விவசாயிகள் நிலை.\nநம் நாகரிகம் பண்பாட்டை காக்கும் நெசவாளர்கள் வறுமையில் இருக்கிறார்கள். கோ ஆப் டெக்ஸ் இயக்குநராக இருக்கிறேன்இப்போது கண்டாங்கி சேலை மீட்டுருவாக்கம் திட்டத்தை செய்கிறோம்.\n3 மாதங்களுக்கு முன் காரைக்குடி சென்றேன். அங்கு அவ்வளவு வறுமை. பல வீடுகளுக்கு கதவுகள் இல்லை.கதவுகள் போட முடியாத அளவுக்கு அவ்வளவு வறுமை. இங்கு என்ன இருக்கிறது எடுத்துச் செல்ல என்கிறார்கள். எவ்வளவு வேதனை என் தேசம் விடுதலை பெற்று பலனை யார் அனுபவிக்கிறார்கள் என் தேசம் விடுதலை பெற்று பலனை யார் அனுபவிக்கிறார்கள். இந்தக் கேள்விக்கு பதில் தேடவும் கேள்வி எழுப்பவும் அங்குசம் உதவும்.” இவ்வாறு சகாயம் ஐ.ஏ.எஸ் பேசினார்.\nதயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’ ‘மாரீசன்’ என்று பெயரிடப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக சாய் ராம் ஷங்கர் நடிக்கிறார். மும்மொழிகளில்...\nதயாரிப்பாளர் ரவி பச்சமுத்து வழங்கும், சாய் ராம் ஷங்கரின் நடிப்பில், வினோத் விஜயனின் இயக்கத்தில் உருவாகும் ‘மாரீசன்’ ‘மாரீசன்’ என்று பெயரிடப்பட்டுள்ள சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படத்தில் கதாநாயகனாக சாய் ராம் ஷங்கர் நடிக்கிறார். மும்மொழிகளில்...\nபெரும் வெற்றி க்கு காத்திருக்கும் கால்ஸ் படத்தின் பாடல் இரண்டே தினங்களில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை வி.ஜே சித்ரா அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர்கள் ஏற்கனவே...\nகமர்ஷியல் தனம் அல்லாது விருதுகளை அள்ளப்பொகும் தரமான படமாக வெளிவரவிருக்கும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படம் சென்பா கிரியேஷன்ஸ் திரு.செந்தில் நாதன் அவர்களின் தயாரிப்பில் திரு. சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இமோஷனல் மற்றும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.solarmt.com/portable-solar-power-kit-mlw-10w-product/", "date_download": "2021-02-26T22:12:01Z", "digest": "sha1:UR4GPJ5INWM2CMS35UHWDBLZXEPVWHDN", "length": 13351, "nlines": 213, "source_domain": "ta.solarmt.com", "title": "சீனா போர்ட்டபிள் சோலார் பவர் கிட் MLW 10W உற்பத்தி மற்றும் தொழிற்சாலை | முட்டியன்", "raw_content": "\nஆஃப் கிரிட் சோலார் இன்வெர்ட்டர்\nசிறிய சூரிய சக்தி கிட்\nஆஃப் கிரிட் சூரிய சக்தி அமைப்பு\nசிறிய சூரிய சக்தி கிட்\nஆஃப் கிரிட் சோலார் இன்வெர்ட்டர்\nசிறிய சூரிய சக்தி கிட்\nஆஃப் கிரிட் சூரிய சக்தி அமைப்பு\nசிறிய சூரிய சக்தி கிட் MLW 100W\nவிவரக்குறிப்பு மாதிரி ஐடி MLWB-100 MLWB-200 MLWB-300 ...\nசிறிய சூரிய சக்தி கிட் MLW 10W\nவிவரக்குறிப்பு சோலார் பேனல் உச்ச சக்தி 10W சோலார் பா ...\nசூரிய கட்டணம் கட்டுப்பாட்டாளர் MPPT MC W தொடர்\nஆஃப் கிரிட் சோலார் இன்வெர்ட்டர் MLWS தொடர்\nஆஃப் கிரிட் சோலார் இன்வெர்ட்டர் எம்.எல்.டபிள்யூ.டி சீரிஸ்\nஆஃப் கிரிட் சோலார் இன்வெர்ட்டர் MLWB தொடர்\nஆஃப் கிரிட் சோலார் இன்வெர்ட்டர் எம்.எல்.டபிள்யூ.எல் சீரிஸ்\nசிறிய சூரிய சக்தி கிட் MLW 10W\nமின்சாரம் மற்றும் விளக்குகள் மற்றும் அவசரகால சூழ்நிலைகளின் கீழ் அனைத்து வகையான நிபந்தனைகளுக்கும் சூரிய குடும்��ம் MLW-10W பொருந்தும்.\nEXW விலை: அமெரிக்க $ 5 - 50 / பீஸ்\nகுறைந்தபட்ச ஆர்டர் அளவு: 1 துண்டு / துண்டுகள்\nவிநியோக திறன்: மாதத்திற்கு 10000 துண்டு / துண்டுகள்\nகட்டண வரையறைகள்: டி / டி, எல் / சி, பேபால், வெஸ்டர்ன் யூனியன், அலிபாபா\nஎங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் PDF ஆக பதிவிறக்கவும்\nசூரிய தகடு உச்ச ஆற்றல் 10W சூரிய குழு\nமுத்திரை மென்மையான கண்ணாடியால் சூழப்பட்டுள்ளது\nமின்கலம் வகை LiFePO4 லித்தியம் பேட்டரி\nமின்னழுத்த திறன் 3.2 வி 16000 எம்ஏஎச்\nஉள்ளீடு வெளியீடு DC 5V / 2A\nநிலையான பொருத்துதல்கள் வானொலி 3W\nஎல்.ஈ.டி குழாய் ஒளி டி 8 குழாய் ஒளி\nஎல்.ஈ.டி விளக்கை 3W எல்.ஈ.டி விளக்கை\nசெயல்திறன் 10 மணி நேரத்தில் சூரிய ஒளியில் பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்யப்படுகிறது\nமொபைல்களுக்கு 10 முறை முழு பேட்டரி சார்ஜ் செய்கிறது\nபேட்டரி நிரம்பும்போது 18 மணிநேரத்திற்கு 3W விளக்கை வேலை செய்கிறது\nமின்சாரம் மற்றும் விளக்குகள் மற்றும் அவசரகால சூழ்நிலைகளின் கீழ் அனைத்து வகையான நிபந்தனைகளுக்கும் சூரிய குடும்பம் MLW-10W பொருந்தும்.\nஇது விளக்குகள், முகாம் பயணம், கட்டணம் வசூலித்தல், அவசர மின் தேவை ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.\nநாங்கள் தீர்வு தேசிய திறமையான சான்றிதழ் மூலம் கடந்து, எங்கள் முக்கிய துறையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளோம். எங்கள் சிறப்பு பொறியியல் குழு பெரும்பாலும் ஆலோசனை மற்றும் கருத்துக்களுக்காக உங்களுக்கு சேவை செய்ய தயாராக இருக்கும். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான செலவு மாதிரிகள் எதையும் நாங்கள் உங்களுக்கு வழங்க முடியும். மிகச் சிறந்த சேவையையும் தீர்வுகளையும் உங்களுக்கு வழங்க சிறந்த முயற்சிகள் உருவாக்கப்படும். எங்கள் வணிகம் மற்றும் தீர்வுகளை கருத்தில் கொண்ட எவருக்கும், தயவுசெய்து எங்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்புவதன் மூலம் எங்களுடன் பேசுங்கள் அல்லது உடனே எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் தயாரிப்புகள் மற்றும் நிறுவனத்தை அறிய ஒரு வழியாக. இன்னும் பல, நீங்கள் அதை கண்டுபிடிக்க எங்கள் தொழிற்சாலைக்கு வர முடியும். உலகெங்கிலும் உள்ள விருந்தினர்களை எங்கள் நிறுவனத்திற்கு தொடர்ந்து வரவேற்போம்.\nமுந்தைய: சூரிய கட்டணம் கட்டுப்பாட்டாளர் MPPT MC W தொடர்\nஅடுத்தது: சிறிய சூரிய சக்தி கிட் MLW 100W\n2000w சூரிய குடும்ப முகப்பு சக்தி கிட்\nவீடு���ளுக்கான முழுமையான சூரிய சக்தி கருவிகள்\nசிறிய சூரிய சக்தி ஜெனரேட்டர் கிட்\nசிறிய சூரிய சக்தி கிட்\nகுடியிருப்பு சூரிய சக்தி கிட்\nசூரிய சக்தி 220 வோல்ட் கிட் சூரிய\nசூரிய சக்தி ஜெனரேட்டர் கிட்\nசூரிய சக்தி சூரிய கருவிகள்\nசூரிய குடும்ப முகப்பு சக்தி கிட்\nஉங்கள் செய்தியை இங்கே எழுதி எங்களுக்கு அனுப்புங்கள்\nசிறிய சூரிய சக்தி கிட் MLW 100W\n© பதிப்புரிமை - 2010-2020: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samakalam.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2021-02-26T21:40:31Z", "digest": "sha1:OUUH7JY3SQT4SA2F6XBV27I4XEZJNU6A", "length": 8873, "nlines": 71, "source_domain": "www.samakalam.com", "title": "சிதம்பரநாதக்குருக்களின் மறைவு சைவத்தமிழ் உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் |", "raw_content": "\nசிதம்பரநாதக்குருக்களின் மறைவு சைவத்தமிழ் உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்\nதிருக்கணித பஞ்சாங்கக் கணிதர் கலாபூஷணம் சி.சிதம்பரநாதக் குருக்களின் மறைவு சைவத்தமிழுலகிற்கு ஈடு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்துமக்களின் வாழ்வின் அடிப்படை அம்சமாகக் கருதப்படுகின்ற பஞ்சாங்கங்களில் ஒன்றான திருக்கணித பஞ்சாங்கத்தைப் பல்லாண்டுகளாக வெளியிட்டு இந்துமக்களின் பேராபிமானத்தைப் பெற்ற குருக்கள் ஐயா வேத ஆகம மற்றும் சோதிட அறிவை இலங்கை சைவ உலகிற்கு வழங்க வேண்டும் என்ற பெருவிருப்புடன் செயற்பட்டவர்.\nஇவ்வாறு தென்னிந்தியாவைப் பிறப்பிடமாகவும்,யாழ்.சாவகச்சேரி கல்வயலை வசிப்பிடமாகக் கொண்டவருமான திருக்கணித பஞ்சாங்கக் கணிதரான சிதம்பரநாதக் குருக்களின் மறைவை முன்னிட்டு இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் அவர்கள் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nகுருக்கள் அவர்கள் சரசாலை ஸ்ரீ வீரமகாளியம்மன் ஆலயத்தின் பூசகராகக் கிரியைப் பணிகளை மேற்கொண்டவர்.1970 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாகச் சோதிடத் துறையில் ஈடுபட்டுத் தமது இறுதிக் காலம் வரை திருக்கணித பஞ்சாங்கத்தைக் கணித்துத் தொகுத்து வெளியிடும் பணியினை மேற்கொண்டார்.\nகுருக்கள் அவர்கள் அந்தணர்க்கே உரிய அற ஒழுக்கத்தோடு வாழ்ந்ததோடு முக்கியமான பல ���லயங்களின் கும்பாபிஷேகத்திற்கு பிரதிஷ்டா குருவாகவிருந்து கைங்கரியங்களை நிறைவேற்றியுள்ளார்.\nஆன்னாரின் அறிவு மற்றும் புலைமை கருதி சைவத்தமிழ் அமைப்புக்கள் பலவும் கௌரவப் பட்டங்களை வழங்கி அவரைப் பாராட்டியுள்ளன. இலங்கை அரசு வழங்கிய “கலாபூஷணம்” எனும் விருதும்,இலண்டன் சைவத்திருக் கோயில் சபை வழங்கிய “வேதாகம வித்தகர்” என்ற படடமும் அவற்றுள் பிரதானமானவையாகும்.\nஇலங்கையில் மூத்த ஒரு சோதிடக் கலைஞராக,கிரியைகளை மேற்கொள்ளும் அந்தண சிரேஷ்டராக துயருகின்ற மக்கள் மனதுக்கு ஆறுதல் கூறும் மென்மையான வார்த்தைகளைத் தருபவராகத் தமது வாழ்நாளை இந்துமக்களின் மேம்பாட்டிற்காகவே அர்ப்பணித்த குருக்கள் ஐயாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇத்தகைய பெரியோரின் பணிகள் என்றென்றும் விதந்து போற்றப்படும்.\nஅவர் தம் மறைவால் துயருறும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் சார்பில் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nஎல்லாம் வல்ல இறைவன் திருவடியில் அன்னாரின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையை கையாள்வதற்கு இந்தியாவுக்கு இருக்கும் ஒரு சந்தர்ப்பமே சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்- விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டு\n“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும்” : வெளிவிவகார அமைச்சர் ஜெனிவா கூட்டத் தொடரில் உரை\nஈஸ்டர் தாக்குதல்: மைத்திரி மீது குற்றவியல் குற்றச்சாட்டை முன்வைக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை\nபாகிஸ்தான் பிரதமர் இலங்கை வந்தார்\nபத்து ஆண்டுகள் கடந்தன இன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D/366-263903", "date_download": "2021-02-26T21:36:25Z", "digest": "sha1:HRLF57X27PLUGN6Z42ASNV6C6YHMKGTS", "length": 8980, "nlines": 147, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பிக்பாஸில் வெற்றி வாகை சூடினார் ஆரி அர்ஜூனன் TamilMirror.lk", "raw_content": "2021 பெப்ரவரி 27, சனிக்கிழமை\nசி��ப்பு கட்டுரை Radio New Games New சிந்தனைச் சித்திரம் வணிகம் விளையாட்டு\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு\nகாணொளி பல்சுவை தொழில்நுட்பம் என்னாச்சு உலக செய்திகள் இந்தியா ஜோதிடம் Archive\nயாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு அம்பாறை திருகோணமலை மலையகம் தென் மாகாணம் வடமேல், வடமத்தி மேல் மாகாணம்\nபிரதான விளையாட்டு உள்ளூர் விளையாட்டு விளையாட்டு கட்டுரை\nசினிமா காஜனாதிபதித் தேர்தல் - 2019 பொதுத் தேர்தல் - 2020\nவணிக ஆய்வுகளும் அறிமுகங்களும் காணொளி சிந்தனைச் சித்திரம் Fashion and Beauty வாழ்க்கை விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சாதனைகள் விசித்திர பிரபலங்கள் சுற்றுலா வழிபாட்டுத் தலங்கள் மருத்துவம் கலை கலைஞர்கள் சிறுகதை வரலாற்றில் இன்று வரைகலை\nHome இந்தியா பிக்பாஸில் வெற்றி வாகை சூடினார் ஆரி அர்ஜூனன்\nபிக்பாஸில் வெற்றி வாகை சூடினார் ஆரி அர்ஜூனன்\nகடந்த 100 நாள்களுக்கும் மேலாக தொலைக்காட்சியில் நடைபெற்று வந்த பிக்பாஸ் கேளிக்கை நிகழ்ச்சியில் திரைப்பட நடிகர் ஆரி அர்ஜூனன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.\nபிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் முக்கிய நிகழ்ச்சியாக அறியப்பட்டு வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் 16 திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு விளையாடி வந்தனர். கடந்த 100 நாள்களாக இந்தப் போட்டியில் பங்கேற்று வந்த ஆரி அர்ஜூனன், பாலாஜி முருகதாஸ், ரியோராஜ், ரம்யா பாண்டியன் மற்றும் சோம் சுந்தர் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தனர்.\nஇந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். தொடர்ச்சியாக 6 மணி நேரம் வெளியான இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றதன் அடிப்படையில் திரைப்பட நடிகர் ஆரி அர்ஜூனன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nரக்பி வீரர்கள் சுற்றுச்சூழல் தூய்மைப்படுத்தலை மேற்கொள்கின்றார்கள்\nMissed call இன் ஊடாக பிடித்த அலைவரிசைகளை செயற்படுத்தலாம்\n28 அமைச்சு பதவிகளும் இவைதான்\nநாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு\nகட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங��களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n’பிரித்தானியா இரட்டை வேடம் போடுகிறது’\n’ஒன்றாக செயற்படுவதற்கான கட்டமைப்பு விரைவில் உருவாகும்’\n2 மாதங்களில் 3,142 டெங்கு நோயாளர்கள் அடையாளம்\nகுடிநீர் போத்தல் வர்த்தகர்களின் கவனத்துக்கு\n’நடிகர் ஆர்யா பணமோசடி செய்ததாக இலங்கை பெண் புகார்\nஅம்மா திட்டியது சரிதான்: மனம் திறந்த ஷிவானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsnleungc.com/2016/12/", "date_download": "2021-02-26T22:47:07Z", "digest": "sha1:NQRBNNHWPRBZD5ABZSOOMY2WW2JDNOOO", "length": 4657, "nlines": 81, "source_domain": "bsnleungc.com", "title": "Archives | BSNL Employees Union - Nagercoil", "raw_content": "\nதொலைத் தொடர்பு தொழிற்சங்க வானில் மின்னும் தாரகையின் அகில இந்திய மாநாடு\nஏ.பாபு ராதாகிருஷ்ணன் மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் அரசுத் துறையாக இருக்கும் தொலைத் தொடர்பு துறை மத்திய அரசாங்கங்கள் கொண்டு வந்த தாராளமயக் கொள்கைகள் காரணமாக 01.10.2000 முதல் பிஎஸ்என்எல் எனும் பொதுத்துறை நிறுவனமாக மாற்றப்பட்டது. அதற்கு முன்னரே தில்லி...\nதோழர் K.G.போஸ் நினைவுதின கொடியேற்றம்\nBSNLEU ன் 8 வது அகில இந்திய மாநாடு சென்னையில் வரும் டிசம்பர் 31 முதல் ஜனவரி 1,2,3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.மாநாட்டை முன்னிட்டு தோழர் K.G.போஸ் நினைவுதின கொடியேற்றம் அனைத்து கிளைகளிலும் 8 வது மாநாட்டை பறைசாற்றும் விதத்தில் 8 கொடிகளை கட்டி கொடியேற்றுவது என முடிவு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2021-02-26T22:29:28Z", "digest": "sha1:WRCD7TDVJJVHHE3PUU7DDLPXWGYUP5UX", "length": 9312, "nlines": 91, "source_domain": "geniustv.in", "title": "கெஜ்ரிவாலுடன் சாப்பிடலாம் ரூபாய் 20,000 மட்டுமே! – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nமெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மக்கள் மருத்துவர் பெயர் சூட்ட முதல்வருக்கு மனு….\nமெட்ரோ வில் ஜீனியஸ் டீம்…\nகெஜ்ரிவாலுடன் சாப்பிடலாம் ரூபாய் 20,000 மட்டுமே\nகெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி பாராளுமன்ற தேர்தலில் அதிக வெற்றிகளை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதற்காக ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடெங்கும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு தி���ட்டி வருகிறார்.\nமுக்கிய நகரங்களுக்கு கெஜ்ரிவால் சுற்றுப்பயணம் செல்வதால் ஆம்ஆத்மி கட்சிக்கு நிறைய பணம் செலவாகிறது. இதுவரை சேகரித்த பணத்தில் கணிசமான தொகை செலவாகி விட்டது.\nஅடுத்து முக்கிய வேட்பாளர்களுக்கான செலவை கட்சியே ஏற்க வேண்டியதுள்ளது. தற்போது கட்சியில் பண தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், புதிய வழிகளில் நிதி வசூல் செய்ய ஆம்ஆத்மி தலைவர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.\nவரும் 15–ந்தேதி கெஜ்ரிவால் பெங்களூர் வருகிறார். அன்று அவருடன் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டே சாப்பிட ரூ.20 ஆயிரம் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.\nஇந்த நிதி வசூல் மூலம் ரூ. 40 லட்சம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடெங்கும் இதே பாணியில் நிதி வசூல் செய்ய ஆம் ஆத்மி கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் கெஜ்ரிவால் நேற்று ஜெய்ப்பூரில் இருந்து டெல்லிக்கு தனி விமானத்தில் சென்றார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nபா.ஜ.க., காங்கிரஸ் தலைவர்கள் தனி விமானத்தில் செல்வதை விமர்சனம் செய்து வந்த கெஜ்ரிவாலே தனி விமானத்தில் சென்றது ஏன் என்ற கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதில் அளித்த கெஜ்ரிவால், தன்னை ஒரு விழாவுக்கு அழைத்தவர்கள் தனி விமானத்தில் கூட்டி சென்றதாக கூறியுள்ளனர்.\nTags அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கெஜ்ரிவால்\nமுந்தைய செய்தி ஜெயலலிதா பெண்கள் சமுதாயத்திற்கான சில பாதுகாப்புகளையாவது உறுதி செய்வாரா\nஅடுத்த செய்தி ஆம் ஆத்மியின் தமிழக தலைவர் உதயகுமார்\nபாஜகவினர் குதிரை பேரம் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது ஆம் ஆத்மி\nபிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க கேஜ்ரிவால் திட்டம்\nதாக்கியவரை நேரில் சந்தித்த கெஜ்ரிவால்.. மன்னிப்பு கேட்டார் அடித்த ஆட்டோ டிரைவர்\nஆம் ஆத்மி கன்னியாகுமரி வேட்பாளர் உதயகுமாரின் மனைவி திடீர் வேட்பு மனு தாக்கல்\nகன்னியாகுமரி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் போட்டியிடுகிறார். அவர் பிரசாரத்திலும் …\nBBC – தமிழ் நியுஸ்\nதமிழ்நாடு சட்டமன்றத்துக்கு இன்னும் சில நிமிடங்களில் தேர்தல் தேதி அறிவிப்பு 26/02/2021\nஎடப்பாடி பழனிசாமி: தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பு திடீர் செய்தியாளர் சந்திப்பு 26/02/2021\nமீனவர்களுடன் அதிகாலை கடலில் நீந்திய ராகுல் காந்தி 26/02/2021\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன - வாக்காளர்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள் 26/02/2021\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள்: ஆளும் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் என்ன\nதா. பாண்டியன் காலமானார்: கடுமையான புலிகள் எதிர்ப்பாளராக இருந்தவர் மாறியது ஏன்\nமலேசிய பள்ளி பாடத்தில் பெரியார் குறிப்புகள் – திடீரென எழுந்த எதிர்ப்புகள் 26/02/2021\nதா. பாண்டியன் காலமானார்: கம்யூனிஸ்டுகளின் குரலாக தொடர்ந்து ஒலித்தவர் 26/02/2021\nஇலங்கையில் கொரோனாவால் உயிரிழப்போரின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதி 26/02/2021\nபெர்முடா முக்கோணத்தில் மாயமான கப்பல்கள், விமானங்களுக்கு என்ன ஆனது\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ntrichy.com/2021/01/08/rajini-forum-affiliated-to-dmk/", "date_download": "2021-02-26T22:38:24Z", "digest": "sha1:TNHGOLKDBDENDC3RYMFRVPVATSPBXIGY", "length": 6364, "nlines": 100, "source_domain": "ntrichy.com", "title": "திமுகவில் இணைந்த ரஜினி மன்றத்தினர் – Ntrichy.com – Tamil Magazine online Trichy News Portal, Online News Portal, 24×7 News portal", "raw_content": "\nதிமுகவில் இணைந்த ரஜினி மன்றத்தினர்\nதிமுகவில் இணைந்த ரஜினி மன்றத்தினர்\nதிமுகவில் இணைந்த ரஜினி மன்றத்தினர்\nதிருச்சி, திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் மலைக்கோட்டை பகுதியைச் சார்ந்த ரஜினி மன்றத்தை சார்ந்தவர்களும் மாற்றுக் கட்சியில் இருந்து பலர் விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் மு.மதிவாணன் மற்றும் மலைக்கோட்டை பகுதி கழக, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்\nதிமுகதிமுகவில் இணைந்த ரஜினி மன்றத்தினர்திருச்சிதிருச்சி திமுகரஜினி மன்றத்தினர்\nபழநியில் பழங்கால நாணய கண்காட்சி\nஜனவரி 8 ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் பிறந்த நாள்\nதிருச்சியை 2வது தலைநகரமாக மாற்ற மாவட்ட பாஜ குழுவினர் வலியுறுத்தல்\nதிமுகவில், வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி\n2021 சட்டமன்ற தேர்தலில் யாதவர்களுக்கு 12 தொகுதி ஒதுக்க வேண்டும்: பாரதராஜா யாதவ்\nரசிகர்களை ஏமாற்றிய ரஜினி… அரசியலுக்கு குட்பை…\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nதிருச்சியில் குறைந்த அளவிலேயே அரசு பேருந்துகள் இயக்கம்:…\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\nஆதரவற்ற பெண் மூதாட்டியை நல்லடக்கம் செய்த பெண் வழக்கறிஞர்\nதிருச்சி மத்திய மண்டலத்தில் 38 காவல் ஆய்வாளர்கள் பணியிட…\nதிருச்சி திருவெறும்பூரில் பட்டப்பகலில் 32 பவுன் நகை கொள்ளை\nதிருச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து ஒருவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BF._%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%90%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-02-26T23:02:23Z", "digest": "sha1:G5JWGBKKWTJVD2FNLJ6HNNN32CLNVMT2", "length": 12503, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜி. வி. ஐயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஜி. வி. ஐயர் (G. V. Iyer) என பிரபலமாக அறியப்பட்ட கணபதி வெங்கடரமண ஐயர் (3 செப்டம்பர் 1917 - 21 டிசம்பர் 2003) பிரபல இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். அவர் \"கன்னட வீடுமர் (பீஷ்மர்) \" என அழக்கப்பட்டார்.[1] மற்றும் சமஸ்கிருதத்தில் திரைப்படங்களை உருவாக்கிய ஒரே நபராகவும் இருந்தார். அவரது திரைப்படம் ஆதி சங்கராச்சாரியார் (1983) சிறந்த தேசிய திரைப்பட விருது , சிறந்த திரைப்படம் , சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு மற்றும் சிறந்த ஒலிப்பதிவு, போன்றவற்றிற்காக விருதுகளைப் பெற்றுள்ளது.[2][3] அவரது திரைப்படங்கள் ஆன்மீக கருப்பொருட்களுக்காக நன்கு அறியப்பட்டவை. அவர் தென்னிந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள மைசூர் மாவட்டத்தில் நஞ்சன்கூடு என்னுமிடத்தில் 1917இல் பிறந்தார். சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்ற பகவத் கீதா (1993), என்கிற அவரது திரைப்படம், பொகோடா திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது. மற்றும் ஸ்வாமி விவேகானந்தா (1998) திரைப்படத்தில், மிதுன் சக்ரவர்த்தி நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் பிரிவில், தேசிய விருதை பெற்றுள்ளார்.\nநஞ்சன்கூடு, மைசூர் அரசு, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்\nநடிகர், பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர்\nஅவர் எட்டு வயதில் குப்பி வீரண்ணா நாடக குழுவில் சேர்ந்து தன் திரைப்படத் தொழிலை தொடங்கினார்.[4] அவரது முதல் கதாபாத்திரம் ராதா ரமணா படத்தில் இருந்தது. இது தவிர மகாகவி காளிதாசா , சோதாரி , ஹேமாவதி , ஹரி பக்தா மற்றும் பேடரா கன்னப்பா போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இரண்டு பெரிய கன்னட நடிகர்களான டாக்டர் ராஜ் குமார் மற்றும் நரசிம்ம ராஜு ஆகிய இருவருக்கும் பேடரா கண்ணப்பாவில் நடித்ததின் மூலம் திரையுலகில் திருப்பத்தை ஏற்படுத்திய பெருமையை அடைகிறார். ராஜ் குமார் முன்பு ஒரு படத்தில் ஒரு காட்சியில் நடித்து இருந்தார் என்றாலும், திரு ஐயர் அவரை கதாநாயகனாக நடிக்க வைத்த பேடரா கண்ணப்ப என்ற படத்தின் மூலமாக மக்கள் மனதில் இடம்பெற்றார். அதனால் இப்படம் ராஜ்ஜ்குமாருக்கு முதல் படமாக அமைந்தது. ஐயர் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படமான வம்ஷா விருக்ஷாவை தயாரித்தார். எஸ்.எல். பைரப்பாவின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இத் திரைப்படம் எடுக்கப்பட்டது. இது பி.வி.கரந்த் மற்றும் கிரிஷ் கர்னாட் ஆகியோரால் இயக்கப்பட்டது.\nஅவர் விரைவில் தனது சொந்த திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா , பி.வி. காரந்த் மற்றும் டி.ஜி. லிங்கப்பா ஆகியோரின் இசையில் இவர் இயக்கிய ஹம்ஸகீதே திரைப்படம் இவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. ஐயர், திரைக்கதைகள், பாடல்கள் எழுதி, பல வணிக கன்னட திரைப்படங்களை தயாரித்து இயக்கினார். ஐயரின் மிகப் பெரிய முயற்சி ரணதீர காந்திரவா திரைப்படம் ஆகும். அவர் 1970 வரை வணிக ரீதியான திரைப்படங்களைத் தொடர்ந்தார்.\nஅவரது இளமைப் பருவத்தில், மகாத்மா காந்தி மற்றும் அவரது கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றினார். அதனால், காந்தி இறந்த நாளிலிருந்து காலணிகளை அணிவதைத் தவிர்த்தார். காந்தி அறிவுறுத்தியபடி \"காதி\" என்றழைக்கப்படும் கை விரல்களால் நெய்த கதராடைகளை அணிந்தார்.\nகன்னட மற்றும் சமஸ்கிருதத்திலும் அவர் புலமை மிக்கவராக இருந்தார். அதனால், முதன்முதலாக தத்துவஞானி ஆதி சங்கராச்சாரியாரைப் பற்றி ஆதி சங்கராச்சார்யா என்கிற திரைப்படத்தை, 1983இல் வெளியிட்டார். இந்தத் திரைப்படம் தேசிய திரைப்பட விருதுகளை, சிறந்த திரைப்படத்திற்காக , சிறந்த திரைக்கத�� , சிறந்த ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவு ஆகியவற்றிற்காகப் பெற்றது . இத்திரைப்படம் ஐயர் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என நம்பப்படுகிறது.\nபின்னர் அவர் கன்னட மொழியில் மத்துவாச்சாரியா என்ற தலைப்பிலும், மற்றும் தமிழில் ராமானுஜாச்சார்யா என்றும் படத்தை தயாரித்து வெளியிட்டார். 1993 ஆம் ஆண்டின் தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த திரைப்பட விருதை வென்ற அவரின் ஒரு குறிப்பிடத்தக்க சமஸ்கிருத திரைப்படமான பகவத் கீதையை (1993) தயாரித்தார்.[5] இந்தப் படம் பொகொடா திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்காக பரிந்துரைக்கப்பட்டது.\n↑ \"31st National Film Awards\". இந்திய சர்வதேச திரைப்பட விழா.\n↑ \"31st National Film Awards (PDF)\". திரைப்பட விழாக்களின் இயக்ககம், இந்தியா.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 ஏப்ரல் 2019, 15:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/education-jobs/12th-result-tamil-news-tamil-nadu-12th-plus-2-hsc-results-today-how-to-check-207556/", "date_download": "2021-02-26T21:21:02Z", "digest": "sha1:N35MHVI4JCYZZS4OUN3XUL65BKTQB2KD", "length": 7665, "nlines": 60, "source_domain": "tamil.indianexpress.com", "title": "12th result: தமிழ்நாடு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் ‘செக்’ செய்வது எப்படி?", "raw_content": "\n12th result: தமிழ்நாடு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் ‘செக்’ செய்வது எப்படி\n12th result tamil news: தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in. ஆகிய தளங்களில் தெரிந்துக் கொள்ளலாம்.\nTamil Nadu 12th HSC +2 Results: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 16) வெளியாகின்றன. பிளஸ் 2 ரிசல்ட்டை ஆன் லைனில் செக் செய்வது எப்படி என்பது குறித்து இங்கு காணலாம்.\nதமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.nic.in மற்றும் dge.tn.gov.in. ஆகிய தளங்களில் தெரிந்துக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பிளஸ் டூ தேர்வெழுதுவது குறிப்பிடத்தக்கது\nTamil Nadu 12th results live: எஸ்.எம்.எஸ். மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்\nஅதிகாரப்பூர்வ தளமான tnresults.nic.in ஐ விசிட் செய்யவும்.\nஅங்கிருக்கும் லிங்கை க்ளிக் செய்தால், புதிய பக்கம் திறக்கும்.\nபதிவெண்ணை பயன்படுத்தி லாக் இன் செய்யவும்.\nஇப்போது உங்களது தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.\nஇதனை மாணவர்கள் டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nமாலையில் தேர்தல் அறிவிப்பு… காலையில் கடன் தள்ளுபடி.. கடைசி நிமிட வாய்ப்பையும் விடாத முதல்வர் பழனிசாமி\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-19-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2021-02-26T21:52:18Z", "digest": "sha1:WRT73WXSZYOUT477SR6HQXXCP7ICEIEB", "length": 15175, "nlines": 116, "source_domain": "thetimestamil.com", "title": "கோவிட் -19: அர்செனல் பயிற்சி மறுதொடக்கம் தேதி - கால்பந்து", "raw_content": "சனிக்கிழமை, பிப்ரவரி 27 2021\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் க��ழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nபாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கோரியுள்ளார் – பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் லியாகத் உசேன் தனது ட்வீட்டில் இந்து சமூகத்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்\nmukesh ambani house செய்தி காவல்துறை மும்பை இந்தியன்ஸ் பை மற்றும் கடிதத்தை மீட்டெடுங்கள் இது ஒரு டிரெய்லர் முகேஷ் பயா மற்றும் நீதா பாபி\nஇந்தியில் சமீபத்திய கிரிக்கெட் செய்திகள் ரன்கள் எடுக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது சாதாரண விக்கெட்: ரோஹித் – விக்கெட்டில் கோல் அடிக்க மொட்டேராவின் நோக்கம் அவசியம், இது ஒரு சாதாரண விக்கெட், ரோஹித்\nஅட்வான்ஸ் பிரீமியம் செலுத்துதலில் தள்ளுபடி வழங்கப்படும் – ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தை முன்கூட்டியே செலுத்துவதற்கு 2.7% தள்ளுபடி\nதாய் ஜெய சாவந்த் புற்றுநோய் சிகிச்சைக்கு சல்மான் கான் ராக்கி சாவந்திற்கு உதவினார்\nHome/sport/கோவிட் -19: அர்செனல் பயிற்சி மறுதொடக்கம் தேதி – கால்பந்து\nகோவிட் -19: அர்செனல் பயிற்சி மறுதொடக்கம் தேதி – கால்பந்து\nகொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு வீரர்களுக்கான பயிற்சியை மீண்டும் தொடங்குவதற்கான தேதியை நிர்ணயித்த முதல் பிரீமியர் லீக் அணி ஆங்கில நிறுவனமான அர்செனல் ஆகும். உலகளவில் 2.9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். தற்போது பிரதான பிரிவில் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ள அர்செனல், வீரர்களை பயிற்சிக்குத் திரும்ப அனுமதிக்கும் என்று அறிவித்துள்ளது, ஆனால் அரசாங்கத்தின் சமூக பணிநீக்க நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.\n“அடுத்த வாரம் எங்கள் லண்டன் கொல்னி பயிற்சி மைதானத்திற்கு வீரர்கள் அணுகலாம்” என்று ஆர்சனல் தடகள டெய்லி மெயிலிடம் கூறின���ர்.\n“அணுகல் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும், கவனமாக நிர்வகிக்கப்படும் மற்றும் சமூக தூரம் எல்லா நேரங்களிலும் பராமரிக்கப்படும். வீரர்கள் தனியாக பயணம் செய்கிறார்கள், தனித்தனியாக பயிற்சி அளித்து வீடு திரும்புவார்கள். “\nமற்ற அணிகளும் இதைப் பின்பற்றலாம், ஏனெனில் இவை கால்பந்தின் முதல் தெளிவான அறிகுறிகள், மெதுவாகவும், சீராகவும், இங்கிலாந்தில் மீண்டும் உயர்கின்றன. ஜெர்மனியில், அணிகள் ஏற்கனவே பன்டெஸ்லிகாவுடன் பயிற்சிக்கு திரும்பியுள்ளன, மே 9 இலக்கு மீண்டும் போட்டிகளைத் தொடங்குவதற்கான தேதியாகும்.\n“நாங்கள் மே 9 ஆம் தேதி தொடங்கினால், நாங்கள் தயாராக இருக்கிறோம். அது பின்னர் இருந்தால், நாங்கள் மீண்டும் தயாராக இருப்போம், ”என்று டிஎஃப்எல்லின் தலைமை நிர்வாகி கிறிஸ்டியன் சீஃபர்ட் கூறினார்.\n“எங்களைப் பொறுத்தவரை, தீர்க்கமானவை அரசியல்வாதிகள் தீர்மானிப்பார்கள். எப்போது என்பதை நாங்கள் தீர்மானிக்க முடியாது. பார்வையாளர்கள் இல்லாத விளையாட்டுகள் நாம் விரும்புவது அல்ல – ஆனால் இந்த நேரத்தில் மட்டுமே சாத்தியமானதாகத் தெரிகிறது. “\n“அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.”\nREAD இந்தியா vs ஆஸ்திரேலியா ஒருநாள் தொடர் Ind vs Aus 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அற்புதமான இன்னிங் பேட்டிங் செய்த எம்.எஸ் தோனியின் ஆலோசனையை ரவீந்திர ஜடேஜா நினைவு கூர்ந்தார்\n\"அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.\"\nநடுத்தர தூர ஓட்டப்பந்தய வீரர் கதுன் தோல்விக்கு 4 ஆண்டு தடை விதித்தார், என்.டி.டி.எல் அதை கண்டுபிடிக்க முடியவில்லை – பிற விளையாட்டு\nகோபி செயலிழப்பு தள புகைப்படங்களுக்காக வனேசா பிரையன்ட் LA கவுண்டி ஷெரிப்பை சூஸ் செய்கிறார் – பிற விளையாட்டு\nஒரு ஒலிம்பியன் வீட்டில் எதிரிகளைத் தேடுகிறார் – பிற விளையாட்டு\nவிவசாயி மகிழ்ச்சியுடன் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் காவிய எதிர்வினை தருகிறார் வைரல் வீடியோவைப் பாருங்கள் – விவசாயி விவசாயத்தில் இவ்வளவு பிரமாண்டமான நடனம் செய்தார், வீரேந்தர் சேவாக் அத்தகைய எதிர்வினை அளித்தார்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஐபிஎல் 2020 சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் தனது ஃபிட் பாடி ஷேர் ஹாட் செல்பி வைரலை இணையத்தில் வெளிப்படுத்துகிறார்\nமேற்கு வங்காளத் தேர்தல் செய்தி: தலைமைத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்ட ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் சுனில் அரோரா மற்றும் அவரது தாயையும் அவரது வரிகளையும் நினைவில் கொள்க\nவிராட் கோலியின் கீழ் விளையாடுவதை எப்போதும் கனவு கண்டதாக சூர்யகுமார் யாதவ் கூறுகிறார் – சப்னா யாதவ் வெளிப்படுத்தினார்\nரிலையன்ஸ் ஜியோ புதிய ஜியோபோன் 2021 ஐ அறிமுகப்படுத்துகிறது 2 ஆண்டு வரம்பற்ற சேவைகளையும் புதிய ஜியோ ஃபோனை 1999 ரூபாயிலும் பெறுகிறது\nஊர்வசி ர ute டேலா தனது பிறந்த நாளில் 10 கிலோ வெங்காயத்தை வெட்டு வீடியோ இணையத்தில் வைரல்\nமார்ச் 2021 க்கான பிளேஸ்டேஷன் பிளஸ் விளையாட்டு அறிவிக்கப்பட்டது\nஎங்களை தொடர்பு கொள்ளவும் [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduthalai.page/2020/10/CXw51S.html", "date_download": "2021-02-26T21:56:38Z", "digest": "sha1:SNAXZC7KDFAKK56J5YFKSZYV5JEOOIVL", "length": 4780, "nlines": 31, "source_domain": "www.viduthalai.page", "title": "ஒரே மாதத்தில் இரண்டு முறை தோன்றுவதாலே நீலவண்ண நிலவு என்று பெயர் பெற்றது", "raw_content": "\nALL அரசியல் அறிவியல் ஆசிரியர் அறிக்கை இந்தியா உலகம் ஒற்றைப் பத்தி கரோனா கழகம் தமிழகம் தலையங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி\nஒரே மாதத்தில் இரண்டு முறை தோன்றுவதாலே நீலவண்ண நிலவு என்று பெயர் பெற்றது\nசென்னை அக் 31 நீலவண்ண நிலவு இன்று இரவு (31.10.2020)தோன்ற உள்ளதாக செய்திகள் வருகிறது. இதற்கு நிலவு நீல நிறத்தில் இருக்கும் எனப் பொருள் இல்லை. ஒரே மாதத்தில் இரு முழு நிலவு தென்படும் போது இரண்டாவதாகத் தோன்றும் முழு நிலவுக்கு புளூ மூன் எனப் பெயராகும். இந்த மாதம் 1 ஆம் தேதி முழு நிலவு தோன்றி நாளை மாத முடிவில் மீண்டும் முழு நிலவு தெரிய உள்ளது.\nமுழு நிலவு தோன்றும் பவுர்ணமி மற்றும் நிலவே தெரியாத அமாவாசை ஆகியவை மாதம் ஒரு முறை நிகழும். ஒரே மாதத்தில் இருமுறை முழு நிலவு தென்படும் பவுர்ணமி வருவது ஆச்சரிய மான நிகழ்வாகும் அது தற்போது நடக்கும் மாதத்தில் நிகழ்கிறது. இதற்கு முன்பு 2007 ஆம் வருடம் ஜூன் 30 ஆம் தேதி புளூமூன் தோன்றியது.\nஅடுத்த புளூமூன் நிகழ்வு வரும் 2050 ஆம் வருடம் செப்டம்பர் 30ல் நிகழ உள்ளது.\nஆகவே இத்தகைய புளூமூனை மீண்டும் காண மக்கள் இன்னும் 30 வருடம் காத்திருக்க நேரிடும். இந்த நிகழ்வின் போது நிலவில் எவ்வித மாறுபாடும் இருக்காது.\n நீதிக்கட்சியின் முதலமைச்சரவை பதவியேற்ற நூற்றாண்டு பிறந்த இந்நாளில் (17.12.1920) தமிழ்நாட்டு மக்களின் சிந்தனைக்கு....\nசமூகநீதி, மதச்சார்பின்மை, சோசலிசத்திற்குச் சவால்கள் பாசிச பா.ஜ.க. ஆட்சியையும் - துணைபோகும் அ.தி.மு.க. ஆட்சியையும் வீழ்த்துவோம்\nபுதுவையின் பச்சோந்தி அரசியலுக்கு முடிவு கட்ட பதவியை ராஜினாமா செய்து மக்களிடம் செல்லட்டும் புதுவை முதலமைச்சர்\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நிர்வாகிகள் தமிழர் தலைவருடன்சந்திப்பு\nஉலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/3112/", "date_download": "2021-02-26T21:27:18Z", "digest": "sha1:UF7PMLQS4JSQRLLA5GQ72LVXBPHUDSRL", "length": 5487, "nlines": 108, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரையில் புதிய வீட்டுக்கான ஒப்புதல் பெற இழுத்தடிக்கும் அதிகாரிகள் ! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரையில் புதிய வீட்டுக்கான ஒப்புதல் பெற இழுத்தடிக்கும் அதிகாரிகள் \nஅதிராம்பட்டினம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமானவர்கள் சொந்தமாக வீடு கட்டி வருகின்றனர்.\nபுதிய வீடு கட்ட பேரூராட்சியின் ஒப்புதல் பெறுவது அவசியம்.\nஇந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஒப்புதல் வழங்க காலதாமதம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.\nமேலும் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்வதிலும் கால தாமதம் ஏற்படுகின்றது. இதனால் விலைவாசி உயர்வாகி உரிமையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுகின்றன.\nஇதே போல் ஒப்புதல் வழங்கிய கட்டிடங்களுக்கு புதிய வரி அமல் படுத்தவில்லை.\nஎனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு மேற்கண்ட பிரச்சனைகளைக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2016/06/26/", "date_download": "2021-02-26T21:21:33Z", "digest": "sha1:4KTVYPGIBTEWOMJ5GKN4RRF3JX7Y2MX4", "length": 11835, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2016 June 26 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமனித இதயம் – மாரடைப்பு\nவயிற்றுக் கோளாறிலிருந்து விடுதலை பெற\nஇளநீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nகீரைக்காக மாடியில் முருங்கை வளர்ப்பு\nஉப்பு நீரில் குளித்தால் பறந்து போகும் மூட்டு வலி\nதமிழகத் தேர்தல்: நெருக்கடிகளும் – குழப்பங்களும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,311 முறை படிக்கப்பட்டுள்ளது\n30 – மார்னிங் டிஃபன் 2/2\nதேவையானவை: துவரம் பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப், கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல் – தலா கால் கப், பச்சைமிளகாய் – 2, எலுமிச்சைச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய்- தேவையான அளவு.\nதாளிக்க: முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன்.\nசெய்முறை: பருப்பு வகைகளை நீரில் ஒன்றாக ஊறவைத்துக் கொரகொரப்பாக அரைக்கவும். . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\n30 வகை குட்டீஸ் ரெசிபி 2/2\nகாலிக் ( யுவன்) திருமணத்தில் எழும் சர்ச்சைகள்\nவழிகாட்டும் ஒளி – உதவிக்காக ஒரு அமைப்பு\nநபிகளார் மீது நமக்குள்ள நேசம் (ஆடியோ)\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்\nஅட்லாண்டிஸ் மர்மத் தீவு கண்டுபிடிப்பு\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nபெட்ரோலுக்கு மாற்றாக இருக்கப்போகும் எரிபொருள்\nடைனோசர் தோன்றிய நகர் அரியலூர்\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nபொட்டலில் பூத்த புதுமலர் 1\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2021-02-26T22:25:46Z", "digest": "sha1:HNC6W3O5HK4VA2OQQ7D74J5CIYRMUWYO", "length": 4302, "nlines": 63, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"முடிவிலி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nமுடிவிலி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\neternity ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாசுவதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசராசரி ஆயுட்காலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2386:2008-08-01-19-13-43&catid=151&tmpl=component&print=1&layout=default&page=&Itemid=245", "date_download": "2021-02-26T21:53:58Z", "digest": "sha1:KMZZRDVNCXRFY5YDHI5XBPWCGPGUCD6E", "length": 16844, "nlines": 18, "source_domain": "tamilcircle.net", "title": "இணைய பழக்க அடிமைத்தனம்", "raw_content": "\nதாய்ப் பிரிவு: அறிவுக் களஞ்சியம்\nவெளியிடப்பட்டது: 01 ஆகஸ்ட் 2008\nகோலி, பம்பரம், கிட்டிப்புள், காத்தாடி விடுதல், மறைந்து விளையாடுதல், என பல விளையாட்டுகளை நாம் சிறு வயதில் விளையாடியிருப்போம். கல்லாங்காய், பாண்டி விளையாட்டு, பல்லாங்குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம், சதுரங்கம் கூட விளையாட்டுகள் கூட சிறு வயதினர் பலர் விளையாடும் விளையாட்டுகளே. பள்ளிகளில் கிரிக்கெட், கால்பந்து, கபடி, கோகோ போன்ற விளையாட்டுகளும் விளையாடியிருப்போம். இந்த விளையாட்டுகள் உடற்பயிற்சியாக அமைந்தது மட்டுமல்லாது மனமகிழ்ச்சியும் அளிப்பவையாக அமைந்தவை. படிப்பை விட விளையாட்டில் கவனம் அதிகமானால் பெற்றோர்களின் கண்டிப்பும் சில சமயம் தண்டனையும் கிடைத்த அனுபவங்கள் நம்மில் பலருக்கு இருக்கலாம். ஆனால் கல்வியும் விளையாட்டும் அவற்றுக்குரிய கவனம் செலுத்தப்பட்டு அவற்றில் மின்னும் குழந்தைகளை பெற்றோர் கடிந்து கொள்வதில்லை.\nஆனால் அறிவியலும் தொழில்நுட்பமும் அதி நவீன முன்னேற்றங்களை நம் விட்டில் பயன்படுத்தும் பொருட்களில் நம்மை உணரச் செய்துகொண்டிருக்கும் இந்த நவநாகரீக காலத்தில் இந்த விளையாட்டுகளை விட பெற்றோர்களுக்கு வேறு ஒரு விளையாட்டு வினையாக எழுந்து குழந்தைகளை ஆட்டிவைத்துள்ளது கண்டு செய்வதறியாமல் திகைத்துள்ளனர்.\nகணிணிமயமான இந்த காலக்கட்டத்தில் சிறுவர்களும், பள்ளி வயது பதின் பருவத்தினரும் மனமகிழ்ச்சிக்கும், விளையாட்டுக்கும் தேர்ந்தெடுக்கம் களம் இணையமாகிவிட்டது. ஆம் இணைய விளையாட்டுக்களே இன்றைக்கு சிறு வயதினரின் விருப்ப விளையாட்டுகளாக மாறியுள்ளன. நாம் முன்னர் குறிப்பிட்ட விளையாட்டுகள் கணிணினியிலேயே மென்பொருட்களின் சூட்சுமத்தால் விளையாடக் கிடைக்கும் போது, எதற்கு வெளியே சென்று விளையாடவேண்டும். மட்டுமல்ல சில இணைய விளையாட்டுகள் தொடர் விளையாட்டுகளாக, நீண்ட காலம் விளையாடும் வகையில் அமைந்திருப்பதோடு, உலகின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக ஒரே நேரத்தில் தங்கள் முன் உள்ள கணிணியின் உதவியோடு விளையாட முடிகிறது. எனவே எதற்கு தெருவில் சென்று மாஞ்சா போட்டு காற்றாடி விட வேண்டும்\nஅல்லது கொலை கொலையா முந்திரிக்கா நரிய நரிய சுத்திவா, கொள்ளையடிச்சவ எங்கிருக்கா கூட்டத்தில் இருக்கா கண்டுபிடி என்று \"சின்னப்புள்ளத்தனமா விளையாடவேணாம்ல\". இந்த தொனியில்தான் இன்றைக்குள்ள பதின்பருவத்தினரின் சிந்தனையும், கேள்விகளும் அமைகின்றன.\nஅவர்களைச் சொல்லிக் குற்றமில்லை, நாம் சிறு வயதினராய் இருந்தபோதும் கூட பெரியோர்கள் ஏதாவது சொன்னால் நாம் நன்றாக தலையாட்டிவிட்டு, பெருசுக்கு வேற வேலையில்லை என்றுதான் சொல்லியிருப்போம். ஆக, அவசரமாகிப்போன தற்போதைய விளையாட்டில் எல்லாமே கணிணிமயமாகிய சூழலில் இளம் வயதினரின் ம���ம் கணிணியிலேயே சிறைப்பட்டிருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வீடியோ கேம்ஸ் என்று உலவிய, தொலைக்காட்சியில் இணைப்பு ஏற்படுத்தி விளையாடும் விளையாட்டுகளின் பரிணாம வளர்ச்சியாக இணைய விளையாட்டுகள் அமைந்துள்ளன. ஆனால் இன்றைக்கு உலகில் பெரிதும் எழுந்துள்ள கரிசனை, இந்த இணைய விளையாட்டுகள், ஏன் இணைய பயன்பாடுமே கூட மது, போதைப்பொருள் போல மாறி மக்களை அதற்கு அடிமைப்படுத்திவிட்டதோ என்பதுதான். ஒரு சாரார் போதை பழக்கம் போல் இதை பார்க்க தற்போதைக்கு தயங்குகின்றனர் ஆனால் மறு சாரார் ஏற்கனவே இந்த இணைய போதை பழக்கத்தின் விளைவுகளை, பாதிப்புகளை கண்டபின் அதற்கான சிகிச்சை நகர்வையும் மேற்கொண்டுள்ளனர்.\nகற்றாடின்னு சொன்னீங்க, பம்பரம் விட்டீங்க, கொலை கொலையா முந்திரிக்கான்னு சொன்னீங்க இப்போ என்னடான்னா போதைப்பழக்கம்னு சொல்றீங்க, திருச்சியிலிருந்து எழும் குரல் எமக்கு கேட்கிறது. புதுவைக்காரருக்கும் நீலகிரியாருக்கும் இதே கேள்வி எழுந்திருக்கக் கூடும். சரி...\n2006ம் ஆண்டின் இறுதியிலான ஒரு புள்ளி விபரத்தின்படி, சீனாவில் 137 மில்லியன் இணையப் பயன்பாட்டாளர்கள் இருப்பதாக அறியப்படுகிறது. அதாவது 13 கோடியே 70 லட்சம். இதில் 18 வயதுக்கு குறைவானவர்களின் எண்ணிக்கையில் 2.3 மில்லியன் பேர் அதாவது 13 விழுக்காடினர் இணைய போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களாக மதிப்பிடப்படுகிறது. சீன தேசிய குழந்தைகள் மையம் நடத்திய ஒரு ஆய்வு இதை கூறுகிறது. மேற்கத்திய நாடுகள் இந்த இணைய போதை பழக்கம் என்பதையோ அதற்கு அடிமையாதல் என்பதையோ ஒரே அளவுகோளால் அணுகவில்லை. இப்படியான ஒரு போதை பழக்கம் என்பது உள்ளதா அல்லது எதெல்லாம் இருந்தால் அது இணைய போதை பழக்கம் என்று அழைக்கப்படலாம் என்பது பற்றிய ஒரு தெளிவு மேற்கத்தியவர்கலிடையே தற்போதைக்கு திடமாக இல்லை. ஆனால் சீனாவில் இந்தக் கதை வேறு விதம்.\nஸ்டான்போர்ட் மருத்துவ பல்கலைக்கழகத்தின் 2006ம் ஆண்டிலான ஒரு ஆய்வு, வயதுக்கு வந்தோரில் 8 பேரில் ஒருவர், இணைய வசதிகள் இல்லாமல் சில நாட்கள் இருப்பதை மிகக்கடினமான ஒன்றாக கருதுவதாக கண்டறிந்துள்ளது. அதிகப்பாடியான இணையப்பயன்பாடு இணைய போதை என்று பொருள்படுமா என்பதை இந்த ஆய்வு குறிப்பிடவில்லை.\nமறுபுறம் சீனாவில் மதுபோதை, சூதாட்டம், போதைப்பொருள�� அடிமைத்தனம் இவற்றோடு இணைய போதையையும் ஒரே தராசில் பார்க்க சீன மருத்துவ வட்டாரத்தினர் சிறிதும் தயங்கவில்லை. போதை பழக்கத்துக்கு அடிமையாவோர் அந்த போதையை பெறுவதற்காக எதையும் செய்ய தயங்குவதில்லை. இணைய போதைக்கு அடிமைப்பட்ட சிறார்களும் அப்படித்தான். சிலர் பள்ளிகளை இடைநிறுத்துகின்றனர், சிலர் பணத்துக்காக மக்களை தாக்குகின்றனர், சிலர் வீட்டில் பொருட்களை திருடி இந்த இணைய விளையாட்டுக்களை தொடர்ந்து விளையாடுகின்றனர். இந்த இணைய போதைக்கும் மற்ற போதை பழக்கத்துக்கு அடிமைப்படுதலுக்கும் வேறுபாடுகள் பெரிதாக ஒன்றுமில்லை என்று விளக்குகிறார் தாவ் ரென் என்பவர். யாரிந்த தாவ் ரென் என்பதை சொன்னால் அவர் சொல்வதும், இதோ இந்த நிகழ்ச்சியில் நான் சொல்வதும் உங்களுக்கு நன்றாகவே புரியும்.\nபெய்சிங் மாநகரின் தாசிங் என்ற வட்டத்தில் உள்ள மையத்தின் இயக்குனர்தான் அந்த தாவ் ரென். ராணுவ பயிற்சி முகாமை ஒத்த பரிவும், பண்பான ஒழுக்கமான நடவடிக்கையையும் வலியுறுத்து விதமாக அமையும் இந்த அமையும் இந்த ராணுவ பாணி பயிற்சி முகாம், சீனாவின் இணைய போதை பழக்கத்தை எதிர்த்த போர்க்களமாக அமைந்துள்ளது என்றே சொல்லவேண்டும். இந்த பயிற்சி முகாம் அமைந்துள்ள மையத்தின் பெயர் இணைய போதை பழக்க சிகிச்சை மையம். ராணுவ ரீதியிலான உடற் பயிற்சி உள்ளிட்ட தீவிரமான பயிற்சிகளும், சிகிச்சையளிப்புமாக இணைந்து அமைந்துள்ளது இந்த மையத்தின் பயிற்சி முகாம். இணைய விளையாட்டு, இணையத்தில் பாலியல் ரீதியிலான வலைமனைகளில் மூழ்கிக்கிடந்தோர், சாட் எனப்படும் இணைய அரட்டையை நாளந்த நடவடிக்கையாக்கி அதை இழக்க மனமில்லாதோர் என இணையத்தின் பலவகை அம்சங்கள் பழகி அதை கைவிட முடியாமல் தங்கள் இயல்பு வாழ்கை மாறி துன்பப்படுவோர் அல்லது மற்றவருக்கு தீங்கிழைப்பவராக மாறியோர் இந்த பயிற்சி முகாமின் பரிவும், கண்டிப்பும் கலந்த பயிற்சியின் மூலம் சிகிச்சையளிக்கப்படுகின்றனர். அரசின் நிதியுதவியுடன், பெய்சிங் ராணுவ மருத்துவமனையைச் சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவரால் வழைநடத்தப்படும் இந்த மையத்தின் பயிற்சி முகாமின் சிறப்பான சிகிச்சையளிப்பால் பல இளம் வயதினர் தங்கள் இணைய போதை அடிமைத்தனம் நீங்கியுள்ளனர். இந்த மையத்தின் சிகிச்சையளிப்பு வெற்றி 2004ம் ஆண்டில் துவங்ப்பட்டதிலிருந்து 70 விழுக்காடாக அமிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-13/", "date_download": "2021-02-26T21:09:16Z", "digest": "sha1:TH4ZV3N6AIS3XF5O3PN6KZILV5C33KAV", "length": 3016, "nlines": 54, "source_domain": "suvanacholai.com", "title": "மறுமை நாளின் அடையாளங்கள் – தொடர்-17 (v) – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nமறுமை நாளின் அடையாளங்கள் – தொடர்-17 (v)\nவாரந்திர பயான் நிகழ்ச்சி – உரை: மெளலவி யாஸிர் ஃபிர்தெளஸி இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம் – நாள் :24-03-2016 வியாழக்கிழ‌மை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம்\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[கேள்வி – பதில்] ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylon24.com/2020/07/blog-post_849.html", "date_download": "2021-02-26T21:53:16Z", "digest": "sha1:7YB3JTETILNSOVUPYDJSQSSPYMUFBWJU", "length": 6423, "nlines": 124, "source_domain": "www.ceylon24.com", "title": "டிவிட்டர் கணக்ககள் ஹேக் செய்யப்பட்டன | Ceylon24.com | Sri Lanka 24 Hours Online Breaking News :Politics, Business, Sports, Entertainment", "raw_content": "\nடிவிட்டர் கணக்ககள் ஹேக் செய்யப்பட்டன\nஅமெரிக்க பில்லினியர்களான எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ் ஆகியோரின் டிவிட்டர் கணக்குகளும், முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் டிவிட்டர் கணக்கும் ஹேக் செய்யப்பட்டன.\n`பிட்காய்ன் ஸ்கேம்` என்று அழைக்கப்படும் இந்த ஹேக் சம்பவத்தில் ஹேக் செய்யப்பட்ட டிவிட்டர் கணக்குகளிலிருந்து 'பிட்காயின்' எனப்படும் கிரிப்டோ கரன்சிகளை நன்கொடைகள் அனுப்புமாறு கோரப்பட்டது.\n\"எல்லாரும் என்னை பணம் வழங்க சொல்லி கேட்கிறார்கள். அதற்கான நேரம் வந்துவிட்டது. நீங்கள் ஆயிரம் டாலர்கள் அனுப்பினால் நான் உங்களுக்கு 2000 டாலர்கள் திரும்பி அனுப்புகிறேன்\" என பில்கேட்ஸ் கணக்கிலிருந்து ட்வீட் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ட்வீட்டுகள் பதியப்பட்ட சில நிமிடங்களில் அழிக்கப்பட்டன.\nஇதற்கு பதில் நடவடிக்கையாக `வெரிஃவைட்` கணக்குகள் எனப்படும் நீல நிற டிக்குகள் கொண்ட கணக்குகள் பலவற்றை ட்வீட் செய்யவிடாமல் நிறுத்தியது டிவிட்டர் நிறுவனம்.\nகடவுச்சொல்லை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.\nஹேக் செய்யப்பட்ட பல டிவிட்டர் கணக்குகளால் தற்போது ட்வீட் செய்யமுடியும் எனவும் ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக தாங்கள் பணியாற்றி வருவதாகவும் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇந்த ஹேக் செய்யப்பட்ட கணக்குகளில் பதியப்பட்ட ட்வீட்டுகள் காரணமாக சில நிமிடங்களில் ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கும் அதிகமான நன்கொடைகள் செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது.\nஇந்த டிவிட்டர் கணக்குகள் மில்லியன் கணக்கான பின்தொடர்வோரைக் கொண்டுள்ளவை.\nஇலவசக் கல்வியின் தந்தை C.W.W.கன்னங்கர\nஇயற்கை அனர்த்தத்தில் பாதுகாப்பு பெறுவது எங்கனம்\nCOVID தொற்றால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்யலாம்\n#BreakingNews #BASL தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு\nபாலக்குடா தொடக்கம் அக்கரைப்பற்று வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%90%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2021-02-26T22:29:54Z", "digest": "sha1:OUOUHXLJRYD5DQSZQ5DWAS3I2XP7T6RM", "length": 6322, "nlines": 101, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சென்னை ஐகோர்ட் | Chennai Today News", "raw_content": "\nசென்னையில் சலூன் கடைகள் எப்போது திறக்கப்படும்:\n2 மணி நேரம் டாஸ்மாக் திறக்கும் வழக்கு\nநிவாரண உதவி செய்ய அரசின் அனுமதி தேவையில்லை\nதிருமாவளவன் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு விபரம்\nஎங்க ஊரு குளத்தை காணோம்: கிராம மக்கள் நீதிமன்றத்தில் மனு\nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன முன்னேற்பாடு\nநீதிபதி தஹில் ரமானியின் இடமாற்றத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி\nதூத்துகுடியில் கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு\nஒரு கட்சியின் வேட்பாளர் இன்னொரு கட்சி சின்னத்தில் போட்டியிடலாமா சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு\nஅறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா சஸ்பெண்ட் குறித்து சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெ��ிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2020/05/24040141/1543670/UN-chief-saddened-by-losses-caused-by-Cyclone-Amphan.vpf", "date_download": "2021-02-26T22:06:33Z", "digest": "sha1:ML3CP6X6DAPOGUXVIZO35YA4ZBTVKCTM", "length": 6787, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: UN chief saddened by losses caused by Cyclone Amphan", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅம்பன் புயலில் உயிரிழந்தோருக்கு ஐ.நா. பொது செயலாளர் இரங்கல்\nஇந்தியா மற்றும் வங்காள தேசத்தில் அம்பன் புயலால் பலியானோர் குடும்பத்தினருக்கு ஐ நா சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nவங்கக்கடலில் உருவான அம்பன் புயல் கடந்த புதன்கிழமை மேற்கு வங்காளத்தின் திகா கடற்கரை மற்றும் வங்காளதேசத்தின் ஹட்டியா தீவுகளுக்கு இடையேயான சுந்தரவன காடுகளையொட்டிய பகுதியில் கரையை கடந்தது.\nஇந்த புயலால் மேற்கு வங்காள மாநிலம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. அம்பன் புயலுக்கு மேற்கு வங்காளத்தில் 80 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதேபோல், வங்காள தேசத்திலும் அம்பன் புயலுக்கு 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.\nஇந்நிலையில், இந்தியா மற்றும் வங்காள தேசத்தில் அம்பன் புயலால் பலியானோர் குடும்பத்தினருக்கு ஐ நா சபை பொது செயலாளர் அண்டோனியோ குட்டரஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக ஐ.நா. பொது செயலாளரின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பன் புயலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இதில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் நலம் பெற வேண்டும் என வேண்டுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.\nAmphan Cyclone | Antonio Guterres | அம்பன் புயல் | அண்டோனியோ குட்டரஸ்\nதனிமையால் அதிகரிக்கும் தற்கொலைகள் : மக்களின் தனிமையை போக்க மந்திரியை நியமித்தது ஜப்பான்\nமியான்மர் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைவிட வேண்டும் - அமெரிக்கா எச்சரிக்கை\nகுடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கட்டுப்பாடுகள் ரத்து - ஜோ பைடன் அறிவிப்பு\nஈகுவடாரில் ஒரே நேரத்தில் 3 சிறைகளில் கலவரம் - 62 கைதிகள் பலி\nஇலங்கை அதிபருடன் இம்ரான்கான் சந்திப்பு - வர்த்தகம், சுற்றுலாவை பெருக்குவது பற��றி ஆலோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/hardik-pandya-ruled-out-for-entire-australia-series/", "date_download": "2021-02-26T22:23:38Z", "digest": "sha1:2V2JTZZ6EWILH7PTOLBWDXNGCH7IRS6V", "length": 9498, "nlines": 100, "source_domain": "dheivegam.com", "title": "ஹார்டிக் பாண்டியாவை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முழுத்தொடரிலும் இருந்தும் வெளியேற்றிய பி.சி.சி.ஐ - காரணம் இதுதான் அதிகாரபூர்வ அறிவிப்பு", "raw_content": "\nHome விளையாட்டு கிரிக்கெட் ஹார்டிக் பாண்டியாவை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முழுத்தொடரிலும் இருந்தும் வெளியேற்றிய பி.சி.சி.ஐ – காரணம் இதுதான்...\nஹார்டிக் பாண்டியாவை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முழுத்தொடரிலும் இருந்தும் வெளியேற்றிய பி.சி.சி.ஐ – காரணம் இதுதான் அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வெற்றி பெற்று இந்தியா திரும்பியுள்ளது. அடுத்ததாக வரும் 24ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த ஆஸ்திரேலிய தொடருக்கான டி20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் கோடரிலும் இந்திய அணியின் இளம் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்டிக் பாண்டியாவை பி.சி.சி.ஐ ஒருநாள் தொடர் மற்றும் டி20 என முழுத்தொடரிலிருந்தும் வெளியேற்றியது. அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா அணியில் இடம் பிடித்துள்ளார்.\nஇத காரணத்தினை பி.சி.சி.ஐ தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி ஹார்டிக் பாண்டியாவிற்கு முதுகின் கீழ்ப்பகுதி தசைப்பிடிப்பு காரணமாக சில நாட்களாக அவர் அவதிப்பட்டு வருவதாலும், மேலும், வலியின் தன்மை அதிகரிக்க கூடாது என்பதற்காகவும் இந்த முழுத்தொடரில் இருந்தும் பாண்டியாவிற்கு ஓய்வினை தந்துள்ளது பி.சி.சி.ஐ. இதோ அந்த பதிவு :\nஉலகக்கோப்பை அருகில் வைத்துக்கொண்டு அவரின் உடல்நிலையோடு விளையாடக்கூடாது என்பனதற்கா அவருக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தசைப்பிடிப்பு முற்றிலும் குணமடைந்து அவர் மீண்டும் அணிக்கு விரைவில் திரும்புவார் என்று எதிர்பார்க்கலாம்.\nஅடித்தது மொத்தம் 12 சிக்ஸர் அதில் இத்தன பாலா காணாமல் போகும். கிறிஸ் கெயிலை கடிந்த மைதான நிர்வாகம் – ராட்சஸ சிக்ஸர்கள் வீடியோ\nமேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்\nஅரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்த நீங்கள் இந்த 2 விடயத்தை செய்தே ஆகவேண்டும் – நியூசி முன்னாள் கேப்டன்\nAfghanistan : இந்தமுறை உலகக்கோப்பை தொடரில் நாங்கள் இதனை செய்தே தீருவோம். முடிந்தால் தடுத்து பாருங்கள் – ஆப்கானிஸ்தான் வீரர் சவால்\nVirat Kohli : தனது செல்லப்பிள்ளையுடன் புகைப்படத்தினை வெளியிட்ட கேப்டன் கோலி – புகைப்படம் உள்ளே\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/video_detail.php?id=191669&cat=1238", "date_download": "2021-02-26T21:54:02Z", "digest": "sha1:E7PTFF7QNXKKOACYHO6T4E52PSLCEZX3", "length": 12576, "nlines": 170, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் 'பெண்டு' நிமிர் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி\n2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் பாராளுமன்ற தேர்தல�� 2019 சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nசிறப்பு தொகுப்புகள் வீடியோ »\nவன விலங்குகளின் இழப்பு சுற்று சூழலை எப்படி பாதிக்கிறது\n1)மேற்கு தொடர்ச்சி மலை சாலைகள் ஆபத்து நிறைந்ததா 2)வனப்பகுதி சாலை விபத்து புள்ளிவிவரங்கள் நம்பகமானதா 2)வனப்பகுதி சாலை விபத்து புள்ளிவிவரங்கள் நம்பகமானதா 3)விபத்தில் இறப்பது பெரிய விலங்குகளா குட்டிகளா 3)விபத்தில் இறப்பது பெரிய விலங்குகளா குட்டிகளா 4)சாலை கொலைகளுக்கு காரணங்கள் என்ன 4)சாலை கொலைகளுக்கு காரணங்கள் என்ன 5)சாலைகளில் விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதா 5)சாலைகளில் விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதா 6)சாலை பலிகளை தடுக்க வனத்துறை என்ன செய்யலாம் 6)சாலை பலிகளை தடுக்க வனத்துறை என்ன செய்யலாம் 7)ரயில் தடங்களில் அதிகமான யானைகள் இறப்பது ஏன் 7)ரயில் தடங்களில் அதிகமான யானைகள் இறப்பது ஏன் 8)விலங்குகளின் இருப்பிடம், நடமாட்டம் அறிவது சிரமமா 8)விலங்குகளின் இருப்பிடம், நடமாட்டம் அறிவது சிரமமா 9)கட்டமைப்பு மேம்பாடும் வனவிலங்கு பாதுகாப்பும் ஒத்து போகுமா 9)கட்டமைப்பு மேம்பாடும் வனவிலங்கு பாதுகாப்பும் ஒத்து போகுமா 10) நிலைமையின் தீவிரத்தை வனத்துறை உணர்ந்திருக்கிறதா\nதினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.\nComments (1) புதியவை பழையவை தரமானவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉண்மையிலேயே அரசாங்கத்திற்கு வனவிலங்கு மீது அக்கறை இல்லை. இதுதான் உண்மை. இருந்தால் வன ஆக்ரமிப்பு, மற்றும் மேலே கூறிய அத்தனையையும் காப்பாற்றலாம்.\nசாலைகள் அடைத்து நிற்கும் குப்பை லாரிகள்\nவானிலை மாற்றத்துக்கு என்ன காரணம் \nமூட்டுவலி மருந்து எப்படி வைரசை அழிக்கிறது \nஇங்கிலாந்தில் புதிய வகை எப்படி வந்தது தெரியுமா \nநான் அவ்ளோ பெரிய இசையமைப்பாளர் இல்லீங்க.. 96 கோவிந்த் வசந்தா அடக்கம்\nபொருளாதார வளர்ச்சி எப்படி உதவும் | 2500 ரூபாய் பொங்கல் பரிசு\nபகுதிகள் அரசியல் பொது சம்பவம் சினிமா வீடியோ டிரைலர் விளையாட்டு செய்திச்சுருக்கம் 'கோக்குமாக்கு' கோவாலு சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ வீடியோ செய்தி சினிமா பிரபலங்கள் நேரடி ஒளிபரப்பு அனைத்து பகுதிகள்\nநேரம் 0–2 நிமிடங்கள் 2–4 நிமிடங்கள் 4–6 நிமிடங்கள் 6+ நிமிடங்கள்\nஒரு சொட்டு நீரும் இனி ஆபத்து | எத்தனால் பெட்ரோல் | Ethanol Blending Petrol 2\nசிறப்பு தொகுப்புகள் 2 days ago\nமுகாம்கள் நடத்துவது எதற்கு தெரியுமா \nசிறப்பு தொகுப்புகள் 4 days ago\nநம்பிக்கை வாக்கெடுப்பில் அடுத்த தேர்தலுக்கு பிரசாரம் \nசிறப்பு தொகுப்புகள் 5 days ago\nஆசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார் ஹயன் அப்துல்லா\nசிறப்பு தொகுப்புகள் 7 days ago\nநெரிசலுக்கு மத்தியில் பறவைகள் பாட்டு கேட்கலாம்\nசிறப்பு தொகுப்புகள் 19 days ago\nகண்முன் காட்சிக்கு வரும் புராண கதைகள் | ஷ்ரத்தா 1\nசிறப்பு தொகுப்புகள் 20 days ago\nபோதுமான தொழில்நுட்ப வசதிகள் வேண்டும் | Elephant | Dinamalar\nசிறப்பு தொகுப்புகள் 24 days ago\nஆடிட்டரின் நடுநிலை விமர்சனம் 6\nசிறப்பு தொகுப்புகள் 25 days ago\nஆடிட்டர் கார்த்திக்கேயனின் பட்ஜெட் குறித்த பார்வை 1\nசிறப்பு தொகுப்புகள் 25 days ago\nவில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் மகளின் பேட்டி 1\nசிறப்பு தொகுப்புகள் 25 days ago\nதொழில்முனைவோர் பயன்பெற நடவடிக்கை | Budget 2021 - 22\nசிறப்பு தொகுப்புகள் 25 days ago\nஇன்னமும் வயல் வேலை செய்கிறார்\nசிறப்பு தொகுப்புகள் 26 days ago\nசிறப்பு தொகுப்புகள் 28 days ago\nஆர். ராஜகோபாலன் அம்பலப் படுத்துகிறார் 1\nசிறப்பு தொகுப்புகள் 30 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pathanjaliyogam.com/tag/janu-shirshasana/", "date_download": "2021-02-26T20:52:42Z", "digest": "sha1:6CR5JXNVQ7FDOGMMLPJPWPKLWNP2UGH5", "length": 9396, "nlines": 216, "source_domain": "pathanjaliyogam.com", "title": "Janu Shirshasana Archives - Maharishi Pathanjali College of Yoga", "raw_content": "\nநலம் தரும் நாற்காலி யோகா\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம்\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம்\nபொதிகை டிவி – தியான யோகம்\nவெளிச்சம் டிவி – நலம் தரும் யோகா\nமினாலியா டிவி – யோகா குரு\nகலைஞர் டிவி – சினேகிதியே – நம்மால் முடியும்\nகுமுதம் – உடல் மனம் நலம்\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில்\nIn சாய் டிவி - ஆசனமே நம் ஆரோக்கியம்\nIn தேகம் சிறக்க யோகம்\nஉட்கார்ந்தபடியே உடல் எடை குறைக்கலாம்\nIn மாலை மலர் - ஆரோக்கியம் நம் கையில்\nகொரோனாவை தடுக்கும் முத்திரை – யோகா\nIn மாலை மலர் - ஆரோக்கியம் நம் கையில்\nசிறுநீர், பித்தப்பை கற��களை கரைக்கும் ஆசனம்\nIn ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம்\nசிறுநீரக, பித்தப்பை கற்களை கரைக்கும் ஜானுசீராசனம் | Kidney Stones, Gallstones Cure – Janu Shirshasana | ஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் | Episode 006\nமாலை மலர் – ஆரோக்கியம் நம் கையில் (29)\nஆசனம் செய்வோம் ஆரோக்கியமாய் வாழ்வோம் (32)\nஇரத்த அழுத்தம் – யோகச் சிகிச்சை (4)\nகுமுதம் – உடல் மனம் நலம் (5)\nசர்க்கரை நோய்க்கு யோகச் சிகிச்சை (4)\nசாய் டிவி – ஆசனமே நம் ஆரோக்கியம் (90)\nதேகம் சிறக்க யோகம் (38)\nநம் வாழ்வில் ஆன்மிகம் (6)\nநலம் தரும் நாற்காலி யோகா (14)\nபரிபூரண வாழ்விற்கு பதஞ்சலி யோக சூத்திரம் (14)\nமனித வாழ்வும் யோகாவும் (10)\nமுதுகு வலி நீக்கும் யோகச் சிகிச்சை (4)\nமுத்திரை செய்வோம் மாத்திரை தவிர்ப்போம் (30)\nவெளிச்சம் டிவி – கொரோனா எதிர்ப்பு யோக முத்திரைகள் (5)\nயோக சேவைக்கு விருது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://suvanacholai.com/tag/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-02-26T22:04:41Z", "digest": "sha1:2U3EJNLTJEMJJYUJTFDMGUGDIVZV657A", "length": 5586, "nlines": 57, "source_domain": "suvanacholai.com", "title": "உறவு – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nஇஸ்லாமியப் பார்வையில் சகோதரியின் அந்தஸ்து (v)\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்:மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 28-9-2018 வெள்ளிக்கிழமை – ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா.\nகாதியானிகளோடு நமது தொடர்பை எவ்வாறு நிர்வகிப்பது \nவழங்கியவர் : மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 31 மே 2018 வியாழன் இரவு – ஜுபைல் தஃவா நிலையம், சவூதி அரேபியா.\nஉறவுகளையும் உணர்வுகளையும் மதித்து நடத்தல்\nஈதுல்-ஃபித்ர் குத்பா பேருரை – வழங்கியவர் : மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – 15 ஜூன் 2018 – வெள்ளிக்கிழமை – தம்மாம் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், தம்மாம், சவூதி அரேபியா.\n அதைப்பற்றிய குர்ஆன் என்ன பேசுகிறது ரசூல் (ஸல்) அவர்கள் எந்த அளவிற்கு உறவுகளைப் பேணுவதில் அக்கறையோடு இஸ்லாமிய சமுதாயத்திற்கு வழிகாட்டினார்கள் என்பன போன்ற விஷயங்களை மொளலவி அலாவுதீன் பாகவி தனக்கே உரித்தான தனி ��டையில், பாமர மக்களுக்கும் எளிதாக விளங்கும் வகையில் ஆற்றிய அற்புதமான உரை. இதிலிருந்து படிப்பினைபெற எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சுவோம். வழங்குபவர்: மௌலவி அலாவுதீன் பாகவி, அழைப்பாளர், தம்மாம், சஊதி அரேபியா. – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப். ஆடியோவை டவுன்லோட் செய்ய கீழே உள்ள ...\n[ கட்டுரை ] ஆஷூரா நோன்பு\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கட்டுரை] : இரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nஅமைதியை நோக்கி …. [ 26 ஜனவரி 2018]\n[3-3] முத்தஆவின்களுக்கான மூன்று செய்திகள் (v)\n[கேள்வி – பதில்] ஜனாஸாவின் சாம்பலை அடக்கம் செய்யலாமா\n[ கேள்வி-பதில் ] தொழுகையில் கையை உயர்த்துவது தொடர்பான சட்டம் என்ன \n[கேள்வி-பதில்] தண்ணீரின் தன்மை பற்றிய சட்டம் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/why-do-virat-kohli-rohit-fans-hate-each-other.html", "date_download": "2021-02-26T21:53:01Z", "digest": "sha1:VBXUOQVB6Z2SH3LQHRI5AFH4Z7C7OFPP", "length": 15599, "nlines": 69, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Why Do Virat Kohli & Rohit Fans Hate Each Other?' | Sports News", "raw_content": "\n‘ஆஸ்திரேலிய ஜர்னலிஸ்ட் வியந்து கேட்ட ஒரே கேள்வி’... ‘மறுபடியும் சண்டையை ஆரம்பித்து’... ‘வித்தியாசமாக பதில் சொல்ல ஆரம்பித்த ரசிகர்கள்’...\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஇந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் குறைந்த ஓவர் போட்டிகளில் துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரின் ரசிகர்கள் ஏன் ஒருவரை ஒருவர் வெறுக்கின்றனர் என்று ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டதற்கு ரசிகர்கள் வித்தியாசமாக பதில் அளிக்க ஆரம்பித்து விட்டனர்.\nஇந்திய அணியை சேர்ந்த விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடையே மோதல் நிலவுவதாலேயே, ரோகித் சர்மாவுக்கு முக்கியமான போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற கருத்து நிலவுகிறது. மேலும் கேப்டன் விராட் கோலியை காட்டிலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவே சிறந்த கேப்டன் என்றும் ரசிகர்கள் கூறுவது வழக்கம்.\nமுன்னாள் வீரர்கள் பலரும் ரோகித் சர்மா மற்றும் கோலிக்கு ஆதரவு தெரிவித்து வருவர். மேலும் ஐபிஎல் போட்டிகளில் சாதாரணமாகவே ஒவ்வொரு அணியின் ரசிகர்களும் அவர்களின் அணிக்கு ஆதரவாகவும் மற்ற அணிகளைக் கலாய்த்தும் மீம்ஸ்களைப் பதிவிடுவர். ஆனால், விராட்கோலி ரசிகர்கள் ரோகித் சர்மாவையும், ரோகித் ரசிகர்கள் கோலியையும் வெறுக்கும் அளவுக்கு பதிவுகளை இணையத்தில் பதிவர்.\nஎனினும் இந்திய அணியை பொறுத்தவரை ஒரே அணியைச் சேர்ந்த இரு கிரிக்கெட் வீரர்களின் ரசிகர்கள் ஏன் ஒருவருக்கொருவர் வெறுக்கிறார்கள் என்பதை அறிய ஆர்வமாக இருந்த ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் சோலி அமண்டா பெய்லி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தக் கேள்வியை ரசிகர்களிடம் நேரடியாகவே கேட்டுள்ளார்.\nஅந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, \"விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ரசிகர்கள் ஏன் ஒருவருக்கொருவர் இப்படி வெறுப்பைக் காட்டுகிறார்கள் இருவருமே இந்திய அணியினர் தானே இருவருமே இந்திய அணியினர் தானே எனக்கு விளக்கம் தேவை\" எனப் பதிவிட்டிருந்தார். அதனுடன், பாலிவுட் நடிகர் நசீருத்தீன் ஷா 'குணா ஹை யே' (இது ஒரு குற்றமா) என்று கூறுவதுபோல் ஒரு மீம்சையும் பதிந்தார்.\nஇதையடுத்து அவரின் ட்விட்டர் பதிவால் இரு வீரர்களின் ரசிகர்களும் மீண்டும் ஒரு போரைத் தொடங்கியுள்ளனர். மேலும், அவர்கள் கோலி மற்றும் ரோகித் குறித்து பல்வேறு கருத்துகளையும் மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.\n\"இப்டி ஒரு 'வாய்ப்பு' திரும்ப கெடைக்குமா...\" 'கோலி' குடுத்த லட்டு 'சான்ஸ்'... தவற விட்டு 'ஃபீல்' பண்ணிய ஆஸ்திரேலிய 'அணி'\nதிருமணமான பெண்கள்தான் ‘குறி’.. சிக்கிய இளைஞர்.. வெளியான ‘திடுக்கிடும்’ தகவல்..\n'தமிழகத்தின் இன்றைய (17-12-2020) கொரோனா அப்டேட்...' சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு விவரங்கள் உள்ளே...\n ஏலியன் மேல வேற சந்தேகப் பட்டோமேடா...' - மர்ம தூண் குறித்து விலகிய மர்மம்...\n'ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன்’... ‘அரசியலில் கூட்டணி வைத்தாலும்’... ‘நாம் தமிழர் சீமான் அதிரடி பதில்’...\n'மனைவி சித்ராவை டார்ச்சர் செய்ததாக கைது செய்யப்பட்ட ஹேம்நாத்'... சிறைக்கு சென்று நேரில் சந்தித்த தந்தை செய்தது என்ன\n'அவங்க மூணு பேரும் சேர்ந்த கலவை இவரு'... 'தெறிக்கவிடும் மீம்ஸுகளால்'... 'ரவி சாஸ்திரியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்'... 'தெறிக்கவிடும் மீம்ஸுகளால்'... 'ரவி சாஸ்திரியை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n'இந்த இடைவெளில ஒரு டிரக்கே போகலாம்’... ‘இரண்டு இளம் வீரர்களையும்’... 'கோபத்தில் சாடிய முன்னாள் கேப்டன்’...\n... நல்லாதான போய்ட்டு இருந்துது'... 'கோலியை அவுட்டாக்கி, தானும் அவுட்டாகி'... 'பெரிய டிவிஸ்ட்டாக கொடுத்த வீரர்'... 'கோலியை அவுட்டாக்கி, தா���ும் அவுட்டாகி'... 'பெரிய டிவிஸ்ட்டாக கொடுத்த வீரர்\n‘யார் சொல்லியும் கேட்காமல் நம்பி எடுத்த கேப்டன் கோலி’... 'சொல்லி வச்ச மாதிரியே'... 'திரும்பவும் அதே தவறை செய்த இளம் வீரர்’... ‘ட்ரோல் செய்யும் ரசிகர்கள்’...\n'ஐபிஎல் கோப்பையை ஜெயிச்சே ஆகணும்’... ‘பழைய பயிற்சியாளரையே நியமித்து’... ‘இப்பவே அதிரடி மாற்றத்திற்கு தயார் ஆன ஐபிஎல் அணி’...\n‘இது கொஞ்சம் கூட நல்லா இல்ல’... ‘அந்த 2 பேரும் ரன்களே எடுக்க மாட்டாங்க’... 'வெளுத்து வாங்கும் ரசிகர்கள்’...\n'லட்சக்கணக்கில் ஃபாலோயர்கள்’... ‘ரசிகர்களுக்கு நன்றி சொல்லி’... ‘கலக்கலாக ட்வீட் செய்த இந்திய வீரர்’...\n‘இப்ப வரைக்கும் அவர் தான் எங்க கேப்டன்’... ‘அந்த சீனியர் வீரர் இல்லாமல் மிஸ் பண்றோம்’... ‘வெளிப்படையாக பேசிய துணை கேப்டன்’...\n‘ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்’... ‘அதிரடியாக இடம் பிடித்த இந்திய வீரர்கள்’... ‘ஆனாலும் 3-வது இடத்துக்கு இறங்கிய இந்திய அணி’...\n‘சர்ச்சைக்கு எல்லாம் முற்றுப்புள்ளி’... ‘ஒருவழியாக ஃபிளைட் பிடித்த அதிரடி வீரர்’... ‘வெளியான தகவலால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்’...\n'காயம் காரணமாக’... ‘பாதி போட்டியில் வெளியேறிய இந்திய ஆல்ரவுண்டர்’.... ‘தீவிர பயிற்சியால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு’...\nஓப்பனிங் பேட்ஸ்மேனா 'அவர' தான் இறக்கணும்... 'அவரு விளையாடுறது என்ன ரொம்ப அட்ராக்ட் பண்ணுது...' - சுனில் கவாஸ்கர் கருத்து...\n’... ‘கேப்டனா அவர் இருந்தப்போ ஜெயிச்சுருக்காரு’... ‘அதனால அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளில்’... ‘அவருக்கு நெருக்கடி வராது’... ‘கவாஸ்கர் குறிப்பிட்ட சீனியர் வீரர்’...\n‘கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி’... ‘தடுப்பூசி போடும் பணியை துவங்கிய நாடு’... ‘இவங்களுக்கு தான் பர்ஸ்ட்’... ‘வாழ்த்து சொல்லி அதிபர் ட்வீட்...\n‘கேட்ச் பிடிக்கும்போது நடந்த மோதல்’... ‘டென்ஷனான விக்கெட் கீப்பர்’... ‘டீம் மேட்டை அடிக்கப் பாய்ந்ததால் சலசலப்பு’...\n'டீமை விட்டு அவர தூக்கலாம்னு இருந்த நேரம்’... ‘தோனி கொடுத்த வாய்ப்பு’... ‘சரியா யூஸ் பண்ணிக்கிட்டார்’... ‘பாராட்டி தள்ளிய முன்னாள் வீரர்’...\n'ஒத்த பவுலர வச்சு... எங்க மொத்த பேரைக்கும் ஸ்கெட்ச்-ஆ'.. 'funny guys'.. கோலியின் மாஸ்டர் ப்ளான்.. ஆஸ்திரேலியா செம்ம ஷாக்\n‘இந்த புகைப்படத்த பாருங்க’... ‘‘இவர மாதிரி இருக்க கத்துக்கோங்க’... ‘இந்திய வீரரை புகழ்ந்து தள்ளிய’... ‘பாகிஸ்தான் முன்னாள் வ��ரர்’...\n‘அப்போ இருந்தது வேற டீம்’... ‘அந்த 3 பேரு இப்ப இருக்காங்க’... ‘இந்திய அணியை எச்சரிக்கும் கிரிக்கெட் ஜாம்பவான்’...\n'உன்ன நம்பி 'டீம்'ல எடுத்ததுக்கு... உன்னால என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்ட'.. உச்சகட்ட கோபத்தில் கோலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/air-india-delhi-moscow-flight-called-back-after-pilot-found-corona-positive-195146/", "date_download": "2021-02-26T22:36:42Z", "digest": "sha1:GL2THKXU5U3ER6TMO5BYV3A3DGWW2RMS", "length": 8711, "nlines": 55, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பைலட்டுக்கு கொரோனா ; மாஸ்கோ போகாமல் நடுவானில் டெல்லி திரும்பிய ஏர் இந்தியா", "raw_content": "\nபைலட்டுக்கு கொரோனா ; மாஸ்கோ போகாமல் நடுவானில் டெல்லி திரும்பிய ஏர் இந்தியா\nஇன்று பகல் 12:30 மணிக்கு ரஷ்யா செல்ல இருந்த விமானம் டெல்லி திரும்பிய நிலையில் வேறொரு விமானம் மாஸ்கோவிற்கு இந்தியர்களை அழைக்க சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nAir India Delhi-Moscow flight called back after pilot found corona positive : உலகின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் இந்தியர்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் பணியில் ஈடுபட்டிருக்கிறது இந்திய அரசு. ஏர் இந்தியா விமானங்கள் மூலமாக அவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nடெல்லியில் இருந்து ரஷ்யாவின் மாஸ்கோவிற்கு சென்ற ஏர்பஸ் ஏ-320 நியோ விமானம் டெல்லியில் இருந்து கிளம்பி உஸ்பெகிஸ்தானை அடைந்த போது, அந்த விமானிகள் குழுவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது தெரிய வந்தது. இந்த சூழலில் உடனே அந்த விமானம் இந்தியாவுக்கு திருப்பி அழைக்கப்பட்டது.\nமேலும் படிக்க : ஆசை ஆசையாய் வளர்ந்த ”லட்சுமிப்பிள்ளை”… வளைகாப்பு நடத்தி வைத்த விவசாயி\nவிமான போக்குவரத்து துவங்குவதற்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருடைய டெஸ்ட் ரிப்போர்ட் தவறுதலாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த விமானத்தில் சென்ற விமான பணிக் குழு தற்போது குவாரண்டைனில் இருக்கின்றனர். இன்று பகல் 12:30 மணிக்கு ரஷ்யா செல்ல இருந்த விமானம் டெல்லி திரும்பிய நிலையில் வேறொரு விமானம் மாஸ்கோவிற்கு இந்தியர்களை அழைக்க சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil“\nநாள் ஒன்றுக்கு 300க்கும் மேற்பட்ட விமான குழு உறுப்பினர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் பயணம் உறுதி செய்யப்படுகிறது. இந்த சோதனை முடிவுகள் தற்போது எக்ஸல் ஷீட்டில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழக தேர்தல் தேதி அறிவிப்பு : தி.மு.க மாநில மாநாடு, பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு\nதமிழகத்தில் உருவாகியது 3-வது அணி : அதிமுகவில் இருந்து வெளியேறிய சரத்குமார் ஐஜேகே-வுடன் கூட்டணி\nவன்னியர்கள் இடஒதுக்கீடு மசோதா : அப்பாவிடம் கண்ணீர் மல்க தகவலை பகிர்ந்த அன்புமணி\n பார்க்க நமீதா மாதிரி இருக்காங்க\nஇப்போ சித்ரா இல்லையே… கால்ஸ் படத்தை பார்த்து கண்ணீர் விட்ட சீரியல் பிரபலங்கள்\nஆளே அடையாளம் தெரியல… சினிமாவில் என்ட்ரி ஆன விஜய் டிவி நடிகை தோற்றத்தைப் பாருங்க\nகொஞ்சம் தேங்காய்... கொஞ்சம் வேர்க்கடலை... இந்த சட்னியை செஞ்சி பாருங்க\nகாதலில் விழுந்த வாணி ராணி சீரியல் நடிகை... யார் அந்த பிக்பாஸ் நடிகர்\nதிமுக.வில் சீட் கேட்கும் சன் டிவி சீரியல் நடிகர்: அறந்தாங்கி தொகுதிக்கு குறி\nமுதல் அறிமுகமே ரெமோ படத்தில் தான்.. பாரதி கண்ணம்மா குட்டி லட்சுமி பற்றிய சீக்ரெட்ஸ்\nசித்தி 2 அம்மா நடிகை இப்படி கலக்கலா டான்ஸ் ஆடுவாரா\nமேற்கு வங்க நிலக்கரி கடத்தல் வழக்கு : விசாரணைக்கு தயாரான மம்தா பானர்ஜி உறவினர்\nவாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ சொன்ன முக்கிய அறிவிப்பு.. இனி அந்த தவறை செய்யாதீர்கள்\nசெவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலம் : புகைப்படங்களை வெளியிட்ட நாசா\nTN Election Date Live: தமிழகம், கேரளா, புதுவைக்கு ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல்X", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/03/21/tn-dmk-front-leaders-welcome-budget.html", "date_download": "2021-02-26T21:54:28Z", "digest": "sha1:EN7JEHN6UITDMMYV6GEN5X4RX677ITAF", "length": 22162, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "பக்கங்கள் '90'-பலன் '0': ஜெ. | DMK front leaders welcome Budget - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் புதுச்சேரி அதிமுக சசிகலா திமுக விவசாயிகள் போராட்டம்\nToday's Rasi Palan: இன்றைய ராசிபலன்கள்\nஇன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்\nபஞ்சாங்கம் - நல்ல நேரம்\nபழ.கருப்பையாவை வீட்டில் சந்தித்து பேசிய கமல்.. கூட்டணியா\nமாசி மகம் 2021 : திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவிலில் பக்தர்கள் தீபம் ஏற்றி வழிபாடு\nமார்ச் 1 முதல் கொரோனா தடுப்பூசி.. ரெஜிஸ்டர் செய்வது எப்படி\nமாசி மகம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்த துர்கா ஸ்டாலின் - வெற்றிக்கு வழிபாடு\nதிமுக பொதுக்குழு, மாநில மாநாடு ஒத்திவைப்பு.. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு\nகூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி.. சுயநலம் கொண்ட ‘தேர்தல் ஸ்டண்ட்’ - மு.க.ஸ்டாலின்\n\\\"சக்கர நாற்காலி..\\\" கொந்தளித்த திமுக.. கருணாநிதி பற்றி பேசவில்லை.. கமல்ஹாசன் விளக்கம்\n190 தொகுதிகளில் போட்டியிட திமுக திட்டம்.. உதய சூரியன் சின்னத்தில் கூட்டணி கட்சிகள்.. பரபர தகவல்\nஎன்னை எதிர்த்து போட்டியிட தயாரா அன்றே சவால் விட்ட குஷ்பு...சந்திக்க தயாரான உதயநிதி ஸ்டாலின்\nAutomobiles மலிவான அட்வென்ஜர் பைக்... கேரளாவில் சக்கை போடு போடும் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 விற்பனை...\nMovies movie review : வி ஜே சித்ராவின் நினைவுகளுடன் \"கால்ஸ் \" - திரைவிமர்சனம்\nEducation ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nFinance 3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..\nSports சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபக்கங்கள் '90'-பலன் '0': ஜெ.\nசென்னை: தமிழக பட்ஜெட் அறிக்கையின் பக்கங்கள் தான் '90'. ஆனால், அதனால் மக்களுக்குக் கிடைக்கப் போகும் பலனோ வெறும் '0' தான் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nதமிழக பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n2008-2009ம் ஆண்டிற்கான திமுக அரசின் நிதிநிலை அறிக்கை, அர்த்தமற்ற வார்த்தைகளின் அணி வகுப்பு.\nவிண்ணைத் தொட்டுவிட்ட விலைவாசி உயர்வுக்கு என்ன பரிகாரம் என்பதைக் காணாமல், அப்படிக் காணவும் நினைக்காமல், வார்த்தை விளையாட்டை நிதி நிலை அறிக்கை என்ற பெயரில் நிகழ்த்தி இருக்கிறது திமுக அரசு.\nபுதிய மின் உற்பத்தித் திட்டத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிதிநிலை அறிக்கை கூறுகிறது. இன்றைக்கு இருளில் மூழ்கிக் கிடக்கிறதே த��ிழ் நாடு இதற்கு வெளிச்சத்தைக் கொண்டு வருவதற்கு என்ன முயற்சி எடுக்கப்படுகிறது என்று நிதிநிலை அறிக்கையில் ஏதும் சொல்லவில்லையே ஏன்\nதிமுக அரசு, ஆண்டுக்குப் பல மெகா அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் வழங்கத் தவறுவதில்லை. ஆனால், அறிவிப்புக்கு ஓர் ஆண்டு, ஆய்வுக்கு ஓர் ஆண்டு, இடத்தைத் தேர்வு செய்ய ஓர் ஆண்டு, நிதியைப் பெறும் முயற்சிக்கு ஓர் ஆண்டு, அந்த நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு ஓர் ஆண்டு என்று ஆண்டுக்கணக்கில் காலத்தை நீட்டிக் கொண்டிருப்பதால்,\nஇந்த ஆட்சியின் ஆயுட் காலத்திற்குள் எந்தத் திட்டமும் நிறைவேறப் போவதில்லை என்பது தான் நிதர்சனமான நிலை.\nமெட்ரோ ரயில், நவீன மாநில நூலகம் போன்ற பல திட்டங்களுக்கு இந்தக் கதி தான் ஏற்படும் என்பதற்கு அதிக ஆராய்ச்சி தேவையில்லை.\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, நிவாரணம் வழங்க நடவடிக்கை இல்லை; தடையில்லா மின்சாரம் வழங்க எந்த ஏற்பாடும் இல்லை; உரத் தட்டுப்பாட்டுக்கும், விதைத் தட்டுப்பாட்டுக்கும் விமோட்சணம் இல்லை; விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க உத்தரவாதமும் இல்லை; குவிண்டால் நெல்லுக்கு 1,000 ரூபாய் வழங்கிட வழியுமில்லை; கண்ணீரில் மிதக்கும் கரும்பு விவசாயிகளைக் காக்கத் திட்டங்கள் ஏதும் கைவசம் இல்லை;\nவிவசாயிகளைக் காக்க நான் கொண்டு வந்த உழவர் பாதுகாப்புத் திட்டமும் இப்போது நடைமுறையில் இல்லை.\nமுதல்வர் கருணாநிதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வெந்துயரில் கருகிக் கொண்டிருக்கும் விவசாயப் பெருமக்களுக்கு இதுவரை என்ன செய்திருக்கிறார் இனிமேல் என்ன செய்யப் போகிறார் இனிமேல் என்ன செய்யப் போகிறார் என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.\nஅது போல, நெசவாளர்கள் துயர் துடைக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கிடவும் எந்தத் திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்படவில்லை. சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் வங்கிக் கடன் தள்ளுபடி குறித்து இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவும் இல்லை. இதனால் மீனவர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றம் ஏற்பட்டு உள்ளது.\nநிதிநிலை அறிக்கையின் பக்கங்கள் தான் 90 ஆனால், அதனால் மக்களுக்குக் கிடைக்கப் போகும் பலனோ பூஜ்ஜியம் தான் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.\nசுதர்சனம், சட்டசபை காங்கிரஸ் தலைவர்:\nஇந்த ப���்ஜெட் தேனில் ஊற வைத்து பலாச்சுளை போல உள்ளது. விவசாயிகளை முன்னிலைப்படுத்தி இந்த பட்ஜெட்டில் அவர்களது நலன் காக்க பல சலுகைகள், திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nநதி நீர் இணைப்பு, விவசாயக் கருவிகள் வாங்க மானியம், மகளிர் மற்றும் இளைஞர் சுய உதவிக் குழு போல, விவசாயிகளுக்கும் சுய உதவிக் குழு, நிலத்தடி நீர் பாதுகாப்புக்காக தடுப்பணை கட்டும் திட்டம் போன்றவையும் விவசாயிகளின் வாழ்க்கையை வளப்படுத்தும்.\nதமிழக அரசின் நிதி நிலை அறிக்கை வரவேற்கப்படக் கூடிய அம்சங்களைக் கொண்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. புதிய மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளை தொடங்கவிருப்பது குறித்த அறிவிப்பை வரவேற்கிறோம். அரசுப் பள்ளிகளில் சிறப்புக் கட்டணம் ரத்து, உணவுப் படியில் ரூ. 50 உயர்வு, கல்வி உதவித் தொகை பெறுவதற்கான வருமான வரம்பு உயர்வு போன்றவை வரவேற்புக்குரியது.\nபட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வரவேற்புக்குரியது. பன்னாட்டுத் தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கான வழி வகைகள் செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. நல வாரியங்களை அந்தந்த துறையின் கீழ் செயல்பட விடாமல், வருவாய்த்துறை மூலம் செயல்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறியுள்ளார் சிவபுண்ணியம்.\nமார்ச் 7ம் தேதி திமுக பொதுக்குழு.. 'கன்ஸிடர்' பட்டியலில் இடம்பெறுமா தேமுதிக\nசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டி.. உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு.. எதிர்க்கபோவது \\\"அவரா\nதொகுதி பங்கீடு: அறிவாலயத்தில் திமுக- காங்கிரஸ் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தொடங்கியது\nதிமுகவிடம் எந்தெந்த தொகுதிகளைக் கேட்கலாம்... சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை\n\\\"சிக்னல்\\\" வந்தாச்சு.. முதல்வருக்கு வந்த \\\"ரிப்போர்ட்\\\".. வேட்டியை மடித்துகட்டி களமிறங்கும் அமைச்சர்கள்\n\\\"ஆபரேஷன் அமித்ஷா\\\".. திமுகவை வீழ்த்த கையில் எடுக்கும் அடுத்த அஸ்திரம்.. ஒர்க் அவுட் ஆகுமா..\nபுதுச்சேரியில் புதிய அரசு அமைக்க என்.ஆர்.காங்- அதிமுக தயக்கம்- 7-வது முறையாக ஜனாதிபதி ஆட்சி\nஎப்பதான் நாங்க பிரசாரத்துக்கு போவோம் புலம்பித் தவிக்கும் திமுக பேச்சாளர்கள்\nபட்ஜெட் கூட்டத்தொடரை புறக்கணிப்பது ஏன்.. வெளிநடப்பு செய்தபின் துரைமுருகன் ஆவேச பேட்டி\nரைட்டு.. மு.��.அழகிரி முடிவு பண்ணிட்டார்.. பெரும் நிம்மதியில் திமுக.. ஏமாற்றத்தில் பாஜக\nகளைகட்டும் தேர்தல் களம்.. சென்னையில் திமுக-காங். தொகுதி பங்கீடு குறித்து நாளை மறுநாள் பேச்சுவார்த்தை\nபுதுவை: எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதிமுக தமிழ்நாடு கூட்டணி தலைவர்கள் கருத்து budget பட்ஜெட் committee\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://urimaipor.blogspot.com/2009/06/", "date_download": "2021-02-26T21:51:30Z", "digest": "sha1:JC7CGPSQYQKD3OWZJMKUT5DVPPZYUXC5", "length": 8011, "nlines": 135, "source_domain": "urimaipor.blogspot.com", "title": "உரிமைப்போர்....: June 2009", "raw_content": "\nவளர்ந்து நின்ற பனை மரத்தின் கீழ்,- நாம்\nகாதல் வசனம் பேசி நின்றோம்\nஅடர்ந்து கிடக்கும் வனத்திற்குள்,- நாம்\nஇரு கரம்கூப்பி கும்பிட்டோம், - அந்த\nஇரு கைவலிக்க தூக்கி நிற்கின்றோம்,- ஏகே 47\nவானத்தை உற்று நோக்கி - சிதறிக்கிடக்கும்\nவானத்தை உற்று நோக்குகிறோம், - விமானம்\nகுண்டு வீச வருதா என்று\nசொன்னேன் நான் உன்னிடம் - மணமுடித்தபின்\nஎன் தாய்தான் உனக்கு எல்லாம் என்று\nசொல்கிறேன் நான் உன்னிடம் - உயிர்விட்டாலும்\nதாய் மண்ணின் விடுதலைதான் நோக்கம் என்று\nஎன் காதல் தோற்று நின்றது,\nஉன் காதல் தோற்று நின்றது,\nநம் காதல் தோற்று நின்றது,\nநம் உயிர் தாய் மண்மீது கொண்ட காதல் முன்\nஉனக்காக நான் உயிர்விடவும் மாட்டேன்,\nஎனக்காக நீ உயிர்விடவும் வேண்டாம்\nஇருக்கும் ஒரு உயிரும், - நம்\nஉனக்கு நானும், எனக்கு நீயும் மட்டுமல்ல\nநாம் இந்த தேசத்தின் காதலர்கள்\nநம் காதல் இந்த தேசத்தின் விடிவை நோக்கிய காதல்\nபதிப்பிட்டவர் தமிழ் பெயரில்லா தமிழன்(SATEES) பதிப்பு நேரம் 3:08 AM\nகொலைக்கார காங்கிரஸ்க்காரனை செருப்பால் அடிக்கனும்.....\nஈழத்தமிழினத்தை அழிக்கத்துடிக்கும் காங்கிரஸ் கட்சியை தமிழர்கள் முற்றாக புறக்கணிக்கவும்\nஈழத்தமிழரின் வாழ்வின் இருள் நீங்கும் வரை இந்த சுடர் அணையாது.....\nதமிழனின் இரத்தத்தை உறிஞ்சும் இத்தாலிய ஓநாய்\nஉரிமை என்பது தங்கத்தட்டில் வைத்து தரப்படுவதல்ல;போராடி பெறுவது\nBANGSA MALAYSIA (வசந்தின் ஒன்றினைந்த மலேசிய இனம்)\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nமாண்புமிகு பேராசிரியர் இராமசாமி பணிப்படை\nநான் கவிதையும் பாடுவேன் காதலியே..\nநாங்கள் மலேசிய தமிழ் வலைப்பதிவாளர்கள்...\nவசந்தின் ஒன்றினைந்த மலேசிய இனம்\n25 நவம்பர் 2007-உரிமைப்போர் ஆங்கிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adiraitiya.com/2021/02/blog-post_56.html", "date_download": "2021-02-26T22:22:35Z", "digest": "sha1:VPAJFTZZRBJMOI62BKO4FPBRKHLSSK7B", "length": 13033, "nlines": 239, "source_domain": "www.adiraitiya.com", "title": "header ட்ரோன்களை பயன்படுத்த வேளாண் அமைச்சகத்துக்கு அனுமதி! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nகாவலர் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் துவக்க நிகழ்ச்சி\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ட்ரோன்களை பயன்படுத்த வேளாண் அமைச்சகத்துக்கு அனுமதி\nட்ரோன்களை பயன்படுத்த வேளாண் அமைச்சகத்துக்கு அனுமதி\nபுது டில்லி: நாடு முழுவதும் கிராம பஞ்சாயத்து அளவில் விவசாய உற்பத்தியை மதிப்பிட வேளாண் துறை ட்ரோன்களை பயன்படுத்த விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி தந்துள்ளது.பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், நாட்டின் 100 மாவட்டங்களில் கிராம பஞ்சாயத்து அளவிலான விவசாய பகுதிகளில் மகசூல் மதிப்பீட்டிற்காக ட்ரோன்களை பயன்படுத்த விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி தந்துள்ளது. இந்த அனுமதி ஓராண்டுக்கு செல்லுப்படியாகும். அதற்கான விரிவான வழிகாட்டுதல்களையும் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.அந்த வழிகாட்டுதல்களில் கூறியுள்ளதாவது: வேளாண் அமைச்சகம் ட்ரோன்களை இயக்க உள்ளூர் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டியது அவசியம். குறிப்பிடப்பட்டுள்ள ட்ரோன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பயிற்சி பெற்ற மற்றும் சான்றளிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே ட்ரோன்களை இயக்க வேண்டும். 200 அடி உயரத்துக்குள் ட்ரோன்களை பயன்படுத்த வேண்டும். சூரிய உதயம் தொடங்கி சூரிய மறைவுக்குள் மட்டுமே ட்ரோன்களை இயக்க வேண்டும். ட்ரோன்கள் மூலம் எடுக்கப்படும் வீடியோக்கள், புகைப்படங்களின் பாதுகாப்புக்கு வேளாண் அமைச்சகமே பொறுப்பு. இது போன்ற 19 வழிகாட்டுதல்களை கூறியுள்ளது.\nஉம்மத்திர்கான 10 இலக்குகள் சிஎம்என்.சலீம்\nஅணு ஆயுதங்கள்: ஈரான் எச்சரிக்கை\nதங்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படாவிட்டால், தாங்கள் அணு ஆயுதத் தயாரிப்பு முயற்ச...\nபனிபடர்ந்த சாலையில் பயணம்... நொடிப்பொழுதில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய வாகனங்கள்.. பலர் மரணம்.\nஅமெரிக்கா நாட்டில் உள்ள டெக்சர்ஸ் நகரில் இருந்து 50 கிமீ ...\nமாநிலங்களவையில் திமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு செய்தது ஏன்\nபுது தில்லி: நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் விவசாயிகள் போர...\nகாங்கிரசுக்கு 15 தொகுதிகள் தான்\nபுதுடில்லி: விரைவில் தமிழக சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளது தேர்தல் ஆணையம். ஏற...\nஅடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன்: சசிகலா\nவாணியம்பாடி: 'அடக்குமுறைகளுக்கு என்றுமே அடிபணிய மாட்டேன...\nவீடு இல்லாமல் தவித்த தம்பதி. கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்.\nஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்...\n'முத்தலாக்' தடை சட்டம் வரவேற்கத்தக்கது: கனிமொழி\nதிருப்பூர்:''முத்தலாக் தடை சட்டம் வரவேற்கத்தக்கது,'' என, திருப்பூரில...\nகுழந்தை வளர்ப்பில் தாயின் பங்கு\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ceylonhotnews.net/2021/01/closed-cinema-theaters.html", "date_download": "2021-02-26T21:31:46Z", "digest": "sha1:KARZGHMXDIT3FEW6ZBRT37QXURLC52AK", "length": 7289, "nlines": 68, "source_domain": "www.ceylonhotnews.net", "title": "திரையரங்குகளை மூட உத்தரவு: ரசிகர்கள் ஏமாற்றம்... மீண்டும் ஊரடங்கு", "raw_content": "\nHomeWorldதிரையரங்குகளை மூட உத்தரவு: ரசிகர்கள் ஏமாற்றம்... மீண்டும் ஊரடங்கு\nதிரையரங்குகளை மூட உத்தரவு: ரசிகர்கள் ஏமாற்றம்... மீண்டும் ஊரடங்கு\nஊரடங்கு தளர்வால் சினிமா திரையரங்குகள் மீண்டும் இயக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பாதிப்பு உயர்வால் மீண்டும் திரையரங்குகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் படங்களுக்காக காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nகொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா தியேட்டர்களை மூட மலேசிய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் பாதுகாப்பு வழிமுறைகளுடன் திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டன.\nமலேசியா முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதால், அந்நாட்டின் அரசல் அல்-சுல்தான் அப்துல்லா எமர்ஜென்சியை அமல்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமலேசிய அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய நிலவரப்படி ஆகஸ்ட் 1ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் அதிகரித்தால் அதற்கேற்ப எமர்ஜென்சியும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஎமர்ஜென்சியின் ஒரு பகுதியாக நாளை முதல் திரையரங்குகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோல்டன் ஸ்க்ரீன் சினிமாஸ், டிஜிவி உள்ளிட்ட முன்னணி தியேட்டர் நிறுவனங்கள் நாளை முதல் திரையரங்குகள் மூடப்படும் என அறிவித்துள்ளன.\nஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட சினிமா டிக்கெட் கட்டணங்கள் வாடிக்கையாளர்களிடம் திருப்பிச் செலுத்தப்படும் என திரையரங்குகள் அறிவித்துள்ளன. பொங்கலுக்கு திரைப்படங்கள் ரிலீஸாகவிருக்கும் நிலையில், திரையரங்குகள் மூடப்படுவது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nஷுக்ரா முனவ்வர் சொல்லாமல் சொல்லிச்சென்ற கசக்கும் சில உண்மைகள் - Video\nஷுக்ரா முனவ்வர் சொல்லாமல் சொல்லிச்சென்ற கசக்கும் சில உண்மைகள் - ශුක්රා මුනව්වර් නොකි…\nஷுக்ரா முனவ்வர் சொல்லாமல் சொல்லிச்சென்ற கசக்கும் சில உண்மைகள் - Video\nஇன்றும் 285 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்\nகல்வீரங்குளத்தில் மூன்று கிளைமோர் குண்டுகள் -வீதியோரப் பற்றைக்குள் கிடந்ததால் பரபரப்பு\nடெல்லியில் ஒரு ஆண்டில் 1636 பாலியல் பலாத்காரம் : 517 கொலைகள்\nமுஸ்லிம்களை பாதுகாக்குமாறு பான் கீ மூன், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை:-\nஅசோக்க பிரியந்த பிரதமர் மஹிந்தவுக்கு ஆதரவு\nதமிழர்களை கிறங்க செய்த இளம் பெண் காக்க காக்க காதல் ஜோடியை கண்முன் நிறுத்திய குரல்…. வைரலாகும் காட்சி\n500 பேருக்கு கொரோனா உறுதி - நாளுக்குநாள் தீவிரமடையும் பரவல்\nகல்முனை மாநாகரம் அதிநவீன நகரமாக மாற்றப்படும், சாய்ந்தமருது பிரதேச சபை அமைக்கப்படும் - மஹிந்த\nமாகாண சபைகளை இரத்து செய்வது தீயுடன் விளையாடுவதைப் போன்றது: மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sliit.lk/ta/student-life/career-guidance-and-counseling/events/", "date_download": "2021-02-26T21:34:12Z", "digest": "sha1:IX6QEJHATLLWHPZ6CK6IVJIFC7NRXGOG", "length": 11357, "nlines": 185, "source_domain": "www.sliit.lk", "title": " Events | SLIIT", "raw_content": "\nபதிப்புரிமை 2019 © SLIIT. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. வடிவமைக்கப்பட்டது மற்றும் உருவாக்கிய கருத்து Web Lankan\nSLIIT இன் பட்டதாரிகளின் பண்புக்கூறுகள்\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nவியாழக்கிழமை, 30 ஆகஸ்ட் 2018 by Roshani\nவியாழக்கிழமை, 05 ஏப்ரல் 2018 by Admin\nபுதன்கிழமை, 03 ஜனவரி 2018 by Thushara\nபுதன்கிழமை, 03 ஜனவரி 2018 by Thushara\nபுதன்கிழமை, 03 ஜனவரி 2018 by Thushara\nபுதன்கிழமை, 03 ஜனவரி 2018 by Thushara\nபுதன்கிழமை, 03 ஜனவரி 2018 by Thushara\nபுதன்கிழமை, 03 ஜனவரி 2018 by Thushara\nதொழில் வழிகாட்டல் மற்றும் ஆலோசனை\nஎங்கள் செய்திமடலை பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?page=6", "date_download": "2021-02-26T21:25:18Z", "digest": "sha1:VTLGEFBR2NZHEFAXN7PLRGM2TS2GEIMT", "length": 9977, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டெஸ்ட் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம், தகனம் செய்வது குறித்த வழிகாட்டல் அடுத்தவாரம்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nடெஸ்ட் அரங்கில் முதல் இரட்டை சதத்தை பதிவுச��ய்தார் ரோகித்\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், முதல் இன்னிங்சில் ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசியுள்ளார்.\nடெஸ்ட் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா\nதென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ மற்றும் 137 ஓட்டங்களினால் வெற்றிகொண்ட இந்திய அணி டெஸ்ட்...\n'பலோ-வன்' னில் இரு விக்கெட்டுக்களை இழந்து துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்கா\nஇந்திய அணி பாலோ- வன் வழங்கியதை அடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 2 விக்கெட்டுக்களை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது...\nவிமர்சனங்களை முறியடித்தார் ரோகித் ; ஆரம்ப துடுப்பாட்ட வீரராக அரைசதம்\nதென்னாப்பிரிக்க அணியுடனான முதலாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா அரைசதம் விளாசி, அவர் தொடர்பில் எழுந்துள்ள ச...\nதவான், ராகுல் நீக்கம் ; ரோகித் சர்மா சேர்ப்பு\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் நிறுவனம் இன்று மாலை அறிவித்த...\nஇங்கிலாந்து, அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் 5 ஆவது ஆட்டம் இன்று லண்டனில் தொடங்கவுள்ளது...\n224 ஓட்டத்தால் பங்களாதேஷை வீழ்த்திய ஆப்கான்\nபங்களாதேஷிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 224 ஓட்டத்தினால் அபார வெற்றிபெற்றுள்ளது.\nஇங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக திகழும் ஸ்மித்\nஇங்கிலாந்துடனான நான்காவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் முன்னணி வீரர் ஸ்டீபன் ஸ்மித் இரட்டைச் சதம் பெற்று...\nஸ்டம்ப் மீது 'பெய்ல்ஸ்' இல்லாமல் ஆஷஸ் போட்டி\nஅவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நேற்றைய ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஒரு கட்டத்தில் ஸ்டம்ப் மீது பெய்ல்ஸ்...\nஸ்மித் உள்ளே - கவாஜா வெளியே ; இன்று ஆரம்பமாகும் நான்காவது ஆஷஸ் போட்டி\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான அஷஸ் தொடரின் நான்காவது போட்டி இன்றைய தினம் மான்சஸ்டர் மைதானத்தில் இ...\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர�� தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/02/blog-post_8325.html", "date_download": "2021-02-26T21:04:15Z", "digest": "sha1:7EDHATZNFCL2QA6NBPBKV6KEDX7KERMD", "length": 21394, "nlines": 199, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): வெயிலோடு விளையாடு!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nவெயிலோடு விளையாடும் வேளை வந்துவிட்டது. சேனல்கள், எஃப்.எம்-கள், விளம்பர ஹோர்டிங்குகள் என எங்கெங்கும், 'தாகம் எடுத்தால் தண்ணீரைத் தேடக் கூடாது... எங்கள் நிறுவன குளிர்பானத்தைத்தான் தேட வேண்டும்’ என்ற விளம்பர வெள்ளம் நுரை ததும்பப் பாயும். இந்தியாவில் சராசரியாக ஒருவர் வருடத்துக்கு 12 லிட்டர் கோலா பானம்தான் அருந்துகிறார்களாம். ஆனால், இதுவே அமெரிக்காவில் கிட்டத்தட்ட 1,665 லிட்டர். இந்தியாவிலும் கோலா உறிஞ்சலை அந்த அளவுக்கு அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சினிமா பாட்ஷா முதல் கிரிக்கெட் கேப்டன் வரை அந்த குளிர்பானங்களைக் குடிக்கச் சொல்லி வற்புறுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அந்த பானங்கள் உண்டாக்கும் கேடுகளைப் பற்றி அவர்கள் மறந்தும் வாய் திறக்கமாட்டார்கள்.\nசமீபத்தில் 'தி சன்’ பத்திரிகை இது போன்ற குளிர்பானங்களை அருந்துவதால் உண்டாகும் கேடுகளைப் பட்டியலிட்டு இருந்தது. ஒரு பாட்டில் கோலாவில் குறைந்தபட்சம் 67 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கப்படுவதால் மிக விரைவிலேயே தாக்கும் சர்க்கரை நோய், புளித்த சுவை தரும் பாஸ்பேட் உப்பு உண்டாக் கும் சருமப் பாதிப்பு, எலும்புகளை அரிக்கும் ஆஸ்டியோபோரோசிஸ் சிக்கல், பெண்களின் மாதவிடாய் சுழற்சியைக் கன்னாபின்னா எனச் சிதைக்கும் சினைப்பை நீர்க்கட்டித் த���ல்லை, கணையப் புற்று என மிரட்டலாக நீள்கிறது அந்தப் பட்டியல். இவை அனைத் துக்கும் மேலாக, இது போன்ற கோலா பானங் களை அருந்தும் நபருக்கு, பிறரைக் காட்டிலும் 61 சதவிகிதம் இதய நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாம்.\nவிஷயம் தெரிந்த பலர் இப்போது இந்த 'ஃபிஸ்ஸி’ பானத்தை (உடல் நலத் துக்கு உலைவைக்கும் இது போன்ற குளிர்பானங்களின் செல்லப் பெயர்) விட்டு விலகி, பழச்சாறே ஆரோக்கியம் என்று முடிவு எடுத்துச் செயல்படுவதை உணர்ந்துகொண்ட கோலா நிறுவனங்கள், தற்போது அதற்கு ஏற்பத் தங்கள் சந்தைத் திட்டங்களையும் மாற்றிக்கொண்டு உள்ளன. இப்போது அந்த நிறுவனங்கள் பழச்சாறையே விதவிதமாக சந்தைப்படுத்தத் தொடங்கி இருக்கின்றன.\n'தோட்டத்தில் இருந்து நேராக’ என்ற விளம்பரத்துடன், டெட்ராபேக்கில் 'கெமிக்கல் பிரிசர்வேட்டிவ் இல்லவே இல்லை. அப்படியே பழத்தைப் பிழிந்து உருவாக்கிய பழச்சாறுபோலவே’ என அறிவிக்கும் இந்தப் பழச் சாறு சமாசாரம் நமக்குப் பல கேள்விகளை எழுப்புகிறது. 'அவர்கள் சொல்வதுபோல பழச் சாறில் செயற்கை சமாசாரம் எதுவுமே சேர்க்கப்படவில்லையா’ என்றால் அதன் தொழில்நுட்பம் இல்லை என்றுதான் சொல்கிறது. ஆனால், அந்தத் தொழில்நுட்பமே 'மர்மப் பின்னணி’யுடன் செயல்படும் ரகசியம்.\nபழத்தைக் கழுவி(washing), சாறு பிழிந்து (extracting) அல்லது சாறு எடுத்து, ஒன்றாகக் கலந்து (blending), பழத்தின் எண்ணெய்த் தன்மையை நீக்கி (de-oiling) விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க ஆக்சிஜனை வெளியேற்றி (deaerating), பால் பதப்படுத்துவதுபோலப் பதப்படுத்தி (paste urize), கசப்பு நீக்கி (debittering) அமிலத்தன்மையைக் குறைத்து அல்லது கூட்டி (acid stabilization), ஆடை அல்லது மேகம் போல் படர்வதைச் சீராக்கி (cloud stabilization), கொதிக்கவைத்து (evaporating) பிறகு குளிர்வித்து ( freezing) திடப்படுத்துகிறார்கள். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் பல இயந்திரங்களில் இந்தப் பழங்களைப் படுத்தி எடுத்து, கடைசியாக பழச் சாறின் அடர்வை (concentrate) பெறுகின்றனர். இந்தப் பழ கான்சன்ட்ரேட்டைத்தான் நம் ஊரின் பழ குளிர்பான நிறுவனங்கள் வாங்கி, நீரும் சில நேரத்தில் அமிலச் சீராக்கிகளும் சேர்த்து, டெட்ராபேக்கில் அடைத்து கடையில் விற்கிறார்கள். பிரேசில், பெரு, ஐரோப்பா எனப் பல நாடுகளில் இருந்து வரும் கான்சன்ட்ரேட் சத்துக்கள் பெரும் குளிர்க்கிடங்கு வசதிகொண்ட கப்பல்களில் இங்கே இறக்குமதி செய்யப்பட்டு, இறுதியாக இந்தியத் தண்ணி தெளிக்கப்பட்டு, 'இது இயற்கை பானம்’ என்ற அடைமொழியுடன் விற்பனைக்கு வருகிறது.\nஇப்படித் துவைத்து, பிழிந்து, காயப்போட்டு வரும் பழச்சாற்றினை விட, பழத்தை அப்படியே சாப்பிடுவதுதான் ஆரோக்கியமாகும். பழங்களில் பொதிந்திருக்கும் உயிர்ச் சத்துக்களில் பலவும் சில ஆன்ட்டி-ஆக்சிடென்ட்டுகளும் இந்த உழவாரப்பணியில் ஊக்கம் இழந்துவிடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. எப்போதேனும் அவசரத்துக்கு அந்தப் பானங்களால் தாகம் தணித்துக்கொள்வது சரி. ஆனால், பெட்டி பெட்டியாக வாங்கி வந்து குளிர்சாதனப் பெட்டியில் புதைத்து அதை உறிஞ்சிக்கொண்டே இருப்பதால் எந்தப் பயனும் இல்லை. சீஸனுக்கு சீஸன் மாறுபடும் பழத்தின் அமிலத் தன்மையையும், இனிப்புச் சுவையையும் ஈடுகட்ட இந்த நிறுவனங்கள் பயன்படுத்தும் உத்திகள் உங்கள் உடம்புக்கு நல்லதும் இல்லை. பழத் துண்டுகளை அப்படியே சாப்பிடுவதால் அதில் உள்ள கரையும், கரையாத நார்ப் பொருட்கள் கொழுப்பைக் குறைப்பது முதல், மலச்சிக்கல் தீர்ப்பது வரையில் கொடுக்கும் பலன்கள் காம்போ ஆஃபர் பதப்படுத்துதல், பத்திரப்படுத்துதல், பயணித்தல், பாதுகாத்தல் என வரிசையாகச் சூழலைச் சிதைக்கும் நடவடிக்களை மேற்கொண்டு பளபளப்பான பாட்டிலில் வரும் திரவத்தைக் காட்டிலும் சந்தைத் திடலில் வாசலில் கூவிக் கூவி விற்கப்படும் கொய்யாவை வாங்கிக் கழுவிச் சாப்பிடுவது சூழலுக்கும் சேர்த்து சுகம் தரும்.\nமோரும், இளநீரும், பதநீரும் மேலே குறிப்பிடப்பட்ட எந்தப் பிரச்னையும் இல்லாதவை. கூடுதல் மருத்துவ மகத்துவம்கொண்டவை. சூழல் சிதைக்காதவை. பலர் நினைப்பதுபோல இளநீர் வெறும் இனிப்பும் உப்பும் தரும் உடனடி பானம் மட்டும் அல்ல; சமீபத்திய ஆராய்ச்சிகள், இளநீரில் உள்ள அற்புதமான நொதிகளின் ஆற்றலைக் கண்டு வியப்புத் தெரிவித்துள்ளன. இளநீரில் உள்ள 'சைட்டோகைனின்’ வயதாவதைத் தடுத்து, புற்று வளர்ச்சியையும் தடுக்கிறதாம். பதநீர், நரம்பை உரமாக்கும் வைட்டமின் சத்து நிரம்பிய அற்புதமான பானம்.\nகொஞ்சம் யோசித்துப் பாருங்கள்... ஒன்று புரியும்... எப்போதும் பாரம்பரியம் கரிசனத்துடன்தான் பரிமாறப்படும் என்பது\n- பரிமாறுவேன்...நன்றி:ஆனந்தவிகடன்,பக்கங்கள் 36,37; வெளியீடு:27/2/13\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகோபுர ரகசியமும்,இந்துக்களின் விஞ்ஞான அறிவாற்றலும்\nவெளிப்பட இருக்கும் ஸ்ரீகாலபைரவ அருளாற்றலைப் பெறுவோ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\n14000 ஆண்டுகள் பழமையான வயிரவன்பட்டி,காரைக்குடி பகுதி\nநமது எண்ணங்களாலேயே நமது விதியை மாற்றமுடியும்\n23.2.13 சனி அன்று பாம்புக்கோவில் சந்தையில் ஞான சத்...\nதிருநீறு மற்றும் சந்தனம் அணிவது ஏன்.\nஜாலியன் வாலாபாக் சம்பவம் : பிரிட்டன் பிரதமர் வருத்தம்\nவெளிப்பட்ட ஸ்ரீகால பைரவரின் அருளாற்றல்\nஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம் தரும் செல்வத் திறவுகோல்\nபலவீனங்கள் என்பதை எல்லாம் பலமாக்குங்கள்\nஇணையத்துக்குள் சிக்கிக் கொண்ட இளைய சமுதாயம்\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-7\nசுவாமி விவேகானந்தரின் 150 வது பிறந்த தினப்பதிவு-6\nதிருச்சி தான் தோன்றீஸ்வரர் கோவிலில் சத்சங்கம்-17.2.13\nதீபாவளியன்று எடுக்கப்பட்ட இந்திய வரைபடம்: நாசா வெள...\nதினமணியின் காதலர் தின கருத்துப்படம்\nஇயற்கை விவசாயத்தில் அசத்தும் விவசாயி ; கி.கிரி அரு...\nபுற்றுநோயைத் தணிக்கிறது சைமரூபா மூலிகைக் கஷாயம்\nதேசிய தண்ணீர்க்கொள்கை=உங்கள் கருத்துக்களை அரசுக்கு...\nதை அமாவாசையில் தர்ப்பணம் செய்துவிட்டு சிவமந்திரம்/...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nஸ்ரீபோத்தலூரி வீரப்பிரம்மம் அவர்களின் தெய்வீக வாழ்...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள் ...\nகழுகுமலை அபூர்வ கிரிவலத்தால் ஏற்பட்ட புண்ணியங்கள்-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnadiabeticcentre.org/archives/2733", "date_download": "2021-02-26T21:01:19Z", "digest": "sha1:OTF6SNALHLPRPTHKL3D4WHC6LXX4JNQM", "length": 6272, "nlines": 63, "source_domain": "www.jaffnadiabeticcentre.org", "title": "பலாக்காய் பிரட்டல் « Diabetic Center Jaffna Teaching Hospital", "raw_content": "\nஅங்கத்தவராக இணைந்து கொண்டவர்களின் பட்டியல் அங்கத்தவர் பட்டியல்\nஒவ்வொரு பகுதியின் கீழும் “more article…..” ஐ கிளிக் (click) செய்து பல பயனுள்ள விடயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்\nஇந்த இணையத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு உங்கள் முகநூல் (Facebook), மின்னஞ்சல் (e-mail) போன்றவற்றின் மூலம் உங்கள் நண்பர்களுக்கும் இந்த இணையத்தளத்தை அறிமுகப்படுத்துங்கள்.\nவெட்டிய பாலச்சுளைகளை உப்பு, மஞ்சள் சேர்த்து அளவாக நீர் சேர்த்து /ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.கௌ���ியை அவித்து எடுக்கவும். கரட் போஞ்சியைவெட்டி உப்பு சேர்த்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். (கரட்டை நீள்வட்டமாக வெட்டவும். போஞ்சியை ஒரு அங்கலத்துண்டாக வெட்டி பாதியளவில் பிளக்கவும்) உள்ளி, இஞ்சியை மையாக அரைத்து எடுக்கவும். பன்னீர் கட்டியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அரைத்து எடுக்கவும். கனிந்த தக்காளிப்பழங்களை அளவான பாத்திரத்தில் இட்டு கொதி நீர் ஊற்றி மூடி விடவும். 10 நிமிடத்தின் பின் பழங்களை சாறு வீணாகாத வகையில் 6 துண்டுகளாக வெட்டி அரைத்து எடுக்கவும்.\nதாச்சியை அடுப்பில் வைத்து அரைத்த உள்ளி, இஞ்சி, மிளகாய்த்தூள், உப்புத்தண்ணீர், வினாகிரி சேர்த்து தனிந்த சூட்டில் சூடாக்கவும். கலவை சூடானதும், அரைத்த தக்காளியையும் சேர்த்து ஏலம், கறுவா, கராம்புடன் கலவையை நன்கு கொதிக்க விடவும் ( தனிந்த சூட்டில் கொதிக்க விடவும்) கொதிக்கும் கலவையில் கரட், போஞ்சி, கௌபி, வல்லாரை,பன்னீரத்துண்டுகள் சேர்த்து சூடாக்கவும். சோள மாவையும் நீரில் கரைத்து சூடாக்கவும். அவித்து வைத்த பலாச்சுளைகளையும் சேர்த்து பிரட்டி 2 நிமிடங்கள் சூடாக்கி இறக்கவும்.\nபாலாச்சுளை ( வெட்டிய துண்டுகள்) 500g\nதோல் நீக்கிய கோழி இறைச்சி துண்டுகள் 250g\nவினாகிரி 02 மே. க\nகறிமிளகாய்த்தூள் 02 மே. க\nஉப்பு, மஞ்சள் தூள் அளவாக\nசோள மா ( சோளம் அரைத்து எடுத்த மா) 01 மே. க\nகராம்பு, ஏலம், கறுவா, துண்டுகள் 5 அல்லது 6\nசோறு, பிட்டு, இடியப்பத்துடன் சேர்த்து உண்ணக்கூடிய சுவைமிக்க கறி\nஇவ் உணவை அறிமுகப்படுத்தியவர் – திருமதி அருந்ததி வேல்சிவானந்தன்\n« பாரிசவாதம் பற்றிய விழிப்புணர்வு\nஉங்கள் பிள்ளையின் நிறைகணிப்பு ஏன் அவசியம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2010/02/the-divine-ways-of-nalvar/", "date_download": "2021-02-26T22:20:31Z", "digest": "sha1:NTXOJPTULBLD76LBSMOS635OYNJMKZQ4", "length": 88240, "nlines": 281, "source_domain": "www.tamilhindu.com", "title": "அற வழியில் நால்வர்: ஒரு பார்வை | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஅற வழியில் நால்வர்: ஒரு பார்வை\nபகவான் ஸ்ரீ ரமண மஹரிஷியைப் பற்றி அறிந்தவர்களுக்கு, அவர் மதுரையில் ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குச் சென்ற போதெல்லாம் அறுபத்துமூவராகிய நாயன்மார்கள் முன் எப்படி உள்ளம் உருகி நின்றார் என்பது தெரிந்திருக்கும். அந்த நாயன்மார்களில் மூவரையும், சிவ புராணம் அருளிய மாணிக்கவாசகர் என்ற பெருந்தகையையும் சேர்த்து ந��ல்வர் என்று பொதுவாகக் குறிப்பிடுவர். அனேகமாக எல்லாச் சிவன் கோவில்களிலும் இந்நால்வருக்கும், ஸ்ரீ நடராஜரைப் பார்த்த மாதிரி ஒரு தனி சந்நிதி கூட அமைந்திருக்கும். அந்நால்வரின் வாழ்நாள் எண்ணிக்கை பற்றி ஒரு வெண்பா உண்டு. அந்த வெண்பாவையும், பகவான் ரமணர் இயற்றிய “உபதேச உந்தியார்” செய்யுள் ஒன்றையும் கலந்து ஒப்பிட்டு எழுதப்படுவதுதான் இக்கட்டுரை. இதன் மூலம் அந்நால்வரின் வாழ்க்கை அற நெறிகளை, ரமணர் கூறிய விளக்கத்தின் மூலம் அறிந்து கொள்ள முயற்சிப்பதுதான் எமது நோக்கம். “உபதேச உந்தியார்” என்ற அந்த நூலில் பகவான் சம்பிரதாயமான நான்கு யோக முறைகளைப் பற்றி முதல் 15 செய்யுள்களில் கூறிவிட்டு, மீதி உள்ள 15 செய்யுள்களில் வேத சாரமாகிய “தன்னைத் தான் அறிந்து” கொள்ளும் முறையான மகா யோகம் என்று குறிப்பிடப்படும் “நான் யார்” என்ற நேர் வழியையும் விளக்கிச் சொல்கிறார்.\nதிருநாவுக்கரசர் என்ற அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர் என்ற அந்த நால்வரும் சற்றே மாறுபட்ட நான்கு அற நெறிகளைக் கடை ப் பிடித்தவர்கள் என்று கூறப் படும். அந்த நான்கு வழிகளையும் தாச மார்க்கம், பக்தி மார்க்கம், சக மார்க்கம், ஞான மார்க்கம் என்று பொதுவாகச் சொல்லலாம். இம்மார்கங்களைச் சற்று வேறுபடுத்திச் சொல்பவர்களும் உண்டு . இந்நால்வர்களில் அப்பரும் சம்பந்தரும், வயதில் பெரும் வித்தியாசமானவர்கள் என்ற போதிலும் சம காலத்தவர்கள். சுந்தரர், அறுபத்துமூவரைப்பற்றியும் எழுதியுள்ளதால் பிற்காலத்தவர் ஆவார். மாணிக்கவாசகர் காலம் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் இருப்பினும், அவரைப் பற்றி இம்மூவர் எழுதிய தேவாரத்தில் சில குறிப்புகள் காணப்படுவதுபோல் இருப்பதால், அவர் இவர்களினும் மூத்தவர் என்று கொள்ளலாம். அது எப்படி இருப்பினும், எம்முறையைப் பின் பற்றினாலும் உய்வதற்கு ஒரு வழி உண்டு என்று வாழ்ந்துகாட்டிச் சென்றவர்கள் அவர்கள் என்பதே நாம் கருத்தில் கொள்ளவேண்டியது.\nநான்கு வழிகள் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், அவைகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடு கொண்டவை அல்ல. அது மட்டுமன்றி ஒன்றிலொன்று இணையவும், ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அதைப் பயில்பவர்கள் எளிதாகச் செல்லக் கூடிய வழிகள் தான் அவை. அதனால் எவர்க்கு எவ்வழி செல்லத் தகுமோ அதை அவர்கள் பின்பற்ற முடியும். ஆனாலும் ஒவ்வொருவருக்கும் தன் வழியைத் தானே தேர்ந்தெடுக்க முடியுமா முடியாதா என்பது பற்றி இப்போது நாம் அலசவில்லை. அது ஒரு தனி விவாதப் பொருள் என்று தற்சமயம் விட்டுவிடுவோம்.\nஅந்நால்வரின் வாழ்நாள் எண்ணிக்கை பற்றிய வெண்பாவானது:\nசெப்பிய நாலெட்டில் தெய்வீகம் – இப்புவியில்\nசுந்தரருக்கு மூவாறு தொன் ஞானசம்பந்தருக்கு\nஅந்தம் பதினாறு என்று அறி”\nஅப்பர் 81 வயதிலும், திருவாதவூரைச் சார்ந்த மாணிக்கவாசகர் 32 வயதிலும், சுந்தரமுர்த்தி நாயனார் 18 வயதிலும் திரு ஞான சம்பந்தர் 16 வயதிலும் காலமானார்கள் என்று தெரிவிக்கிறது இந்தப் பாடல்.\nஎந்நாளும் தொண்டு புரிந்தே வாழ்ந்த அப்பர் தாச மார்க்கம் வழியில் வாழ்ந்தவர். எப்போதும் ஒரு உழவாரப்படை எனப்படும் ‘புல் செதுக்கி’ ஒன்றைக் கையில் வைத்துக்கொண்டு கோவில் பிரகாரங்களைச் சுத்தம் செய்து கொண்டிருப்பார். அவரின் கடைசி காலத்தில் இறைவன் அவரைச் சோதனை செய்ததுண்டு. அவரின் மனோ திடத்தைச் சோதனை செய்வதற்காக புல் பூண்டுக்குப் பதிலாக வைரம், வைடூரியம் போன்ற நவ ரத்தினங்களை இறைவன் வரச் செய்தார். அப்பர் அதைக் கண்டாலும் பூண்டைப் போலவே அவைகளையும் செதுக்கியால் களைந்து எறிந்தார். அதாவது, இறைவன் அருட் பார்வை தவிர பொன் பொருள் எதுவும் ஒரு பொருட்டு அல்ல என்பதை நன்கு உணர்ந்தவராக இருந்ததால் அவரால் அப்படிச் செய்ய முடிந்தது. அப்படி வாழ்ந்த அப்பர் உண்மையிலேயே ஒரு தூய கர்ம யோகியே. அவர் 81 வயது வரை வாழ்ந்தார்.\nமாணிக்கவாசகர் பக்தி மார்கத்தின் பிரதிநிதி என்று கொள்ளலாம். அவர் பொருட்டு மதுரையில் சிவ பெருமானே “பரியை நரியாக்கியது ” போன்ற சில திருவிளையாடல்களை நடத்தியுள்ள பெருமைக்கு உரியவர். அவர் அரசன் கொடுத்த செல்வத்தை சிவன் ஆலயம் ஒன்று கட்டுவதற்காக முனைந்த போது நடந்த நிகழ்ச்சி அது. சிவனே எழுந்தருளி காப்பற்றப்படும் அளவுக்கு உள்ள பக்திமான் அவர். ஊர் ஊராக, நாடு நாடாகச் சென்று பக்தி பரவசத்துடன் பாடல்களைப் பாடி வந்தவர் அவர். இப்போது ஆதி ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் உள்ள அடி அண்ணாமலை கிராமம் தான் அப்போதைய திருவண்ணாமலையாக இருந்திருக்கக் கூடும். அவர் அங்கு சென்று பாடிய பாடல்தான் மிகவும் புகழ் பெற்ற திருவெம்பாவை. மலை சுற்றி வரும் கிரி வலப் பாதையிலேயே அக்கிராமத்தில் அவருக்கு ���ரு சிறு சந்நிதி உண்டு. இன்றும் அடி அண்ணாமலையாருக்குக் கும்பாபிஷேகம் நடக்கும் போதெல்லாம், மாணிக்கவாசகருக்குத்தான் முதல் கலச அபிஷேகம் நடை பெறுகிறது.\nமாணிக்கவாசரது திருவாசகம் , சிவ புராணம் இவற்றை அடியொற்றியே, பிற்காலத்தில் பகவான் ரமணரைப் பற்றிய ரமண புராணம் , சந்நிதி முறை எல்லாம் ரமண பக்தர் முருகனார் இயற்றினார். அதைக் குறிப்பால் உணர்த்துவது போல, பகவானும் முருகனாரும் சந்திக்கும் முதல் சந்திப்பில் முருகனாரை பகவான் “திருவாசகம் போல் எழுதுவீரோ ” என்று கேட்கிறார். அப்படியே பின்பு நடந்தது என்று சொன்னால் அந்த சந்திப்பின் மஹிமையையும் உணரலாம், மகான்களின் மஹிமையையும் உணரலாம்.\nஅப்படிப் பாடிக்கொண்டு நாடு வலம் வந்தவர், தனது கடைசி காலத்தில் சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலுக்கு வருகிறார். அங்கு அவர் தான் முன்பே இயற்றியிருந்த சிவ புராணத்தை மனம் உருகப் பாடுவதைக் கேட்டிருந்த ஒரு வயோதிக அந்தணர் அந்தப் பாட்டின் கையெழுத்துப் படிவத்தை வேண்ட, மாணிக்கவாசகரும் அதைச் சொல்ல சொல்ல அந்தணரும் ஓலையில் எழுதிக்கொள்கிறார். மறுநாள் காலை கோவிலுக்குச் சென்ற மாணிக்கவாசகருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. காலையில் கோவிலைத் திறந்து கருவறைக்குள் சென்ற குரு தீக்ஷிதர் இறைவன் பாதத்துக்கு அருகே ஓர் ஓலைச்சுருள் இருந்ததாகவும், அதை எடுத்துப் படித்துப் பார்த்ததில் அதில் மணிவாசகர் அடிக்கடி ஓதும் சிவ புராண வரிகள் தென்பட்டதாகவும், அதனால் அது அவருடையதாகத்தான் இருக்கும் என்று சொல்லி அவரிடம் கொடுக்கிறார். கொடுத்துவிட்டு அதன் பொருளையும் சொல்லித் தருமாறு வேண்டுகிறார்.\nஅப்போதுதான் மணிவாசகருக்கு முன்நாள் வந்து தன்னை புராணம் சொல்லச் சொல்லி ஓலையில் எழுதியவர் ஆனந்தக் கூத்தாடும் பெருமானே அன்றி வேறு எவரும் அல்லர் என்பதை உணர்ந்து, ஆனந்தக் கண்ணீர் மல்க, பொருள் வேண்டிக் கேட்டவருக்கு “இதுதான் பொருள்” என்று சொல்லிக் கொண்டே நடராஜர் திருப்பாதங்களில் கலந்து அங்கேயே முக்தி அடைகிறார். அந்நிகழ்ச்சியின் நினைவாக இப்போதும் மாணிக்கவாசகர் தரிசனம் என்று ஒரு நாள் ஆருத்ரா தரிசன நாளுக்கு முன்பாகக் கொண்டாடப்படுகிறது. அப்படி வாழ்ந்த மாணிக்கவாசகர் உண்மையிலேயே ஒரு தூய பக்தி யோகியே. அவர் 32 வயது வரை வாழ்ந்தார்.\nசுந்தரமூர்த்தி நாய��ாரை சக மார்கத்தின் பிரதிநிதி என்று கொள்ளலாம். அதன் படி இறைவனை ஒரு தோழனாகவோ தோழியாகவோ கருதி ஒரு சக பாவத்தை வளர்த்துக் கொள்ளலாம். இதன் வேறொரு வடிவம் தான் நாயக-நாயகி பாவம் என்றும் சொல்லப்படுகிறது. ஒரு நண்பனாக சிவ பெருமான் வெவ்வேறு வேலைகளை சுந்தரருக்குச் செய்து கொடுத்திருக்கிறார். சுந்தரருக்கு அவர் மனைவியுடன் மனத்தாபம் ஏற்பட்டபோது, அவர் பொருட்டு இறைவன் தூது போயிருக்கிறார் என்றால் அந்த நட்பின் வலிமையும் பெருமையும் புரியும். அவர் திருவாரூரில் இருந்தபோதுதான் 63 நாயன்மார்களைப் பற்றியும் விவரங்களைத் தொகுத்து வழங்கினார். அத்திருவாரூரில் இப்போதும் “தூது நடந்த தெரு” என்று ஒரு தெரு இருக்கிறது.\nவேறொரு முறை, சுந்தரர் காட்டின் வழியாக வரும் போது, அவர் தன் கையில் பொற்காசுகள் இருந்தால் கொள்ளையர்கள் வழிப்பறி செய்யக்கூடும் என்ற பயத்தில் இறைவனை வேண்டிக்கொண்டு, அருகில் இருந்த ஆற்றில் அவை அனைத்தயும் போட்டுவிட்டு திருவாரூரில் உள்ள குளத்தில் எடுத்துக்கொள்வதாகவும் கூறினார். ஊர் திரும்பிய சுந்தரர் அதை கோவில் அருகே உள்ள குளத்திலிருந்து எடுக்கும்போது அப்பொன்னின் தரம் பற்றி சந்தேகம் கொண்டார். நண்பனாகிய இறைவனையே சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அவருக்கு இறைவனிடம் அன்யோன்யம் உண்டு. ஆதலால் குளக்கரையில் அமர்ந்திருந்த விநாயகரிடம் பொன்னின் தரத்தைச் சோதிக்கச் சொல்கிறார். அதன் நினைவாகப் பெயரிடப்பட்ட விநாயகரை இன்றும் அங்கே காணலாம். இப்படியாக இறைவனிடம் தோழமை கொண்டு வாழ்ந்த சுந்தரர் 18 வருட காலமே இவ்வுலகில் வாழ்ந்து மறைந்தார்.\nஅவரது பெயரே குறிப்பிடுவதுபோல், திரு ஞான சம்பந்தர் ஞான மார்கத்தின் பிரதிநிதி. சிவனின் துணைவியாகிய பார்வதி அம்மன் அழுது கொண்டிருந்த குழந்தை சம்பந்தருக்கு தனது முலைப் பாலையே அளித்ததும், அதைக் குடித்து விட்டு அது வரை பேசாத குழந்தை உடனே “தோடுடைய செவியன் …” என்று முதல் பாடலாக பாடவும் பேறு பெற்ற ஞானப் பிறவிதான் அவர். அப்படி ஆரம்பித்து அவர் இயற்றிய பாடல்கள் மற்றவர் இயற்றியதை விட எண்ணில் ஏராளம் ஏராளம். அவர் உயிருடன் உலகில் இருந்ததோ மற்றவர்களை விட மிக மிகக் குறுகிய காலம் . அவர் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வரும்போது, அவருக்கு இறைவன் உதவியும் செய்கிறான், பாடங்களும் நிறையப் புகட்���ுகிறான். அவருக்கு அண்ணாமலையார் எங்கு ஒளி வடிவமாய் காட்சி தருகின்றாரோ அதே அரகண்டநல்லூர் என்னும் இடத்தில் பகவான் ரமணருக்கும் காட்சி தருகின்றார். ஞானத்தின் திரு உருவாய் விளங்கிய சம்பந்தர் 16 வயது வரை வாழ்ந்தார்.\nநமக்குக் காலமும் இங்கு பக்கங்களும் இருப்பின் இம்மகான்களைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். நாம் அலச வேண்டிய முக்கிய விஷயத்துக்கு இவர்களைப் பற்றி இவ்வளவு தெரிந்துகொண்டது போதும் என்று நினைக்கிறேன். இம்மகான்கள் வெவ்வேறு நெறிகளைப் பின்பற்றினாலும், அவர்கள் அனைவருமே கோவில்களுக்குச் செல்வது, அங்குள்ள இறைவன்-இறைவி மேல் பாடல்கள் இயற்றுவது என்ற வழக்கத்தைக் கடைசி வரை கடைப்பிடித்தனர். அதனாலேயே அந்தத் தலங்கள் யாவும் ‘பாடல் பெற்ற தலங்கள்’ என்ற புகழோடு விளங்குகின்றன. அதனால் வெறும் பாடல்கள் மட்டும் பாடி விட்டால், அதைப் பக்தி வழி என்று கொள்ளக்கூடாது. பாடுபவர் வாழும் முறையையும், அவருக்கு நேரும் அனுபவங்களையும் எடுத்துக் கொள்ளவேண்டும். அது தவிர வெவ்வேறு வழிமுறைகள் சொல்லப்பட்டாலும், அவைகள் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல. ஒரே ஒரு வழியே முதன்மையானதாக இருக்கும்; மற்றதன் பாதிப்புகளும் ஓரளவுக்கு இருக்கும். நாம் மேலே சொல்லப்பட்ட நான்கு வழிகளைப் போற்றிய அந்நால்வர்களின் நிறைவு கால வயதைப் பார்த்தால் வேறு ஒன்றையும் காட்டுவது போல அமைந்திருக்கிறது. அதை விளக்கத்தான் பகவான் இயற்றிய உபதேச உந்தியார் பாடல் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்து மேலும் சில விவரங்களை அலசிப் பார்க்கிறோம். அந்தப் பாடல்தான் இது:\n“திடம் இது பூஜை ஜபமும் த்யானம்\nஉடல் வாக்கு உளத் தொழில் உந்தீபற\nஉயர்வாகும் ஒன்றில் ஒன்று உந்தீபற”\nஇச் செய்யுளின்படி “நிச்சயமாகச் சொல்லக்கூடியது என்னவென்றால் பூஜை, ஜெபம், த்யானம் மூன்றும் முறையே உடல், வாக்கு, மற்றும் உள்ளத்தால் செய்யப்படும் தொழில்கள்தான்; மேலும் அவை முறையே ஒன்றில் ஒன்று உயர்வானது”. அதாவது அம்மூன்றில் த்யானமே உத்தமமானது. மற்றவைகளை ஒன்றுக்குப்பின் ஒன்றாக வரிசைப் படுத்தலாம்.\nஇந்தக் கூற்றை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் , சொன்னவர் ஒரு மஹரிஷி. மற்றும் அவர் சொல்லும்போதே அதை ” திடம் இது..” என்று தொடங்குகிறார். ஆகையால் அவர் சொன்னதை ஏற்றுக் கொண்டு பார்க்கும்போது, முதலில் நாம் அவை மூன்றையுமே வெவ்வேறு விதமான தொழில் வடிவம் என்று கூறுவதை முதலில் பார்க்கவேண்டும். எந்தக் கருவியைக் கொண்டு செய்யப்படுகிறதோ அதில் மட்டும் தான் வேற்றுமை தெரிகிறது. பூஜை (கர்மம்) உடல் உறுப்புகளாலும், ஜெபம் (பக்தி) உணர்வு அலைகளாலும், தியானம் (சகமார்க்கம்: தோழமை/ எப்போதும் நினைவில் கொள்வது) எண்ண அலைகளாலும் செய்யப்படுகிறது. இந்த மூன்று நிலைகளில் தான்-மற்றது என்ற பாகுபாடு உண்டு. அதாவது செய்பவன்-செய்யப்படுவது என்ற இருநிலை பேதம் உள்ளது. மற்றும் இந்நிலைகளில் தான் ஒன்றை ஒன்று ஒப்பிட்டு, உயர்ந்தது-தாழ்ந்தது என்றும் சொல்லமுடியும். மேலும் , இம்மூன்றினும் முதல் இரண்டான கர்மம், பக்தி நெறிகளில் செய்கை-செயல் பாகுபாடு என்பது கண்ணால் காணக்கூடிய பொருட்கள் அளவிலும், சக மார்கத்தில் அப்பாகுபாடு உணரக் கூடிய உள்ளத்தளவில் மட்டுமே உள்ளது. அம்மூன்றினும் உள்ள பொதுத் தன்மையானது மேலே குறிப்பிடப்பட்ட இருநிலை பேதம் தான்.\nஉபதேச உந்தியாரில் முதல் 15 செய்யுள்களில் இம்மூன்று யோக நெறிகளை விளக்கிவிட்டு , பின் வரும் 15 செய்யுள்களில் ஞான மார்கத்தின் பெருமையை ரமணர் விளக்குகிறார். இவ்வாறான மூன்றுக்குப் பதினைந்து, மற்றும் ஒன்றுக்குப் பதினைந்து என்ற கணக்கே ஞான மார்கத்தின் பெருமையைப் பறை சாற்றுவதுபோல் அமைந்திருக்கிறது.\nஅவரவர் தன்மைக்கு ஏற்ற வழியை ஒருவர் தேர்ந்தெடுக்கும்போது, இங்கே கூறப்பட்டுள்ள நான்கு வழிகளில் வந்த நால்வர்களின் வாழ்நாள் எல்லை நமக்கு உணர்த்துவது என்ன நால்வர்களும் என்ன சாமானிய பக்தர்களா நால்வர்களும் என்ன சாமானிய பக்தர்களா நால்வருமே உயிரிருக்கும்போதே இறைவனை உணர்ந்த ஜீவன் முக்தர்கள். அப்படியும் அவர்கள், தங்கள் வினைப்படியும் தாங்கள் தேர்ந்தெடுத்த நெறிப்படியும், ஒரு கால வரம்பில் கட்டுண்டு வாழ்ந்தார்கள். தேகத்தைத் துறந்து முக்தி அடையும் போது ஞான வழியில் வந்த சம்பந்தருக்கு 16 வயதும், சக மார்க்கத்தைப் பின்பற்றிய சுந்தரருக்கு 18 வயதும், பக்தி வழி நின்ற மணிவாசகருக்கு 32 வயதும், கர்ம யோகியான அப்பருக்கு 81 வயதும் ஆகியிருந்தது. அதாவது கர்ம வழியில் நின்றவருக்கு விதேக முக்தி காண வாழ்நாட்கள் மிகுதியாகவும், ஞான மார்கத்தில் நின்றவருக்கு அது குறைவாகவும் இருப்பது கண்கூடாக இருப்பது தெரிகிறது.\nஏற்கனவே நாம் பார்த்தபடி ஜீவன் முக்தர்களான நால்வர்களுக்கு முக்தி நிலை என்பது கண்ணிமைக்கும் நேரத்தில் வரக்கூடியது. ஆதலால் அவர்களை சாமான்யர்களாக எண்ணாது, அவர்கள் வாழ்ந்த கால எண்ணிக்கையை கூர்ந்து கவனித்தால் அதிலும் நமக்கு ஒரு படிப்பினை இருக்கும் போலிருக்கிறது. மேலே குறிப்பிட்டபடி, செயல் திறன் மிக்க கர்ம யோக வழி நிற்பவரை விட மிகவும் சூக்ஷமமான ஞான வழி செல்பவர் வெகு சீக்கிரமே கைவல்ய முக்தி அடையக்கூடும் என்று சொல்ல முடியுமோ அல்லது, நாட்கள் பல ஆனாலும் கர்ம யோகம் ஒருவரை நல்வழி நடத்திச் சென்று மற்ற யோக நெறிகளுக்கும் தானே தவறாது இட்டுச் செல்லும் என்று கூறத்தான் இயலுமோ\nஅதாவது, ஞானம் பற்றி அறிவு சற்றும் இல்லாத ஒரு சாமான்யர் தனிப்பட்டோ அல்லது பொதுவாகவோ சேவை செய்ய ஆரம்பித்து, அதுவே நல்ல மனத்துடனும் கருத்துடனும் செய்யப்படும்போது அதில் ஆர்வம் மிகுந்து காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, செய்யப்படும் கர்மமானது செய்பவர் உள்ளத்தில் பக்தியாக மலரக்கூடும். அப்படி மலரும் பக்தியின் விளைவாக, அவர் மனத்தில் அந்த செய்கை மேலோ அல்லது அதன் பயனை அடைபவர் மேலோ ஓர் தோழமை உணர்வை வளர்த்துக் கொள்ளலாம். அது உலகியல் அளவில் உள்ள ஒரு உணர்ச்சி. அத்தோழமை உணர்ச்சியே முதுர்ச்சி பெற்ற நிலையில், தனக்கும் பிறருக்கும் எந்த ஒரு வித்தியாசமு ம் காணமுடியா ஒன்றிய நிலையாக உணரப்படுமோ உணர்ச்சி படிப்படியாக வளர்ந்து முற்றுவதற்கு கால தேசம் தேவைப்படுகிறது. அப்படி அந்த முற்றிய நிலைக்கு வளர்வதற்குத் தேவைப்படும் காலவரையைக் குறிப்பிடும் வகையில், நாம் பார்த்த சமயக் குரவர் நால்வரின் வயது வரம்புகளை அமைத்து, இறைவன் நமக்கு அதை சூக்ஷமமாக உணர்த்துகிறாரோ உணர்ச்சி படிப்படியாக வளர்ந்து முற்றுவதற்கு கால தேசம் தேவைப்படுகிறது. அப்படி அந்த முற்றிய நிலைக்கு வளர்வதற்குத் தேவைப்படும் காலவரையைக் குறிப்பிடும் வகையில், நாம் பார்த்த சமயக் குரவர் நால்வரின் வயது வரம்புகளை அமைத்து, இறைவன் நமக்கு அதை சூக்ஷமமாக உணர்த்துகிறாரோ எந்த வழியையும் ஒருவர் பின்பற்றலாம் எனும்போது, அந்த நான்கு முறைகளில் ஓர் உயர்வு-தாழ்வு இருப்பது போல் காணப்படுவதின் உள்ளர்த்தத்தை இப்போது நாம் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அது நான்கு வழிகளில் உள்ள ஏ��்றமோ இறக்கமோ அல்ல; அதைப் பின் பற்றுபவனின் துவக்க நிலையையே குறிக்கிறது என்றும், எது நேர்வழி எது சுற்றுவழி என்பதையும் ஓரளவு குறிப்பிடுகிறது என்றும் அறியலாம்.\nகண்ணால் காணக்கூடிய உலகியலையும், மனத்தால் உணரக்கூடிய உணர்வுகளையுமே அறியும் ஒருவன், “கால தாமதம் செய்யாது சீக்கிரமே தன்னை உணர தானே வழியைத் தேர்வு செய்ய முடியாதா” என்று கேட்கலாம். ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்னும் மகாவாக்கியத்தை அறிந்தோருக்கு அப்படி ஒரு கேள்விக் கணை பிறக்குமோ\nபிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை\nஅடிமுடி தேடிய புராணம்: ஒரு பார்வை\nபாவைப் பாட்டுகள்: ஒரு முழுமைப் பார்வை\nஆன்மீக இலக்கியம் – பண்பு, பார்வை, பணி\nஆகமங்கள் கூறும் ஆலய வழிபாடு - ஒரு பார்வை\nபிள்ளையார் தேசத்தில் சதுர்த்தி விழா - ஒரு பார்வை\nTags: அப்பர் கர்மயோகம் சுந்தரர் ஞானம் தத்துவம் திருஞானசம்பந்தர் நாயன்மார்கள் பக்தி மகான்கள் மாணிக்கவாசகர் ரமண மஹரிஷி\n← ஹரித்துவார்: கடவுளின் காலடியில்…\nஇஸ்லாமிய வங்கிகள் – மதச்சார்பு அரசியலின் மற்றுமொரு பரிணாமம். →\n15 comments for “அற வழியில் நால்வர்: ஒரு பார்வை”\nஇந்தக் கருத்து சிறிது வித்தியாசமானது என்றாலும் புதிதல்ல. பாகவதர்கள்/ சிந்தனையாளர்கள் பல விதமான சிந்தனை/ தேடுதல் பயனாக இத்தகு கருத்தைக்கூறியிருக்கிறார்கள். ஆனால், எந்த மார்க்கமும் ஒன்றில் ஒன்று குறைந்ததல்ல எனற கருத்தே மேம்பட்டதாக எனக்குப் படுகிறது. ஏனெனில், அப்பர் பெருமான் நெடுங்காலம் இந்தப் பூவுலகில் வாழக் காரணம் அவர் தேர்ந்தெடுத்த பாதை நெடும்பாதை என்றோ அல்லது திருஞானசம்பந்தரின் ஞானவழி எல்லாவற்றிலும் சீக்கிரம் இறையடிக்கு இட்டுச்செல்லும் என்றோ வரும் கருத்து ஒரு வழியைவிட மற்றொன்று சீரியது என்ற பொருளைத்தரக் கூடும். இது சரியல்ல என்பதே எனது தாழ்மையான கருத்து. அப்படியான கருத்து உண்மையானால் நெடுங்காலம் இப்பூவுலகில் வாழ்ந்த மகான்கள் எல்லாம் தங்கள் பிறவி முக்தி நிலையை எய்த அதிக காலம் எடுத்துக்கொண்டனர் என்றோ அவர்களது வழியிலோ அல்லது ஏதோ ஒன்றிலோ சிறிது குறைபாடு உளது அதனைக் கழிக்க மேலும் வாழ்ந்தனர் என்றோ பொருள் வந்துவிடும்.\nஅப்பர் பெருமானின் சேவை, நம்மிடையே அண்மையில் வாழ்ந்து நம்மை வழிநடத்திய காஞ்சி பரமாச்சாரியாரின் சேவை இந்த மண்ணிலுள்ள மக்களுக்கு மேலும��� மேலும் தேவை என்பதாலேயே இறைவன் அவர்களை இந்த மண்ணில் பல நெடுங்காலம் இருக்க வைத்தான் என்பதே எனக்குப் படுகிறது.\nநாங்கள் வேடிக்கையாகச் சொல்வதுண்டு. ஒருவன் சரியாக வேலை செய்யவில்லை எனில் அவனுக்கு ஊதிய உயர்வு கொடுத்து ஊக்கப்படுத்து. ஒருவன் நன்கு உழைக்கிறான் என்றால் அவன் வேலையை அனுபவித்து சுகித்து செய்கிறான் எனவே அவனுக்கு மேலும் மேலும் வேலை கொடு என்பதே சரியான மனிதவளக் கொள்கை என்று. இறைவன் அதைப்பின்பற்றித்தான் இத்தகைய உழைப்பாளிகளான மகான்களை நெடுங்காலம் நம்மிடையே இருக்க வைத்தானோ என்று வேடிக்கையாகத் தோன்றுகிறது.\n‘அவ‌ன் அருளே’ உட‌ன‌டி முக்தியா இல்லை நூறாண்டுக்குப்பின் முக்தியா என்ப‌தை முடிவு செய்கிற‌து.\nமிக சிறந்த கட்டுரை. நன்றி.\nநால்வரின் வயது பற்றிய புதிய பார்வை.\n//அப்பர் 81 வயதிலும், திருவாதவூரைச் சார்ந்த மாணிக்கவாசகர் 32 வயதிலும், சுந்தரமுர்த்தி நாயனார் 18 வயதிலும் திரு ஞான சம்பந்தர் 16 வயதிலும் காலமானார்கள் என்று தெரிவிக்கிறது இந்தப் பாடல்.//\nகாலமானார்கள் என்பது சரிஇல்லை, இறைவனோடு கலந்தார்கள் என்பதே சரி.\n//அப்படியும் அவர்கள், தங்கள் வினைப்படியும் தாங்கள் தேர்ந்தெடுத்த நெறிப்படியும், ஒரு கால வரம்பில் கட்டுண்டு வாழ்ந்தார்கள்.//\nநால்வர் பெருமக்கள் இறைவனால் தென் திசைக்கு அனுப்பப்பட்டவர்கள். சைவத்தையும், தமிழையும் போற்றி இசைக்கவே அவதரித்தவர்கள்.\nஒரு முறை ஒரு அன்பரோடு பேசியபோது, அவர் நினைவு தெரியும் நாள் முன்பாகவே வாரம் தவறாது விஷ்ணு சஹஸ்ர நாம பஜனையில் கலந்து கொண்ட அவருக்குக் கிருஷ்ண பரமாத்மா முதலில் எங்கோ இருக்கும் கடவுளாகவும், பின் அவர் பக்தியுடன் வணங்கும் பெரியவராகவும், தற்சமயம் தோழனாகவும், சில சமயம் பரமன் தன்னுளே இருப்பது போலவும் கூறினார். அன்று தோன்றியதை மனதில் கொண்டே இங்கே கட்டுரையாக எழுதியுள்ளேன்.\nநான் குறிப்பட்டது போல் அவரவர் துவக்க நிலைக்கேற்ப (முன் செய்த கர்ம வினைக்கேற்ப) அவரவர் மனமும் ஒரு வழியை நாடும். அதனாலேயே அவன் தாள் வணங்குவோருக்கு அது பற்றிய கேள்வியும் எழாது என நினைப்பதாகவே எழுதியுள்ளேன்.\nஉங்களின் கருத்தை ஒத்ததே எனது கருத்து\nஇந்தக் கருத்து சிறிது வித்தியாசமானது என்றாலும் புதிதல்ல. பாகவதர்கள்/ சிந்தனையாளர்கள் பல விதமான சிந்தனை/ தேடுதல் பயனாக இத்தகு கருத்தைக்கூறியிருக்கிறார்கள். ஆனால், எந்த மார்க்கமும் ஒன்றில் ஒன்று குறைந்ததல்ல எனற கருத்தே மேம்பட்டதாக எனக்குப் படுகிறது. ஏனெனில், அப்பர் பெருமான் நெடுங்காலம் இந்தப் பூவுலகில் வாழக் காரணம் அவர் தேர்ந்தெடுத்த பாதை நெடும்பாதை என்றோ அல்லது திருஞானசம்பந்தரின் ஞானவழி எல்லாவற்றிலும் சீக்கிரம் இறையடிக்கு இட்டுச்செல்லும் என்றோ வரும் கருத்து ஒரு வழியைவிட மற்றொன்று சீரியது என்ற பொருளைத்தரக் கூடும். இது சரியல்ல என்பதே எனது தாழ்மையான கருத்து\nஇதை வெறும் அபிமான கருத்தாக பார்க்கவும் – என் மனதில் படுவது மட்டுமே\nசிவ பெருமான் சம்மந்தரை பார்த்திருப்பார் – சம்மந்தர் உம்மால் இந்த உலகம் திருந்தி உய்யவே உம்மை அவர்தாரமாக அனுப்பினோம் – ஆனால் நீரோ மக்களுக்கு எளிதில் புரியும் படி ஏதும் செய்யாமல் உம்ம்முள்ளே என்னை மட்டும் வைத்து போஒலோகத்திலும் ஞானியாகவே வாழ்கிறீர் – நீர் அங்கு வெகு நாள் இருந்து சாதிக்க வேண்டியது இல்லை, – திரும்பலாமே என்றிருப்பார்\nஆனால் அப்பர் செய்த உழவார பனியோ இன்று வரை தொடர்கிறது – நான் கடைசியாக பார்த்தது வைணவம் மறுமலர்ச்சி அடைய முதற் காரணமாக இருந்த திருநாரயனபுரம் (காட்டும் மன்னார் கோவில்) ஊரில் உள்ளல் திருநாராயண கோவிலில் – சமய வேறுபாடு இல்லாமல் தூய உள்ளத்துடன் அனைவரும் அசதி பார்க்காமல் பனி செய்துவந்தனர் – ஒரு காட்டுமிராண்டி கடவுள் மறுப்பு அரசாங்கம் இருக்கையில் கோவில்களை இது போன்ற தொண்டு தான் காப்பாற்றுகிறது\nஞான மார்க்கம் என்பது சிலருக்குதான் பொருந்தும் ஆனால் இறைவனின் தொண்டோ அனைவருக்கும் வரும் – சம்பந்தரின் ஆயுள் காலம் சிலருக்கு ஞான மார்கத்தை உபதேசிக்க போதுமாக இருந்தது. அப்பரோ இறை பணியில் நெடுங்காலம் ஈட்டுபட்டு பலரின் மனதை கவர்ந்து பலரை அவர் வழியில் ஈடுபட செய்திருப்பார்\nஇப்படிப்பட்டவர்களின் அவதாரங்களில் இருந்து யார் சீக்கிரம் என்று பாராமல் இறைவன் அவர்களை வைத்து என்ன சாதித்து கொண்டார் என்பதே எனக்கு முக்கியமாக படுகிறது\n// ஆனால், எந்த மார்க்கமும் ஒன்றில் ஒன்று குறைந்ததல்ல எனற கருத்தே மேம்பட்டதாக எனக்குப் படுகிறது. //\nஉமாசங்கரின் இந்தக் கருத்துடன் ஒன்றுபடுகிறேன். சமயக் குரவர் நால்வர் மட்டுமல்ல, அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒவ்வொருவரது பக்தி வழிய���மே ஒவ்வொரு மாதிரி. ஆயினும் அவர்களை இணையாக வைத்து ஒன்றுபோல வணங்குவதே சைவ மரபு. மார்க்க பேதங்கள் இருக்கலாம், ஆனால் உயர்வு தாழ்வு என்பது கிடையாது என்பதே சைவத்தின் கொள்கை.\nமேலும், நால்வரது பக்தி முறைகளும், வழிகளும் ஒற்றைப் படையானவையும் அல்ல, பன்முகத் தன்மை கொண்டவை. அதில் பிரதானமாக இருந்த அம்சத்தை எடுத்து “தாச மார்க்கம், சக மார்க்கம் என்று பின்னாளில் விளக்கினார்கள், அவ்வளவே. கர்மயோகி அப்பர், “கங்கை ஆடிலென் காவிரி ஆடிலென்.. எங்கும் ஈசன் எனாவதவர்க்கு இல்லையே” என்றும் உபதேசம் செய்வதைக் கவனிக்க வேண்டும்.\n// சம்மந்தர் உம்மால் இந்த உலகம் திருந்தி உய்யவே உம்மை அவர்தாரமாக அனுப்பினோம் – ஆனால் நீரோ மக்களுக்கு எளிதில் புரியும் படி ஏதும் செய்யாமல் உம்ம்முள்ளே என்னை மட்டும் வைத்து போஒலோகத்திலும் ஞானியாகவே வாழ்கிறீர் – நீர் அங்கு வெகு நாள் இருந்து சாதிக்க வேண்டியது இல்லை, – திரும்பலாமே என்றிருப்பார் //\nசாரங், இந்தக் கட்டுரையில் எழுதியிருப்பதை மட்டும் வைத்து இப்படிப் பட்ட ஊகங்களுக்கெல்லாம் தயவுசெய்து வந்து விடவேண்டாம். சம்பந்தர் வரலாறு பற்றி நீங்கள் அடிப்படை விஷயங்களைக் கூட அறியவில்லை என்று தோன்றுகிறது.\nதமிழகத்தில் ஏற்பட்ட சமய, பக்தி எழுச்சியின் விடிவெள்ளி சம்பந்தரே. பௌத்த, சமணத் தாக்கத்தை பெருமளவில் அகற்றி பின்னாளைய சைவ, வைஷ்ணவ சமயங்கள் இரண்டுமே தழைப்பதற்கு அஸ்திவாரம் இட்டவர் அவரே. தமிழ் இசையையும், தமிழ் மொழியின் அந்தஸ்தையும் மீட்டவரும் அவரே. இது பற்றி ”சம்பந்தரின் சமூக மீட்சியும் கழுவேற்ற கற்பிதங்களும்” (பாகம் 1, பாகம் 2) என்ற எனது கட்டுரையில் விரிவாகவே எழுதியிருக்கிறேன்.\nநால்வரில், அனைவரையும் விட அதிகத் தலங்களுக்கு சம்பந்தரே சென்றிருக்கிறார்.. ஈழத்தில் உள்ள திருக்கேத்தீஸ்வரம், மாதோட்டம் தலங்களுக்குக் கூட சம்பந்தர் தேவாரம் உள்ளது. ,\nசம்பந்தர் விஷயத்தில் “ஞானம்” என்று கூறப்படுவது சம்பிரதாயமான வேதாந்த ”ஞான மார்க்க” விளக்கத்திலிருந்து வேறுபட்டது. சம்பந்தர் ஞானப் பால் அருந்தியவுடன் ஏற்பட்ட நிலை பற்றிய பிரபலமான பெரிய புராணப் பாடலைப் படித்தாலே இது விளங்கும் –\nசிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்\nபவமதனை அறமாற்றும் பாங்கினில்ஓங் கியஞானம்\nஉவமையிலாக் கலைஞானம் உணர்வர��ய மெய்ஞ்ஞானம்\nதவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்\nபசு-ஞானம், பாச-ஞானம், பதி-ஞானம் என்ற படித்தரங்களை வைத்தும் சைவ சித்தாந்தத்தில் இதனைப் பேசுவார்கள். முனைவர் ஐயாவைக் கேட்டால் அருமையாக விளக்கம் சொல்வார்.\nசம்பந்தர் வாழ்நாள் குறுகியது, ஆனால் அவர் உள்முகப் பட்ட ஞானி மட்டுமல்ல, மாபெரும் சமூக நிர்மாண சக்தியாக விளங்கியவர்.\nஒரு குறிப்பிட்ட சட்டகத்துள் நின்று நாயன்மார்களது மார்க்கங்களை இந்தக் கட்டுரை பேசுகிறது. அதனால் தான் “ஒரு பார்வை” என்று சரியாகவே தலைப்புக் கொடுத்திருக்கிறார்கள் எடிட்டர்கள்.\nசாரங், இந்தக் கட்டுரையில் எழுதியிருப்பதை மட்டும் வைத்து இப்படிப் பட்ட ஊகங்களுக்கெல்லாம் தயவுசெய்து வந்து விடவேண்டாம். சம்பந்தர் வரலாறு பற்றி நீங்கள் அடிப்படை விஷயங்களைக் கூட அறியவில்லை என்று தோன்றுகிறது.\nநான் முடிவு கட்டவில்லை. சம்மந்தரின் அவதார விஷயத்தை குறைத்து கூறவும் முயற்சிக்க வில்லை – ஒரு அபிமானமாக எல்லா மார்க்கமும் நல்ல மார்க்கம் என்று கருத்து வெளிபட சொன்னது தான் [இந்த கட்டுரையில் சொன்ன கருத்துக்கு மாறாக இப்படியும் கருத்து கொள்ளலாம் அல்லவா என்று தான் நினைத்தேன் – இப்படி பிரச்சன வரக் கூடாது என்றே எனது பதிலில் ஒரு “disclaimer” கூட உள்ளது 🙂 ] – அதற்க்கு நான் எடுத்துக்கொண்ட உதாரணம் தவாறாக இருப்பின் வருந்துகிறேன்\nதாங்கள் கூறுவது – “…ஒரு அபிமானமாக எல்லா மார்க்கமும் நல்ல மார்க்கம் என்று கருத்து வெளிபட சொன்னது தான் [இந்த கட்டுரையில் சொன்ன கருத்துக்கு மாறாக இப்படியும் கருத்து கொள்ளலாம் அல்லவா என்று தான் நினைத்தேன்…..”\nஅப்படியா இக்கட்டுரையைப் புரிந்து கொண்டிருகிறீர்கள் ஒவ்வொரு மார்க்கமும் ஒவ்வொருவர் நிலையைப் பொறுத்தது என்றல்லவா சொல்லப்பட்டிருக்கிறது. பத்து வயதில் Ph.D., பட்டம் பெறுபவர்களும் இருக்கிறார்கள், ஐம்பது வயதில் பத்தாம் வகுப்பு தாண்ட முடியாதவர்களும் இருக்கிறார்கள் அல்லவா ஒவ்வொரு மார்க்கமும் ஒவ்வொருவர் நிலையைப் பொறுத்தது என்றல்லவா சொல்லப்பட்டிருக்கிறது. பத்து வயதில் Ph.D., பட்டம் பெறுபவர்களும் இருக்கிறார்கள், ஐம்பது வயதில் பத்தாம் வகுப்பு தாண்ட முடியாதவர்களும் இருக்கிறார்கள் அல்லவா அதே சமயம் LKG-யும் PhD-யும் ஒன்றாகுமா அதே சமயம் LKG-யும் PhD-யும் ஒன்றாகுமா மெய் வழி, வாய் வழி, மன வழி, உள்ளத்தே உள்ளல் என்பவை grossest level-லிருந்து subtlest level-க்குச் செல்வதாகும். எவருக்கு எது தகுமோ அதைக் கடைப் பிடிக்க வேண்டும் என்று சொல்வது எதையும் தாழ்த்தியோ உயர்த்தியோ சொல்லப்படுவது அல்ல. நாம் எந்த level-ல் இருக்கிறோம் என்பதைப் பொறுத்ததே. Grossest level-ல் தெரியும் நான்-நீ பேதங்கள் மேலே செல்லச் செல்ல\nநீங்கள் சொன்னதை தவறாக புரிந்து கொள்ளவில்லை – மாறாக என்பதற்கு பதில் in addtion to என்று கொண்டால் சரியாக வரும் என்று நினைக்கிறேன் அதாவது நான் சொல்ல வந்தது இது தான் – நமது மார்க்கம் இது என்று நாம் தீர்மானம் செய்வதில்லை அது இறைவன் நம்மை எப்படி பயன் படுத்த நினைக்கிறானோ அவ்வண்ணமே ஆகிறது – அவதார புருஷர்களை இறைவன் ஒரு வித நோக்குடன் தன அவதாரம் செய்ய வைக்கிறார் அப்படி இருக்கையில் இது உயர்வு இது தாழ்வு என்றில்லை என்றே சொல்ல முற்பட்டேன்\n/ திருநாவுக்கரசர் என்ற அப்பர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி நாயனார், திருஞானசம்பந்தர் என்ற அந்த நால்வரும் சற்றே மாறுபட்ட நான்கு அற நெறிகளைக் கடைப் பிடித்தவர்கள் என்று கூறப்படும். அந்த நான்கு வழிகளையும் தாச மார்க்கம், பக்தி மார்க்கம், சக மார்க்கம், ஞான மார்க்கம் என்று பொதுவாகச் சொல்லலாம். /\nஇக்கருத்துப் பற்றி ஒரு விளக்கம் அளிக்க விரும்புகின்றேன். சைவம், “சன்மார்க்கம், சற்புத்திர மார்க்கம், தாதமார்க்கம் என்று சங்கரனை அடையும் நன்மார்க்கம் நான்கு” என்றும் அவை சரியை, கிரியை, யோகம் ஞானம் என்று நான்குவகைப்படும் என்றும் சரியையாகிய தாதமார்க்கத்தில் நின்றவர் சிவலோகத்தில் இருப்பதாகிய சாலோகபதவியை அடைவர் என்றும், கிரியையாகிய சற்புத்திரமார்க்கத்தில் ஒழுகியவர் சிவனுக்கு அணுக்கத்தில் இருப்பதாகிய சாமீப பதவியை அடைவர் என்றும், சகமார்க்கமாகிய யோகத்தில் ஒழுகியவர் சிவனது வடிவமாகிய சாரூப பதவியை அடைவர் என்றும் சன்மார்க்கமாகிய ஞானமார்க்கத்தில் நின்றவர் சிவனுடன் இரண்டறக் கலத்தலாகிய சாயுச்சிய முத்தியை அடைவர் என்றும் கூறும்.(சிவஞானசித்தியார் செய்யுள் 270)\nசாலோக சாமீப சாரூபமுத்திகள் மூன்றும் பதமுத்திகள்.சாயுச்சியம் ஒன்றே பரமுத்தி. பதமுத்தியடைந்தவ்ர் அப்பதத்திலிருந்தே தவம் செய்து பரமுத்தி அடைவதும் உண்டு. பதமுத்தி இன்பத்தை நன்கு அனுபவித்துச் சிவனின் ஆணையால் அப்பத முத்���ிகளினின்றும் நீங்கி இப்பூவுலகத்தில் உயர்ந்த நற்குலத்தில் தோன்றி குருவினால் ஞானநிட்டை அடைந்து பரமுத்தி அடைவர்.(சிவஞானசித்தியார் 276). சரியை முதலிய மூன்றினால் அடைவது பதமுத்தி. ஞானத்தினால் மட்டுமே பரமுத்தி அடைதல் இயலும். பரமுத்தியே மீண்டும் பிறப்புக்கு வாராத உயர்ந்த முத்தி.\nதிருஞானசம்பந்தர் சீகாழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகவாகப் பிறப்பதற்கு முன் சிவனடியே சிந்தித்திருக்கும் பதமுத்தியில் இருந்தவரே. அவரை சிவன்,’பரசமயங்களை நிராகரித்துத் திருநீற்றொளி” பரப்ப மையல் செய்து அனுப்பி வைத்தான். அதனைத் திருஞானசம்பந்தரே, “துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடி மறக்குமா றிலாதஎன்னை மையல்செய்திம் மண்ணின்மேல், பிறக்குமாறு காட்டினாய்” என்று திருத்துருத்திப் பதிகத்தில் எடுத்து ஓதினார்.\nஅப்பர் பெருமான் மருணீக்கியாராகத் திருவவதாரம் செய்யுமுன் திருக்கயிலைச் சாரலில் (சாலோகம்) ‘வாகீசர்’ என்னும்பெயருடன் முனியாகத் தவம் செய்துகொண்டிருந்தார். உலகு திருத்தொண்டின் பெருமையை அறிந்து உய்யவேண்டும் என்னும் கருத்தில் இறைவன் அவரை மண்ணுலகிற்கு அனுப்பினான். இதனைத் திருநாவுக்கரசர் புராணம், ” திருநாவுக்கரசு, வளர்திருத் தொண்டின் நெறிவாழ, வருஞானத் தவமுனிவர் வாகீசர் வாய்மைதிகழ் , பெருநாமச்சீர் பரவ லுறுகின்றேன்” என்று பாடுகின்றது\nதிருத்தொண்டத்தொகை பெற்றுத் தமிழ்த் தேசம் உய்ய வேண்டும் எனும் கருத்தால் இறைவன் தனக்குத் திருக்கயிலையில் சாரூபத்துடன் அணுக்கத் தொண்டு செய்து கொண்டிருந்த ஆலாலசுந்தரை நம்பியாரூரராகப் பிறக்கச் செய்தான்.\nமணிவாசகப் பெருமானும் இம்மண்ணுலகில் திருவாதவூரராக வருமுன் சாமீபபதம் பெற்றுத் திருக்கயிலையில் இறைவனுக்கு அண்மையில் கணநாதராகத் திருத்தொண்டு செய்தவரே. இறைவன் அவரை அப்பதமுத்தி நிலையிலிருந்து விலக்கி மண்ணுலகில் பிறக்கச் செய்ததனை, அடிகள்,” நீக்கி முன்னெனைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப் பெய்து” (திருவாசகம் அதிசயப்பத்து 8) எனக் குறிக்கின்றார்.\nபத முத்தியில் இருந்த இந்நால்வரும் இறைவன் குறிப்பினால் மண்ணுலகில் தோன்றி உலகை வாழ்வித்துப் பின் பரமுத்தியாகிய மேலான முத்தி அடைந்தனர் என்பது சைவசாத்திரம் கூறும் உண்மை.\nநால்வரும் முறையே தாதமார்க்கம் சற்புத்திர மார்க்கம் சகமார்க்கம் சன்மார்க்கம் எனும் நால்வகை நெறியில் நின்றனர் என்று கூறுவது பிழை. நால்வரும் ஞானநெறியில் நின்று பதமுத்தி அடந்தனர் என்பதே சாத்திரம் கூறும் உண்மை. ஆன்மபோதமாகிய தற்போதம் கெட்டவர்கள் (நான் எனது எனும் அகங்காரம் மமகாரம் அழிந்தவர்கள்) எந்த நெறியில் நின்றாலும் அது ஞானநெறியாக அவர்க்ளுக்கு பரமுத்தியைஎய்துவிக்கும். இதனை,\n“நல்லசிவ தன்மத்தால் நல்லசிவ யோகத்தால்\nநல்லசிவ ஞானத்தால் நானழிய – வல்லதனால்\nஆரேனும் அன்புசெயின் அங்கே தலைப்படுங்காண்\nஆரேனுங் காணா அரன்”(திருக்களிற்றுப்படியார் 15) எனும் ஞானசாத்திரம் கூறுகின்றது.\nமுனைவர் ஐயா அவர்களின் மறுமொழி மூலம் அளித்த பல விளக்கங்களுக்கு மிக்க நன்றி. அப்படியே அவர் மாணிக்கவாசகர் காலம் பற்றியும் (வேறு ஒரு மறுமொழியில் கேட்டிருந்தபடி) உள்ள கருத்துக்ககளிக் கொடுத்திருந்தால் இன்னும் பயனடைந்திருப்போம். நல்லது, இப்போது தாங்கள் கூறிய சில விளக்கங்களைக் காண்போம்.\nதாங்கள் கூறிய நான்கு மார்க்கங்களைப் பற்றி நான் திரு முருக கிருபானந்த வாரியார் உரைகளின் மூலம் ஓரளவு அறிவேன். தாங்கள் சொல்லிய “சிவ ஞான சித்தியார்” மூலத்தைப்பற்றி இப்போதுதான் கேள்விப் படுகிறேன். நன்றி. வேறு விதமாகச் சொல்வர் என்பதையே நானும் கட்டுரையில் இப்படியாகக் குறிப்பிட்டுள்ளேன்.\n“…….அந்த நால்வரும் சற்றே மாறுபட்ட நான்கு அற நெறிகளைக் கடை ப் பிடித்தவர்கள் என்று கூறப் படும். அந்த நான்கு வழிகளையும் தாச மார்க்கம், பக்தி மார்க்கம், சக மார்க்கம், ஞான மார்க்கம் என்று பொதுவாகச் சொல்லலாம். இம்மார்கங்களைச் சற்று வேறுபடுத்திச் சொல்பவர்களும் உண்டு ……”\nஎவரும் தனது முந்தைய வினைப்படி ஒவ்வொரு விதமாக வாழ்கின்றனர் என்பதையே நானும் இப்படிச் சொல்லியதாகக் கருதுகின்றேன்.\n“… வெறும் பாடல்கள் மட்டும் பாடி விட்டால், அதைப் பக்தி வழி என்று கொள்ளக்கூடாது. பாடுபவர் வாழும் முறையையும், அவருக்கு நேரும் அனுபவங்களையும் எடுத்துக் கொள்ளவேண்டும்….”\n“… நால்வர்களும் என்ன சாமானிய பக்தர்களா நால்வருமே உயிரிருக்கும்போதே இறைவனை உணர்ந்த ஜீவன் முக்தர்கள். அப்படியும் அவர்கள், தங்கள் வினைப்படியும் தாங்கள் தேர்ந்தெடுத்த நெறிப்படியும், ஒரு கால வரம்பில் கட்டுண்டு வாழ்ந்த���ர்கள். தேகத்தைத் துறந்து முக்தி அடையும் போது …..”\nஆக அனைவரும் முக்தர்களே என்பதிலும் எனக்குச் சந்தேகம் இல்லை.\nநான் வேறு ஒரு மறு மொழியில் கூறியது போல் ஒருவரின் அனுபவங்களைக் கேட்டதும் எனக்குத் தோன்றிய எண்ணங்களையே இரு வேறு செய்யுள்களை இணைத்து இப்படியாக அளித்துள்ளேன்.\n“… நாம் மேலே சொல்லப்பட்ட நான்கு வழிகளைப் போற்றிய அந்நால்வர்களின் நிறைவு கால வயதைப் பார்த்தால் வேறு ஒன்றையும் காட்டுவது போல அமைந்திருக்கிறது. அதை விளக்கத்தான் பகவான் இயற்றிய உபதேச உந்தியார் பாடல் ஒன்றை ஒப்பிட்டுப் பார்த்து…..”\nஅவர்களின் வயது வரம்பினையும் வெவ்வேறு முறைகளையும் பார்க்கும்போது தோன்றியதை எழுதியுள்ளேன். இது ஒரு Comparative ஆராய்ச்சிக் கட்டுரை போன்றதே. இது போன்றது எந்த மூலத்திலும் இருக்க முடியாது. ஆதலால் இது ஒரு பார்வையே. அவர்கள் வாழ்க்கை அனுபவங்களில் ஏதேனும் தவறாகச் சொல்லியிருந்தால் அன்றி இதை எப்படி பிழை என்று கொள்ள முடியும்\nதீபாவளியில் பட்டாசு வெடித்தல் எனும் நெடுங்கால மரபு – பண்டைய நூல்கள் கூறுவது என்ன\nபசுமை விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய கையேடு\nராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 5\nசாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம் – 3\nகாபா முன்பு சிவாலயமாக இருந்ததா\nவன்முறையே வரலாறாய்… – 16\nஆயிரத்தில் ஒருவன் – ஜடங்களுக்கான சினிமா\nசெம்மொழி விருதுகள்: சில கேள்விகள்\nஸ்பெக்ட்ரம்: ஊழலின் நிறப்பிரிகை வண்ணங்கள்… – 2\nகாஷ்மீர்- கொழுந்து விட்டு எரியும் மத்தியஸ்தர் குழு (Interlocutors) பரிந்துரை\nபுரட்சியாளர் அம்பேத்கர் புத்தமதம் மாறியது ஏன்\n[பாகம் -21] முஸ்லீம்களை வெளியே அனுப்புவதே இந்துக்களுக்குப் பாதுகாப்பு – அம்பேத்கர்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (90)\nஇந்து மத விளக்கங்கள் (259)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/", "date_download": "2021-02-26T20:56:41Z", "digest": "sha1:Q3N2FOWIQ6DWXSG22IFHS5OEV2SYKVIW", "length": 6686, "nlines": 125, "source_domain": "knrunity.com", "title": "KNRUnity – Unity is Strength", "raw_content": "\nSeptember 24, 2019 - சிங்கப்பூர் வஃபாத் செய்தி\nFebruary 12, 2019 - புது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nதிருவாரூர் மாவட்ட அரசு தலைமை காஜி தேர்வு\nகூத்தாநல்லூர் மன்ப உல் உலா அரபிக்கல்லூரியில் கடந்த 40 ஆண்டுகளாக பேராசிரியர் / தலைமை பேராசிரியர் / நாஜிர் போன்ற பதவிகளை வகித்து நமதூர் மதரஸாவிற்க்கு பெ���ுமை சேர்த்த மௌலானா மௌலவி அல்ஹாஜ் A.S.M. சர்தார் முஹையதீன் உலவிய்யு அவர்கள் திருவாரூர் மாவட்ட அரசு தலைமை காஜியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் அவர்களின் பணி சிறக்க பொன்னாச்சி பொது சேவை மையத்தின் சார்பாக வாழ்த்தி துஆ செய்கிறோம் தகவல் – நஜ்முதின் எம்.சி பொன்னாச்சி பொது சேவை மையம்\nவிழிப்புணர்வு முகாம் மற்றும் K.N.R ACADEMY திறப்பு விழா\nஇறைவனின் திருப்பெயரால் … பெற்றோர் மாணவ-மாணவிகளுக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் K.N.R ACADEMY திறப்பு விழா அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) நாள்: 22. 6. 2019 சனிக்கிழமை நேரம்:மாலை 5 மணி இடம் ஐசிஐசிஐ பேங்க் மாடியில் கூத்தாநல்லூர் டிஎன்பிஎஸ்சி போலீஸ் ஆர் ஆர் பி எஸ் எஸ் சி போன்ற அரசு துறைகளில் மாணவ மாணவ மாணவிகளுக்கான வேலைவாய்ப்புக்கான விழிப்புணர்வு முகாம் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கின்றன இந்நிகழ்ச்சியில் மிகச் சிறந்த கல்வியாளர்கள் […] Read more\nடாக்டர் பதுருதீன் நினைவு மருத்துவமனை திறப்பு\n19.06.2019 முதல் ( கரும்பு கொல்லை – நியு சவ்கத்அலிதெரு – ஜாவியா தெரு சந்திப்பில்) உள்ள ஆலி அப்பா அனாதை விடுதி காலனியில் டாக்டர் பதுருதீன் நினைவு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது இந்தக் கிளினிக் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 வரை செயல்படும் இந்தக் கிளினிக்கில் டாக்டர் J.B.அக்பர் சலிம் M.D.அவர்களும் டாக்டர் A.R.நஸ்ரின் பாத்திமா அக்பர்சலீம் M.S., (O.G) மகப்பேறு மற்றும் மகளிர் சிறப்பு மருத்துவர் தினமும் வருகை தருகிறார்கள் தொடர்புக்கு 8903275572 […] Read more\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-02-26T23:09:12Z", "digest": "sha1:SHYM2FN7WVUPXJKH26ZRPPQVABOKWSTH", "length": 4611, "nlines": 77, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:எலும்பு வளர்ச்சிக் குறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை விக்கிப்பீடியா:வேங்கைத் திட்டம் 2.0 மூலம் உருவாக்கப்பட்டது .\nஇந்தக் கட்டுரை பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019 போட்டிக்காக உருவாக்க/விரிவாக்கப்பட்டது.\nவேங்கைத் திட்டம் 2.0 புதியது\nபெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2019\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 திசம்பர் 2019, 18:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/new-mobiles/yu-yureka-2-6055/", "date_download": "2021-02-26T22:06:54Z", "digest": "sha1:2R3VBLGWBTSCHJ73LNDJRIK2NHD37DIE", "length": 15011, "nlines": 302, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியாவில் Yu Yureka 2 விலை, முழு விவரங்கள், சிறப்பம்சங்கள், நிறங்கள், பயனர் மதிப்பீடுகள் - GizBot Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமார்க்கெட் நிலை: கிடைக்கும் இல் இந்தியா | இந்திய வெளியீடு தேதி: 14 செப்டம்பர், 2017 |\n16MP முதன்மை கேமரா, 8 MP முன்புற கேமரா\n5.5 இன்ச் 1080 x 1920 பிக்சல்கள்\nகழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3930 mAh பேட்டரி\nடூயல் சிம் /மைக்ரோ சிம் /நானோ சிம்\nYu Yureka 2 விவரங்கள்\nYu Yureka 2 சாதனம் 5.5 இன்ச் கொள்ளளவு தொடுதிரை மற்றும் 1080 x 1920 பிக்சல்கள் திர்மானம் கொண்டுள்ளது.\nஇநத் ஸ்மார்ட்போன் பொதுவாக ஆக்டா கோர் 2.0 GHz, Cortel A53, க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர் உடன் உடன் அட்ரினோ 506 ஜிபியு, 4 GB ரேம் 64 GB சேமிப்புதிறன் மெமரி வசதியை கொண்டுள்ளது குறிப்பாக 128 GB வரை வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.\nYu Yureka 2 ஸ்போர்ட் 16 MP கேமரா ஜியோ டேக்கிங், எச்டிஆர். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 8 MP கேமரா செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது.\nஎப்போதும் வரும் இணைப்பு ஆதரவுகளுடன் Yu Yureka 2 வைஃபை 802.11, b /g ஹாட்ஸ்பாட், v4.1, மைக்ரோ யுஎஸ்பி v2.0, ஆம், உடன் A-ஜிபிஎஸ் ஆதரவு. ஹைப்ரிட் டூயல் சிம் (மைக்ரோ + நானோ/மைக்ரோஎஸ்டி) ஆதரவு உள்ளது.\nYu Yureka 2 சாதனம் சக்தி வாய்ந்த கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3930 mAh பேட்டரி பேட்டரி ஆதரவு.\nYu Yureka 2 இயங்குளதம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ) ஆக உள்ளது.\nYu Yureka 2 இந்த ஸ்மார்ட்போன் மாடல் விலை ரூ.12,299. Yu Yureka 2 சாதனம் பிளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கும்.\nYu Yureka 2 புகைப்படங்கள்\nYu Yureka 2 அம்சங்கள்\nஇயங்குதளம் ஆண்ராய்டு ஓஎஸ், v6.0 (மார்ஸ்மேலோ)\nகருவியின் வகை Smart போன்\nசிம் ஹைப்ரிட் டூயல் சிம் (மைக்ரோ + நானோ/மைக்ரோஎஸ்டி)\nநிலை கிடைக்கும் இல் இந்தியா\nசர்வதேச வெளியீடு தேதி செப்டம்பர் 2017\nஇந்திய வெளியீடு தேதி 14 செப்டம்பர், 2017\nதிரை அளவு 5.5 இன்ச்\nஸ்கிரீன் ரெசல்யூசன் 1080 x 1920 பிக்சல்கள்\nசிப்செட் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625\nசிபியூ ஆக்டா கோர் 2.0 GHz, Cortel A53\nஉள்ளார்ந்த சேமிப்புதிறன் 64 GB சேமிப்புதிறன்\nரேம் 4 GB ரேம்\nவெளி சேமிப்புதிறன் 128 GB வரை\nகார்டு ஸ்லாட் மைக்ரோஎஸ்டி அட்டை\nமெசேஜிங் எஸ்எம்எஸ், எம்எம்எஸ், மின்னஞ்சல், தள்ளு மின்னஞ்சல், IM\nமுதன்மை கேமரா 16 MP கேமரா\nமுன்புற கேமரா 8 MP கேமரா\nவீடியோ ரெக்கார்டிங் 1080 30 fps\nகேமரா அம்சங்கள் ஜியோ டேக்கிங், எச்டிஆர்\nஆடியோ ஜாக் 3.5mm ஆடியோ ஜாக்\nவகை கழற்றக்கூடியது-இல்லை லித்தியம்-அயன் 3930 mAh பேட்டரி\nவயர்லெஸ் லேன் வைஃபை 802.11, b /g ஹாட்ஸ்பாட்\nயுஎஸ்பி மைக்ரோ யுஎஸ்பி v2.0\nஜிபிஎஸ் வசதி ஆம், உடன் A-ஜிபிஎஸ் ஆதரவு\nசென்சார்கள் பிங்கர்பிரிண்ட் சென்சார், க்யுக் சார்ஜிங்\nYu Yureka 2 போட்டியாளர்கள்\nசமீபத்திய Yu Yureka 2 செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-02-26T22:06:36Z", "digest": "sha1:6ODVI4X64QQMGR3U4LUKBJMK3TOVJUHG", "length": 4629, "nlines": 83, "source_domain": "uyirmmaibooks.com", "title": "சூரியனுக்கு அருகில் ஒரு வீடு – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / கவிதைகள் / சூரியனுக்கு அருகில் ஒரு வீடு\nசூரியனுக்கு அருகில் ஒரு வீடு\nநமது காலம் எத்தகையதொரு நீதியற்ற காலமாக இருக்கிறது என்பதற்கும் அது முடிவற்ற வேட்டை நிலமாக மாறிக் கொண்டிருக்கிறது என்பதற்கும் இந்தக் கவிதைகள் சாட்சியம் கூறுகின்றன. மனிதர்களின் இருப்புக் குறித்த தத்தளிப்புகளையும் உறவுகளின் மர்ம முடிச்சுகளையும் அவை இடையறாமல் தேடிச் செல்கின்றன. இந்த நூற்றாண்டில் மனிதனுக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்கிற அச்சமூட்டும் கேள்விக்கு நம்மை உறையச் செய்யும் பதில்களை எதிர்கொள்வதுதான் மனுஷ்ய புத்திரனின் ஆதரமான செயல்பாடாக இந்தக் கவிதைகளில் இருக்கிறது. 1983ல் பதினாறாவது வயதில் தன் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட்ட மனுஷ்ய புத்திரன் தனது எழுத்து வாழ்க்கையின் முப்பதாம் ஆண்டில் தனது 11வது கவிதைத் தொகுப்பை கொண்டு வருகிறார்.\nவேனிற் காலத்தின் கற்பனைச் சிறுமி\nஇன்னும் இந்த வரிகள் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chennaitodaynews.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2021-02-26T21:04:35Z", "digest": "sha1:PW3GGXQMUB6MICEZGLSDVMRVLY2ISUUP", "length": 5603, "nlines": 84, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அனிதாவின் ஓவர் ஆக்சன்: முதலுக்கே மோசமானதால் பரபரப்பு | Chennai Today News", "raw_content": "\nஅனிதாவின் ஓவர் ஆக்சன்: முதலுக்கே மோசமானதால் பரபரப்பு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nஅனிதாவின் ஓவர் ஆக்சன்: முதலுக்கே மோசமானதால் பரபரப்பு\nஆரம்பத்தில் கலகலப்பாக இருந்து வந்த அனிதா, புரமோவில் தன்னுடைய காட்சி வரவேண்டும் என்பதற்காக சுரேஷை அவர் கலாய்த்தும் வம்புக்கு இழுத்தும் வந்தார்.\nஇந்த நிலையில் இன்றைய புரமோவில் அவரது அழுகை மற்றும் அட்ராசிட்டியை பார்த்து அவர் ஓவர் ஆக்சன் செய்வது போல் இருப்பதாக தெரிகிறது.\nஇது அவரது முதலுக்கே மோசமாகிவிடும் என்றும், மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதிக்க தொடங்கிவிட்டார் என்றும் கூறப்படுகிறது\nஎனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை கடவுள் தந்த வரமாகவே கருதுகிறேன்: டிரம்ப்\nஉங்கள் வீட்டில் பெண்களே இல்லையா ‘இரண்டாம் குத்து’ இயக்குனருக்கு பாரதிராஜா கேள்வி\nரஜினி பிறந்த நாள்: போயஸ் கார்டனில் நள்ளிரவில் கேக் வெட்டிய ரசிகர்கள்\nவிஜயின் 65-வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு\nசின்னத்திரை நடிகை சித்ரா தூக்கில் தொங்கி தற்கொலை: அதிர்ச்சி தகவல்\n’சார்பட்டா’ படத்தின் கதை ‘அறம்’ கோபியின் கதையா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.merkol.in/tirukkural/kamattuppal/kalaviyal/thirukkural-kural-1143", "date_download": "2021-02-26T21:24:07Z", "digest": "sha1:DKCG5EK4NNIICQLURZ53CL65NZOLXODY", "length": 5895, "nlines": 93, "source_domain": "www.merkol.in", "title": "Thirukkural | குறள் 1143 - Kural 1143 | Merkol", "raw_content": "\nகுறள் பால் : காமத்துப்பால்\nகுறள் இயல் : களவியல்\nஅதிகாரம் : அலர் அறிவுறுத்தல்\nகுறள் எண் : 1143\nகுறள்: உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்\nவிளக்கம் : ஊரார் எல்லோரும் அறிந்துள்ள அலர் நமக்குப் பொருந்தாதோ, (பொருந்தும்) அந்த அலர் பெறமுடியாமலிருந்து பெற்றார் போன்ற நன்மை உடையதாக இருக்கின்றது.\nகுறள் பால் : காமத்துப்பால் குறள் இயல் : ...\nகுறள் பால் : காமத்துப்பால் குறள் இயல...\nWhatsapp status tamil | இனிய விடியல் வணக்கம் – உன்��ால்\nLove kavithai tamil | இதயம் வருடும் காதல் கவிதை – இதயமாவது\nLove kavithai | ஆழமான காதல் கவிதை – இந்த உலகத்தில்\nLove kavithai tamil | இதயம் தொட்ட காதல் கவிதை – உன்னை\nLove quotes in tamil | அற்புதமான காதல் கவிதை – பிடித்தவர்கள்\nLove status tamil | அழகான காதல் கவிதை – என் வாழ்வில்\nLove quotes in tamil | சிறந்த ஆண் கவிதை – ஒரு பெண்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nஇனிய 73வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெயலலிதா\nஎண்ணத்தில் புதுமை, உள்ளத்தில் தெளிவும் பிறக்கும் \nமேற்கோள் தமிழில் படிக்க, பகிர விரும்புபவர்களை இணைக்கும் ஒரு இணையமாக செயல்படுகிறது. பல நல்ல கருத்துக்களை இந்த உலகிற்கு புதுமையாக அறிமுகப்படுத்தியதில் மேற்கோள் பெருமகிழ்ச்சி அடைகிறது. எண்ணம் மட்டுமின்றி திருக்குறள், வாழ்த்து அட்டைகள், கவிதை மற்றும் சினிமா வசனங்கள் போன்ற பல பகுதிகளை கொண்டத் தளமாக செயல்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?page=7", "date_download": "2021-02-26T22:47:01Z", "digest": "sha1:2IIWOGHYSQCGHAADO2MVSUZ6XVPCMGNG", "length": 9715, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டெஸ்ட் | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம், தகனம் செய்வது குறித்த வழிகாட்டல் அடுத்தவாரம்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\nடெஸ்ட் தொடரும் இந்தியா வசம்\nமேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 257 ஓட்டங்களினால் இந்திய அணி அபார வெற்றிபெற்றுள்ளது.\nடெஸ்ட் தொடரையும் கைப்பற்றுமா இந்தியா\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று ஜமேக்காவில் பிற்பகல் 2:30 க்கு ஆரம...\nபந்து தாக்கியதும் பிலிப் ஹியூசின் மரணம் தான் நினைவுக்கு வந்தது\nஆஷஸ் டெஸ்டில் ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்து தலையை தாக்கியதும் பிலிப் ஹியூசின் மரணம் தான் முதலில் நினைவுக்கு வந்ததாக ஸ்டீ...\nடெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் முன்னேறிய திமுத்\nசர்வதேச கிரிக்கெட் நிறுவனம் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇலங்கையை வீழ்த்தி தொடரை சமப்படுத்திய நியூஸிலாந்து\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது.\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nஇலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் நிறைவில் நியூஸிலாந்து அணி 138 ஓட்டத்தினால் முன்...\nமுதல் இன்னிங்ஸின் முடிவில் 18 ஓட்டத்தால் முன்னிலை\nநியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 267...\n249 ஓட்டத்துடன் சுருண்ட நியூஸிலாந்து\nஇலங்கை அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 249 ஓட்டங்களை மாத்திரம...\nமுதல் நாள் முடிவில் 203 ஓட்டத்துடன் நியூஸிலாந்து\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் நிறைவில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 203...\nபெயர், எண் பொறிக்கப்பட்ட புதிய ஜெர்சியில் இலங்கை அணியினர்\nநியூஸிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் பேடாடியில் பெயர் மற்றும் எண்கள் பொறிக்கப்பட்ட புதிய ஜெர்சியை இலங்கை கிரிக்கெட் நிறு...\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/5221/", "date_download": "2021-02-26T21:57:20Z", "digest": "sha1:6R6ZWFBY4UPX5PEGZCPNRI4S3DDG4LGI", "length": 6979, "nlines": 106, "source_domain": "adiraixpress.com", "title": "ஜாகீர் நாயக்கை கைது செய்ய தீவிரம் காட்டும் மத்திய அரசு! விரைவில் இந்தியா அழைத்துவர முடிவு - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஜாகீர் நாயக்கை கைது செய்ய தீவிரம் காட்டும் மத்திய அரசு விரைவில் இந்தியா அழைத்துவர முடிவு\nமும்பையை சேர்ந்த மதபோதகர் ஜாகீர் நாயக்கின் பேச்சு டாக்கா தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு தூண்டுதலாக அமைந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே ஜாகீர் நாயக்கின் பேச்சை ஆய்வு செய்யுமாறு இந்திய அரசை வங்காளதேச அரசு கேட்டுக் கொண்டது.\nஇதையடுத்து, அவரை விசாரணை வளையத்துக்குள் மத்திய அரசு கொண்டு வந்தது. சவூதி அரேபியாவில் இருப்பதாக கூறப்பட்ட ஜாகீர் நாயக் இந்தியா திரும்ப மறுத்துவிட்டார். ஜாகீர் நாயக்கின் இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்தது.\nசர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகீர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டுதல், பயங்கரவாத நடவடிக்கை தடை சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.\nஇந்தியாவில் வழக்கை எதிர்க்கொண்டு உள்ள ஜாகீர் நாயக் மலேசியாவில் தற்போது வசித்து வருகிறார். இந்நிலையில், வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது ஜாகீர் நாயக் விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது, “ஜாகீர் நாயக் விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் முடியும் நிலையில் உள்ளது. இது முடிந்ததும் விரைவில் மலேசிய நாட்டு அரசுக்கு அதிகாரப்பூர்வமான கோரிக்கையை முன்வைப்போம். கோரிக்கை என்ன என்பது அடுத்த இரண்டு வாரங்களில் தெளிவாக தெரியும்,” என தெரிவித்துள்ளார்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://peoplesfront.in/2018/12/11/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-02-26T21:28:30Z", "digest": "sha1:7HPIQBGHU5YD4JUDSJ55YTTUEKEQHE7X", "length": 8783, "nlines": 100, "source_domain": "peoplesfront.in", "title": "மக்கள் இயக்கங்களை கண்டு காவல்துறை அஞ்சுகிறது! – மக்கள் முன்னணி", "raw_content": "\nமக்கள் இயக்கங்களை கண்டு காவல்துறை அஞ்ச��கிறது\n-அருண்சோரி, தஞ்சை மாவட்ட செயலாளர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nஏழு தமிழர் விடுதலையை மறுக்காதே\nடிசம்பர் 9, தஞ்சை கூட்டம் – காணொளி\n# தமிழ்த்தேச மக்கள் முன்னணி\nநீதியையும் ஆணவக்கொலை செஞ்சிட்டாங்க – மீ.த. பாண்டியன்\nநாட்டை ஆள்வது ‘காவி-கார்ப்பரேட் சர்வாதிகாரம்’ என்று ஏன் சொல்கிறோம் \nதமிழ்த்தேச மக்கள் முன்னணியின் தோழர் அருண்சோரி ஒருங்கிணைப்பில் காவிரி மீட்பு போராட்டம்\nதமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\n – என் அனுபவ பகிர்வு\nகொரோனாவுக்கான தடுப்பூசி என்னும் பெயரில் இலாபவெறி – மக்களைக் காக்கும் மருத்துவர்கள் மெளனம் காக்கலாமா\nசட்ட விரோதக் கைது, சித்திரவதையில் ஈடுபடும் காட்பாடி காவல் நிலைய ஆய்வாளர் புகழ் தலைமையிலான காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு\nகொரோனா – எண்ணிக்கை குழப்பங்கள்() , சட்ட விதிமீறல்கள்) , சட்ட விதிமீறல்கள் முதல்வர், நலவாழ்வு அமைச்சர், நலவாழ்வு செயலர் தெளிவுபடுத்துவார்களா\nஇந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஏன்\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்\nதமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாரதீய சனதா கட்சியை விரட்டியடிப்போம்\n‘வளைகுடா’ வாழ் இந்தியர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடியும், உடனடி கோரிக்கைகளும்\nதமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக\nஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன\nஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய் – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை\nஎசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி\nஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை\nதோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி\nஊடக செய்தி – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் உள்ளிட்ட மூவரை விடுதலை செய்\nசேலத்தில் தோழர்கள் பாலன், கோ. சீ ஊபா-UAPA வழக்கில் கைது – கண்டனம்\nஆளும் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நடத்தும் பேரத்தை, பட்ஜெட் சட்டப்பூர்வமாக்கியுள்ளது\nசனவரி 29 – ஈகி முத்துக்குமார் 12 வது நினைவுநாள் – ‘விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…’\nசாதி ஒழிப்பு அரசியலில் புதிய எழுச்சி – தோழர் ஜிக்னேஷ் மேவானியுடன் ஓர் உரையாடல்\nவிவசாய நெருக்கடியும், பேரழிவு திட்டங்களும்\nமக்கள் முன்னணி - ஊடக மையம்\nஎன். 6 , 70 அடி சாலை, எஸ்.பி. தோட்டம், தி. நகர், சென்னை - 600017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geniustv.in/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2021-02-26T21:29:38Z", "digest": "sha1:DXZQSWZ7FG2PMYZFQCN76VRIE6GT3TTR", "length": 14049, "nlines": 102, "source_domain": "geniustv.in", "title": "பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: ஐநா எச்சரிக்கை – Genius TV – Tamil News Web TV", "raw_content": "\nமெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மக்கள் மருத்துவர் பெயர் சூட்ட முதல்வருக்கு மனு….\nமெட்ரோ வில் ஜீனியஸ் டீம்…\nபருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்: ஐநா எச்சரிக்கை\nபுவியில் ஏற்பட்டு வரும் பருவநிலை மாற்றங்களை மனிதர்கள் அனுபவிக்கிறார்கள் என்பதை சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஆதாரங்கள் காட்டுகின்றன என்று ஐநா மன்றம் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.\nபெரிய அளவிலான நடவடிக்கைகளை எடுக்காமல்விட்டால், பருவநிலை மாற்றத்தின் மோசமான பாதிப்புகளை மனிதர்கள் சந்திக்க நேரிடும் என்று அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.\nவெள்ளப் பெருக்கு, வறட்சி, உணவுத் தட்டுப்பாடு, மனித குலத்தின் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது போன்றவை வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடிய ஆபத்து அதிகமாக உள்ளது என பருவநிலை மாற்றம் தொடர்பான ஐநாவின் சர்வதேச குழு கணித்துள்ளது.\nஆனால் ஏற்படக்கூடிய மாற்றங்களில் பலவற்றுக்கு நம்மால் ஈடுகொடுக்க முடியும் என்றும், கரிமம் சுற்றுசூழலில் கலந்து வருவதை நாம் வேகமாக கட்டுப்படுத்தினால், மிக மோசமான பாதிப்புகளை நாம் தவிர்க்கவும் முடியும் என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.\nகரிம வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சர்வதேச நாடுகள் இடையில் ஒரு ஒப்பந்தத்தை எட்டச்செய்வதற்கு இந்த அறிக்கை உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nஉலகின் எல்லா கண்டங்களிலும் சமுத்திரங்களை ஒட்டிய பகுதிகளிலும் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகள் கண்கூடாக தெரிகின்றன\nகடைசியாக 2007-ம் ஆண்டில் வெளியான பருவநிலை மாற்றம் தொடர்பான அறிக்கையின் பின்னர், தற்போது 7 ஆண்டுகளின் முடிவில் புவி வெப்பமடைதலின் பாதிப்புகள் இரண்டு மடங்காகியுள்ளமைக்கான விஞ்ஞான ரீதியான ஆதாரங்கள் இந்தப் புதிய ஆய்வறிக்கையில் வெளியாகியுள்ளன.\n‘இந்த பூமிப் பந்தில் வாழும் எந்தவொரு மனிதரையும் பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் தொடாமல் இருக்கப் போவதில்லை’ என்று ஐபீசிசி (IPCC) என்ற பருவநிலை தொடர்பான சர்வதேச குழுவின் தலைவர் ராஜேந்திர பச்சோரி கூறினார்.\nஅடுத்த 20-30 ஆண்டுகளில் இயற்கையின் கட்டமைப்பில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று இந்த அறிக்கை கணிக்கிறது.\nகுறிப்பாக, ஆர்க்டிக் கடல் பனிப்பாறை பகுதிகளில் 2 செல்சியஸ் அதிகரிப்புடன் வெப்பநிலை உயரலாம். அதனால் கடல் மற்றும் நன்னீர் நிலைகள் கடுமையாக பாதிக்கப்படலாம்.\nசமுத்திரங்களில் அமிலத்தன்மை செறிவு அதிகரிப்பது பவளப்பாறைகளையும் அவற்றை ஒட்டிவாழும் உயிரினங்களையும் அச்சுறுத்தக்கூடும் என்றும் ஐநா அறிக்கை கூறுகிறது.\nநிலத்தில் விலங்குகள், தாவரங்கள் மற்றும் மற்ற உயிரினங்கள் மேட்டு நிலங்களை நோக்கி நகரலாம். மேலும் அவை துருவங்களை நோக்கி இடம்பெயரக்கூடும்.\nஉணவுத் தட்டுப்பாட்டுக்கும் பஞ்சம் இருக்காது\nஒட்டுமொத்தத்தில் இந்த நூற்றாண்டு மாறும்போது மனித குலமும் கடுமையான பருவநிலை பாதிப்புகளுக்கு முகம் கொடுத்தாகவேண்டிய நிலை ஏற்படும் என்பது தான் இந்த ஆய்வறிக்கையின் சுருக்கம்.\n2050-ம் ஆண்டாகின்றபோது சோளம், நெல், கோதுமை போன்ற உணவு பயிர்களை கடுமையாக பாதிக்கலாம். அதன்பின்னர், பல பிராந்தியங்களில் உணவு உற்பத்தி இன்னும் மோசமாகும் என்றும் மதிப்பிடப்படுகிறது.\nஅதுமட்டுமன்றி, 2050-இல் உலக சனத்தொகையும் 9 பில்லியனைத் தொட்டுவிடும். அதற்கேற்றாப்போல் உலக உணவுத் தேவையும் அதிகரித்துவிடும் என்றும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.\nமனிதர்களின் முக்கியமான உணவுப் பொருட்களில் ஒன்றாக உள்ள மீன்களும் நீரின் வெப்பம் தாளாமல் வேறு இடங்களுக்கு இடம்பெயரக்கூடும்.\nகுறிப்பாக, வெப்பமண்டல பிராந்தியங்கள் பலவற்றிலும் அன்டாட்டிகா பகுதியிலும் மீன்வளம் 50 வீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துவிடும் என்றும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்\nTags UN உலகம் பருவநிலை\nமுந்தைய செய்தி செம்மாஞ்சேரி காவல் நிலையம் முன்பு பத்திரிக்கையாளர்களின்ஆர்ப்பாட்டம்\nஅடுத்த செய்தி ரெயிலில் காத்திருப்போர் பட்டியலுக்கு சீட் கிடைத்தால் SMS வரும்\nஉடையும் நிலையில் உலகின் மிகப்பெரிய அணை 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் உயிரிழக்கும் அபாயம்\nகுவைத் புதிய சட்டம் : வேலை இழக்கும் அபாயத்தில் 8 இலட்சம் இந்தியர்கள்….\nஹஜ் விபத்து: இந்தியர்களின் பலி எண்ணிக்கை 74ஆக உயர்வு\nஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450\nசவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …\nBBC – தமிழ் நியுஸ்\nபுற்றுநோய், செயற்கை எலும்பு - விண்வெளிக்கு தயாராகும் ஹேலி ஆர்சினோ - யார் இவர்\nஓடிடி, சமூக ஊடகங்களுக்கு பிரத்யேக கொள்கை: கடிவாளம் போட்ட இந்திய அரசு - முக்கிய தகவல்கள் 25/02/2021\nதமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சசிகலாவின் இலக்கு மார்ச் மாதம்.... இல்லாவிட்டால் அடுத்தகட்ட நகர்வுகள் என்ன\nவலிகளை மறந்து வெற்றிக்கொடிக்காக ஓடும் வீராங்கனை ஸ்வப்னா 25/02/2021\n9 - 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி - தமிழக முதல்வர் அறிவிப்பு 25/02/2021\nசெய்திகளுக்கு கூகுள் – ஃபேஸ்புக் பணம் செலுத்தும் சட்டம்: இந்தியாவிலும் ஏற்படுமா\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2021: தினகரனை முதலமைச்சராக்க அ.ம.மு.க. தீர்மானம்; சசிகலாவின் நிலைப்பாடு என்ன\nஆஸ்திரேலியாவில் நிறைவேறிய சட்டம்: செய்திகளை பகிர கூகுள் மற்றும் ஃபேஸ்புக் கட்டணம் செலுத்த வேண்டும் 25/02/2021\nவிவசாயிகள் போராட்டம்: மீண்டும் டிராக்டர் பேரணிக்கு அழைப்பு விடுக்கும் ராகேஷ் திகைத்: என்ன சொல்கிறது அரசு\nYoutube – ல் ஜீனியஸ் டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karuppu.thamizhstudio.com/article/fat-is-a-good-friend-part-1", "date_download": "2021-02-26T21:11:38Z", "digest": "sha1:CX3YTB5PK6QN77PS7MV3MCVANWK35JJL", "length": 14304, "nlines": 110, "source_domain": "karuppu.thamizhstudio.com", "title": "கொழுப்பெனும் நண்பன் பகுதி 1", "raw_content": "\nதிருமா பயிலகத்தில் நாளை முதல் கட்டணமில்லா வகுப்புகள்\nCAA: இது நமக்கில்லை என்று நம்புகின்ற பெரும்பான்மை இந்துக்களுக்கு நாளை ஆபத்திருக்கிறது- அருள்மொழி-vidhya\nகுடியுரிமை சட்டத் திருத்தம்: இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்-vidhya\nஅடுத்த ஆண்டு புதிய ஸ்ட்ரீமிங் (நிகழ்நேர) சேவையை தொடங்கவுள்ளது கிரிட்டீரியன்-vgopi\nகொரோனாவை வெல்லலாம் பார்ட் - 1-farook-abdulla\nஏற்காடு சிறுவர் திரைப்பட விழா\nசென்னை சுயாதீன திரைப்பட விழா\nகொழுப்பெனும் நண்பன் பகுதி 1\nகொழுப்பெனும் நண்பன் பகுதி 1\nகொழுப்பெனும் நண்பன் பகுதி 1\nஅ.ப.ஃபரூக் அப்துல்லா எனும் நான் சிவகங்கையில் நவீன மருத்துவம் பயின்று சிகிச்சை அளித்து வருகிறேன். அரசு சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறையில் திட்ட அலுவலராக பணிபுரிகிறேன். இந்த தொடரின் மூலம் கொழுப்பு எனும் இன்றியமையாத சத்தின் மேல் மக்கள் கொண்டிருக்கும் ஐயத்தையும் அச்சத்தையும் போக்க முயற்சி செய்ய இருக்கிறேன். இந்த தொடரில் கொழுப்பினால் நமக்கு ஏற்படும் நன்மைகள் ஏன் கொழுப்பு வில்லனாக்கப்பட்டது மாவுச்சத்தினால் ஏற்படும் தீமைகள் என்ன போன்றவற்றை விரிவாக எழுத இருக்கிறேன். இந்த பயணத்தில் நமது முன்னோர்கள் வாழ்க்கை முறை , ஆதி மனிதன் உணவு பழக்கம் போன்றவற்றையும் , நமது உணவுப் பழக்கம் எவ்வாறு நமக்கு பல்வேறு நோய்களை கொண்டு வந்தன என்பதைப் பற்றியும் காணலாம்.\nநாம் உண்ணும் உணவுப்பொருளை அதில் இருந்து கிடைக்கும் சத்தின் அடிப்படையில் மூன்று பிரிவாக பிரிக்கலாம்.\n1. மாவுச்சத்து எனும் carbohydrates\n2. புரதச்சத்து எனும் proteins\n3. கொழுப்புச்சத்து எனும் fats\nஇந்த மூன்று சத்துகளில் நமக்கு மிகவும் தேவையான சத்து – புரதச்சத்து. நமது உடலின் ஒவ்வொரு செல்லும் புரதச்சத்தினால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.\nநமது மரபணுக்கள் சரியாக தகவமைத்துக்கொள்ள புரதம் தேவை. நமது தசைகளுக்கு வலிமை சேர்ப்பது புரதச்சத்தாகும். மனிதனுக்கு இன்றியமையாத சத்து புரதம். புரதம் சரியாக கிடைக்கவில்லையெனில் நமது உடல் இளைத்து மெலிந்து எலும்பும் தோலுமாக மாறிவிடும்.\nமாவுச்சத்து என்பது இன்று நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகளில் நிறைந்து காணப்படுவது. நமக்கு நாளொன்றுக்கு 40 முதல் 50 கிர��ம் தான் மாவுச்சத்து தேவை. இருப்பினும் நாம் உண்பதோ 400 கிராம் மாவுச்சத்து. கிட்டத்தட்ட பத்து மடங்கு மாவுச்சத்தை தேவைக்கு அதிகமாக உண்கிறோம்.\nகடைசியாக நமது அட்டவணையில் வருவது கொழுப்புச்சத்து .\nகொழுப்பை கண்டாலே காத தூரம் ஓடுகிறோம். கொலஸ்ட்ரால் என்றால் மரண பீதியடைகிறோம். தேங்காய் எண்ணெய் , நெய் போன்றவற்றின் உபயோகிப்பை அறவே நிறுத்தி விட்டோம் . முட்டை என்றால் கூட வெறும் வெள்ளை கரு மட்டும் உண்கிறோம். மஞ்சள் கரு தின்றால் இதயம் அடைத்து விடும் என்று பயம். நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்பு வந்தவர்கள் கூட மாமிசம் உண்பதை அறவே நிறுத்தி விட்டு முழு சைவர்களாக மாறி வருவதை காணமுடிகிறது. இது அனைத்தும் காட்டுவது ஒன்றைத் தான் . நம்மை கொழுப்பு கொன்று விடுமோ எங்கு இதயம் அடைத்து ஹார்ட் அட்டாக் வந்து விடுமோ என்ற பயம் தான் காரணம். இப்படி ஒரு திட்டமிடப்பட்ட பொய் களங்கம் கொழுப்பின் மீது படியக் காரணங்களை இத்தொடரில் ஆராய்வோம்.\nநமது உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்களின் வெளிப்புறச்சுவர் ( ப்ளாஸ்மா மெம்ப்ரேன்) உருவாக கொழுப்பு கட்டாயத்தேவை. மேலும், ஆண்மை பெண்மைக்கான ஹார்மோன்களான டெஸ்டோஸ்டிரோன் மற்றும் ஆண்ட்ரோஜென் போன்றவை கொழுப்பினால் ஆன ஹார்மோன்களாகும். இத்தகைய முக்கிய வேலைகளை செய்யும் கொழுப்புணவை காரணமே இன்றி நாம் ஒதுக்குகிறோம். இது தவறு.\nஉங்களுக்கு தெரியுமா 19ஆம் நூற்றாண்டில் நீரிழிவு வந்தவர்களுக்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த உணவு முறையில் கறி, மீன் , முட்டை, நார்ச்சத்துள்ள காய்கறிகளை அதிகம் உண்ணும் படியும் அரிசி, கோதுமை, சர்க்கரை போன்றவற்றை அறவே தவிர்க்கும்படியும் இருந்திருக்கிறது. இடையில் 1950 களில் அமெரிக்காவில் ஆன்சல் கீஸ் எனும் ஆராய்ச்சியாளர் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் செய்த ஆராய்ச்சியின் முடிவாக “ seven countries study “ என்ற ஒன்றை வெளியிட்டார். அதில் அவருக்கு தேவையான ஏழு நாடுகளில் கிடைத்த முடிவை வெளியிட்டார். அந்த முடிவு தான் நண்பனான கொழுப்பை வில்லனாக்கியது. அப்படி என்ன முடிவு அது கொழுப்புணவை அதிகம் உண்ணும் இந்த ஏழு நாடுகளில் மாரடைப்பில் மக்கள் இறப்பது அதிகமாகியிருக்கிறது. மாவுச்சத்து நிறைந்த உணவுகளான தானியங்களை உண்ணும் நாடுகளில் மாரடைப்பு குறைவாக இருக்கிறது என்பதே. இந்த முடிவு வெளியே வந்த��� மருத்துவ உலகில் ஆரம்ப நாட்களில் பிரபலம் ஆகாமல் தான் இருந்தது.\nஅப்போது உலகை உலுக்கும் ஒரு நிகழ்வு நடந்து ஆன்சல் கீசின் இந்த ஆய்வை மேலும் பிரபலப்படுத்தியது. என்ன நிகழ்வு அது.\n சென்னை சர்வதேச திரைப்பட விழா \nமாட்டுக் கறியும் சாகித்திய அகாடமி விருதும் \nசென்னையில் இருந்து விரட்டப்பட்ட ஒரு பூர்வகுடியின் கடிதம் \nஇந்தியாவை உலுக்கிய இரயில் மறியல் \nதமிழ் ஸ்டுடியோ தொடங்கப்பட்டு இந்த ஆறு வருடங்களாக, ஒரு இயக்கத்திற்கு தேவையான எந்தவிதமானக் உள் கட்டமைப்புகள் இல்லாமல், பெரிய வசதிகள் எதுவும் இல்லாமல், நேர்மையான சித்தாந்தங்களுடன் மட்டுமே தொடர்ந்து இயங்கி வருகிறது.\nசாமிக்கண்னு திரைப்படச் சங்கம் தொடக்க விழா\nதமிழ் ஸ்டுடியோ உறுப்பினர் சேர்க்கை – அறிவிப்பு\n3 IRON இயக்கம்: கிம்-கி-டுக் - திரையிடல்\nதமிழ் ஸ்டுடியோவின் பெளர்ணமி இரவு\nகள்ளம் இல்லாத பிள்ளை நிலா...\nகாப்புரிமை © 2020 தமிழ் ஸ்டுடியோ. All Right Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paprom.info/cloud/iAg9ioqixZIpt7HsQCSMSA", "date_download": "2021-02-26T21:30:47Z", "digest": "sha1:7TI6ZZJ7AWVZOCDPETQFQ3DKFOULHN3E", "length": 10000, "nlines": 124, "source_domain": "paprom.info", "title": "Mrs. Abi Time", "raw_content": "\n\" அய்யே என்ன இது \" டி,பால் ஏதாச்சும் குடித்த பிறகு கூல் ட்ரிங்க்ஸ் குடித்தால் இது தான் நிலைமை. Abi\n\"அடேங்கப்பா இப்படியம் ஒரு Gumஆ \" எல்லாவிதமான Gum சேது ஒரு மெகா கம் செஞ்சபோது \nஇது தான் எங்கள் புது கண்ணாடி வீடு.. அனால் வீட்டுக்குள்ளே வந்த guest இப்படி பண்ணிடுச்சு.\n\" ஏய் என்ன இந்த ball இப்படியா \" நம்ம நினச்சமாதிரியே இல்லை அதுக்கும் மேல இந்த Ball \n\"அடேங்கப்பா \" Dettol க்கு இப்படி ஒரு சக்தியும் இருக்குன்னு எதிர் பார்க்கவே இல்லை. Dettol vs Gum\n'Slime' காலம் முடிஞ்சுது இனிமேல் கலக்கப்போவது இது தான் .| Slime Gone New Generation Sand\n\"கடவுளே இப்படியுமா \" ராக்கெட் வேகத்தில் வெடித்து பறக்கும் Watermelon . Watermelon vs rubber band\nஎதையும் தும்சம் செய்யும் உலகிலே மிக கொடூரமான கிரிக்கெட் பேட் | Anything Destroyered Bat\nCoco Cola கொதிக்க வச்ச எனக்கே இப்படின்னா.. குடிச்சவங்க நிலைமை இதைவிட மோசமா இருந்து இருக்கும்.\n\" அட கடவுளே \" தீ குச்சி மேல இவ்ளோ செங்கல் வைத்தாலும் ஒன்னும் ஆகம நிக்கும் தீக்குச்சி.. Matchstick\nCenter Fresh ஆயில் குள்ளே போட்ட பிறகு தான் யோசிச்சேன் \"ஏண்டா\" இத செஞ்சோம்ன்னு.. Oil vs Center Fresh\n\" அடேங்கப்பா \" மொபைல் வைத்து உங்கள் படத்தை ஈஸியா வரைய முடியும். Drawing Robot in Mobile\nஇது இவ்ளோ ஈஸியா நம்மளே செய்யலாம்ன்னு நினச்சசு கூட பாக்கல.. | Mrs.Abi Time\n ஒரே நேரத்துல இவ்ளோ தூரமா பாம்பு பட்டாசு வச்சு பாத்து இருக்கீங்களா \nJolo Chips Challenge | அடுத்தவங்களை பார்த்து நாமளும் செஞ்சா கடைசில இப்படி எல்லாம் தான் முடியும்..\nரேஷன் கடையில் கிடைக்கும் பொருளை வைத்து நொடி இடையில் வறுகடலை செஞ்சுட்டேன்.\n இது இருந்தால் எதையும் பார்க்கலாம்.நினைத்து பார்க்க முடியாததை கூட பார்க்கலாம்.\n\" இப்படியுமா நடக்கும் \" 100க்கும் மேலான சிகரெட் ஒரே நேரம் பாத்த வச்ச என்னோட நிலைமை \nஇவ்ளோ பெரிய நீச்சல் குளமா | வீட்டுலயே மிகப்பெரிய நீச்சல் குளம்.Family Swimming Pool at Home\n பூமராங் இத விட ஈஸியா செய்யவே முடியாதுப்பா \nbread இருந்தால் போதும் குழந்தைகளால கூட கேக் செய்யலாம். அதுவும் oven கூட தேவை இல்லை. |Abi Time\nமரம் அறுக்கும் எந்திரம் இவ்ளோ ஈஸியா செய்யலாமா \n |பொய் சொன்னால் கண்டுபுடிக்கும் கருவி \nஇப்படித்தான் என்னோட தீபாவளி கொண்டாடினேன்.. | Mrs Abi's Diwali Celebration | Mrs.Abi Time\nஅனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள். | Happy Diwali|\nஒரே நேரத்துல 500க்கு மேலான கம்பி மத்தாப்பூ பத்தவைத்தபோது \nஅந்தரத்தில் பறந்து பறந்து சுத்தும் சங்கு சக்ரம். | Flying Ground Chakra | Mrs.Abi TIme\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-02-26T22:36:02Z", "digest": "sha1:L6ZSUXSBPPOGP6ITNE7DWYE57XW3GASE", "length": 7895, "nlines": 109, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"துன்பம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nதுன்பம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇடுக்கண் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்லல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇன்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ndistress ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmisery ‎ (← இ��ைப்புக்கள் | தொகு)\nwoe ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுயரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆபத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேதனை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கடம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாபம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்கடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஃகடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெருக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபலு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nturmoil ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதீங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎண்ணிக்கை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிபரீதம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொந்தரவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅவலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசஞ்சலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஊறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொல்லாப்பு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nimpassible ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntelescoping ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாசறை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஈதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாடாவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீழை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதலைக் கண்ணீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnirvana ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிம்மதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடியன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவில்லங்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுணவதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nmartyrdom ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nscourge ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகௌவை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவாதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிறுமை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளிர்காய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏறுமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Hyundai/Kollam/car-service-center.htm", "date_download": "2021-02-26T22:01:11Z", "digest": "sha1:2T5JBOPTIVJQFAMKABJCPKCSZQJKZZ6M", "length": 8132, "nlines": 173, "source_domain": "tamil.cardekho.com", "title": "இல் கொல்லம் உள்ள 4 ஹூண்டாய் கார் சர்வீஸ் சென்டர்கள் | ஹூண்டாய் கார் பழுதுபார்த்தல், சர்வீஸிங்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய்car சேவை centerகொல்லம்\nகொல்லம் இல் ஹூண்டாய் கார் சேவை மையங்கள்\n4 ஹூண்டாய் சேவை மையங்களில் கொல்லம். கார்டிகோ உங்கள் முழு முகவரி மற்றும் தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்��ப்பட்ட ஹூண்டாய் சேவை நிலையங்கள் கொல்லம் உங்களுக்கு இணைக்கிறது. ஹூண்டாய் கார்கள் சேவை அட்டவணை மற்றும் உதிரி பாகங்களைப் பற்றிய மேலும் தகவலுக்கு ஜெய்ப்பூரில் உள்ள பின்வரும் சேவை மையங்களை தொடர்பு கொள்ளவும். அங்கீகரிக்கப்பட்ட ஹூண்டாய் டீலர்ஸ் கொல்லம் இங்கே இங்கே கிளிக் செய்\nஹூண்டாய் சேவை மையங்களில் கொல்லம்\nகொல்லம் இல் 4 Authorized Hyundai சர்வீஸ் சென்டர்கள்\nஹூண்டாய் கார் வோர்க்ஷோப் இன் நீரெஸ்ட் சிட்டிஸ்\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 03, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஹூண்டாய் சான்டா ஃபீ 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 19, 2022\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nபிராண்டு அடிப்படையில் பிரபல கார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.catholictamil.com/2021/02/336.html", "date_download": "2021-02-26T21:37:20Z", "digest": "sha1:2W6VQHGFI3UDZ3TH5NCZIBPUU4VRLOP3", "length": 11707, "nlines": 164, "source_domain": "www.catholictamil.com", "title": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪: 336 சலேத் மாதா ஆலயம், சலேத்மாதாபுரம், மிக்கேல்பாளையம் அஞ்சல்", "raw_content": "✠ பாரம்பரிய கத்தோலிக்கத் திருச்சபை ⛪\n✠ இந்த இணையதளத்திலுள்ள புத்தகங்கள் தங்களின் தனி பயன்பாட்டுக்கு மட்டுமே. வேறு தளங்களில் பகிர்வதற்கும், புத்தகமாக்குவதற்கும் அனுமதி இல்லை.\n336 சலேத் மாதா ஆலயம், சலேத்மாதாபுரம், மிக்கேல்பாளையம் அஞ்சல்\nஇடம் : சலேத்மாதாபுரம், மிக்கேல்பாளையம் அஞ்சல், நிலக்கோட்டை வட்டம், 624215.\nமறை மாவட்டம் : மதுரை உயர் மறை மாவட்டம்.\nபங்கு ஆலயம் : புனித மிக்கேல் அதிதூதர் ஆலயம், மிக்கேல்பாளையம்\nபங்குத்தந்தை : அருட்பணி சேவியர் ராஜ்\nஞாயிறு திருப்பலி : பங்கு ஆலயத்தில் நடைபெறும்.\nமாதத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை மாலை 06.00 மணிக்கு திருப்பலி நடைபெறும்.\nதிருவிழா : ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி.\n14-ம் தேதி கொடியேற்றம், 16-ம் தேதி கூட்டுத்திருப்பலி, தேர்பவனி, ஆன்புவிருந்து.\nவழித்தடம் : திண்டுக்கல் - நிலக்கோட்டை- மிக்கேல்பாளையம்.\nபேருந்துகள் 7G, 9G, 9E இறங்குமிடம் : மிக்கேல்பாளையம்.\nசுமார் 30 -வருடங்கள் பழமையானது இவ்வாலயம்.\nமிக்கேல்பாளையம் இதன் பங்கு ஆலயமாக இருந்து வருகிறது. தற்போது இவ்வாலயமானது புதுப்பிக்கப்பட்டு (14-08-2019) ம��ுரை உயர் மறை மாவட்ட பேராயர் முனைவர் அந்தோனி பாப்புசாமி அவர்கள் அர்ச்சித்து வைக்கிறார்.\nபதிவு : புனித காணிக்கை மாதா ஆலயம், மாதாபுரம், குமரி மாவட்டம், குழித்துறை மறை மாவட்டம்., மின்னஞ்சல் : joseeye1@gmail.com\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nபாப்பரசர் அர்ச். ஐந்தாம் பத்திநாதர் ஆணை மடல்\n✠ பரிசுத்த புதிய ஏற்பாடு 1929\n✠ சத்திய வேத ஆகமம் பழைய ஏற்பாடு 1929\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ ஆகமன -திருவருகை காலம்.\n✠ உத்தரிக்கிற ஸ்தலம், மோட்சம்\n✠ அர்ச். தேவமாதா வணக்கமாதம்\n✠ உத்தரிக்கும் ஆத்துமாக்கள் வணக்கமாதம்\n✠ நவநாள் பக்தி முயற்சி\n✠ மாதா பரிகார மலர்\n✠ Veritas தமிழ் மாத இதழ்\n✠ இணையதள மாத இதழ்\n✠ திவ்ய பலிபூசை அதிசயங்கள்\n✠ கத்தோலிக்கப் பூசை விளக்கம்\n✠ ஞாயிறு பூசை சுவிசேஷ வாசகம்\n✠ மரியாயின் மீது உண்மைப் பக்தி\n✠ மாமரியைப் பற்றிய அறிவு\n✠ தேவமாதா பிரார்த்தனை விளக்கம்\n✠ திருஇருதய பிரார்த்தனை விளக்கம்\n✠ கன்னி மரியாயின் மந்திரமாலை\n✠ ஞான உபதேசக் கோர்வை 1\n✠ ஞான உபதேசக் கோர்வை 2\n✠ ஞான உபதேசக் கோர்வை 3\n✠ 33 நாள் முழு அர்ப்பணம்\n✠ கற்பு என் பொக்கிஷம்\n✠ சலேத் இரகசியம் - 1846\n✠ பாத்திமா காட்சிகள் 1917\n✠ கிறீஸ்துவின் ஞான சரீரம் 1960\n✠ மன்ரேசா ஞானப் பயிற்சிகள்\n✠ அடிப்படை வேத சத்தியங்கள்\n✠ ஏழு தலையான பாவங்கள்\n✠ கத்தோலிக்கம் நம் பெருமை\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1944\n✠ மரியா வால்டோர்டா குறிப்பேடு 1943\n✠ சேலம் மேற்றிராசன சரித்திரம்\n✠ தஸ்நேவிஸ் மாதா திருமுடிச்சரிதை\n✠ வேளாங்கண்ணி பேராலய வரலாறு\n✠ அர்ச். தோமையார் வரலாறு\n✠ பிள்ளை வளர்ப்பு 1927\n✠ சத்திய வேதம் 1834\n✠ மரண ஆயத்தம் 1758\n✠ ஞான ஒடுக்கப் பிரசங்கம் 1934\n✠ தபசுகாலப் பிரசங்கம் 1915\n✠ அர்ச். ஜான் போஸ்கோ கனவுகள்\n✠ நித்திய ஞானமானவரின் சிநேகம்\n✠ என் திவ்விய மாதிரிகை\n✠ அர்ச். பிரான்சிஸ் அசிசியார்\n✠ இலத்தீன் பாட்டு புஸ்தகம்\n✠ தேவ தோத்திரப் பாடல்கள்\n✠ கடவுள்-மனிதனின் காவியம் 1\n✠ கடவுள்-மனிதனின் காவியம் - 10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meipporul.in/topic/brahminism/", "date_download": "2021-02-26T22:08:05Z", "digest": "sha1:DEYJGG5LYNRLNEZL2PMECV3WFQRX3757", "length": 25359, "nlines": 144, "source_domain": "www.meipporul.in", "title": "பார்ப்பனியம் – மெய்ப்பொருள் காண்பது அறிவு total views\t<% if ( today_view > 0 ) { %> , views today", "raw_content": "\nஇராமகிருஷ்ணர், விவேகாநந்தர், காந்தி: சில குறிப்புகள்\n2020-08-31 2020-09-21 அ. மார்க்ஸ்காந்தி, ராமகிர��ஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர்0 comment\nஒரு முறை கே.என்.பணிக்கர் விவேகாநந்தரை தாராளவாதி எனவும், அவரை ஆர்.எஸ்.எஸ் சுவீகரிப்பது அபத்தம் எனவும் ஆங்கில இந்து நாளிதழில் எழுதினார் (April 10, 2013, Vivekananda’s Legacy of Universalism). அதற்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்து எழுதப்பட்ட பதிலில், “விவேகாநந்தரால் உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனிலிருந்து வெளி வந்த ஒருவர்தான் ஆர்.எஸ்.எஸ்-ன் புகழ் பெற்ற ’சர் சங் சலக்’ (தலைவர்) ஆக இருந்தவர் (கோல்வால்கரைத்தான் அவர்கள் குறிக்கின்றனர்). அந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பையா விவேகநந்தரின் 150வது பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது என்கிறாய்” என்று கூறி விவேகாநந்தரின் உரைகளிலிருந்து பல்வேறு மேற்கோள்களைக் காட்டியது.\n2020-02-01 2020-07-01 ஷாஹுல் ஹமீது உமரிஇந்ததுத்துவம், இந்து ஞான மரபு, பொதுஎதிரி0 comment\nமதத்தின் துணைகொண்டே பிராமணர்கள் இந்திய மக்களிடைய ஆதிக்கம் செலுத்தினார்கள். அவர்கள் தங்களின் மதத்தின் வழியாகவே தங்களின் அதிகாரத்தை நிலைநாட்டினார்கள். குலதெய்வ வழிபாட்டைத் தவிர மதம் குறித்து எந்தவொரு நிலையான கண்ணோட்டத்தையும் கொண்டிராதவர்களிடம் தங்களின் மதமே அனைவருக்கும் உரிய மதம் என்ற சிந்தனையை பரப்பியதில் அவர்கள் பெருமளவு வெற்றி கண்டார்கள் என்றே தெரிய வருகிறது.\nகட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள்\nசனாதனத்தை அச்சுறுத்தும் வல்லமைபெற்ற கோட்பாடு இஸ்லாம் – முனைவர் தொல். திருமாவளவன்\n2019-08-09 2019-09-02 தொல். திருமாவளவன்இஸ்லாம், சாதி, மீனாட்சிபுரம், மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment\nபுரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் நாள் நாக்பூரில் பத்து இலட்சம் பேரோடு பௌத்தத்தைத் தழுவினார். சனாதனிகளுக்கு அது வேதனையைத் தந்திருக்கலாம். ஆனால், அதற்காக அவர்கள் பதற்றப்படவில்லை. பத்து இலட்சம் பேர் மதம் மாறியபோதும் இந்தியாவில் பதற்றம் தொற்றிக் கொள்ளவில்லை. மீனாட்சிபுரத்திலே 180 குடும்பங்கள் இஸ்லாத்தைத் தழுவியதும் ஒட்டுமொத்த இந்தியாவே பதற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறது. சனாதனத்தை அச்சுறுத்தக்கூடிய அளவிற்கு, பதற்றத்திற்குள்ளாகக்கூடிய அளவிற்கு வல்லமை பெற்ற ஒரு கோட்பாடு இஸ்லாம். அது அறிவியல் பூர்வமாகவும் மீனாட்சிபுரத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.\nஆர்.எஸ்.எஸ் தொடங்கும் இராணுவப் பள்ளிகள்\n2019-08-03 2019-08-03 அ. மார்க்ஸ்Central Hindu Military Education Society, ஃபாசிசம், ஆர்.எஸ்.எஸ்., கோபால் கோட்சே, சாவர்கர், ஜயந்த சிதாலே, டாக்டர் மூஞ்சே, நாதுராம் கோட்சே, புரோகித், முசோலினி, ஸ்வஸ்திகா கழகம், ஹிமானி சாவர்கர்1 Comment\nஆர்.எஸ்.எஸ் ஒரு இராணுவப் பள்ளியைத் தொடங்க உள்ளதாம். உத்தர பிரதேசத்தில் புலந்தர் சாகர் மாவட்டத்தில் அது அமையுமாம். முன்னாள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராஜேந்திரசிங்கின் நினைவாக ‘ராஜு பையா சைனில் வித்யா மந்திர்’ என்னும் பெயரில் அடுத்த ஆண்டு முதல் அப்பள்ளி செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019-07-28 2019-07-31 பூ.கொ. சரவணன்அம்பேத்கர், அரவிந்த கோஷ், இந்தியா, சமஸ்கிருதமயமாக்கல், சுனிதி குமார் சாட்டர்ஜி, சுமதி ராமசுவாமி, தயானந்தர், நஸ்ரூதின் அகமது, பார்த்தா சாட்டர்ஜி, பார்ப்பனியம், விவேகானந்தர்0 comment\nசமஸ்கிருதம் என்கிற மொழியை விடுதலைக்குப் பிந்தைய இந்திய அரசு எப்படியெல்லாம் வளர்க்க முயன்றது என்பதைப் பற்றிப் புரிந்துகொள்ளச் சமஸ்கிருத கமிஷன் சார்ந்து பல்வேறு விஷயங்களைத் தொட்டுக் காண்பிக்கிறது சுமதி ராமசுவாமியின் கட்டுரை.\nநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள்\nஇந்துத்துவத்தின் பன்முகங்கள் – நூல் அறிமுகம்\n2019-02-05 2019-07-29 ஆஷிர் முஹம்மதுஃபாசிஸம், அ. மார்க்ஸ், ஆட்சியில் இந்துத்துவம், இந்துத்துவத்தின் இருள்வெளிகள், இந்துத்துவம், இந்துத்துவம்: ஒரு பன்முக ஆய்வு, இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள், நாஜிஸம்2 Comments\nஇத்தொகுப்பு மார்க்ஸின் இந்துத்துவம் குறித்த முக்கியமான ஆய்வுப்பங்களிப்புகள் அனைத்தையும் ஒருங்கே கொண்ட ஓர் தொகுப்பு. இப்பேசுபொருள் குறித்து மார்க்ஸின் எழுத்துக்களை கற்க நினைக்கும் ஒருவர் அதை ஒரே இடத்திலேயே பெற்றுக்கொள்ளுமாறு செய்திருப்பது இத்தொகுப்பின் மிக முக்கியமான பலமாகும். இந்துத்துவத்தை கருத்தளவில் எதிர்கொள்ள நினைக்கும் எழுத்தாளர்கள் இரண்டு வகைகளில் அதைச் செய்வார்கள். ஒன்று அதன் பிரச்சாரங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு அதற்கு தக்க பதில்களைச் சொல்வது, இரண்டாவது அதன் அரசியலைக் கேள்விக்குள்ளாக்கி விவாத மேசையை திருப்ப எத்தனிப்பது. மார்க்ஸ் இவ்விரண்டையுமே செய்திருக்கிறார் என்பதை இந்நூலை கூர்ந்து வாசிப்போர் புரிந்துகொள்வர்.\nபாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி\n2018-12-01 2018-12-02 உவைஸ் அஹமதுசாதியொழிப்பு, தலித்துகள், தீண்டாமை, பாபர் மஸ்ஜித், பா��்ப்பனியம், ஷஹாதத்0 comment\nபாபர் மஸ்ஜித் தனது ஷஹாதத்தின் மூலம், சத்தியம் மற்றும் நீதியின் பாதையில் போராடும்படி கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு உணர்வூட்டியிருக்கிறது என்றே நாம் பார்க்க வேண்டும். சத்தியம் மற்றும் நீதியின் மீது காதல்கொண்ட இனிவரும் பல தலைமுறைகளையும் அது போராடும்படி உணர்வூட்டிக் கொண்டே இருக்கும்.\nநூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு\nகடவுள் சந்தை: உலகமயமாக்கல் எவ்வாறு இந்தியாவை மேலும் இந்துமயமாக்குகிறது\n2018-08-28 2018-09-23 மீரா நந்தாஉலகமயமாக்கல், க.பூரணச்சந்திரன், கடவுள் சந்தை, மீரா நந்தா0 comment\nஅரசு-கோயில்-தனியார்துறைப் பிணைப்பு என்பது புதிதல்ல. மதச்சார்பற்றதாகக் கருதப்படுகின்ற இந்திய அரசு, பொதுக்களத்தில் இந்துமதச் சின்னங்களைக் கொண்டாடுவதில் என்றும் விலகிச் சென்றதில்லை. இதெல்லாம் இந்தியக் கலாச்சாரத்தைப் பரப்புதல் என்ற பெயரிலேதான் நடந்தன. வணிகர்களுக்கும் வணிகக் குடும்பங்களுக்கும் பல நூற்றாண்டுகளாகத் தொடரும் நீண்டதொரு வரலாறு இருக்கிறது. அவர்கள் எப்போதுமே தங்கள் தேர்வுக்குரிய கடவுளர்க்கோ குருமார்களுக்கோ சமர்ப்பிக்கப்பட்ட கோயில்களையும் மடங்களையும் ஆதரித்தே வந்திருக்கிறார்கள்.\n“நான் இந்து இல்ல, நான் இப்ப பள்ளனும் இல்ல; சாதிய ஒழிச்சுக்கட்டிய முகம்மது பிலால்\n2018-08-26 2018-08-26 முகம்மது பிலால் (எ) மேலக்கால் வீரபத்திரன்அம்பேத்கர், அருந்ததியர், சாதி, செட்யூல்டு இனப் பேரவை, தீண்டாமை, பள்ளர், முகம்மது பிலால், மேலக்கால் வீரபத்திரன்0 comment\n“மதம் மாறுவது என்கிற நிலையில் நீங்க பவுத்தரா, கிறித்தவரா மாறுவது ரொம்ப சுலபம். அது யாரையும் இந்த சமூகத்துல பாதிக்காது. மதம் மாறுகிறவர்கிட்டேயும் மாற்றத்த கண்டுபிடிக்க முடியாது. வேணும்னா கூட்டம் போட்டு சொல்லிக்கலாம். ஆனா, நீங்க இஸ்லாம் மாறுவது என்பது மத மாற்றம் மட்டுமல்ல. உன்னுடைய சமூகத்துல உன்ன அடிமைப்படுத்துகிற கலாச்சாரத்திலிருந்தும் மாறுகிறோம்.”\nஇந்து மதத்தின் அடிப்படையையே தகர்க்கிறது இஸ்லாம்\n2018-08-26 பெரியார்ஆரியம், இந்து மதம், பார்ப்பனியம், பெரியார்0 comment\n“இன்று முஸ்லிம்கள் மீது இந்துக்களுக்கு உள்ள வெறுப்புக்குக் காரணம், இஸ்லாம் மத வெறுப்பேயாகும். இஸ்லாம் மதமானது ஆரிய மதத்திற்கு (இந்து மதத்திற்கு) எதிரானதாக இருப்பதாலேயே இஸ்லாத்தை இந்துக்கள்(ஆரியர்கள்) வெறுக்கிறார்கள். ஏன் எதிராய் இருக்கின்றது என்றால், இஸ்லாம் இந்து மதத்தின் அடிப்படையையே தகர்த்து விடுகிறது.” – பெரியார்\nநபிகள் நாயகம் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைகளுக்கான உந்துசக்தியாகின – கொலாஜ் ஓவிய மேதை மதுரை ரஃபீக் நேர்காணல்\nகுணன் பொஷ்போரா: கஷ்மீர் பெண்கள் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய கோரத்தாண்டவம்\nமௌலானா மௌதூதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஒரு விமர்சனப் பார்வை\nயாத் வஷேம்: வேர்களைத் தேடி…\nஇஸ்லாத்தில் மூன்றாம் பாலினம் உண்டா\nஇஸ்லாமிய அறிவு மரபு (12)\nமுஸ்லிம் அடையாள அரசியல் (8)\nஇஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (1)\nதற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)\nமுஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)\nதிருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)\nஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)\nநபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)\nநாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)\nமௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)\nஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)\nஇஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)\nநபிகள் நாயகம் விதித்த ஓவிய வரையறைகள் மாற்றுச் சிந்தனைகளுக்கான உந்துசக்தியாகின – கொலாஜ் ஓவிய மேதை மதுரை ரஃபீக் நேர்காணல்\n2021-02-25 2021-02-25 ஆம்பூர் நதீம்இஸ்லாமியக் கலை, ஓவியம்0 comment\nஅரூப (Abstract) ஓவியங்களுக்கு அடிப்படையே இஸ்லாம்தான் என்றுகூடச் சொல்வேன். பூடகமான, புதுவிதமான Concept-ஐ தேடி முஸ்லிம் ஓவியர்கள் நகர்ந்திருக்கிறார்கள். உருவம் சாராது எப்படி வரைவது என யோசித்தபோதுதான் இலைகளை,...\nகுணன் பொஷ்போரா: கஷ்மீர் பெண்கள் மீது இந்திய ராணுவம் நிகழ்த்திய கோரத்தாண்டவம்\n2021-02-23 2021-02-24 மெய்ப்பொருள்அரச பயங்கரவாதம், காஷ்மீர்0 comment\nகுணன் பொஷ்போரா கிராம மக்களுக்கு ராணுவம் மட்டும் இம்மாபெரும் அநீதியை இழைக்கவில்லை; காவல்துறை, நீதிமன்றம், அரசாங்கம் என எல்லா நிறுவனங்களும் ஒன்றிணைந்துதான் 30 ஆண்டுகளாக அவர்களுக்கு நீதியை எட்டாக்கனியாக்கியுள்ளன....\nமௌலானா மௌதூதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் – ஒரு விமர்சனப் பார்வை\n2021-02-04 2021-02-11 ஏ.ஸீ. அகார் முஹம்மதுஜமாஅத்தே இஸ்லாமி, மௌலானா மௌதூதி0 comment\nயாத் வஷேம்: வேர்களைத் தேடி…\n2021-01-05 2021-01-06 சாள��� பஷீர்Yad Vashem, இனப்படுகொலை, இனவாதம், இஸ்ரேல், நேமிசந்த்ரா, ஹோலோகாஸ்ட்0 comment\nஇஸ்லாத்தில் மூன்றாம் பாலினம் உண்டா\n2020-11-12 2021-02-11 அ. முஹம்மது கான் பாகவிதன்பாலின ஈர்ப்பு, திருநங்கைகள், பாலியல் சாய்வு2 Comments\nCAA எதிர்ப்புப் போராட்டம்: அலிகர் பல்கலைக்கழகத்தில் ஷர்ஜீல் இமாம் பேசியது என்ன\n2020-10-13 2020-11-18 ஷர்ஜீல் இமாம்CAA (Citizenship Amendment Act), cpm, NRC (National Register of Citizens), அலிகர், இடதுசாரிகள், காங்கிரஸ் கட்சி, காந்தி, தேசியவாதம், தேவ்பந்தி, பசுப் பாதுகாப்பு, பரேல்வி, முஸ்லிம் லீக், ஷர்ஜீல் இமாம்0 comment\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2020/08/04213134/1758204/LK-Advani-says-Ram--Mandir-historic-and-emotional.vpf", "date_download": "2021-02-26T22:13:14Z", "digest": "sha1:V3PPGV7MI4JHPJ325TUXSXE6VESN5NHW", "length": 5823, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: LK Advani says Ram Mandir historic and emotional day not only for me but all Indians", "raw_content": "\nதமிழக பட்ஜெட் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற எனது கனவு நிறைவேறியுள்ளது: எல்.கே. அத்வானி\nஎனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது என பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்.\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நாளை நடைபெற இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். ராமர் கோவில் கட்டுவதில் மிகவும் ஆர்வம் காட்டிய பா.ஜனதா தலைவர்களில் ஒருவர் எல்.கே. அத்வானி.\nராமர் கோவில் கட்டப்படுவது குறித்து எல்.கே. அத்வானி கூறுகையில் ‘‘ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற எனது இதயத்திற்கு நெருக்கமான கனவு நிறைவேறி இருக்கிறது. இது எனக்கு மட்டுல்ல, நாட்டு மக்களுக்கும் மகத்தான, வரலாற்று சிறப்புமிக்க நெகிழ்ச்சியான நாள். ராமர் கோவில் அமைவதற்காக தியாகங்கள் மேற்கொண்ட அனைவரையும் நன்றியுடன் நினைவுகூருகிறேன்’’ என்றார்.\nRam Temple | LK Advani | ராமர் கோவில் | எல்கே அத்வானி\nதென் ஆப்பிரிக்காவை விடாத கொரோனா - 50 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை\nசவுதி மன்னர் சல்மானுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்\nதமிழகத்தில் ராகுல்காந்தி பிரசாரம் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது- திருநாவுக்கரசர் எம்.பி. பேட்டி\nகுளிர்காலம் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்பு - தர்மேந்திர பிரதான்\nபுதுவை கடற்கரையில் குழந்தைகளுக்கு பொம்மை வாங்கிக்கொடுத்த தமிழிசை சவுந்தரராஜன்\nதனித்தன்மை பாதுகாப்பு ���ங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/78490", "date_download": "2021-02-26T22:07:55Z", "digest": "sha1:DTOH4FHIJVCVJQSSODNCASPRLB45MWRC", "length": 13911, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "8 மாவட்டங்களை ஏனைய மாவட்டங்களிலிருந்து தனிமைப்படுத்தும் அரசு! | Virakesari.lk", "raw_content": "\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம், தகனம் செய்வது குறித்த வழிகாட்டல் அடுத்தவாரம்\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nபப்புவா நியூ கினியாவின் தந்தை சோமரே காலமானார்\nஈராக்கின் ஏர்பில் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த அமெரிக்கா\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி: வர்த்தமானி இன்று இரவு வெளியாகும்\n8 மாவட்டங்களை ஏனைய மாவட்டங்களிலிருந்து தனிமைப்படுத்தும் அரசு\n8 மாவட்டங்களை ஏனைய மாவட்டங்களிலிருந்து தனிமைப்படுத்தும் அரசு\nகொழும்பு ,கம்பஹா, பத்தளம் மாவட்டங்களிலும் வட மாகாணத்தின் 05 மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை செவ்வாய்கிழமை காலை 6.00 மணிக்கு நீக்கப்படு நாளை நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுத்தப்பட உள்ளது.\nஅதனைத் தொடர்நது 27 வெள்ளிக் கிழமை காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருப்பதோடு பின்னர் மீண்டும் இம் மாவட்டங்களில் 27 நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.\nஏனைய மாவட்டங்களுக்கான ஊடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளதாவது :\nஏனைய மாவட்டங்களில் நேற்று திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு பிற்பகல் 2.00 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் 26ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு நீக்கப்படுவதுடன்இ அன்றைய தினம் நண்பகல் 12.00 மணிக்கு மீண்டும் பிறப���பிக்கப்படும்.\nநாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கிடையேயும் பயணங்கள் மேற்கொள்வது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளை இடத்திற்கு இடம் அழைத்துச் செல்வதும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.\nஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் காலப்பகுதியில் எந்த மாவட்டத்திலும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மரக்கறி வகைகளை கொண்டுசெல்வதற்கும் இடமளிக்கப்படும்.\nவிவசாய மற்றும் வர்த்தக துறைக்கு பொறுப்பான அமைச்சர் இப்பணிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.\nஊரடங்கு சட்டம் கொழும்பு கம்பஹா பத்தளம் ஜனாதிபதி செயலகம் கொரோனா தொற்று Curfew Coronation infection Colombo Gampaha Puttalam Presidential Secretariat\nகொரோனா தொற்றால் மேலும் ஐவர் உயிரிழப்பு\nநாட்டில் கொரோனா தொற்று காரணமாக மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\n2021-02-26 20:28:50 கொரோனா தொற்று மேலும் ஐவர் உயிரிழப்பு\nமுன்னாள் ஜனாதிபதிக்கு அருகில் இருந்த சிறுமிகளை காட்டினால் ஜனாதிபதியுடன் பேசத் தயார் - காணாமல் போனோரின் உறவுகள்\nதுண்டுப்பிரசுரம் ஒன்றில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால ஸ்ரீசேனாவிற்கு அருகில் இருந்த நான்கு தமிழ்சிறுமிகளை எங்களுக்குக் காட்டினால் ஜனாதிபதி கோத்தாபாயவுடன் பேசுவது தொடர்பாக சிந்திப்போம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.\n2021-02-26 21:38:33 முன்னாள் ஜனாதிபதி 4 தமிழ்சிறுமிகள் ஜனாதிபதி\nஇலங்கையில் கொரோனாவால் முதலாவது தாதி உயிரிழப்பு\nநாட்டில் கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தாதியொருவர் உயிரிழந்துள்ளார். கொவிட்-19 தொற்றால் தாதியொருவரின் உயிரிழப்பு முதல் தடவையாக பதிவாகியுள்ளது.\n2021-02-26 21:28:15 இலங்கை கொவிட் தொற்று முதலாவது தாதி\nகொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை அடக்கம், தகனம் செய்வது குறித்த வழிகாட்டல் அடுத்தவாரம்\nகொவிட் தொற்றில் மரணிப்பவர்களின் சடலங்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பான புதிய வழிகாட்டல் அடுத்தவாரம் ஆரம்பத்தில் வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்ப���ளர் நாயகம் அறிவித்துள்ளார்.\n2021-02-26 21:19:07 கொவிட்டில் மரணிப்பவர்கள் சடலங்கள் அடக்கம்\nமுன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரசேனாநாயக்க உயிரிழப்பு\nமுன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அனுரசேனாநாயக்க இன்று பிற்பகல் தனது இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.\nதமிழர்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது : விரைவில் கட்டமைப்பு உருவாகும் - சுமந்திரன்\nஇலங்கையின் செயற்பாட்டுக்கு அமெரிக்கா, பாகிஸ்தான் வரவேற்பு\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட புதிய முகக் கவசம் பிரதமர் தலைமையில் அறிமுகம்\nபேலியகொட பொலிஸ் நிலையத்தில் மாணவன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் ; அதிரடி உத்தரவை பிறப்பித் அமைச்சர் சரத் வீரசேகர\nமுன்னாள் அமெரிக்க ஒலிம்பிக் பயிற்சியாளர் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு பின்னர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-10/segments/1614178357984.22/wet/CC-MAIN-20210226205107-20210226235107-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}